EPISODE 1
முகம் தெரியாதவனுடன் ஓர் இரவு
மிகவும் சாதாரணமாக அதன் போக்கில் வாழ்ந்து கொண்டு இருந்த என் வாழ்க்கையை மொத்தமாக மாற்றி போட்டது அந்த ஓர் இரவு .
“இது எல்லாம் நான் நேற்று பார்ட்டிக்கு போனதால் வந்த வினை . என் தோழி ஒருத்தி அவள் காதல் கை கூடிவிட்டதுன்னு சொல்லி எனக்கு ட்ரீட் கொடுக்க என்னையும் சில தோழிகளையும் அழைத்துக்கொண்டு அந்த பப்பிற்கு சென்றால்.அங்கே அன்றைய ட்ரீட் முழுவதும் அவளுடைய செலவு . அப்போ சொல்ல வேணுமா என்ன ? கணக்கில்லாமல் ட்ரிங்கஸ் குடித்தோம் அனைவருமே. நான் பீர் அதிகம் குடித்ததனால் வயிறு முட்டிக்கொண்டு வந்துவிட்டது. தோழியிடம் சொல்லிவிட்டு பாத்ரூம் சென்று வெளியே வந்தேன்”.
நடக்க முடியாமல் நான் தடுமாறி கீழே விழும்வேளையில் ஒருவன் வந்து என்னை இடையில் காய் கொடுத்து பிடித்துக்கொண்டான். அவனிடம் இருந்து விலகி நான் அவனை யார் என்று பார்த்தேன் . போதையில் அவன் மகம் எனக்கு சரியாக நினைவில் இல்லை . ஆனால் அவன் உடல் அமைப்பை வைத்து அவன் மிகவும் அழகாகி தான் இருந்திருக்க வேண்டும் . அதுவரை தான் எனக்கு நினைவில் இருக்கிறது .
“ம்ஹு…” படுக்கையில் படுத்திருந்த எனக்கு தூக்கத்தில் இருந்து விழிப்பு வந்தாலும் என்னால் என் கண்களை திறக்க முடியவில்லை. உடல் எல்லாம் அடித்து போட்டது போல பாரமாக இருந்தது . என்ன என்று உணரும் முன் நான் படுத்த்திருந்த படுக்கையை உணர்ந்தேன். மெல்ல எழுந்து அமர்ந்த நான் இன்னமும் கண் விழிக்க முடியாமல் தடுமாறினேன் .
மெத்தையில் கை வைத்து அழுத்தி பார்த்தேன் ” என்ன இது இவ்வ்ளவு சாப்ட்டா இருக்கு . இது கண்டிப்பா என்னுடையது இல்லை ஏதோ உயர் ரக பஞ்சினால் செய்த மெத்தை மாதிரி இல்ல இருக்கு ” என்று கண்விழித்தாள்
அந்த அறையின் திரை சீலை வழியே எட்டிப்பார்த்த சூரிய ஒளி என் கண்ணனை திறக்க விடாமல் தடுத்தது. மெல்ல முகத்தை அதில் இருந்து மறைத்து கண்களை திறந்து பார்த்தேன் நன்றாக விடிந்து இருந்தது. ” அயோ..என்ன இப்படி வெளிச்சம் அடிக்குது விடிஞ்சது கூட தெரியாம அப்படி தூங்கிட்டேனா !! கடவுளே ஆபீஸ் லேட்டா போனா அவ்ளோதான் ” என்று தன் உடலில் மூடி இருந்த போர்வையை விலக்க போனவள் .
அப்படியே நகராமல் அமர்ந்து விட்டால். சட்டென்று தன் மேல் போர்த்தி இருந்த போர்வையிற் லேசாக விளக்கி பார்க்க .. ஆடை இல்லாத அவள் அழகு மேனி அப்பட்டமாய் ஒற்றை துணி கூட இல்லாமல் அவளுக்கு காட்டியது. சட்டென்று போர்வையை கொண்டு தன உடலை மூடியவள் அந்த அறையில் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்தாள் . ” அப்பா … யாரும் இல்ல..” என்று பெருமூச்சுவிட்டவள் .
தன் கண்களை அழுந்த மூடி திறந்து முந்தைய நாள் நினைவுகளை அசை போட முயற்சித்தாள் . இரவு அதிகம் குடித்து இருந்ததால் தலை விண்ணென்று வலித்தது அவளுக்கு… தலையை பிடித்துக்கொண்டு ” சே..இனிமேல் குடிக்கவே கூடாது டா சாமி ” என்று வழக்கமாக எல்லா குடிகாரர்களும் சொல்வது போல புலம்பினாள்.
மெல்ல கண்களை திறந்து தான் இருந்த இடத்தை சுற்றிலும் நோட்டம் விட்டாள் . தான் படுத்திருந்த கட்டிலையும், அந்த அறையையும் சுற்றி நோட்டம் விட்டவளுக்கு அடஙக அறையில் போட்டு இருந்த பொருட்களும், சுவற்றில் இருந்த காஸ்டலியானா வால் பேப்பரும் சொல்லிஅயது அது ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் உள்ள ஒரு அரை என்று .
இந்த மாதிரி ஒரு அறையை அவள் வாழ்நாளில் பார்த்ததாக அவளுக்கு ஞாபகமே வரவில்லை. அவளவு நேர்த்தியாக ஆடம்பரமாக இருந்தது அந்த அறை .
” இவ்வளவு கோஸ்டலியான ஹோட்டலுக்கு நான் எப்போ வந்தேன். என் கூட வந்தவங்க எல்லாம் எங்கே யாரையமே காணோம் ” என்று யோசித்தவள் .
” ஏய் முட்டாள் உன்கூட வந்தவங்க இருந்திருந்தால் இந்த அறையில் நீ மட்டும் ஏன் தனியா இருக்க போற ..”என்று அவளையே அவள் கேலி பேசிக் கொண்டாள் .
தன் உடலில் உரசிக்கொண்டு இருந்த போரவைக்குள் இருந்த தன் நிர்வாண உடலையும், நேற்று என்ன நடந்து இருக்கும் என்று தொடர்புபடுத்தி பார்த்தாள் .
” கடவுளே அப்போ நான் நேத்து நைட் இந்த ரூமில் ஒரு ஆளோட இருந்தேனா ?” என்று கேட்டுக்கொண்டு சுற்றிலும் அந்த அறையில் மீண்டும் யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்தாள் .
” நல்ல வேளை யாரும் இல்ல…” என்றவள்.
தன் கண்களை ஒரு கணம் மூடி திறந்தவள் தன்னை சுற்றிலும் அந்த அறையை ஆராய்ந்தாள்.
நேற்று இரவு அவள் அணிந்து இருந்த ஆடைகள் எல்லாம் இங்கொன்றும் அங்கொன்றுமாக சிதறிக் கிடந்தது. அது இருந்த அலங்கோலத்தை பார்க்கையிலே அவளுக்கு புரிந்துவிட்டது. அவசர அவசரமாக அவள் ஆடைகளை களற்றி தூர வீசி இருக்கிறான் என்று.
அதை நினைக்கையிலேயே அவளின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது . அவள் இதயத்தின் ஓசை அவள் காதுகளை அடைத்தது . கண்கள் மூடி மூச்சை உள்ளிழுத்து தன்னை நிலை படுத்திகொண்டு மீண்டும் கண் திறந்தவள் தன் மீது போர்த்தி இருந்து போர்வையை முழுவதுமாக விலக்கிவிட்டு கட்டிலில் இருந்து எழுந்திருக்க போனாள் .
அப்போது அவள் அடிவயிறு விண்ணென்று வலிக்கவும் அப்படியே அசையாமல் அமர்ந்துவிட்டாள் .
தன் கால்களை லேசாக விளக்கி மெல்ல குனிந்து பார்த்தாள் . ஏற்கனவே சிவந்த அவளது தோல்கள் மேலும் சிவந்து பொய் இருந்தது அதில் தழும்புகள் வேறு தெரிய..அதிர்ந்தவள் சட்டென அதை பார்க்க முடையாம்ல தன் கண்களையம், கால்களையும் மூடிக்கொண்டாள்.
நேற்று இரவு முழுவதும் அவள் அனுபவித்த காதல் சுகங்களை அவளுக்கு உணர்த்தி இருந்தது அந்த சிவந்த இடம். ” அந்த இடம் இப்படி சிவந்து போய் இருக்கே .. அப்போ நான் அந்த அளவுக்கு பிடித்துப் போய் தான் அதை என்ஜாய் பண்ணி இருக்கேனா ..என்னை இவ்வளவு சந்தோசப்படுத்தியவன் யாராக இருக்கும் ” என்று அவளுக்கு அவன் மேல் ஆர்வம் அதிகம் ஆனது.
மீண்டும் மெல்ல தன் கண்களை திறந்தவள் தன் தொடைகளை இப்பொது சற்று அதிகமாகவே விளக்கி அந்த இடத்தில் தன் கைகளை கொண்டு சென்று தொட்டு பார்த்தால் . அங்கே லேசாக வலித்தது . இருந்தும் தன் கையை இன்னும் சற்று கீழே இறக்கி தொட்டு பார்க்க..அந்த இடம் முழுவதும் ஒரு வித ஈரத் தன்மையோடு இருந்தது.
அதில் இருந்து நான் எவ்வளவு அனுபவித்திருக்கிறேன் அந்த சுகத்தை நேற்று இரவு என்று புரிந்து கொண்டாள் . ஆனால் அந்த சுகம் எப்படி இருந்ததது என்று என்னால் உணர முடியவில்லையே என்று ஒருவித ஏக்கமும் அவள் இதயத்துள் எழுந்தது.
” ச்சி..ச்சி ..என்னடி இது இப்படி எல்லாமா உனக்கு அற்ப ஆசை தோணுது ” என்று நொந்து கொண்டவள் . அப்போது தான் அவள் கண்ணில் பட்டத்தை பார்த்தால் .அது காண்டொம் .
“நல்லவேளையாக அவன் பாதுகாப்பாக தான் என்னோடு ஒன்றாக இருந்து இருக்கிறான். அந்த வகையில் எனக்கு சந்தோசமே ..” என்று நினைத்தவள் அங்கே தரையில் உபயோகப்படுத்திவிட்டு கழற்றி எறிந்த காண்டம்களை எண்ணினாள் .
“1..2..3..4…7…” என்று எண்ணியவள் அதற்கு மேல் அங்கே மிச்சம் இருந்த காண்டம்களை என்ன துணியவில்லை. “ஆக மொத்தம் நேற்று இரவு முழுவதும் நான் தூங்கி இருக்க வாய்ப்பே கிடைக்கலைன்னு நல்லா தெரியுது ” என்று நினைத்தவள் .
“ அப்போ அவனுக்கு என் மேல எவ்ளோ ஆசை இருந்திருக்கு . இரவு முழுவதும் என்னை விடாமல் மீண்டும் என்னை எடுத்துக்கொண்டிருக்கிறான் .
“கடவுளே!! என் மொபைல் மொபைல் எங்கே…” என்று தேடியவள் கட்டிலுக்கு அருகில் தரையில் அது விழுந்து கிடப்பதை பார்த்தவள் சட்டென குனிந்து எடுத்தவள் அதில் மணியை பார்க்க..” ஐயோ…நேரம் ஆச்சு முதல்ல ஆபீஸ் கிளம்பலாம் .அதுக்கு பிறகு நேற்று இரவு என்ன நடந்தது” என்று பொறுமையாக யோசித்துக்கொள்ளலாம் என்று நினைத்தவள் வேகமாக எழுந்து குளியல் அரை நோக்கி சென்றாள் .
குளிக்க சென்று ஷவரை திறந்துவிட..தன் மேல் விழுந்த தண்ணீர் உடலில் பட்டதும் அவள் உடல் வலியிலும் , எரிச்சலில் கனன்றது . குனிந்து தன் உடலை பார்த்தாள் .
அவள் மேல் எழுந்த மலைகள் இரண்டிலும் இருந்த திராட்சை பழம் வழக்கத்தை விட வீங்கி இருக்க…
அதை பார்த்ததும் நேற்று இரவு அதில் வைத்து தான் தன் பசியை அவன் ஆற்றி இருக்கிறான் என்று அவளுக்கு தோன்றியது.
அவள் திராட்சை பழங்கள் இரண்டும் சிவந்து இருந்தது. அதை லேசாக தொட்டு பார்க்க…அவளுக்கு. வலி உண்டானது.
ஆங்காங்கே தன் மார்பை சுற்றிலும் தழும்புகள் இருக்க.. அவன் தீண்டலில் சிவக்க வைத்து இருந்தான்.
அதில் இருந்தே அவன் செய்த லீலைகள் அதில் அப்பட்டமாக தெரிந்தது .
அதை போலவே ஆங்காங்கே உடல் முழுவதும் பற்தடமும் ,தழும்புகளும் நிறைந்து இருக்க.. தன் உடலில் இருக்கும் தழும்புகள் போலவே அவன் உடலிலும் இருக்குமோ என்று அவளுக்கு தோன்றியது .
பாத்ரூமில் இருந்த சேரில் அமர்ந்தவள் தன் தொடைகளை விளக்கி டவலை வைத்து ஒற்றி எடுத்தவள். அங்கேயும் அவன் பற்த்தடங்கள் அதில் இருக்க…
அதை கண்ணாடி. வழியே பார்த்தவள் அவன் அங்கேயும் வாய் வைத்து சுவைத்து இருக்கிறான் என்று உணர்ந்ததும் அவள் ரோஸ் பிளவில் ஒருவித உணர்வு தோன்றியது . அதில் உடல் முழுவதும் அவளுக்கு ஜிவ்வென்று ஆனது .
தன் உதட்டை போலவே மென்மையான தன் ரோஸ் பிளவில் அவன் செய்த வேலைகளை நினைக்கையில் அவள் உடல் மயிற்கூச்செரிந்தது.
தறிகெட்டு ஓடிய தன் எண்ணங்களை அடக்கியவள் உடனே தன் தலையை குலுக்கி ” நல்லவேளை டிரஸ் போட்டா தெரியாத இடமாக தான் தன் காரியத்தை செய்து இருக்கான் ” என்று நினைத்தவள் .
மீண்டும் குனிந்து கீழே பார்த்தவள்
அவன் லீலைகள் என் இதயம் வரை அசைத்து இருக்க வேண்டும். அது திருப்தி பட்டிருக்கிறதை நான் உணர்கிறேன். அந்த உணர்வு அப்பப்பா என்று தான் தலையை குலுக்கிக் கொண்டாள் வேகமாக.
குளித்துவிட்டு வெளியே வந்தவள் அங்கே இருந்த டவலை தன் உடலை ஒற்றி எடுத்தவள் தன் உடல் என்றும் இல்லாமல் என்று தக தகவென மின்னியது . அதை பார்த்ததும் தன்னையும் அறியாமல் சிவந்துவிட்டதாய் உணர்ந்தவள் திரும்பிக்கொண்டாள் .
குளியலறைவிட்டு வெளியே வந்தவள் தனக்கு மாற்றிக்கொள்ள உடை இல்லாததால் நேற்று இரவு அணிந்து இருந்த அதே உடையை மீண்டும் அணிந்து கொண்டு வந்து வந்து கண்ணாடியின் முன்னாள் நின்று ஒருமுறை தன்னை பார்த்தவள் . தன் கழுத்தில் அவனால் ஏற்பட்ட பற்தடத்தை கண்டவள் தன் கன்சீலரை வைத்து அதை சரி செய்தவள்.
இதை பிறகு பார்த்துக்கொள்ளாமல் என்று நினைத்தவள் வேகமாக தான் இருந்த அறையை திறந்து கொண்டே வெளியே வந்தவள் லிப்ட்டில் ஏறி கீழ் தளத்திற்கு வந்தவள் வெளியே கிளம்பி வர… அங்கே ஒரு வாடிக்கையாளர்களை இறக்கி விட்டு கிளம்ப இருந்த டாக்ஸியை வழி மறித்தவள் ஏறி அமர்ந்து தான் செல்லவேண்டிய இடத்தை சொல்லி “சீக்கிரமாக போங்க எனக்கு ஆபீஸ்க்கு லேட் ஆகிருச்சு” என்று ட்ரைவரை அவசரப்படுத்தினாள்.
EPISODE -2
அவனுக்கு நானும்..
மிகவும் சாதாரணமாக அதன்
தன் ஆபீஸ் இருக்கு சீக்கிரம் கிளம்ப சொல்லி டிரைவரை இப்போதுதான் நிதானமாக தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.
நேற்று நடந்த நினைவுகள் அவளுக்கு இங்கொன்றும் அங்குன்றமாய் மனக்கண் முன்பு வந்து தோன்றியது
“இல்ல இது எப்படி என்னையும் அறியாமல் நடந்துச்சு என்னால இதை நம்பவே முடியலையே நான் எப்படி என் முகம் தெரியாத ஒருத்தன் கூட ஒண்ணா ஒரே அறையில் இருந்து இருக்கேன் ” என்று யோசித்தாள் நேற்று நடந்ததை ஏற்க மறுத்தாள்.
அவள் உடலில் ஏற்பட்டிருந்த தழும்புகளும் சுதந்திரத்தை பற்த்தடங்களும், அவருடைய அந்த இடமும் அனுபவித்த திருப்தியை அவளுக்கு உணர்த்தியது.
“நேற்று நைட் நான் ரொம்ப சந்தோசமா இருந்து இருக்கேன். அவன் என்கிட்ட முழு திருப்தியையும் அனுபவிச்சு இருக்கான்னு என் உடம்பில் அங்கங்க ஏற்பட்டு இருக்கிற தழும்பு புரிய வைக்கிறது.
யாருன்னே தெரியாதவனோடு நேற்று ஒரே அறையில் இருந்தது. அவன் கூட நானும் என் கூட அவனும் இரவு முழுவதையும் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் அனுபவித்ததை நான் எப்படி எடுத்துக்கிறது. இத ஒன் நைட் ஸ்டாண்ட் என்று சொல்லலாமா?” என யோசித்த அவள் மனம்.
‘ம்ம்… அப்படியே வச்சுப்போம் எப்படியும் அவனை நான் திரும்ப பார்க்கப் போறது இல்ல. அவனுக்கும் கண்டிப்பா நான் திரும்ப தேவைப்பட மாட்டேன். அப்படியே அவனைப் பார்த்தாலும் என்னால அடையாளம் சொல்ல முடியாது. ஏன்னா நான் நேற்று யாரோட ஒன்னா இருந்தேன் என்று ஞாபகம் எனக்கு இப்போ வரைக்கும் வரலையே ” என்று உறுதியாக நம்பினாள்.
இப்படி எல்லாம் யோசித்தவள் பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு “என்ன சொன்னாலும் சரி நான் அனுபவித்த முதல் ஒன் நைட் ஸ்டேண்ட் இதுதான். என்னுடைய முதல் முறையும் இதுதான். என்னுடைய வாழ்க்கையிலேயே நான் சந்தோசமாக கழித்த இரவாகத் தான் இருக்க வேண்டும் என்று சொல்லலாம் அவ்வளவு திருப்தியா இருக்கு என் மனமும் உடலும்” என்ற நினைத்தவள்.
“இனி இதை பத்தி யோசிச்சு எந்த பிரயோஜனமும் இல்லை. அடுத்தது நடந்துடுச்சு இனி இதையே மனசுக்குள்ள ஓட்டி பார்த்து எந்த பிரயோஜனமும் இல்லை இனி அடுத்து நடத்த நடக்க போறத பாப்போம். யாரா வேணா இருக்கட்டும் அவனை நான் திரும்ப சந்திக்க போறதே கிடையாது. நீ போய் நம்ம வேலையை பார்க்க வேண்டியது தான் இந்த இங்கு நடந்த விஷயம் அதோட முடிஞ்சது” என்று யோசித்துக்கொண்டு இருந்தவளுக்கு
திடீர் என… ” நேத்து அவன் என்கூட ஒன்னா செய்த போது… நான் திருப்தி பட்ட மாதிரியே அவனும் என்கூட திருப்தி பட்டிருப்பானா? அப்படி இருந்ததால் தானே நான் இவ்வளவு தழும்பிகள் உடல் முழுக்க வாங்கி இருக்கேன். ப்பா…. உடம்பெல்லாம் எப்படி வலிக்குது… அதே போல தானே அவனுக்கும் இருக்கும்.அப்போ அவனுக்கு நானும்… செய்…. ” என்று தன் மனதில் எழுந்த நினைவுகளை தலையை தட்டி சீராக்கியவள். “ஒழுங்கா நடந்ததை எல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு அடுத்து என்ன செய்ய போறன்னு வேலையை பாரு டி முட்டாள் ” என்று தன் கவனத்தை திசை திருப்பினாள்.
அவள் சொன்ன நேரத்திற்கு முன்பாகவே டாக்ஸி டிரைவர் கொண்டு வந்து அவள் ஆபீசின் முன்பு காரை நிறுத்தவும் வாட்சில் மணி பார்த்தவள் சந்தோஷமாக டிரைவரிடம் நன்றி கூறிவிட்டு கொடுக்க வேண்டிய பணத்தோடு சேர்த்து டிப்சையும் அதிகமாகவே கொடுத்து அவசரமாக இறங்கி ஆபீஸ் நோக்கி ஓடினாள்.
அவள் கொடுத்த டிப்ஸில் திருப்தி அடைந்த அந்த டாக்ஸி டிரைவர் பதட்டமாக ஓடும் அவளைப் பார்த்து லேசாக புன்னகைத்து விட்டு காரை கிளப்பினார்.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பாக…
“அஹ்ஹ்…. அம்மா என்ன சொல்றீங்க நிஜமாவே சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோவில் இருந்து எனக்கு இன்டர்வியூ வந்திருக்கா? உண்மையா தான் சொல்றீங்களா?” என்றாள்.
“ஆமா காந்தள் அம்மா உன்கிட்ட இந்த விஷயத்துல பொய் சொல்லுவேனா நிஜமாவே நீ ஆசைப்பட்ட மாதிரி சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோவில் இருந்து இன்டர்வியூ காண லெட்டர் இப்போ தான் என் கைக்கு வந்தது . அதை பார்த்ததும் தான் அம்மா உனக்கு போன் பண்ணினேன்” என்றார் காந்தளின் அம்மா.
மறுமுனையில் இருந்த காந்தளுக்கு அவள் அம்மா சொன்னதை இன்னமும் நம்ப முடியவில்லை வீட்டிற்குச் சென்று அந்த கடிதத்தை தன் கையால் வாங்கிப் பார்த்தால்தான் திருப்தியாகும் என்று நினைத்தவள்.
” அம்மா இன்னும் அரை மணி நேரத்துல நான் வீட்டில் இருப்பேன். இத நம்ம கொண்டாடியே ஆகணும். நைட்டு டின்னருக்கு நாம ரெண்டு பேரும் வெளியே போகலாம் ” என்றவள் போனை வைத்துவிட்டு தான் பார்ட் டைம் வேலை செய்து கொண்டு இருந்த காபி ஷாப்பில் அதன் முதலாளியிடம் வந்து விஷயத்தில் சொல்லி வீட்டிற்கு செல்ல வேண்டும் என பர்மிஷன் வாங்கிவிட்டு கிளம்பினாள்.
பேருந்து நிலையம் வந்து அவர்கள் வீட்டிற்கு செல்லும் பேருந்தில் ஏறியவள் ஜன்னலோர இருக்கையை தேர்ந்தெடுத்து அமர்ந்தாள் காந்தள்.
இத்தனை வருடமாக தன் அம்மாவும் தானும் பட்ட கஷ்டங்கள் எல்லாம் இனி காணாமல் போகப்போகிறது. தனக்காக இத்தனை காலம் ஒற்றைய ஆளாக உழைத்து களைத்திருக்கும் தன் அம்மாவிற்கு இந்த வேலை தனக்கு கிடைத்து விட்டால் நிரந்தர ஓய்வு கொடுக்க வேண்டும் என்று பழைய நினைவுகளை அசை போட்டால் காந்தள்.
சிறுவயதிலேயே அவளையும் அவள் தாயையும் விட்டுவிட்டு அவள் அப்பா நோய்வாய்ப்பட்டு இறந்துவிட கொஞ்ச காலம் அவர்களுடைய கிராமத்திலேயே கிடைத்த வேலைகளை செய்து தன் மகளை படிக்க வைத்துக் கொண்டிருந்தார். காந்தளின் அம்மா சித்ரா.
எந்த வேலை கிடைத்தாலும் அதை செய்வதற்கு ஒரு நாளும் முகம் சுளித்ததில்லை தன் தாய் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து தன் மகள் படிப்பிற்காக அதை செலவழித்துக் கொண்டிருந்தார்.
வயலில் இறங்கி வேலை செய்வது, வீடு பெருக்கி சுத்தம் செய்வது, அவர் வீட்டில் பாத்ரூம் கழுவுவது துணி துவைப்பது அவர்களில் வயதானவர்களை பராமரிப்பது என ஒன்று விடாமல் அனைத்து வேலைகளையும் செய்து வந்தார் சித்ரா.
இப்படி கிடைத்த வேலைகளை எல்லாம் செய்தாலும் தாங்கள் எதிர்பார்த்தது போல வருமானம் எதுவும் அமையாததால் கிராமத்தை விட்டு நகர்ப்புறம் வரலாம் என இருவரும் முடிவு செய்து. தங்கள் சொந்த பந்தங்களை விட்டு இருவரும் சிட்டிகை நோக்கி கிளம்ப… அவர்களோடு சேர்ந்து காந்தலின் அப்பாவுடன் பிறந்த அவளுடைய அத்தை பத்மாவும் அவர்களோடு கிளம்பி வருவதாக உறுதியாக நின்றுவிட அவரையும் அழைத்துக் கொண்டு மூவரும் சிட்டியை நோக்கி பயணப்பட்டனர்.
கையில் கிடைத்த பணத்தை வைத்து ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கே தங்கி கொண்டு அவர்களுக்கு வேலை தேட ஆரம்பிக்க உங்களின் அம்மாவிற்கு ஒரு உணவகத்தில் பாத்ரூம் கழுவும் நிரந்தர வேலை கிடைத்தது.
காந்தளின் அத்தை பத்மா நான் படிக்கச் சென்ற பள்ளிக்கு முன்பாகவே ஒரு சிறிய பெட்டிக்கடை வைத்து அங்கே வியாபாரம் செய்ய ஆரம்பித்திருந்தார் காலையில் நான் பள்ளி செல்லும் போது வீட்டு வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு இருவரும் தன்னோடு கிளம்பி விட சித்ரா அவர் வேலை பார்க்கும் ஹோட்டலுக்கும் பத்மா காந்தளை அவள் பள்ளிக்கும் அழைத்துச் செல்வார்.
கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் வேலை செய்து ஓரளவிற்கு முன்பை விட கஷ்டத்திலிருந்து சற்று முன்னேறி இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும் இப்போதும் அவள் அம்மா.
வீட்டிற்கு அருகிலேயே சிறிய ஹோட்டல் ஒன்றை வைத்து நடத்திக் கொண்டிருக்க அவரோடு அவருக்கு உதவியாக பத்மாவும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
காந்தலும் தனக்கு கிடைக்கும் நேரம் எல்லாம் அந்தக் கடையில் அம்மாவிற்கும் அத்தைக்கும் உதவியாக வேலை செய்து கொண்டு இருப்பாள் அந்த நேரம் போக கல்லூரிக்கு செல்வது படிப்பது என இப்போது பார்ட்டைம்மாகா இந்த காபி ஷாப்பிலும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
சொன்னது போலவே அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வந்துவிட்டாள். வீட்டு கதவை தட்டிவிட்டு சந்தோசமாகவும் மனதில் எழுந்த உணர்வு சொல்ல முடியாத உணர்வுகளோடும் நின்றிருந்த காந்தளுக்கு கதவை திறந்து விட்டார் பத்மா.
அவரைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொண்ட காந்தள் “அத்தை அம்மா சொன்னாங்களா எனக்கு இன்டர்வியூ கார்டு வந்திருக்கு… நான் எத்தனை வருஷமா வேலை செய்யணும்னு ஆசைப்பட்ட சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோவில் இருந்து தான் வந்திருக்கு ” என்று சொல்லி துள்ளிக் குதித்தாள்.
“நானும் கேள்விப்பட்டேன் காந்தல் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு நீ நெனச்ச மாதிரி உனக்கு பிடிச்ச வேலையை செய்யப் போற, இனிமேலாவது நம்ம குடும்பத்துக்கு ஒரு விடிவுகாலம் வரும்னு நம்புறேன்” என்றார் பத்மா.
ஆமா அத்தை கண்டிப்பா நான் நினைச்ச மாதிரி அந்த கம்பெனில எனக்கு வேலை கிடைச்சிடுச்சுன்னா இப்போ நம்ம எல்லாரும் சேர்ந்து சம்பாதிக்கிற பணத்தைவிட இரண்டு மூன்று மடங்கு அதிகமா வரும் அதை வச்சு நம்ம நமக்கு பிடிச்ச மாதிரி வாழலாமே என்று சொல்லி சந்தோஷப்பட கையில் ஸ்வீட்டோடு தன் மகளை எதிர்கொண்ட சித்ரா அவள் வாயில் தான் வீட்டிலேயே செய்திருந்த கேசரியை ஊற்றிவிட்டு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடி என் பொண்ணு நெனச்ச மாதிரி சந்தோஷமான ஒரு வாழ்க்கையை வாழப் போறா என்று சித்ரா சொல்லும் பொழுது அவர் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.
அதை பார்த்த பத்மா “என்ன சித்ரா நீ சந்தோஷமா இருக்கிற நேரத்துல இப்படி அழுது வழியுற பாவம் புள்ள முகம் சுணங்கி போய்டும். கண்ணை தொட இப்போ நம்ம எல்லாம் சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம்” என்று சொன்ன பத்மா.
காந்தளிடம் திரும்பி “காந்தள் நான் உனக்கு பிடிச்ச மட்டன் சுக்கா செஞ்சு வெச்சிருக்கேன் வா.. வந்து சாப்பிடு” என்று அவளை அழைத்துச் செல்ல..
என்ன அத்தை இப்போ நான் இன்டர்வியூக்கு தானே போறேன் என்னவோ எனக்கு வேலை கிடைச்ச மாதிரி இப்படி வீனா செலவு செஞ்சு மட்டும் எல்லாம் எடுத்து செஞ்சிருக்கீங்க” என்று தன் அத்தை பத்மாவை கடிந்து கொண்டாள் காந்தள்.
“எவ்வளவு காசு செலவு பண்றோம் உனக்கு பிடிச்சத அதுவும் சாப்பிட தானே நான் வாங்கி செஞ்சு வச்சிருக்கேன். இது எல்லாம் நான் சேர்த்து வைத்திருந்த காசிலிருந்து தான் இதை வாங்கினேன். எதுவும் குறை சொல்லாம ஒழுங்கா வந்து சாப்பிடு” என்று பத்மா காந்தளை அழைத்துக் கொண்டு போய் ஹாலில் அமர வைத்தவர்.
கிச்சனிலிருந்து செய்து வைத்த உணவை சித்ராவும் பத்மாவும் எடுத்து வந்து காந்தள் முன்பு வைத்தனர்.
அவர்கள் செய்திருந்த உணவுகளை எல்லாம் பார்த்து வாயைப் பிளந்த காந்தள் ” இப்போ எதுக்கு தேவையில்லாமல் இத்தனை செஞ்சு வச்சிருக்கீங்க. ஏன் இப்படி செலவு பண்றீங்க” என்று இருவரையும் காந்தள் திட்டினாள்.
ஏய் பேசாம சாப்பிடுடி உனக்காக உன் அத்தை பார்த்து பார்த்து செய்து வைத்திருந்தா நீ எங்களை குறை சொல்றியா ஒரு நாள் தானே இதனால ஒன்னும் குடி மொழிக்கு போகாது வந்து சாப்பிடு” என்று சொல்லி அவளுக்கு தட்டில் உணவை பரிமாறினார் சித்ரா.
மூவரும் பேசிக்கொண்டு சந்தோசமாக சிரித்தபடி சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்
Episode -3
காந்தள் குடும்பம்
🔥
“சும்மா சொல்லக்கூடாது உன் கையில ஏதோ ஒரு மேஜிக் இருக்கு என் அம்மா சமையல் விட உன்னோட சமையல் தான் எப்போதும் எனக்கு பிடிக்குது ஏன்னு தெரியல அவ்வளவு ருசியா செய்ற அத்தை என்று காந்தள்” பத்மாவின் சமையலைப் பாராட்டினாள்.
“அப்போ இனிமேல் நான் சமைக்கல உன் அத்தையையே சமைக்க சொல்லு எனக்கு ஒரு வேலை மிச்சம்” என்றார் சித்ரா.
“பாத்தியா காந்தள் உன் அம்மா இதுதான் சமயம் என்று வேலை செய்றதிலிருந்து எஸ்கேப் ஆக பார்க்கிறா… அப்படி எல்லாம் விட்டுடுவேனா நான்” என்று சொல்லி சிரித்தார் பத்மா.
எங்கள் மூவரின் வாழ்க்கையும் மிகவும் சாதாரணமாக எளிமையாக தான் போய்க் கொண்டிருக்கிறது. காரணம் ஆடம்பரமாக வாழும் அளவிற்கு நாங்கள் இன்னும் இல்லை இந்த வேலை அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.
இவர்களெல்லாம் சாப்பிட்டு முடித்து ஆளுக்கு ஒரு வேலையாக கிச்சனில் வேலையை முடித்துவிட்டு வந்து ஹாலில் அமர்ந்ததும் காந்தளின் இன்டர்வியூ கார்டை கொண்டு வந்து அவள் கையில் கொடுத்தாள்.
அதை வாங்கி சந்தோஷமாக பிரித்துப் பார்த்தவள். அவள் முகத்தில் எழுந்த சந்தோஷத்தை கண்டு காந்தளின் தாயும் அத்தையும் சந்தோசமாவதை பார்த்தவள்.
” அம்மா அத்தை இந்த வேலை எனக்கு கண்டிப்பா கிடைக்கணும்னு கடவுள வேண்டிக்கோங்க என்னோட நீண்ட நாள் கனவு கண்டிப்பா பலிக்கணும்னு வேண்டிக்கோங்க” என்றாள்.
“இத நீ சொல்லனுமா எங்க ரெண்டு போர்டு ரெண்டு பேரோட பிரார்த்தனை எப்பவுமே பற்றி மட்டும் தான் இருக்கும்” என்றார் பத்மா.
“ஒரு நிமிஷம் இரு” என்று சொல்லிவிட்டு எழுந்து உள்ளே சென்றவர் வரும்பொழுது ஒரு சிறிய பெட்டியை கொண்டு வந்து காந்தள் முன்பு நீட்டினார் பத்மா .
அதை கையில் வாங்கியவாறு “என்ன அத்தை இது” என கேட்டபடி அவர் கொடுத்த அந்த சிறிய பெட்டியை திறக்க அதற்குள் ஒரு நகை பெட்டி இருந்தது.
அதை பார்த்து ஆச்சரியமான காந்தல் நிமிர்ந்து பத்மாவை பார்க்க “என்னை ஏண்டி பார்க்கிற முதல்ல அந்த பெட்டியில் இருக்கிறதை பிரிச்சு பார்த்து உனக்கு பிடிச்சிருக்கான்னு சொல்லு” என்றார் பத்மா.
காந்தள் சிரித்த முகமாக… தன் அம்மாவை பார்த்தவள் அந்த சிறிய நகை பெட்டியை திறந்து பார்க்க அதில் மிகவும் சன்னமான ஒரு சிறிய தங்கச் சங்கிலி இருந்தது.
அதை கையில் எடுத்தவள் “அத்தை என்ன இது? எப்ப வாங்கின? எனக்கா!” என ஆர்வமாக கேட்டாள்.
“ஆமா காந்தள் நான் சேர்த்து வைத்திருந்த பணத்துல தான் உனக்காக வாங்கினேன். நல்லா இருக்கா? உனக்கு பிடிச்சிருக்கா? போட்டு பாரு!” என்று தன் அண்ணன் மகளை ஆசையாக பார்த்தார் பத்மா .
“என்ன பத்மா இது உனக்காக சேர்த்து வைத்திருந்த காசை எல்லாம் எதுக்கு நீ இவளுக்காக செலவு பண்ற அது உனக்காக தனியா வெச்சிருக்கற பணம் தானே” என்றார் சித்ரா.
“என்ன சித்ரா நீ எனக்கு என்ன குடும்பமா பிள்ளையா இத சேர்த்து வச்சு இந்த காச நான் என்ன பண்ண போறேன். என் அண்ணன் மகளுக்கு செய்யறதுக்காக தான் இந்த காசை சேர்த்து வைத்திருந்தேன். பாவம் அவளும் எத்தனை நாளைக்கு தான் கவரிங் செயினை போட்டுக்கிட்டு வெளியே வேலைக்கு போவா கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சு இந்த செயினை வாங்கினேன் அது அவ போட்டுக்கிட்டு அழகா இருக்கும் அவளுக்கு” என்ற பத்மா அவள் கையில் இருந்து செயினை வாங்கி காந்தள் கழுத்தில் மாட்டிவிட்டு அவளுக்கு அது அழகு பார்த்தார்.
தன் கழுத்திலிருந்து செயினை இருவரிடமும் காட்டி மகிழ்ந்த காந்தள் “நல்லா இருக்கா?” என்றாள்.
“செயினை போட்டதும் நீ ரொம்ப அழகாயிட்ட ” என்று சித்ரா சொல்ல.
” போம் மா!” என அவர் தோளில் அடித்த காந்தள்.
” அத்தை இது எனக்கு ரொம்ப நல்லா இருக்கு. நான் போட்டதும் உனக்கு சந்தோஷமா…. ” என்றவள்.
“சரி இந்தா நீயே வச்சுக்கோ எனக்கு வேண்டாம் எனக்கு இந்த நகை மேல எல்லாம் ஆசை இல்லைன்னு தெரியும் தானே. நீ தான் ஆசையா எனக்கு வாங்கிக் கொடுத்தேன்ற. அதனாலதான் சந்தோஷமா உனக்காக அதை போட்டு பார்த்தேன். எனக்கு இதெல்லாம் வேண்டாம் அத்தை நம்ம எப்பவும் ஒரே மாதிரி இருந்துட்டா எந்த பிரச்சனையும் இல்ல. எனக்கு வேண்டாம்” என்று சொல்லி திரும்ப பத்மாவின் கையிலே அந்த செயினை கழட்டி கொடுத்தாள் காந்தள் .
காந்தல் பத்மா ஆசையாக வாங்கி கொடுத்த செயினை திருப்பிக் கொடுத்ததும் பத்மாவின் முகம் மாறிவிட்டது சரிடி தாயே நீ இப்படியே இரு இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் எப்படி மேக்கப் பண்ணிக்கிட்டு கண்டதுக்கு எல்லாம் வாங்கி காதலியும் கழுத்துலையும் மாட்டிக்கிட்டது சுத்திக்கிட்டு இருக்காங்க ஆனா நீ மட்டும் இப்படி எதுவும் இல்லாம சாமியார் மாதிரியே திரி என்னவோ பண்ணு இதுவே உன் அம்மா வாங்கி கொடுத்திருந்தா பேசாம போட்டு இருப்ப இல்ல நான் தானே என்னதான் இருந்தாலும் நான் மூன்றாவது மனுஷி தானே பத்மா எழுந்து செல்ல.
ஐயோ அத்தை புலம்ப ஆரம்பிச்சிட்டியா சரி கொடு நானே போட்டுக்குறேன் என்று காந்தல் அந்த செயினை வாங்கப் போக…
இதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீ தான் அதை வேண்டாம் என்று கழட்டி கொடுத்துட்டியே அப்புறம் என்ன என்று அவளிடம் கொடுக்க மாட்டேன் என பத்மா எழுந்து சென்றார்.
வேகமாக எழுந்து வந்த காந்தல் பத்மாவை பின்னிருந்து அணைத்துக்கொண்டு காரியத்தை உனக்கு வீணா செலவுன்னுதான் நான் அதை வேண்டாம் என்று சொன்னேன் நான்தான் இப்ப குடுன்னு சொல்றேன்ல அத்தை கொடு என அவர் கையில் இருந்து செயினை வாங்கி தன் கழுத்தில் மாட்டிக் கொண்டவள் முகம் பார்க்கும் கண்ணாடியில் போய் அந்த செயினை பார்த்தாள்.
பிறகு மூவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அவரவர் அறைக்கு சென்று படுத்து விட்டனர்.
மறுநாள் காலை இண்டர்வியூ செல்வதற்காக தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து அழகிய ஒரு ஆடையை வாங்க வேண்டும் என்று காந்தல் வீட்டிலிருந்து சற்று தள்ளி இருந்த இருந்த ஒரு சிறிய ஷாப்பிங் மாலுக்கு சென்றாள்.
ஃபர்ஸ்ட் இம்ப்ரசன் இஸ் த பெஸ்ட் இம்ப்ரஸின் என்று சொல்வார்கள் அது போல தான் இன்டர்வியூவிற்கு செல்லும் பொழுது தன்னுடைய ஆடையும் தானும் பார்ப்பதற்கு ஆடம்பரமாக இல்லை என்றாலும் பார்க்கும் விதமாக இருக்க வேண்டும் என்று தான் ஆடை எடுக்க சென்றிருக்கிறாள்.
அவளோடு சித்ராவும் பத்மாவும் வந்திருந்தார்கள்.
“ஒரு இன்டர்வியூ போறதுக்கு தானே நான் டிரஸ் எடுக்க வந்திருக்கேன் ஏதோ எனக்கு கல்யாணத்துக்கு முகூர்த்தப்பட்டு எடுக்கிற மாதிரி இப்படி ரெண்டு பேரும் கூட வரணுமா? நானே இதையெல்லாம் செலக்ட் பண்ணிக்க மாட்டேன்னா?” என்றாள் காந்தள்.
“ஏய் நாங்க ரெண்டு பேரும் சும்மா தானடி கூட வரும் நீ உனக்கு என்ன பிடிக்குதோ அதை எடு நாங்க எதுவும் சொல்ல மாட்டோம். நீ என்ன எடுக்கிறேன்னு நாங்க வேடிக்கை மட்டும் தான் பார்க்க வந்திருக்கோம் நாங்களும் எப்ப பாரு கடை வீடுன்னு அதுக்குள்ளேயே இருக்கிறோமே அதனாலதான் கொஞ்சம் வெளியே வரலாம் என வந்தோம். இது பொறுக்கலையா உனக்கு” என்றார் சித்ரா.
கடைக்காரரிடம் வந்த காந்தள் அவளுக்கு ஆடைகளை எடுத்து போடச் சொல்ல நாளை போட்டுக் கொள்ள தனக்கான ஆடைகளை தேர்ந்தெடுத்தாள்.
அவள் பின்னால் வந்த பத்மாவும், சித்ராவும் “என்ன மொத மொதல்ல வேலைக்கு போகும்போது இப்படித் தான் கருப்பு கலர்ல டிரஸ் எடுப்பியா? இது வேண்டாம்” என்று பத்மா அவள் தேர்ந்தெடுத்த உடையை புறக்கணிக்க.
மீண்டும் வேறு உடைகளை பார்க்க ஆரம்பித்திருந்தாள் “ஏண்டி உனக்கு கொஞ்சம் கூட ரசனையே இல்லை. இப்படித்தான் துணி எடுப்பியா? அங்க பாரு வெளியில ஒவ்வொரு பிள்ளைகளும் எவ்வளவு அழகழகா துணி போட்டுட்டு போறாங்க . நீ என்னடான்னா பீத்த துணியா பாத்தில்ல எடுக்கிற” என்று சித்ரா கூற.
அதைக் கேட்ட கடைக்காரரின் முகம் கோபம் அடைந்தது. அவர் எடுத்துப் போட்ட உடைகள் எல்லாம் நன்றாகத் தான் இருந்தது. ஆனால் அவர்களோ தங்கள் ஒரு கடையில் இருக்கும் உடைகளை பார்த்து குறை சொல்வதை கேட்டு அவருக்கு கோபம் வந்துவிட்டது.
“ஏம்மா இத்தனை குறை சொல்றீங்களே நீங்களே உங்க பொண்ணுக்கு ஒரு நல்ல துணியா பார்த்து எடுத்து கொடுங்க பார்க்கலாம்” என்றார்.
“அதுக்கென்ன எடுத்துட்டா போச்சு” என்ற சித்ரா “பத்மா வா நம்ம போய் அவளுக்கு டிரஸ் செலக்ட் பண்ணலாம்” என்று பத்மாவை அழைத்துக் கொண்டு அந்த கடையையே ஒரு முறை சுற்றி வந்தவர்கள் அங்கே சோக்கேஸிற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பொம்மையில் மாட்டப்பட்டிருந்த உடையை பார்த்தனர்.
அதை பார்த்ததும் இருவருக்கும் மிகவும் பிடித்து போய்விட அதை கடைக்காரரிடம் காட்டி “இந்த துணி என் பொண்ணுக்கு நல்லா இருக்கும். இதையே கொடுத்துடுங்க” என்றார் சித்ரா.
சரி என்று அவர் தலையாட்டிவிட்டு அந்த ஆடையை எடுக்கப் போக…
“அண்ணா ஒரு நிமிஷம் இருங்க ” என்ற காந்தள் வேகமாக அவர்கள் இருவரிடமும் வந்து உங்களுக்கு என்ன அறிவு எதுவும் கெட்டுப் போச்சா அந்த ட்ரெஸ்ஸோட விலை எவ்வளவு தெரியுமா 2000 அவ்வளவு காசு கொடுத்து அதை எடுக்கணுமா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் பேசாம வாங்க நான் பார்த்து வெச்ச துணியை நல்லாத்தான் இருக்கு” என்று அவர்களை அந்த ஆடையை எடுக்க விடாமல் காந்தல் தடுக்க.
“இவ இப்படித்தான் சொல்லுவா தம்பி நீங்க அந்த டிரஸ்ஸ பேக் பண்ணுங்க. என் பொண்ணுக்கு இது சரியா இருக்கும் தானே” என்றார் சித்ரா.
“உங்க பொண்ணுக்குண்ணே அளவெடுத்து தைத்த மாதிரி இருக்கும் மா” என்று அவர் சிரிக்க .
“துணி விக்கணும்னு வாய்க்கு வந்ததை எல்லாம் அடிச்சு விடுறது பாரு அந்த ஆளு” என்று பத்மா சித்ராவிடம் கூற..
“அய்யோ ரெண்டு பேரும் கொஞ்சம் மெதுவா பேசுங்க அது அவர் காதில் விழுந்திட போகுது” என்றாள் காந்தள்.
அவள் சொல்ல சொல்ல கேட்காமல் அந்த ஆடைக்கு பணத்தைச் செலுத்தி விட்டு அவளோடு கடையை விட்டு வெளியே வந்தனர் பத்மாவும் சித்ராவும்.
Episode -4
கனவு நாள்
கடையிலிருந்து புறப்பட்ட மூவரும் வீட்டிற்கு வந்தனர். நான் வீட்டுக்கு வந்ததும் அவள் வாங்கி வந்த உடனே போட்டு காட்டி தன் அம்மாவிடமும் அத்தை இடமும் சந்தோசப்பட்டாள் காந்தள்.
அவள் செல்லவர்க்கும் இன்டர்வியூவின் எழுத்து தேர்வுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது அதற்குள்ளாக என்னால் எவ்வளவு படிக்க முடியுமோ அவ்வளவு முடிந்தவரை படித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று இரண்டு நாளும் தீவிரமாக படிக்க ஆரம்பித்து இருந்தாள் காந்தள்.
தேர்வு மற்றும் இன்டர்வியூக்கான முந்தைய நாள் இரவு.
மூவரும் அமைதியாக ஹாலில் அமர்ந்திருந்தனர்.
என்ன ஆச்சு ஏன் உங்க ரெண்டு பேர் முகமும் கவலையா இருக்கு என்று கேட்டால் காந்தள்.
எல்லாம் ஒன்னும் இல்ல காந்தல் உன் அத்தைக்கு நீ நாளைக்கு போற இன்டர்வியூல நல்லபடியா எழுதி பாஸ் ஆகணும்னு பதட்டமா இருக்கா எந்த பிரச்சினையும் வராம நீ நல்லபடியா அந்த தேர்வில் பாஸ் ஆகணும்னு தான் எங்களுக்கு கொஞ்சம் பயமா இருக்கு என்றார் சித்ரா.
அம்மா அதை பத்தி கவலையே படாதீங்க கண்டிப்பா நான் அந்த டெஸ்ட்ல பாஸ் ஆயிடுமா எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு ஏன்னா நான் அவ்வளவு பிரிப்பேர் பண்ணி இருக்கேன் இந்த ரெண்டு நாள்லயும் நீங்க கவலையே படாதீங்க நான் நாளைக்கு கையில அப்பாயின்மென்ட் ஆர்டர் ஓட தான் வீட்டுக்கு வருவேன் என்றாள் .
நெஜமாத்தான் சொல்றியா காந்தள் உனக்கு பயம் எல்லாம் எதுவும் இல்லையா நானும் உன் அத்தையும் தான் தேவையில்லாம உன்னோட இன்டர்வியூ பத்தி யோசிச்சு பயப்படறோம்னு நினைக்கிறேன் ஆனா நீ சாதாரணமாக தான் இருக்க என்றார் பத்மா.
அத எனக்கு இந்த வேலை கிடைச்சிடும்னு நம்பிக்கை இருக்கு ஆனா… என்று காந்தள் நிறுத்த.
என்னடி ஆனா அவனானு சொல்ற சொல்ல வந்தது முழுசா சொல்லு ஏற்கனவே நாங்க ரெண்டு பேரும் பயந்து சாப்பிடும் இதுல நீ வேற என்று கடிந்து கொண்டார் சித்ரா.
என்ன மாதிரியே அந்த கம்பெனில என் வேலைக்கு சேர பல வருஷமா முயற்சி பண்ணிட்டு இருக்குறவங்க நிறைய பேர் இருப்பாங்க அவங்களும் என்ன மாதிரி தானே கஷ்டப்பட்டு நடக்கப்போற இன்டர்வியூவுக்கு ப்ரிப்பேர் பண்ணிட்டு வந்திருப்பாங்க அவங்களையெல்லாம் பீட் பண்ணி நான் எப்படி பாஸ் ஆகணும்னு எனக்கும் கொஞ்சம் உள்ளுக்குள்ள பயம் இருக்கத்தான் செய்யுது என்றாள் காந்தள்.
எத்தனை பேர் வந்தாலும் உனக்கு தான் அந்த வேலை கிடைக்கும் நீ வேணா பாரு உன்னை கண்டிப்பா செலக்ட் பண்ணுவாங்க என்று சித்ரா தன் மகளுக்கு ஆதரவாக பேசினார்.
சரி ம்மா…நான் போய் கொஞ்ச நேரம் படிக்கிறேன் நேரமே தூங்கினாள் தான் இன்டர்வியூ செய்கிற ஆபீஸ்க்கு நேரமே கிளம்பி போக முடியும் அது ரொம்ப தூரம் இல்லையா அதுவும் இல்லாம நான் சீக்கிரமே கிளம்பினா தான் காலையில பிரெஷா போய் இன்டர்வியூக்கு அட்டென்ட் முடியும் என்று காந்தள் எழுந்து தன் அறைக்குச் செல்ல .
சித்ராவும் பத்மாவும் அங்கே இருந்த கோரப்பாயை எடுத்து ஹாலில் போட்டவர்கள் டிவியில் நடக்கும் வைத்து விட்டு சிறிது நேரம் அதை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் உறங்கி போனார்கள்.
மறுநாள் காலை நேரமே எழுந்து விட்டால் காந்தள் சிறிது நேரம் படித்துவிட்டு சென்று குளித்து உடைமாற்றி வெளியே வர..
அவளுக்காக சாப்பிட சமைத்து வைத்துவிட்டு பத்மாவும் சித்ராவும் காத்திருந்தனர்.
அவள் வந்த பிறகு மூவரும் சாமி போட்டோக்கள் மாற்றி வைத்திருந்த சாமி படங்களும் அதற்கு இடையில் இருந்த காந்தலின் அப்பாவின் படத்திற்கும் பூவெல்லாம் போட்டு பூஜை செய்ய தயாராக ஏற்கனவே செய்து வைத்திருந்தால் பத்மா .
மூவரும் சுவாமி படத்திற்கு முன்பு வந்து நின்று விளக்கேற்றி கண் மூடி பிரார்த்தனை செய்தனர்.
தன் மகளுக்கு இந்த வேலை கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்று சித்ராவும்.
எத்தனை நாள் தாங்கள் பட்ட கஷ்டம் எல்லாம் காந்தலுக்கு கிடைக்கப் போகிற இந்த வேலையில் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து இனிமேல் அவள் சந்தோசமாக வாழ வேண்டும் என்று பத்மாவும் காந்தளுக்காக வேண்டிக் கொண்டார்.
பூஜை முடித்து சாப்பிட்ட பிறகு இருவரிடமும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி விட்டு இன்டர்வியூவிற்கு கிளம்பினாள் காந்தள்.
ஒரு மிகப்பெரிய ஆடிட்டோரியத்தில் காந்தள் கலந்து கொள்ளும் எழுத்துப்பூர்வமான இன்டர்வியூ விற்காக சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் முன்பு வந்து நின்றாள்.
பெயருக்கு ஏற்ப வானுயர்ந்த அந்த கட்டிடம் சூரியனின் வெளிச்சக் கீற்று அந்த கட்டிடத்தின் மேல் பட்டு வெள்ளி கம்பிகளாக சிதறிக்கொண்டு இருந்தது காண்பதற்கே கண்கள் கூசும் அளவிற்கு மிகவும் பளபளப்பாக அந்த கட்டிடம் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த கட்டிடத்திற்குள் செல்வதற்கு என்று ஒரு தகுதி வேண்டும் அந்த தகுதி தனக்கு எப்போது கிடைத்துவிட்டதாக உணர்ந்தாள் காந்தள்.
சற்று பயமும் பதட்டமும் அவள் முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது உள்ளங்கைகள் இரண்டும் வேர்த்து விட அதை தன் ஆடையில் துடைத்தபடியே தயங்கி படி அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தாள்.
இன்னமும் அவளால் நம்ப முடியவில்லை சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் கட்டடத்திற்குள் நான் நுழைந்திருக்கிறேனா என்று அவளால் நம்ப முடியவில்லை தன்னைத்தானே ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டவள் அது வலிக்கவும் கையை தேய்த்து விட்டுக் கொண்டு லேசாக அச்சரித்தபடி அவளுக்கு நடக்க இருக்கும் எழுத்து தேர்வு அறைக்கு வேகமாக சென்றாள்.
அவளைப் போலவே பல நூறு ஆட்கள் அந்த எழுத்துத் தேர்வில் கலந்துகொள்ள வந்திருந்தனர்.
தனித்தனியாக கல்லூரியில் எழுதியது போல அவரவருக்கென்று மேதை வழங்கப்பட்டு இருக்க அதில் சென்று அமர்ந்தவள் மனதில் தன் அப்பாவை வேண்டிக் கொண்டு இந்த எழுத்துத் தேர்வில் தான் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று மனமார பிரார்த்தித்தவள்.
அவளுக்காக கொடுக்கப்பட்டிருந்த சீட்டில் உள்ள வினாக்களை படித்து அதற்கான விடைகளை குறிக்க ஆரம்பித்தாள்.
அவளுக்கு கொடுத்திருந்த வினாத்தாள் மொத்தத்தையும் எழுதி பூர்த்தி செய்துவிட்டு நிமிர்த்தபொழுது மதியம் ஆகிவிட்டிருந்தது நேரம் போனதே அவளுக்கு தெரியவில்லை எழுதி முடித்ததில் அவள் முகம் முன்பிருந்த கலவரம் இல்லாமல் திருப்தியாக இருந்தது அதிலேயே அவள் இந்த எழுத்து தேர்வை நன்றாக செய்திருக்கிறாள் என்று உணர்ந்து கொள்ளலாம்.
தேர்வருகை விட்டு வெளியே வர அடுத்து நடக்கவிருக்கும் நேர்கானளுக்கு தயாராக அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் ஓரமாக போய் யாருடைய தொந்தரவும் இல்லாமல் அமர்ந்து கொண்டாள்.
பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருந்த உணவுகள் அவர்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து கொடுக்கப்பட்டது கூடவே குடிக்க தண்ணீர் பாட்டிலும் கொடுத்தார்கள்.
காலையில் இங்கே வரும் அவசரத்தில் சரியாக சாப்பிடாத காந்தள் அவர்கள் உணவை கொடுத்ததும் அவசர அவசரமாக அதைப் பிரித்து சாப்பிட்டு முடித்தாள்.
சாப்பிட்டு முடித்த பின்பு எப்போது தன்னை அழைப்பார்கள் என அங்கே காத்திருந்தாள் .
இன்டர்வியூ ஹாலில் நூற்றுக்கணக்கான ஆட்கள் அவளை போலவே அவர்கள் முறைக்காக எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஒவ்வொருவராக உள்ளே அனுப்பி வைத்துக் கொண்டு இருந்தார். ஒரு முதியவர்.
அப்பொது இன்டர்வியூ நடக்கும் அறைக்குள் இருந்து ஒரு நபர் போனில் யாருடனோ மிகவும் பவ்யமாக பேசிக்கொண்டு வெளியே வந்தார்.
சார் இது எக்ஸிக்யூட்டிவ் லெவலில் நடக்கவிருக்கும் இன்டர்வியூ இந்த இன்டர்வியூவுக்கு நீங்கள் நேரில் வர வேண்டும் என்று அவசியமும் இல்லை என்றார்.
பேச வேண்டியது பேசி முடிச்சிட்டீங்களா என்றது மறுமுனையில் இருந்து ஒரு குரல் கம்பீரமாக அதே சமயம் இறுக்கமாக.
சாரி சார் சொல்லுங்க என்று பவ்யமாக அந்த நபர் பதிலளித்தார்.
குட், புதிதாக வந்திருக்கும் ஆட்களை நானே நேரில் வந்து இன்டர்வியூ பண்ணனும்னு நினைக்கிறேன் இதுல உங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இருக்கா என்று கேட்டான் மறுமுனையில் சிரித்தபடி.
ஆனா சார் இன்னைக்கு மதியம் இன்டர்வியூ ஆரம்பிச்சாச்சு என்றார் அந்த நபர் தயக்கத்தோடு.
அப்போ வந்திருக்கிற அத்தனை பேரையும் இன்னைக்கே இன்டர்வீவ் பண்ணி அனுப்பி விடுவிங்களா நீங்க என கேட்டான் போனில் அவரோடு பேசிக் கொண்டு இருந்தவன்.
எதுவும் பேசாமல் மறுமுனையில் அமைதியாக இருக்க இதுவரைக்கும் எத்தனை பேரை இன்டர்வியூ பண்ணி இருக்கீங்க என கேட்டான்.
ஒரு 30 பேர் இருக்கும் சார் என்றார் அந்த நபர்.
ஓகே அந்த 30 பேரையும் நாளைக்கு வரட் திரும்ப வர சொல்லிடுங்க இப்போ நடக்க இருக்கிற இன்டர்வியூ கேன்சல் பண்ணிட்டு நாளைக்கு மதியம் எல்லாரையும் டைமுக்கு இன்டர்வியூ அட்டென்ட் பண்ண வரச் சொல்லி அனுப்பி வச்சிடுங்க என்றான் சாதாரணமாக.
சார் என்று அந்த நபர் சற்று தயக்கமாக மறுமுனையில் இருந்தவரிடம் பேச முயற்சிக்க.
முடிவெடுத்துட்டேன் நாளைக்கு தான் இன்டர்வியூ எல்லாரையும் அனுப்பிடுங்க இந்த கம்பெனியுடைய அடுத்த சி ஏ ஓ வா வரப்போறவன் நான். கொஞ்சம் சீக்கிரத்திலேயே அந்த பொறுப்பேற்க போறேன் அப்படி இருக்கும்போது எனக்கு கீழே வேலை பார்க்கிறவங்க எப்படி இருக்கணும் அவர்களுடைய வேலை பார்க்கும் திறன் எப்படிப்பட்டதுன்னு நான் நேரில் பார்த்து தெரிஞ்சுக்க வேண்டாமா என்றவன் சற்று இறுக்கமான குரலில்.
நான் ஏன் இந்த இன்டர்வியூ திரும்ப வைக்க சொல்றேன்னு இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். எனக்கு கீழ வேலை பாக்குறவங்க எப்படி இருக்கணும்னு நான் முடிவு பண்ணனும்னு நினைக்கிறேன் கூடிய சீக்கிரத்திலேயே பொறுப்பேற்க போகும் போற நான் என்னுடன் பணியாற்றுபவர்கள் தலைசிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது என்றான்.
அந்த நபர் போனை காதில் வைத்துக் கொண்டு அவன் சொல்வதை பொறுமையாக கேட்டுக் கொண்டு நின்றிருந்தார்.
ஓகே சார் நீங்க சொன்னது போலவே செய்கிறேன் நாளைக்கு உங்களை எல்லாம் திரும்ப இன்டர்வியூவுக்கு வரவழைத்து விடுவேன் என்றவர் சுரத்தே இல்லாமல் போனை வைத்தார்.
போன் பேசிவிட்டு ஹாலிற்கு வந்தவர் அங்கிருக்கும் இருப்பவர்களை பார்த்து இன்னைக்கு ஒரு முக்கியமான விஷயத்துனால இந்த இன்டர்வியூ நடக்காது நாளைக்கு மதியம் எல்லாரும் சரியா ஒரு மணிக்கு இங்கே வந்துடுங்க… என்றவர் அங்கே நிற்காமல் திரும்பி உள்ளே சென்று விட…
வெகு தொலைவில் இருந்து இந்த இன்டர்வியூக்கு என்று கிளம்பி வந்திருந்தவர்கள் எல்லாம் அவர் சொல்வதைக் கேட்டு அதிர்த்தி அடைந்தனர் சார் இப்படி திடீர்னு இன்டர்வியூவ நாளைக்கு மாற்றி வைத்துவிட்டால் என்ன அர்த்தம். முன்கூட்டியே சொல்றது இல்லையா என சிலர் கேட்க.
உள்ளே செல்ல இருந்தவர் திரும்பி அவர்களை பார்த்து இந்த கம்பெனில வேலை பார்க்கணும்னு விருப்பப்படுறவங்க மட்டும் நாளைக்கு வந்தா போதும். நாளைக்கு அறை எண் 11ல் இன்டர்வியூ நடக்கும் என்று விட்டு திரும்பி உள்ளே சென்று விட்டார்.
Episode -5
இண்டெர்வியூ மறுநாள் ஒத்தி வைத்துவிட செய்தி கேட்டதும் அந்த ஹாலில் காத்திருந்தவர்கள் எல்லாம் அடுத்த நாள் நடக்கவிருக்கும் நேர்காணலுக்காக விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டு அங்கிருந்து ஒவ்வொருவராக கலைந்தனர்.
மாலை வரை நேர்காணல் இருக்கும் என்று நினைத்து அவள் வீட்டிற்கு திரும்ப ரயில் டிக்கெட்டை மாலை 5 மணிக்கு புக் செய்து இருந்தால் அதுவரையில் நேரம் கடத்த வேண்டுமே .. என்ன செய்வது என்று யோசித்தவள் . சில்வர் லைன் ஸ்டுடியோவில் இருந்து வெளியே வந்து கால் நடையாக இந்த ஊரின் அழகை ரசித்துக்கொண்டே ரயில் நிலையத்திற்கு நடந்து செல்வது என்று தீர்மானித்தாள் .
மொபைலை எடுத்து தனது wired headphones -ஐ எடுத்து காதில் அணிந்தவள் தனது play லிஸ்ட்டில் இருந்து பாடலை ஓடவிட்டு கேட்டுக்கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.
பாடலுக்கு ஏற்ப தலையை ஆட்டியபடி அவள் நடந்து சென்று கொண்டு இருந்தாள் . அந்த நகர வீதிகளில் அமைந்து உள்ள பெரிய பெரிய ஷாப்பிங் மால்களையும் , தியேட்டர்களை பார்த்து ஆச்சர்யம் அடைந்தாள் . இங்கே வருவதற்கென்றே தனியாக சம்பாரிக்க வேண்டும் போல் இருந்தது . அந்த இடங்களுக்கு எல்லாம் வந்திருக்கும் அவள் வயதை ஒத்த மனிதர்களை பார்த்தாள் .
மிகவும் ஸ்டைலாக ஆடம்பரமான உடை உடுத்தி தங்கள் ஜோடிகளுடன் சிறிது பேசிய படியும், உரசிக்கொண்டு நெருக்கமாகவும், கைகளை கோர்த்துக்கொண்டும் சிலர் மட்டும் வீதிகளில் நடந்து சென்றனர். இது வேலை நாட்கள் என்பதால் makal;இந்த கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது . அவர்களை எல்லாம் பார்க்கும்போது அவளுக்கும் அது போல எந்த கவலையும் இன்றி சுற்றித்திரிய வேண்டும் என்று தோன்றியது . அதே யோசனையில் அவளையும் அறியாமல் அவள் கால்கள் அந்த பிரம்மாண்ட மாலிற்குள் நுழைந்தது .
இவ்வளவு நேரம் மத்திய வேலை வெயிலில் நடந்து வந்தவளுக்கு அந்த மாலுக்குள் நுழைந்ததும் அவளை முகத்தில் குளிர்காற்று தழுவி இதமாக வரவேற்றது . கண்கள் மூடி அதை அனுபவித்தவள் சட்டென்று கண் திறந்து பார்த்து ” இங்கே எப்படி நான் வந்தேன்?” என்பது போல யோசித்தவள் . தன் மொபைலை எடுத்து மணி பார்த்தாள் மணி 2 என்று காட்டியது . ட்ரைனிற்கு இன்னும் 3 மணி நேரம் இருக்கிறது . தவிர இங்கே இருந்து அவள் செல்ல வேண்டிய ரயில் நிலையம் அரை மணி நேர பயணத்தில் சென்று விடலாம் . அதனால் இந்த வானுயர்ந்த ஷாப்பிங் மாலில் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு றையில் நிலையத்திற்கு புறப்படலாம் என்று தோன்றியது காந்தளுக்கு .
மற்றவர்களை போல இந்த மாலை வெட்டியாக சுற்றி பார்க்கவோ , இல்லை பெற்றோர் சம்பாரித்து வாய்த்த காசை ஊதாரித்தனமாக செலவு செய்வதிலோ அவளுக்கு கொஞ்சமும் இஷ்டமில்லை . கல்லூரி படிப்பை முடித்ததும் தன் அம்மாவின் ரெஸ்டாரண்டில் வேலை செய்து அவருக்கு உதவியும் , பகுதி நேர வேலைகள் செய்து தன் செலவுகளையும் பார்த்துக்கொள்ளும் 21 வயது பொறுப்புள்ள பெண் நம் காந்தள் .
அதனால் வெயிலில் அலைந்து தெரிவதற்கு பதிலாக இந்த மாலில் சற்று இளைப்பாற முடிவெடுத்தாள் . மெதுவாக அந்த மாலை வேடிக்கை பார்த்துக்கொண்டே தனக்கு ஓய்வு எடுக்க ஒரு அமைதியான இடம் கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டே சென்றாள் .
முதல் தளத்தின் முடிவில் லிப்ட்டிற்கு அருகில் சற்று தள்ளி ஒரு பெஞ்ச் இருந்தது . அதை பார்த்ததும் அடஙக பெஞ்சின் அருகில் சென்று சுற்றிலும் பார்த்தாள் . அந்த இடம் யாரேனும் சிறிது நேரம் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஏற்படுத்தப்பட்ட இடம் போல இருந்தது . அதை பார்த்து நிம்மதி அடைந்தவள் அந்த பெஞ்சில் நொடியும் தாமதிக்காமல் கண்கள் மூடி சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
பாட்டு ஒரு பக்கம் அவள் காதில் ஓடிக்கொண்டு இருக்க… அதன் மேட்டிற்கு ஏற்ப அவள் கைகளும் கால்களும் தாளம் போட்டுகொண்டு இருந்தது . அந்த இடத்தின் அமைதி அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது . அதை அனுபவித்தவாறு அமர்ந்து இருந்தாள் .
அந்த இடத்தை சுற்றிலும் நோட்டமிட்டு கொண்டிருந்தாள் இது வேலை நாள் என்பதால் அந்த மாலுக்குள் கூட்டம் மிகவும் குறைவாகத்தான் இருந்தது ஒன்று இரண்டு மனிதர்கள் மட்டுமே இங்கும் அங்கும் சென்று கொண்டிருக்க அவர்களும் காலேஜை கட்டடித்து விட்டோம் வேலை நேரத்தில் இடையில் பொழுதை கழிக்கவும் இங்கே வந்திருப்பது போல அவர்களை பார்க்கும்போது உணர்ந்தாள் .
சில ஜோடிகள் கைகள் கோர்த்துக்கொண்டு ரகசியம் பேசியபடி நின்று இருக்க அதை பார்த்து பெருமூச்சு விட்டவள் கண்கள் மூடி பாடலை கேட்டுக்கொண்டே தன் எண்ண ஓட்டங்களை அலைய விட்டாள் . காலையில் தான் எழுதி வந்த இன்டர்வியூவை பற்றி யோசிக்கலாம் ஆரம்பித்தால் அந்த இன்டர்வியூ தேடி விடுவேன் என்றும் உறுதியாக சொல்ல முடியாது தோற்றுவிடுவேன் என்றும் தளர்ந்து போக முடியாது ஓரளவிற்கு திருப்திப்படும் படியே அந்த இன்டர்வியூவை எழுதி இருந்ததாக அவளுக்கு தோன்றியது .
தன்னுடைய நீண்ட நாள் கனவான சில்வர் லைன்ஸ் ஸ்டுடியோவில் முக்கியமான வேலையில் தான் வேலை செய்ய வேண்டும் என்பது கனவாகவே இல்லாமல் நனவாகும் வாய்ப்பு என்பது சதவீதம் இருக்கிறது என்று நம்பினாள் .
ஏற்கனவே எழுதி முடித்த தேர்வை பற்றி யோசித்து மனதை குழப்பத்தில் ஆள்வது எந்த பிரயோஜனமும் கிடையாது நடந்து முடிந்ததை நினைத்து கவலைப்பட்டு நேரத்தை கடத்துவது விட அடுத்து நடக்க இருப்பதையும் நடக்கப் போவதையும் எப்படி எதிர்கொள்வது என்று யோசிக்க வேண்டும் என நினைத்தாள் .
அடுத்த நாள் நடக்கவிருக்கும் இன்டர்வியூவில் எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் எப்படிப்பட்ட ஆட்களை தேர்ந்தெடுக்க போகிறார்கள் என்று யோசனையாக அவளுக்கு இருந்தது தனக்கு இந்த துறையில் ஆர்வம் அதிகம் இருந்தாலும் போதுமான அளவிற்கு எக்ஸ்பீரியன்ஸ் கிடையாது .
அவள் இந்த வேலைக்கு சேர வேண்டும் என்று நிறைய கனவுகள் கண்டிருந்தாலும் அதற்கான உழைப்பை சிறிதளவு தான் செலவிட்டிருக்கிறாள் அவளுடைய பகுதி நேர வேலைகள் போக கிடைக்கும் நேரத்தில் தான் சில்வர் லிங்ஸ் ஸ்டுடியோவில் சேரப் போகும் வேலைக்காக நேரம் ஒதுக்கி அதைப்பற்றி படித்து சில வேலைகளை கற்றுக் கொண்டிருக்கிறாள் .
திடீர் என்று “ஊ அண்ட வா … மாமா உ ..உ.. அண்டவா … மாமா! ” என்ற பாடல் சத்தமாக ஒழிக்க ஆரம்பிக்க .. கண்கள் மூடி அமர்ந்து இருந்தவள் அவசரமாக கண்களை திறந்து தன மொபைலை பார்க்க… அதில் கனெக்ட் செய்து இருந்த அவளது headphone கழட்டிவிட்டு இருந்தது . அவள் கேட்டுக்கொண்டு இருந்த பாடல் சத்தமாக அந்த பிளோரில் எதிரொலிக்கவே அங்கே சென்ற சிலர் அவளை நின்று திரும்பி பார்த்துவிட்டு செல்ல… அவசரமாக தன் மொபைலை ஆன் செய்து அந்த பாடலை நிறுத்தியவள் .
” எப்படி தன் மொபைலில் மாட்டி இருந்த headphone கழண்டு போனது” என்று யோசனையில் திரும்பி பார்க்க.. அவளுக்கு மிக அருகில் லேசாக புன்முறுவல் செய்தபடி ஒரு ஆண்மகன் அவள் அருகில் அமர்ந்திருந்தான். இருந்த அவள் அமர்ந்திருந்த மர பெஞ்சில் அவ்வளவு இடம் இருக்கையில் அவளை லேசாக உரசியபடி காந்தளின் அருகில் அமர்ந்திருந்த அந்த ஆண்மகனை புரியாமல் பார்த்தாள் .
“உங்களுக்கு இந்த மாதிரியான பாடல் தான் அதிகம் பிடிக்குமா?” என்று கேட்டான்.
தன் அருகில் அமர்ந்திருந்தவன் மீது கோபம் வராமல் அவன் கேட்ட கேள்விக்கு சிரித்துக்கொண்டே கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கணும்னு நினைச்சேன் ஆனா தூங்கிடக்கூடாது இல்லையா என் மூளையை தூங்க விடாமல் செய்வதற்காகத்தான் இந்த பாட்ட ஓட ஓட விட்டேன் . இல்லைன்னா தலைப்பில் என்னையும் அறியாமல் தூங்கிடுவேன் என்று தன்னுடைய ஹெட் போனை எடுத்து கையில் வைத்து சுருட்டியவள் அதை தன்னுடைய ஹேண்ட் பேக்கில் வைத்து படி அவனிடம் பேசினாள் .
அவனும் சிரித்துக்கொண்டே சில்வர் லைன் ஸ்டுடியோவின் இன்டர்வியூ நல்ல முறையாக போனதா என்று கேட்டான் .
அவன் கேட்ட கேள்வியில் ஆச்சரியப்பட்டவள் இவனுக்கு எப்படி நான் இன்று இண்டர்வியூ சென்று வந்தது தெரியும் என யோசித்தவாறு தன்னைப் பார்க்க இன்டர்வியூவில் அட்டென்ட் செய்வதற்காக அவர்கள் கொடுத்திருந்த டேக்கை கழுத்தில் அணிந்திருப்பதை அப்போதுதான் கவனித்தாள் . அதை வைத்துத்தான் அவன் கேட்டிருக்க வேண்டும் என்று நினைத்தவள் “ம்ம்ம்….பரவாயில்லை ஓரளவுக்கு நல்லா எழுதி இருக்கேன்” என்றாள் அவனைப் பார்த்து சினேக புன்னகை பூத்தபடி.
அவனை மிக அருகில் பார்க்கும் போது என் வயிற்றுக்குள் ஏதோ ஒரு ஒருவித பயமோ பதட்டமோ வலியோ என்று சொல்ல முடியவில்லை ஆனால் ஏதோ ஒன்று தோன்றியது. இதயம் லேசாக படபடுத்தது. தனக்கு மிக அருகில் அமர்ந்து மென்மையாக பேசியபடி அழகான முகத்தோட்டத்தோடு அமர்ந்திருந்த அந்த ஆண்டவனை அப்போதுதான் முழுவதுமாக கவனித்தாள் .
அவன் பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாகவும் அதே சமயம் கவர்ச்சியான முகத்தோற்றத்தோடும் இருந்தான் அவனின் பார்வை அவளை ஊசியாக குத்தி துலைத்தது போல அவள் இதயம் உணர்ந்தது . அவள் அருகில் அவன் அமர்ந்திருந்தாலும் அவனுடைய உயரம் வழக்கமானவர்களை விட சற்று உயரமாக இருக்கிறான் என்பதை அவளுக்கு உணர்த்தியது கண்டிப்பாக ஆறடிக்கும் மேல் தான் அவன் இருக்க வேண்டும் .
ஒரு வெள்ளை நிற சர்ட்டும் ,ப்ளூ நிற ஜீன்ஸும் அணிந்திருந்தான். சட்டை அவன் உருவத்திற்கு சற்று பெரிதாக இருந்தது இருந்தாலும் சட்டைக்குள் இருக்கும் அவன் உடற்கட்டு ஓரளவிற்கு எப்படி இருக்கும் என்று காந்தளால் யூகிக்க முடிந்தது .
“ம்ம்ம்ம்… யார் இவன்? எதுக்காக என் பக்கத்துல வந்து உட்கார்ந்து இருக்கான். என்னோட இன்டர்வியூ பத்தி எல்லாம் எதுக்காக இவ்வளவு அக்கறைய கேட்கிறான்” என்று யோசனையோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தால் காந்தள் .
“இன்னைக்கு எழுதின தேர்வில நீங்க பாஸ் ஆயிடுவீங்கன்னு நம்புறீங்களா?” என மெலிதாக அதே சமயம் கனிவாக அவளை பார்த்து சிரித்தபடி கேட்டான்
அவன் பார்வையில் இருந்த கனிவு முகத்தில் இருந்த வசீகரம் அவளுக்கு அவனிடமிருந்து தன் பார்வையை திருப்ப முடியாமல் சிரமமாக இருந்தது.
அவளையும் அறியாமல் தன் அருகில் அமர்ந்திருக்கும் அந்த ஆணை அவள் மனம் ரசித்தது . சிரமப்பட்டு அந்த எண்ணத்தில் இருந்து அவன் கேள்வியில் வெளிவந்தவள் . “ம்ம்ம்… பாஸாகிடுவேன்னு நம்பிக்கை இருக்கு இன்னைக்கு மதியம் நடக்கவிருக்கிற நேர்முக தேர்வு நாளைக்கு ஒத்தி வச்சுட்டாங்க” என்றாள் அவன் கேட்காமலேயே.
” ஓ … ஆமா நான் அதை மறந்துட்டேன்” என்றான்.
அவன் சொன்னது அவள் காதுகளில் சரியாக விழவில்லை “சாரி , நீங்க என்ன சொன்னீங்கன்னு நான் சரியா கவனிக்கல” என்றாள் குழப்பமாக அவனைப் பார்த்து.
EPISODE -6
இன்று நடக்கவிருந்த நேர்காணலை அடுத்த நாள் மாற்றி வைத்து விட்டார்கள் என்று காந்தள் சொல்லவும். அவள் அருகில் அமர்ந்திருந்த நபர்
“ஓ… நான் அதை மறந்து விட்டேன்” என்றான்.
அவன் என்ன சொன்னான் என்று புரியாமல் காந்தள் அவனை பார்த்து கேட்க..
” ஒன்றுமில்லை” என்று கண்கள் சிமிட்டி தலையாட்டியவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க…
யார் என்று தெரியாத முன்பின் அறியாத ஒருவனுடன் தான் ஏன் இவ்வளவு சகஜமாக பேசிக்கொண்டு அவன் அருகில் அமர்ந்து கொண்டிருக்கிறோம் என்று காந்தளுக்கு இப்போதுதான் உரைத்தது.
அவன் கண் சிமிட்டி தன்னை பார்த்து சிரிக்கும் அழகை அவளையும் அறியாமல் ரசித்தாள். எவ்வளவு அழகான வசீகரிக்கும் முகம் அவனுக்கு. அடர்த்தியான புருவங்கள், கவர்ச்சியான புன்னகை, காந்தம் போல சுண்டி இழுக்கிறது அவனது பார்வை. மேல் நோக்கி வளைந்து இருந்த அவன் அழகான தடித்த உதடு. அதற்கு மேலே ட்ரிம் செய்யப்பட்டு குட்டியாக வளர்ந்து இருந்த மீசை என ஒவ்வொன்றையும் அருகில் இருந்து ரசித்துக் கொண்டு இருந்தவள்.
“முட்டாள் என்ன இப்படி ஓப்பனா அவனை சைட் அடிச்சிட்டு இருக்க… அவன் உன்னை பத்தி என்ன நினைப்பான்” என்று அவள் மனம் அவளை உளுக்கியது
அடுத்த கணம் அவள் பெஞ்சை விட்டு எழுந்து “சரி நான் கிளம்புறேன்” என்று அவனிடம் சொல்லிவிட்டு அவன் பதிலுக்கு கூட காத்திருக்காமல் அங்கிருந்து செல்லப் போக.
” நாளை நடக்கப்போற இன்டர்வியூல நீ பாஸ் ஆயிடுவேன்னு உனக்கு நம்பிக்கை இருக்கா? ” எனக் கேட்டான்.
அந்தக் கேள்வியில் நின்றவள் திரும்பி அவனை பார்த்து “கண்டிப்பா நான் பாஸ் ஆயிடுவேன்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. இந்த வேலைக்காக நான் தவம் இருக்கேன். அதனால கண்டிப்பா சில்வர் லைன் ஸ்டூடியோவில் எனக்கான ஒரு இடத்தை நான் கண்டிப்பா நாளைக்கு தக்க வச்சுக்க என்னால முடிஞ்ச அளவுக்கு முயற்சி செய்வேன்” என்றாள் நம்பிக்கையாக.
அவனும் தன்னைப்போல அங்கே இன்டர்வியூவுக்கு வந்திருக்க வேண்டும் தன்னுடைய மனநிலை என்ன தன் சாக போட்டியாளர் எப்படிப் மனநிலையில் இருக்கிறேன் என்று தெரிந்து கொள்ளவே இவன் என்னிடம் பேச்சுக் கொடுக்கிறானோ என்று காந்தளுக்கு தோன்றியது.
மீண்டும் திரும்பி அவள் செல்லப் போக “நாளைக்கு நடக்க இருக்கிற இன்டர்வியூக்கு இதே போல ட்ரஸை தான் நீ போட்டுட்டு போகப் போறியா?” எனக் கேட்டான் அவன்.
அவனை புருவம் சுருங்க திரும்பி பார்த்த காந்தள். குனிந்து தான் புதியதாக வாங்கி இருந்த ஆடையை பார்த்தாள்.
“இதுக்கு என்ன நல்லாத் தானே இருக்கு” என்று கேட்டாள்.
“ம்ம்ம்… மோசம் இல்லை உனக்கு இது அழகாத்தான் இருக்கு” என்றவன் அவளை திருப்தியாக ஒரு பார்வை பார்த்துவிட்டு “ஆனால் நீ போக போற இன்டர்வியூக்கு இந்த மாதிரியான டிரஸ் போட்டுட்டு போனா சரி வராதுனு எனக்கு தோணுது” என்றான்.
அவள் எதுவும் பேசவில்லை அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவள். “எங்கேயும் ஆடையை பார்த்து ஆளை வேலைக்கு எடுப்பதில்லை. அவர்களது திறமை தான் அங்கே முதலில் பேசப்படும் அதன் பிறகு தான் மற்றதெல்லாம்” என்றாள்.
அவள் பதிலில் ஆச்சரியமானவன் சிரித்துக் கொண்டே அவளை பார்த்தவன் தான் அமர்ந்திருந்த பெஞ்சிலிருந்து எழுந்து அவள் அருகில் நெருங்கி வந்தான்.
அவன் திடீரென எழுந்து தன் அருகில் நெருங்கி வந்து நிற்கவும் பதட்டமானது காந்தளுக்கு இரண்டு அடி அவள் பின்னோக்கி தன்னிச்சையாக நகர…
அதைப் பார்த்து சிரித்தவன் அவள் அருகில் நெருங்கி செல்ல படப்படுத்த விழிகளோடு முகத்தை நிமிர்த்தி தன்னைவிட அதிக உயரமாக இருந்தவனை ஆச்சரியமாக பார்த்தாள்.
” இதை வாங்கிக்கோ” என்று அவன் சொல்ல அவள் பார்வை தனக்கு முன்னால் அவன் நீட்டிய கையை குனிந்து பார்த்தது.
அவன் கையில் சில கத்தை பணங்கள் இருந்தது. இதைப் பார்த்ததும் அவள் கண்கள் அகல விரிந்தது அதே அதிர்ச்சியோடு நிமிர்ந்து அவனை பார்த்து “என்ன இது?” என்றாள்
அவன் அதற்கு பதில் கூறாமல் “நாளைக்கு நடக்க இருக்கிற இன்டர்வியூவுக்கு நல்ல ட்ரெஸ்ஸா வாங்கி போட்டுக்கோ.. பிடி” என்று அவள் கையில் அந்த பணக்கட்டுகளை வலுக்கட்டாயமாக திணித்தான் அவன்
காந்தளின் கண்கள் அவன் செயலில் மேலும் அகல விரிந்தது.
“எனக்கு எதுக்கு இதெல்லாம். வேண்டாம்…” என்று மறுப்பாக தலையாட்டியவள். “தவிர நீங்க யாரு எனக்கு இதையெல்லாம் செய்வதற்கு” என்று அவன் கொடுத்த பணத்தை அவன் கையிலே தினித்து விட்டு திரும்பி செல்ல போனாள்.
அவளை அங்கிருந்து செல்ல விடாமல் அவன் வலிய கரம் காந்தளின் கையை பிடித்து தன் பக்கம் திருப்பியது. அவள் கேள்வியாக நிமிர்ந்து தனக்கு எதிரே அவளை மயக்கும் விதமாக புன்னகைத்தபடி நின்றிருந்தவனை பார்த்தாள்.
அந்த புன்னகையை பார்க்கையில் அவள் தன்னையும் சுற்றத்தையும் மறப்பதை உணர்கிறாள். ஆனால் அதிலிருந்து மீண்டு வர அவள் போராடவில்லை அவளையும் மீறி அவன் புன்னகையையும் அவன் அழகிய முகத்தையும் ரசித்துக்கொண்டு அங்கே நின்று அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் காந்தள்.
அதை அவளும் கவனிக்க தவறவில்லை இருந்தும் அதை காட்டிக் கொள்ளாமல் தன் கையில் இருந்து பணத்தை அவள் கையில் வலுக்கட்டாயமாக திணித்துவிட்டு “நல்ல உடையை வாங்கி போட்டுக்கொண்டு நாளைக்கு இன்டர்வியூவுக்கு செல்” என்றான்.
அவன் பேச்சிலிருந்து சுயம் வந்தவள் தன் உணர்வுகளிலிருந்து வெளியே வந்து தன் கையில் இருந்த பணத்தை அவனிடம் காட்டி இது எனக்கு சொந்தமானது இல்லயே.. நீங்க யார் எனக்கு இதையெல்லாம் செய்ய… தவிர நான் யாரிடமும் வேலை செய்யாமல் இலவசமாக வரும் பணத்தை வாங்க மாட்டேன்” என்றாள் தீர்க்கமாக.
“அப்படியா!!! அப்போ எனக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டு இந்த பணத்தை நீ வச்சுக்கோ. உன் முத்தத்துக்கான விலையா நான் இந்த பணத்தை உனக்கு கொடுக்கிறேன்” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு நம்ப முடியாமல் அதிர்ச்சியில் அவனைப் பார்த்து “என்ன!!” என்றாள்.
அடுத்து அவளிடம் விளக்கம் கேட்காமல் இடையில் தன்னுடைய இடக்கரத்தை நுழைத்து அவளை தன்னோடு இறுக்கி அணைத்தவன். அவள் உயரத்திற்கு அவன் குனிந்து வராமல் தன் உயரத்திற்கு அவள் இடையை பிடித்து காந்தளை மேலே தூக்கினான்.
காந்தள் இன்னமும் அவன் முன் பின் தெரியாத தன்னிடம் முத்தம் கேட்டதை நினைத்து அதில் இருந்து மீண்டு வராமல் அதிர்ச்சியிலேயே இருக்க… அவன் தன்னை தூக்கியது கூட அவளால் உணர முடியவில்லை.
அவளை தன் உயரத்திற்கு ஒற்றை கையால் தூக்கி தன் உடலோடு அவன் உடல் அழுந்த பிடித்துக் கொண்டவன். மற்றொரு கையால் அவள் முகத்தை பிடித்து குனிந்து அவள் இதழில் முத்தமிட ஆரம்பித்தான்.
இனிமேல் அதிர்ச்சி அடைந்து தங்கள் இதற்கு மேலும் விரிவதற்கு இடம் இல்லை என்பது போல அதிர்ந்து போய் அவனை காந்தள் பார்த்துக் கொண்டிருக்க..
ஆனால் அவனோ அவளை மிக சாதாரணமாக பார்த்தபடி அவள் இதழில் முத்தமிட்டுக் கொண்டு இருந்தான்.
அவன் மார்போடு உரசி கொண்டிருந்த தன் உடலில் அவன் உடல் சூடு தான் அணிந்திருந்த ஆடையை தாண்டி அவள் உடலுக்குள் ஊடுருவி காந்தளை ஏதோ செய்தது.
அவள் உதடுகளை பிரிக்காமல் இன்னமும் இறுக்கமாக வைத்திருக்க… அவள் மொத்த உதடுகளையும் தன் வாய்க்குள் இருந்து விடுவித்தவன் காந்தளின் கீழ் உதட்டை.. தன் பற்களால் லேசாக கடித்து வெளியே இழுக்க… அதில் உணர்ச்சி பெருக் கெடுத்தவளின் உதடு தானாக பிரிந்து கொண்டது.
இதைத்தான் பார்த்திருந்தவன் போல அவள் கீழ் இதழை விடுவித்தவன் காந்தளின் மென்மையான மொத்த உதடுகளையும் அவன் தடித்த உதட்டிற்குள் சிறை செய்தவன் அவள் உதட்டின் பிளவிற்குள் தன் தடித்த நாக்கை உள்ளே கொண்டு சென்றான்.
அவன் சூடான நாக்கு அவள் வாய்க்குள் வித்தை காட்டி அவள் நாக்கை வருடிக்கொடுத்தது.
அதில் தன்னையும் அறியாமல் அவள் நாக்கும் அவனுடன் இசைந்து போக… அவள் நாவை வெளியே இழுத்தவன் தன் உதடு கொண்டு அதை முழுவதுமாக ஸ்பரிசித்தான்.
காந்தள் உதடு அவன் தந்த முத்தத்தில் கிரங்கிப்போனது. அவள் உதடு மட்டும் இல்லை அவள் மனதும் தான்.
அவளை முத்தமிட்டபடி மெல்ல கீழே இறக்கி விட்டவன் அவள் முகத்தை தன் இரு கைகளிலும் ஏந்தி தீவிரமாக அதே சமையம் மென்மையாக அவள் இதழ்களை கையாண்டு கொண்டு இருந்தான்.
அவள் உடல் அந்தரத்தில் பரப்பது போல… காற்றில் மிதப்பது போல தோன்றியது அவளுக்கு. கால்கள் தரையில் நிற்க முடியாமல் தள்ளாடுவதை, அது வழுவிலந்து போவதை உணர்ந்தாள்.
அவள் நிலையை அறிந்து ரசித்தவன் மெல்ல காந்தள் உதட்டில் இருந்து தன் உதட்டை பிரித்தவன். “உன் முத்தத்தை நான் வாங்கிக்கொண்டேன். இனி இது உன்னுடைய பணம். இதை நீயே வைத்துக்கொள் ” என்றவன் அவளை விட்டு பிரிந்து அங்கிருடியு வேகமாக கிளம்பினான்.
இங்கே என்ன நடந்தது என்று இன்னமும் நம்ப முடியாமல் காந்தள் தனக்கு முதுகு காட்டி செல்பவனை பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள்.
அவனை அழைக்காமல் அவன் பின் ஓடி சென்று தன் கையில் இருந்த அந்த பண கற்றைகளை அவனிடம் கொடுக்காமல் அப்படியே நின்று இருந்தாள்.
தன் முத்தத்தை விலைக்கு வாங்கிவிட்டனா? தன் முத்தம் இவ்வளவு விலை உயர்ந்தத்தா!! என்று ஆச்சர்யமாக தன் கையில் இருந்த பணத்தை பார்த்துக்கொண்டு நின்று இருந்தவளுக்கு இப்போது தான் சுய நினைவு வந்திருக்கும் போல..
அவன் சென்ற திசையை இப்போது தான் கவனித்தவள் போல… அவனை நோக்கி பின்னால் ஓடினாள். ஆனால் அதற்குள் அவன் அங்கிருந்து சென்று மறைந்துவிட்டான்.
இத்தனை பணத்தை தன் வாழ்நாளில் அவளை ஒன்றாக பார்த்தது கிடையாதி. ஆனால் இதை தன் ஒற்றை முத்தத்திற்கு ஈடாக கொடுத்துவிட்டு செல்லும் அவன் யார்? என்று கூட தெரிந்துகொள்ள வில்லையே… அவன் பெயர் என்னவென்று கூட தெரிந்துகொள்ள முடியாமல் போனதே என்று கையில் பணத்தை வைத்துக்கொண்டு அப்படியே நின்று இருந்தாள்.
EPISODE -7
காந்தள் முத்தத்திற்கு விலை பேசி அவள் கையில் கற்றை பணத்தை கொடுத்து விட்டு சென்றவனை புரியாமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
அதே யோசனையோடு கையில் இருந்த பணத்தை ஹேண்ட் பேக்கில் வைத்தவள். அவளை நின்று இருந்த ஷாப்பிங் மாலை ஒரு முறை அண்ணாந்து பார்த்தாள்.
இந்த பணத்தை எப்படியாவது அவனிடம் சேர்த்து விட வேண்டும் என அவளுக்கு தோன்றியது. ஆனால் எப்படி அவனைப் பற்றித் தான் எந்த விபரமும் எனக்கு தெரியாது அவன் பெயரைக் கூட தெரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டேனே என்று தன்னையே கடிந்து கொண்டாள் .
அவன் தன் ஆடையை பற்றி விமர்சித்ததை யோசித்தாள் அங்கே இருந்த ஆள் உயர கண்ணாடி முன்பு வந்து நின்று தன்னை ஒரு முறை பார்த்தாள் . தான் இன்று அணிந்திருந்த ஆடை அவ்வளவு மோசம் ஒன்றும் இல்லை நன்றாகத் தான் இருந்தது.
ஆனால் சில்வர் லிங்க் ஸ்டுடியோவில் வேலைக்கு செல்வது என்பது பெரிய விஷயம் தான். அந்த கம்பெனியின் தரம் அவ்வளவு உயர்வானது அப்போது அங்கே இண்டர்வியூக்கு செல்லும் தானும் ஓரளவிற்கு மதிப்புடன் காணப்பட வேண்டுமா? என்று அவளுக்குள்ளேயே கேள்வி எழுந்தது .
அவன் கொடுத்த பணத்தில் இருந்து தனக்கு ஓரளவுக்கு நியாயமான விலையில் நாளைக்கு இன்டர்வியூவிற்கு அணிந்து கொள்ள ஆடையும் , காலணிகளும் வாங்கிக் கொள்ள வேண்டும் என யோசித்தாள் .
அதே முடிவோடு அந்த மாலிற்குள் ஆடை எடுப்பதற்கான கடையை தேடிக் கொண்டு சென்றாள் .
அவள் யோசனையோடு கண்ணாடி முன்பு தன்னை சுற்றும் முற்றும் பார்த்ததையும், பிறகு ஏதோ முடிவு எடுத்துவிட்டு செல்வதையும் தூரத்தில் இருந்து அவளுக்கு பணமும், முத்தமும் கொடுத்தவனும் அவளை அங்கிருடியு செல்வதை பார்த்து மெல்ல புன்னகைத்தவன் அங்கிருந்து அவள் பின்னால் சென்றான் அவளுக்கு தெரியாமல்.
அந்த மாலில் இருந்த ஒரு கடையை தேர்வு செய்து அதனுள் சென்றவள். நீண்ட நேர தேடலுக்குப் பின்பு ஒரு ஆடையை எடுத்து கண்ணாடியின் முன்பு தன் மேல் வைத்துப் பார்த்தாள். அது தனக்கு நன்றாக இருப்பதை பார்த்து திருப்தியாக உணர்ந்தவள் .
அங்கே வேலை பார்க்கும் சேல்ஸ் கேளிடம் அந்த ஆடையின் விலையை கேட்டாள் . அவள் எடுத்திருந்தது ப்ளூ நிறத்தில் மெல்லிய துணியைக் கொண்ட டாப்பும், கருப்பு நிறத்தில் முட்டிக்கு கீழே வரை உள்ள ஒரு ஸ்கர்ட்டும் . அவள் காட்டிய உடையின் விலையை அந்த பெண் சொன்னதும் அதிர்ந்து போனாள் காந்தள்.
இந்த உடைக்கு இவ்வளவு பணமா!! என்று அதை அவரிடம் கேட்கவும் கூச்சமாக இருக்க. அந்த உடையை கையில் வைத்தபடி கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தையும் அந்த உடையோடு பொருந்தி இருப்பதையும் பார்த்து பெருமூச்சு விட்டாள் .
ஹேண்ட் பேக்கில் இருக்கும் மொத்த பணத்திற்கும் அவளால் ஒரு வருடத்திற்கான ஆடையை கூட அதுவும் மிக விலை உயர்ந்த ஆடையை கூட வாங்க முடியும். ஆனால் அவள் சிறுவயதிலிருந்தே கஷ்டத்தில் இருந்து வளர்ந்ததால் பணத்தின் அருமை அவளுக்கு தெரியும் அதை எப்படி கையாள்வது என்பது ஓரளவிற்கு தெரிந்து வைத்திருக்கிறாள் .
தவிர தான் அணியும் ஆடைகளுக்கு இவ்வளவு பணத்தை செலவழிப்பதில் அவளுக்கு துணியும் விருப்பமில்லை. ஒரு முடிவோடு அந்த துணியை வேண்டாம் என்று சொல்வதற்காக அந்த பெண்ணை நோக்கி திரும்ப…
அப்போது யாரிடமோ போன் பேசிவிட்டு வைத்த அந்தப் பெண் காந்தளை பார்த்து “மேடம் நீங்க எடுத்து இருக்கிற இந்த டிரஸ்ஸுக்கு 80% டிஸ்கவுண்ட் இருக்கு. நீங்க 20 சதவீத பணத்தை மட்டும் கொடுத்து இந்த ஆடையை எடுத்துக் கொண்டால் போதும்” என்றார்
அதைக் கேட்டதும் காந்தளுக்கு ஆச்சரியமாக இருந்தது இவ்வளவு விலை உயர்ந்த துணியை 80% க்கு குறைத்துக் கொடுக்கிறார்களா? தன்னால் இதை நம்பவே முடியவில்லை என்று ஆச்சரியமாக அந்த பெண்ணிடம் அதே கேள்வியை கேட்டாள்.
“இந்த ஆஃபர் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் இருக்கும். அதுவும் எங்க பாஸ் இன்னிக்கு ஒரு நாள் மட்டும் தான் இந்த ஆஃபரை எடுத்துக்க சொல்லி இருக்காரு. நீங்க எந்த உடை எடுத்துட்டாலும் மிக குறைவாகத்தான் எல்லா ஆடையும் விற்பனைக்கு கிடைக்கும்” என்றார் அந்த பெண்
ஆடை எடுக்க வந்த சிலர் அந்தப் பெண் பேசியதை கேட்டுவிட்டு அப்போது தங்களுக்கும் இதே போல டிஸ்கவுண்ட் இருக்கிறதா? என்று கேட்டனர் .
“இல்ல மேடம் இவங்களுக்கு மட்டும் தான் இன்னைக்கு இந்த ஆஃபர் அப்ளை ஆகுது” என்றாள் அந்த சேல்ஸ் கேர்ள் .
“அது எப்படி இந்த கடைக்கு நாங்களளும் தான் துணி எடுக்க வந்திருக்கோம். அதுவும் இல்லாம இவளை பாத்தாள் இவ்வளவு காசு கொடுத்து வாங்குற அளவுக்கு வசதி இல்லாத மாதிரி தான் தெரியுது. அப்படி இருக்கிறப்போ அவளுக்கு மட்டும் எதுக்காக இவ்வளவு டிஸ்கவுன்ட் கொடுக்குறீங்க. ஏன் நாங்க உங்க கடைக்கு ரெகுலர் கஸ்டமர் தானே எங்களுக்கு கொடுக்க முடியாதா?” என ஒரு பெண் கேட்க .
“மேடம் இன்னிக்கு எங்க கடையில வர நூறாவது கஸ்டமருக்கு தான் இந்த ஆஃபர் அப்ளை ஆகும்னு எங்க பாஸ் சொல்லி இருகார். நீங்க இவங்களுக்கு முன்னாடியே கடைக்கு வந்துட்டீங்க” என்று காந்தளை பார்த்து சொன்ன அந்த சேல்ஸ் கேர்ள்.
“இவங்கதான் இன்றைக்கு எங்க கடையோட நூறாவது கஸ்டமர். அதனால அவங்களுக்கு தான் இந்த ஆஃபர் அப்ளை ஆகும்” என்ற அந்த பெண் காந்தளிடம் திரும்பி “மேடம் உங்களுக்கு வேற எதுவும் டிரஸ் வேணும்னாலும் நீங்க எடுத்துக்கோங்க எல்லாமே உங்களுக்காக மட்டும் 80% டிஸ்கவுண்ட்ல கிடைக்கும்” என்றாள் பணிவாக
காந்தளுக்கு அந்த பெண் பேசியதெல்லாம் கேட்டு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. தான் என்ன இன்று அவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலியா! தனக்கு மட்டும் இவ்வளவு மலிவான விலையில் அதுவும் இவ்வளவு பெரிய கடையிலிருந்து ஆடை கிடைக்கிறதா? என்று யோசித்தவள்.
அந்த பெண்ணிடம் “இல்லை எனக்கு வேற எதுவும் வேண்டாம் இந்த ஒன்று மட்டும் பில் பண்ணிடுங்க” என்றாள் .
அந்த பெண் மீண்டும் காதளிடம் “இன்னைக்கு உங்களுக்கு ஆபர் நிறைய இருக்கு. வேற எதுவும் பாக்கறீங்களா?” என்று மீண்டும் கேட்டாள்.
நினைத்த ஆடையை எடுக்க தன்னிடம் பணம் அதிகம் இருந்தாலும் ஏற்கனவே வேறு ஒருவருடைய பணத்தில் தான் ஒரு ஆடை வாங்கியாகிற்று. மீண்டும் வாங்குவது பேராசை என்று நினைத்த காந்தள்.
” எனக்கு இந்த ஒரு டிரஸ் போதும் இதை மட்டும் பேக் செய்யுங்க” என்றாள்.
பேக் செய்த பின் பணத்தை கொடுத்துவிட்டு திருப்தியாக வெளியே வந்தவள் அடுத்து காலணிகள் வாங்க கடைக்கு செல்ல அங்கேயும் இதே தான் சொல்லப்பட்டது இன்று மிகவும் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் ஆடையை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தாள் .
அவள் வீட்டிற்கு வரும்போது மணி ஒன்பதை கடந்திருந்தது வந்ததும் முகத்தை கழுவி விட்டு வந்தவள் சாப்பிட அமர்ந்தாள் .
சித்ராவும், பத்மாவும் காந்தளிடம் இன்று நடந்த இண்டர்வியூ எப்படி போனது என்று கேட்க அவள் நடந்த விபரங்களை எல்லாம் சொல்லி நாளை மறுபடியும் நேர்காணல் இருக்கிறது அதற்கு செல்ல வேண்டும் என்று அனைத்தையும் சொன்னாள் ஆனால் இன்று மாலில் சந்தித்த நபரை பற்றி மட்டும் அவளை சொல்லவே இல்லை. இரவு உணவை முடித்துவிட்டு தன்னறைக்கு வந்தாள் .
அறைக்குள் வந்ததும் கதவை சாற்றி விட்டு அதில் சாய்ந்து நின்றவள். இன்று நடந்ததை எல்லாம் ஆசை போட்டால் காலை இன்டர்வியூ நடந்ததை எல்லாம் அவளுக்கு பெரிதாக நினைவிற்கு வராமல் அவள் எண்ணம் முழுவதும் இன்று பார்த்த அந்த உயர்ந்த மனிதனைப் பற்றிய சிந்தனை தான் அவளை மூளைக்குள் ஓடிக்கொண்டு இருந்தது.
அவனுடைய நெருக்கம் அவனுடைய பர்பியும் ஸ்மெல். தன் உடலில் இன்னும் அவனுடைய உடல் சூடு படர்ந்து இருப்பதைப் போல உணர்ந்தாள் காந்தள்.
அதே யோசனையோடு போட்டு போட்டு இருந்த சட்டையை கழட்டி முகத்தில் வைத்து கண்கள் மூடி முகர்ந்து பார்த்தாள் . லேசாக அவள் முகத்தில் புன்னகை அரும்பியது அவன் முத்தமிட்ட தன் உதடுகளை தன்னிச்சையாக அவள் விரல்கள் தொட்டு தீண்ட … அதில் காந்தளின் உடல் சில்லிட்டது .
அதே சந்தோஷத்தோடு வந்தவள் உடை கூட மாற்றிக் கொள்ளாமல் மெத்தையில் சரிந்தாள். தனக்காக இவ்வளவு பணத்தை எதற்கு அவன் கொடுத்துவிட்டு போக வேண்டும் என்று யோசித்தவள் ஆடை எடுத்துட்டு போக மீதி பணத்தை ஏற்கனவே பேங்கில் தன் அக்கவுண்டில் டெபாசிட் செய்து வந்திருந்தாள் அவனை எப்போது பார்த்தாலும் முதலில் அவனுடைய அக்கௌன்ட் நம்பரை வாங்கி அந்த பணத்தை அவனுக்கு கொடுத்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
அவனை பற்றிய யோசனையை தள்ளி வைத்துவிட்டு. அடுத்த நாள் நடக்கவிருக்கும் நேர்காணலுக்கு எந்த மாதிரியான கேள்விகள் எல்லாம் கேட்பார்கள் அதை எப்படி எதிர்கொள்வது என்று தனக்குத்தானே யோசித்துக் கொண்டவள் சில தகவல்களை ஆன்லைனில் தேடி படித்து நாளைக்கான இன்டர்வியூவிற்கு தயாரானால் நீண்ட நேரம் கழித்து ஒரு தூங்கச் சென்றாள்.
நாளை மதியம் தான் இன்டர்வியூ என்பதால் காலை நன்றாக தூங்கி எழுந்து வேலை இன்டர்வியூக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டு இவ்வளவு நேரம் படித்து முடித்து இருந்தாள்
காலை எழுந்ததும் சித்ராவும் பத்மாவும் பரபரப்பாக காந்தலுக்கு சீக்கிரமாக சாப்பிட்டு செல்வது போல உணவை சமைத்து வைத்திருந்தனர் . காந்தலும் குளித்துவிட்டு அவள் வாங்கிய புது ஆடையை அணிந்து கொண்டு வெளியே வர…
சித்ராவும் பத்மாவும் ஆச்சரியமாக காந்தலை பார்த்தார்கள் அவள் வாங்கி இருந்த அந்த உடை அவளுக்கு அவ்வளவு கச்சிதமாக பொருந்தி இருந்தது மிகவும் அழகாகவும். அதே சமயம் ஆடம்பரமாகவும் இருந்தது.
“இந்த டிரஸ் தான் நேத்து எடுத்துட்டு வந்தேன்னு சொன்னியா பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு விலை ரொம்ப ஜாஸ்தியா இருக்குமோ” என்று சித்ரா கேட்டார்.
நேற்று கடையில் தனக்கு ஆஃபர் கிடைத்ததையும் அதைப்பற்றியும் காந்தள் சந்தோஷமாக சொல்ல ..
இதை நீயே முன்னாடியே என்கிட்ட சொல்லி இருந்தா நான் உனக்கு கொஞ்சம் பணம் அக்கவுண்ட்ல போட்டு விட்டு இருப்பேனே. இன்னும் ரெண்டு மூணு டிரெஸ் நீ எடுத்து இருக்கலாம் இல்லையா நாளைக்கு வேலைக்கு போகும் போது நல்ல உடையா போட்டுட்டு போனா தானே நல்லா இருக்கும் என்றார் பத்மா .
அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையும் இல்ல வேணும்னா மறுபடியும் நம்ம எடுத்துக்கலாம் என்றவள் சரி வாங்க சீக்கிரம் சாப்பிடலாம் எனக்கு டைம் ஆகுது இப்போ கிளம்பினாள் தான் மதியம் நான் இன்டர்வியூக்கு போக முடியும் என்றாள் .
சாப்பிட்டு முடித்துவிட்டு சித்ரா பத்மாவிடம் விடை பெற்றவள் சரியாக கிளம்பி சில்வர் லிங்க் ஸ்டுடியோவிற்கு குறித்த நேரத்திற்கு வந்து சேர்ந்தாள்.
நேற்று போலவே வானுயர்ந்த அதே உயரமான கட்டிடத்திற்கு முன்பு நின்று அந்த அண்ணாந்து பார்த்தாள். கண்கள் மூடி சீரான மூச்சுக்காற்று வரும் வரை பொறுமையாக அங்கேயே நின்றிருந்தவள் பிறகு மிகவும் நம்பிக்கையோடு சில்வர் லைன் ஸ்டூடியோவில் காலடி எடுத்து வைத்தாள் .
நேற்றை போலவே இன்னும் நிறைய பேர் இன்று நடக்க இருக்கும் நேர்காணலுக்காக காத்திருந்தனர் . ஒவ்வொருவராக அழைத்து இன்டர்வியூ எடுக்கப்பட்டது அவளுடைய முறைக்காக காந்தள் பொறுமையாக காத்திருந்தாள்.
காந்தள் அணிந்திருந்த அட்டையில் அவளுக்கு கொடுக்கப்பட்டிருந்த எண்ணை கூறி அவளை உள்ளே கூப்பிட்டனர் .
காந்தளை அழைத்ததும் எழுந்து உள்ளே சென்றாள் அவளை போலவே அவளுடன் போட்டி போடுவதற்காக இன்னும் இருவரை அந்த இன்டர்வியூ ஹாலுக்குள் அழைத்திருந்தனர்.
முதலில் தன் அருகில் இருந்தவர்களை பார்த்தவள் தன்னை தேர்வு செய்யப் போகும் நபரை பார்ப்பதற்காக தனக்கு எதிரே கவனித்தாள்.
40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அவளுக்கு இடது புறமாகவும் 50 வயதை தாண்டிய ஒரு பெரியவர் அவளுக்கு வலது புறமாகவும் அமர்ந்திருக்க அவர்கள் இருவருக்கும் அது நடுவில் அமர்ந்து இருந்தவனை பார்த்து அதிர்ந்து போனாள்
இவனா!! இவன் எப்படி இங்கு அதுவும் தன்னை இன்டர்வியூ செய்வதற்காக இங்கே அமர்ந்திருக்கிறான் என்று காந்தள் புரியாமல் தனக்கு எதிரே அமர்ந்து இருந்தவனை பார்த்தாள்
Episode -8
இன்டர்வியூ ஹாலுக்குள் நுழைந்த காந்தள் அவளை இன்டர்வியூ செய்யும் நபர்களோடு ஒருவராக அமர்ந்திருந்தவனை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள் .
உண்மையாகவே தனக்கு எதிரே இருப்பவன் தான் தன்னை இன்டர்வியூ செய்யப் போகிறானா? என்று அவளுக்கு ஆச்சரியமானது .
நேற்றை விட இன்று சற்று வித்தியாசமாக இருந்தான் நேற்று ஃபார்மல் உடையில் அழகாக மிகவும் சிம்பிளாக தெரிந்தவன். இன்று மிடுக்கான தொழில்துறையினர் உடை அணிந்திருப்பது போல இருந்தான் . அவனை பார்த்ததுமே காந்தள் அடையாளம் கண்டு கொண்டு விட்டாள்.
ஆனால் அவானோ காந்தளை தெரிந்தது போலவே காட்டிக் கொள்ளவில்லை. சொல்லப்போனால் அவனுக்கு அவளை தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு அவனுடைய பார்வை இருந்தது.
அவள் தனக்கு எதிரில் அமர்ந்திருந்தவன் மீது இருந்து தன் பார்வையை அகற்றாமல் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க…
அவளோடு இன்டர்வியூவிற்கு வந்தவர்கள் தங்களைப் பற்றியும் தங்கள் வேலை அனுபவங்கள் பற்றியும் தங்களை நல்லவிதமாக எடுத்துக்காட்டும் சில விஷயங்களை கூறிக் கொண்டிருந்தனர்
அவனை பார்த்ததிலிருந்து காந்தளுக்கு சுற்றிலும் என்ன நடக்கிறது என்று யோசிக்கும் அளவிற்கு கவனத்தில் இல்லாமல் உறைந்து போய் இருந்தாள் .
நேற்று அவளை மாலில் வைத்து பணத்தை கொடுத்துவிட்டு கூடவே தனக்கு முத்தமிட்டு சென்றவன் இன்று தனக்கு எதிரே இருப்பது அவளால் நம்ப முடியவில்லை . தன் எதிரில் அமர்ந்திருந்தும் அவளை தெரியாதவள் போல காட்டிக் கொண்டு அமர்ந்துபடி காந்தள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தான் .
அவளோடு வந்திருந்தவர்கள் தங்களுடைய அறிமுக படலத்தை முடித்துக் கொண்ட பிறகு அவளுக்கு எதிரே இருந்த மூவரின் பார்வையும் காந்தளின் மேல் விழுந்தது .
நடுவில் அமர்ந்திருந்தவன் காந்தளை பார்த்து “உங்கள பத்தி சொல்லுங்க. நீங்க ஏன் இந்த வேலையில் சேர விருப்படறீங்க ” என்றான் .
காந்தள் தன்னைப் பற்றியும் தன்னுடைய படிப்பு வேலை அனுபவம் பற்றி எடுத்துக் கூறியவள் . தான் இந்த விளம்பர துறையில் வேலை சேர்வதற்கு முக்கிய காரணமாக விளங்குவது தன் தந்தை தான் என்றும். அவர் இதே சில்வர் லைன் ஸ்டுடியோவில் 20 வருடங்களுக்கு முன்பாக விளம்பரத் துறையில் ஒரு முக்கிய பதவியில் வேலை செய்து வந்ததை குறிப்பிட்டு கூறியவள் .
“என் அப்பாவை போலவே நானும் இந்த துறையில் ஒரு நல்ல பதவியை அடைந்து என்னுடைய திறமையை வளர்த்துக் கொள்ளனும்னு நினைக்கிறேன்” என்றாள்.
“நீங்கள் உங்கள் திறமையை வளர்த்துகிறது என்றாள் முதல்ல இந்த விளம்பர துறை சம்பந்தமாக நிறைய படிங்க நீங்க கத்துகிறதுக்கான இடத்தை தேடி போக வேண்டியது தானே. ஆனா இங்கே இன்டர்வியூ நடந்துட்டு இருக்கு. இங்கே வந்து உங்கள் திறமையை வளர்த்துக்கிறேன்னு சொல்றதுல என்ன நியாயம் இருக்கு” என்றான் அவள் எதிரி அமர்ந்திருந்தவன் சிறிதும் இரக்கமில்லாமல்.
அவனை வெறுக்கும் பார்வை பார்த்த காந்தள் “என் திறமையை வளர்த்துக்கிறேன்னு சொன்னா உடனே எனக்கு ஒன்னுமே தெரியாதுனு நீங்க முடிவு பண்ண வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய பைலில் நான் பிரபல விளம்பர துறைகளில் பார்ட் டைமராக வேலை செய்து வந்ததும். என்னுடைய ப்ராஜெக்ட் குறித்து அனைத்து விபரங்களும் குறிப்பிட்டு இருக்கேன். அதை ஒரு முறை பரிசீலனை செய்து விட்டு இந்த கேள்வியை என்னிடம் கேளுங்கள்” என்றாள் நெஞ்சை நிறுத்தி கொண்டால் .
அவள் பதிலில் இம்ப்ரஸ் ஆனவன் புன்னகையோடு அவன் முன்னால் இருந்த காந்தளின் பைல்களை புரட்டிப் பார்க்க ஆரம்பித்தான்.
தனது போட்டி கம்பெனியான ஜீப்ரா ஸ்டுடியோவில் அவள் ஓராண்டு காலம் பகுதிநேர வேலை பார்த்துக் வந்ததை அதில் போட்டிருக்க அதில் அவளுடைய பதவியையும் பார்த்துவிட்டு திருப்தியாக தலையாட்டியவன். மேலும் சில கேள்விகளை அவளிடம் கேட்டுவிட்டு அவர்கள் மூவரையும் அனுப்பி வைத்தான் .
அந்த இன்டர்வியூ அறையை விட்டு வெளியே வந்ததும் தான் காந்தளுக்கு சீராக மூச்சு விடுவது போல தோன்றியது. அவனை நேருக்கு நேராக பார்க்க பார்க்க அவள் இதயம் வேகமாக துடித்துக் கொண்டே அவளை சரியான மனநிலையில் இருக்க விடாமல் செய்தது .
அவள் மூளை சரியாக வேலை செய்ததா என்று அவளுக்கே தெரியவில்லை. அந்த அளவிற்கு தன் முன்னால் அமர்ந்திருந்தவனின் தோற்றம் அவளை நிலை குலைய செய்தது .
இன்டர்வியூவில் அவள் சரியாக பர்ஃபார்ம் செய்தாளா என்று காந்தளாலேயே உணர்ந்து கொள்ள முடியவில்லை. அந்த அளவிற்கு அவள் உள்ளம் தரிகெட்டு ஓடிக்கொண்டிருந்தது தனக்கு எதிரே இருந்தவனை பார்த்து .
சிறிது நேரம் அங்கே போடப்பட்டிருந்த சேரில் அமைதியாக அமர்ந்து தன் மூச்சை உள்ளெழுத்து தன்னை நிலைப்படுத்த முயற்சி செய்தவள். அவள் மனநிலையும் இதயமும் அவள் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு அந்த அறையை விட்டு வெளியேறினாள் .
“அச்சச்சோ அவனைப் பார்த்த அதிர்ச்சியில அவனோட பணத்தை திருப்பிக் கொடுக்க மறந்துட்டேனே. இப்ப எப்படி அதை கொடுக்கிறது எத்தனை நாள் நான் இதை பத்திரப்படுத்தி வச்சிட்டு இருக்க முடியும். இன்னைக்கு எப்படியாவது இந்த பணத்தை திருப்பி கொடுத்துட்டுதான் இங்கிருந்து போகணும் ” என்று முடிவு செய்தவள் சில்வர் லைன்ஸ் ஸ்டுடியோ வாசலில் அவனுக்காக காத்திருந்தாள்.
எப்படியும் அவன் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு இந்த வழியாக தானே வெளியே செல்ல வேண்டும் என்று அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.
அந்த இடைப்பட்ட வேலையில் அவனைப் பற்றிய தன் என்ன ஓட்டங்களை காந்தளால் நிறுத்த முடியவில்லை . “இவன் எதுக்காக இங்க வந்திருக்கான். அவன் இங்க தான் வேலை பார்க்கிறானா? அவன் பேர் என்னன்னு கூட நான் சரியா கவனிக்கலையே” என்று கண்கள் மூடி யோசித்தவள்.
அவனுக்கு இடப்பக்கமும் வலப்பக்கமும் அமர்ந்திருந்தவர்களின் பெயரும் அவர்கள் அங்கே என் வேலை செய்கிறார்கள் என்ற குறிப்பு ஒரு பலகையில் எழுதப்பட்டு இருந்தது. ஆனால் இவன் முன்பு எந்த ஒரு குறிப்பும் இல்லையே. எதுவுமே அங்கு குறிப்பிடவில்லையே என்று யோசனையாக இருந்தது காந்தளுக்கு .
அவள் இந்த சில்வர் லைன் ஸ்டூடியோவில் எந்த பதவியில் இருக்கிறான் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று யோசித்துப் பார்த்தவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
அவனைப் பற்றி விவரம் சொல்லி யாரிடம் கேட்பது என்றால் விவரம் சொல்லும் அளவிற்கு அவளுக்கு அவனைப் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியாது .
அவன் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உயரமாக அதே சமயம் ஹாண்ட்சமாக இருக்கிறான். ட்ரிம் செய்யப்பட்ட மீசை, நேற்று காற்றில் அசந்தாடிய அவன் தலை முடி இன்று படு ஸ்டைலாக சீவப்படிருந்தது . தான் அவன் எதிரே நின்றிருந்தாள் அவனை லாம்போஸ்டில் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு உயரமாக இருந்தான் . இந்த அடையாளங்களை யாரிடம் சொல்லி அவனைப் பற்றி விசாரிப்பது என்று தோன்றியது. அப்படியே தனக்கு தெரிந்த அடையாளங்களை சொன்னால் தன்னை எல்லோரும் கேலியாக பார்ப்பார்கள் என்று நினைத்தவள் யோசனையோடு அங்கே நின்று இருக்க மாலையை கடந்து விட்டது .
ஆஃபிஸில் இன்டெர்வியு முடிந்து அனைவரும் சென்று இருக்க… அங்கே வேலை. பார்ப்பவர்களும் கிளம்பிவிட்டு இருந்தனர்.
இன்னுமா அவன் இங்கு வரவில்லை இன்டர்வியூ முடிந்து அனைவரும் சென்று விட்டார்களே என்று யோசனையோடு நின்றிருந்தவள். அப்போதுதான் அதை உணர்ந்தாள்.
இந்த பில்டிங்கில் இந்த ஒரு வாசல் மட்டும் இல்லையே வேறு வாசல்கள் இருக்குமே ஒருவேளை அவன் அந்த வாசல் வழியாக வெளியேறி இருந்தால் என்ன செய்வது என்று யோசித்து குழம்பினாள். ஒரு முடிவுக்கு வந்தவளாக அங்கே இருந்து கிளம்பலாம் என்று முடிவு செய்தவள். அந்த இடத்தை விட்டு நகரப் போக…
“ஹே boo… நீ இன்னும் இங்க தான் இருக்கியா?” என்று கேட்டுக்கொண்டே அவளுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு குரல் அவளை நோக்கி நெருங்கி வந்தது .
கிளம்ப இருந்தவள் குரல் வந்த திசையை யோசனையோடு அதே சமயம் யார் என்ற திரும்பிப் பார்க்க அவள் எதிர்பார்த்தது போல நேற்று ஷாப்பிங் மாலில் சந்தித்தவன், இன்று தன்னை இன்டெர்வியூ செய்தவன் அவளை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்தான் .
அவனே பார்த்ததும் அவனிடம் என்ன பேச வேண்டும் என்று நினைத்து இருந்தாளோ அவையெல்லாம் மறந்து போனது காந்தளுக்கு. அவள் மூளை மழுங்கி விட்டதா என்ன .. அவள் எதுவும் பேசாமல் வாய் பிளந்தபடியே தனக்கு எதிரே நின்றிருந்தவனையே பார்த்துக் கொண்டு இருக்க ..
அவன் மேலும் அவள் அருகில் நெருங்கி வந்து மெல்ல புன்னகைத்தவன் “நீ எனக்காக தான் காத்துட்டு இருக்கியா?” என ஆர்வமாக கேட்டான் .
“அ… ஆமா” என்று தலையாட்டினாள்.
அவள் பதிலில் திருப்தி ஆனவன் காந்தளை மேலும் நெருங்க… அவள் விழிகள் அவன் நெருக்கத்தை கண்டு அகல விரிந்தது.
Episode- 9
தன்னிடம் நெருங்கி வருபவனை பார்த்து அதிர்ந்த காந்தள் இரண்டடி பின்னால் தள்ளி நின்றாள்.
தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மூச்சை இழுத்து விட்டு ஆசுவாசப்படுத்தியவள் தனக்கு எதிரே நின்றிருந்தவனின் முகத்தை நேருக்கு நேராக பார்க்க கடினப்பட்டாலும் சிரமப்பட்டு அவன் முகத்தை பார்த்தவள்.
“உங்களோட அக்கவுண்ட் நம்பரை தயவு செய்து சொல்றீங்களா? நீங்க எனக்கு கொடுத்த பணத்தை நான் கொஞ்சமா செலவழிச்சிட்டேன். மீதி பணத்தை அப்படியே என்னோட பேங்க்ல டெபாசிட் பண்ணி வச்சிருக்கேன். அந்த பணத்தை இப்போ உங்களுக்கு அனுப்புறேன். மீதி பணத்தை நான் வேலையில் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா திருப்பி கொடுத்துடறேன்” என்றாள் எதையும் மறந்து போய்விடக்கூடாது என்று மொத்தமாக சொல்லி முடித்துவிட்டு .
“அந்த பணம் நேத்து உன்னுடைய முத்தத்துக்காக நான் கொடுத்தது. அதை திருப்பக் கொடுக்க வேண்டியதில்ல” என்றான் அவன் .
அவன் சொன்னதை கேட்டு காந்தளுக்கு நேத்து அவன் கொடுத்த சூடான முத்தம் நினைவிற்கு வர… அவள் முகம் தக்காளி பழம் போல் சிவந்துவிட்டது . அவன் முகத்தை பார்க்காமல் தன் தலையை தாழ்த்திக் கொண்டவள் “என் முத்தம் விற்பனைக்கு இல்லை” என்றாள்.
“நானும் அதை விலைக்கு வாங்க வில்லையே” என்றான் அவன் சிரித்துக் கொண்டே .
அவனை நிமிர்ந்து பார்த்தவள். “அப்போ உங்க பணம் என் முத்தத்திற்குன்னு சொன்னிங்க அதுக்கு என்ன அர்த்தம்” என்று கேட்க தோன்றியது அவளுக்கு.
ஆனால் அதை கேட்காமல் “ப்ளீஸ் தயவு செய்து உங்க அக்கௌன்ட் நம்பர் குடுங்க இந்த பணத்தை நீங்க வாங்கிக்கோங்க” என்றாள் மிகவும் தன்மையாக .
அவள் முகத்திற்கு அருகில் தன் முகத்தை மிகவும் நெருக்கமாக கொண்டு வந்து. “இந்த பணத்தை நீ கண்டிப்பா எனக்கு திருப்பி கொடுத்து தான் ஆகணுமா?” என்று கேட்டான் .
அவள் முகத்திற்கு நேராக அவன் மூச்சுக்காற்று உரச தலையை பின்னோக்கி சாய்ந்தபடி இழுத்துக் கொண்டவள்.” கண்டிப்பா இந்த பணத்தை கொடுத்து தான் ஆகணும். இது என்னோட பணம் கிடையாது. நான் யார்கிட்டயும் இலவசமா பணம் வாங்குறது இல்லை” என்றாள் விழிகள் படபடக்க .
“ஹே !!! நானும் நேற்றே சொன்னேன், உன் முத்தத்திற்கு நான் கொடுத்த பணம் ஈடே கிடையாது. அதனால நான் கொடுத்த பணத்துக்கும் , உன் முத்தத்துக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது . உனக்கு முத்தம் கொடுக்க எனக்கு ஒரு சாக்கு தேவை பட்டது , நீயும் பணத்தை என்கிட்டே கொடுக்கிறதுலையே குறியா இருந்த… உனக்கு முத்தம் கொடுத்து உன் வாயை அடைச்சிட்டேன் boo!! ” என்று சிரித்தான் .
“Boo!!!” என்று கேள்வியாக காந்தள் அவனை பார்க்க…
“என்ன பாக்குற உன்னை பார்த்ததும் எனக்கு அப்படி தான் கூப்பிட தோணுது” என்று அழகாக சிரித்தான்.
அவன் சிரிப்பில் தடுமாறியவள் “என்… என்.. முத்தம் நான் யாருக்கும் விற்கிறது இல்ல … இ.. இது… தப்பு… நீ… நீஙக இப்போ… என்.. என் முத்… முத்தத்தை விலைக்கு வாங்கலன்னு சொன்னிங்க.. அப்பறோம் இந்த பணம் எனக்கு எதுக்கு… வேண்டாம் ப்ளீஸ் … தயவு செய்து வாங்கிக்கோங்க …” என்று மீண்டும் அவன் வங்கி கணக்கை கேட்டாள்.
“நான் கொடுத்த பணத்தை திரும்பி வாங்குற எண்ணம் எனக்கு இல்ல” என்றவன் “வேணும்னா இப்படி செய்யலாமா?” என்று அவளை மேலும் நெருங்கி உரசிக்கொண்டு நிற்க…
அவனை விட்டு விலகி நின்ற காந்தள் “என்ன சொல்லுங்க..” என்றாள் ஆர்வமாக அந்த பணத்தை திருப்பி கொடுக்கும் முயற்சியில்
“ஒன்னும் இல்ல நான் கொடுத்த முத்தத்தை நீ எனக்கு திருப்பிக் கொடுத்துட்டா கணக்கு சரியா போயிடும். நீ இந்த பணத்தை எனக்கு கொடுக்க வேண்டியதில்லை” என்றான் கண்கள் மின்ன அவளைப் பார்த்து .
காந்தள் அதிர்ச்சியாக என்ன!! என்று அவனை பார்க்க …
அடுத்து என்ன நடக்க போகிறது என்று காந்தள் உணரும் முன்பாக அவள் இடையை தழுவிய அவன் கைகள் காந்தளை தன்னோடு இழுத்து நிறுத்தியது. அவள் சிவந்த முகத்தையும் அதில் தெரிந்த அதிர்ச்சியை கண்டு ரசித்தவனின் விழிகள் அவள் விழிகளை கண்டு கிறக்கமானது . அதே கிரக்கத்தோடு குனிந்து அவள் இதழில் ஆழமாக முத்தமிட தொடங்கினான் .
இதை எதிர்பாராதவள் இமைக்க மறந்து தனக்கு முத்தமிட்டு கொண்டிருப்பவனின் முகத்தை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்க… அவனோ கண்கள் மூடி ஆத்மார்த்தமாக அவளுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான் .
அப்படியே பார்வையை தன்னைச் சுற்றி சுழல விட்டாள் காந்தள். நல்ல வேலையாக ஆபிஸ் முடிந்து அனைவரும் சென்று விட்ட நேரம் என்பதால் அங்கு யாரும் இல்லை அவளும் அவனும் மட்டுமே அங்கு இருந்தனர் .
அவனிடமிருந்து தன்னை விளக்கிக் கொள்ள காந்தள் முயன்றாலும் அவள் மனம் அவன் முத்தத்திற்கு இசைந்து போவது போல அவள் என்ன ஓட்டத்தை தடுத்திருந்தது .
அவள் இதழில் உள்ளே நுழைவதற்காக தன் தடித்த நாவால் அவள் உதட்டை ஈரம் செய்து வருடினான். அவன் செயலில் சட்டென அவள் உணர்ச்சிகளை தூண்டிவிட அவளையும் அறியாமல் தன் வாயை லேசாக திறக்கவும் இதுதான் சமயம் என்று அவள் உதடு மொத்தமும் தன் உதட்டிற்குள் இழுத்துக் கொண்டு அவள் வாய்க்குள் தன் நாவை சுழற்றி அவளுக்கு முத்தம் வைத்தான் .
அவன் செய்த செயலில் காந்தளையும் அறியாமல் லேசாக முனகினாள்.
நீண்ட நேர முத்தத்திற்கு பின்பு அவள் உதட்டை ஒரு வழியாக்கி காந்தளிடம் இருந்து பிரிந்து நின்றவன். அவள் சிவந்து வீங்கி இருந்த உதட்டை தன் கட்டை விரலால் வருடிக்கொடுத்தவன். “இப்போ கணக்கு சரியா போயிடுச்சு நீ அந்த பணத்தை எனக்கு திரும்ப கொடுக்க வேண்டியது இல்லை” என்றான் ஈரமான தன் உதட்டை துடைத்துக் கொண்டே.
காந்தளும் புரங்கையால் தன் உதட்டை துடைத்தவள். “இது நியாயம் இல்ல எந்த ஊர்ல பணத்தை கொடுத்து முத்தத்தை விலைக்கு வாங்குறாங்க. நீங்க செய்யறது சரியில்ல பணத்தை வைத்து எது வேணும்னாலும் சாதிக்கலாம்னு நினைச்சிட்டு இருக்கீங்களா? இப்படி என்னோட சம்மதம் இல்லாம அத்து மீறி எனக்கு முத்தம் கொடுப்பது நியாயமா?” என்றாள் சற்று கோபமாக .
அவள் பேசியதில் அவன் கோபம் அடைவான் என்று காந்தள் எதிர்பார்க்க… ஆனால் அவனோ அதற்கு மாறாக “நீ என்னோட முத்தத்தை அனுபவிச்சத நான் கவனிச்சேன். அப்படின்னா உனக்கு என் முத்தத்தில் விருப்பம் இருக்குன்னு நான் நினைச்சது சரி தானே” என்றான் அவளை ஆர்வமாக பார்த்து சிரித்துக் கொண்டே .
காந்தளுக்கு தன்னையே அடித்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. அவன் முத்தத்திற்கு கட்டுப்பட்டு அவன் கைக்குள் இருந்தவள் சிறிதும் விலக முயற்சிக்காமல் நின்று இருப்பதை அவன் சுட்டிக்காட்டி சொன்னபோது அவளுக்கு அவமானமாக இருந்தது. இப்படி முன் பின் தெரியாதவனிடம் ஒன்றுக்கு இரண்டு முறை முத்தம் வாங்கியதை நினைக்கையில் அவளுக்கு எங்கேயாவது தன்னை ஒளிந்து கொள்ள வேண்டும் போல தோன்றியது .
அவனை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் தடுமாறியவள் ஒருவழியாக தன்னை சமாளித்துக்கொண்டு “அது… அது… அப்படி இல்லை” என்று தலையை மருப்பாக அசைத்தாள்.
அவள் அருகில் மீண்டும் நெருங்கி வந்தவன். “என் முத்தத்திற்க்கு நீ இணங்கிப்போனதை நான் நிரூபிக்கட்டுமா” என்று காந்தளை நோக்கி நெருங்கி வந்தான். அதை கண்டு மீண்டும் அவளுக்கு முத்தம் கொடுக்க வந்துவிடுவானோ என்று பின்னால் நகர…
அப்போது அவன் பின்னால் இருந்து ஒரு அழகிய பெண்ணின் குரல் “சார், நீங்க இங்கதான் இருக்கீங்களா?” என கேட்டுக் கொண்டே அவனை நோக்கி வந்தது .
அவன் உயரத்திற்கு அவன் பின்னால் வந்த பெண் காந்தளுக்கு தெரியவில்லை. அவனை விட்டு தள்ளி நின்றவள் அவன் பின்னால் வந்து கொண்டிருந்த பெண்ணை பார்க்க…
மிகவும் அழகான நேர்த்தியான உடை அணிந்த ஒரு பெண் பின் ஹீல்ஸ் அணிந்து ஒய்யாரமாக அவனை நோக்கி நடந்து வந்தாள்.
அவனிடம் வந்து “சார், மிஸ்டர் கேசவன் உங்களுக்காக காத்திருக்கிறார் போகலாமா?” என்றால் அந்த பெண் .
“ஓ சாரி லூசி நான் மறந்துட்டேன் போகலாம்” என்றவன் காந்தளை திரும்பியும் பார்க்காமல் அந்த பெண்ணோடு கிளம்பி விட்டான் .
அவளோடு மிகவும் நெருக்கமாக அவன் பேசிக்கொண்டு செல்வதை பார்த்தவள். அந்த பெண் அவனுடைய காதலியாக இருக்குமோ என தோன்றியது அவளுக்கு. அந்த அளவிற்கு இருவரும் மிகவும் அன்னியோன்யமாகவும் சகஜமாகவும் பேசிக்கொண்டு இருந்தார்கள் .
“ச்சே … அவன் யார் கூட கிளோசா பேசினா எனக்கு என்ன வந்தது. இப்பவும் அக்கௌன்ட் நம்பர வாங்க மறந்துட்டேனே அவன் பேர கூட கேட்க மறந்துட்டேன்” என்று தன் தலையில் அடித்துக் கொண்டவள்.
தனக்கு முதுகு காட்டி சென்று கொண்டிருந்தவனை சிறிது நேரம் நின்று வெறித்து கொண்டு இருந்தவள் அங்கிருந்து கிளம்பினாள் .
வீட்டிற்க்கு வந்தவள் சித்ராவிடமும், பத்மாவிடமும் தான் இன்று இன்டெர்வியூவை நன்றாக செய்திருப்பதாக கூறி அவர்களை சந்தோசப்படுத்தினாள்.
அன்று இரவு மூவரும் பேசி சிரித்து சந்தோசமாக இருந்தினர்.
தூங்க சென்றவள் நினைவு முழுவதும் அவளுக்கு முத்தமிட்டவனை பற்றியே சுற்றி திரிந்தது . என்ன செய்தாலும் அந்த நினைப்பில் இருந்து அவளால் வெளி வர முடியவில்லை . அதை நினைக்க நினைக்க அவள் உடல் முழுவதும் சூடேறி ஒரு வித உணர்வு தோன்றுவதை அவளால் உணர முடிந்தது . எப்படியோ அந்த நினைவுகளிலேயே இரவு உறங்கியும் போனாள் .
இரண்டு நாளில் காந்தளின் இன்டெர்வியூ குறித்த அறிவிப்பு வெளியாகிவிடும். அதை ஒரு புறம் எதிர்பார்த்து காத்திருந்தாலும். வழக்கமான அவள் பார்ட் டைம் வேலையையும், தன் அம்மா ஹோட்டலில் அவருக்கு உதவியாக என்று இரண்டு நாள் கடந்துவிட்டது.
இன்று காந்தளுக்கு பெயர் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதை அவசரமாக அட்டென்ட் செய்து காதில் வைக்க…
மறுமுனையில் ஹலோ இது “மிஸ் காந்தளுடைய எண்ணா?” என ஒரு பெண் மிகவும் தன்மையான குரலில் பேசினாள்.
“ஆமாம் நான் காந்தள் தான் பேசுறேன்” என்றேன் நான்.
“Congratulations மிஸ் காந்தள் சில்வர் லைன் ஸ்டூடியோவில் விளம்பர பிரிவில் உங்களை வேலைக்கு நியமித்து உள்ளோம்” என்று சொன்னதை கேட்டு காந்தளுக்கு தலை கால் புரியவில்லை.
தன்னிடம் பேசிய பெண்ணிடம் நன்றி சொல்லிவிட்டு போனை வைத்தவள் தன் அம்மாவிடமும் அத்தையிடமும் தனக்கு சில்வர் லைன் ஸ்டுடியோவில் வேலை கிடைத்த விஷயத்தை சொல்லி மகிழ்ச்சி அடைந்தாள்
EPISODE -10
தனக்கு வேலை கிடைத்த விஷயத்தை காந்தள் தன் தோழி பிரியாவிற்கும் அவர்கள் இருவரோடு சேர்ந்து படித்த முகுந்தனுக்கும் தெரிவித்தவள். அவர்கள் இருவரையும் நேரில் சந்திக்க போவதாக சித்ராவிடம் கூறிவிட்டு சிட்டிக்கு சென்றாள்.
அவர்கள் வசிக்கும் சென்னைக்கு காந்தளின் ஊரிலிருந்து மாலை போல பேசஞ்சர் ட்ரெயினில் பயணித்தாள்.
இன்று பிரியாவின் அறையிலேயே தங்கிக் கொள்வதாக வீட்டில் கூறி விட்டு தான் கிளம்பி இருந்தாள்.
நேராக மூவரும் வழக்கமாக சந்திக்கும் ரெஸ்டாரண்டிற்கு வந்திருந்தனர். நீண்ட நாள் கழித்து ப்ரியாவையும் , முகுந்தையும் பார்த்த சந்தோஷத்தில் காந்தள் துள்ளி குதித்தாள்.
பிரியா, முகுந்தன் இருவரையும் நோக்கி கையை வேகமாக அசைத்தவள் அவர்களை அழைத்தாள் .
பிரியா காந்தளை கண்டதும் வேகமாக அவளிடம் ஓடி வந்து காந்தளை கட்டிக்கொண்டவள். “ஹே காந்தள் வாழ்த்துக்கள் டி நீ நெனச்சத நடத்தி காட்டிட்ட உன்னை ஆசைப்பட்ட மாதிரியே உன் அப்பா வேலை செஞ்சா அதே கம்பெனியில உனக்கும் வேலை கிடைச்சிடுச்சு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று காந்தளை கட்டிக் கொண்டு சத்தமாக பேசி அவளோடு சேர்ந்து பிரியாவும் துள்ளி குதிக்க…
iவர்கள் ஆர்ப்பாட்டத்தில் அந்த ரெஸ்டாரண்டில் இருந்த அனைவரும் திரும்பி பார்ப்பதை கவனித்த முகுந்தன் சங்கடமாக உணர்ந்து அவர்களிடம் வந்தவன்.
” போதும் போதும் உங்களோட பாசத்தை இப்படித் தான் எல்லாரையும் டிஸ்டர்ப் பண்ற மாதிரி காட்டுவீங்களா … ஒழுங்கா வந்து ரெண்டு பேரும் டேபிள்ல உட்கார போறீங்களா? இல்ல நான் எழுந்து வெளியே போகவா?” என்றான்.
அவர்கள் இருவரும் முகுந்தனை செல்லமாக முறைத்தவர்கள் அமைதியாக வந்து அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.
” காந்தள் சொல்லு டி உன்னோட நீண்ட நாள் கனவு நனவாகிருச்சு … அம்மா , அத்தை எல்லாம் ரொம்ப ஹாப்பியா இருப்பாங்க இல்ல..” என்றாள் பிரியா.
ஆமா பிரியா அவங்க ரொம்ப ஹாப்பி . எனக்கு வேலை கிடைச்சதை நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணினது எனக்கு வேலை கிடைச்சது வரைக்கும் எதுவுமே என்னால நம்ப முடியல இங்க நடக்கிறது எல்லாம் கனவா நினைவானு இருக்கு” என்றாள்.
“இது கனவில் நிஜம் தானே நான் இப்போ உனக்கு காட்டட்டுமா” என்றான் முகுந்தன் சிரித்துக் கொண்டே…
“எப்படிடா?” என்றாள் காந்தள் புரியாமல் அவனைப் பார்த்து.
“இதோ இப்படித்தான்” என்று சொல்லி அவள் கையை நறுக்கென்று எட்டி முகுந்தன் கிள்ளி வைக்க…
“ஷ்… டேய் முகுந்த் என்னடா இது … ஷ்… வலிக்குது ” என்று சொல்லி அவன் கையை தட்டி விட்டவள் அவன் கீழே இடத்தை அழுந்த தேய்த்து விட்டுக் கொண்டே தன் நண்பனிடம் செல்லமாக கோபம் கொண்டாள்.
” டேய் சும்மா இருடா எப்ப பாரு அவளை நோண்டிக்கிட்டே இருக்க வேண்டியது நீ என்ன லவ் பண்றியா இல்ல இவளை லவ் பண்றியான்னு தெரியல என்கிட்ட எல்லாம் எப்படி விளையாடிடாத சரியா” என்றாள் பிரியா கோபமாக அவனைப் பார்த்து.
“இப்ப என்ன உன் கூட விளையாடனும் உனக்கு அவ்வளவு தானே விளையாடிட்டா போச்சு” என்றவன் பிரியாவின் இடையை பிடித்து நறுக்கென்று கிள்ளி வைக்க..
“ஷ்… எருமை எரும இப்படியாடா கிள்ளிவைப்ப வலி உயிர் போகுது” என்று அவனை தோளில் வேகமாக அடித்தவள் தன் இடுப்பை தேய்த்து விட்டுக் கொண்டே அவனை முறைத்தாள்.
” நீ தான் டி உன்கிட்ட இப்படி விளையாடலன்னு என்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணின. அதனால நான் விளையாடினேன் ” என்று அவனிடம் சண்டைக்கு வந்த பிரியாவை குறும்பு பார்வை பார்க்க.
“செல்லம்மா விளையாட உனக்கு தெரியுமா கொஞ்சமாவது லவ் பண்ணி ஒரு மூடோட வந்து விளையாடனும் தோணுதா பாரு உனக்கு. அவளை கிள்ளி வச்சு விளையாடின மாதிரி என்கிட்டயும் அதே மாதிரி விளையாடுன்னு சொன்னா. நீ என்னவோ விளையாட்டுக்கு இல்லாம வேணும்னு எனக்கு வலிக்கிற மாதிரி கிள்ளுற…” என்று முகுந்திடும் சண்டையிட்டாள்.
” சரி சரி இங்கேயும் ஆரம்பிச்சிட்டீங்களா உங்க சண்டையை… நம்ம எப்பவாவது ஒரு நாள் தான் மீட் பண்றோம் சண்டை போடறதை நிறுத்துங்க” என்று அவர்கள் இருவரையும் குறுக்கே புகுந்து தடுத்தாள் காந்தள்.
” ஏய் கந்தாள் நீயே சொல்லுடி இவனும் நானும் எப்பவாவது ஒரு நாள் தான் மீட் பண்றோம். இவன் என்கிட்ட லவ் சொன்னதோடு சரி அதுக்கப்புறம் என்னை வந்து மீட் பண்றதே ரொம்ப அதிசயமா இருக்கு”.
“நாங்க ரெண்டு பெரும் தனியா பேச இவனுக்கும் சரி எனக்கும் சரி நேரமே கிடைக்கல. இப்படி என்னைக்காவது ஒரு நாளைக்கு மீட் பண்ணினா ஆசையா நாலு வார்த்தை பேசுறானா பாரு. எப்ப பாரு என்ன வம்பு இழுத்துகிட்டு இருக்கான்” என்றாள் பிரியா.
“ஏய் பிரியா இந்த மாதிரி செல்லம்மா உன்கிட்ட விளையாடுறது கூட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு டி… இந்த சின்ன சின்ன சந்தோஷம் நீ என்கிட்ட முறைக்கிறது சண்டை போடுவது இதையெல்லாம் நெனச்சுக்கிட்டு அடுத்த தடவை உன்னை மீட் பண்ற வரைக்கும் நான் சந்தோஷமா இருப்பேன். அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது” என்றான் முகுந்தன்.
“சும்மா பார்க்கும் போதெல்லாம் வம்பு இழுத்துட்டு சண்டை போட்டுட்டு இருந்தா போதுமாடா. கொஞ்சமாவது ரொமான்ஸ்னு ஏதாவது உன்கிட்ட இருக்கா? இல்லையா? ஒரு சின்ன ஹக் அட்லீஸ்ட் ஒரு சின்ன கிஸ் இப்படி ஏதாவது ஒன்னாவது எனக்கு கொடுக்கணுன்னு இதுவரை உனக்கு என்கிட்டே தோணினதே இல்லை ம்ஹும்… நீ எல்லாம் love பண்ணவே லாயக்கு இல்லை டா…” என்று பிரியா வேண்டும் என்றே முகுந்த்தை வம்பிற்கு இழுக்க..
“ஏய் வேணாம் டி… இப்படி எதுவும் பேசி என்னை வெறுப்பேத்தாதே அப்பறோம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்றான்.
“நீ தான் எதும் செய்ய மாட்டேன்னு எனக்கு நல்லாவே தெரியுமே.. கேட்டா கொள்கை, அது இதுனு பேசுவ.. கல்யாணத்துக்கு அப்பறோம் தான் எல்லாமும்னு சொல்லுவே..”. என்றவள் அவனை பார்த்து “நான் என்ன கல்யாணத்துக்கு முன்ன முதல் இரவுக்கு ட்ரையல் பார்க்கவா சொன்னேன். ஒரு முத்தம், ஒரு hug தானே டா கேட்டேன்” என்றாள்.
“ஏ பிரியா கொஞ்ச நேரம் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்ட.. வந்ததிலிருந்து அவனை நோண்டிக்கிட்டே இருக்க அவனுக்கு கோபம் வந்திட போகுது டி” என்றாள் காந்தள் பிரியாவை அடக்கி
” கோபம் தானே வந்தா வந்துட்டு போகுது அப்படியாவது இவன் என்னை எதுவும் செய்வானான்னு பார்க்கிறேன். ஆனா கல்லுளி மங்கன் எப்படி உட்கார்ந்து இருக்கான்னு பாரு இவனை எல்லாம்” என்று தலையில் அடித்துக் கொண்டாள் பிரியா.
ப்ரியா பேசுவது எல்லாம் கேட்டுக்கொண்டு முகுந்தன் கோபம் கொண்டானே ஒழிய அவள் எதிர்பார்த்தது போல எந்த ஒரு எதிர் வினையையும் கட்டவில்லை அவளிடம்.
பிரியாவிற்கு முகுந்தனுக்கும் இடையில் புகுந்து ஒரு வழியாக பேசி சமாதானம் செய்து வைத்தால் காந்தள்.
மூவரும் சேர்ந்து இரவு உணவை ஆர்டர் செய்து சந்தோஷமாக பேசி சிரித்து சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினர் .
மூவரும் பேசிக்கொண்டே கிளம்பும் வேளையில் பிரியா காந்தளிடம் “காந்தள் நீ வேலைக்கு ஜாயின் பண்ண பிறகு டெய்லியும் வீட்டுக்கு போயிட்டு வரதா இருக்கியா? இல்ல இங்கேயே தங்கலாம்னு பிளான் பண்ணி இருக்கியா?” என கேட்டாள்.
“இல்லை டி.. என்ன செய்றதுனு நான் இன்னும் முடிவு பண்ணல” என்றாள்.
“இங்கே பாரு டெய்லி ட்ரைன்ல போய்ட்டு வந்து வேலை பாக்குறது. அப்பறோம் வேலை முடிச்சு லேட்டா வீட்டுக்கு போறது நடக்குற காரியம் இல்லை. பேசாம நீ என் கூடவே வந்து தங்கிடு நான் தனியா தானே இருக்கேன்” என்றாள்.
சிறிது யோசித்த காந்தள் பிரியாவுடன் ஒரே அறையில் தங்க சம்மதம் சொன்னாள்.
அவள் சொன்னது கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக காந்தளை கட்டிக் கொண்டவள்.
“சரி டி எப்போ இருந்து வேலைக்கு ஜாயின் பண்ண சொல்லி இருக்காங்க” என்றாள்.
“இன்னும் ரெண்டு நாள்ல ஜாயின் பண்ணனும்” என்ற காந்தள் “நான் நாளைக்கு உன்னோட ரூமுக்கு ஷிப்ட் ஆயிட்டுறேன் டி” என்றாள்.
“ஓ… நாளைக்கே வா” என்று யோசித்த பிரியா “சரி ஓகே ஒரு நிமிஷம் இரு” என்று தன் ஹேண்ட் பேக்கில் இருந்து அவள் அறை சாவி ஒன்றை எடுத்து கொடுத்தவள். “நான் நாளைக்கு நேரமே என்னோட ஆபீஸ்ல ஒரு கிளைன்ட் மீட் பண்ண கிளம்பனும். நான் வந்து உன்ன பிக்கப் பண்ண முடியாது நீயே வந்துடுறியா?” என்றாள் பிரியா.
“நான் எதுக்கு இங்கே இருக்கேன் எனக்கு நாளைக்கு ஒர்க் கம்மி தான் நான் இவளை பிக்கப் பண்ணி உன்னோட ரூம்ல டிராப் பண்ணிடுறேன்” என்றான் முகுந்த்.
அவன் சொன்னது கேட்டு பிரியா அவனை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முறைத்துக் கொண்டு நின்றிருக்க “ஏய் செல்லக்குட்டி … இப்ப எதுக்குடி என்ன தேவையில்லாமல் முறைக்கிற” என்றான் புரியாமல்.
அவன் விழிப்பதை பார்த்து காந்தளுக்கு சிரிப்பு தான் வந்தது தலையில் அடித்துக் கொண்டு சிரித்தவள் “பிரியா நீ சொன்ன மாதிரி இவன் லவ் பண்றதுக்கு எல்லாம் லாயக்கே இல்லடி” என்றாள்.
” என்ன காந்தள் நீயும் அவள் கூட சேர்ந்துட்டு அவளை மாதிரியே பேசுற அப்படி நான் என்னதான் பண்ணிட்டேன் இப்போ உன்னை பிக்கப் பண்ணி இவளோட ரூம்ல டிராப் பண்றேன்னு சொல்றது ஒரு தப்பா” என்றான்.
” அது தப்பில்லடா அவ கொஞ்ச நேரம் முன்ன என்ன சொன்னா அவளோட கிளைன்ட் மீட் பண்ண மார்னிங் நேரமே போகணும்னு சொன்னாலே நீயும் உனக்கு வேலை இல்ல ஃப்ரீயா இருக்கேன்னு சொன்னியே”.
“அப்ப நீ என்ன பண்ணி இருக்கணும். ப்ரியா நாளைக்கு நான் ப்ரீ தான் . நான் வேணும்னா உன்னோட க்ளைண்ட மீட் பண்ண உன்ன கூட்டிட்டு போறேன்னு வான்டடா அவகிட்ட போய் வழிஞ்சு கேட்டிருக்கணுமா? இல்லையா? அதை விட்டுட்டு என்னை ரூம்ல கொண்டு வந்து டிராப் பண்றேன்னு சொல்ற முட்டாள்” என்று சிரித்தாள்.
” ஓ அப்படி வேற ஒன்னு இருக்கோ நான் இதை யோசிக்கவே இல்லை” என்று முகுந்த் திரும்பி பிரியாவை பார்க்க ஆனால் அவளோ அவர்களை விட்டு வேகமாக நடக்க ஆரம்பித்திருந்தாள்.
“டேய் முகுந்த் இப்பவும் ஒன்னும் கெட்டு போகல போய் ஒழுங்கா அவளை ஏதாவது பண்ணி சமாதானம் பண்ணிடு இன்னைக்கு அவ உன் மேல பயங்கரமாக காண்டுல இருக்கா” என்று முகுந்தனுக்கு ஃப்ரீ அட்வைஸ் கொடுத்தாள் காந்தள்.
அவள் சொன்னது கேட்டதும் “சரி காந்தள் நீ பார்த்து கிளம்பு. நான் அவளை சமாதானம் பண்றேன்” என்று சொல்லி ப்ரியா பின்னால் சென்றவன் அவளை கையை பிடிக்க போக…
ஆனால் பிரியாவோ அவனிடம் கோபம் தனியாமல் நடு ரோட்டில் சண்டையிட்டுக் கொண்டு இருந்தாள்.
அவர்கள் இருவரும் சண்டையிடுவதை பார்த்து சிரித்துக்கொண்டே பின்னால் சென்ற காந்தள் திடீர் என்று முகுந்த், பிரியாவை தன்னிடம் இழுத்து அவள் இதழில் முத்தம் வைக்க ஆரம்பிக்க அதை பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டாள் .
சாலையில் வைத்து பிரியாவிற்கு முகுந்த திடீரென முத்தம் கொடுக்கவும் அதை பார்த்த காந்தளுக்கு அதிர்ச்சியானது சட்டென அவர்கள் சென்று கொண்டிருந்த வழியை விட்டு திரும்பி வேறு பக்கம் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
“ஐயோ இந்த லவ்வர்ஸ் இருக்கிற பக்கமே வரக்கூடாது” என்று புலம்பி கொண்டு அங்கிருந்து வேகமாக ரயில்வே ஸ்டேஷனை நோக்கி சென்று கொண்டு இருந்தவள் ஷாப்பிங் மாலில் வைத்து ஸ்டூடியோவின் வாசலில் வைத்தும் தனக்கு முத்தம் வைத்தவனின் நினைவும் ஸ்பரிசமும் காந்தளுக்கு வந்துவிட அவள் உடல் முழுவதும் சூடேறி முகம் சிவந்துவிட்டது.
அவன் நினைவு வந்த அடுத்த நொடி அவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் காந்தளின் மூலையை முற்றுகையிட்டது.
அவனை பற்றி எப்படி தெரிந்து கொள்வது என்று அவளை யோசித்துக் கொண்டே ரயில் நிலையம் சென்றவளுக்கு அங்கே கண்ட காட்சியை அவளால் நம்பமுடியவில்லை.
தான் யாரை பார்க்க வேண்டும் என்று நினைத்தாளோ , யாரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியதோ… அவள் நினைத்தது முழுதும் அங்கே நடக்க போவதை அவள் சற்றும் எதிர்பார்க்க வில்லை.
EPISODE -11
பிரியா முகுந்தும் நடுரோட்டில் வைத்து முத்தம் கொடுத்ததை பார்த்து அவர்கள் வழியில் செல்லாமல் தன் வீட்டிற்கு செல்வதற்காக வேறு வழியில் ரயில்வே ஸ்டேஷன் வந்து சேர்ந்தால் காந்தள்.
தன் ஊருக்கு செல்லும் ரயிலுக்காக பிளாட்பாரத்தில் காந்தள் காத்துக் கொண்டிருக்க.. அப்போது அங்கே இருந்த தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த செய்தியில் அவள் கவனம் பதிந்தது. ஏனென்றால் அந்த டிவி சேனலில் அவர்கள் சொல்லிக் கொண்டிருப்பது சில்வர் லைன் ஸ்டுடியோவை பற்றிய செய்திகள் .
ஒரு பக்கமாக காதில் மாட்டி இருந்த ஹெட் போனை கழட்டியவள் டிவியில் ஓடிக் கொண்டிருந்த செய்தியை கவனிக்க ஆரம்பித்தாள். “சில்வர் லைன் ஸ்டுடியோவின் முன்னாள் சிஇஓ ஆதிதேவ் அவர்களின் மகன் இளன் புதிய சிஇஓவாக பதவியேற்றார் “.
“இனி வரும் காலங்களில் சில்வர் லைன் ஸ்டுடியோவிற்க்கான அதனுடன் தொடர்புடைய அனைத்து தொழில்களையும் திரு இளன் அவர்களே முன் நின்று வழிநடத்த போகிறார் . ஏற்கனவே அவர் அமெரிக்காவில் தனக்கென தனியாக லக்கி என்ற விளம்பர கம்பெனி வைத்து அதை வெற்றிகரமாக நடத்தி வந்து கொண்டு இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தன்னுடைய தந்தையின் தொழிலையும் இப்போது அவர் முன் நின்று நடத்தப் போவதால் இந்தியாவிலும் அவருடைய கால் தடம் பதிப்பதை தொழில் வட்டத்தில் அவருடைய அடுத்தடுத்த செயல்பாடுகளை தெரிந்து கொள்வதற்காக ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்” என்று டிவியில் இளம்பெண் ஒருத்தி சில்வர் லைன் ஸ்டுடியோவில் அடுத்த சிஇஓவாக பதவி ஏற்றிருக்கும் இளன் பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டிருக்க…
அதை டிவியில் பார்க்க காந்தள் அதிர்ச்சியானாள் . ஷாப்பிங் மாலையில் வைத்தும் சில்வர் லைவ் ஸ்டுடியோவின் வாசலில் வைத்தும் தன்னை முத்தமிட்டவனை பற்றித்தான் டிவியில் இப்போது செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது என்று அவளால் நம்ப முடியவில்லை .
அதிர்ச்சியிலிருந்து மீளாமல் காந்தள் செய்திகள் பார்த்துக் கொண்டிருக்க அவள் செல்ல வேண்டிய ட்ரெயின் சரியாக அந்த நேரம் வந்து விட அவசரமாக எழுந்தவள் டிவியில் ஓடிக் கொண்டிருந்த செய்தியை ஒரு முறை நின்று பார்த்துவிட்டு ட்ரெயினில் ஏறி புறப்பட தயாரானாள் .
இளன் பற்றிய செய்திகளை கேட்டதிலிருந்து அவனைப் பற்றிய யோசனையோடு வீடு வந்து சேர்ந்திருந்தாள் காந்தள் . இன்னமும் அவள் பார்த்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருக்க நீண்ட நேரம் கழித்து தான் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்தவளாக சித்ராவிடமும் பத்மாவிடமும் தான் நாளையே சென்னைக்கு செல்ல இருப்பதாக ப்ரியாவுடன் அவளோடு அவள அறையில் தங்கி கொள்வதாகவும் கூறினாள்
சித்ராவும் , பத்மாவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை . தினமும் வேலை முடிந்து அவள் வீட்டு வர தாமதமாகிவிடும் அவளுக்கு பாதுகாப்பாக இருக்காது என்று ஏற்கனவே இவர்கள் இருவரும் பேசி இருந்ததாள் காந்தள் சொன்னதும் அவள் பிரியாவுடன் தங்கிக் கொள்ள இருவருமே முழுக்க சமதித்திருந்தனர் .
வழக்கம் போல அன்றைய இரவை ஒன்றாக பேசி சிரித்து சாப்பிட்டு மகிழ்ந்தனர் . மறுநாள் காலை பரபரப்பாக காந்தள் தனக்கு தேவையானவற்றை எடுத்து பேக் செய்து கொண்டு இருந்தாள் சித்ரா அவளுக்கு வேண்டியது எல்லாம் எடுத்துக் கொடுத்து உதவிக் கொண்டிருக்க … பத்மாவோ காந்தளுக்கு அங்கே பிடித்த பதார்த்தங்களை செய்து அதை பேக் செய்து அவளிடம் கொண்டு வந்து கொடுத்தார் .
“அம்மு இதுல உனக்கும் பிரியாவுக்கும் சாப்பிடுவதற்காக கொஞ்சமா ஸ்னாக்ஸ் செஞ்சு வெச்சிருக்கேன் தீர்ந்ததும் எனக்கு போன் போட்டு சொல்லு நானும் அம்மாவும் செஞ்சு எடுத்துட்டு வரோம் இல்லன்னா உனக்கு கொரியர் வைத்து விடுவோம் ” என்றார் பத்மா
“அம்மா!! இது என்ன இவ்வளவு ஸ்னாக்ஸ் கொடுத்து இருக்கீங்க. இத தனியா நான் தூக்கிட்டு போகணும் போல இருக்கே . இவ்வளவு எல்லாம் எனக்கு வேண்டாம் இத நீங்களே வச்சுக்கோங்க அடுத்த முறை வரும்போது நான் எடுத்துட்டு போறேன்” என்றாள் காந்தள் .
“நீ இங்க இருந்து எதையும் சுமந்துட்டு போக வேண்டாம் இத்தனை லக்கேஜையும் எடுத்துக்கிட்டு தனியா நீ ட்ரைன்ல அவ்வளவு தூரம் போயிட்டு வரணும்னு தான் நாங்க ஏற்கனவே உனக்காக டாக்ஸி புக் பண்ணிட்டோம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும் நீ நிம்மதியா ஊருக்கு போகலாம்” என்றார் சித்ரா.
அதைக் கேட்டு ஆச்சரியமான காந்தள் “என்னது டாக்ஸி புக் பண்ணி இருக்கீங்களா! இதெல்லாம் உங்களுக்கு எப்போ இருந்து தெரிய ஆரம்பிச்சது என்கிட்ட சொல்லவே இல்லையே” என்றால் சிரித்துக் கொண்டே..
“அம்மு நீ தானே இதையெல்லாம் எனக்கும் உன் அத்தைக்கும் சொல்லிக் கொடுத்த மறந்துட்டியா ? நீ ஊர்ல இல்லாத நேரத்துல நானும் உன் அத்தையும் இந்த மாதிரி டாக்ஸி புக் பண்ணி தான் போயிட்டு வரோம் . நாங்க புக் பண்ணி இருக்கிற டாக்ஸி ஓட்டுற தம்பி எங்களுக்கு தெரிஞ்சவன் தான் ரொம்ப தங்கமான பையன் பத்திரமா உன்ன கூட்டிட்டு போய் விட்டுட்டு வந்துருவான் நீ எதை பத்தியும் யோசிக்காத சரியா” என்று சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசலில் ஹாரன் சத்தம் கேட்டது .
“அந்த பையன் தான் வந்துட்டான் இரு நான் போய் பேசிட்டு வரேன்” என்று சித்ரா வெளியே செல்ல பத்மா காந்தளிடம் வந்தவர் சித்ரா போய்விட்டாரா என்று உறுதி செய்து கொண்டு தன் ஜாக்கெட்டில் வைத்திருந்த பர்ஸை திறந்து அதில் இருந்த பணத்தை எடுத்து காந்தளின் கையில் அவசரமாக திணித்தவர். “இந்தா இத வச்சுக்கோ உன் அம்மாகிட்ட சொல்லிடாத அப்புறம் நான் தான் உன்னை செல்லம் கொடுத்து கெடுக்குறேன்னு என்னை திட்டுவா”.
“உனக்கு எதுவும் வேணும்னா வாங்கிக்கோ வேலைக்கு போறப்போ இந்த மாதிரி டிரஸ் எல்லாம் இனிமேல் போட்டுட்டு போகாத. நல்ல டிரஸ் வாங்கி போட்டுட்டு போ நீ வேலைக்கு போக போறது வேற பெரிய கம்பெனின்னு சொன்ன அங்க எல்லார் முன்னாடியும் நீயும் நல்லா இருக்கணும் இல்லையா” என்றார் தன் அண்ணன் மகளின் மீது அக்கறையாக.
“அத்தை என்கிட்ட பணம் நிறைய இருக்கு இதை நீ உன் செலவுக்கு வச்சுக்கோ எனக்கு வேண்டாம்” என்று அவர் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்தால் ஏற்கனவே அவள் வேலை செய்து சிறிது சிறிதாக சேர்த்து வைத்த பணமும் அவள் கையில் தான் இருக்கிறது . அதுவும் இல்லாமல் இளன் அவரிடம் கொடுத்த பணம் அக்கவுண்டில் இருப்பதை யோசித்த பாரு பத்மாவிடம் சொன்னாள் .
“உன்கிட்ட இருக்கிற பணத்தை நீ அப்படியே வச்சுக்கோ அதை செலவு செய்யாத உனக்கு வேற எதுவும் பின்னாடி அது உதவியா இருக்கும் இதனை செலவுக்கு வச்சுக்கோ” என்று வலுக்கட்டாயமாக அவள் கையில் இருந்த பரிசை வாங்கி அதில் பணத்தை வைத்து காந்தளின் கைகளில் திணித்தார் பத்மா.
அதற்குள்ளாக சித்ராவும் வந்துவிட … வரும்பொழுது சித்ராவும் கையில் பணத்தோடு வந்தவர் “அம்மு இதை நீ செலவுக்கு வச்சுக்கோ எதுவும் வேணும்னா எனக்கு போன் பண்ணு நான் உனக்கு அக்கவுண்ட்ல பணம் போட்டு விடுறேன் சரி சீக்கிரம் கிளம்பு அந்த தம்பி ரொம்ப நேரமா வெயிட் பண்ண போகுது அப்புறம் அதுக்கும் காசு கேப்பாங்க” என்று அவளை அவசரப்படுத்தினார்
சித்ரா கொடுத்த பணத்தை வேண்டாம் என்று காந்தள் மறக்க போக பத்மா அதையும் வாங்கி காந்தள் கையில் தினித்து வச்சுக்கோ… என்று கண்ணடித்து அவளிடம் சொல்ல … தன் மீது போட்டி போட்டு அக்கறை செலுத்தும் இருவரையும் நினைத்து உள்ளம் உருகினாள் காந்தள் . அவர்கள் இருவரையும் கட்டிப்பிடித்து மொத்தம் வைத்தவள் அங்கிருந்து பிரிய மனமில்லாமல் கிளம்பினாள்
சித்ராவும் , பத்மாவும் முதன்முறையாக காந்தளை விட்டு பிரிந்து இருக்கப் போவதை நினைத்து வருத்தம் அடைந்தாலும் தங்கள் மகளுக்கான எதிர்காலம் நல்ல முறையில் அமைவதால் அவளை பிரிந்து இருக்க தங்கள் மனதை திடப்படுத்திக் கொண்டு சென்னைக்கு அவளை அனுப்பி வைத்தனர்
சென்னைக்கு வந்த காந்தள் டாக்ஸி டிரைவரின் உதவியோடு தன்னுடைய பொருட்களை எல்லாம் பிரியாவின் அறையில் சேர்த்து விட்டு டிரைவருக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தாள் . அன்றைய இரவு பிரியா காந்தளுக்கு தான் நாளை இரவு தான் வரப்போவதாக மெசேஜ் அனுப்பி இருந்தாள் .
புதிதாக அன்றைய காலை புத்துணர்வாக உதித்தது . காந்தளுக்கு புதிதாக இன்று தான் சேர போகும் வேலையை நினைத்து ஒருபுறம் படபடப்பாக இருக்க … அங்கே புதிய சிஇஓவாக பதவியேற்றிருக்கும் இளன் குறித்த நினைவுகளும் அதனோடு சேர்ந்து அவளை அலைகழித்தது
அவனோடு சேர்ந்து வேலை பார்க்கும் சூழ்நிலை உருவாகிவிடுமோ தனக்கும் அவனுக்கும் ஆன சம்பந்தம் வேலையில் எப்படி இருக்கும் என்று யோசித்தவள் அவ்வளவு பெரிய பிசினஸ் சாம்ராஜ்யத்தில் சிஇஓவாக இருக்கும் இளன் எங்கே ? விளம்பரத் துறையில் சாதாரண அசிஸ்டெண்டாக சேர்ந்திருக்கும் தான் எங்கே கண்டிப்பாக அவனுக்கும் தனக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாத பொருத்தம் தான் வேலையில் அதனால் அவனை நான் சந்திப்பது என்பது மிகவும் அரிதாக இருக்கும் என்று நினைத்தவாரே வேலைக்கு கிளம்பினாள் காந்தள் .
இன்று அவளைப் போலவே சில்வர் லைன்ஸ் ஸ்டுடியோவில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள் அனைவருக்கும் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மீட்டிங் ஹால் இருக்கு வந்து காத்திருந்தவள் அவளைப் போலவே நிறைய பேர் அங்கு கூடியிருப்பதை பார்த்து அமர்ந்திருந்தாள் .
அந்த ஹால் முழுவதும் அங்கே கூடியிருந்த அவர்களின் பேச்சு சட்டங்கள் எதிரொலித்துக் கொண்டு இருக்க அதை கவனித்து வாரே சுற்றிலும் நோட்டமிட்டபடி அமர்ந்திருந்தாள் .
திடீரென்று அந்த ஹாலின் கதவு திறக்கப்படவும் பேசிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் அப்படியே அமைதியாகி கதவை நோக்கி திரும்பி பார்த்தனர் .
Episode -12
உள்ளே 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கம்பீரமாக அவர்களை நோக்கி சிரித்து முகமாக நடந்து வந்தார் .
உள்ளே வந்த அந்த பெண்மணி அவருக்காக போடப்பட்டிருந்த நாற்காலியின் அருகில் வந்து நின்றவர் அனைவரையும் பார்த்து புன்னகை சிந்தியவர் “வணக்கம் என்னோட பேர் ராதா . சில்வர் லைன்ஸ் ஸ்டுடியோவின் விளம்பர பிரிவில் ஹெட்டாக இருக்கேன். இங்கே புதிதாக சேர்ந்து இருக்க உங்க கூட சேர்ந்து பணியாற்ற நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன்” என்று சொல்லி தன்னை அறிமுகம் செய்து கொண்டார் ராதா .
நடு நாயகமாக போடப்பட்டிருந்த சேரில் ராதா அமராமல் அதன் அருகில் தங்களோடு சேர்ந்து போடப்பட்டிருந்த சாரில் அமரவும் “அப்போ இன்னும் யாரோ வர வேண்டி இருக்கு போல” என்று யோசனையோடு காந்தள் அமர்ந்திருக்க மீண்டும் அவர்கள் இருந்த ஹாலின் கதவு திறக்கும் சட்டம் கேட்டது.
கதவின் இருபுறமும் பாடி கார்டுகள் கதவை திறந்து பிடித்துக் கொண்டு நிற்க அறைக்குள்ளே ஆறடிக்கும் அதிகம் வளர்ந்திருந்த இளன் கம்பீரமான தோற்றத்தோடு சிஇஓவிற்கு உண்டான மிடுக்கோடு அந்த ஹாலிற்குள் நடந்து வந்தான்.
அவனை பார்த்ததும் ஆச்சர்யம் கொண்டவள் வேலைக்கு வந்த முதல் நாளே அவனை சந்திப்போம் என்று காந்தள் எதிர்பார்க்கவில்லை. அவள் கண்களும் வாயும் அவளை அறியாமல் அகல விரிந்தது .
நேராக உள்ளே வந்த இலன் தனக்கு போடப்பட்டிருந்த சாரின் முன்னால் வந்து நின்றவன். அங்கே அவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நின்றிருந்த அனைவரையும் பார்த்து தன் பார்வையை சுழல விட்டவன் காந்தள் அருகில் வந்ததும் ஒரு நிமிடம் அவன் பார்வை நின்று மீண்டும் மற்றவர்களை தழுவி சென்றது .
அந்த ஒரு நிமிட அவன் பார்வை தீண்டலே காந்தள் உயிருக்குள் பூகம்பத்தையே ஏற்படுத்தியதுபோல அவள் உணர்ந்தாள் . ஏசி ஹாலில் அவள் முகம் முழுவதும் வியர்த்து கொட்டியது. தன் பாக்கெட்டில் வைத்திருந்து கர்சீப்பை எடுத்து தன் முகத்தில் வழிந்த வியர்வையை லேசாக ஒற்றி எடுத்தபடி இருக்கையில் அமர்ந்த இளனை பார்த்தாள் .
அதை இளனும் கவனிக்க தவறவில்லை . லேசாக புன்னகை சிந்தியவன் அனைவரையும் பார்த்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இளன் .
“உங்களைப் போலவே நானும் இன்று தான் எனது முதல் நாள் வேளையில் சேர்ந்திருக்கிறேன். .உங்களில் ஒருவனாக சிஇஓ வாக ” என்று சிரித்தவன்
” நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை பார்ப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று இளன் கூற அவன் பேசியதை கேட்டு அனைவரும் கைத்தட்டி அவனை உற்சாகமாக வரவேற்றனர்.
பின் ராணி எழுந்து ஒவ்வொருவராக இலனுக்கு அறிமுகம் செய்துவைத்தவர் யார் யாருக்கு எந்த தளத்தில் எந்த மாதிரியான வேலைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று இந்த ஹாலின் வெளியே இருந்த நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டிருப்பதாக கூறினார்.
சில பொதுவான ரூல்ஸுகளை சொல்லிவிட்டு ராணி முடித்துக்கொள்ள… தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்ற இளன் மற்றவர்களிடம் விடை பெற்றவன் “உங்களோடு இணைந்து வேலை செய்வதில் ஆர்வமாக உள்ளேன்” என்றவனின் பார்வை காந்தளை துளைத்துக்கொண்டு இருந்தது .
“இவன் என்ன சொல்றான்! என்கிட்டே தான் இப்படி சொல்றானா? என்னோட சேர்த்து வேலை செய்ய இவன் ஆர்வமா இருக்கானா ?” என்று குழம்பியவள் தான் வேலை செய்யும் டெபார்ட்மெண்டிற்கும் இந்த சில்வர் லைன் ஸ்டுடியோவின் சிஈஓ வுக்கும் எந்த சம்மந்தம் இருக்க போகிறது என்று சாதாரணமாக நினைத்தவள் இளன் அங்கிருந்து செல்வதையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் .
இளன் சென்றதும் ராணியும் அங்கிருந்து சென்றுவிட புதிதாக வேளைக்கு சேர்ந்தவர்கள் எல்லாம் எழுந்து வெளியே நோட்டீஸ் போர்டில் ஒட்டி இருந்த விபரங்களை பார்க்க சென்றனர்.
காந்தளும் எழுந்து அங்கே சென்றாள் . தன பெயர் எங்கே இருக்கிறது என்று நோட்டீஸ் போர்டை பார்க்க போனால். ஆனால் அவளுக்கு முன்னாள் இருந்தவர்கள் நோட்டீஸ் போர்ட் தெரியாதவாறு மறைத்து நின்று இருக்க… அவர்கள் எல்லாம் பார்த்துவிட்டு வரட்டும் என்று பொறுமையாக காத்திருந்தாள் ,
ஒவ்வொருவராக தங்களுக்காக ஒதுக்கப்பட்டு இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு அங்கிருந்து சென்றனர் . கூட்டம் குறையவே காந்தள் தன் பெயர் எங்கே இருக்கிறது என்று பார்ப்பதற்காக அந்த நோட்டீஸ் போர்ட் அருகே செல்லப் போக .. அப்போது excuse me என்று ஒரு மென்மையான குரல் அவள் பின்னால் கேட்டது .
யார் என்று திரும்பி பார்த்த காந்தள் அங்கே அவள் வயதை ஒத்த ஒரு இளைஞன் காந்தள் பின்னாள் நின்று அவளை பார்த்து புன்னகைத்தபடி நின்று இருந்தான் .
அவனை அவள் பார்த்ததும் “அப்படியே என்னோட நேமையும் பார்த்து சொலிடறிங்களா? எந்த லிஸ்ட்ல என் பேர் இருக்குன்னு” என்றான் .
தன்னை பார்த்து சினேகமாக புன்னகைத்து அந்த இளைஞன் உதவி கேட்கும்போது அவளால் முடியாது என்றா சொல்ல முடியும். சரி என்று தலையாட்டியவள் “உங்க பேர் என்னனு சொல்லுங்க நான் பார்த்துட்டு சொல்றேன்” என்றாள் .
“ஓஹ் சாரி..” என்றவன் அவள் முன் தன் கையை நீட்டி “ஹலோ ஐயம் மதிமாறன் . நீங்க என்னை மாறன்னு கூப்பிடலாம்” என்றான் .
“நான் ஏன் உன்னை கூப்பிடனும்” என்று அவளுல் எழுந்த கேள்வியை அவனிடம் கேட்காமல் புன்னைகைத்தவள் திரும்பி லிஸ்ட்டில் அவன் பெயர் இருக்கிறதா என்று பார்த்தாள் .
அவன் பெயரை லிஸ்ட்டில் பார்த்ததும் ஆச்சர்யமானது காந்தளுக்கு . ஏன் என்றால் அவள் பெயருக்கு கீழாக அவன் பெயர் இருந்தது . காந்தள் வேலை செய்யும் டிபார்ட்மெண்டில் தான் அவனும் வேலை பார்க்க போகிறான் என்று பார்த்ததும் அவளுக்கு ஆச்சர்யம் . என்னவோ அவன் பெயர் தன் பெயருக்கு அருகில் பார்த்ததும் காந்தளுக்கு உள்ளுக்குள் ஒரு நட்பு உணர்வு தோன்றியது . அதை உணர்ந்தவள் வெளிகாட்டிக்கொள்ளாமல் திரும்பி ” நீங்க விளம்பர பிரிவில் வேலை செய்ய வந்திருக்கிங்களா? என்றாள்
” ஆமாம் ” என்றான் சிரித்துக்கொண்டே .
” ஓ … ” என தலையை ஆட்டியவள் ” வெல்கம் டு மை டிபார்ட்மென்ட் நானும் இதே டிபார்ட்மெண்ட்டில் தான் வேலை செய்ய போறேன் ” என்று சிரித்துக்கொண்டே கூறியவள் .
” வாங்க நம்ம டிபார்ட்மென்ட் 85 வது தளத்தில் இருக்கு போலாமா ?” என்றாள் .
“வாவ் , ஒரு பியூட்டிபுல் யங் கேர்ள் கூட சேர்ந்து நான் வேலை செய்ய போறேன் . iam really lucky ” என்று சிரித்தவன் காந்தளுக்கு விலகி வழி விட்டு தன் இடுப்பை பாதியாக வளைத்து அவளுக்கு மரியாதை செய்தவன் ” லேடீஸ் பஸ்ட் ” என்றான்
” thank you மிஸ்டர் மதி ” என்றாள் .
அவள் மதி என்று அவன் பெயரை கூப்பிடவும் தலையையே உயர்த்தி அவளை பார்த்தவனை சிரித்த முகமாக பார்த்தவள். “மாறன் ஓல்ட் நேம் மாதிரி இருக்கு நான் உங்களை மதின்னே கூப்பிடறேனே” என்றாள் புருவம் சுருக்கி .
அவள் சிரித்த முகமும் கேட்கும் விதமும் பிடித்துப் போனது அவனுக்கு . “உங்களுக்கு எப்படி கூப்பிட தோணுதோ அப்படி கூப்பிடலாம்” என்றான் மதிமாறன் .
“thank you” என்றவள் “என் பேர் காந்தள்” என்றாள் .
“காந்தள்!! நேம் வித்யாசமா இருக்கே” என்றபடி அவளுடன் பேசிக்கொண்டே தாங்கள் வேலை பார்க்கும் டெபார்ட்மெண்டிற்கு லிப்ட் ஏறி சென்றனர் இருவரும் .
இருவரும் பேசிக்கொண்டே தங்கள் டிபார்ட்மெண்டிற்கு வந்து சேர்ந்தனர் . அங்கே இவர்களை போலவே சிலர் வந்து சேர்ந்திருந்தனர் . அவர்கள் டிபார்ட்மெண்டிற்கு தலைமை நிர்வாகியாக அங்கே ராணி இருந்தார் . அவரவருக்கு என்னென்ன வேலை செய்யவேண்டும் என்றும் , அவரவருக்கு என ஒதுக்க பட்ட இடத்தை சுட்டிக்காட்டி அவர்கள் வேலையை ஆரம்பிக்க சொல்லி அனுப்பி வைத்தார் .
காந்தள் தன் அருகில் நின்று இருந்த மதிமாறனை பார்த்து சிரித்தவள் அவனிடம் தலையாட்டிவிட்டு தன் இருக்கைக்கு சென்றாள் .
அவரவர் வேளைகளில் மூழ்கிவிட முதல் நாள் வேலையே மிகவும் பரபரப்பாக சென்றது . மாலை வேலை முடிந்து காந்தள் ராணியிடம் தனக்கு கொடுத்த வேலைகளை கொடுத்து விளக்கம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் .
சில்வர் லைன் ஸ்டுடியோவில் இருந்து வெளியே வந்த காந்தள் தான் தங்கி இருக்கும் இடத்திற்கு ட்ரெயினில் செல்ல வேண்டும் . ரயில் நிலையம் செல்வதற்காக காந்தள் நடந்து சென்று கொண்டு இருக்க… அப்போது அவள் பின்னாள் இருந்து “ஹலோ மிஸ் பியூட்டி வீட்டுக்கு கிளம்பியாச்சா?” என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் வந்தான் மதிமாறன் .
அவனை பார்த்ததும் சிரித்த முகமாக ஆமாம் என்று தலையை ஆட்டினாள் காந்தள் .
“ஓ .. நீங்க எங்க தங்கி இருக்கீங்க.. எப்படி போகப் போறீங்க?” என்றான்
“ஏன் நான் இருக்குற இடம் தெரிஞ்சுட்டு என் கூடவே வர போறிங்களா என்ன ?” என்றாள் .
“கூடவே வரணும்னு நீங்க நினைச்சா வருவேன்” என்றவன் . “நான் ரயில்வே ஸ்டேஷன் போறேன் . ஒரு வேலை நீங்க பஸ் வழியா உங்க இடத்துக்கு போகணுமோன்னு கேட்டேன். பஸ்ல போகணும்னா வேற வழியில் போகணுமே அதான்” என்றவன் . “நான் கொஞ்சம் அதிகமா பேசிட்டேனா?” என்றான் தயக்கமாக .
இல்லை என்று வேகமாக மறுப்பு சொன்னவள்.” நான் நீங்க போற வழியில் தான் நானும் போறேன்” என்று தான் சிட்டியை விட்டு தங்கி இருக்கும் பெயரை சொன்னதும் .
“அட என்னோட ஸ்டாப்பிற்கு இரண்டு ஸ்டாப் தள்ளி தான் நீங்க போக வேண்டிய இடம் இருக்கு” என்றவன் அவளோடு பேசிக்கொண்டே ரயில் நிலையம் வந்து சேர்ந்தவன். அவர்கள் செல்ல வேண்டிய ரயில் வந்ததும் காந்தளுடன் ஏறிக்கொண்டு வரும் வழி எல்லாம் கதை பேசிக்கொண்டும் வந்தான் . சீக்கிரத்திலேயே இருவரும் தங்கள் போன் நம்பர்களை பரிமாறிக் கொண்டனர் .
தன்னுடைய நிறுத்தம் வந்ததும் காந்தளிடம் விடை பெற்று மதி இறங்கி செல்ல… அவன் பிரிந்து சென்றதும் காந்தள் இதயம் ஏனோ கனத்து இருப்பது போல உணர்ந்தாள் ,
ஒரு வித சோர்வோடு தன் அறைக்கு வர… அங்கே வேலை விஷயமாக வெளியூர் சென்று இருந்த ப்ரியா வந்து இருந்தாள் . அவளை பார்த்ததும் உற்சாகம் தொற்றிக்கொண்டது காந்தளுக்கு . “ப்ரியாஆஆ..”.என்று அவளை ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள் .
“என்ன டி வரும்போது ஒரு மாதிரி டல்லா வந்தே , என்னை பார்த்ததும் மேடம் குஷி ஆகிட்டீங்க” என்றாள் பிரியா .
“அது ஒன்னும் இல்லை டி முதல் நாளே ஆஃபிஸில் இன்னிக்கு எனக்கு ஒரு பெரிய டாஸ்க்கை கொடுத்துட்டாங்க . அதுலயே பாதி டையார்ட் . அப்பறோம் ட்ரெயின் ஏறி வந்தது ஒரே களைப்பா இருக்கு ப்ரியா” என்றாள் . அவளிடம் மதியை சந்தித்ததை பற்றி காந்தள் சொல்லவில்லை . சொன்னாள் ப்ரியா தன் கற்பனை குதிரையை ஓட விட்டுவிடுவாள் .
“சரி நீ போய் பிரெஷ் ஆகிட்டு வா நான் உனக்கு சாப்பிட ரெடி பண்ணி வைக்கிறேன்” என்றாள் பிரியா .
“ரொம்ப தேங்க்ஸ் டி..” என்றவள் குளிக்க டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.
…
காந்தள் வேளைக்கு சேர்ந்து ஒரு வாரம் ஆகி விட்டது. வார இறுதி நாள் என்பதால் ராணி புதிதாக வேளையில் தன டீமில் சேர்ந்தவர்களுக்கு இன்று ஒரு ஹோட்டலின் பெயரை சொல்லி அங்கே டீம் டின்னருக்கு கொடுக்க போவதாக கூற அனைவரும் உற்சாகமாகினர்.
காந்தள் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டே மதி இருக்கும் பக்கம் தன் பார்வையை யதார்த்தமாக திருப்ப ஆனால் அவனோ இவ்வளவு நேரம் காந்தளை தான் பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தான் .
அவன் பார்வையை கண்டு அதிர்ந்தவள் என்ன என்று இருந்த இடத்தில இருந்து அவனிடம் சைகையால் கேட்க… மதியோ ஒன்றும் இல்லை சும்மா… என்று தன் தாலியை ஆட்டினான் .
டீம் டின்னருக்கு மாலை அனைவரும் தயாராகிவிட.. அப்போது அங்கே வந்த ராணி
“கைஸ் நான் சொன்ன ஹோட்டலுக்கு நாம இப்போ போகல” என்றார்.
அவர் அப்படி சொன்னதும் என்ன ஆச்சு திடீர்னு ஏன் ராணி இப்படி சொல்கிறார் என்று அனைவரும் யோசித்துக்கொண்டு இருக்க…
அவர் முகங்களில் தெரிந்த மாறுதலை கவனித்து சிரித்த ராணி “நம்ம பாஸ் மிஸ்டர் இளன் தன்னுடைய 7 நட்சித்திர ஹோட்டலில் உங்கள அனைவருக்காகவும் பார்ட்டி ஏற்பாடு செய்து இருக்காரு. நாம் எல்லாரும் இப்போ அங்கே தான் போக போறோம்” என்றார் .
அதை கேட்டதும் தாங்கள் வேலை செய்யும் கம்பெனியின் சிஇஓ வே தங்களுக்கு party ஏற்பாடு செய்து இருக்கிறார் என்று அங்கிருந்தவர்கள் யாருமே நம்பவில்லை . காந்தளும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை . இந்த ஒரு வாரத்தில் அவள் இளனை மறந்தே போய் இருந்தாள் .
இப்பொது அவனை சந்திக்க போகிறோம் என்றதுமே காந்தளுக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது . அவள் இந்த பார்ட்டிக்கு செல்ல வேண்டுமா என்று யோசித்தால் மீண்டும் இளனை நேருக்கு நேராக சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வது என்று அவளுக்கு தோன்றியது .
ராணியிடம் தயங்கிக்கொண்டே சென்ற காந்தள் தான் இந்த பார்ட்டிக்கு வரவில்லை என்று சொல்வதற்காக போக.. அப்போது அவள் அருகில் வந்த மதி “காந்தளை !” அழைத்தான் .
“என்ன மதி ஏன் என்னை கூப்பிட்ட” என்றாள் . இந்த ஒரு வாரத்தில் இருவரும் ஒருமையில் பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு வந்திருந்தனர்.
“ஈவினிங் பார்ட்டி முடிச்சிட்டு நீ என்கூட கொஞ்சம் வெளியே வர முடியுமா? நான் உன்கிட்டே கொஞ்சம் பேசணும்” என்றான் சிரித்துக்கொண்டே .
அவன் வார்த்தையில் இருந்த சந்தோஷமும் , கண்களில் தெரிந்த காதலையும் காந்தள் கவனித்தாள் . இந்த ஒரு வார நட்பில் முன்பை விட மதி தன்னிடம் அதிகம் நெருக்கம் காட்டி பேசுவதை அவள் கவனிக்கத் தவறவில்லை . ஆனால் அவள் காட்டிக்கொள்ளவும் இல்லை . அவனிடம் நட்பாக பழகுவது போல காந்தள் உணர்ந்தாலும் . அவன் கேட்டதும் மறுக்கவும் காந்தளுக்கு மனம் வரவில்லை .
மதி வந்து அவளை தனியாக சந்திக்க வேண்டும் என்று சொன்னதும் அவனிடம் மறுப்பு சொல்ல முடியாமல் சரி என்று சம்மதம் சொன்னவள் .
ராணியிடம் எதுவும் சொல்லாமல் பார்ட்டிக்கு கிளம்ப தயரானாள் . அவள் இருந்த தளத்திலேயே இருந்த பாத்ரூம் சென்றவள் லேசாக ஒப்பனை செய்து கொண்டே இளன் பற்றிய யோசனையில் மூழ்கினாள் .
தன்னிடம் அவன் அத்துமீறுவதும் அதை தன்னால் தடுக்க முடியாமல் போவதும் ஒரு புறம் இருக்க … இங்கே தன் மீது அன்பும் , அக்கறையும் காட்டும் மதி ஒரு புறம் என குழம்பி போய் இருந்தாள் .
எதையும் எதிர்ப்பார்க்காமல் தன் மீது அக்கறை காட்டும் மதியின் பக்கம் அவள் மனம் சாய்ந்தது. இன்று பார்ட்டியில் இளனை நேருக்கு நேராக சந்தித்து அவன் கொடுத்த பணம் மொத்தத்தையும் திருப்பி கொடுத்துவிட வேண்டும் . பணத்தை காரணம் காட்டி இனிமேல் அவனை தன்னிடம் நெருங்க விடக்கூடாது என்று முடிவோடு அங்கிருந்து கிளம்பினாள் காந்தள் .
EPISODE -13
புதிதாக சேர்ந்து இருந்த பிரஷ்ஷர்களுக்கான பார்ட்டி களைகட்டி இருந்தது . இளனுக்கு சொந்தமான சிட்டியிலேயே மிகவும் பெரிய ரெஸ்டாரண்டுக்கு அனைவரும் வந்திருந்தனர் .
கூட்டம் கூட்டமாக ஆட்கள் நின்று பேசிக் கொண்டிருக்க… காந்தள் வந்ததிலிருந்து தான் வேலை செய்த ஆபீஸில் யாருடனும் நெருங்கி பழகவில்லை . எப்போதும் வேலை வேலை என்று இருப்பவள் அதிகமாக ராணியுடன் தான் இருப்பாள். அவள் ராணியுடன் வேலை செய்தியில் அவர் சொல்லிக் கொடுக்கும் சில தொழில் யுத்திகளை கையாண்டு தனக்கு தெரிந்ததையும் தான் கற்றுக் கொண்டதையும் சேர்த்து தன் வேலையில் கவனமாக இருந்ததால் இப்போது இங்கே காந்தள் தனக்கு நண்பர் வட்டம் இல்லாமல் தான் மட்டும் தனியாக இருப்பது போல உணர்ந்தாள் .
அவள் தயக்கமாக ஓரமாக நின்றிருப்பதை பார்த்த ராணி அவராகவே காந்தளின் முன்பு வந்து “இதுக்கு தான் என் பின்னாடியே சுத்தாதேன்னு சொன்னேன். வெளியில பார்ட்டின்னு வந்தால் பிரண்ட்ஸோட சேர்ந்து சந்தோஷமா என்ஜாய் பண்ணினா தானே நல்லா இருக்கும். இந்த 40 வயசானவ கூட சேர்ந்தா இப்படித்தான் என்ன மாதிரியே தனியா இருக்க வேண்டிவரும்” என்றாள்.
“மேடம் உங்களுக்கு 40 வயசுன்னு நீங்க சொல்லித்தான் தெரியுது. உங்கள பார்த்தா அப்படி எல்லாம் எதுவுமே தெரியல நீங்களும் சின்ன பொண்ணு மாதிரி தான் இருக்கீங்க . எனக்கும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க மேடம் ஆனா அவங்கள இங்க கூட்டிட்டு வர முடியாது” என்றாள் .
“அதுவும் சரிதான் இங்க நம்ம ஆபீஸ் ஸ்டாப்ஸ் மட்டும் தானே இருக்கோம்” என்று ராணி பேசிக் கொண்டிருக்கும் போது.
“ஏன் உங்க பிரெண்ட்ஸையும் தாராளமா இந்த பார்ட்டிக்கு நீங்க வரவழைக்கலாமே. வெளி ஆட்கள் இங்க வரக்கூடாதுன்னு எந்த சட்டமும் இல்லையே” என்று ஒரு குரல் காந்தளுக்குப் பின்னால் மிகவும் நெருக்கமாக கேட்டது.
அந்த குரலை கேட்டதும் திடுக்கிட்டவள் திரும்பிப் பார்க்க அங்கே இளன் சிரித்த முகமாக அவள் அருகில் நின்றிருந்தான் .
அவனைப் பார்த்ததுமே காந்தளுக்கு தூக்கி வாரி போட்டது. எப்படியாவது இவனை பார்ப்பதை தவிர்த்து விட வேண்டும் என்று நினைத்திருந்தவளுக்கு அவனாகவே தன் முன் வந்து நிற்பதை பார்த்து அதிர்ச்சியானது .
இருந்தாலும் அவனை இப்போது பார்த்ததும் ஒருவகையில் நல்லதாக போய்விட்டது அவனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை இப்போதே தூக்கி கொடுத்து விட வேண்டும் என்று எண்ணியவள் அதைப்பற்றி அவனிடம் பேசப் போக..
அதற்குள் ராணி அவர்களுக்கிடையில் புகுந்து “சார் நம்ம ஆபீஸ்ல இருக்குற ஸ்டாப்க்கு தானே இந்த பார்ட்டியை அரேஞ்ச் பண்ணி இருக்கோம். அப்படி இருக்கிறப்போ வெளியாட்கள் எப்படி… அப்படியே ஆட்கள் அதிகமான செலவு அதிகம் ஆகும்” என தயக்கமாக கேட்க .
“இது என்னோட ஹோட்டல் தானே செலவு பத்தி நீங்க ஏன் கவலைப்படுறீங்க ராணி. அத பத்தி எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. உங்க ஸ்டாஃப்க்கு இங்க தனியா இருக்க கஷ்டமா இருந்தா அவங்க பிரண்ட்ஸ் வரவழைச்சுக்க சொல்லுங்க. எனக்கு எந்த பிரச்னையும் இல்லை” என்றான் அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி.
அவன் சொன்னதை கேட்டு ராணி காந்தளை பார்க்க… காந்தளோ வேகமாக தலையை அசைத்து “இல்ல மேடம் வேண்டாம் இன்னும் கொஞ்ச நேரத்துல பார்ட்டி முடியப் போகுது நான் கிளம்பிடுவேன் . என் பிரண்ட்ஸ்க்கு இப்போ லாஸ்ட் மினிட்ல சொல்லி அவங்கள அலைய வைக்க நான் விரும்பல” என்றவள் “எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்றாள் .
இதுக்கு மேல் என்ன சொல்வது என்று ராணிக்கு தெரியவில்லை. அப்போது பிரிண்டிங் டிபார்ட்மெண்டில் இருந்து அதனுடைய ஹெட் ராணியை பெயர் சொல்லி அழைத்து கையை அசைத்தவர். அவரை இங்கே வரும்படி அழைக்க ராணி காந்தள் இளன் இருவரையும் பார்த்து “ஒன் மினிட் வந்துடறேன்” என அங்கிருந்து நகர்ந்தார் .
ராணி அங்கிருந்து சென்றதும் வேகமாக காந்தள் இளனை பார்த்து “தயவுசெய்து உங்களுடைய அக்கௌன்ட் நம்பரை எனக்கு கொடுங்க உங்க பணத்தை நான் அக்கவுண்ட்ல வச்சுட்டு இருக்கிறது எனக்கு எதுவும் ரொம்ப பாரமா இருக்கு. நான் ஏற்கனவே சொல்லிட்டேன் எனக்கு உங்களோட பணம் வேண்டாம்னு ப்ளீஸ் உங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க” என்றாள் .
“என்ன boo … நீ, நான் எத்தனை முறை அந்த பணம் வேண்டாம்னு சொல்லிட்டேன். அதுக்கு பதிலா தானே உன்னோட முத்தத்தை நான் எடுத்துகிட்டேன்” என்று ஒரு பேச்சுக்காக அவளிடம் முத்தத்திற்கு பணம் என்று சொன்னான்.
“என்னுடைய விருப்பம் இல்லாம எனக்கு முத்தம் கொடுத்துட்டு அதுக்கு விலையும் பேசுற உங்கள என்னன்னு நான் சொல்றது எனக்கு உங்க பணம் வேண்டாம். தயவு செய்து உங்க அக்கவுண்ட் நம்பரை எனக்கு கொடுங்க இல்ல நான் ஆபீஸ் அக்கவுண்டுக்கு இந்த பணத்தை டிரான்ஸ்பர் பண்ணிடவா?” என்றாள் மீண்டும் .
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் காந்தள் பிடிவாதமாக பணத்தை அவனுக்கு அனுப்புவதிலேயே குறியாக இருப்பதை கண்டு எரிச்சலுடன் இளன் அவள் கையைப்பிடித்து அங்கிருந்து தனியாக இழுத்துச் சென்றான் .
அவர்கள் பார்ட்டி நடந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி நின்றிருக்க … இளன் காந்தளை இழுத்துச் சென்றதை யாரும் கவனிக்கவில்லை.
தன் கையை இழுத்துச் செல்லும் இளனை பார்த்த காந்தளுக்கு கோபம் வந்தது .
“என்ன பண்றீங்க? நீங்க முதல்ல என்ன விடுங்க. இத்தனை பேர் இங்க இருக்கும்போது எல்லார் முன்னாடியும் என்னை இப்படி இழுத்துட்டு போறது நல்லா இருக்கா. யாராவது நம்மள இப்படி பார்த்தால் என்ன நினைப்பாங்க” என்று கோபமாக அவன் கையில் இருந்த தன் கையை உதறினாள் .
அதை கண்டு மீண்டும் கோபம் அடைந்த இளன் அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்த ஒரு அறைக்குள் தள்ளி கதவை அடைத்தான் .
அவன் அந்த ரூமிற்குள் தள்ளி கதவை அடைத்ததும் காந்தளுக்கு பயம் தொற்றிக் கொண்டது. நடுங்கிய குரலில் “இப்ப எதுக்கு கதவை சாத்துனீங்க. முதலில் வழி விடுங்க நான் இங்கிருந்து போகணும்” என்று அவனை தாண்டி கதவை நோக்கி காந்தள் செல்லப் போக…
அவளை இழுத்து கதவோடு சேர்த்து அழுத்தி நிற்க வைத்தவன் இரு பக்கமும் தன் கைகளில் வைத்து அனைக்கட்டி அவளை அங்கிருந்து செல்ல விடாமல் பிடித்துக் கொண்டான்.
பதட்டமான அவள் விழிகளை பார்த்து “இப்போ எதுக்கு இவ்வளவு சீன் கிரியேட் பண்ணிக்கிட்டு இருக்க. நான் தான் அந்த பணம் எனக்கு வேண்டாம்னு சொன்னேனே அதை என்கிட்ட கொடுக்கிறதுலையே நீ ஏன் குறியா இருக்க ” என்றான் .
“நீங்க எதுக்கு நீங்க பணம் கொடுக்கணும். நீங்க யாரு முதல்ல எனக்கு . உங்க பணம் எனக்கு தேவையில்லைனு நான் அன்னைக்கே சொல்லிட்டேன். இப்படி வலுக்கட்டாயமா பணத்தை என்கிட்ட கொடுத்து என்ன காரியம் சாதிக்கலாம் நீங்க நினைச்சிட்டு இருக்கீங்க” என்று அவனை காயம் படும்படி பேசினாள் காந்தள்..
“காந்தள் வார்த்தையை யோசித்து பேசு உன்கிட்ட காரியம் சாதிக்கணும்னு நான் அந்த பணத்தை கொடுக்கல. உன் மேல இருக்கிற அக்கறையில் ஒருவித அன்புல தான் அந்த பணத்தை நான் உனக்கு கொடுத்தேன். அது உனக்கு ஏதாவது ஒரு வகையில உதவியா இருக்கும்னு தான் அந்த பணத்தை உன் கிட்ட கொடுத்தேன்” என்றான் .
“நான் உங்ககிட்ட எனக்கு உதவி வேணும்னு கேட்டேன் அப்படி கேட்காமல் கொடுக்கறதுக்கு பேரு என்ன அர்த்தம்” என்றால் அவனை கோபமாக பார்த்து .
“காந்தள்!!” என்று இளன் கோபமா அவளை பார்க்க . .. “என்ன மிஸ்டர் இளன் உங்களுடைய வசதி வாய்ப்புகளை என்கிட்ட காட்டி என்ன உங்களுக்கு அடிபணிய வைக்கலாம் என்று நினைக்கிறீர்களா? பணத்தை கொடுத்து எனக்கு முத்தம் கொடுத்து உங்களோட காரியத்தை சாதிக்க நினைக்கிறீங்க. அப்படித்தானே நான் எவ்வளவோ முறை சொல்லிட்டேன். நானும் என் முத்தமும் விற்பனைக்கு இல்ல அப்படி நீங்க பணத்தை கொடுத்து என் முத்தத்தை வாங்குறீங்கன்னா அதுக்கு பேரு என்ன அர்த்தம். என்னை எந்த மாதிரி நீங்க மனசுல நினைச்சு இருக்கீங்கன்னு இதிலிருந்து புரிய வேண்டாம். அப்போ காசு கொடுத்து ஒரு பொண்ணு கிட்ட போறவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம். என்னை அந்த இடத்தில் தானே நீங்கள் வச்சிருக்கீங்க” என்றாள்.
அவள் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை வரும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை “தான் இன்னும் அவளிடம் ஒருமுறை கூட மனது விட்டு பேசி இருக்காதபோது காந்தள் தன்னை பற்றி இப்படியான ஒரு எண்ணத்தை தன் மனதில் விதைத்து இருக்கிறாள்” என்று நினைக்கையில் அவன் மனம் கனத்தது .
“காந்தள் நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் கிடையாது. எனக்கு உன்ன பிடிச்சிருக்கு. என் மனசு விட்டு உள்ளதை உன்கிட்ட பேசணும்னு தான். இந்த பார்ட்டியை நான் அரேஞ்ச் பண்ணினேன் . இன்னைக்கு இந்த பார்ட்டியை நான் இங்கே அரேஞ்ச் பண்ணதுக்கு காரணமே நீதான் உனக்காக மட்டும் தான்” என்றான் .
“பாருங்க இப்ப கூட உங்களோட வசதிய காட்டித்தானே என்னை மடக்க பார்க்கிறீங்க . அது ஒரு காலும் நடக்காது ” என பேசியவள்
“முதல்ல என்னை விடுங்க “என்று தன் அருகில் இருந்தவனை தள்ளிவிட்டு திரும்பி கதவை திறக்க போக காந்தளின் இந்த பேச்சும், செயல் இரண்டுக்கும் இளனுக்கு மேலும் கோபத்தை அதிகப்படுத்த…
திரும்பி இருந்தவர்களின் கையை பிடித்து தன்னை நோக்கி திருப்பியவன் கதவில் அழுத்தி காந்தளை நிற்க வைத்து குனிந்து அவள் இதழில் இந்த முறை வலுக்கட்டாயமாக முத்தம் வைத்தான் .
இதற்கு முன்பு கொடுத்த முத்தங்கள் மென்மையாக இருக்க.. இப்போது அவன் கொடுக்கும் முத்தம் அவளை காயப்படுத்தும் விதமாக இருந்தது. அவனின் இந்த செயலை காந்தள் எதிர்பார்க்கவே இல்லை. தன்னால் முடிந்த மட்டும் பலத்தை பிரயோகித்து அவன் மார்பில் கை வைத்து தன்னை விட்டு இளனை விளக்கி நிற்க வைத்தவள் மூச்சு திணறிய படி அவனை பார்த்தாள்.
இளனின் கோபம் இன்னும் குறைந்த பாடில்லை மீண்டும் குனிந்து அவள் இதழில் இளன் முத்தம் வைக்கப் போக..
இதற்கு மேல் காந்தளால் அவனை தடுக்க முடியாது என்று முடிவு செய்தவள் சிறிதும் யோசிக்காமல் இளனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் .
இதை சற்றும் எதிர்பாராத இளன் காந்தளை சிவந்த விழிகளோடு ஏரிடா…
“இங்க பாருங்க நீங்க நினைச்ச போதெல்லாம் வந்து எனக்கு முத்தம் கொடுப்பதற்கு நான் ஒன்னும் உங்க காதலி கிடையாது. நீங்க பணம் கொடுத்து விலைக்கு வாங்குற பொண்ணும் கிடையாது. நான் ஏற்கனவே ஒருத்தர மனசார விரும்புறேன் தயவு செய்து என் வழியில குறிக்கிடாதீங்க” என்றாள் அந்த நேரத்தில் அவள் மனதில் எழுந்த குழப்பத்தில் இளன் அவன் வசதியை அவளிடம் காட்டி அத்துமீறுவது ஏனோ அவளுக்கு பிடிக்கவில்லை . அதனாலேயே அவசரப்பட்டு அவனிடம் வார்த்தையை விட்டாள் .
அவள் இன்னொருவனை காதலிக்கிறேன் என்று சொன்னதை கேட்டு இளனுடைய இதயம் வெடித்து விடும் போல இருந்தது . அவள் கையைப் பிடித்து தன் அருகில் இழுத்தவன்.
காந்தளை நம்பமுடியாமல் பார்த்தவன் “என்ன சொல்ற!! நீ வேற ஒருத்தனை லவ் பண்றியா?” என்றான் அதிர்ச்சி மாறாமல்.
“ஆமாம் நம்ம ஆபீஸ்ல தான் அவர் வேலை பார்க்கிறார் இந்த பாட்டிக்கு கூட அவர் வந்திருக்கிறார். அவரை தான் நான் லவ் பண்றேன்” என்றாள் காந்தள் .
“நம்ம ஆபீஸ்ல..” என்று புருவம் சுருங்க இளன் பார்க்க …
ஆமாம் என்று தலையாட்டியவள் தன்னை பிடித்திருந்ததனின் கையை பிரித்து விட்டு திரும்பி கதவை திறந்து வெளியே சென்றாள் . அவள் பின்னாலேயே வந்த இளன் அவளை பின்தொடர தன் பின்னால் இளன் வருவதை பார்த்ததும் வேகமாக காந்தளின் கண்கள் கூட்டத்தில் மதி எங்கே இருக்கிறான் என்று தேடியது.
அவன் தூரத்தில் நின்று யாருடனோ சிரித்து பேசிக் கொண்டிருக்க வேகமாக அவனை நோக்கி ஓடிய காந்தள் மதி என அவனை அழைக்க …
காந்தளை பார்த்ததும் மதியும் சிரித்த முகமாக “எங்க போயிருந்த காந்தள் உன்னை நான் இவ்வளவு நேரம் தேடிக்கிட்டு இருந்தேனே” என்றான் .
தூரத்தில் தனக்கு பின்னால் தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் இளனை ஒருமுறை பார்த்து விட்டு திரும்பி “நான் இங்க ராணி மேடம் கூட தான் பேசிகிட்டு இருந்தேன். உன்னை தான் தேடிட்டு இருந்தேன் நீ என்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னியே என்ன அது” என்றாள்.
அவள் அப்படி கேட்டதும் தயங்கிய மதி “இங்கேயே சொல்லனுமா நம்ம கிளம்பும்போது வெளியே போய் பேசிக்கலாமே” என கேட்டான் .
“இல்ல மதி எனக்கு இப்பவே இங்கேயே தெரிஞ்சாகணும் சீக்கிரம் சொல்லு” என்றார் அவனை அவசரப்படுத்தினாள்.
தாங்கள் நின்றிருந்த இடத்தை விட்டு காந்தளின் கைப்பிடித்து தனியே அழைத்து வந்த மதி அவள் கைகள் இரண்டையும் தன் கையோடு கோர்த்து பிடித்தவன் “நீ ரொம்ப அவசரப்படுற” எனச் சொல்லி சிரித்துவிட்டு “எனவே எப்படியும் உன்னிடம் நான் சொல்லித்தான் ஆகணும்” என்றவன்.
” எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு காந்தள். நான் உன்னை விரும்புறேன் நீயும் என்ன விரும்புறதா எனக்கு தோணுது. அதனால தான் தைரியமா உன்கிட்ட என் மனசுல இருக்குறத சொல்லிட்டேன் முடிவு. உன் கையில தான் இருக்கு” என்றாள் தீர்க்கமாக அவளைப் பார்த்து .
அவன் பேசியதை எல்லாம் காந்தள் கேட்கையில் மிகவும் சந்தோஷமாக இருந்தது அதேபோல பேசியதை மதி பேசியதை அவர்களை விட்டு சற்று தள்ளி நின்ற இளன் கேட்டிருப்பான் என்று உறுதி செய்து கொண்டவள். அவனிடம் இருந்த தன் கையை விடுவித்தவள் அவனை கட்டிக்கொண்டு “நானும் தான் உன்ன விரும்புறேன்” என்று சொல்லி சந்தோஷப்பட்டாள் .
மதிக்கு காந்தளும் தன்னை விரும்புவதை கேட்டு மிகவும் சந்தோஷமானது. அவனும் அவளை இருக்க அணைத்துக்கொண்டு “ரொம்ப தேங்க்ஸ் காந்தள் நான் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. நீ எப்படி ரியாக்ட் பண்ணுவியோனு கொஞ்சம் பயமாவும் எனக்கு இருந்தது. அந்த பயம் இப்போ சுத்தமா இல்லை” என்று சொல்லி அவளை மேலும் இருக்க அணைத்துக் கொண்டான் .
காந்தள் அவன் பேசியதை கேட்டு சிரித்தவள் அவனை விட்டு விலகி நின்று “சரி வா நம்ம வெளியே போகலாம் இனி நமக்கு இங்கே வேலை இல்லை” என்றவள்.
அவன் கைகோர்த்து அந்த ஹோட்டலை விட்டு வெளியே செல்லும் முன்பு தூரம் நின்று பார்த்துக் கொண்டிருந்த இளனை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து மதியின் கைகோர்த்த படி கிளம்பினாள் .
EPISODE -14
பார்ட்டி முடித்துவிட்டு வந்த பிறகு மறுநாள் காலை படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் பொழுது மிகவும் பிரெஷ் ஆக உணர்ந்தாள் காந்தள் .
எழுந்ததும் அவள் நினைவில் முதலில் தோன்றியது மதி தான்.
நேற்று இரவு பார்ட்டியை விட்டு மதி, காந்தள் இருவரும் கிளம்பி கைகள் கோர்த்த படி அமைதியாக நடந்து சென்றனர்.
தங்களுடைய காதலை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொண்ட பிறகு இருவருக்கும் இடையில் என்ன பேசுவது என்று தோன்றவில்லை அமைதியாகவே இருவரும் ரயில் நிலையம் வரை வந்து சேர்ந்தனர்.
ஸ்டேஷனில் ரயிலுக்காக இருவரும் காத்திருக்க அந்த இரவு வேளையில் காந்தளுக்கு குளிர் எடுக்கவே அதை கவனித்த மதி அவளை தன் கை வளைவிற்குள் இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்து நிற்க வைத்துக் கொண்டான்.
அவனின் இந்த செயலை சிறிதும் எதிர்பார்த்திடாதவளுக்கு உள்ளுக்குள் ஒருவித பரவசம் உண்டாகி அவன் பால் ஈர்க்கச் செய்தது அவளை உணர்வுகளை .
அவன் கைவளைவிற்குள் இருந்து பிரிந்து நிற்க காந்தளுக்கு தோன்றவில்லை.
அவளின் இந்த அமைதியும் சம்மதமும் மதிக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியது.
தன் தோளோடு சாய்த்துக் கொண்டு அங்கிருந்த பயணிகள் அமரும் மேடையில் அமர்ந்தவன். ரயில் வரும் வரை மற்றொரு கையை அவள் கையோடு கோர்த்தபடி அவர் தலை மீது தன் தலையில் சாய்த்து அமர்ந்திருந்தான்.
இருவருக்கும் இடையே மௌனம் மட்டும் தான் நிலவியது. சாதாரண நாட்களாக முன்பு போல் இருவரும் பேசி பழகி இருந்தால் . இந்த நேரம் இருவரும் வாய் ஓயாமல் அரட்டை அடித்துக் கொண்டு இந்த வழியே போவோர் வருவோரை எல்லாம் தங்களை திரும்பிப் பார்க்கும்படி பேசிக் கொண்டிருந்திருப்பார்கள்.
ஆனால் இன்று அவர்களுக்கு பேசுவதற்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை போல அவ்வளவு அமைதியாக இருவரும் அமர்ந்திருந்தனர்.
காந்தள் என்று முதலில் அந்த அமைதியை கலைத்தான் மதி.
அவன் அழைப்பில் அவன் தோள்களில் சாய்ந்தவாரே நிமிர்ந்து பார்த்தாள் காந்தள்.
” நான் நினைச்சது போல தான் நீயும்” என்னை
“உனக்கு என்னை எப்படி பிடிச்சது” என்று கேட்டான் .
அவனை பார்த்து மென்மையாக சிரித்து “உனக்கு என்னை எப்படி பிடிச்சது” என்று அவன் கேட்ட கேள்வியையே திருப்பி கேட்டாள் .
“நான் உன்னை எப்போ ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணனும். அப்பவே எனக்கு உன்ன பிடிச்சது” என்றான் மதி .
“எப்போ..” என யோசித்தவள் “அந்த நோட்டீஸ் போர்டு பக்கத்தில் என்கிட்ட ஃபர்ஸ்ட் டைம் பேசலையே அப்போ வா” என கேட்டாள் காந்தள் .
“இல்லை” என்று மதி தலையை ஆட்ட …
“நீயும் நானும் ஃபர்ஸ்ட் டைம் அப்போ தானே மீட் பண்ணும் அதுக்கு முன்னாடி நான் உன்னை பார்த்த மாதிரி ஞாபகமே இல்லையே” என்றாள் காந்தள் .
“ஃபர்ஸ்ட் டே ஒர்க்கு டிரெயின்ல உன் கூட தான் உனக்கு எதிரில் இருக்கிற சீட்ல நான் இருந்தேன் நீ என்ன கவனிக்கல ஆனா நான் உன்ன ட்ரெயின் ஏறினதுல இருந்து பாத்துட்டு தான் இருந்தேன்” என்று அவளை முதன் முதலில் சந்தித்ததை பற்றி மதி கூற…
“என்ன சொல்ற நீ எனக்கு எதிர்ல தான் இருந்தியா நான் உன்னை கவனிக்கவே இல்லையே உன்ன நான் பார்த்த மாதிரி ஞாபகம் கூட இல்லை” என்றாள் காந்தள் ஆச்சரியமாக .
மதி சீட்டுக்கொண்டே அவள் ஆச்சரியமாக கேட்கும்போது விழி விரித்து தன்னை பார்ப்பதை ரசித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் . இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் அவர்கள் செல்ல இருந்த ட்ரெயின் வந்துவிட அதில் ஏறி தங்கள் இருப்பிடம் வந்து அடைந்தனர் .
எப்போதும் காந்தள் இறங்குவதற்கு முன்பாகவே மதி இறங்கி விடுவது வழக்கம் ஆனால் இன்று தான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தும் இறங்காமல் காந்தளை அவள் அறைவரை கொண்டுவந்து விட்ட பிறகு தான் திரும்பி செல்வதாக பிடிவாதமாக மதி கூறி விட அதற்கு மேல் அவனை வற்புறுத்த காந்தளும் விரும்பவில்லை. இருவரும் கைகோர்த்தபடி மிகவும் நெருக்கமாக காதல் பாசைகளை கண்களால் பரிமாறிக் கொண்டனர் .
அவள் வீடு வரை கைகோர்த்து காந்தளுடன் வந்தான் மதி.
அவளை கோர்த்திருந்த கைகளை விடாமல் பிடித்திருந்த மதி “ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து உன்னோட ரூம் எவ்வளவு சீக்கிரத்துல வரணும் நான் எதிர்பாக்கல இன்னும் கொஞ்ச நேரம் உன் கூட நேரம் செலவழிக்கலாம் என்று நினைத்தேன். ஆனா முடியாம போயிடுச்சு” என்றால் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு.
அவன் சொன்னதைக் கேட்டு சிரித்த காந்தள் “கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு மேல ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து நீயும் நானும் ஒண்ணா நடந்தே வந்திருக்கிறோம் . ஆனா நீ என்னவோ சீக்கிரம் வந்துட்டதா சொல்ற எனக்கு அப்படி தெரியலையே” என்று சிரித்தாள் .
“ப்ச்… உனக்கு என் மேல அக்கறையே இல்லை என்னை விட்டு பிரியுறோம்னு வருத்தம் இருந்திருந்தால் இதெல்லாம் உனக்கு புரியும்” என்று அவள் மீது குற்றம் சுமத்தினான் .
அவன் சொன்னதை கேட்டு சிரித்தவள் “கடைசில நான் குற்றவாளி ஆகிட்டேன்” என்றாள் .
“கொஞ்ச நேரம் பேசிட்டு போலாமே” என்றால் மதி அவளை விடாமல் .
“மதி ஏற்கனவே ரொம்ப நேரம் ஆயிடுச்சு இனிமேல் நீ கெளம்பி உங்க வீட்டுக்கு போகணும்னு ஞாபகம் இருக்கா? இல்லையா? அதுவும் இல்லாம என் பிரண்டு இந்நேரம் ரூமுக்கு வந்திருப்பா. நான் லேட்டா போனா என்ன காணோம்னு போன் பண்ணிடுவா அவ” என காந்தள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது பிரியாவிடம் இருந்து அவளுக்கு போன் வந்தது.
போன் வந்ததும் திரையில் தெரிந்த ப்ரியாவின் பெயரை சுட்டிக்காட்டி “பாருங்க இப்பதானே நான் சொன்னேன் அதுக்குள்ள அவ போன் பண்ணிட்டா” என்று சிரித்தாள் .
“அவங்க உனக்கு பிரண்டு தானே அம்மா இல்லையே அம்மாவுக்கு தான் பயப்படணும் பிரண்டு கிட்ட இல்ல பயம் சொல்ல வேண்டியது தானே நீயும் , நானும் லவ் பண்றோம் கொஞ்ச நேரம் கழிச்சு தான் வருவோம் ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியது தானே” என்றான் .
மதி பேசியதை கேட்டு சிரித்தவள் “ஏன் என்னை விட்டுப் போக மனசு இல்லையா என்கூடவே இருக்கணும்னு தோணுதோ என் பிரண்டு இப்பவே திட்றீங்க விட்டா என் கூட யாரும் பேசக்கூடாதுன்னு சொல்லிடுவீங்க போல இருக்கே” என்றாள் .
“உன் கூட யாரும் பேசக்கூடாது நான் மட்டும் தான் பேசணும் நீ என் கூட மட்டும் தான் பேசணும் நம்ம ரெண்டு பேரும் மட்டும் தான் இந்த உலகத்துல இருக்கோம் வேற யாரும் வேண்டாம் நமக்கு” என்றான் .
தன் மீது இவ்வளவு பொசிஷிவாக இருக்கும் மதியை பார்த்து அவளுக்கு சந்தோஷமாக இருந்தது .
அவனையே காந்தள் பார்த்துக் கொண்டிருக்க … அவள் பார்வையின் ஆழத்தை ஊடுருவியது மதியின் பார்வையும் . மெல்ல அவள் கைப்பிடித்து காந்தள் அருகே நெருங்கி வந்தான் . மதி அருகில் நெருங்கி வரவும் காந்தளுக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது படபடப்பாக தோன்ற மதியின் இந்த நெருக்கம் அவளுக்கு உடலில் சூடேற்றி விட அவள் முகம் வியர்த்து கொட்டியது.
தனக்கு மிக அருகில் நின்றிருந்த மதிமாறனை லேசாக நிமிர்ந்து காந்தள் பார்க்க அவள் தாடையை தன் ஒற்றை விரலால் பற்றி மேலும் தன்னை பார்க்குமாறு நிமிர்த்தியவன் . அவள் கண்கள் இரண்டையும் ஆழமாக பார்த்ததும் அவள் கண்களை பார்த்துக் கொண்டே குனிந்து அவள் இதழில் மெல்ல தன் இதழை ஒத்தி எடுத்தான் .
அவன் தந்த மென்மையான இந்த முத்தத்தை கண்கள் மூடி காந்தள் தனக்குள் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டே அவன் தந்த முத்தத்தை ரசித்தாள் . அவள் கண்கள் மூடி நின்று இருக்க அவள் இதழை விட்டு பிரிந்து நின்ற மதிமாறன் காந்தளின் நெற்றியில் முத்தம் வைத்து அவளை விட்டு பிரிந்து நின்றவன் “சரி நீ போ உன் பிரண்டு திரும்ப போன் பண்ண போறாங்க” என்றான் .
காந்தளுக்கு மதிமாறனிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை அவன் முத்தம் கொடுத்ததும் அவள் முகம் முழுவதும் சிவந்திருக்க அவனை நேருக்கு நேராக பார்க்க அவள் கூச்சப்பட்டு கொண்டே சரி என்று வேகமாக தலையாட்டியவள் திரும்பி தன் ரூமிற்கு செல்ல போக …
அவள் கை பிடித்து மதிமாறன் இழுக்க அவன் இழுத்த வேகத்தில் மதியின் மார்பில் மோதி நின்ற மங்கை மயக்கும் விழிகளில் அவனைப் பார்க்க… “காலையில சீக்கிரமா ஆபீஸ் கிளம்பி வந்துடு. என்ன ரொம்ப நேரம் காக்க வைக்காத உன்ன பாக்காம என்னால இருக்க முடியாது” என்று தன் உணர்வுகளை மறைக்காமல் அவளிடம் வெளிப்படுத்தினான்.
வெட்கம் கலந்த புன்னகையை அவனுக்கு பதிலாக தந்து விட்டு அவனை விட்டு வேகமாக விலகியவள் தன் தங்கியிருந்த அப்பார்ட்மென்ட்க்குள் ஓடிவிட்டாள்
அவள் உள்ளே செல்லும் வரை நின்று பார்த்துக் கொண்டிருந்தவன் அங்கிருந்து தன் வீட்டிற்கு கிளம்பினான் .
இரவு நடந்ததை எல்லாம் நினைத்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தவளை குளித்துவிட்டு வெளியே வந்த ஃப்ரியா பார்த்தவள் “என்னடி நேற்று நடந்ததெல்லாம் நினைச்சு பீல் பண்ணிக்கிட்டு இருக்கியா” என்று கேட்டாள் .
ஆமாம் என்று காந்தள் சிரிக்க …
“பார்த்து டி உன்கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ணின முதல் நாளே கிஸ் பண்ணி இருக்கான். சீக்கிரத்திலேயே அடுத்த ஸ்டேஜ்க்கு ஒன்னு எடுத்துட்டு போயிட போறாங்க. கொஞ்ச நாளைக்கு லவ் பண்ணுங்க அதுக்கப்புறம் மத்ததெல்லாம் பார்த்துக்கோங்க என்று பிரியா அவளுக்கு பெரிய மனசு போல அட்வைஸ் செய்ய”
“உன்னை யாருடி நான் வரேனா இல்லையான்னு ஜன்னல் வழியா எட்டி பார்க்க சொன்னது நானும் மதியும் கிஸ் பண்றத வேற பார்த்து தொலைச்சிட்டா பார்க்கவே எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு” என்றால் காந்தல் பிரியாவை பார்க்காமல் .
“இது என்னடி உன்ன காணமே லேட் ஆயிடுச்சுன்னு அக்கறையுடன் உனக்கு போன் பண்ணினேன். ஆனால் வெளியே உன்னோட போன் சத்தம் கேட்டு தானே நான் ஜன்னல் வழியா எட்டி பார்த்தேன் அப்ப நீ அந்த மதிப்பு கூட நெளிஞ்சுகிட்டே நின்னு பேசிகிட்டு இருக்கிறது பார்த்ததும் வித்தியாசமா தோணுச்சு அதான் இரண்டு பேரும் என்ன பண்றீங்கன்னு பார்த்துட்டு இருந்தேன். அவன் என்னடான்னா சட்டுனு உனக்கு முத்தம் கொடுப்பார் என்று நான் என்ன கனவா கண்டேன் வேணும்னே அவன் எப்படா உனக்கு முத்தம் கொடுப்பான் நான் பாக்கணும்னு எதிர்பாத்துட்டு இந்த மாதிரி இல்ல என்ன சொல்ற” என்று பிரியா அவளை கடிந்து கொண்டாள்
“சரி சரி அதையே பேசிக்கிட்டு இருக்காத நகரு டி… எனக்கு ஆபீசுக்கு டைம் ஆயிடுச்சு” என்று பரபரப்பாக எழுந்து காந்தள் குளிக்க கிளம்பினாள்.
காந்தள் குளித்து வருவதற்குள் பிரியா தன் ஆபிஸிற்கு ரெடியாகிவிட . காந்தள் வந்ததும் அவளிடம் சொல்லிவிட்டு ஆபிஸிற்கு கிளம்பினாள் .
மதிமாறனை பார்ப்பதற்காக அவசர அவசரமாக ஆபீஸிற்கு கிளம்பினாள் காந்தள் . இருவரும் டிரெயினில் ஒன்றாக சந்தித்து ஒன்றாகவே சில்வர் லைன் ஸ்டுடியோவிற்கு வந்து சேர்ந்தனர்
ஆபீஸ் வரும் வரை அவளோடு ஒன்றாக வந்தவள் அங்கே வந்ததும் அவனுக்கும் அவளுக்கும் சம்பந்தமில்லாதது போல இருவரும் தனித்தனியே அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர் .
இளன் கொடுத்த பணத்தை அக்கவுண்டில் இருந்து எடுத்து கையில் வைத்திருந்தவள் அதை அவளிடம் கொடுப்பதற்காக இளன் இருந்த அவனுடைய தளத்திற்கு சென்றாள் .
அவனுடைய ஆபீஸ் அசிஸ்டன்ட் உடன் தான் வந்திருக்கும் செய்தியை இளனிடம் தெரிவிக்க சொல்லி பதிலுக்காக காத்திருந்தாள் . அந்தப் பெண் உள்ளே சென்று இளனிடம் காந்தளை பற்றி விபரம் சொல்ல .. நேற்று பார்ட்டியில் காந்தள் நடந்து கொண்ட விதத்தை நினைத்து ஏற்கனவே கோபத்தில் இருந்த இளன் அவள் தன்னை பார்க்க இங்கேயே வந்திருக்கிறாள் என்று தெரிந்ததும் அவன் கோபம் தனித்தவனாக அவளை பார்க்கும் ஆர்வத்தில் உள்ளே வரச்சொல்லி தனது பி ஏ வை அனுப்பி விட்டான்.
காந்தளிடம் வந்து இளனின் பிஏ அவளை உள்ளே அனுப்பி வைக்க .. கையில் இருந்த பண கவரை இறுக்கமாக பற்றி கொண்ட காந்தல் கண்கள் மூடி நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டவள் அவன் அறைக் கதவை திறந்து கொண்டு உன்னை சென்றாள் .
காந்தல் இளனின் கதவை தட்டி விட்டு உள்ளே செல்லவும் அவள் உள்ளே சென்ற அடுத்த நிமிடம் கதவு சாத்தப்பட்டது.
EPISODE-15
இளன் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க அவன் அலுவலக அறை முன்பு காந்தள் காத்திருந்தாள். உள்ளே சென்ற அவன் பியே வந்து காந்தளை இளன் அறைக்குள் போக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றால்.
இருக்கையில் இருந்து எழுந்த காந்தள் நேராக கதவை திறந்து கொண்டு இளன் அறைக்குள் சென்றாள் . உள்ளே சென்றதும் இளன் இருக்கையை பார்க்க அவன் அங்கு இல்லை. புருவங்கள் முடிச்சிட அறையை முழுவதும் தன் பார்வையால் சல்லடை போட்டாள் இளனை தேடி .
அப்போது பின்னால் இருந்து அவன் அறைக்கதவு வேகமாக சாத்தும் சத்தம் கேட்டு வேகமாக திரும்பி பார்த்த காந்தள் அதிர்ச்சி அடைந்தாள் . கதவை சாற்றி உள் பக்கம் தாளிட்டு அவள் அருகே நெருங்கி வந்தான் ஆஜானுபாகுவாக இளன் .
அவனை மிக அருகில் பார்த்ததும் காந்தளுக்கு வயிற்றிற்குள் பயபந்து உருண்டது . இரண்டு அடி தன்னிச்சையாக பின்னால் நகர்ந்தவள் தன்னை நோக்கி இருகிய முகத்தோடு நெருங்கி வந்த இளனை பார்த்து எச்சில் விழுங்கினாள் .
“என்ன மிஸ் காந்தள் . என்னை பாக்கணும்னு சொன்னிங்கலாமே ! என்ன விஷயம்” என்று அவள் அருகில் வந்து காந்தளை இடித்துவிடுவது போல நின்றான் .
” அது… அது வந்து ” என்று காந்தள் பேச வார்த்தடைகள் கிடைக்காமல் தடுமாறியபடி அவனை பார்த்தவள் ஒயின் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ” நீங்க எனக்கு கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துட்டு போலாம்னு வந்தேன் ” என்றாள் .
அவளை முறைத்துப் பார்த்தவன் ” இந்த பணத்தை என்கிட்டே கொடுக்கணும்னு எந்த அவசியமும் இல்லை . அதுக்கான காரணத்தையும் நான் ஏற்கனவே சொல்லிட்டேன் . அப்படி இருக்க அப்போ எதுக்காக திரும்பவும் இந்த பணத்தை என்கிட்டே எடுத்துட்டு வரீங்க மிஸ் காந்தள் ” என்றவன் அவளை தாண்டி அங்கே போடப்பட்டு இருந்த சோபாவில் போய் அமர்ந்தான் .
தன்னை வார்த்தைக்கு வார்த்தை காந்தள் என்று பெயர் சொல்லி இன்று இளன் அழைப்பது காந்தளுக்கு வித்யாசமாக தோன்றியது. இருந்தும் தன்னை எப்போதும் போல BOO என்று அழைக்காமல் இப்படி அழைப்பதே மேல் என்று நினைத்தவள் அவனை பார்த்தது ” நானும் ஏற்கனவே என்னுடைய முத்தம் விற்பனைக்கு இல்லை” என்றாள்.
” ஓஹோ ! அதனால் தான் நேத்து லவ் ப்ரொபோஸ் பண்ணின அந்த மதிமாறன் உங்களை முத்தம் கொடுக்கும்போது அமைதியா இருந்திட்டிங்களா ? ” என்றான் அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து .
நேற்று தன் அப்பார்ட்மென்டின் முன்பு தானும் மதியும் முத்தம் கொண்டது இவனுக்கு எப்படி தெரியும் என்பது போல ஆச்சர்யமாக காந்தள் இளனை பார்த்தாள் .
அவள் முகத்தில் இருந்த அதிர்ச்சியை கண்டுகொள்ளாதவன் ” எப்போதுமே இலவசத்திற்கு தான் மக்களின் மனம் அலைபாயும் . அது போல தான் அவன் உனக்கு கொடுத்த முத்தத்தின் மதிப்பும் ” என்றான்.
அவன் சொன்னதை கேட்டு விழித்த காந்தள் “இப்போ இவன் என்ன சொல்ல வரான் . இவன் கொடுத்த பணத்துக்கு முத்தமும் கொடுத்தான் . அப்போ அது விலை உயர்ந்தது . ஆனால் தானும் மதியும் முத்தம் கொடுத்துக்கொண்டது தரமற்றது என்று சொல்கிறானா ? ” என்று அவனை பார்த்தாள் .
அவள் பார்வையில் இருந்த அர்த்தத்தை புரிந்து கொண்டவன் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் “எனக்கு கொடுத்ததை திரும்பி வாங்கி பழக்கம் கிடையாது. எனக்கு இந்த பணம் தேவை இல்லை ” என்று அவளை பார்த்தான் .
“நானும் என் முத்தத்தை இப்படி பணத்தை வைத்து ஆட்களை விலைக்கு வாங்குபவருக்கு. மனிதர்களை பற்றிய தப்பான புரிதல் கொண்டவருக்கு விற்கவில்லை” என்றவள் தன் கையில் இருந்த கவரை அவன் முன்னே இருந்த டேபிளில் வைத்துவிட அங்கிருந்து கிளம்பப்போனாள் .
வேகமாக சோபாவில் இருந்து எழுந்து வந்த இளன் கோபமே உருவாக அவள் முன்பு வந்து நின்றவன் ” நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க காந்தள் . என்னை இப்படி புறக்கணிச்சிட்டு அந்த மதிகிட்டே போற அளவுக்கு அவன் என்ன செய்தான் உனக்கு ” என்றான் கோபமாக .
” உங்களோடு அவரை சேர்த்து பேசாதீங்க சார் . அவன் பெண்களை மதிக்க தெரிஞ்சவன் . என்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து என்னை புரிஞ்சு நடந்துக்குறார் . இப்படி அடுத்தவங்க மாதிரி பணத்துக்கு என்னை விலை பேசுற ஆள் அவர் இல்லை” என்றாள் .
காந்தள் மதிமாறனை பற்றி உயர்வாக பேசியது கேட்டு கொதித்து எழுந்தது இளனின் மனம் . அவள் அருகில் நெருங்கி வந்து காந்தள் கைபிடித்து தன அருகே இழுத்தவன் ” நான் உன்னை விலை பேசினேன்னு நீ சொல்றியா ?” என்றான் கோபம் காக்கும் பார்வையோடு
” இல்லையா ? ” என்று எதிர் கேள்வி கேட்டாள் காந்தள் .
அவள் கையை விட்டவன் தன் கோபத்தை கட்டுப்படுத்த தலையை கோதியபடி இங்கும் அங்கும் அந்த அறைக்குள்ளேயே நடந்தான் . அதை கண்டும் காணாமல் சிறிது நேரம் அங்கேயே நின்று இருந்தவள் ” நான் கிளம்புறேன் . இனி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. உங்கா ஆஃபிஸில் வேலை செய்யும் ஒரு ஸ்டாப் மட்டும் தான் நான் . நீங்க எனக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளி அவ்வளவு தான் ” என்றவள் கதவை நோக்கி செல்ல..
அவள் பேசியதை எல்லாம் தன் மனதிற்குள் எதிரொலித்துக்கொண்டு இருக்க… தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் இளன் வேகமாக காந்தலிடம் வந்தவன் அவளை இழுத்து கதவில் அழுத்தி நிற்க வைத்தவன் எப்போதும் அவளை பார்த்தம் முத்தம் கொடுக்க தூண்டும் லிப்ஸ்டிக் அணியாமலேயே சிவந்து இருக்கும் அவள் உதடும் , அதன் கீழ் இருக்கும் மச்சமும் அவனை இப்போதும் அவளை முத்தமிட தூண்டியது
ஆனால் நேற்று தான் முத்தம் கொடுத்த இந்த உதட்டில் வேறு ஒருவன் முத்தம் கொடுத்துவிட்டான் என்ற ஆத்திரம் அவனை கோபத்தின் உச்சிக்கே அழைத்து சென்றது. தன் கைகளை அவள் கழுத்தில் வைத்து அழுத்தியவன் . ” அப்போ என்னை விட அவன் பெருசா தெரியுறான் உன் கண்ணனுக்கு அப்படி தானே” என்றான் அவள் கழுத்தில் அழுத்தம் கூட்டிகொண்டே …
அதில் வலி ஏற்பட்ட போதிலும் ” ஆ…அ.. ஆமாம் ” என்று ஒரே வார்த்தையில் இளனுக்கு பதிலளித்தாள் .
அவள் பதிலில் மேலும் ஆத்திரம் கொண்டவன் குனிந்து அவள் உதட்டருகில் தன் உதட்டை கொண்டு செல்ல… எங்கே இளன் தன்னை முத்தமிட்டுவிடுவானோ என்ற பயத்தில் காந்தள் தன் உதட்டை வாய்க்குள் மடித்துக்கொண்டு அவனை பார்த்தாள் .
இளனின் அனல் காக்கும் பார்வையும், சூடான மூச்சுக்காற்றும் அவளுக்கு மிக அருகில் வந்து காந்தளின் உடலில் ஊசியாய் பாய்ந்த்தது .
அவள் கன்னங்களை பிடித்து இளன் அழுத்தம் கொடுக்க… மூடி இருந்த அவள் இதழ் தானாக திறந்து கொள்ள…” என்னால இப்பவே உன்னை முழுசா எடுத்துக்க முடியும் . ஆனா உன் மனசுல இப்போ அந்த மதிமாறன் இருக்கான் . அவன் இருக்குற இந்த இதயத்தை நான் வெறுக்குறேன் . அவன் கொடுத்த இந்த உதட்டை எனக்கு பிடிச்ச இந்த உதட்டை நான் வெறுக்கிறேன் ” என்றவன் அவள் கண்களில் இருந்த தன் கைவிரல்களை அவள் இதழ் நோக்கி கொண்டு வந்தவன் . காந்தள் இதழை தன் விரல்களுக்கு இடையில் வைத்து நசுக்கினான் .
கழுத்தின் இருந்த அவன் கையை விடுவித்து கதவில் ஊன்றி நின்றவன் அவள் இதழில் இருந்த தன் விரல்களை மட்டும் விடாமல் அழுத்தம் கூட்ட… காந்தள் வலியில் முகம் சுருங்கினாள் . அதை கண்டும் இளன் மனம் இளகவில்லை . அவள் அவனிடம் இருந்து பிரிய முயற்சிக்க… தன் உடலை வைத்து அவள் உடலை அழுத்தி நிற்க வைத்தவன் ரோஸ் நிறத்தில் இருந்த காந்தள் உதட்டை சிவப்பேற்றிவிட்ட பிறகுதான் தன் விரல்களை அவள் உதட்டில் இருந்து எடுத்தான் .
அவளை விட்டு பின்னாள் நகர்ந்து நின்று சிவந்து கன்னிப்போய் இருந்த அவள் உதட்டை பார்த்து திருப்தி அடைந்தவன் ” முதல்ல இங்கே இருந்து போ… இனிமேல் நான் உன்னை பார்க்கவே கூடாது ” என்று அந்த அறையே அதிருமளவு கத்தினான் .
கண்களில் கண்ணீரும் உதட்டில் அவன் தந்த வலியோடும் நின்று இருந்தவள் அவனை பார்த்து ” நானும் இனிமேல் உங்களை சந்திக்க கூடாதுன்னு நினைக்குறேன் ” என்றவள் கதவை திறந்துகொண்டு வீங்கி இருந்த தன் உதட்டை யாரேனும் பார்த்துவிடுவார்களோ என்று மறைத்தபடி அங்கிருந்து வெளியேறினாள் .
அதன் பின் வந்த நாட்களில் தன் உதட்டில் இருந்து வீக்கம் வடிந்து சரியாகும் வரை மதிமாறனை அவள் சந்திப்பதையோ , அவனோடு ரயிலில் ஒன்றாக செல்வதை தவிர்த்தாள் . தன் உதடு இப்படி ஆனதுக்கு என்ன காரணம் என்று மதி கேட்டாள் அவனிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று காந்தளுக்கு தெரியவில்லை .
ஒரு அளவு நார்மல் ஆனா பின்பு வழக்கம் போல மதியுடன் தினமும் ரயிலில் ஆபீஸ் வருவதும் , அவள் ரூம் வரை வந்து காந்தளை விட்டு செல்வதுமாக இருவரின் நாட்கள் நகர்ந்தது .
இந்த இடைப்பட்ட காலத்தில் மதி , காந்தள் இருவரும் நன்கு நெருங்கி பழக ஆரம்பித்து இருந்தனர் . முன்பை விட மதி காந்தலிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு அவளோடு நெருங்கி பழக ஆரம்பித்து இருந்தான் . அவனின் இந்த நெருக்கம் ஒருவித தயக்கமும், கூச்சமும் காந்தளுக்கு அளித்து இருந்தாலும் அவள் மனம் அதை எதிர்பார்க்க செய்திருந்தது .
கிட்டத்தட்ட இருவரும் தங்கள் காதலை பரிமாறிக்கொண்டு ஒரு வருடம் ஆகப்போகிறது . அன்று இளனை அவன் ஆபீஸ் அறையில் சென்று சந்தித்து வந்ததற்கு பிறகு ஆபீஸ் விஷயமாக நடக்கும் மீட்டிங்கில் ஓரிரு முறை இந்த் ஒரு வருடத்தில் அவனை காந்தள் பார்த்திருப்பாள் . ஆனால் அவன் இவளை ஒரு முறை கூட ஏறெடுத்தட்டும் பார்க்கவில்லை .அதுவே காந்தளுக்கு சற்று நிம்மதியைக் கொடுத்தது .
ராணியுடன் இணைந்து மும்முரமாக , பரபரப்பாக வேளையில் ஈடு பட்டுக்கொண்டு இருந்த காந்தளின் மொபைல் வைப்ரேட் ஆனது . பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து பார்த்தாள் மதியிடம் இருந்து தான் மெசேஜ் வந்து இருந்தது . அவன் பெயரை பார்த்ததும் காந்தள் முகம் புன்னகையை தத்தெடுத்துக்கொள்ள .. அதை கவனித்த ராணி “யாரு டி .. உன் மனதை கவர்ந்த அந்த மதியா மெசேஜ் பண்ணி இருக்கான்” என்றார் .
காத்தலும் சிரித்துக்கொண்டே ஆமா அக்கா என்றால் சிரித்துக்கொண்டே .
” என்னவாம் அவனுக்கு வேலை செய்யுற நேரத்தில் மொபைலை நோண்டிகிட்டு . உன்னையும் வேலை செய்ய விடாமல் என்ன செய்யுறான் ” என்று அவள் மொபைலை ஓரக்கண்ணால் பார்க்க.
” அக்கா அடுத்தவங்க மொபைலை இப்படி கள்ளத்தனமா எட்டி பாக்குறீங்களே இது உங்களுக்கே நல்லா இருக்கா ” என்று தன் மொபைலை மறைத்துக் கொண்டாள் .
” போடி பெரிய இவ நாங்க எல்லாம் பார்க்காததையா நீங்க செஞ்சுற போறீங்க ” என்று ராணி அங்கிருந்து எழுந்து போக..
அவள் சென்றதும் தன் மொபைலை எடுத்து பார்த்தாள் அதில் நாளையோடு தாங்கள் இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தி ஓராண்டு நிறைவடைகிறது . இந்த ஓர் ஆண்டும் காந்தளிடம் நெருங்கி வராமல் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டு அவளை பேச்சிற்க்கு கட்டுப்பட்டு முதல் நாள் அவளிடம் காதல் சொன்னபோது அவளுக்கு முத்தம் கொடுத்தது. அதனால் நாளை இருவரும் ஒன்றாக இருக்க போவதையும் , இருவரும் சேர்ந்து வெளியில் பார்க், பீச், சினிமா என்று நாளை முழுவதும் தன்னோடு நேரம் செலவிட வேண்டும் என்றும் நாளை அவளாகவே தனக்கு முத்தம் கொடுக்க சம்மதம் சொன்னதையும் சுட்டி காட்டி “நீ வாக்கு கொடுத்திருப்பதை மறந்துவிடாதே” என்று மெசேஜ் அனுப்பி இருந்தான் .
அதை பார்த்ததும் வெட்கப்புன்னகை சிந்த நிமிர்ந்து அவள் விழிகள் மதிமாறனை தேட… அவளுக்கு நேராக தூரமாக நின்று காந்தலின் முகத்தில் எழுந்த உணர்வுகளை ரசித்தபடி நின்று இருந்தவன் காந்தள். அவனை பார்த்தம் தங்களை யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றிலும் கவனித்துவிட்டு அவளுக்கு பறக்கும் முத்தம் ஒன்றை காற்றில் பறக்க விட்டவன் . நாளை தயாரா என்றான் செய்கையில்.
காந்தளும் வெட்கபட்டுக்கொண்டே சரி என்று தலையாட்டினாள்.
அவள் சம்மதம் சொன்னதும் குதூகலம் ஆனவன் மீண்டும் ஒரு பறக்கும் முத்தத்தை அவளுக்கு அனுப்பிவிட்டு அங்கிருந்து சென்றான் நாளையை எதிர்பார்த்து . காந்தளும் அதே மனநிலையில் தான் இருந்தாள்
EPISODE-16
வழக்கம்போல ஆபீசுக்கு கிளம்பி செல்வது போல காந்தல் தன் அப்பார்ட்மெண்டில் இருந்து மதிமாறனை சந்திக்க கிளம்பி இருந்தாள்.
வழக்கம்போல் அல்லாமல் தன்னை இன்று அழகாக அலங்கரித்து இருந்தாள் காந்தள்.
மதிமாறன் எப்போதும் ஏறும் ரயில் நிறுத்தம் வரவும் மிகவும் ஆவலோடு ரயிலுக்குள் தாங்கள் எப்போதும் பிரயாணம் செய்யும் கம்பார்ட்மெண்டில் ஏறியவனின் விழிகள் அந்த கம்பார்ட்மெண்டில் காந்தளைத் தான் தேடியது .
அவன் நின்றிருந்த இடத்திலிருந்து சில அடி தூரம் தள்ளி ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த காந்தல், உள்ளே வந்த மாறனை பார்த்து கையை அசைத்து தான் இருக்கும் இடத்தை அவனுக்கு உணர்த்தினாள்.
அவளைப் பார்த்ததும் மதிமாறனின் முகம் பிரகாசமானது. கையில் ஒரு சிவப்பு ரோஜா பூங்கொத்தை பிடித்தவாறு மலர்ந்த முகத்தோடு காந்தலை நோக்கி வந்தவன் அவளிடம் அந்த பூங்கொத்தை கொடுத்து “ஹேப்பி ஃபர்ஸ்ட் ஆனிவர்சரி” என்று சொல்லி சந்தோஷப்பட்டான்.
காந்தல் இதை அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது சந்தோஷமாக அவன் கொடுத்த பூங்கொத்தை வாங்கிக் கொண்டு சிரிக்க…
அவர்கள் கம்பார்ட்மெண்டில் பிரயாணம் செய்தவர்கள் மதிமாறன் காந்தளிடம் பூங்கொத்தை கொடுத்து அவளுக்கு வாழ்த்து சொன்ன விதத்தை பார்த்து பொறாமைப் பட்டனர்.
காந்தள் மட்டும் அமரும் அளவிற்கு தான் அங்கு இருக்கையில் இடம் இருந்தது. அதனால் அவள் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து மதியோடு சேர்ந்து நின்று கொள்ள..
“ஏய் காந்ள் என்ன பண்ற! அங்க இடம் இருக்கு பாரு அங்க உக்காரு இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம இறங்கிடுவோம் இல்ல” என்றான் அவளை அமரச் சொல்லி.
“இல்ல பரவாயில்ல நானும் உன் கூட நிற்கிறேன். இங்கே வேற சீட் எதுவும் இல்லையே” என்றாள்.
இரண்டு மூன்று முறை அவளை காலியாக இருந்த இருக்கையில் அமரச் சொல்லிப் பார்க்க காந்தல் முடியாது என்று மறுப்பு தெரிவிக்கவும் “சரி நான் அங்கே உட்கார்ந்துக்கிறேன் “ என்று சொல்லி காலியாக இருந்த சீட்டில் மதிமாறன் அமர்ந்தவன் அடுத்த நொடி காந்தளின் கையை பிடித்து இழுத்து அவளை தன் மடியில் அமர வைத்துக் கொண்டான்.
இதை சற்றும் எதிர்பார்த்திடாத காந்தள் வெட்கத்தில் முகம் சிவந்து விட கூச்சத்தோடு அவன் மடியில் இருந்து எழுந்திருக்க முயற்சிக்க… அவள் இடையில் கை கொடுத்து இரண்டு கைகளையும் கோர்த்து பிடித்துக் கொண்டவன் அவளை மடியில் மீண்டும் அமர்த்தி விட்டு பேசாம “ஏன் மேடம் என் மடியில் எல்லாம் உட்கார மாட்டீங்களா?” என்றான்.
“எல்லாரும் நம்மளையே பாக்கறாங்க மதி” என்றாள் வெட்கப்பட்டு கொண்டே.
“அவங்க பார்த்தா என்ன, பாக்காட்டி எனக்கென்ன அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. நீ அமைதியா இரு இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம இறங்க வேண்டிய ஸ்டாப் வந்துடும் “என்றவன் அவள் இடையை மேலும் இருக்கி தன்னோடு அமர வைத்தான்
அத்தனை பேர் முன்னிலையில் அவன் மடியில் அமர்ந்த கூச்சத்தில் காந்தள் நெளிந்து கொண்டே இருக்க…
“இதுக்கே இப்படி நெளிஞ்சா எப்படி..” என்றவன் காந்தள் காதில் இன்னைக்கு எனக்கு நீ முத்தம் கொடுக்கிறேன் சொல்லி இருக்க. ஞாபகம் இருக்கா நீ முத்தம் கொடுக்காம நான் உன்னை இன்னிக்கு விடப்போறதில்ல” என்றான்..
“ஐயோ அது என்ன இது எல்லாரும் இருக்காங்க” என்று செல்லமாக அவன் தொடையில் கிள்ளினாள்.
“ஏய் வலிக்குது..” என்றவன் அவள் காதருகில் வந்து “அதுவும் இல்லாம இந்த ஒரு வருஷத்துல இதுதான் உன்னை என் மடியில் உட்கார வச்சுக்கிறதுக்கு கிடைத்திருக்கிற வாய்ப்பு. இதை நான் மிஸ் பண்ணுவேனா” என்று சொல்லி அவன் சிரிக்க..
“நல்லாவே தெரியுது சார் இன்னைக்கு ஒரு மார்க்கமாக இருக்கீங்க. நானும் கவனிச்சுட்டு தான் இருக்கேன்” என்றாள் சிரித்துக் கொண்டே.
“… ஆமா இல்லையா ஒரு வருஷம் இந்த நாளுக்காக நான் தவம் இருந்து இருக்கேன்” என்றான் அவள் முதுகில் தன் மீசை உரசியபடி.
தனக்கு பின்னால் அவன் மூச்சுக்காற்று முதுகில் உஸ்னமாக வந்து உரசிக் கொண்டிருக்க… அதில் கூச்சத்தில் நெளிந்து கொண்டே அவன் பேசியதை கேட்டு காந்தளும் சிரித்தாள்.
இருவரும் தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு இருக்க… அவர்கள் இறங்கும் இடமும் வந்தது ஒன்றாக கைகோர்த்து படி ட்ரெயினில் இருந்து வெளியே வந்த இருவரும் தங்கள் ஏற்கனவே போட்டு வைத்திருந்த பிளான் படி.. அந்த சிட்டியை ஒன்றாக கைகோர்த்து வலம் வர ஆரம்பித்திருந்தனர்.
முதலில் அந்த சிட்டியிலேயே மிகவும் பிரபலமான ஒரு மாலுக்கு காந்தளை அழைத்துச் சென்றான் மதிமாறன்.
அந்த பெரிய ஷாப்பிங் மாலுக்கு செல்லும் வரை காந்தளிடம் எங்கே செல்கிறோம் என்று சொல்லவே இல்லை இருவரும் அந்த மாலின் முன்பு வந்து நிற்க காந்தள் அதிர்ந்தாள்.
இங்கே தான் முதல் முறையாக அவள் இளனை பார்த்தாள். அவர்கள் இருவரின் சந்திப்பும் முதல்முறையாக இங்கே தான் நிகழ்ந்தது. அவளுக்கு முதன்முறையாக முத்தமிட்டு அதன் உணர்வுகளை அவளுக்கு வெளிப்படுத்தியவன் அவனே.
இளனின் நினைவு வந்ததும் அவன் தன்னிடம் தன் விருப்பம் இல்லாமல் நடந்து கொண்டதும் நினைவு வர சட்டென காந்தியின் முகம் மாறியது.
அதை கவனித்த மதிமாறன் “என்ன ஆச்சு காந்தள் ஏன் உன் முகம் ஒரு மாதிரியா இருக்கு” என்று கேட்டான்.
“ம்ஹும்… ஒன்றுமில்லை” என்று தலையாட்டியவள். “எதுக்கு என்னை இங்க அழைச்சிட்டு வந்த மதி” எனக் கேட்டாள்.
“ வா சொல்றேன்” என்று அவள் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றவன் அந்த மாலின் மிகவும் பரிச்சயமான பிரபலமான ஒரு நகைக்கடை முன்பு அவளை அழைத்துச் சென்றவன் காந்தளுக்கு அழகான ஒரு மோதிரத்தை வாங்கி அவள் விரலில் மாட்டிவிட்டு அவளுக்கு அழகு பார்த்தான்.
“என்ன மதி இது வழக்கமா எல்லாரும் சர்ப்ரைஸா மோதிரம் வாங்கி லவ்வ ப்ரொபோஸ் பண்ணி அழகு பார்ப்பாங்க, ஆனா நீங்க எதுவுமே இல்லாம டைரக்ட்டா மோதிரம் வாங்கி கொடுத்துட்டீங்க” என சிரித்தாள்.
“ உன்கிட்ட என் காதலை சொன்ன போதே.. இதை நான் செஞ்சிருக்கணும் அப்போ இருந்த படபடப்புல நான் இதை மறந்துட்டேன் திரும்ப உனக்கு மோதிரம் கொடுக்கணும்னு நினைச்சப்போ நம்மளோட ஃபர்ஸ்ட் ஆனிவர்சரி அன்னைக்கு உனக்கு மோதிரம் வாங்கி கொடுக்கணும்னு நினைச்சேன் அதனாலதான்” என்று சொல்லி சிரித்தவன் “பிடிச்சிருக்கா” என கேட்டான்.
“ரொம்ப பிடிச்சிருக்கு” என்று தன் கையில் அவன் வாங்கி மாட்டி விட்ட மோதிரத்தை பார்த்து சிரித்தவள். மதிமாறனுடன் அங்கிருந்து கிளம்பினாள் .
இருவரும் பார்க் பீச் ரெஸ்டாரன்ட் தியேட்டர் என சுற்றிவிட்டு மாலை போல ரயில் ஏறி தாங்கள் இருப்பிடத்திற்கு செல்ல கிளம்பினர்.
இருவருக்கும் இடையில் நீண்ட அமைதி அவள் கைகளை கோர்த்து படி அவள் அருகில் அமர்ந்திருந்த மதிமாறன் “ நம்ம பேசிக்கிட்ட மாதிரியே காலையிலிருந்து எல்லாமே நடந்துடுச்சு ஆனா ஒரு விஷயத்தைத் தவிர” என்றான்.
அவன் எதற்கு அடி போடுகிறான் என்று புரிந்து கொண்ட காந்தள் “எனக்கு ஞாபகம் இருக்கு..” என்று வெட்கத்தோடு தலை குனிந்து படி அவன் அருகில் காந்தள் அமர்ந்திருக்க…
“நானும் இப்போ தருவ அப்போ தருவேன்னு காலையிலிருந்து ஒவ்வொரு முறையும் நீ என்ன பார்க்கும்போதெல்லாம் எதிர்பார்த்து இருக்கேன்” என்று சிரித்தவன். “நான் இறங்க வேண்டிய ஸ்டாப் வரதுக்குள்ள இத்தனை நாள் நான் காத்திருந்த விஷயம் எனக்கு கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்” என்றான்.
காந்தள் வெட்கப்பட்டுக் கொண்டே “இங்கேயா இங்கே எப்படி… எல்லாரும் இருக்காங்க மதி” என்றாள்.
“அப்போ என்னோட ரூமுக்கு போகலாமா! அங்க போனா யாரும் இருக்க மாட்டாங்க. நீ அங்க வச்சு எனக்கு வேண்டியதை கொடுக்கலாமே”என்று அவள் விரல்களோடு கோர்த்திருந்த தன் விரல்களில் அழுத்தம் கூட்டினான்.
அதில் அவள் உடல் முழுவதும் ஒருவித பரவசம் பாய்வதை உணர்ந்த காந்தள் அமைதியாக அமர்ந்திருக்க.
“என்ன காந்தள் என்னோட ரூமுக்கு வரமாட்டியா? அங்க யாரும் இல்ல எல்லாருமே அவங்கவங்க வேலை விஷயமா வெளியே போயிருக்காங்க. இன்னைக்கு யாரும் வர மாட்டாங்க.”
“ஒரு முத்தம் தானே கேட்கிறேன். உன்னை நான் ஒன்னும் கடிச்சு சாப்பிட மாட்டேன். உன்னோட அனுமதி இல்லாம நான் எதையும் உன்கிட்ட இருந்து எடுத்துக்க மாட்டேன். அது உனக்கு நல்லாவே தெரியும் அதனால தானே இந்த ஒரு வருஷமும் நான் இந்த ஒரு முத்தத்துக்காக காத்திருக்கிறேன்” என்றான் மதிமாறன் உண்மையாக.
அவன் தன்னிடம் கண்ணியமாக நடந்து கொள்வது காந்தளுக்கு என்றுமே தெரிந்த ஒரு விஷயம் தான். அவன் இவ்வளவு நாட்கள் அமைதியாக காத்திருந்ததற்கு தான் இதை கூட செய்யவில்லை என்றால் நன்றாக இருக்காது என்று அவளுக்கு தோன்றியது.
சற்று தயக்கத்திற்கு பிறகு அவனோடு அவன் அறைக்குச் செல்ல சம்மதிக்கும் விதமாக தலையை மெதுவாக ஆட்டினாள். தன் அறைக்கு காந்தள் வர சம்மதித்ததும் மதிமாறன் அவள் கை பிடித்து இழுத்து தன் கை வளைவிற்குள் வைத்து கட்டிக் கொண்டவன்.
இருவரும் கிளம்பி ரயில் நிலையம் வந்தவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய ரயிலில் ஏறினர் . பீச்சில் இருந்து இப்பொது வரை காந்தள் கையை மதி விடவே இல்லை அவளை தன் அணைப்பிற்குள்ளேயே வைத்து இருந்தான். தாங்கள் இறங்க வேண்டிய ஸ்டாப்பிற்காக மிகவும் ஆர்வமாக காத்திருந்தான் .
EPISODE -17
காந்தளை தன் ரூமிற்கு அழைத்து வந்த மதிமாறன் பாக்கெட்டில் இருந்த ரூம் சாவியை எடுத்து கதவை திறந்தான்.
காந்தளுக்கு சற்று பதட்டமாக இருந்தது அதை கண்ட மதி ” உள்ளே வா காந்தள் . நான் உன்னை ஏதும் செய்துட மாட்டேன் ” என்று அவள் கை பிடித்து அழைக்க .. அவளும் கூச்சத்தோடு முதல் முறை மதி தங்கி இருந்த அறைக்குள் நுழைத்தாள்
அவளை உள்ளே அழைத்து வந்ததும் அரை விளைக்கை ஒளிர விட்டவன் கதவை சாற்றிவிட்டு வேகமாக காந்தள் முன்பு வந்து நின்றவன் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத காந்தள் முதலில் அதிர்ந்தாலும் அவன் அணைப்பிற்கு அவள் மறுப்பு சொல்லவில்லை.
“காந்தள்ள்… “ என்று சூடான மூச்சுக்காற்றை அவள் காதில் படர விட அதில் அவள் உடல் சூடேறியது. காந்தளின் கைகள் தானாகவே சென்று மதியை தழுவிக்கொள்ள… அவள்இடம் இருந்து தன் முகத்தை பிரித்து காந்தளை விழி இமைக்காமல் பார்க்க.. அவளோ மதியின் முகத்தை பார்த்தவள் ” என்ன மதி அப்படி பாக்குற… என்னை என்னவோ இதுக்கு முன்ன பார்க்காதவன் போல இப்படி வெறிச்சு பாக்குற… ” என்றாள் .
“வழக்கத்தை விட நீ இன்னிக்கு ரொம்ப அழகா இருக்க காந்தள் . அதனால் தான் உன்னை இப்படி ரசிக்குறேன் ” என்றவன் .
“இன்னிக்கு நம்ம பஸ்ட் லவ் அனிவேர்சரி , நீ எனக்கு கொடுக்றேன்னு சொன்ன கிப்ட்டிற்காக நான் ஆர்வமா காத்துட்டு இருக்கேன் ” என்றான் அவள் செர்ரி நிற உதட்டையும் அதன் கீழ் இருந்த மச்சத்தையும் பார்வையால் பருகியபடி ஏக்கமாக கேட்டான் .
” இப்படி வெச்ச கண்ணு மாறாம என்னை குறுகுறுன்னு பார்த்துட்டு இருந்தா எப்படி மதி நான் … ” என்று காந்தள் தயங்க .
” அப்போ நான் என்ன சொய்யட்டும் நீயே சொல்லு ” என்றான் எதுவும் தெரியாதவன் போல.
காந்தள் தலையை குனிந்து கொண்டே ” நீங்க கண்ணை மூடுங்க அப்போ தான் என்னால … ” என்று அவள் வார்த்தையை முடிக்க முடியாமல் அவன் நெருக்கத்தில் மூச்சுவிட மறந்தவளாய் நின்று இருந்தாள் .
” சரி நான் கண்ணை மூடுறேன் . நீ நிருத்தி நிதானமா பொறுமையா என்னோட கிப்ட்ட்டை எனக்கு கொடு ” என்றவன் அவள் முகத்திற்கு நேராக குனிந்து அவள் உதட்டை ஆசையாக பார்த்தவன் கண்களை மூடிக்கொள்ள…
காந்தள் தயக்கமும் , வெட்கமுமாக அவன் முகத்தருகில் வந்தவள் அவன் முகத்தை அவள் கைகளில் பிடித்துக்கொண்டு அவன் இதழில் தன் இதழை லேசாக ஒற்றினாள்.
அதில் ஏமாற்றம் அடைந்த மதிமாறன் ” என்ன காந்தள் இதுக்கு தான் ஒரு வருசமா காத்துட்டு இருந்தேனா சொல்லு ” என்று கண்கள் திறந்து காந்தளை பார்க்க… அவன் காந்தள் முகம் பார்த்ததும் சட்டென அவனை அணைத்துக்கொண்டு வெட்கத்தில் காந்தள் தன் முகத்தை அவன் மார்போடு அழுத்திகொண்ட்னு நின்று இருந்தாள் .
” ம்ச்… காந்தள் என்ன இது இப்படி வெட்கப்பட்டா எப்படி ? ” என்றவன் தன் மார்பில் முகம் புதைத்து இருந்தவள் முகத்தை தன்னை பார்க்குமாறு உயர்த்தியவன் .
” உனக்கு வெட்கமா இருக்குனு முன்னயே என்கிட்டே சொல்லி இருந்தா நானே உனக்கு முத்தம் கொடுத்து இருப்பேனே ” என்றவன் கண்கள் மூடி இருந்த அவள் இமைகளில் மென்மையாக முத்தமிட… அதில் காந்தள் பரவாசமானால் . அவள் மீது இருந்த உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் காந்தளின் கருவிழிகள் இரண்டும் இங்கும் அங்கும் அலைபாய … அதை கவனித்தவன் மீண்டும் அவள் கண்களில் முத்தம் வைத்தவன் அவள் முகம் முழுவதும் சிறு சிறு முத்தங்களாக கொடுக்க ஆரம்பித்தான்.
இருவரின் உடலும் தகிக்க துவங்கியது . மெல்ல அவள் முகத்தை கையில் ஏந்திய மதி அவள் முகத்தில் தெரிந்த உணர்வுகளை ரசித்துக்கொண்டே காந்தள் காந்த இதழ்களில் தன் இதழை பொருத்தினான்.
அவள் மூடி இருந்த இதழில் தன் இதழை பொருத்தி அவள் இதழ்களை பிரித்து தீவிரமாக முத்தமிட ஆரம்பித்தான். காந்தள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் மதிமாறனை இறுக்கி அணைத்துக்கொள்ள … அவளை அப்படியே இடையோடு சேர்த்து அணைத்து தன் உயரத்திற்கு தூக்கிய மதி காந்தளை முத்தமிட்டுக்கொண்டே கட்டிலை நோக்கி நடந்தான் .
கட்டிலில் தான் அமர்ந்து கொண்டு காந்தளை தன் மடியில் படுக்க வைத்தவன் அவள் இதழில் இருந்து தன் இதழை பிரித்துவிட்டு காந்தள் சிவந்து போய் இருந்த அழகான முகத்தை பார்த்தான் . அவள் இதழுக்கு கீழே இருந்த மச்சத்தை தன் விரல் கொண்டு தடவிக்கொடுத்தவன் அவள் முகத்தை தன்னை பார்க்குமாறு உயர்த்தியவன் பார்வையாலேஏ தான் அமர்ந்து இருந்த கட்டிலை தட்டிக்காட்டி “சம்மதமா!!” என்றான் குறும்பு சிரிப்போடு .
காந்தளோ மதியின் முகத்தை பார்க்க வெட்கப்பட்டவள் அவன் தோளில் முகம் புதைக்க அடுத்த நொடி தன் மடிமீது அமர்ந்து இருந்தவளை கட்டிலில் கிடத்தியவன் அவள் மீது விழுந்தான் . அவளுக்கு முத்தமிட்டுக்கொண்டே காந்தளின் உடைகளுக்கு விடுதலை கொடுத்தவன் தன் ஆடைகளையும் துறந்துவிட்டு பிறந்த மேனியாய் கட்டிலில் படுத்திருக்கும் பதுமையை பார்வையாலேயே பருகினான்.
அவன் கண்கள் தன் உடலில் மேயவும் அதை காண கூச்சப்பட்டுக்கொண்டு மதியின் கையை பிடித்து தன் மீது இழுத்து போட்டுக் கொண்டவள் அவனை கட்டிக்கொண்டு அவனையே தனக்கு ஆடையாக்கினாள் . காந்தளின் வெற்று உடல் அவன் உடலோடு மோத … அவளை கட்டிக்கொண்டு தீவிரமாக முத்தமிட்டபடி தன் தேடலை துவங்க ஆரம்பித்து இருந்தான் .
அவள் இதழை தன் இதழால் சிறை செய்துகொண்டே கட்டிலில் எழுந்து அமர்ந்தவன் காந்தளை தன் மடிமீது அமர்த்தி அவள் பிறை நிலவை தன் கைக்குள் அடக்க முயற்சித்தான்.
அதில் மோகம் கொண்டு காந்தள் முனக.. அவன் தீவிரமாக தன் வேலையை துவங்கினான்.
அவள் பிறை நிலவை கைகளில் தீண்டி தீண்டி காந்தளின் உணர்ச்சிகளை தூண்டியவன் மீண்டும் அவளை மெத்தையில் கிடத்தி அவள் இதழை விடுவித்து கொஞ்சம் கொஞ்சமாக இதழ் ஊர்வலம் நடத்தி அவள் கழுத்தை தாண்டி கீழே இறங்க…
“மதிஇஇ …” என்று உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறியவள் அவனை தன் மார்போடு இறுக்கி அணைத்தாள்.
அவள் கைகளை மென்மையாக விலக்கிவிட்டு தான் முகம் புதைத்து இருந்த இடத்தை முகம் வைத்து கோலம்போட… காந்தள் தன் கீழ் உதட்டை கடித்து தன்னை கட்டுப்படுத்த முயன்றாள்.
அவள் பால் நிலவை பருக துவங்கினான் மதி… இரண்டு கைகளும் அவன் இதழும் நீண்ட நேரம் பால் நிலையிலேயே மையல் கொண்டிருக்க… அவள் கட்டிலில் துள்ளி குத்தித்தாள்.
மதியின் தலை முடியை கற்றையாக பிடித்து அவன் முகத்தை மேலும் தன் உடலோடு சேர்த்து அழுத்தினாள்.
தான் செய்து கொண்டு இருந்த வேலையை தொடர்ந்து கொண்டே அவள் மேல் படர்ந்தவன் மெல்ல காந்தள் கால்களை விளக்கி அதற்கு இடையில் தன்னை இணைத்துக்கொண்டவன் .
தன் நகமில்லாத விரலை கொண்டு அவள் மலரை மெல்ல மெல்ல தீண்டினான் .
“மதிஇஇ… மதிஇஇ…. ம்ம்ம்… மதி.. என்னால என்னால மு… முடியல… ” என்று பிதற்றினாள் காந்தள்.
“இன்னும் கொஞ்ச நேரம் தான் காந்தள் பொறுத்துக்கோ…. நீயும் நானும் ஒன்றோடு ஒன்றாக கலந்து நம் காதலை பரிமாறிக்கொள்ள நான் எவ்வ்ளவு நாள் காத்திருந்தேன் தெரியுமா ? என்னால இனி ஒரு நிமிஷமும் பொறுத்துக்க முடியாது ” என்றவன் மீண்டும் அவள் மலரை தன் நகமில்லா விரல் கொண்டு மேலிருந்து கீழாக தடவிக்கொண்டே வந்தவன் அவள் கால்களை மேலும் விளக்கி மீண்டும் மீண்டும் அதை போலவே செய்து அவளை துடிக்க விட்டவன் அடுத்த நொடி அவள் பூவிதழ் மலரை முட்டி முட்டி திறக்க வைக்க முயற்சியில் இறங்க… காந்தளுக்கு முதல் முறை என்பதால்
அவளோடு தன்னை ஒன்றர கலந்து கொள்ள முன்னேறினான் மதி . பெண் அவளுக்கு வலியில் அவளையும் அறியாமல் ” அம்மாஆஆ…” என்று அலறிவிட…
காந்தளோடு சல்லாபித்துக்கொண்டு இருந்த மதிமாறன் திடுக்கிட்டு கண்கள் திறந்தான் . அவன் கண் முன் காந்தள் பதட்டம் நின்று இருந்தாள் .
ஒரு முறை தன்னை சுற்றிலும் பார்த்தவன் “தாங்கள் இருவரும் இன்னமும் ட்ரைனில் தான் இருக்கிறோமா ? அப்போ இதுவரை நான் பார்த்தது , முத்தமிட்டது, காந்தளும் , தானும் ஒன்றாக ஒரே பெட்டில் ஒன்றாக இருந்தது எல்லாம் கனவா?” என்று உணர்ந்தபோது . “அது கனவாக இல்லாமல் உண்மையாக இருந்திருக்கக்கூடாதா!!” என்று ஏக்கம் கொண்ட மதி தன் முன் பதட்டமாக நின்று இருந்த காந்தளை பார்த்தவன் தன் யோசனைகளை எல்லாம் துறந்துவிட்டு அவளை பார்த்தவன்.
” என்ன ஆச்சு காந்தள் ஏன் உன் முகம் பதட்ட்மா இருக்கு .ஏன் ? எதுவும் பிரச்சனையா ? இல்லை என்னோட என் ரூமுக்கு வரதுல ஏதும் சங்கடமா பீல் பண்றியா ?” என்றான் புரியாமல் .
” ஐயோ மதி அதெல்லாம் ஒன்னும் இல்லை. உங்களை நம்பி என் வாழ்க்கை முழுக்க ஒண்ணா பயணிக்க போறேன் . உங்க கூட உங்க ரூமுக்கு நான் வரமாட்டேனா என்ன” என்றவள் .
” என் அத்தை பத்மினி எனக்கு கால் பண்ணினாங்க . என் அம்மாவோட ரெஸ்டாரெண்ட்ல தீ பிடிச்சு மொத்தமும் எரிஞ்சு சாம்பல் ஆகிருச்சின்னு இப்போதான் சொன்னாங்க. எனக்கு பயமா இருக்கு நான் அடுத்த ஸ்டாப்பில் இறங்கி வேற ற்றின் பிடிச்சு வீட்டுக்கு போறேன் மதி . அங்கே என் அம்மாவும் ,அத்தையம் தனியா என்ன செய்வாங்களோனு கொஞ்சம் பயமா இருக்கு” என்றாள் .
” ஹேய் என்ன சொல்றே… உன் அம்மாவுக்கும் , அத்தைக்கும் ஏதும் ஆகளையே அவங்க நல்லா தானே இருக்காங்க ” என்று அக்கரையாக விசாரித்தவன் அடுத்த ஸ்டாப் வந்ததும் தானும் காந்தளுடன் இறங்கி அவளை அவள் ஊருக்கு செல்லும் ட்ரைனில் ஏற்றி அனுப்பி வைத்தான்
தன் ஊருக்கு காந்தள் வரவே நள்ளிரவை கடந்துவிட்டது. அவளை ஏற்கனவே கேப் புக் செய்து இருந்ததால் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தாள்.
நள்ளிரவில் வரும் தன் மகளுக்காக சித்ராவும், பத்மாவும் காத்திருக்க… காலிங் பெல்லை காந்தள் அழுத்திய மறுநொடி ஓடி வந்து பார்வதி கதவை திறந்தார்.
வாசலலில் பதட்டமாக நின்று இருந்த தன் அண்ணன் மகளை பார்த்ததும் பத்மா வெடித்து அழ ஆரம்பித்தார்.
அம்மு… என்று அவர் வாசலில் நின்று இருந்த காந்தளை கட்டிக்கொண்டு அழ…
சித்ராவும் வந்து தன் மகளை கட்டிக்கொண்டு தங்களுக்கு இருந்த ஒரே ஆதாரமான ரெஸ்டாரண்ட் தீக்கிறையானதை எண்ணி உள்ளம் வெடித்து அழுத்தனர். இத்தனை ஆண்டுகளில் இப்படி ஒரு அசம்பாவிதம் அவர்கள் வாழ்வில் நடந்தைதில்லை. மிகவும் மோசமான ஒரு சம்பவம் அவர்கள் வாழ்வில் இதுவரை எதிர்கொண்டதில்லை.
மூவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்துப் போய் இருந்தனர்.
மெல்ல பொழுதுவிடிந்தது. மூவரும் கிளம்பி தங்கள் ரெஸ்டாரண்டிற்கு சென்றனர். தீக்கிறையாகி முற்றிலும் சாம்பலாகி இருந்த தங்கள் ரெஸ்டாரண்ட்டை பார்த்ததும் காந்தளுக்கு மனம் மிகவும் வலித்தது.
அவளை கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர் வழிய… ” அழாத அம்மு.. இது ஏதோ நமக்கு போதாத காலம்னு நினைக்குறேன். அதான் இந்த மாதிரி எல்லாம் ஆகிருச்சு. நானும், அத்தையும் கொஞ்சம் காசு சேர்த்து வெச்சிருக்கோம். நீ எங்களுக்கு அனுப்பி வெச்ச பணமும் பாங்கில் அப்டியே இருக்கு. அதை எல்லாம் வச்சு நாம இதை சரி செஞ்சிடலாம் ” என்று அந்த நிலையிலும் தன் மகளுக்கு தைரியம் சொன்னார் சித்ரா.
அவரை தொடர்ந்து பத்மாவும் காந்தளுக்கு ஆறுதல் சொல்ல… இவர்களுக்கு ஆறுதல் சொல்ல வந்த தனக்கு தன் அம்மாவும், அத்தை தைரியம் சொல்வதை பார்த்தவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அப்போது அவள் மொபைலுக்கு கால் வந்ததும் யாரென எடுத்து பார்த்தவள் ராணியிடம் இருந்து வந்த அழைப்பை பார்த்தவள் அப்போதுதான் தான் ஊருக்கு கிளம்பி வந்த அவசரத்தில் ராணியிடம் சொல்ல மறந்துவிட்டதை உணர்ந்தவள் போனைஅட்டென்ட் செய்து காதில் வைக்க…
அங்கே ராணி சொன்ன தகவலை கேட்டு அதிர்ச்சியாகிவிட்டாள் காந்தள்.
அவளை முகம் அதிர்ச்சியில் இருப்பதை பார்த்த சித்ராவும், பத்மாவும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்தவர்கள் அடுத்து காந்தள் சொன்ன விஷயத்தை கேட்டு உறைந்து போய் இருந்தனர்.
EPISODE -18
எரிந்து சாம்பலாகிப்போன தன் அம்மாவின் ரெஸ்டாரன்டின் முன்பு அதன் நிலைமையை பார்த்து அதிர்ச்சியாகி காந்தள் நின்று இருக்க…
அப்போது சில்வர் லைன் ஸ்டுடியோவில் அவளுக்கு ஹெட் ஆக இருக்கும் ராணி கால் செய்யவும். அவர் அழைத்ததும் தான் திடீர் என்று தன் அம்மாவை பார்க்க கிளம்பி வந்ததை சொல்லாமல் வந்துவிட்டதை உணர்ந்தவள் ராணி தன்னை இப்பொது திட்ட போகிறார் என்று யோசனையோடு போனை எடுத்தாள் காந்தள் .
” ஹெலோ மேடம் !… ” என்று காந்தள் பேசவர …
” காந்தள் என்ன உன்னை இன்னும் ஆஃபிஸில் ஆளைக்காணோம் , உன்கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் நீ எங்க இருக்க ?” என்று ராணி மிகவும் சந்தோசமான மனநிலையில் காந்தலிடம் பேசிக்கொண்டு இருக்க…
அவர் குரலில் இருந்த சந்தோசத்தை கண்டுகொண்ட காந்தளால் ராணியின் சந்தோஷத்துக்கு என்ன காரணம் என்று கேட்கும் மனநிலையில் இப்பொது இல்லை .
அவள் சுரத்தே இல்லாமல் “மேடம் சாரி நான் உங்ககிட்ட லீவ் சொல்லாம என் ஊருக்கு ஒரு முக்கியமான வேலைலயா வந்துட்டேன்.
என் அம்மாவோட ரெஸ்ட்டாரெண்ட் முழுசும் எரிஞ்சு சாம்பல் ஆகிருச்சு . அந்த விஷயம் கேள்விப்பட்டதும் நான் அவசரமா கிளம்பி இங்கே வந்துட்டேன் ” என்றாள் .
” என்ன காந்தள் சொல்ற !! அங்க யாருக்கும் எதுவும் இல்லயே? அம்மாவும் ,உன் அம்மாவும், உன் அத்தையும் நல்லா இருக்காங்களா ?” என்று மிகவும் அக்கறையாக கேட்டார் ராணி .
” அவங்க நல்லா இருக்காங்க மேடம் எந்த பிரச்சனையும் இல்லை ” என்றவள் .
” சொல்லுங்க மேடம் ஏதோ சந்தோசமான விஷயம் சொல்ல வந்திங்க நான் வேற என்னோட சொந்த கதையை சொல்லி புலம்பிட்டு இருக்கேன்” என்றாள்.
” இந்த நேரத்துல சொல்லலாமா தெரியலை காந்தள் . ஆனா கெட்துளையும் நல்லது ஒன்னு இருக்குன்னு சொல்லுவாங்க ” என்றவர் .
” காந்தள் நம்ம ஆபீஸ்ல நீ ஜாயின் ஆகி ஒரு வருசத்துக்கு மேல ஆச்சு. எப்பவுமே வேளைக்கு சேர்ந்த முதல் வருடத்தில் யாருடைய வேலை நல்லா இருக்கோ.. யாருடைய ப்ராஜெக்ட் நல்லபடியா மக்கள்கிட்ட நல்ல வகையில் போய் சேருதோ.. யாருடைய ப்ராஜெக்ட் அதிகம் லாபத்தை கம்பெனிக்கு ஈட்டி கொடுக்குதோ அவங்களுக்கு நம்ம ஆபீஸ் சார்பா ஒரு வீடு வருஷம் கிப்ட்டா சில்வர் லைன் ஸ்டூடியோ சார்பா கொடுப்பாங்க…” என்ற ராணி.
“இந்த வருஷம் உனக்கு அந்த கிபிட் கிடைச்சிருக்கு காந்தள் . நீ ஆர்வமாக வேலை செய்தததற்கு .. உன்னோட உழைப்புக்கு கிடைத்த மிக பெரிய அங்கீகாரம் காந்தள் இந்த கிபிட் ” என்று சொல்லி ராணி உண்மையான பாசத்தோடும் அக்கறையோடும் இந்த சந்தோசமான விஷயத்தை கந்தலிடம் சொல்ல…
ராணி சொன்னதை கேட்டு காந்தளால் நம்பமுடியவில்லை அவள் அதிர்ச்சியாக முகத்தை வைத்து இருக்க.. அதை பார்த்தது சித்ராவும், பத்மாவும் என்ன என்று புரியாமல் அவளையே பார்க்க…
அந்த பக்கம் அமைதி நிலவுவதை கண்ட ராணி தான் சொன்ன விஷயத்தை கேட்டு காந்தள் அதிர்ச்சியாகி இருப்பாள் என்று புரிந்துகொண்டவர் .” ஏய் காந்தள் இதுக்கே ஷாக் ஆகிட்டா எப்படி ” என்றவர் .
“உன்னோட டிசைன்ஸ் எல்லாமே நம்ம டிசைன் டெபார்ட்மென்டின் மெயின் டீமில் இருக்கவங்களை ரொம்ப இம்ப்ரெஸ்ட பண்ணிருக்கு .. அவங்க டீமில் உன்னை அவங்க கூட ஒண்ணா வேலை பார்க்க அப்பொய்ண்ட் பண்ணி இருக்காங்க . நீ இப்போ வாங்கிட்டு இருக்க சம்பளத்தை விட கிட்டத்தட்ட 5 மடங்கு சம்பளம் உனக்கு வரப்போகுது ” என்று அடுத்த ஆனந்த அதிர்ச்சியை காந்தலிடம் சொல்ல…
இந்தமுறை ராணி சந்தோசக் குரலில் பேசியது காந்தள் அருகில் நின்று இருந்த சித்ராவிற்கும், பத்மாவிற்கும் தெளிவாக கேட்டது . அவர்களால் ராணி சொன்னதை கேட்டு சமதோஷப்படாமல் இருக்க முடியாமல் தங்கள் இருவரும் காந்தளை கட்டிக்கொண்டு தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்த … காந்தளுக்கு இங்கு நடப்பது என்ன என்று ஒன்றும் புரியவில்லை .
அவள் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்க… இந்த பக்கம் காந்தள் எதுவும் பேசாமல் இருப்பதை உணர்ந்த ராணி ” காந்தள் … காந்தள்… லைன்ல தான் இருக்கியா ? நான் பேசுறது உனக்கு கெடுத்து தானே ? ” என்றவர் .
” நாளையில் இருந்து நீ டிசைன் டெபார்ட்மென்டின் ஹெட் ஆஃபிஸில் போய் வேலை பார்க்க போறே… நீ சீக்கிரமே கிளம்பி இங்க வந்திரு ” என்றார் ராணி .
ராணி பேசுவதை கேட்டவள் ” மேடம் நாளைக்கே எப்படி மேம் நான் அங்கே வர முடியும் . இங்க என் அம்மாவும் , அத்தையும் இப்டி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்க அப்போ நான் எப்படி மேம் அங்கே வரது” என்று காந்தள் தனக்கு கிடைத்த பரிசையும் , பதவியையும் நினைத்து சந்தோசமாக பேசாமல் தன் குடும்பத்தின் நிலை குறித்து அவள் பேச…
அதை கண்டதும் உடனே வால் கையில் இருந்த போனை பிடுங்கிய சித்ரா ” ஹலோ மேடம் நான் காந்தளோட அம்மா பேசுறேன் ” என்றார் .
அவர் குரல் கேட்டதும் குரலில் மரியாதையோடு ” அம்மா நல்லா இருக்கீங்களா ? காந்தள் விஷயத்தை சொன்னா . உங்க யாருக்கும் எதுவும் இல்லையே எல்லாரும் நல்லா இருக்கீங்க தானே ?” என்றார் அக்கறையோடு.
” எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை மேடம் நாங்க நல்ல தான் இருக்கோம் . எங்க கடை தான் தீக்கிரையாகி முழுசா சாம்பல் ஆகிருச்சு . அதை விடுங்க அதை சரி செஞ்சுக்கலாம் “என்றவர் .
” மேடம் நீங்க கவலை படாதிங்க .. காந்தள் நாளைக்கு ஆபீசுக்கு வந்திருவா .. அவளை நாங்க அனுப்பி வெக்குறோம் ” என்றார் சித்ரா .
அதை கேட்டதும் அவசரமாக குறுக்கே புகுந்து ” அம்மா என்ன சொல்லிட்டு இருக்க… நீ போனை கொடு ” என்று சித்ராவின் கையில் இருந்த போனை வாங்க போக…
அவள் கையை பிடித்துக்கொண்ட பத்மா ” மேடம் நீங்க கவலைப் படாதீங்க நாளைக்கு காந்தள் ஆபீஸ் வந்திருவா ” என்றார் சத்தமாக .
ராணி அவர்கள் பேசியதை கேட்டு மகிழ்ந்தவர் “அப்போ சரி ம்மா… நாளைக்கு வந்து அவளோட நியூ போஸ்டிங்கில் ஜெயின் பண்ணி ஒரு ரெண்டு நாள் காந்தள் வேலை பார்த்துட்டா போதும் அப்பறோம் நானே வழுக்கு எங்க போஸ்க்கிட்டே பேசி லீவு வாங்கி கொடுத்து அவளை ஊருக்கு அனுப்பி வேகுறேன். ஏன்னா முதல் நாளே காந்தள் வேளையில் ஜாயின் பண்ணலையின்னா நல்லா இருக்காது அதனால் தான் நான் காந்தளை நாளைக்கே வந்து வேளையில் ஜெயின் பண்ண சொன்னேன் . என்னை தப்ப எடுத்துக்காதீங்க இந்த மாதிரி ஒரு இக்கட்டான நிலையில் அவளை இங்கே வர சொல்லி கூபிட்றேன்னு நீங்க தப்ப நினைக்காதீங்க ” என்றார் ராணி வருத்தத்தோடு .
” அதெல்லாம் எதுவும் இல்லை ம்மா .. நாங்க ஏதும் தப்பா நினைக்கலை ” என்ற சித்ரா நாளை கண்டிப்பாக தன் மகளை வேளைக்கு அனுப்பி வைப்பதாக கூறி போனை வைத்தார் .
“அம்மா என்ன இது இப்படி நாளைக்கே வேளைக்கு வரேன்னு சொல்லிட்டீங்க… நீங்க ரெண்ட்னு பேரும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் இருக்கும்போது நான் எப்படி வேளைக்கு போக முடியும். உங்களை இப்படி விட்டுட்டு என்னால போக முடியாது ” என்று காந்தள் கூற..
” உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா காந்தள் உங்க மேடம் தான் அவ்வளவு எடுத்து சொல்லுறாங்க இல்ல . நீ பேசாம ஊருக்கு கிளம்பு ” என்றார் பத்மா .
” அத்தை நீங்களுமா இப்படி பேசுறீங்க… இங்க நாம இத்தனை வருசமா பாத்துட்டு வந்த தொழில் இப்படி கருகி வீண் ஆகி இருக்கு . இப்ப்போ என்னை ஊருக்கு போக சொல்றிங்க…” என்றாள் ஆற்றாமையோடு .
” காந்தள் இது நமக்கு பெரிய இழப்பு தான் . நானும் , உன் அத்தையும் இவ்வளவு வருசமா நடத்திட்டு வந்த ரெஸ்ட்டாரெண்ட் இப்படி ஆனதுல எங்களுக்கும் வருத்தம் இருக்க தான் செய்யுது அதுக்காக இப்படியே இதை நினைச்சுட்டு அப்படியே உடைஞ்சு போய் உக்கார முடியுமா என்ன ? நானும் உன் அத்தையும் கொஞ்ச நாளைக்கு இந்த வேலையை செய்துட்டு அப்பறோம் இந்த தொழிலை விட்டுட்டு இருக்கலாம்னு நினைச்சோம் . இதுவும் இப்போ ஒரு வழியில் நல்லதா போய்டுச்சு, நம்ம கிட்டே இருக்குற பணத்தையெல்லம் இதுல போட்டுட்டா அப்பறோம் நாளைக்குன்னு நமக்கு எதுவும் இருக்காது . அதனால இந்த கடையை இனி நாங்க நடத்துறதா இல்லை . உனக்கு தான் இப்போ சம்பளம் அதிகம் வரபோகுதே அதை வெச்சு நீ உனக்கு தேவையானத்திற் வெச்சுக்கோ . இந்த கடையை சரி செய்து வாடகைக்கு விட்டு நானும் , உன் அத்தையும் எங்களுக்கு தேவையானதை பார்த்துக்குறோம்” என்றார் சித்ரா .
” அம்மா என்ன இது இங்கே வாரத்துக்கு முன்ன வரை கடையை திரும்ப சரி செய்யணும் . மறுபடி வியாபாரத்தை பார்க்கணும்னு சொன்னிங்க… இப்போ இப்படி மாத்தி பேசுறீங்க ” என்றாள் காந்தள் புரியாமல்.
” ஆமா காந்தள் இங்கே வர வரைக்கும் எனக்கும் அப்படி தான் இருந்துச்சு . ஆனா உன்னோட மேடம் அதான் அந்த ராணி சொன்னதை எல்லாம் கேட்டு எங்க மனசை மாத்திகிட்டோம் ” என்ற சித்ரா தன் அருகில் நின்று இருந்த பத்மாவை பார்த்து ” என்ன பத்மா பாத்துட்டு இருக்க … எடுத்து சொல்லு இவை கிட்டே ” என்று சித்ரா காந்தள் அவரை பார்க்காத வேளையில் பத்மாவை பார்த்து இவளை எப்படியாவது சமாளிச்சு ஊருக்கு பேக் பானு என்று ஜாடை செய்தார் .
பத்மா அதை கண்டதும் காந்தலிடம் பேச வர ” இப்ப்போ என்ன நான் ஊருக்கு போகணும் அதானே “என்றாள் .
இருவரும் ஆமாம் என்று ஒரு சேர தலையை ஆட்ட … ” சரி நான் சாயங்காலம் கிளம்புறேன் சந்தோசமா ” என்றால் இருவரையும் முறைத்த படி காந்தள் .
“இப்போ எதுக்கு இப்படி முருகத்தை தூக்கி வெச்சிட்டு இருக்க… இங்க எல்லாத்தையும் நனையும் உன் அம்மாவும் பாத்துகிறோம் நீ எதை பற்றியும் கவலை படாம போயிட்டு வா அம்மு ” என்று காந்தளின் தாடையை பிடித்து பத்மா முத்தம் வைக்க ..
அதில் சிரித்தவள் “சரி வாங்க வந்ததே வந்துட்டோம் மூணு பெரும் சேர்ந்து சாப்பிட்டுட்டு அப்பறோம் வீட்டுக்கு போகலாம்” என்றாள் .
” வீட்டில் உனக்காக அம்மா சமைச்சு வெச்சிருக்கேன் அம்மு ” என்றார் சித்ரா .
” ஆமா என்ன பெருசா சமைச்சிட போறே… அதே சாதமும் முருங்கைக்காய் சாம்பாரும் தானே செய்து வெச்சிருப்ப.. அதை ராத்திரி பொய் நீயும் நானும் சாப்பிட்டுக்கலாம் . இப்போதான் என் செல்லம் இந்த அத்தையை நல்ல கடைக்கு கூட்டிட்டு போய் சாப்பாடு u வாங்கி கொடுக்கிறேன்னு சொல்றாளே … வா ஒரு நாள் வெளியே சாப்பிட்டுட்டு போலாம் ” என்று சித்ராவை தன்னோடு இழுத்துக்கொண்டு காந்தளுடன் பேசிக்கொண்டே மூவரும் அங்கிருந்து கிளம்பினர்
தனக்கு மகளை பிரிய மனமில்லாமல் சித்ராவும், பதமினியும் காந்தளை ட்ரெயின் ஏற்றிவிட்டு வீட்டிற்கு கிளம்பினர் .
மறுநாள் காலை ஆஃபீஸிற்கு ஒருவித பதட்டத்துடன் கிளம்பி இருந்தால் காந்தள் . தன்னுடைய டிசைன் பிடித்துப்போய் சில்வர் லைன் ஸ்டுடியோவின் முக்கியமான மிகவும் அனுபவம் வாய்ந்த ஆட்கள் வேலை செய்யும் பிரிவில் தன்னையம் வேளைக்கு அமர்த்தி இருப்பதாய் அவளால் நம்பமுடியவில்லை .
ஆஃபீஸிற்கு வந்து ராணியை சந்தித்துவிட்டு நீராக டிசைனிங் தேபர்த்மேன்ட் இருக்கும் இடத்திற்கு சென்றவள் தன்னை அங்கிருந்தவர்களிடம் அறிமுகம் செய்துகொண்டவள் அதன் தலைமாய் பொறுப்பில் இருக்கும் நீலகண்டனை பார்க்க சென்றாள்.
அவளை வரவேற்ற நீலகண்டன் “மிஸ் காந்தள் உங்க ஒர்க், டிசைன்ஸ் , ப்ராஜெக்ட் எல்லாமே பார்த்தோம் கடந்த ஒரு வருசமா உங்களோட ஐடியாஸ், நீங்க கொடுத்த மாடலை வெச்சு நாங்க ரெடி செய்த அனைத்து ப்ராஜெக்ட்டுமே ரொம்ப நல்ல லாபத்தை ஈட்டி கொடுத்திருக்கு ” என்று அவரை பாராட்டியவர்.
” நீங்க எங்களோட அடிக்கடி மீட்டிங் கலந்துக்க வேண்டி இருக்கும் . உங்க ஐடியாக்களை எங்களோட ஷேர் செய்துக்கோங்க… அதே போல நீங்க இங்கே கத்துக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு ” என்றார்,
” என் மேல நம்பிக்கை வெச்சிருக்குறது ரொம்ப நன்றி சார் ” என்றவள் .
” எனக்கு இப்போ எங்கே ? என்ன வேலையின்னு நான் தெரிஞ்சுக்கலாமா ? என்னோட கேபின் எங்கேன்னு நீங்க சொன்ன நல்லா இருக்கும் ” என்றால் காந்தள் மிகவும் பணிவாக .
” ஓஹ் .. சியூர் ” என்ற நீலகண்டன் தன்னுடைய பியேவை உள்ளே இன்டெர்காமில் அழைத்தார் .
அவர் பிஏ உள்ளே வந்ததும் ” இவங்க மிஸ் காந்தாள் இவங்களை தான் நம்ம சிஇஓ இளமாறன் சாருக்கு பியேவா அப்பொய்ண்ட் பண்ணி இருக்கோம் . நீங்க அவங்களை அழைச்சிட்டு பொய் சார் கிட்டே இவங்களை பற்றி சொல்லிட்டு வந்திருங்க ” என்று தன் பியாவுடன் காந்தளை போக சொன்னார். .
காந்தளுக்கு நீலகண்டன் வாயில் இருந்த வார்த்தைகள் எல்லாம் கேட்டு நம்பமுடியாமல் அவரை பார்க்க… அவரோ காந்தளுக்கு வாழ்த்து சொல்லி அவளை தன் பியேவுடன் அனுப்பி வைத்தார்.
இத்தனை வருடங்களாக யாரை திரும்ப சந்திக்கவே கூடாது என்று நினைத்து இருந்தாளோ … இதனை வருடங்களாக யாரை சந்திப்பதை தவிர்த்து வந்தாளோ .. அவனை இன்று சந்திக்க போகிறோம், அதுவும் அவனுக்கு பிஏவாக தான் வேலை பார்க்க போகிறோம் என்று நம்பமுடியாமல் நீலகண்டனின் பியாவின் பின்னல் அவள் கால்கள் சென்று கொண்டு இருந்தது .
EPISODE-19
இளனின் அறைக் கதவை தட்டிவிட்டு உள்ளே சென்ற நீலகண்டனின் பிஏவை நிமிர்ந்தும் பார்க்காமல் ஏதோ அவசரமாக கிளம்பிக்கொண்டு இருந்தான்.
உள்ளே வந்த பெண் எதுவும் பேசாமல் நின்று இருக்க…” ம்ம்… சொல்லுங்க நீலகண்டன் இப்போ தான் எனக்கு கால் பண்ணினாரு. நம்ம நித்யா பிளேசை பில் பண்ண ஒரு பொண்ணை அப்பாயிண்ட் பண்ணி இருக்குறதா சொன்னார். ஏன் அவங்க இங்கே வரலையா? ” என்றான் தன் கோர்ட்டை எடுத்து மாட்டிக்கொண்டே…
” சார் அவங்க வெளியே தான் வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க. நான் தான் அவங்களை வெளியே இருக்க வெச்சிட்டு வந்தேன். உங்க கிட்டே அவங்களை பத்தி சொல்லிட்டு அப்பறோம் உள்ளே அழைச்சிட்டு வரலாம்னு… ” என்று அந்த பெண் இழுக்க..
அவளை நிமிர்ந்து அப்போது தான் பார்த்தான் இளன். அவன் பார்வையில் என்ன இருக்கிறது என்று அந்த பெண்ணால் கனிக்க முடியவில்லை . இளன் அந்த பெண்ணிடம் “பரவாயில்லை அவங்களை உங்க கூடவே கூட்டிட்டு போய்டுங்க…” என்றான்.
இளன் எதற்காக காந்தளை தன்னோடே கூட்டி செல்ல சொல்கிறான் என்று புரியாமல் அந்த பெண் அவனை தயக்கமாக பார்க்க… அவளிடம் சில விபரங்களை சொல்லிவிட்டு மேஜை மேல் இருந்த அதன் மொபைலை எடுத்து கோர்ட பாக்கெட்டில் வைத்தவன் அவன் அறையில் இருந்த மற்றொரு வழியாக கிளம்பி சென்றான்.
இளன் அறைக்குள் சென்று வந்த நீலகண்டனின் பியே அங்கே மிகவும் பத்தட்டமாக இளன் அறைக்கு வெளியே அமர்ந்து இருந்த காந்தளிடம் வந்தாள்.
நீலகண்டனின் பியே வந்ததும் எழுந்து நின்ற காந்தள் அவளைக் கேள்வியாக பார்க்க…
“மிஸ் காந்தள் சார் ஒரு முக்கியமான விஷயமா பாரீஸ் கிளம்பிட்டாரு. அவர் வரதுக்கு எப்படியும் 10 டேஸ்க்கு மேல ஆகும்னு சொன்னாரு. அதுவரை நீங்க நீலகண்டன் சார் டீமில் வேலை செய்ய்யணும்னு சொல்லி இருக்காரு. அவர் திரும்பி வந்ததும் உங்களுக்கு என்னென்ன வேலைன்னு சொல்லுவாரு” என்று அந்த பெண் கூற..
அதை கேட்டு ஒரு பக்கம் அதிர்ந்தாலும், மற்றொரு பக்கம் சந்தோசமாக இருந்தது ஒரு பத்து நாளைக்கு இளனை சந்திக்க வேண்டியதில்லை என்று பெருமூச்சுவிட்டாள் காந்தள்.
இருந்தும் அந்த பியேவிடம் ” சார் அவ்ளோ தான் சொன்னாரா? வேற எதும் கேட்கலையா? ” என்று ஆர்வமாக கேட்டாள்.
” இல்லை மாம் “என்ற அந்த பெண் வாங்க என்று காந்தளை தன்னோடு அழைத்து சென்றாள்.
இங்கே தனக்கு பிஏவாக அப்பாயிண்ட் ஆகி இருப்பது காந்தள் தான் என்று இளனுக்கு தெரியாது . ஒருவேளை தெரிந்து இருந்தால் அவளை இளன் தன்னோடு பாரிஸ் அழைத்து சென்றிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை .
இளன் ஏன் தன்னை ஒரு முறை கூட உள்ளே அழைத்து பேசவில்லை. அப்படி என்ன அவசரம் அவனுக்கு முதல் முறையாக வேலைக்கு வந்த தன்னை உள்ளே அழைத்து பெயருக்கு கூட எதுவும் கேட்காமல், பேசாமல், ஏன் தன்னை ஒரு முறை கூட பார்க்காமல் தன்னை அனுப்பி திரும்ப அனுப்பி வைத்துவிட்டான் என்று காந்தளுக்கு அவன் மீது கோபம் வந்தது.
பின் அவன் தன்னை பார்த்தாள் என்ன பார்க்காவிட்டால் என்ன என்று நினைத்தவள் நீலகண்டனின் அறை முன்பு மீண்டும் வந்து நின்றாள்.
“சாரி மா சார் அவசரமா வெளியே கிளம்புற விஷயம் எனக்கு தெரியாது ” என்று வருத்தம் தெரிவித்தார் நீலகண்டன்.
” இட்ஸ் ஓகே சார் ” என்று அமைதியாக காந்தள் அங்கு நின்று இருக்க…
தன் கையில் ஐ பேடை எடுத்தவர் அதை காந்தள் கையில் கொடுத்து அதன் பாஸ்வோர்ட்டை சொல்லி உள்ளே நுழைய சொன்னான்.
காந்தளுக்கு அதிர்ச்சியும், ஆச்சர்யமும் ஒரு சேர வந்து இருந்தது. அவருடைய பெர்சனல் ஐ பேடின் பாஸ்வேர்ட்டை தன்னிடம் எந்த நம்பிக்கையில் கூறினார் என்று அவள் யோசித்துக்கொண்டு இருக்க…
காந்தளிடம் தன் அடுத்த மீட்டிங்கிற்கு தேவையான விபரங்கள் எல்லாம் அதில் இருப்பதாக சொன்னவர் அதை எல்லாம் படிடித்துவிட்டு இன்னும் ஒரு மணி நேரத்தில் அந்த மீட்டிங்கிற்கான அனைத்து ஏற்படுகளையும் காந்தளையே முன் நின்று ஏற்பாடு செய்ய சொன்னவர் அவளுக்கான கேபினை காட்டி அங்கு செல்ல சொன்னார்.
அடுத்தடுத்து யோசிக்க நேரம் இல்லாமல் தன் வேளைகளில் மூழ்கி இருந்தாள்.
மாலை வேலை முடிந்து மிகவும் சோர்வாக ஆபீசை விட்டு காந்தள் வெளியே வர…
அப்போது காந்தள் பின்னால் இருந்து “ஆ….” என்று கத்திக்கொண்டே அவளுக்கு சர்பிறைஸ் செய்தனர் மதிமாறன், பிரியா, முகுந்தன் மூவரும்.
அவர்களை இங்கு சற்றும் எதிர்பார்க்காவள் மூவரையும் பார்த்து உற்சாகமானவள் ” நீங்க எல்லாம் எப்படி இங்கே… ஏய் ப்ரியா காலையில் நான் கிளம்பின அப்போ கூட நீ என்கிட்டே இதை பத்தி பேசவே இல்லையே” என்றாள்.
” நான் தான் இவங்க யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு சொன்னேன் காந்தள் ” என்று கையில் பூங்கொத்துடன் அவள் முன் வந்து நின்றான் மதிமாறன்.
அவனையும், அவன் கையில் இருந்த பூங்கொத்தையும் பார்த்துக்கொண்டே காந்தள் நின்று இருக்க… அவளிடம் வந்தவன் வாழ்த்துகள் காந்தள் என்று அந்த பூங்கொத்தை அவளிடம் நீட்டினான்.
அதை வாங்கிக்கொண்டு அவனுக்கு நன்றி சொன்னவள் ” சரி எல்லாரும் எதுக்காக இங்கே வந்து இருக்கீங்க?” என்றாள்.
” ஏய் உனக்கு இன்னிக்கு நாங்க ட்ரீட் கொடுக்க போறோம் டி… நீ உன்னோட வேளையில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி இருக்க அதுக்கு வாழ்த்துக்கள் சொல்லிட்டு அப்படியே உன்னோட இன்னிக்கு பார்ட்டி பண்ணலாம்னு வந்திருக்கோம் ” என்ற ப்ரியா அவள் கையில் இருந்த பேகை வாங்கிக்கொண்டு அவள் தோள் மீது கைப்போட்டு தன்னோடு அழைத்து செல்ல..
அவர்கள் பின்னால் மதிமாறனும், முகுந்தனும் சிரித்துக்கொண்டே சென்றனர்.
காந்தளுக்காக ஆபீஸ் பரிசாக வழங்கி இருந்த வீட்டிற்கு இன்று குடி பெயர்ந்தாள். பிரியாவையும் தற்போது இருக்கும் அப்பார்ட்மெண்ட்ட்டை காலி செய்துவிட்டு தன்னோடு வந்து தங்க சொல்லி எவ்வளவோ கூப்பிடும் அவள் ஆபீஸ் செல்வதற்கு இங்கு தான் சௌகரியமாக இருக்கும் என்று சொல்லி காந்தளுடன் வந்து தங்க மருந்துவிட்டாள்.
பிரியாவும், காந்தளும் புதிய வீட்டிற்கு காந்தளின் உடைமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டன்னு இன்று வந்து இருந்தனர். வந்ததும் சித்ரா சொன்னது போல நல்லா நேரம் பார்த்து இன்டக்சன் அடுப்பில் சில்வர் பாத்திரம் வைத்து பால் காய்ச்சியாகியிற்று.
பூஜை செய்து பிரியாவும், காந்தளும் பாலை குடித்து முடித்தனர். முகுந்தனுக்கும், மதிமாறனுக்கும் வேலை இருப்பதால் இரவு காந்தள் வீட்டிற்கு வருகிறோம் என்று சொல்லிவிட்டனர்.
காலை சீக்கிரமே கிளம்பி காந்தளும், பிரியாவும் இங்கு வந்து இருந்ததால் சிறிது நேரம் இருவரும் ஓய்வு எடுத்துவிட்டு பிறகு பொருட்களை எல்லாம் எடுத்து வைக்கலாம் என்று இருவரும் பெட்ரூமிற்கு சென்றனர்.
அந்த அறைக்குள் நுழைந்ததும் ப்ரியா வாயை பிளந்தாள். “என்ன டி இது உன்னோட உனக்கு பரிசாக கொடுத்த இந்த அப்பார்ட்மென்ட்ட்டில் எல்லா வசதியுயும் செய்து கொடுத்து இருக்காங்க. எனக்கும் உங்க ஆஃபிஸில் எதும் வேலைஇருந்தா வாங்கி கொடு டி.. உன்னை மாதிரி வேளைக்கு சேர்ந்த ஒரே வருசத்துல ப்ரோமோஷன் கொடுத்து சம்பளத்தை அதிகப்படுத்தி இருக்காங்க. புதுசா உனக்கே உனக்குன்னு வீடு அதுவும் உன்னோட வேளைக்காக கொடுத்து இருக்காங்க. எங்க ஆபீஸ்ல எல்லாம் ஒரு பென்சில் கேட்டா கூட ஏற இறங்க பார்ப்பாங்க” என்றாள்
காந்தளும் சிரித்துக்கொண்டே “ஆமா டி நானும் இதை முதல்ல நம்பள நான் ஊருல இருக்க அப்போ ராணி மேடம் எனக்கு கால் பண்ணி விஷயத்தை சொன்ன அப்போ என்னால நம்பவே முடில.. இங்கே வந்து இதை எல்லாம் பார்த்த பிறகு தான் எனக்கு நம்பிக்கையே வந்துச்சு” என்றாள் அங்கே இருந்த கிங் சைஸ் பெட்டில் படுத்தபடி.
அவள் அருகில் மெத்தையில் குதித்து படுத்துக்கொண்டு ப்ரியா “… இந்த மெத்தை ரொம்ப சாப்ட்டா இருக்குல்ல டி… ம்ஹும் நீயும், உன் ஆளும் இங்கே இந்த மெத்தையில்… ம்ம்ம்… ம்ம்ம்… ” என்று காந்தளை ப்ரியா கிண்டல் செய்ய
“ஏய் ச்சி.. போடி ” என்று காந்தள் வெட்கப்பட..
” என்னடி வெட்கப்படுறீயா? அப்போ நான் சொன்னதை நீயும் உன் மனசுக்குள்ள நினைச்சு பார்த்து இருக்க… அப்படித்தானே” என்று காந்தளை பார்க்க..
ஆமாம் என்று வெட்கத்தோடு தலையை காந்தள் ஆட்ட… ” ஏண்டி நிஜமாவே இத்தனை நாள் நீ சொன்னதை கேட்டு அவன் உன் பக்கத்துலயே வரலையா?” என்றாள் பிரியா.
ஆமாம் என்று காந்தள் தலையை ஆட்ட…
” என்ன டி இது நீங்க ரெண்டு பெரும் LOVE பண்ணி ஒருவருசத்துக்கு மேல ஆச்சு இன்னமும் உங்க ரெண்டு பேருக்குள்ள எதுமே இல்லையா? அவனும் உன்கிட்டே எதுவும் கேட்டு போர்ஸ் பண்ணலையா? ” என்றாள் அதிசயமாக.
‘இல்லை டி.. ” என்ற காந்தள் ஏழுந்து அமர்ந்து பிரியாவை பார்த்தாள்.
அவள் முகம் ஏதோ போல இருப்பதை கவனிதா பிரியவும் எழுந்து காந்தளின் முன் அமர்ந்தவள் ” என்ன டி ஆச்சு! முகம் ஏதோ போல இருக்கு ” என்றாள்.
” ஏய் காதலிச்சலே கல்யாணத்துக்கு முன்ன எல்லாமும் நடக்கும்னு எதுவும் இருக்கா என்ன சொல்லு. நான் மதியை கல்யாணம் பண்ணினதுக்கு பிறகு தான் எங்களுக்குள்ள எல்லாமும்னு நினைச்சிருக்கேன் ” என்றாள்.
“அதுவும் சரி த்தான் காந்தள் நீ சொன்னதும் சரி தான். வயசு கோளாறு ஆர்வகோளாறுல எல்லாமே செய்துட்டு பின்னாடி எதுவும் பிரச்சனையின்ன பாதிக்கப்படுறது பசங்க கிடையாது நம்ம மாதிரி பொண்ணுங்க தான் ” என்று காந்தளின் முடிவிற்க்கு மரியாதை கொடுத்தாள் பிரியா.
இருவரும் பேசிவிட்டு களைப்பில் இருவரும் உறங்கிவிட்டனர். லேசாக தூக்கம் கலைந்து கண் விழித்த காந்தள் எழுந்து மணியை பார்க்க அப்போது இரவு மணி 8ஐக் காட்டியது.
“ஐயோ இவ்வளவு நேரமா தூங்கிட்டோமா ரெண்டு பேரும் ” என்று பதறியவள் ” ஏய் பிரியா!! எழுந்திரு டி…. எழுந்திரு ” என்று ப்ரியாவை எழுப்பினாள்.
“காந்தள் ப்ளீஸ் டி இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேனே.. இந்த பெட்ல படுத்தா நல்லா தூக்கம் வருது டி..” என்று தூக்கம் கலையாமல் ப்ரியா பேசினாள்.
“ஏய் மதியும், முகுந்தனும் வர நேரம் ஆச்சு நான் வேற நைட் இங்கே டின்னெர் சாப்பிட வர சொல்லி இருந்தேன் ஆனா இப்பவே மணி ஐ ஆகிருச்சு டி.. அவங்க வந்திட போறாங்க எழுந்திரு” என்று பிரியாவை உளுக்கினாள்.
“என்ன டி சொல்ற நைட் 8 மணியா” அலறி எழுந்தவள்.
” இப்போ என்ன டி பண்றது அவங்க வரதுக்குள்ள எதுவும் சமைக்க முடியுமா நாம வேற எதுவும் வாங்க சமைக்க வாங்கவே இல்லையே ” என்றாள்.
“அவங்க வரதுக்குள்ள நான் சமைக்க எதுவும் வாங்கி வரேன். நீ பாத்திரம் எல்லாம் எடுத்து வை வந்துறேன் ” என்று எழுந்து முகம் கழுவிவிட்டு கடைக்கு கிளம்ப போக..
வாசலில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.
அடடா ரெண்டு பேரும் வந்துட்டாங்க போல என்று அவசரமாக காந்தள் சென்று கதவை திறக்க அங்கே முகுந்தன் மட்டும் தனியே நின்று இருந்தான் .
அவனை பார்த்ததும் உள்ளே அழைத்த காந்தள் ” மதி வரலையா? நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து தானே வராதா பிளான் ” என்றாள் காந்தள்.
” ஆமா , நான் ஒர்க் முடிச்சிட்டு மதிக்கு கால் பண்ணினேன் இன்னிக்கு ஆஃபிஸில் ஏதோ முக்கியமான ஒர்க் இருக்கு அதனால இன்னிக்கு வரலையின்னு சொன்னான் . உன்கிட்டயும் சொல்ல சொல்லிட்டு போனை வெச்சுட்டான். அவன் பேசுற அப்போவே ரொம்ப பிசியா இருந்தது போல எனக்கு தோணிச்சு” என்றான் முகுந்த் .
” சரி திடீர்னு எதுவும் ப்ராஜெக்ட் வந்திருக்கும் பரவாயில்லை நான் அவன்கிட்ட அப்பறோம் பேசிக்கிறேன்” என்றவள் ” நீ கொஞ்சம் ப்ரியாவுக்கு ஹெல்ப் பண்ணு . நான் கொஞ்சம் கடை வரைக்கும் போயிடு வரேன் ” என்று காந்தள் வெளியே கிளம்ப ..
” எங்கே போற காந்தள் அதுவும் இந்த நேரத்துக்கு . என்ன வேணும்னு சொல்லு நான் பொய் வாங்கிட்டு வரேன் ” என்றான் முகுந்தன் .
” என் வீட்டுக்கு வந்த முதல் நாளே நான் உனக்கு வேலை சொன்னா நல்லா இருக்காது . நீ இரு நான் போயிடு வரேன்” என்று தன் பரிசையும் பேகையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.
காந்தள் வெளியே சென்றதும் முகுந்தன் நேராக ப்ரியாவை பார்க்க கிச்சனுக்கு செல்ல… அங்கே அவள் ஸ்டூல் மேல் ஏறி நின்று காந்தள் வாங்கி வந்த பொருட்களை அங்கிருந்த அலமாரியில் வைத்துக்கொண்டு இருந்தாள் .
ப்ரியா பின்னால் சத்தமில்லாமல் வந்த முகுந்தன் ஸ்டூலின் மேல் கையை தூக்கியபடி ப்ரியா நின்று இருக்க… அவள் இடையை கட்டிக்கொண்டு அப்படியே ஸ்டூலில் இருந்து முகுந்தன் தூக்கி சுற்ற ஆரம்பிக்க…
சரியாக அப்போதுதான் கோதுமை மாவு இருந்த பாத்திரத்தை மேலே வைப்பதற்காக ப்ரியா பாத்திரத்தை கையில் தூக்கி இருக்க… அது தெரியாமல் முகுந்தன் ப்ரியாவை தூக்கியத்தில் மாவு மொத்தமும் இருவரின் மீதும் கொட்டிவிட்டது .
” ஆஹ்… டேய் எரும இப்படி தான் செய்வியா நீ பாரு உன்னால மாவு மொத்தமும் சிந்திருச்சு” என்று அவன் பிடியில் இருந்து கீழ இறங்கியவள் தன் தலை உடல் என்று முழுவதுமாக மாவு கொட்டி இருக்க… அதை துடைத்துவிட்டபடி அவனை திட்டிக்கொண்டு இருந்தாள் பிரியா.
” ஏய் ப்ரியா என்னவோ உன் மேல மட்டும் தான் மாவு கொட்டின மாதிரி பேசிட்டு இருக்க.. இங்கே பாரு என் மேலயும் தான் சிந்திருச்சு” என்று தன் மேல் இருந்த மாவை தட்டிவிட்டுக்கொண்டு இருந்தான் .
“உன்னோட பெரிய ரோதனைய போயிருச்சு டா… வர வர உன்னோட அட்டூழியத்துக்கு அளவே இல்லாம போய்டுச்சு . அன்னிக்கு தெரியாம உனக்கு ரொமான்ஸ் வராதுன்னு சொல்லிட்டேன். அப்போ இருந்து இப்போ வரை ரொமான்ஸ் பன்றேன்னு சொல்லி என்னை இம்சை பண்ற டா நீ ..” என்று சலித்துக்கொண்டே கிச்சனில் இருந்து காந்தள் பெடரூமிற்குள் உடை மாற்ற நுழைந்தாள் .
அவள் பின்னாலேயே பெட் ரூமிற்குள் முகுந்தன் நுழைய… ” டேய் உனக்கு இங்கே ENNA வேலை வெளியே போடா ” என்றாள் ப்ரியா .
” இல்ல ப்ரியா என்னால தானே உனக்கு இப்படி ஆச்சு அதான் உனக்கு சுத்தம் பண்ண ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன் ” என்றான் அசடு வலிந்து கொண்டு .
” போதும் நீ எனக்கு பண்ணின ஹெல்ப் என்னை எனக்கு பார்த்துக்க தெரியும் ” என்ற ப்ரியா கதவை அடைக்க போக..
குறுக்கே கதவிற்கு நடுவில் தன் கையை நீட்டி அவளை பெட் ரூம் கதவை சத்த விடாமல் நின்றவன் அவளை பார்த்தது அசடு வழிய ..
“ம்ஹும்… இவனை வெச்சிட்டு” என்று பெருமூச்சு விட்டவள் . அவன் அருகில் வந்து முகுந்தின் கன்னத்தை தடவி ” இப்போ என்ன டா செல்லம் பண்ணணும் உனக்கு ” என்றாள் .
அதில் அவன் உடலில் மின்சாரம் பாய்வதை போல உணர்ந்து உடலை குலுக்கிகே கொண்ட முகுந்தன் ” இந்த ரூம் வேற சொம்பை பெருசா இருக்கு… பெட்டும் சூப்பரா இருக்கு…” என்று அவளை பார்க்க ..
முகுந்தன் என்ன சொல்ல வருகிறான் என்று பிரியாவிற்கு புரிந்துவிட… “இது காந்தாளோட.. ரூம் ” என்றாள்.
” ஆனா காந்தள் தான் இங்கே இல்லையே ” என்றான் குலைந்து பேசிக்கொண்டே அவளை நெருங்கினான் .
ப்ரியா சற்று முன்பு காந்தள் , மதியுடன் தன்னுடைய நெருக்கம் பற்றி கூறி இருந்து ப்ரியாவின் நினைவில் வந்து போக … சிறிது அவள் மனம் குற்ற உணர்வில் தவித்தது. அனால் தன் முன் நின்ற முகுந்தை பார்த்து அவளால் அவன் ஆசைக்கு மறுப்பு சொல்ல முடியவில்லை . அவனை ப்ரியா பார்க்க… அவள் அமைதியாக இருந்த நொடியை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட முகுந்தன் ப்ரியாவை தள்ளிக்கொண்டு காதலின் டெப் ரூம் கதவை அடைத்தான் .
இங்கே தன் வீட்டிற்கு அருகில் தேபர்த்மேன்ட் ஸ்டார் எதுவும் இருக்கிறதா என்று தேடிக்கொண்டே நீண்ட தூரம் நடந்து வந்து இருந்தால் காந்தள் . அவள் வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு சிறிய தேபர்த்மேன்ட் ஸ்டோர் உல் வேலை நடப்பதால் இன்று மூடப்பட்டு இருந்தது . தவிர இரவு சற்று தாமதம் வேறு ஆகி இருக்க பாதி கடைகள் மூடி இருந்தது .
கடையை தேடி வந்து கொண்டு இருந்த காந்தள் தூரத்தில் ஒரே ஒரு சிறிய மளிகை கடை மட்டும் இருக்க.. இப்போதைக்கு நாகு கிடைப்பதை வாங்கி செல்லலாம் என்று அந்த கடைக்கு சென்று வீட்டிற்கு அப்போதைக்கு சமைக்க தேவையான பொருட்களை வாங்கி கொண்டு இருந்தாள் .
வாங்கிவிட்டு வீட்டிற்கு செல்ல கையில் பையுடன் சில ஆதி தூரம் தான் கடந்து சென்று இருப்பாள் . அப்போது அவள் இருந்த இடத்தை விட்டு தூரத்தில் தெரிந்த உருவத்தை கண்டு ஏற்கனவே தெரிந்த முகம் போல இருக்க … யார் என்று சற்று முன்னாள் சென்று பார்த்த காந்தள் உறைந்து போனாள் .
தன் கையில் இருந்த பையை கீழே நழுவவிட்டவள் அங்கு நின்று இருந்தவரையே பார்த்துக்கொண்டு அதிர்ச்சியில் நின்று இருந்தாள்
EPISODE -20
காந்தளின் பெட்ரூமில் பிறந்த மேனியாய் கொஞ்சிக் குலாவிக் கொண்டு இருந்த பிரியாவும், முகுந்தனும் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு வாசலை பார்த்தனர். ” டேய் விடு டா என்னை காந்தள் வந்துட்டா போல..” என்று தன்னை விடாமல் கட்டிக்கொண்டு கைகளை ப்ரியாவின் உடலில் மேயவிட்டுக்கொண்டு இருந்த முகுந்தை தன்னிடம் இருந்து பிரித்து நிற்க வைத்தாள் ப்ரியா.
“ம்ச்.. என்ன டி இது அதுக்குள்ள கடைக்கு போயிடு வந்துட்டாளா? காந்தள் . ” என்று சலித்துக்கொண்டு அவளை மீண்டும் தன் அருகில் இழுத்து ப்ரியாவின் இதழில் முத்தமிட்டான்.
“ம்ம்…ம்ம்.. டே…டேய்…விடு டா ” என்று அவனிடம் இருந்து தன் இதழை பிரித்தவள் செல்லமாக முகுந்தின் மார்பில் குத்திவிட்டு தன் உதட்டில் இருந்த அவன் எச்சிலை துடைத்துக்கொண்டவள் அவசர அவசரமாக உடையை போட்டுகொண்டு முகுந்தனையும் சீக்கிரம் டிரஸ் போட்டுட்டு வா டா… வெட்கத்தோடு சென்று கதவை திறந்தாள் .
அங்கே காந்தள் வெறும் கையேடு நின்று இருக்க… அதை பார்த்த ப்ரியா ” ஏய் காந்தள் என்ன டி ஆச்சு ? என்ன சமைக்க பொருள் வாங்கிட்டு வரேன்னு போய்ட்டு இப்படி வெறும் கையோட வந்து இருக்க… எதுவும் வாங்கலையா ? ” என்றாள் .
ஒரு மாதிரியான மனநிலையில் இருந்த காந்தள் ப்ரியா கேட்டதர்க்கு பதில் சொல்லாமல் உள்ளே நுழைந்தாள் . ” என்ன ஆச்சு இவளுக்கு ? ஏன் ஒரு மாதிரியா இருக்கா ” என்ற யோசனையில் கதவை சுற்றிவிட்டு ப்ரியா உள்ளே வர…
உள்ளே வந்த காந்தளை அப்போது தான் கவனித்தான் முகுந்தன் காந்தள் பாண்ட் முழுவதும் சகதி ஆகி இருக்க… அவள் கை கால்களில் கூட சேரும் , சகதியும் ஆகி இருந்தது .” காந்தள் என்ன ஆச்சு உனக்கு ? ஏன் உன் டிரஸ் எல்லாம் இப்படி சேரும் சகதியுமா இருக்கு ?” என்றான் .
அவன் சொன்னதை கேட்டு காந்தள் அருகில் வந்த ப்ரியா ” ஏய் காந்தள் என்ன டி இது ? என்ன சு உனக்கு இப்படி டிரஸ் எல்லாம் அழுக்காக்கிட்டு வந்து இருக்க.. கடைக்கு போயிடு வரேன்னு சொல்லிட்டு வெறும் கையோட வந்து இருக்க… என்ன ஆச்சு டி ? சொல்லு எதுவும் பிரச்சனையா?” என்று ப்ரியா காந்தள் தோளை பிடித்து உலுக்கினாள் .
அதுவரை திக் பிரம்மை பிடித்தவள் போல குழப்பத்தில் நின்று இருந்த காந்தள் அப்போதுதான் தன் உடையை பார்த்தாள் .” ஆமால்ல… இப்டி அழுக்காகி இருக்கு… ” காந்தள் அப்போதுதான் தன் உடையில் படிந்து இருந்த அழுக்கை பார்த்த்தது போல கூற…
” என்ன ஆச்சு இவளுக்கு ” என்று புரியாமல் ப்ரியாவும், முகுந்தனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
” ப்ரியா நீ காந்தளுக்கு என்ன ஆச்சுன்னு கேளு.. அவ ஏன் ஒரு மாதிரி இருக்கான்னு தெரியலை . எப்படியும் இப்போ சமைக்க முடியாதுன்னு தெரிஞ்சிருச்சு . நான் போய் நம்ம மூணு பெருகும் எதுவும் சாப்பிட வாங்கிட்டு வரேன் ” என்று தன் பர்ஸை எடுத்துக்கொண்டு முகுந்தன் வெளியே செல்ல போக..
” டேய் இப்படியேவா வெளிய போற… உன் டிரஸ் எல்லாம் மாவு கொட்டி அழுக்காகி இருக்கு அதுவும் இல்லாம எல்லாமே ரொம்ப கசங்கி இருக்கு பாரு ” என்றால் ப்ரியா வேட்கைப் புன்னைகையோடு .
தன்னை ஒரு முறை பார்த்துவிட்டு ” எனக்கு என்ன உன்னை மாதிரியா இங்கே டிரஸ் எதுவும் இருக்கு… இல்லையே . நீதானே என்னோட ட்ரெஸை கழட்டிட்டு… என்னை… போட…” என்று அவன் வார்த்தைகளை முடிக்கும் முன் .
” டேய்… ” என்று ப்ரியா முகுந்தனை அதட்டி … கண்களால் காந்தளை ஜாடை காட்டியவள் .” எனக்கு காந்தலோட டிரஸ் சரியா இருந்துச்சு அதனால அவளோட ட்ரெஸை எடுத்த்து நான் போட்டுகிட்டேன். வேணும்னா நீயும் காந்தள் ட்ரெஸ்ஸை எடுத்து போட்டுக்கோயேன் யார் வேண்டாம்னு சொன்னது ” என்று பேச்சை மாற்றினாள்.
அவள் சமாளிப்பதற்கு புரிந்து கொண்ட முகுந்தன் ” ஏன் உன்னோடதை கொடேன் அதையே நான் போடுகிறேன் ” என்று அவளை யாரை இறங்க அவன் பார்க்க…
” எதை…” என்று முகம் சிவக்க ப்ரியா அவனை பார்த்தாள்.
” அட உன்னோட ட்ரெஸை சொன்னேன் ப்ரியா ” என்று கள்ளச்சிரிப்பை உதித்தவன் .
” எனக்கு ஏதும் பிரச்சனை இல்ல … நைட் தடவை தானே யாருக்கு என்ன தெரியப்போகுது . நீ முதல்ல காந்தளை கவனி நான் பொய் நமக்கு சாப்பிட வாங்கிட்டு வரேன் ” என்றவன் தன் உடலை முறுக்கியவன் .
“செம பிரெஷா இருக்கு… இனிமேல் அடிக்கடி இந்த மாதிரி உடற்பயிற்சி செய்தா உடம்புக்கு நல்லா இருக்கும் ” என்றவன் ப்ரியாவை ஓரக்கண்ணால் பார்த்து சிரித்தவன் வெளிய கிளம்பிச்சென்றான் .
” ம்ம்ம்… நினைப்பு தான் இவனுக்கு அடிக்கடி செய்யணுமா … நல்லா இருக்கே… இவனோட நச்சு தாங்காம தான் போன போகட்டுமேன்னு இன்னிக்கு இவனை விட்டேன் . கொஞ்சம் இடம் கொடுத்தா பொபதுமே இவன்னுக்கு ” என்று மனதில் செல்லமாக முகுந்தனை திட்டியவள் திரும்பி காந்தளை பார்க்க…
அவளோ இவர்கள் பேசியதை எல்லாம் கேட்கும் மனநிலையிலேயே இல்லை ஒரு வித குழப்பம், பதட்டம் , பிரம்மை, பயன் என என்ன என்று தெறியாத ஒருவித உணர்வுகளோடு போராடிக்கொண்டு இருந்தாள் .
அவளிடம் வந்த ப்ரியா ” காந்தள் நீ போய் குளிச்சு டிரஸ் மாத்திட்டு வா… கிச்சனில் பொருளெல்லாம் எடுத்து வெக்கும்போது மாவு கொட்டிருச்சு . என் டிரஸ் எல்லாம் மாவு சிந்திருச்சுன்னு குளிச்சுட்டு உன்னோட ட்ரெஸ்ஸை எடுத்து போட்டுட்டு வந்துட்டேன் . உன்னோட டிரஸ் எல்லாம் பெட் ரூமில் இருக்க சோபா மேல எடுத்து வெச்சிருக்கேன் டி.. நீ போய் குளிச்சிட்டு வா… நான் போய் கிச்சனை கிளீன் பண்றேன் ” என்று ப்ரியா கிச்சனுக்கு சென்றாள்.
அவள் சொன்னதற்கு வெறுமனே தலையை மட்டும் ஆட்டிய காந்தள் தன் பெட் ரூமிற்குள் நுழைந்து கதவை அடைத்துக்கொண்டாள் . அங்கே ப்ரியாவும் , முகுந்தனும் செய்திருந்த வேளையில் மெத்தை முழுவதும் களைந்து கிடந்தது . அதை பார்த்ததும் எதையும் யோசிக்கும் மனநிலையில் இல்லை . தான் அணிந்து இருந்த ஆடைகளை ஒவ்வொன்றாக கலைந்தபடியே பாத்ரூம் நோக்கி சென்றாள் முழு நிர்வாணமாக .
பாத் ரூம் கதவை கூட தாழிட தோன்றாமல் வெறுமனே உள்ளே நுழைந்து ஷவரை திறந்துவிட்டாள் . சில்லென்ற நீர் அவள் உடலில் படவும் குளிர்ந்த அந்த இரவில் , குளிர்த்த நீர் அவள் உடலில் மோதவும் அப்போதுதான் தன் நீண்ட நேர யோசனையில் இருந்து நினைவு வந்தவளாக தான் குளித்துக்கொண்டு இருந்த பாத்ரூம் கண்ணாடியை பார்த்தாள் . அதில் தெரிந்த த்ன் பிம்பத்தை பார்த்து அப்படியே நின்றாள்.
இங்கே சாப்பாடு வாங்க சென்ற முகுந்தன் வந்து காலிங் பெல்லை அழுத்த கிச்சனை சுத்தம் செய்து முடித்து இருந்த ப்ரியா காந்தளுக்காக ஹாலில் காத்திருந்தவள் முகுந்தன் வந்ததும் வேகமாக எழுந்து சென்று கதவை திறந்தாள் .
” என்ன டி.. என்னை தான் எதிர் பார்த்துட்டு இருந்த போல இருக்கு… ஏன் நான் வேணுமா ?” என்று அவளை முகுந்தன் நெருங்க…
அவன் மார்பில் கைவைத்து தள்ளிய ப்ரியா “உன்னை தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன் . ஆனா உனக்காக இல்லை நீ வாங்கிட்டு வர சாப்பாட்டுக்காக தான் ” என்றவள் அவன் கையில் இருந்த உணவு பையை பிடுங்கியவள் திரும்பி உள்ளே சென்றவள் ” என்னை போட்டு சக்கையா பிழிஞ்சு டையார்ட ஆக்கிட்டு மறுபடியும் இவனை தான் காணோம்னு நிக்குறாங்க ” என்று முனகிக்கொண்டே உள்ளே சென்று உணவுகளை எடுத்து டைனிங் டேபிளில் எடுத்து வைத்தவள் .
” இவ எங்கே டேங்க்கில் இருக்க தண்ணியை காலி பண்ணிட்டு தான் வெளியே வருவா போல…” என்று புலம்பியவள் காந்தளை அழைக்க பெட் ரூமிற்கு செல்ல…
” டேங்க்கை மொத்தமா அவளாவே காலி பண்ணமுடியாது . நம்மளை மாதிரி அவளும், அவ ஆளும் சேர்ந்து ஒண்ணா குளிச்சங்கன்னா டேங்க் மொத்தத்தையும் காலி பண்ணிடலாம் . அதுவும் அந்த பாத்ரூமில் இருந்த கண்ணாடி இருக்கே… அது.. அது மாதிரி எதிர்காலத்துல நாம இருக்க போற வீட்டிலும் இதே போல ஒன்னு மாட்டி வைக்கணும் ” என்று ப்ரியா சென்ற திசையை நோக்கி சொல்லிக்கொண்டே முகுந்தன் திரும்ப…
காந்தளை அழைக்க சென்ற ப்ரியா அவன் திரும்பும்போது வேகமாக ஓடி வந்து அவன் இதழை சிறைசெய்து அவனை பேசவிடாமல் செய்தவள். அவன் இதழை விட்டு பிரிந்து அவனை பார்த்தது ” கொஞ்ச நேரம் பேசாம இரு டா… அவ காதுல நீ பேசின விஷயம் மட்டும் விழுந்துச்சு அப்பறோம் அவ்ளோதான் . என்னை கேள்வியா கேட்டு கொன்னுடுவா ? என்று அவனை பேசவிடாமல் செய்தவள் .
காந்தளின் பெட் ரூம் கதவை தட்ட போக … அப்போது சரியாக கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் காந்தள் .
காந்தளை பார்த்ததும் திடுக்கிட்ட ப்ரியா பின் சுதாரித்துக்கொண்டு ” இவ்ளோ நேரமா டி குளிக்க… வா சாப்பாடு ஆறிட போகுது சாப்பிடலாம் ” என்று அவளை அழைத்துக்கொண்டு பொய் டைனிங் டேபிளில் அமரவைத்தவள் முகுந்தன் அவர்களுக்காக எடுத்து வைத்த உணவை மூவரும் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.
ப்ரியாவும், முகுந்தனும் பேசி சிரித்து ஒருவரை ஒருவர் காலை வாரிக்கொண்டு சாப்பிட்டு கொண்டு இருக்க… காந்தலோ முதலில் அவர்கள் பேச்சில் ஒட்டாமல் யோசனையிலேயே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்க… அதைப் பார்த்த இருவரும் காந்தளையும் தங்களோடு இழுத்துக்கொள்ள… தன் இறுக்கமான மனநிலையில் இருந்து காந்தள் வெளியே வந்தவள் அவர்கள் இருவருடனும் சேர்ந்து வழக்கம் போல அரட்டை அடிக்க ஆரம்பித்தாள்.
சாப்பிட்டு முடித்த மூவரும் இணைந்து காந்தள் வீட்டில் இருந்த 50 இன்ச் டிவியில் அவர்களுக்கு பிடித்த படத்தை ஓட விட்டு இரவெல்லாம் படம் பார்த்து விடியற்காலையில் தான் மூவரும் தூங்கி இருந்தனர் .
அடுத்த நாள் விடுமுறை என்பதால் மணி 12 ஐ கடந்து தான் ஒவ்வொருவராக கண் விழிக்க துவங்கினர்.
முதலில் ப்ரியா தான் கண் விழித்தாள் கண்களை கசக்கிக்கொண்டு எழுந்து சோம்பல் முறித்தவள் முன்பு குளித்துமுடித்து உடை மாற்றி பிரெஷாக நின்று இருந்த காந்தளை பார்த்தவள் அவள் ஒரு கையில் சிறிய டிராவல் பேக்கும் , மற்றொரு கையில் தந்து பேக்கும் பிடித்துக்கொண்டு சிரித்த முகமாக நின்று இருந்தவளை பார்த்து ஆச்சர்யமானாள் .
” ஏய் காந்தள் !! என்ன டி இது !! இவளவு காலையில் பேக்கும் கையுமா எங்கே புறப்பட்டுட்ட…” என்றாள் ப்ரியா .
” என்னது இவ்வளவு காலையிலையா !! ஹலோ மேடம் மணி இப்போ மதியம் 12 தாண்டிருச்சு … ” என்றவள்.
” நான் அம்மாவையும், அத்தையையும் பார்க்க ஊருக்கு போறேன் டி… அவங்க ரெண்டு போரையும் நான் தனியா இந்த நிலைமையில் விட்டு வந்து 1 வாரத்துக்கு மேல ஆச்சு .. போவோம் அவங்க ரெண்டு பெரும் என்ன பங்கிட்டு இருக்காங்களோ . அதான் நான் அவங்களை போய் பார்த்துட்டு அவங்களை கன்வின்ஸ் பண்ணி இங்கயே கூட்டிட்டு வரலாம்னு போறேன் டி…” என்றாள் காந்தள் .
” என்னடி இது நீ ஊருக்கு போறேன்னு என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருந்தா இன்னிக்கு எனக்கும் லீவு தானே நானும் உன்கூட வந்து அம்மாவையும், அத்தையையும் கூட கூட்டிட்டு வர ஹெல்ப் பனிருப்பேன் இல்ல…” என்றாள் ப்ரியா .
” அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை . நான் ஏதாவது சொல்லி அவங்களை என்னோடவே இங்கே கூட்டிட்டு வந்துருவேன் . நீ கவலை படாதே” என்றால் காந்தள் .
” ஏய் கொஞ்ச நேரம் பொறு நானும் ரெடி ஆகிட்டு வந்துடறேன் ” என்று ப்ரியா எழுந்து உள்ளே செல்லப் போக…
எழுந்தவளை பிடித்து அவள் அருகில் அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்த முகுந்தின் மீது பிடித்து தள்ளி விட்டாள்.
ப்ரியா அவன் மேல் விழுந்ததும் “அம்மாஆஆ…” என்று அலறிக் கொண்டு முகுந்தன் கண் விழிக்க… அவன் மேல் ப்ரியா விழுந்து இருக்க… அந்த வழியிலும் “குட் மோர்னிங் டி கண்ணு குட்டி” என்று அவள் தாடையை பிடித்து அவன் கொஞ்ச…
“டேய் காந்தள் இருக்கா ” என்று அவனை அதட்டட்டி அடக்கினாள் ப்ரியா .
” ஏய் இப்போ எதுக்கு டி அவனை மிரட்டுற… ரெண்டு பெரும் நேத்து நான் வெளியே கிளம்பி போன அப்பறோம் என்ன எல்லாம் செய்து இருப்பீங்கன்னு என் பெட்டும், பாத்ரூம் கண்ணாடியில் இருந்த ரெண்டு கை அச்சும் எனக்கும் புரிய வெச்சிருச்சு” என்று அவர்கள் இருவரையும் பார்க்க .
இருவரும் அசடு வலிந்து சிரித்துக்கொண்டனர் காந்தளை பார்த்து.
“போதும் சகிகளை ” என்று சிரித்த காந்தள் .
“நீ என் கூட வர வேணாம் . நான் என் அம்மாவையும் , அத்தையையும் கன்வின்ஸ் பண்ணி இங்கே கூட்டிட்டு வரதுக்கு எப்படியும் ரெண்டு நாள் ஆகிடும் . அதுவரை நீங்க இங்கயே இருங்க எனக்கு எந்த ப்ரோபலமும் இல்லை ” என்றவள் .
“நான் மதிமாறன்கிட்டே போன் பண்ணி ஊருக்கு பிற விஷயத்தை சொல்லிட்டேன் . அவரும் இங்கே வர போறது இல்ல.. சோ… ரெண்டு பெரும் எந்த டிஸ்டர்பும் இல்லாம நிம்மதியா இருங்க ..” என்று சிரித்த முகமாக காந்தள் கூற..
பிரியாவிற்கு காந்தள் முன்பு நிற்கவே கூச்சமாக இருந்தது . ஒருவித குற்ற உணர்வோடு அவளை பார்க்க… ப்ரியாவின் அருகில் வந்த காந்தள் ” ஏய் ப்ரியா இப்போ எதுக்கு இப்படி முகத்தை வெச்சிருக்க… நான் நேத்து எனக்கும் மதிக்கும் இடையில் இருக்கறதை பத்தி பேசினதை நினைச்சு நீ குற்ற உணர்வா இருக்குறது போல பீல் பண்றியா ?” என்றால்.
ப்ரியாவும் ஆமாம் என்று தயங்கியபடி தலையை ஆட்ட ” இங்கே பாரு டி இது என்னோட லவ் லைபில் நாள் எடுத்த முடிவு . ஒரு ஒருத்தர் வாழ்க்கையில் ஒரு ஒரு விஷயம் இருக்கும். இது உன்னோட லைப் நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் அதுக்கு குறுக்க நிற்க போறது இல்லை. நீங்க ரெண்டு பெரும் இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம் பண்ணிக்க போறீங்க… நீ பிரீயா இரு டி…” என்றவள் இருவரிடமும் விடைபெற்று தன் ஊருக்கு கிளம்பி இருந்தாள்.
ப்ரியாவும் , முகுந்தனை பார்க்க…” அவனோ சாரி டி… என்னோட அவசர புத்தியால உன்னை காந்தள் முன்னாடி இப்படி நிக்க வெச்சுட்டேன் . இனிமேல் நேத்து உன்கிட்டே நடந்துகிட்டு மாதிரி நடக்காம பாத்துக்கிறேன் ” என்று ப்ரியாவை கட்டிக்கொண்டான் .
” டேய் இப்போ தான் நேத்து என்கிட்டே நடந்துகிட்டு மாதிரி நடக்காம பாத்துக்கிறேன்னு சொன்னே…இப்போ என்ன டா இதையே சக்க வெச்சு என்னை கட்டிப்பிடிக்குற..” என்றாள் .
” ஏய் நேத்து நமக்குள்ள நடந்த மாதிரி இல்லாம இன்னிக்கு வேற மாதிரி ட்ரை பண்ணலாம்னு சொன்னேன் டி…” என்று அவளை தூக்கிக்கொண்டு பெட் ரூம் நோக்கி சென்றான்.
” இவனை திருத்தவே முடியாது …” என்று நினைத்துக்கொண்டாள் ப்ரியா.
EPISODE 21
சர்ப்ரைஸ்!! என்று பத்மா கதவை திறந்ததும் அவர் காது கிழியும் அளவிற்கு கத்தினாள் காந்தள் .
காந்தளை இந்த மதிய வேளையில் அவர் எதிர்பார்க்கவில்லை ” அம்மு!!! ” என்று ஆச்சர்யமானவரை கட்டிக்கொண்டு ” என்ன அத்தை பண்ணிட்டு இருக்க ? ” என்றபடி தன் பேக்குடன் உள்ளே நுழைந்தாள் காந்தள் .
” எனக்கு என்ன டி இத்தனை வருசமா நானும் உன் அம்மாவும் ஓடி , ஓடி உழைச்சத்துக்கு இப்போ ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கோம்” என்றவர் .
“ஆமா நீ என்ன திடீர்னு வந்து இருக்க… வெயிலயே நடந்து வந்தியா பாரு முகமெல்லாம் வேர்த்து போய் இருக்கு” என்ரூ தன் புடவை தலைப்பில் காந்தள் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டபடி கேட்டார் பத்மா .
“கேப்பில் தான் வந்தேன் அத்தை . அந்த டிரைவர் நம்ம வீட்டில் கொண்டு வந்து விடாம பதிலையே என்னை இறக்கி விட்டுட்டான் . இதுக்கு மேல சார் வராதுன்னு சொல்லிட்டு. அப்டியே நானும் இறங்கி நடந்து வந்துட்டேன் ” என்றாள் சோபாவில் பொத்தென விழுந்து .
” அட என்ன அம்மு நீ … எனக்கு ஒரு போன் போட்டு இருக்க கூடாதா நீ … நான் வந்து உன்னை கூடிடிக்கு வந்து இருப்பேனே” என்றவர் காந்தளுக்கு வெயிலுக்கு இதமாக குடிக்க மோர் கொண்டு வந்து கொடுத்தார்.
அதை வாங்கி கையில் வைத்துக்கொண்டு “ஆமா அம்மா எங்கே ? நான் வந்ததுல இருந்து ஆளையே காணோம் ” என்று வீட்டை சுற்றி நோட்டமிட்டபடி கேட்டல் காந்தள் .
“அவ கடைக்கு போயிருக்கா அம்மு . நம்ம கடை முழுவதும் எரிஞ்சு சாம்பல் ஆனதுக்கு அப்பறோம் நீ எங்களை கடையை இனிமேல் நடத்த வேண்டாம்னு சொல்லிட்டியா … சரி அதை அப்படியே போட்டு வைக்க எங்களுக்கு மனசு இல்லை. நாம கஷ்டப்பட்டு முதல் முதலா வாங்கின இடம் அது… அதனால இடத்தை எல்லாம் சுத்தம் பண்ணி கடையை ரெடி பண்ணி வேற ஆளுக்கு கடையை வாடகைக்கு விடலாம்னு முடிவு எடுத்துட்டோம் . அதான் அதுக்கு ஆளுங்களை பிடிச்சு கடையை சரி பண்ண சொல்லி போய் இருக்கா . நான் காலையில் இருந்து கடையில தான் இருந்தேன் . இப்போ கொஞ்சம் முன்னே ஓய்வு எடுக்க வீட்டுக்கு வந்தேன் ” என்றார் .
” அப்போ நான் சொன்னதை ரெண்டு பெரும் கேட்டுட்டீங்க போல… நல்ல விஷயம் தான் ” என்றவள் .
” அத்தை கிளம்பு நாம கடைக்கு போகலாம் . அம்மா மட்டும் தனியா கஷ்டப்படும் இல்ல ” என்று வந்ததும் வராததும் பத்மாவை தங்கள் கடைக்கு கிளம்ப அவசரப்படுத்தினால் காந்தள் .
“ஏய் அம்மு என்ன டி இது இப்போ தானே வந்தே அதுக்குள்ள கடைக்கு போக என்ன அவசரம் உனக்கு இப்போ . இரு நான் உனக்கு சாப்பிட ஏதும் எடுத்துட்டு வரேன் . சாப்பிட்டுட்டு நிதானமா கடைக்கு போக்கலாம் ” என்று பத்மா கிச்சனுக்குள் செல்லப் போக …
அவர் கையை பிடித்து நிப்பாட்டிய காந்தள் ” அதெல்லாம் எதுவும் வேணாம் நீ வா அத்தை நாம வெளியே போய் சாப்பிட்டுக்கலாம் ” என்று தன் கையில் இருந்த மோரை ஒரே மடக்கில் குடித்துத் டம்பளரை கீழே வைத்தவள் பத்மாவை இழுத்துக்கொண்டு கிளம்பினாள் .
இருவரும் ஆட்டோ பிடித்து கடைக்கு வந்து இருக்க… அங்கே சித்ரா சேலை தலைப்பை தன் தலையில் போட்டுகொண்டு வெயிலில் நின்று கடையில் வேலை செய்து கொண்டு இருந்தவர்களிடம் வேலை வாங்கிக்கொண்டு இருந்தார்.
அவர் கடை முன்பு வந்து ஆட்டோ நிற்கவும் திரும்பி கண்கள் சுருக்கி யார் வந்திருக்கிறார்கள் என்று பார்த்தவர் . ஆட்டோவில் இருந்து முதலில் பத்மாவும் , அவர் பின்னே காத்தலும் இறங்க .. அவளை பார்த்ததும் ஆச்சர்யத்தில் சித்ராவின் கண்கள் அகல விரிந்தது. வேகமாக காந்தளிடம் வந்தவர் அவளை கட்டிக்கொண்டு ” அம்மு எப்போ டா வந்தே .. நல்ல இருக்கியா ? வேலை எல்லாம் எப்படி இருக்கு ” என்றார்.
” எனக்கு என்னம்மா நான் நல்லா இருக்கேன். என் அம்மாவும் ,அத்தையும் என் மீள இவ்வளவு பாசம் வெச்சிருக்கும்போது நான் ரொம்ப ஹாப்பி ஆஹ் இருக்கேன் ” என்றவள் .
“வேலை எல்லாம் எப்பவும் போல தான் மா .. ஆனா முன்ன வேலை பார்த்ததை விட இப்போ பாக்குற வேலையில நிறைய கத்துக்க இருக்கு ” என்றாள்.
” சரி அம்மு , ஆமா என்ன திடீர்னு சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்கு வந்திருக்க… ” என்றார் சித்ரா.
” ஏன் நா்ன் திடீர்னு வரக்கூடாதா ? உங்க ரெண்டு பேரையும் அப்படியே அன்னிக்கு விட்டுட்டு போனது போல இருந்துச்சு அதான் உங்களை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன் ” என்றாள் .
அப்போது கடையில் வேலை செய்து கொண்டு இருந்த நபர் ஒருவர் சித்ராவிடம் வந்தது “அம்மா கடை மொத்தமா இடிஞ்சு சாம்பல் ஆகி இருக்கு. அதில் இருந்து எந்த பொருளும் மிச்சம் ஆகலை ” என்றார்.
” அது எங்களுக்கே தெரியும். இதை சொல்லவா உன்னை நான் இங்கே வர சொன்னே ன் ” என்று சித்ரா அவருக்கு கௌண்டர் கொடுக்க…
அதை கேட்டு சிரித்த காந்தள் “எந்த சூழ்நிலையிலயும் இந்த நக்கல் பேச்சு இன்னும் போகலை உன்கிட்டே இருந்து ” என்றவள் திரும்பி அந்த வேலையாளிடம் ” அண்ணா சொல்லுங்க இப்போ என்ன செய்ய்யலாம் . இந்த எரிஞ்சு போன கடையை சரி செய்ய எவ்வளவு ஆகும் ” என்றாள் காந்தள் .
யார் இவள் என்று காந்தளை பார்த்த வேலையாளிடம் “அதான் கேக்குறா இல்ல வாயை திறந்து சொல்லாம அவளை எதுக்கு அப்படி பாத்துட்டு இருக்க ” என்று பத்மா தன் குரலை உசத்தி கேட்க..
” அட யாருமே நீ.. இப்படி கேக்குற… இந்த பொண்ணு வந்து திடீர்னு கடையை சரி செய்ய எவ்வளவு ஆகும்னு கேட்கவும் . பார்க்க படிச்சா பொண்ண தெரியுதே இந்த பொண்ணு கிட்டே எப்படி சொன்ன புரியுற மாதிரி இருக்கும்னு யோசிச்சிட்டு இருந்தேன் ” என்ற அவர்.
” சரி சொல்லு என் பொண்ணு நீ சொல்றது புரிஞ்சுக்குற அளவுக்கு நல்லாவே படிச்சிருக்கா ..” என்றார் சித்ரா .
அவரை என்ற இறங்க முறைத்துவிட்டு காந்தலிடம் திரும்பியவர் “அம்மா இந்த கடையை மொத்தமா சுத்தம் பண்ணி சரி செஞ்சு நீங்க வாடைக்கு ஆளை விடுறதுக்கு நாளும் ஆகும், அதே போல செலவும் ஆகும். அதனால் நான் சொல்ற மாதிரி செஞ்சீங்கன்னா கடையை சரி செய்த மாதிரியும் இருக்கும், அப்படியே கடைக்கு வாடகைக்கு ஆள் கிடைச்ச மாதிரியும் இருக்கும்” என்றார்.
“என்ன செய்யணும் அண்ணா சொல்லுங்க . நீங்க சொன்னது எங்களுக்கு ஒத்து வந்துச்சுன்னா அது படியே செய்துறலாம் ” என்றால் காந்தள் .
” வேற ஒன்னும் இல்லைம்மா .. எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருக்காரு அவரு ரொம்ப நாளா இந்த ஏரியாவுல ஒரு துணிக்கடை போடணும்னு சொல்லிட்டு இருந்தாரு .ஆனா இந்த ஏரியாவுல தான் அவ்வளவு சீக்கிரமா கடை காலி ஆகி இருக்காதே … அவர்கிட்டே வேணா நான் உங்க கடையை பத்தி சொல்றேன். அவரும் வந்து கடையை பார்த்த்ட்டுட்டு ஓகே சொல்லிட்டாருன்னா அவரே இந்த கடையை முழுசும் சரி செய்துட்டு அவரோட கடைக்கு தகுந்தா மாதிரி மாத்திக்குவாரு . அப்படியே உங்களுக்கும் கடையை சரி செய்தா மாதிரியுமிருக்கும் , கடையை வாடகைக்கு விட்ட மாதிரியும் இருக்கும் ” என்றார் .
அவர் சொன்னதை கேட்டு கந்தலுக்கு இந்த யோசனை சரியாக தோன்றவே தன் அம்மா , அத்தை இருவரையும் பார்த்து என்ன செய்யலாம் என்று புருவத்தை உயர்த்தி கண்ஜாடையில் கேட்டாள் .
“ஏன் யா … இப்படி அவங்களே கடையை சரி செய்து வாடகைக்கும் வரேன்னு சொன்னாங்கன்னா கம்மியாத்தானே வாடகை கொடுப்பாங்க அது எப்படி எங்களுக்கு கட்டுப்படி ஆகும் ” என்றார் சித்ரா .
“அம்மா அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை வாங்க துணிக்கடைக்கு எப்படியும் எல்லாமே புதுசா தானே செய்து ஆகணும். அப்போ எப்படியும் நீங்க எல்லாமே சரி செஞ்சு மாத்தி கொடுத்தாலும் அவங்க கடையை வாடகைக்கு எடுத்த பிறகு அவங்ளுக்கு தகுந்த மாதிரி கடையை மாத்திதானே ஆகணும். அதுக்கு இப்டியே விட்டுட்டா அவங்களுக்கு பிரயோஜனம் உங்களுக்கும் வேலை மிச்சம்” என்று அவர்களை பார்த்து சொன்னவர் .
” நான் வேணா அவங்க கிட்டே பேசிப்பாக்குறேன் . உங்களுக்கு மாசா மாசம் ஒரு அளவுக்கு நல்ல வாடகை வரமாதிரி பேசிக்கொடுத்துறேன். அப்படியே ஓகே ஆகிடுச்சுனா எனக்கு கொஞ்சம் பத்து செய்து கொடுங்க போதும் ” என்றார் .
” அதானே இவ்வளவு நேரமா என்ன நீ இவளவு அக்கறையா சொல்லிட்டு இருந்தேன்னு பார்த்தேன் . அந்த அக்கறை எல்லாம் இதுக்கு தானா ..” என்றார் பத்மா .
“அத்தை பேசாம இரு ” என்றவள் அவரிடம் திரும்பி ” அண்ணா எங்களுக்கு ஓகே நீங்க அவங்க பேசிட்டு வந்து கடையை காட்டுங்க அவங்களுக்கு ஓகேன்னா
மத்ததை பேசிக்கலாம் ” என்று அவர்கள் கடை சாவியை கொடுத்துவிட்டு சித்ராவையும், பத்மாவையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள் காந்தள் .
மூவரும் வெளியே சென்று உணவருந்திவிட்டு வீட்டிற்கு வரவும் கடையை பார்த்துவிட்டு இவர்கள் கடையை வாடகைக்கு எடுத்துக்கொள்வதாகவும், நாளையில் இருந்து அதற்கான வேலைகளை ஆரம்பிக்க இருப்பதாகவும் , நேரடியாக அவர்கள் கடையை வாடகைக்கு எடுப்பவர் கந்தலுக்கு போன் செய்து விபரம் கூறியவர் அவர்களை நேரில் சந்திக்க விருன்புவதாக கூற முவரும் மாலை கடைக்கு வந்து அவரை சந்திப்பதாகவும் கூறி போனை வைத்தால் காந்தள் .
சொன்னது போலவே மாலையே தங்கள் கடைக்கு காட்னகளை மட்டும் அனுப்பி வைத்து அவளையே அனைத்தையும் பேசி முடிக்கும்படி கூறிவிட்டு சித்ராவும் , பத்மாவும் வீட்டிலேயே இருந்துவிட்டனர்.
சொன்னது போலவே வந்த காந்தலிடம் கடைக்கு அந்த மாத வாடகையையும், 10 மாச வாடகையை அட்வான்ஸாக அப்போதே அவள் கையில் பணமாக கொடுத்து விட்டு 5 வருடத்திற்கு அவர்கள் கடையை வாடகைக்கு எடுத்துக்கொள்வதாக கூறி அதற்கான அக்ரிமெண்டை சீக்கிரமே அவர்களே தயார் செய்து நாளை வருவதாக கூறிவிட்டு சென்றனர்.
வீட்டிற்கு வந்த காந்தள் சித்ரா , பத்தமாவிடம் அவர்கள் கொடுத்த 12.5 லட்சம் அட்வான்ஸ் பணத்தை கையில் கொடுத்து மாதம் 1.25 லட்சம் வாடகை தருவதாக கூறி இருப்பதாய் சொன்னதும் பத்மாவும் , சித்ராவும் கையில் இருந்த பணத்தையும், மாத வாடகை எவ்வளவு வரப்போகிறது என்றுகேட்டு ஆவென வாயை பிளந்தனர்.
அடுத்து காந்தள் சொல்லப்போகும் செய்தி கேட்டு அதற்கு எந்த மாதிரியான பதிலை இருவரும் கொடுக்க போகிறார்களோ…
EPISODE 22
“அம்மு என்ன இது நீ வேல பாக்குற ஊருக்கு நாங்க ரெண்டு பேரும் வந்து என்ன பண்ண போறோம் . நானும், பத்மாவும் இங்கயே இருக்கோமே… புதுசா ஒரு ஊருக்கு வந்து எங்களுக்கு அங்க யாரையும் தெரியாது ..” என்று சித்ரா காந்தளுடன் சென்னை வர மறுத்தார்.
” அம்மா சொன்ன்னா கேளுங்க நாம் மூணு பெரும் இந்த ஊருக்கு பிழைக்குறதுக்காக வரும்போது இங்கே யாரையாவது தெரிஞ்சுக்கிட்டா வந்தோம் . இல்லையே … இங்கே வந்து அப்பறோம் தானே நிறைய பேரை தெரிஞ்சுக்கிட்டீங்க… அதே போல தான் அங்கே வந்தாலும் இருக்க போறோம் ” என்றவள்
பத்மாவிடம் திரும்பி ” அத்தை என்ன நீ அமைதியா இருக்கா… ஏதாவது சொல்லு …” என்றாள் .
” அம்மு உங்க அம்மா சொன்னது சரி தானே ஏறு என்னனு தெரியாத ஊருக்கு நாங்க ரெண்டு பெரும் வந்து என்ன செய்ய போறோம் சொல்லு … அதுவும் இல்லாம எங்களுக்கு u வயசாகிருச்சு … நாங்க வந்து அங்கே என்னம்மா பண்ண போறோம் . இங்க நம்ம வீட்டை விட்டுட்டு நாம எங்க ம்மா போறது”என்றார் பத்மா .
“அத்தை இப்போ இந்த வீடுதான் உனக்கு பிரச்னையின்னா பேசாம இந்த வீட்டை வித்துட்டு அந்த பணத்தையும், கையில் காசையும் போட்டு ஒரு வீடு வாங்கிக்கலாம். அதுவும் இல்லாம எனக்கு எங்க ஆபீஸ்ல கொடுத்த வீடு கூட இருக்கே அதுவும் எனக்கு தானே …” என்றாள் .
” அது இல்ல அம்மு…” என்று பத்மா தயங்க ..
“போதும் நீங்க ரெண்டு பெரும் எதுவும் சொல்ல வேண்டாம் . நான் ஒருத்தி தனியா அங்கே இருந்து கஷ்டப்படுறேனு உங்களுக்கு தோணவே இல்லை அப்படி தானே … தனியா நான் மட்டும் அவ்ளோ பெரிய வீட்டில் இருக்க போறேன். நீங்க அங்கே என் கூட வந்துட்டா நானும் நீங்களும் ஒண்ணா சந்தோசமா இருக்கலாம்னு எவ்ளோ ஆசையா உங்க ரெண்டு போரையும் என்கூட கூட்டிட்டு போலாம்னு வந்தேன் தெரியுமா? ஆனா நீங்க என் கூட வந்து இருக்க ரொம்ப கஷ்டப்படுறீங்க…” என்றாள்.
” ஏய் அம்மு என்ன டி… இப்படி எல்லாம் சொல்லற … நாங்க உன்கூட இருக்க மாட்டோம்னு எப்போ சொன்னோம். உன்னோட சந்தோசம் தானே எங்களுக்கு சந்தோசமே சொல்லப் போனா நானும் உன் அத்தையும் வாழுறதே உனக்காக தானே அம்மு…” என்று சித்ரா குரல் தழுதழுக்க பேசினார்.
” அப்போ எதுவும் பேசாம என்கூட கிளம்பி ஊருக்கு வாங்க எனக்காக நீங்க ரெண்டு பேரும் தானே இருக்கீங்க எனக்குன்னு வேற யாரு இருக்காங்க ” என்று கண்களில் கண்ணீரோடு காந்தள் கூற …
” அப்போ அந்த மதி… அவன் உனக்காக இல்லையா ?” என்று பத்மா குறும்பாக காந்தளிடம் கேட்க…
உடனே பத்மாவை பார்த்த காந்தள் “மதியா ? யாரு ? யாரு அது…” என்று எதுவம் தெரியாதவள் போல காந்தள் கேட்க…
“ஆஹா… ஆஹா … ரொம்ப நடிக்காத அம்மு நீயும் , மதியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறிங்கனு உன் அத்தை எப்பவோ என்கிட்டே சொல்லிட்டா … நீ இப்படி தெரியாத மாதிரி நடிச்சு எந்த பிரயோஜனமும் இல்லை ” என்று காந்தளின் கண்களை துடைத்துவிட்டபடி சித்ரா அவளை பார்க்க…
அவரை தாண்டி பின்னால் இருந்த பத்மாவை பார்த்து ” உன்கிட்டே நான் என்ன சொன்னேன் நீ என்ன செஞ்சு வெச்சிருக்க அத்தை …” என்று கண்களை உருட்டி பத்மாவிடம் கேட்டாள் காந்தள் .
“உன் அம்மாகிட்டே நான் எதை டி மறைச்சிருக்கேன். நீ என்கிட்டே அந்த மதி உன்னை லவ் பன்றேன்னு சொல்லும்போது உன் அம்மாவும் என்கூட தான் இருந்தா அப்பறோம் எப்படி நான் உன் அம்மாகிட்டே சொல்லாம இருக்க முடியும்” என்றார்.
“அப்போ… அம்மாவுக்கு நான் மதியை காதலிக்க ஆரம்பிச்ச அப்போ இருந்தே தெரியுமா!!” என்றால் அதிர்ச்சியாக .
“ம்ம்ம்… தெரியும்” என்றார் சித்ரா சிரித்துக்கொண்டே.
“அப்பறோம் ஏன் என்கிட்டே நீங்க எதையும் காட்டிகவே இல்லை ” என்றாள் .
“என் பொண்ணே வந்து என்கிட்டே சொல்லுவானு நான் காத்திருந்தேன் ” என்றார் சித்ரா.
“அம்மா… அது.. அது வந்து ” என்று காந்தள் தயங்க…
” சரி சரி… இப்போ பேசிட்டு இருக்க நேரம் இல்லை . நானும் உன் அத்தையும் எப்போ உன்கூட ஊருக்கு வரட்டும் சொல்லு… எங்களுக்கு வேணுங்குறதை எல்லாம் நாங்க எடுத்து வைக்கணும் ” என்று காந்தள் பேச தயங்குவதை பார்த்து தன் பேச்சை மாற்றினார்.
“அம்மா !! அப்போ நீயும் அத்தையும் என்கூட வரிங்களா!!” என்று ஆச்சர்யமானாள் .
“ஆமா அம்மு.. நாங்களும் வரோம் வந்து அந்த ஊருலயும் கொஞ்ச நாள் இருந்து பாத்துகிறோமே… எப்படி இருக்குன்னு ” என்றவர்.
” இந்த வீட்டை விக்க வேணாம். அதான் உனக்கு ஏற்கனவே உன் ஆபீஸ்ல வீடு கொடுத்திருக்காங்களே அங்கேயே இருக்கலாம். அப்போ அப்போ நானும் உன் அத்தையும் இங்கே வந்துட்டு போறோம். இங்கே இருக்க ஆளுங்களை அப்போ அப்போ வந்து நாங்க பாத்துட்டு போனா எங்களுக்கும் கொஞ்சம் நல்லா இருக்கும்னு தோணுது தவிர…இங்கே வந்தா போனா தங்குறதுக்கு வீடு வேணுமில்ல…” என்ற சித்ரா.
“அப்போ நீங்க ரெண்டு பெரும் உங்களுக்கு வேணுங்குற ட்ரெஸ்ஸை மட்டும் பேக் பண்ணிக்கோங்க மாதத்து எல்லாம் அங்கேயே இருக்கு ” என்றாள்.
“வெறும் துணி மணியை மட்டும் எடுத்து வந்தா போதுமா அப்போ இந்த டிவி , பிரிட்ஜ் மத்தது எல்லாம் எடுத்துட்டு போக வேண்டாமா ?” என்றார் பத்மா .
“அத்தை அதெல்லாம் எதுவும் வேணாம் எல்லாமே எனக்கு கொடுத்த வீட்டில் இருக்கு … இங்கே இருக்கறதை விட அங்கே எல்லாமே பெருசா இருக்கும் அத்தை ” என்றாள் .
“அப்போ டிவியும் பெருசா இருக்குமா ? ” என்றார் ஆர்வமாக .
“ம்ம்ம்… ஆமா நீங்கலே நேருல வந்து பாருங்க ” என்றாலே இருவரும் தன்னோடு வருவதை நினைத்து சந்தோசமாக .
“அப்போ ஒன்னு பண்ணலாம் அம்மு … நீ முன்னாடி ஊருக்கு பொய் உன்னோட வேலையை பாரு . நானும் உன் அத்தையும் இங்கே இருக்கறதை எல்லாம் பேக் பண்ணி பத்திரமா வெச்சிட்டு … அப்டியே நமக்கு தெரிஞ்சவங்க கிட்டே எல்லாம் சொல்லிட்டு உனக்கு பின்னாடி கிளம்பி ஊருக்கு வரோம் ” என்றார் சித்ரா.
அவர் செல்வதும் சரி தான் அப்படியே அனைத்தையும் போட்டு விட்டு வருவது சரியாக இருக்காது என்று தோன்றியது அவளுக்கும்.
” சரிம்மா .. அப்போ நாநும் உங்க கூடவே இங்கயே இருக்கேன் எல்லா வேலையும் முடிச்சுட்டு நீங்க யாருகிட்ட எல்லாம் சொல்லிட்டு வரணும்னு நினைக்குறிங்களோ எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வாங்க அப்பறோம் மூணு பெரும் சேர்ந்து ஒன்னாவே ஊருக்கு போக்கலாம்” என்றாள் .
“அப்போ நீ வேளைக்கு போகலையா? அவங்க லீவு போட்டா ஏதும் சொல்லப் போறாங்க ” என்றார் பத்மா .
” அதெல்லாம் எந்த பிரச்னையும் இல்லை அத்தை , லீவு சொல்லிக்கிறேன் நான் ” என்றவள் தன் மொபைலை எடுத்து நீலகண்டனுக்கு அவர்கள் முன்பாகவே கால் செய்து விபரம் சொன்னவள் இரண்டு நாளில் வேளைக்கு வந்துவிடுவதாக கூறி போனை வைத்தாள் .
சொன்னது போலவே இரண்டு நாளில் தன் வீட்டில் இருந்த பொருட்களையெல்லாம் பேக் செய்து வைத்து வேட்டை சுத்தம் செய்து பசதுகாப்பக ணொய்து பொருட்களையும் வைத்துவிட்டு தங்களுக்கு வேண்டிய முக்கியமான பொருட்களை மட்டும் பேக் செய்து ஒரு கேப்பை புக் செய்து தங்களுக்கு வேண்டியவர்களிடம் சொல்லிக்கொண்டு சித்ராவும், பத்மாவும் தங்கள் மகளுடன் சென்னைக்கு கிளம்பினார்கள்
மூவரும் காந்தள் வீட்டிற்கு வருகையில் காலை 7 மணி ஆகிவிட்டது அந்த நேரத்திலும் அங்கே பிரியா, முகுந்தன் அவர்களுடன் மதிமாறனும் இருந்தான் .
அவர்களிடம் ஏற்கனவே காந்தள் விஷயத்தை சொல்லி இருந்தாள் . ப்ரியாவியும், முகுந்தனையும் ஏற்கனவே சித்ரா , பத்மா இருவருக்கும் தெறியும் என்பதால் அவர்களிடம் மிகவும் சகஜமாக பேசியவர்கள் மதியை பார்க்க… அவனோ மிகவும் தயக்கமாக நின்று இருந்தான் . காந்தள் அம்மாவிடமும் , அத்தையிடமும் என்ன பேசுவது என்று தெரியாமல் அவன் நின்று இருக்க… அவன் அருகில் சென்ற பத்மா ” நீங்க தான் மதியா “என்றார்.
“ஆமாம் ம்மா…” என்று அவரை பார்த்து சிரித்தான்.
“எங்க ரெண்டு போரையும் பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது பேய் மாதிரி தெரியுதா?” என்றார் பத்மா .
ஏற்கனவே பதட்டத்த்தில் இருந்த மதி பத்மா கிண்டலாக கேட்டதை சரியாக கவனிக்காதவன் ஆமாம் என்று தலையை ஆட்டிவிட… அதை பார்த்து மற்றவர்கள் சிரித்தனர்.
காந்தள் பத்மாவிடம் வந்து “அத்தை என்ன இது வந்ததும் வராததுமா உன் வேலையை ஆரம்பிச்சுட்டியா? ” என்று அவரை அடுத்து பேசவிடாமல் செய்தவள் .
மதியையும் மற்றவர்களையும் பார்த்து நான் போய் குளிச்சிட்டு வரேன் எனக்கு ஆபீஸ்க்கு நேரம் ஆகுது நீங்களும் ஆபீஸ் தானே போக போறீங்க ” என்று கேட்டாள் .
“ஆமாம்” என்று மூவரும் தலையை ஆட்ட …
அவர்களை சிறிது நேரம் அங்கேயே காத்திருக்க சொன்ன காந்தள் ப்ரியாவிடம் சொல்லி அனைவர்க்கும் என்ன வேண்டும் என்று கேட்டு உணவை ஆர்டர் செய்ய சொன்னவள் சென்று ரெடியாக சென்றாள் .
சிறிது நேரத்தில் உணவு வந்துவிட … காந்தளும் ஆஃபீஸிற்கு கிளம்பி வெளியே வரவும் சரியாக இருந்தது . வந்ததும் அனைவரும் சாப்பிட்டு விட்டு வேலைக்கு கிளம்ப காந்தள் சித்ராவிடமும், பத்மாவிடமும் மாலை வள வரும் வரை வீட்டைவிட்டு இருவரும் எங்கும் போகக்கூடாது என்று எச்சரித்துவிட்டு சென்று இருந்தாள்.
ப்ரியா முகுந்துடேன் ஆபீஸ் சென்று விட … காந்தள் மதியுடன் ஆபீஸ் கிளம்பினாள். காந்தளுக்கு இனி தினமும் ட்ரைனில் போய் வரவேண்டிய அவசியம் இல்லை . அவள் ஆபீஸ் காந்தள் தற்போது தங்கி இருக்கும் அப்பார்ட்மென்டில் இருந்து அரைமணிநேர பயணம் செய்தலே வந்து விடும் .
அதனால் காந்தளும் , மதியும் சில்வர் லைன் ஸ்டுடியோவிற்கு நடந்து செல்ல தீர்மானித்து இருந்தனர். இருவரும் நடந்துகொண்டே பொதுவாக சில விஷயங்கள் பேசிவிட்டு… நடக்கத்துவங்கி இருந்தனர் .
“என்ன காந்தள் வந்ததில் இருந்து அமைதியாவே இருக்க… என்ன ஆச்சு உனக்கு ” என்றான் மதி.
“இல்லையே எனக்கு என்ன நான் நல்லா தான் இருக்கேன் மதி ” என்றாள் .
“எனக்கு அப்படி தோணலை காந்தள் என்ன ஆச்சு எதுவும் பிரச்சனையா?” என்றான்
அதற்குள் அவர்கள் அலுவலகம் வந்துவிட… அவளை கை பிடித்து தன்னை பார்க்குமாறு திருப்பி நிறுத்தி “என்ன ஆச்சு சொல்லு …” என்றான் மதி .
அவள் அவன் கண்களையையே ஆழமாக பார்த்தாள் பின் “மதி நான் என் அம்மாவையும் ,அத்தையையும் இங்கே கூட்டிட்டு வந்துட்டேன். அவங்களுக்கு இங்க எப்படி பழக்கம் ஆகும். இந்த ஊரை பத்தி எதுவும் தெரியாது. நான் இல்லாத நேரம் வீட்டில அவங்க ரெண்டு பேரும் என்ன பன்னிட்டு இருப்பாங்களோன்னு நினைச்சு கொஞ்சம் திக்கு திக்குன்னு இருக்கு ” என்றாள்.
“இதுக்கா நீ முகத்தை இப்படி வெச்சிருக்க… நீதான் அவங்ககிட்டே நீ வீட்டுக்கு thriumba போற வரைக்கும் ஏதும் செய்யக்கூடாதுன்னு சொல்லி இருக்கே இல்ல . அதெல்லாம் ஏதும் செய்யமாட்டாங்க . நீ கவலைப்படாதே” என்றான் மதி.
சரி என்று தலையை ஆட்டியவள் “சாரி மதி நான் ஈவினிங் ஆபீஸ் விட்டதும் வீட்டுக்கு கிளம்பிடுவேன் அம்மாவுக்கும், அத்தைக்கும் இந்த இடம் ,ஊர், ஆளுங்க எல்லாம் ஒரு அளவுக்கு பழகுற வரை நான் எங்கையும் வரல .. நீ என்னை தப்ப நினைச்சுகாதா ” என்றாள் காந்தள் .
“ஏய் இதுல என்ன இருக்கு … நீ தடவை எடுத்துக்கோ… ஆனா ஒரு விஷயம் மறந்துடாதே… நம்ம முதல் அன்னிவெர்சரி அப்போ மிஸ் பண்ணினதை நாளைக்கு என்னோட பர்த்டே பார்ட்டியில் வெச்சு நீ கொடுக்கணும்னு எதிர்பார்க்குறேன் என்றான்.
அப்போதுதான் நாளை மதியின் பிறந்தநாள் என்பதே அவளுக்கு நினைவு வந்தது.
“மதி!! உன்னோட பிறந்தநாளை நான் எப்படி மறந்தேன் . ஐயம் ரியலி சாரி மதி மறந்துட்டேன் ” என்றவள் சரி சொல்லு நாளைக்கு உன்னோட பர்த்டேவுக்கு என்ன கிப்ட் வேணும் என்றாள் .
“வேற என்ன கேட்க போறேன் நாளைக்கு என்னோட பிரததயவுக்கு உன்னோட முத்தம் தான் கிப்ட்டா வேணும் “என்றான் .
காந்தள் அவன் சொன்னது கேட்டு சிரித்தாள்.
நீ என்ன பண்ணினாலும் நான் நாளைக்கு என்னோட பர்த்டே கிப்ட்டை வாங்காம விட மாட்டேன் நியாபகத்துல வெச்சுக்கோ சரியா என்றான் .
ம்ம்… என்று தலையை ஆட்ட்டினாள் காந்தள் .
“சரி நாளைக்கு ஈவினிங் 6 ஓ கிளாக் பர்த்டே பார்ட்டி ஸ்டார்ட் ஆகிடும் நீ , உன் அம்மா , அத்தை மூணு பெரும் மறக்காம வந்துடனும் . நான் ப்ரியா , முகுந்த் கிட்டே ஏற்கனவே சொல்லிட்டேன் அவங்களும் வந்து ஜாயின் பண்ணிப்பாங்க “என்றான் .
“கண்டிப்பா ” என்றவள்.
“என்ன திடீர்னு பார்ட்டி எல்லாம் ” என்றாள்.
” நாளைக்கு பார்ட்டியில் வெச்சு நம்ம லவ்வை எல்லார் கிட்டயும் நான் சொல்ல போறேன். ஏற்கனவே உன் வீட்டுக்கு தெரிஞ்சிடுச்சு இல்லையா .. என் வீடு ஆளுங்க கிட்டயும் நான் ஏற்கனவே நம்ம லவ்வை பத்தி சொல்லிட்டேன். எல்லாரும் நாளைக்கு வருவாங்க நம்ம வேலை பார்த்த டிபார்ட்மெண்டில் இருந்து எல்லாரையும் இன்விடே பண்ணி இருக்கேன் ” என்றான்.
காந்தள் அவன் சொன்னது எல்லாம் கேட்டுவிட்டு சரி என்று தலையை ஆட்டியவள் நாளை அவனை பார்ட்டியில் சந்திப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி நீலகண்டனை பார்க்க சென்றாள் .
EPISODE 23
நீலகண்டனிடம் வந்தவள் அவள் வராத இரண்டு நாட்களில் செய்ய வேண்டிய வேலைகள் எதுவும் இருக்கிறதா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு தன் வேலையில் மூழ்க ஆரம்பித்தாள்.
நீலகண்டன் காந்தள் வேலை செய்வதையும் , அவள் காட்டும் ஆர்வத்தையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். இங்கு வேளைக்கு வருபவர்கள் எல்லாம் சேர்ந்த புதிதில் ஒருவர் ஆர்வமாக அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்து கொண்டு இருப்பார்கள் . ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர்களின் வேளையில் ஒரு வித சுணக்கம் ஏற்படும் . செய்யும் வேலையில் தேக்கம் ஏற்படும் வாய்ப்புகள் நிறையவே இருக்கும்.
ஆனால் காந்தளை பற்றி தன்னிடம் ராணி சொன்னது அனைத்தும் உண்மை தான் வேலை என்று வந்துவிட்டால் மற்ற எதிலும் தன் கவனத்தை செலுத்தாமல் காந்தள் வேளைகளில் மூழ்கிவிடுவாள் .
இங்கே வந்து கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. வந்த போது அவள் எப்படி வேலை செய்ய ஆரம்பித்து இருந்தாளோ அதே போல் தான் இப்போதும் வேலை செய்துகொண்டு இருக்கிறாள் என்று அவர் புரிந்துகொண்டார் .
வேலை முடிந்ததும் அனைத்தையும் நீலகண்டான் சொன்னது போல பைலில் அரேஞ் செய்து, மற்றதை பென் ட்ரைவிலும் சேவ் செய்து அவர் முன்பு கொண்டு வந்து வைத்தாள் .
அதை வாங்கியவர் காந்தளை பார்த்து சிரிக்க… “சார் நான் இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமாவே வீட்டுக்கு கிளம்பட்டுமா?” என்றாள்.
“ஏன் மா … ” என்றார் .
“என்னோட அம்மாவையும், அத்தையையும் என்னோடவே தங்க வெச்சுக்கலாம்னு இங்கயே கூட்டிட்டு வந்துட்டேன். இனிக்குதான் அவங்களும் வந்து இருக்காங்க … அவங்களை கூட்டிட்டு போய் பக்கத்துல இருக்குற முக்கியமான இடங்களையும், எங்கே எப்படி போகணும்னும் சொல்லி கொடுக்கணும். அவங்க ரெண்டு பேருமே இந்த ஊருக்கு புதுசு ” என்றாள்.
” அப்படியா …” என்று யோசித்தவர்.
” நான் கொடுத்த எல்லா வேலையும் முடிச்சுட்டீங்களா ?” என்றார்.
“முடிச்சுட்டேன் சார் ” என்றவள் அவர் முன்பு இருந்த பையில்ஸ்களை காட்டி இது எல்லாம் நான் வராத இந்த ரெண்டு நாளோட பெண்டிங் ஒர்க்ஸ் முடிச்சது. அப்பறோம் இந்த பென்ட்ரைவில் நீங்க கேட்ட மாதிரி சில சாம்பிள் டிசைன்ஸ் ரெடி பண்ணி அதை இதுல காப்பி பண்ணி வெச்சிருக்கேன். நீங்க ஒருவாட்டி பார்த்துட்டு ஆஃப்ரூவல் கொடுத்தா போதும் ” என்றாள்.
” சரிம்மா அப்போ பெண்டிங் முடிச்ச பைல்ஸ்களை எல்லாம் நான் நாளைக்கு பாத்துக்கிறேன் . இப்போ நீ செஞ்சு கொடுத்த டிசைனை செக் பண்ணிகிட்டு சொல்றேன் அதில் ஏதும் சேஞ்சஸ் மட்டும் இருந்தா சொல்றேன் அதை மட்டும் ரெடி பன்னிகொடுத்துட்டு கிளம்பிக்கொங்க ” என்றார்.
அவர் சொன்னதை கேட்டதும் காந்தள் யோசனையாக அவரை பார்க்க…” ஏன் மா .. என்ன ஆச்சு ” என்றார்.
” சார் இந்த ஒர்க்கையும் நான் நாளைக்கு செய்து கொடுக்கட்டுமா ?” என்றால் தயக்கமாக . காந்தளுக்கு தன் அம்மாவையும் , அத்தையையும் தனியே அதுவும் எதுவுமே சொல்லாமல் விட்டு வந்துவிட்டோம் அவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்களோ என்று யோசனையில் அவள் இருக்க…
நீலகண்டன் அவளை வேலை செய்ய சொன்னதும் என்ன செய்வது என்று அவளுக்கு புரியவில்லை .
அவள் தயங்குவதை புரிந்துகொண்ட நீலகண்டன் “நீங்க வீட்டுக்கு போறேன்னு சொல்ற காரணம் புரியுது எனக்கு… ஆனா நாளைக்கு நம்ம ceo பாரிஸ்ல இருந்து திரும்பி வராரு. அவர் வந்ததும் இந்த ப்ராஜெக்ட்டுக்கான டிசைனை தான் முதல்ல கேட்டிருக்காரு அதான் கொஞ்சம் யோசிக்கிறேன்” என்றவர்.
பின் காந்தளை பார்த்து “ஒண்ணு பண்றீங்களா காந்தள். இந்த டிசைனை நான் செக் பண்ணிட்டு சொல்றேன். நீங்க இன்னிக்கு இதை முடிச்சு கொடுத்துட்டு கிளம்பிருங்க ஒரு வேலை ஒர்க் முடிய லேட் ஆகிருச்சுன்னா… நீங்க நாளைக்கு லீவ் எடுத்துக்கோங்க உங்க அம்மா கூட டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் டே வந்திருங்க” என்றார்
அவர் சொன்னதை கேட்டு சிறிது யோசித்தவள் “எப்படியும் நாளைக்கு ஈவினிங் பர்த்டே பார்ட்டிக்கு போகணும் நாளைக்கும் இவருகிட்டே வந்து பெர்மிஸ்ஸன் கேட்டு தான் ஆகணும் அதுக்கு பேசாம இன்னிக்கு வேலை எல்லாம் முடிச்சி கொடுத்திட்டு நாளைக்கு
லீவ் போட்டுறலாம்” என்று நினைத்தவள் “ஓகே சார் அப்போ nan ஒர்க் பினிஷ் பண்ணி கொடுத்துட்டே போறேன்” என்றாள்.
அவரும் “ஓகே காந்தள் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க உங்க டிசைன்ஸ் பாத்துட்டு சொல்றேன்” என்றவர் அவளை வெளியே அனுப்பி வைத்தார். வெளியே வந்த காந்தள் தன் கேபினுக்கு வர… அவளுக்கு மதிமாறன் போன் செய்து இருந்தான்.
போனை அட்டென்ட் செய்தவள் “ சொல்லு மதி என்றாள் .
“ஈவினிங் ப்ரீயா இருக்கியா காந்தள். நம்ம ரெண்டு பேரும் ஷாப்பிங் போகலாம் நாளைக்கு பர்த்டே பார்ட்டிக்கு கொஞ்சம் திங்ஸ் எல்லாம் வாங்க வேண்டி இருக்கு.. நீயும் வந்தேன்னா உன்ன கூட்டிட்டு ஆபீஸ் முடிஞ்சதும் போலாம்னு நெனச்சேன்” என்றான் மதி .
“சாரி மதி எனக்கு அர்ஜென்ட் வொர்க் இருக்கு இன்னைக்கு என்னால வர முடியாது” என்றாள் .
“அப்படியா கொஞ்சம் லேட் ஆனாலும் பரவாயில்லை நான் வேணா வெயிட் பண்ணி உன்ன கூட்டிட்டு போறேன்” என்றான் மதி .
” இல்ல மதி என்னோட நியூ ப்ராஜெக்ட் பத்தின டீடெயில்ஸ் சார் இப்பதான் பாத்துட்டு இருக்காரு அவர் பார்த்து கரெக்ஷன் சொன்ன பிறகு அந்த வேலையை ஃபுல்லா இன்னிக்கு முடிச்சு குடுத்துட்டு தான் போகணும்னு சொல்லிட்டாரு, நாளைக்கு பாஸ் மிஸ்டர் இளன் பாரிஸில் இருந்து திரும்பி வரப்போறதா சொன்னார். அவர் வரதுக்குள்ள இந்த ஒர்க்க முடிச்சு கொடுக்க சொல்லி சொல்லி இருக்காரு. அந்த ஒர்க்கெல்லாம் முடிச்சுட்டு நான் எத்தனை மணிக்கு கிளம்புவேன்னு எனக்கு தெரியாது. அதனால நீ என்ன எதிர்பார்க்க வேண்டாம் . இன்னிக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ப்ளீஸ்..” என்று காந்தள் கூற..
“ஏய் ஓகே.. ஓகே .. அப்போ நீ உன்னோட வொர்க் பாரு . நான் திங்ஸ் வாங்கிட்டு வீட்டுக்கு கிளம்புறேன். நாளைக்கு சீக்கிரமே அம்மாவையும் அத்தையும் கூட்டிட்டு பார்ட்டி நடக்கிற இடத்துக்கு வந்துடனும் சரியா’ என்றவன் .
“நாளைக்கு நம்மளோட வாழ்க்கையில முக்கியமான நாள். அது நல்ல முறையில் நடக்கணும்னு நான் எதிர்பார்க்கிறேன். சோ லாஸ்ட் மினிட்ல கிளம்பி வராத கொஞ்சம் முன்னாடியே கிளம்பி வந்துடு” என்றான் .
“இதை நீ எனக்கு சொல்லனுமா மதி, நாளைக்கு எவ்வளவு முக்கியமான நாள்னு எனக்கும் தெரியும். கண்டிப்பா நான் வந்து விடுவேன்” என்றவள் ஃபோனை வைக்க நீலகண்டன் அவளை அழைக்கவும் சரியாக இருந்தது.
அவர் கொடுத்த வேலையை வாங்கி முழுவதுமாக முடித்துவிட்டு வீட்டிற்கு காந்தள் செல்வதற்கு இரவு ஆகிவிட்டது .
மிகவும் களைப்போடு வந்த தன் மகளுக்கு கதவை திறந்து விட்ட சித்ரா அவள் சோர்ந்து போய் வாசலில் நின்றிருப்பதை பார்த்ததும் “டெய்லியும் இப்படித்தான் லேட்டா வீட்டுக்கு வருவியா டி பாரு எவ்வளவு டயர்டா இருக்க உன்னை பார்க்கவே ரொம்ப பாவமா இருக்கு இதுக்கப்புறம் வந்து நீ எப்படி சமைச்சு சாப்பிட்டு தூங்குவது” என்று கேள்வி கேட்டுக் கொண்டே அவளை உள்ளே அழைத்தார்.
“அம்மா எல்லா நாளும் இப்படி இருக்காது ஏதாவது அவசரமான வேலை முக்கியமான வேலை அப்படிங்கிறப்ப தான் இந்த மாதிரி லேட் ஆகும் மத்தபடி நான் சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிடுவேன்” என்றவள் வீட்டிற்குள் நுழைந்தடதுமே உணவின் மனம் அவள் நாசியை துலைக்க..
சித்ராவை திரும்பிப் பார்த்து “இன்னைக்கு என்ன சமையல் தூக்கலா இருக்கு நீங்களே எல்லாமே செஞ்சிட்டீங்களா சமையல் செய்ய எல்லாம் வாங்க என்ன பண்ணுனீங்க. நீங்களும் அத்தையும் பக்கத்துல கடைக்கு எதுவும் போனீங்களா ?” என கேட்டாள் ஆர்வமாக .
“நாங்க காலையில வீட்டுக்குள்ள வந்தது தான் வீட்டை விட்டு வெளியே போய் போகல பிரியா ஏற்கனவே சமையலுக்கு வேண்டியது எல்லாம் வாங்கி வெச்சிருக்கிறதா என்கிட்ட சொல்லிட்டு தான் போனா அதனாலதான் இங்க இருக்குற பொருளை வைத்து நானும் உன் அம்மாவும் சமையல் செஞ்சோம்” என்றார் பத்மா.
வழக்கம் போல மூவரும் சேர்ந்து சாப்பிட்டு முடித்தவர்கள் சிறிது நேரம் டிவி பார்த்துவிட்டு தூங்கப் போகையில் காந்தள் நாளை மதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் இருப்பதால் அதில் மூவரையும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னவள்.
” நாளைக்கு நான் ஆபீஸ்க்கு லீவ் போட்டு இருக்கேன் மா… காலையில நம்ம எல்லாரும் வெளியே போய் சாப்பிட்டு ஷாப்பிங் எல்லாம் முடிச்சுட்டு மதியோட பர்த்டேக்கு கிப்ட் வாங்கிட்டு வந்துருவோம்” என்றவள் தன்னறைக்கு உறங்கச் சென்றாள் .
மறுநாள் சொன்னது போல ஷாப்பிங் எல்லாம் முடித்துவிட்டு மதியத்திற்கு மேல் வந்தவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மதியின் பிறந்தநாள் பார்ட்டிக்கு கிளம்பி சென்றனர்
பார்ட்டி நடந்த இடத்திற்கு கேபிள் வந்து இறங்கிய காந்தள் , சித்ரா , பத்மா மூவரும் அந்த இடத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர் .
ஏனென்றால் மதி பார்ட்டி நடப்பதாக சொன்ன இடம் சிட்டியிலயே மிகவும் பிரபலமான வசதியை படைத்தவர்கள் வந்து செல்லும் இடமாகும் . உன்னோடு சாதாரண வேலை பார்க்கும் மதியால் இவ்வளவு பெரிய இடத்தில் எப்படி பார்ட்டி வைக்க முடியும் என்று ஆச்சரியத்தோடு உள்ளே நுழைந்தாள் காந்தள் .
அவள் உள்ளே வரும் பொழுதே மதி காந்தளையும் மற்றவர்களையும் பார்த்துவிட அவள் அவர்களிடம் வந்து மூவரையும் வரவேற்றவன் காந்தளையும் சித்ரா பத்மா இருவரையும் அழைத்துக் கொண்டு போய் தன்னுடைய குடும்பத்தார் முன்னிலையில் நிறுத்தி அவர்களிடம் அறிமுகப்படுத்தினான் .
அங்கே காந்தளை பார்த்த மதியின் அம்மா அவள் அருகில் வந்து “நீதான் என் பையன வளச்சு போட்டவளா?” என்று அவளை கீழிருந்து மேலாக ஒரு மார்க்கமாக பார்த்து நேரடியாக கேட்டார் .
சிரித்த முகமாக அவரை பார்த்துக் கொண்டிருந்த காந்தளும் சித்ரா பத்மா மூவரமே மதியின் அம்மாவின் இந்த கேள்வியில் முகம் சிறுத்துப் போயினர்.
அவளை பார்த்துவிட்டு அவள் பின்னால் நின்றிருந்த சித்ரா பத்மா இருவரையும் பார்த்தவர் முகத்தை சுழித்துக் கொண்டு “இவங்க தான் உன் குடும்பத்த ஆளுங்களா?” என்றார் .
“அம்மா என்ன இது உங்க கிட்ட நான் எவ்வளவு முறை சொன்னேன் இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க நடந்துக்காதீங்கன்னு எனக்கு காந்தளை புடிச்சிருக்கு நான் இவ்வளவு தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.இதனால் தெளிவாக உங்ககிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன் . முதல் முறையார் அவளை பார்த்ததும் இப்படித்தான் பேசி காந்தளையும் வீட்ல இருக்கறவங்களையும் கஷ்டப்படுத்துவீங்களா?” என்றவன் காந்தளிடம் திரும்பி “சாரி காந்தள் என் அம்மா பேசுவதற்காக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என்றான் .
“டேய் நான் வேணும்னா அப்படி பேசினேன் . சும்மா அப்படி பேசினா என் மருமகளுக்கு கோபம் எதுவும் வருதா என் கூட சண்டை போடுவாளான்னு பார்த்தேன். ஆனா இவ ரொம்ப நல்ல பொண்ணா தான்டா இருக்கா… வாயவே திறக்காமல் எவ்வளவு அமைதியா இருக்கா பாரு” என்று சிரித்த மதியின் அம்மா . காந்தளின் கைபிடித்து “வாம்மா நான் சும்மா உன்ன டெஸ்ட் பண்ணிப் பார்க்க தான் அப்படி பேசினேன்” என்றவர் காந்தளின் அம்மாவையும் பத்மாவையும் பார்த்து “உள்ள வாங்க..” என்று தன்னோடு அவர்களை அழைத்துச் சென்றார்.
அவர் பேசியதுமே காந்தலுக்கும் சித்ரா பத்மாவிற்கும் உண்மையில் மனது மிகவும் சங்கடமாகத்தான் இருந்தது ஆனால் அவர் உடனே இப்படி மாற்றி பேசவும் அவருடைய உண்மையான குணம் தெரியாமல் மூவரும் சிறிது தயக்கத்தோடு தான் பார்ட்டிக்குள் நுழைந்தனர்.
காந்த அலை தன் அம்மாவிடம் விட்டுவிட்டு பார்ட்டிக்கு வந்த மற்றவர்களை கவனிக்க சென்று விட்டான் மதி அவன் சென்றிருந்த நேரத்தில் மதியின் அம்மா காந்தளிடமும் சித்ரா பத்மாவிடமும் பேசிக்கொண்டு இருக்க அவர் ஒவ்வொரு முறையும் தங்களை குத்தி காட்டி ஏதாவது பேசுவதுமாகவும் மதியில்லாத போது பேசுவதை கேட்டுக்கொண்டு மூவராலும் அங்கு இருக்க முடியவில்லை .
காந்தளை தனியாக அழைத்த பத்மா “அம்மு நம்ம இங்க இருக்க வேண்டாம் இந்த அம்மா பேச்சு சரியில்ல அவங்க பையன் வேணா நல்ல பையனா இருக்கலாம் அவனுக்கு உன்னை கல்யாணம் பண்ண விருப்பம் இருக்கலாம் ஆனால் இந்த அம்மா பேசுவதை பார்த்தால் உனக்கும் மதிப்பும் கல்யாணம் பண்ண விருப்பம் இல்லாதது போல தோணுது இங்க இருந்தா நமக்கு தான் அவமானம் பேசாம நம்ம கிளம்பி வீட்டுக்கு போகலாமா” என்றார் அவரோடும் நின்றிருந்த சித்ராவும் இடைத்தல் சொல்ல நினைத்தார் .
“அம்மா பர்த் டே பாட்டிக்கு வந்துட்டு திடீர்னு கிளம்பி போனா மதி ஏதாவது நினைச்சுக்குவான் . கொஞ்ச நேரம் பொறுங்க பார்ட்டி முடிந்ததும் முதல் வேலையா நம்ம கிளம்பிடலாம்” என்றவள் அந்த நேரம் பிரியாவும் முகுந்த்தும் அங்கே வர அவர்களோடு சேர்ந்து அமர்ந்து கொண்டாள் .
EPISODE 24
சிறிது நேரத்தில் பார்ட்டியும் ஆரம்பித்திருக்க… மதி தன்னோடு காந்தளை அழைத்து நிற்க வைத்தவன் அவளோடு சேர்ந்து தன் பிறந்த நாள் கேக்கை வெட்டினான் . கட் செய்த பிறந்தநாள் கேக்கை அவளுக்கு ஊட்டிவிடப் போக…
அவன் கொடுத்த கேக்கை கையில் வாங்கியவள் “முதல்ல உன் அம்மா அப்பாவுக்கு கொடு மதி..” என்றாள் சிரித்துக்கொண்டே..
மதியும் தன் பெற்றோரை அழைத்து கேக்கை அவருக்கு ஊட்டிவிட்டான் . “பரவாயில்லையே என் மருமக எங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குறதை பாக்குற அப்போ சந்தோசமா தான் இருக்கு” என்றார் மதியின் அம்மா காந்தளை [பார்த்து .
அவர் அருகில் நின்று இருந்த மதியின் சொந்தங்கள் சிலர் மதியின் அம்மா காந்தளை தன் மருமகள் என்று உரிமையாக அழைப்பதை பார்த்துவிட்டு ஒருவருக்கு ஒருவர் தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர்.
அதை கவனித்த மதி அவன் அம்மாவிடம் ” அம்மா நீங்களே எங்களை பத்தி சொல்றிங்களா? இல்லை நானே காந்தளை எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைக்கட்டுமா?” என்றான் .
“நானே சொல்றேன் மதிமாறா ..” என்றவர் “காந்தளை பார்த்து இங்கே வா.. ம்மா..” என்று அவளை தன் அருகில் அழைத்தார் .
காந்தள் மதியை பார்க்க … அவனோ போ… என்பது போல தலையை ஆட்டினான் .
மதியியின் அம்மாவை பார்த்து காந்தள் ” ஆண்ட்டி ஒரு நிமிஷம் இருங்க முதல்ல நான் மதிக்காக கொண்டு வந்த கிபிட்டாய் வாங்கிட்டே கொடுக்கிறேன் அதிக அவன் ஓபன் பண்ணி பார்த்தபிறகு பேசிக்கலாம்” என்றாள் .
தான் வாங்கி வந்த பரிசு பொருளை சிரித்த முகமாக மதியிடம் நீட்டியவள் “இந்த கிப்டை வாங்கிக்கோ மதி இது ரொம்ப ஸ்பெஷலான கிப்ட்.. உனக்காக நானே தயார் செஞ்சது இது முதலில் பார்த்து உனக்கு பிடிச்சிருக்கான்னு சொல்லு. ” என்றாள்.
காந்தள் கொடுத்த கிப்ட்டை சிரித்த முகமாக வாங்கியவன் அதை பிரித்துப் பார்க்க அந்த கிப்ட்டை பார்த்ததும் மதியின் முகம் அப்படியே சுருங்கி கருத்துக் போய்விட்டது.
மதியின் முக மாறுதலை அங்கிருந்த அனைவரும் கவனித்தனர் . ப்ரியா முகுந்தனிடம் “என்ன கிபிட் டா.. காந்தள் மதிக்கு கொடுத்திருப்பா … அவன் முகமே சரி இல்லையே..” என்று கேட்டாள்.
” தெரியல ப்ரியா பொறு பார்க்கலாம் ” என்று அவள் ஆர்வத்தை தடுத்து நிறுத்தினான் முகுந்தன் .
காந்தள் அம்மாவும் , அத்தையும் கூட மதியின் முகமருதலை கைக்குண்டு ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொணடனர்.
காந்தலிடம் வந்த சித்ரா “அம்மு என்ன ஆச்சு மதி தம்பி முகமே சரி இல்லை . நீ அவருக்கு பிடிக்காத பொருளை எதுவும் கொடுத்துட்டியா ?” என்றார்.
அவர் பேசியது கேட்டு மதி சித்ராவை பார்க்க…, காந்தளோ அவள் அம்மாவிடம் “அம்மா… நான் மதிக்கு பிடிக்காத ஒன்னை கிப்ட்டா கொடுப்பேனா …” என்றவள் .
மதியை மார்த்து ” என்ன மதி நான் உனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு கிப்ட்டை தானே கொடுத்திருக்கேன் ” என்றாள் சிரித்தமுகமாக .
அவள் பேசியது கேட்டு மதிக்கு பதில் கூற முடியவில்லை ” க்க..காந்தள் … இது.. இந்த …கிப்ட்” என்று மதி வார்த்தைக்கு வார்த்தை தடுமாறியபடி பேசினான் .
“டேய் மதி என்ன டா ஆச்சு ? அப்படி என்ன பொல்லாத பரிசை இவை உனக்கு கொடுத்துட்டா… அதை பார்த்துட்டு நீ ஏன் ஒரு மாதிரி ஆகிட்டே ” என்று கேட்டுக்கொண்டே அவன் அருகில் வந்தவர் மதியின் கையில் இருந்த கிப்ட்டாய் வாங்கி பார்த்தார் .
அவரிடம் அந்த பரிசை காட்டக்கூடாது என்று மதி நினைக்கும் முன் அவன் அம்மா அந்த பரிசை அவர் கையில் வாங்கி இருக்க… மதி அதைக் கண்டு மேலும் கலவரம் அடைந்தான்.
அதற்குள்ளாக அவன் அம்மா காந்தள் கொடுத்த பார்த்தவர் அதிர்ந்து போய் “டேய் மதி என்ன டா இது!” என்று அதிர்ச்சியாக தன் மகனை பார்த்தவர் தன் கையில் இருந்த பரிசை கீழே நழுவ விட்டவர் மதியை நம்பமுடியாத பார்வை பார்த்தார் .
அதற்குள்ளாக அங்கே கூடி இருந்த மதியின் உறவினர்கள் அவர்கள் வந்துவிட … கீழே விழுந்து இருந்த காந்தள் கொடுத்த பரிசை பார்த்த்தார் .
அவள் கொடுத்த பரிசுப்பெட்டி தரையில் தலை குப்புற விழுந்து இருந்தது . அதை குனிந்து எடுக்க…அதில் இருந்த சில போட்டோக்களும், ஒரு ப்ரெக்நென்சி கிட்டும் தரையில் விழுந்தது .
போட்டோக்கள் கீழே விழுந்ததில் காற்றில் அங்கும் இங்கும் சிதறிவிட… கீழே குனிந்து அந்த பெண் ப்ரெக்நென்சி கிட்டை கையில் எடுத்தவர் அதில் இரண்டு நீல நிறக்கோடு வந்து இருப்பதை பார்த்தவர் . நம்பமுடியாமல் மதியையும், அவன் அருகில் நின்று இருந்த காந்தளையும் மாறி மாறி பார்த்தார் . பின் மதியை பார்த்தது ” டேய் மதி நீ … நீ அப்பா ஆக போறியா ? டா… அதை தான் அந்த பொண்ணு உனக்கு பிறந்தநாள் பரிசா கொடுக்க வந்து இருக்காளா?” என்றார் நம்பமுடியாமல்.
அவர் சொன்னதை கேட்டு சித்ரா , பத்மா , ப்ரியா , முகுந்த் , மற்றும் காந்தளுடன் பனி புரிந்தவர்கள் அனைவரும் ஆச்சர்யமாகினர் . காந்தளும் ,மதியும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள் என்று அரசல் புரசலாக ஆஃபிஸில் செய்தி பரவி இருக்க… ஆனால் இவர்கள் இருவரும் ஒரு படி மேலே போய் தங்கள் காதலில் இருந்து குடும்பத்திற்குள் நுழையும் கட்டாயத்தில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்று அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை .
சித்ரா அதிர்ந்து போய் காந்தளிடம் வந்தவர் ” ஏய் காந்தள் என்ன இது? அந்த அம்மா கேக்குறது எல்லாம் உண்மையா? இந்த தம்பியும் நீயும்… கல்யாணத்துக்கு முன்னயே… ” என்று அவர் கண்ணீர் வழிய காந்தளை பார்த்து கேட்டார் .
காந்தள் அவள் அம்மாவை வலி நிறைந்த பார்வை ஒன்றை பார்த்தாள். “அம்மாஆஆ…” என்று கண்களில் கண்ணீரோடு அவரை பார்த்தாள் .
அவள் கண்களில் வழிந்த கண்ணீரைக் கண்டதும் சித்ராவிற்கு இதயமே நின்றுவிடும் போல இருந்தது. அவர் நிற்கமுடியாமல் தடுமாறி கீழே விழாப் போக.. அவரை பத்மாவும் முகுந்தனும் தாங்கி பிடித்தவர்கள் அருகில் இருந்த சாறில் அமர வைத்து பத்மா சித்ராவின் கண்ணீரை தன் சேலை தலைப்பில் துடைத்துவிட…
ப்ரியா அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து சித்ராவிடம் நீட்டி “அம்மா நம்ம காந்தளை பார்த்து என்ன இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டீங்க… அவ அப்படி எல்லாம் செய்திருக்க மாட்டா… அவ மேல நம்பிக்கை வைக்க வேண்டிய நீங்களே இப்படி பேசலாமா ?” என்றால் தன் தோழிக்கு ஆதரவாக .
முகுந்தும் ப்ரியா சொன்னது சரிதான் என்பது போல தலையை ஆட்டினான்.
பத்மாவும் “அம்மா சித்ரா நம்ம அம்மு இப்படி எல்லாம் செய்திருக்க மாட்டா… நீ இப்படி ஒரு கேள்வி நம்ம அம்மனுவை பார்த்தது கேட்டுட்டியே… பாரு புள்ள எப்படி அழுத்திட்டு நிக்குறான்னு பாரு ” என்றார் பத்மா .
“அப்படியா? அப்போ இந்த அம்ம்மா சொல்றது பொய்யா ? இதுல காட்டுறது பொய்யா? என் பொண்ணு அந்த பையன் கூட… சேர்ந்து.. ” என்று பேச முடியாமல் விம்மி அழுதார் சித்ரா .
அனைவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் சுற்றி நின்று இருக்க… கீழே விழுந்து இருந்த போட்டோக்களை கையில் எடுத்துக்கொண்ட்னு மதியின் முன்பு வந்த அவன் அப்பா அவனிடம் அந்த போட்டோக்களை காட்டி ” என்ன மதி இது எல்லாம் இது எல்லாம் உண்மையா ? ” என்று தன் கையில் இருந்த போட்டோவை அவன் முன்பு நீட்டி கேட்டார் .
அவர் நீட்டிய போட்டோவை வாங்கி பார்த்தவன் திரும்பி காந்தளை பார்த்தான் “ஏன் மதி ? ஏன் இப்படி ஒரு காரியத்தை பண்ணுணிங்க… எனக்கு துரோகம் பண்ண உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு ” என்று விம்மி வெடித்து அழுதாள் காந்தள் .
அவள் பேசியது கேட்டு சித்ராவிற்கு ஒன்றும் புரியவில்லை . தனக்கு த்ரிகம் செய்துவிட்டதாக காந்தள் மதியிடம் கேட்பதை பார்த்தவர் “அப்படினா… அப்படின்னா என் பொண்ணு சுத்தமானவ தான் . நான் தான் என் பொண்ணை தப்ப நினைச்சுட்டேனா ” என்று உறைந்துபோனார் .
காந்தள் கேட்டதற்கு பதில் பேசமுடியாமல் மதி நின்று இருக்க… “அக்கா… அழாதீங்க.. அவனை காதலிச்சதோட நிறுத்திட்டீங்கன்னு சந்தோசப்படுங்க… என்னை மாதிரி இவனோட ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி என்னையே பறிகொடுத்தது இன்னிக்கு என் வயித்துல வளர்ற இவனோட குழந்தைக்கும் ,இவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு என்னை ஏமாத்திட்டீ போனவன்கிட்டே இருந்து நீங்க தப்பிச்சீங்கன்னு நினைச்சுக்கோங்க…” என்று மதியால் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்ட கயல்விழி என்ற பெண் வயிற்றை தள்ளிக்கொண்டு அங்கே வந்து நின்றாள்.
அந்த பெண் பேசியதை கேட்டு மற்றவர்கள் அங்கு என்ன நடக்கிறது என்று புரிந்து போக… கூட்டத்திற்குள் சலசலப்பு ஏற்பட ஆரம்பித்தது . கயல்விழியை அங்கு சற்றும் எதிர்பார்த்திடாத மதி அவளை கண்டு அதிர்ந்து போனான் .
:”ஏய்…நீ.. நீ… எப்படி இங்கே…” என்று மதி கயலை நோக்கி செல்ல…
அவனை கண்டு கயல்விழி பயந்து பின்வாங்கினாள் . உடனே அவள் முன்பு வந்து நின்று காந்தள் .
மதி இனியும் உண்மையைமறைச்சி எந்த ப்ரயோஜனனும் இல்லை . இந்த பொண்ணு வயித்துல வளர்வது உங்க குழந்தை .இதை நீங்க ஓத்துக்கிட்டு தான் ஆகணும் ” ENDRU அவனை பார்த்தாள் .
“காந்தள் இவை சொல்றதை நம்பாத பொய் சொல்றா !! இந்த குழந்தை என்னோடது இல்லை. என்னை நம்பு…” என்று காந்தள் கையை பிடிக்க போக…
அவனை விட்டு விலகி நின்ற காந்தள் “அப்போ இந்த போட்டோல இருக்குறது எல்லாம் பொய்யின்னு சொல்றிங்களா ? மதி ” என்றாள் .
“ஐயோ ! காந்தள் இது நான் இல்லை . அந்த போட்டோவில் இருக்குறது நான் கிடையாது. இந்த பொண்ணு வேணும்னே யாரோடவோ இருந்துட்டு அவன் இருக்க வேண்டிய இடத்துல என்னோட போட்டோவை மார்பிங் செய்த்திருக்கா”என்றான் .
“அப்படியா மதி.. இந்த போட்டோ நீ சொன்னது போல மார்பிங்காவே இருக்கட்டும் . சரியா என்னோட புது அப்பார்ட்மெண்ட்க்கு நான் குடிபோன அன்னிக்கு இந்த பொண்ணை நீ ஹோச்பிடலில் இருந்து கூட்டிட்டு போனதை நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன் . நீயும் அந்த பொன்னும் ஒண்ணா பேசி சிரிச்சிட்டு ஆட்டோவில் போனதை நான் பார்த்தேன் , உன்னையும் இந்த பொன்னையும் நான் பாலோ பங்கிட்டு நீங்க தனியா வீடு எடுத்து தங்கி இருந்த இடத்துக்கே நான் வந்தேன்.” என்றாள் காந்தள்.
காந்தள் சொன்னதை கேட்டு ப்ரியாவிற்கும், முகுந்தனுக்கும் காந்தள் புது அப்பார்ட்மெண்ட்டில் பால் காய்ச்சிய அன்று இரவு கடைக்கு செல்கிறேன் என்று சொல்லி வெகு நேரம் கழித்து அவள் வீடு திரும்பியதும் , அன்று அவள் ஆடை முழுதும் சேரும் சகதியும் இருந்துது நினைவிற்கு வர ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
‘சொல்லு மதி ஏன் பேசாம நிக்குற… நான் பார்த்தது எல்லாம் பொய்யா சொல்லு… ” என்றாள் .
மதி எதுவும் பேசமுடியாமல் தலை கவிழ்ந்து நின்றான் .
அதற்கு மேலும் அங்கு நிற்க பிடிக்காமல் காந்தள் அங்கிருந்து கிளம்பினாள் . அவள் பின்னால் சித்ரா, பத்மா , ப்ரியா , முகுந்தன் என அனைவரும் சென்றனர் .
இதயம் கனக்க அந்த பார்ட்டி ஹாலில் இருந்து வெளியே வந்த காந்தள் கண்களில் கண்ணீரோடு வெளியே வர… அப்போது அவள் எதிரே அவளுக்கு பரிட்சயமான ஒரு உருவம் அவள் கண்ணீரை தாண்டி தெரிந்தது .
கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு தனக்கு எதிரே கம்பீர நடை போட்டு வந்த இளனை பார்த்தாள்.
அவனை அங்கு சற்றும் எதிர்பார்த்திராத காந்தள் அதிர்ந்து அவனை பார்த்தபடி நடந்தவள் தடுமாறி கீழே விழப்போக … கீழே விழ இருந்தவளை ஓடி வந்து தாங்கி பிடித்திருந்தான் இளன் என்கிற இளமாறன்.
EPISODE 25
சிட்டியில் ஒரு பிரபல பப்பில் காந்தளும் , ப்ரியாவும் அமர்ந்து இருந்தனர். அவர்களோடு முகுந்தனும் அமர்ந்து இருவரையும் கன்னத்தில் கைவைத்து பார்த்துக்கொண்டு இருந்தான் .
“ஏய் காந்தள் அந்த மதிக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அவன் பிறந்தாநாள் அன்னிக்கு உன்னை அவன் கல்யாணம் பண்ணிக்க போறதா சொன்னான். ஏற்கனவே ஒரு பொண்ணு கூட ஒன்ன இருந்து அவ வயித்துல ஒரு புள்ளையையும் கொடுத்துட்டு , அவளை வேணாம்னு ஏமாத்திட்டு உன்னை கல்யாணம் பண்ண பிளான் பண்ணி இருப்பான். அவனை சும்மா விடக்கூடாது டி…”என்றவள் தன் கையில் இருந்த மதுக் கோப்பையை முழுவதும் தன் வாயில் சிரித்தவள் தான் அமர்ந்து இருந்த சேரில் இருந்து எழுந்து காந்தளை கைபிடித்து இழுத்தவள் .
“ஏய் காந்தள் வா டி… அவனை பொய் என்னனு கேட்டுட்டு வந்துரலாம். எவ்ளோ தைரியம் இருந்தா அவன் உன்னை ஏமாத்த பாத்திருப்பான் . நீ மட்டும் அவனை நேரில் பக்கமா போய் இருந்தா அவன் இன்னேரம் உன்னை கல்யாணம் பனிக்கப்போறதா எல்லாருக்கும் அறிமுகம் பண்ணி வெச்சிருப்பான் . இல்ல இல்ல … அவன் உன்னை கல்யாணமே பண்ணி இருந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை ” என்று புலம்பினாள் .
” ஏய் பிரியா விடு .. அவன் புத்தி இப்படி இருக்கும்னு நான் நினைச்சுக்கூட பார்க்கல நான் . என்னை அவன் காதலிச்சு ஏமாத்தின வழியை விட அந்த பொண்ணு வயித்துல ஒரு புள்ளையை கொடுத்திட்டு அதுக்கு அப்பன் நான் இலையின்னு அந்த பொண்ணை உதாசீனப்படுத்த அவனுக்கு எப்படி டி மனசு வந்துச்சு … அந்த பொண்ணு எவ்ளோ பாவம் தெரியுமா ” என்று அந்த நிலையிலும் மதி ஏமாற்றிய பெண்ணை நினைத்து வருத்தப்பட்டாள் காந்தள் .
“காந்தள் அதான் அந்த பொண்ணுக்கு நியாயம் கிடைக்குற மாதிரி பண்ணிட்டியே… அந்த பொன்னுக்கும் மதிக்கும் இருக்குற தொடர்பை அவங்க வீட்டுல இருக்குறவங்க தெரிஞ்சுட்டு அந்த பொண்ணையே அவனுக்கு கல்யாணம் செய்து வைக்க போறதா அவன் அம்மாவும் அப்பாவும் பேசிக்கிட்டாங்களே அப்பறோம் என்ன .. அந்த பொண்ணு நல்ல தான் இருப்பா ” என்ற ப்ரியா .
“எனக்கு உன்னை நினைச்சு தான் டி கஷ்டமா இருக்கு…” என்று மீண்டு சேரில் வந்து அமர்ந்து முகுந்தன் தனக்காக வாங்கி வைத்து இருந்த மது கோப்பையை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள்.
“ஏய் லவ் பிரேக் அப் ஆனது காந்தளுக்கு ஆனா நீ அவளை விட அதிகமா குடுக்குற டி… ப்ரியா . போதும் இதோட நிப்பாட்டிக்கோ… உன் உடம்பு தாங்காது ” என்றான் முகுந்தன் .
“டேய் ஏன் டா அவளை குடிக்க வேணாம்னு சொல்லுற… அவ எனக்காக வருத்தப்படுறா அதனால் தான் எனக்கு கம்பெனி கொடுக்குறா … ஆனா நீ எனக்காக வருத்தப்படலை அப்படித்தானே … அதனால தான் நீ குடிக்காம எங்க ரெண்டு போரையும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கியா ” என்ற காந்தள் மது பாட்டிலை எடுத்து அவன் முன் நீட்டி “இந்தா நீயும் குடி..” என்றாள் .
“இது என்ன டா அநியாயமா இருக்கு… நான் உங்க ரெண்டு பேரையும் குடிக்க வேண்டாம்னு சொல்லுறேன் நீங்க என்னனா என்னையும் உங்க கூட கூட்டு சேர்த்துறிங்க… அதெல்லாம் முடியாது நீங்க ரெண்டு பெரும் குடிக்கறதை பார்த்தா நான் தான் உங்க ரெட்னு பேரையு பத்திரமா வீட்க்கு கூட்டிட்டு போகணும் போல இருக்கு .. எனக்கு வேணாம்” என்றான் .
“டேய் நாங்க ரெண்டு பேரும் தான் முதல் தடவை குடிக்குறோம்.. ஆனா நீதான் உன் பிரெண்ட்ஸோட அடிக்கடி பார்ட்டி பங்கிட்டு வருவியே… அப்பறோம் என்னடா எங்களுக்கு கம்பெனி கொடுக்க உனக்கு கஷ்டமா இருக்கா ” என்ற ப்ரியா அவன் கையில் பிடித்து இருந்த மது பாட்டிலை வாங்கி முகுந்தனின் வாயில் வைத்து அவனை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தாள் .
“ம்ம்ம்…ம்ம்….ஹக்… ஏய்… என்ன… பண்ற… ” என்று தட்டு தடுமாறி பாதிஹ் பாட்டிலை முகுந்தன் விழுங்கி இருக்க…
“ஏய் போதும் கொடு அதை ” என்று அவளிடம் இருந்து பாட்டிலை வாங்கி மிச்சம் இருந்த மது முழுவதையும் காந்தள் தன் வாயில் சரித்து இருந்தாள் .
மூவரும் நள்ளிரவை கடந்தும் மதுவை குடித்து முடித்தவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள் . ப்ரியாவையும், முகுந்தனையும் ஒரு கேபிள் ஏற்றி ப்ரியா தங்கி இருந்த இடத்திற்கு அனுப்பி வாய்த்த காந்தள் இந்த நிலையில் தான் வீட்டிற்கு எப்படி போவது அம்மாவும் ,அத்தையும் தன்னை இப்படி பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று அவளுக்கு தோன்றியது .
இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருந்துவிட்டு லைட்டாக வீட்டிற்கு போகலாம் அதற்குள் அவர்களும் உறங்கிவிடுவார்கள் என்று நினைத்தவள் அவள் மது அருந்திய அந்த பாரை விட்டு சற்று தள்ளி இருந்த ஒரு ரெஸ்டாரண்டை பார்த்தாள் . அதை பார்த்த்ததும் காந்தளுக்கு பசி வயிற்றை கிள்ள ஆரம்பித்தது. நேராக அந்த கடைக்குள் நுழைந்தாள்.
அந்த நேரத்திலும் ஆண்களும் , பெண்களும் என அந்த கடையில் மது அருந்திக்கொண்டும் சாப்பிட்டுக்கொண்டும் அமர்ந்து இருந்தனர் .
தள்ளாடியபடியே அந்த ரெஸ்டாரண்டிற்குள் நுழைந்தாள் . அது ஒரு உயர் ரக மக்கள் வந்து சாப்பிடும் இடம் ஆதலால் அங்கே அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் நேர்த்தியாக அழகாக இருந்தது . அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் அவள் மனம் இல்லை . நேராக காந்தள் உள்ளே நுழைந்தவன் தனக்கு அமர் அடேபிலை தேடினாள் .
அனைத்து டேபிள்களும் ஆட்களால் விரைந்து இருக்க… அந்த ஹோட்டலில் மூலையில் அளவான விளக்கொளியில் ஒரு டேபிள் மட்டும் தனியாக யாருமில்லாமல் இருந்தது . “ம்ம்…அங்க தான் யாரும் இல்லை . எந்த தொந்தரவும் இல்லாம அங்க போய் சாப்பிடலாம்” என்று நினைத்தவள் தடுமாறிக்கொண்டே அங்கே என்று அமர்ந்தாள் .
அதை பார்த்த ஒரு பேரர் அவசரமாக காந்தள் அருகில் வந்து ” மேடம் இது ஏற்கனவே புக் செய்யப்பட்ட டேபிள் . உங்களுக்கு நான் வேற டேபிள் ஏற்பாடு பண்ணி தரேன் “என்ற மிகவும் பணிவாக .
ஆனால் காந்தளோ “ம்ஹும்… முடியாது நான் இங்கே தான் உக்காருவேன் “என்று பிடிவாதம் செய்தவள் “போ… போய் … எனக்கு ஒரு கிளாஸ் பியரும் அப்பறோம் saapida சூடா என்ன இருகூ அதையும் எடுத்துட்டு வா ..” என்றாள் .
காந்தள் போதையில் இருப்பதை பார்த்த அந்த பேரர் அவளை எப்படி அங்கே இருந்து எழுப்புவது என்று யோசனையில் நின்று இருக்க… அப்போது அங்கே அந்த டேபிளை புக் செய்து இருந்த நபர் வந்தார். அவர் பார்ப்பதற்கு 50 வயதை கடந்து இருக்க… மிகவும் வசதி படைத்தவர் போலும் இருந்தார்.
வந்தவர் அவர் டேபிளில் காந்தள் அமர்ந்து இருப்பதை பார்த்ததும் கோபம் வந்தது அவருக்கு ” நான் எனக்காக புக் செய்து இருந்த டேபிள் இது. யார் இவங்க என்னோட டேபிளில் இவங்க ஏன் வந்து உக்காந்து இருகாங்க ” என்றார் அந்த பேரரிடம் .
“சாரி சார் ஒரு சின்ன தப்பு நடந்து போயிருச்சு … ஒரு நிமிஷம் நான் இவங்களை இங்கே இருந்து அழைச்சிட்டு போறேன் ” என்றவர் அங்கே இருந்த பெண் ஊழியரை அழைத்து காந்தளை அவள் அமர்ந்து இருந்த டேபிளை இருந்து காந்தளை அழைத்து செல்ல சொன்னார்.
அந்த பெண்ணும் காந்தள் முன்பு வந்து பணிவாக அவளை அழைக்க… காந்தலோ அந்த டேபிளை விட்டு வரமாட்டேன் என்று பிடிவாதம் செய்தாள் . அதை பார்த்து அந்த டேபிளை புக் செய்து இருந்த அந்த நபர் முகம் சுளித்தவர் பேரரிடம் “இந்த மாதிரி லோ கிளாஸ் ஆட்களை எல்லாம் எதுக்காக உள்ளே விடுறிங்க… பாருங்க இவங்களால் என்னோட நேரம் தான் வீண் ஆகுது ” என்றார் கோபமாக .
இதற்கு மேலும் காந்தலி அங்கிருந்து இழுத்து செல்வதை தவிர தங்களுக்கு வேறு வழி இல்லை என்று உணர்ந்த அநத இரு பேரர்களும் அழுக்கு ஒரு புறமாக வந்து காந்தளை பிடித்து அந்த டேபிளை இருந்து தூக்கி தங்கள் ஹோட்டலில் வாசலில் வெளியே அவளை தள்ளி கதைவடைத்தனர்.
அவர்கள் அவளை தள்ளிய வேகத்தில் வெளியே வந்த காந்தள் தடுமாறி கீழே விழப்போக அப்போது அவளை வந்து தாங்கிக்கொண்டது ஒரு கை .
கண்கள் மதுபோதையில் இருக்க… தனக்கு மிக அருகில் தன்னை பிடித்து இருந்த அந்த நபரை பார்த்தது “நீயா !? ” என்று ஆச்சர்யmஉம அதிர்ச்சியும் ஒரு சேர அவளுக்கு தோன்றியது .
…….
மறுநாள் காலை காந்தள் முகத்தில் சுள்ளென்ற சூரிய ஒளி அந்த அறையில் போடப்பட்டிருந்த விலை உயர்ந்த திரைசீலைகளையும் தாண்டி அவள் முகத்தில் விழவும் சிரமப்பட்டு கண்களை திறந்து பார்த்தாள் . இது அவள் எப்போதும் இருக்கும் தன் அறை இல்லையே என்று யோசனையில் சுற்றும் முற்றும் பார்த்தாள்.
அவள் இருந்தது ஒரு உயர் ரக நட்சத்திர ஹோட்டல் என்று அங்கே இருந்த அலங்கார அமைப்புகளை பார்த்ததுமே புரிந்துகொண்டாள். தான் எப்படி இந்த ஹோட்டலில் அதுவும் இவ்வளவு காஸ்டலியான ஹோட்டலில் இருக்கிறோம். என்னோடு நேற்று இரவு வந்த ப்ரியா ,முகுந்தன் ரெண்டு பெரும் எங்கே போனாங்க என்று யோசனையில் தன் போர்வையை விளக்க… அப்போதுதான் தன் உடலில் ஆடை இல்லாமல் ஏவாளை மெத்தியில் தான் இருக்கிறோம் என்று அவளுக்கு புரிந்தது .
அதை கண்டு அதிர்ச்சியானவள் என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க ஆரம்பித்தாள் . அவள் யூகம் எப்படி இருந்தது இந்த ஹோட்டலில் காந்தள் yaarடான் முழு இரவை கழித்தாள் என்று தெரிஞ்சுக்கணுமா ? அப்போ நீங்க எபிசொட் 1, 2 இந்த ரெண்டு எபிசோடையும் படிச்சிட்டு வாங்க புரியும்.
…….
இன்று தான் இருட்னஹா ஹோட்டலில் இருந்து நேராக ஆஃபீஸிற்கு வந்து இறங்கிய காந்தள் டறிவருக்கு டிப்ஸை அதிகமாக கொடுத்துவிட்டு நேராக சில்வர் லைன் ஸ்டுடியோவிற்குள் அவசரமாக நுழைத்தவள் நேராக தற்போது அவள் வேலை செய்யும் நீலகண்டன் இருக்கும் டெபார்ட்மெண்டிற்கு லிப்ட்டில் ஏறி 99வது தளத்தின் பட்டனை அழுத்தினாள்.
லிப்ட்டில் அவள் மட்டும் தான் இருந்தாள் , அங்கே இருந்த கண்ணாடி வழியாக தெரிந்த தன் முகத்தை பார்த்தாள். நேற்று இரவு சரியாக தூங்காதது … மது அருந்தியது… அழுதது என்று எல்லாமும் சேர்த்து அவள் முகத்தை டல்லாக காட்டி இருந்தது .
“ம்ஹும்… எவ்வளவு மேக் அப் போட்டும் முகத்தில் தெரியும் சோர்வையும், சோகத்தையும் மறைக்க முடியவில்லையே ” என்று புலம்பியவள் களைந்து இருந்த தலை முடியை சரி செய்யும்போது லேசாக சிவந்து இருந்த தன் இதழை தொட்டு பார்த்தாள் . “ஷ்…” என்று வலியில் முனகியவள் நேற்று இரவு யாருடன் இருந்தேன் என்பது கூட நினைவு இல்லாத அளவுக்கு குடித்தது மிகப்பெரிய தவறு அதுவும் முதல் முறையே அளவு இல்லாமல் குடித்து இப்படி தன் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வைக்கூட நியாபகம் வைத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டதே என்று அவளுக்கு தோன்றியது .
யோசனையோடு காந்தள் நின்று இருக்க… சரியாக 99வது தளம் வந்ததும் லிப்ட் தானாக திறந்துகொண்டது . வெளியே வந்தவள் அவசரமாக தன் கேபினுக்கு வந்து ஹாண்ட்பேகை வைத்தவள் நேராக நீலகண்டனை பார்க்க சென்றாள் அன்றைய வேலைகளை கேட்டு தெரிந்து கொள்ள …
அவர் முன்பு வந்து நின்ற காந்தளை வித்யாசமாக பார்த்த நீலகண்டன் ஏன் லேட்டாக வந்திருக்கிறாள் என்று அவர் கேட்கவில்லை. ஏன் என்றால் நேற்று மதியின் பிரதிதாய் பார்ட்டியில் நடந்த அணைத்து விஷயமும் நீலகண்டனுக்கு தெரியும் .அதனால் காந்தளின் நிலையம் வருக்கு புரியவே எதுவும் அவர் அவளிடம் கேட்டுக்கொள்ளவில்லை .
காந்தள் முன்பு அவள் இதுவரை செய்து கொடுத்து இருந்த டிசைன்கலை எல்லாம் எடுத்து கொடுத்தவர் “இன்றில் இருந்து உங்களுக்கு ஒர்க் நம்ம சிஇஓ உடைய அலுவலகத்தில் தான் அவர் பாரிஸில் இருந்து நேற்றே வந்துவிட்டார் . நீ இனிமேல் எனக்கு கீழே வேலை செய்யவேண்டியது இல்லை காந்தள் . நீங்க 104வது தலத்தில் உள்ள சிஇஓ அலுவலகத்திற்கு செல்லலாம் “என்றார்.
அதை கேட்டதும் காந்தளுக்கு அப்போது தான் நினைவிற்கு வந்தது இளன் வந்துவிட்டதையும், தான் அவனை நேற்று மதியின் பிறந்தநாள் விழாவில் பார்த்தத்தையும் . நேற்று கீழே விழா இருந்தவளை விழாமல் தாங்கி பிடித்தவனிடம் ஒரு நன்றி கூட கூறாமல் அங்கிருந்து காந்தள் சென்று இருந்ததும் நினைவில் வர நீஙலகண்டன் கொடுத்த பையிலை வனாகியவள் தன் வைப்பின் வந்து தன்னுடை பேகை எடுத்துக்கொண்டு தயங்கியவாறே இளனின் அறைக்கு செல்ல லிப்ட்டின் முன்பு வந்து நின்றாள் .
அப்போது லிப்ட்டை நோக்கி வந்தவர்களை பார்த்து அதிர்ந்த காந்தள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தன்னை நோக்கி வருபவர்களை எதிர்கொள்ள முடியமால் லிப்ட் அருகில் இருந்த தூணின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டாள்
EPISODE -26
அப்போது ராணியுடன் அவள் வேலை செய்யும்போது தன்னோடு வேலை செய்த சிலர் அங்கே வருவதை பார்த்தவள் நேற்று அவர்கள் தன்னை மதியின் பார்ட்டியில் பார்த்தது நினைவிற்கு வர … அவர்களை கண்டதும் அவர்களை எதிர்கொள்ள முடியாமல் லிப்ட்டின் அருகில் இருந்த தூணின் பின்னால் போய் ஒளிந்து கொண்டாள் .
அவரகள் எல்லாம் காந்தள் ஒளிந்து இருந்த தூணை தாண்டி போகும்போது பேசிக்கொனது அவள் காதில் தெளிவாக விழுந்தது
“டேய் மச்சான் காந்தளை லவ் பண்ணிட்டு அந்த மதிமாறன் இனொரு பொண்ணு கூட ஒண்ணா இருந்து இருக்கானே… அப்போ இந்த ஒரு வருசத்துல காந்தளை எப்படி எல்லாம் அனுபவிச்சிருப்பான். அவன் கொடுத்து வெச்ச ஆளு தான் டா… நமக்கு எல்லாம் இப்படி ஒரு ஆளு மாட்ட மாட்டேங்குதே ” என்று சிரித்துப்பேசிக்கொண்டு நின்று இருந்தனர் அதை கேட்டு அதிர்ந்தவளின் கண்கள் கண்ணீரால் நிறைந்தது .
அவரகள் செல்வதை உறுதி செய்தவள் மறைந்து நின்று இருந்த தூணில் இருந்து வெளியே வந்து லிப்ட்டை நோக்கி வரவும் லிப்ட் அங்கே வரவும் சரியாக இருந்தது. லிப்ட் கதவு திறக்கவும் உள்ளே செல்லப்போனவள் லிபிட்டிற்குள் நின்று இருந்த இளனை பார்த்து அதிர்ந்தாள் ,.
வெடித்த அழுகையை கீழ் உதட்டை கடித்து கட்டுப்படுத்தியப்படி அவள் நின்று இருக்க… இ்ளனும் எதுவும் அவளிடம் பேசவில்லை . சிறிது நேரத்தில் லிப்ட் மூடப்போக… அதை கவனித்த காந்தள் அவசரமாக லிபிட்டிற்குள் ஏறிக்கொண்டாள்.
லிப்ட் கதவு தானாக மூடிக்கொள்ள… உள்ளே நின்று இருந்த இளனை ஓரக்கண்ணால் பார்த்தாள் . ஆனால் அவனோ காந்தள் நின்று இருந்த பக்கம் தன் பார்வையை திருப்பவே இல்லை .
நீண்ட அமைதி அந்த லிபிட்டிற்குள் நிலவியது ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு காந்தள் நேற்று அவளை கீழே விழாமல் காப்பாற்றியதற்கு நன்றி சொல்ல என்னை அவன் புறம் திரும்பினாள் .
சரியாக அந்த நேரம் லிப்ட் கதவு திறக்கவும் தன் வாட்சில் மணியை பார்த்த படி லிபியில் இருந்து வெளியேறி தன்னுடைய கேபினுக்கு சென்றான்.
காந்தள் என்ன செய்வது என்று தடுமாறியவள் கையில் வைத்து இருந்த பைல்களுடன் அவன் பின்னால் சென்றாள்.
தன்னுடைய கேபின் கதவை திறந்துகொண்டு கம்பீரமாக இளன் உள்ளே சென்றுவிட… அவன் அறை கதவு காந்தள் உள்ளே செல்வதற்கு முன் மூடிக்கொண்டது . அவன் அறையின் முன்பு நின்ற காந்தள் உள்ளே செல்லலாமா ? வேண்டாாமா ? என்ற யோசனையில் நின்று இருந்தாள் .
அவள் லிப்ட்டின் அருகில் நின்று இருக்கையில் அவளை பற்றியும் மதியை பற்றியும் பேசிவிட்டு சென்றவர்களின் நினைவு வந்து தன்னை பற்றிய எண்ணம் அடுத்தவர் பார்வையில் எப்படி இருக்கிறது என்று எண்ணி ஒரு பக்கம் அவளுக்கு அவமானமாக இருந்தது.
நேற்று மதியின் பார்ட்டியில் நடந்த சம்பவம் , இரவு குடித்து… வெகுநேரம் முகம் தெரியாதவனுடன் இரவைக் கழித்து என்று எல்லாமும் வந்து சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய காலை வேளையில் மிகவும் சோர்வாக உணர்ந்தாள் . அவள் மனம் மிகவும் அசதியாக அழுத்தத்திற்கு உள்ளாகி காந்தளை மேலும் சோர்வாகியது .
இந்த யோசனையோடு இளனின் அறைக்கு முன்பு காந்தள் நின்று இருக்க… அப்போது அவள் அருகில் வந்த ஒரு பெண் “மேடம் சார் உங்களை உள்ளே கூப்பிடுறார் ” என்று அவளை சுயநினைவுக்கு கொண்டு வந்தாள் .
அவள் பேசியது கேட்டு என்ன ? என்று கேள்வியாக காந்தள் அந்த பெண்ணை பார்க்க…
மீண்டும் அந்த பெண் காந்தலிடம் ” மேடம் சார் உங்களை உள்ளே வர சொன்னார்” என்றாள் .
காந்தள் சரி என்று ஒரு புன்முறுவலோடு அந்த பெண்ணை பார்த்தது தலையிற் ஆடியவள் நீண்ட மூச்சை இழுத்து உள்வாங்கியவள் அவன் கேபின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள் .
அவள் வரும்போது அவளுக்கு முதுகு காட்டி சேரை திருப்பியபடி அவன் இருந்த தலத்தில் இருந்து கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே தெரிந்த சிட்டியை பார்த்தவாறு யாருடனோ மிகவும் தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தான் .
காந்தள் வந்து இளனின் டேபிளின் முன்பு அமைதியாக நின்று இருந்தாள் . இளன் பேசுவது அவளுக்கு தெளிவாக கேட்டது.
“ம்ம்ம்… ஆமா , நான் சொன்னதை சரியா முடிச்சிருங்க … வேலை முடிஞ்சதும் எனக்கு கால் பண்ணுங்க அதுவரை என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் ” என்று போனை வைத்தவன் தன் சேரை திரும்பியவன் அங்கே அவன் மேஜை முன்பு காந்தள் நின்று இருந்ததை பார்த்தான் .
அவளும் அவனை தான் பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள் . அவன் எதுவும் பேசாமல் அமைதியாக காந்தளையே பார்த்தான் . அவன் பார்வையை எதிர்கொள்ள காந்தளுக்கு கடினமாக இருந்தது . என்ன செய்வது என்ன பேசுவது என்று அவளுக்கு தெரியவில்லை . அவனும் அவளிடம் எதுவும் பேசவில்லை .
அவளே அந்த அமைதியை உடைத்து தன் கையில் நீலகண்டன் அவளுக்கு கொடுத்து அனுப்பிய பைலை அவன் முன் மேஜையில் வைத்தவள் “நீலகண்டன் சார் இந்த பைலை உங்ககிட்டே கொடுத்து இந்த டிசைனுக்கு எல்லாம் அப்ரூவல் வாங்க சொன்னார்” என்றாள்.
“ம்ம்ம்…” என்றவன் .
அவனுக்கு எதிரே சற்று தள்ளி போட்டு இருந்த மேஜையை காட்டி “அது தான் உங்க டெஸ்க்.. நீங்க உங்க திங்க்ஸை எல்லாம் அங்கே வெச்சுக்கோங்க… அங்கே இருக்க ஸிஸ்டமை நீங்க யூஸ் பண்ணிக்கலாம் .உங்களுக்கு முன்னே வேலை பார்த்தவங்க லாஸ்ட்டா முடிக்க வேண்டிய வேலையின் விபரங்களை அதில் நோட் செய்து வெச்சிருப்பாங்க … அதை எலாம் செக் பண்ணி என்னோட அடுத்த ஷெடியூல் என்னன்னு தெரிஞ்சுக்கோங்க… அதுக்குள்ள நான் இந்த டிசைன்ஸை பார்த்துட்டு சொல்றேன்” என்றான்.
முதல் முறை அவனை பார்த்தபோது இளனிடம் இருந்த அந்த கரிசன பார்வை இப்பொது இல்லை . அவனுடைய குரலில் தெரிந்த இறுக்கம் அதற்கு பின் அவனிடம் அவள் பேச ஒன்றுமில்லை என்பதை நன்கு உணர்த்தி இருந்தது .
அவள் எதுவும் பேசாமல் தலையை மட்டும் சரி என்பது போல ஆட்டியவள் . திரும்பி அவளுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த மேஜைக்கு சென்றாள்.
தான் கொண்டு வந்த தன்னுடைய கைப்பையை ஓரமாக வைத்துவிட்டு அந்த மேஜையில் இருந்த பொருட்களை பார்த்தவள் அதில் எதை தான் பயன்படுத்த வேண்டுமோ அதை மட்டும் வைத்துவிட்டு வேண்டாததை எடுத்து அருகில் இருந்த ஒரு காட்டன் பாக்ஸில் போட்டவள் . ஸிஸ்டமை ஆன் செய்தாள் .
கம்ப்யூட்டரை ஆன் செய்தவள் திரை ஓபன் ஆனதும் அதில் அவன் செய்ய வேண்டிய வேலைகளின் குறிப்பை அவனுடைய முந்தைய பிஏ தெளிவாக குறித்து வைத்து இருக்க.. அதை பார்த்து இளனுடைய அடுத்தடுத்த வேலைகள் என்ன என்று தெரிந்துகொண்டவள் அதற்கு தேவையான டாக்குமெண்ட்களை தயாரிக்க ஆரம்பித்தாள் .
அதை எல்லாம் பார்த்து இளனுடைய ஷெட்டியுளை முழுவதுமாக பார்த்து அதற்கு தேவையான ஆவணங்களை சரி பார்த்து அடுத்து அவன் அட்டென்ட் செய்யப்போகும் மீட்டிங் குறித்தும் அதில் அவன் பார்க்க வேண்டிய பைகளையும் எடுத்துக்கொண்டு வந்து அவன் முன்பு டேபிளில் வைத்தவள் .
“சார் இன்னும் அரை மணி நேரத்தில் உங்களுக்கு மிஸ்டர் நீலகண்டன் மற்றும் மிஸ்டர் குபேரனுடன் நம் கம்பனியுடைய அடுத்த ப்ராஜெக்ட் குறித்த மீட்டிங் ஸ்டார்ட் ஆகா போகுது . அதுக்குண்டான பைல்ஸ்கள் இங்கே இருக்கு ” என்று கையை நீட்டி அவன் முன்பு இருந்த பைலை காட்டினாள் .
அவள் காட்டிய பைல்களை எடுத்து புரட்டியவன் தன் கைக்கடிகாரத்தை பார்த்தவன் “அந்த மீட்டிங்கை கான்செல் பண்ணிருங்க .. இங்கே முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கு…” என்றவன் அவள் ஏற்கனவே கொண்டு வந்த டிசைனை எடுத்து பார்க்க ஆரம்பித்தான் .
அவன் சொன்னது கேட்டு அதிர்ந்தவள் “சார் இன்னிக்கு நீங்க மீட் பண்ண போற மிஸ்டர் குபேரன் இந்த நாட்டிலேயே மிகவும் பிரபலமான விளம்பர நிறுவனத்தின் எம் டி … அவரோட இந்த ப்ராஜெக்ட் நமக்கு ரொம்ப முக்கியமானது . அபப்டி இருக்க அப்போ இந்த மீட்டிங்கை நீங்க கான்சல் பண்றது சரிதானா ?” என்று தன் மனதில் தோன்றியதை அவனிடம் கேட்டே விட்டாள்.
அவளை ஒரு பார்வை பார்த்தவன் “ஜஸ்ட் டூ வாட் ஐ சே …( JUST DO WHAT I SAY) என்று அவன் பதில் சொல்லிவிட்டு கையில் இருந்த பைலில் மூழ்கினான்.
காந்தளுக்கு அவன் பதில் சற்று அதிர்ச்சியை கொடுத்தது. “எவ்வளவு பெரிய ப்ரொஜெக்ட் சம்மந்தமான மீட்டினகை இப்படி எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி கேன்சல் செய்கிறானே ” என்று இருந்தது அவளுக்கு .
அவனிடம் எடுத்து சொல்லவோ… அல்லதுஹ் அவனது முடிவை சுட்டிக்காட்டும் இடத்திலோ அவள் இல்லை . அதனால் அமைதியாக வால் டெஸ்க்கிற்கு வந்தவள் இளன் சொன்னது போல நீலகண்டனிடமும், குபேரனிடமும் மீட்டிங் கான்செல் ஆனா விஷயத்தை மிகவும் தயக்கத்தோடு அவள் கூற…
ஆனால் அவர்கள் இருவரும் மீட்டிங் கேன்சல் ஆனது குறித்து எந்த ஒரு அதிர்ச்சியும் காட்டிக்கொண்டது போல அவளுக்கு தோன்றவில்லை . இருவரும் மிகவும் சாதாரணமாகேவ அவள் சொன்ன செய்தியை கேட்டுக்கொண்டவர்கள் அடுத்த மீடிங்கிர்க்கான நேரத்தை முன்கூட்ட்டியே அவர்களிடம் தெரிவிக்க சொல்லி போனை வைத்தனர் .
அவர்களிடம் பேசிவிட்டு இளனிடம் விபரத்தை காந்தள் சொன்னாள் . அவள் சொன்னதை கேட்டு வெறும் தலையை மட்டுமே ஆட்டியவன் தன் வேளைகளில் மூழ்கிவிட்டான் .
காந்தளுக்கு மிகவும் சோர்வாக இருந்தது காலையில் அவள் வரும் அவசரத்தில் சாப்பிடவில்லை . இங்கே வந்ததில் இருந்து இளன் ஓய்வு இல்லாமல் அவளை வேலை வாங்கிக்கொண்டு இருந்தான். கை கடிகாரத்தை பார்த்தான் மணி 1 ஐகே கடடஙகு இருந்தது . நேற்று மதியம் சாப்பிட்டதோடு சரி .. பிரியாவுடன் இரவு குடித்தது . சாப்பிடாமல் இருந்தது என அவளை மிகவும் சோர்வடைய வைத்து இருந்தது .
அவள் இங்கு வந்ததில் இருந்து தண்ணீர் கூட குடிக்க வில்லை . அப்போதுதான் அந்த அறையை சுற்றிலும் நோட்டம் விட்டால் தண்ணீர் குடிப்பதற்காக … அங்கே பிரிட்ஜ் இருந்தது . அதில் தண்ணீர் இருக்கும் என்று காந்தள் எழுந்து தயக்கத்தோடு அந்த பிரிட்ஜை நோக்கி நடந்தாள்.
அப்போது அவர்கள் இருந்த அறைக்கதவு தட்டப்பட்டது . அதில் அதிர்ந்தவள் நின்ற இடத்தில் அப்படியே கதவை பார்த்தவள் திரும்பி இளனை பார்த்தாள்.
அவனும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவன் காந்தளை பார்த்து கதவை திற என்று கட்டளையிட்டான் .
காந்தள் தலையை ஆடியவள் சென்று கதவை திறந்தாள் . அங்கே அவன் வீடு வேலையாள் வழக்கமாக இளன் சாப்பிட உணவு கொண்டு வரும் நேரம் .கதவை திறந்ததும் அந்த வேலை ஆள் காந்தளை பார்த்தது சிரித்தவன் ” மேடம் அய்யாவுக்கு லஞ்ச் கொண்டு வந்திருக்கேன் ” என்றான்.
காந்தள் கதவை திறந்துஹ் வைத்துக்கொண்டு திரும்பி இளனை பார்க்க… அவன் வேலையாளை பார்த்து “நீ கொண்டு வந்து வெச்சிட்டு போல சிவா அவங்க எனக்கு பரிமாறுவாங்க” என்றான் .
இளன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாக காந்தள் பார்த்தாள் . வேலையாளிடம் பேசிவிட்டு அவளை சட்டை செய்யாமல் வேளையில் மூழ்கினான் இளன் .
சிவா கொண்டு வந்து உணவை வைத்துவிட்டு காந்தளை பார்த்து தலையாட்டிவிட்டு வெளியே செல்ல… கதவை சுற்றிவிட்டு காந்தள் உள்ளே வர தன் மேஜையில் இருந்த ரிமோட்டை எடுத்து டோரை லாக் செய்தான் இளன் . அந்த அமைதியான அறையில் கதவு லாக் செய்யும் சத்தம் கேட்டு காந்தள் இதயம் ஒரு நிமிடம் வெளியே வந்து விழுமளவிற்கு அதிர்ச்சியானது அவளுக்கு.
உணவு வைத்து இருந்த டைனிங் டேபிளுக்கு சென்ற இளன் அங்கே இருந்த வாஷ் பேசினில் கைகழுவி விட்டு வந்தவன் சேரில் அமர்ந்தான் . காந்தள் மிகவும் தயக்கத்தோடு வந்தவள் அங்கே வைத்து இருந்த உணவு கேரியரை எடுத்து பிரித்து கொண்டு வந்து இருந்த உணவை அவன் முன்பு எடுத்து வைத்தாள்.
அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு பார்த்தவளுக்கு தொண்டைக்குழியில் எச்சில் இறங்கியது . நேற்றில் இருந்து சாப்பிடாமல் இருந்தவள் இவ்வளவு உணவையும் ஒன்றாக பார்த்து அவள் படி வயிற்றை கிள்ளியது .
ஒருத்தன் சாப்பிட இவ்வளவு உணவா என்று அவளுக்கு தோன்ற… பின் தன் எண்ணத்தை புறந்தள்ளிவிட்டு அவனுக்கு உணவு பரிமாற போனாள் காந்தள்.
அப்போது சரியாக இளன் அவள் கையை பிடித்து காந்தளை தன் பக்கம் இழுத்தான்.
EPISODE 27
அவனுக்கு சாப்பாடு பரிமாறும் வேளையில் அவள் கையை பிடித்து அவள் நின்று இருந்த இடத்தை விட்டு தன்னை நோக்கி இழுத்தான் . இதை சற்றும் காந்தள் எதிர்பார்க்கவில்லை . அவன் இழுத்தவேகத்தில் சற்று தடுமாறி அவன் அருகில் வந்து நின்றாள்.
அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன் “எனக்கு நானே பரிமாறிப்பேன் . நீயும் சாப்பிடு” என்றான் .
அவன் சொன்னது கேட்டவள் “அப்பாடா இப்போதாவது நான் சாப்பிட போக அனுமதித் தானே” என்று நினைத்தவள்
“ஓகே சார் , நீங்க சாப்பிடுங்க … நான் கான்டீன் போய் சாப்பிட்டு வரேன் ” என்று அங்கிருந்து செல்லப்போக …
“நீ கான்டீன் போய் போவ்ட் ஆர்டர் பண்ணி சாப்பிட்டு வரதுக்கு லேட் ஆகிடும் . நீயும் இங்கயே என்னோடவே சாப்பிடு “என்றவன் தன் பிளேட்டில் உணவு எடுத்து போட்டு சாப்பிட ஆரம்பித்தான் .
காந்தள் என்ன செய்வது என்று தெறியாமல் நின்று இருக்க… சாப்பிட்டுக்கொண்டே நிமிர்ந்து அவளை பார்த்தவன் “ம்ம்… சாப்பிடு நிறைய வேலை இருக்கிறது” என்றான் .
“இல்லை சார் பரவாயில்லை. நீங்க சாப்பிடுங்க… உங்களுக்காக தான் சாப்பாடு கொண்டு வந்து இருக்காங்க . நான் கேன்டீனில் சாப்பிடுகிறேன் ” என்றாள்
“எனக்காக தான் கொண்டு வந்தாங்க அதுக்காக இவ்ளோ உணவையும் நானே சாப்பிட போறது இல்லை . ம்ம்…சாப்பிடு “என்றான் இறுகிய குரலில் . அதன் பின் அவளிடம் எதுவும் சொல்லவில்லை குனிந்து சாப்பிட ஆரம்பித்தான்
அதன் பின் அவள் எதுவும் பேசாமல் அவன் எதிரே இருந்த சேரில் அமர்ந்த்து கொண்டு வந்து இருந்த உணவை எடுத்துப்போட்டு சாப்பிட ஆரம்பித்தாள்
இளன் சாப்பிட்டு முடித்தவன் எழுந்து தன் மேஜைக்கு சென்றான் கட்னஹ்லை பொறுமையாக சாப்பிட்டுவரும்படி கூறிவிட்டு சென்றான்.
அவள் சாப்பிட்டு முடித்து திரும்ப வரும்வரை அவளை தொந்தரவு செய்யவில்லை அவன்.
அவள் சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை எடுத்து வைக்க போக… “சிவா வெளியே தான் இருப்பான் அவன் வந்து இந்த வேலையை பார்த்துப்பான் . நீ இங்கே வா…” என்று அவளை தன் பக்கம் அழைத்தான் .
“சிவா!!…” என்று யோசித்தவள் சாப்பாடு கொண்டு வந்த இளன் வீட்டு வேலையாளாக இருக்கும் என்று அவளுக்கு தோன்றியது . அவனிடம் வந்தவள் இளனை பார்க்க…
அவள் கொடுத்த அணைத்து டிசைன்களை சரிப்பர்த்து அவள் முன்பு நீட்டியவன் இந்த டிசைன்ஸ் இல்லம் ரீஒர்க் பண்ணுங்க என்ன … என்ன மற்றம் வேணும்னு அதில் குறிச்சு இருக்கேன் ” என்றான் .
அவன் கொடுத்த பைலை பார்த்தவளுக்கு மலைப்பாக இருந்தது . எதுவும் பேசாமல் பைலை வாங்கியவள் தன் மேஜைக்கு சென்று அமர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்து இருந்தாள் .
அதன் பிறகு அவளிடம் வேலைவாங்கிய வண்ணம் இருந்தான் இளன்.
வேலைகளுக்கு இடையில் காந்தள் போன் மெசேஜ்களால் நிறைந்து வழிந்துகொண்டே இருக்க… அவள் போன் அதிர்ந்துகொன்டே இருந்தது . மெல்ல இளநை நிமிர்ந்து பார்த்தவள் தன் மொபைலை எடுத்து அதில் வந்திருந்த செய்திகளை பார்க்க ஆரம்பித்து இருந்தாள்.
ஆஃபிஸில் வேலை செய்பவர்களுக்கு என்று ஒரு வாட்ஸாப்ப் குழு இருக்கிறியாது அதில் தான் செய்தி வந்து கொண்டே இருந்தது. அதை ஓபன் செய்து பார்க்க ஆரம்பித்தாள் ” டேய் ரோஹன் உனக்கு விஷயம் தெரியுமா ? நம்ம ராணி மேடாமோட டிபார்ட்மெண்டில் வேலைபார்த்த காத்தலும் , அதே டிபார்ட்மெண்டில் வேலை பார்த்த மதியும் லவ் பண்ணிட்டு இருந்திருக்காங்க “என்றான் ஒருவன்,
“டேய் இது பழைய செய்தி … எங்களுக்கு எல்லாம் இது எப்பவோ தெரியும். அவங்க ரெண்டு பேரும் யாருக்கும் தெரியாம ஒளிஞ்சு ஒளிஞ்சு பேசுறதை நானே நிறைய முறை பாத்திருக்கேன் ” என்றான் ராகுல் .
“ஹேய் அப்பறோம் ஏன் டா மதி காந்தளை லவ் பண்ணிட்டு இருக்க அப்போவே வேற ஒரு பொண்ணு கூட தொடர்பு வெச்சிருந்திருக்கான் ” என்று ஒரு பெண் கேள்வி எழுப்பினாள்.
“யாருக்கு தெரியும் அவன் ஒரே சமயத்துல காந்தளையும், அந்த பெண்ணையும் சமளிக்குற அளவுக்கு தெம்பு உழவனை இருந்திருப்பான் ” என்றான் ஒருவன் .
“ச்சே…ச்சே…காந்தள் ரொம்ப நல்ல பொண்ணு அவ இந்த மாதிரி காரியம் எல்லாம் செய்ய மாட்டா ” என்று ஒரூ பெண் கந்தலுக்கு பரிந்து பேசினாள்
.
அதை படித்த காந்தளுக்கு சற்று நிம்மதியாக இருந்தது. ஆனால் அந்த நிம்மதியை குலைக்கும் வகையில் அடுத்த மெசேஜ் வந்து விழுந்தது .
“ஹே… யாரையும் தோற்றத்தை பார்த்து இடை போடக்கூடாது . அதுக்கு எக்ஸாம்பிள் இந்த காத்தலும், அந்த மதியும் தான். காந்தள் கூட லவ்ல இருக்கும்போதே இனொரு பொண்ணு கூட அவன் ஒண்ணா இருந்து அந்த பொண்ணை கர்ப்பம் ஆக்கி இருக்கான். அப்போ காந்தளை சும்மா விட்டு இருப்பான்னு நினைக்குறிங்களா ” என்றால் ஒரு பெண் .
“இருக்கலாம் யாருக்கு தெரியும் அந்த பொண்ணு உஷாரா இல்லாம மதி கிட்ட புள்ளைய வாங்கி இருக்காதா… ஆனா காந்தள் அதில் கெட்டி காரி போல… அவ பாதுகாப்பா தான் இருந்து இருப்பா … ” என்றாள் இன்னொருத்தி .
“யாருக்கு தெரியும் ஒருவேளை காந்தள் கூட மதியால கர்பம் ஆகி இருக்கலாம் . விஷயம் வெளியே தெரியுறதுக்குள்ள அதை கலைக்கவும் செய்து இருக்கலாம் ” என்று இன்னொருத்தி குண்டை தூக்கி போட்டாள்.
“அப்பப்பா… இங்க என்ன நடக்குதுன்னே புரியலை இவங்க எல்லாம் ஆபீஸ்க்கு வேலை செய்ய வரங்களை இல்ல் டேட் செய்ய வரங்களானே தெரியலை ” என்று ஒருத்தி பேசினாள்.
இதை எல்லாம் படித்த காந்தளுக்கு தான் ஒட்டு மொத்தமாக உடைந்து சுக்குநூறாக போனது போல உணர்ந்தாள் . எப்படி இவர்களால் என்னை பற்றி எதுவும் தெரியாமல் பேச முடிகிறது . மதி அப்படி ஒரு விஷயத்தை செய்தால் நானும் அவனுக்கு இணங்கி… ச்சீ…ச்சீ… நினைக்கவே கேவலமா இருக்கு ” என்று தன்னையே நொந்தது கொண்டால்.
அவள் இதயம் கனத்தது கண்களில் கண்ணீர் பெருகி திரையில் எழுத்துக்கள் தெரியாத அளவுக்கு கண்ணீர் மறைத்தது. அவள் அழுகை வெடித்துவிடும் போல இருந்தது . அந்த வாட்ஸாப்ப் குரூப்பில் காந்தளை பற்றி மேலும் மோசமாக மெஸேஜ்கல் அந்த வண்ணம் இருக்க… அவளால் அதிக எல்லாம் படிக்க முடியவில்லை . ஓவென்று கதறி அலத்தோன்றியது அவளுக்கு .
அப்போது திடீர் என்று அவள் மேஜையில் யாரோ வேகமாக தட்டவும் அதிர்ந்து பொய் நிமிர்ந்து பார்த்தாள் . அவள் மேஜையின் மேல் தன் இரு கைகளையும் ஊனப்பிரி நின்று இருந்த இளன் அவளை ஊன்றி பார்த்துக்கொண்டு இருக்க…
அவனை இங்கு எதிர்பார்க்காதவள் சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்தாள் . அவசரமாக தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு ” சார்… ” என்றால் தயங்கிக்கொண்டு .
“நான் கொடுத்த ஒர்க்கை முடிச்சுட்டீங்களா ?” என்றான் இருக்கியா முகத்தோடு.
“இ…இல்ல… சார் ” என்றாள் .
“ம்ம்….சீக்கிரம் முடிங்க இன்னும் நிறைய பெண்டிங் ஒர்க்ஸ் இருக்கு ” என்றவன்.
அவள் முன் ஒரு பைலை [போட்டு “முதல்ல இந்த பைலில் இருக்கருங் எல்லா ஒர்க்கையும் டைப் பண்ணி பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வாங்க” என்றவன் அவன் இருக்கைக்கு சென்று அமர்ந்தான் .
அவளும் இ்ளன் சொன்னது போல வேலையை முடித்து வான் முன்பு வந்து நீட்ட … அதை வாங்கிக்கொண்டு வேறொரு வேலையை கொடுத்து அவளை வேலைவாணகைகொண்டு இருந்தான். அவளுக்கு உடல் மனம் இரண்டும் மிகவும் சோர்ந்துவிட்டது .
மதியின் விஷயம் ஒரு பக்கம் அவள் மூளைக்குள் ஓடிக்கொண்டு இருக்க… மறுபக்கம் இளன் அவளை ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலை வாங்கிக்கொண்டு இருந்தான் .
காந்தளுக்கு உக்கரகூட நேரம் தராமல் சிறிதும் அவள் அழுத்தத்தை பார்த்தும் எந்த ஒரு உணர்ச்சிகளையும் காட்டாமல் அவளை சிறிது நேரம் கூட இஓய்வு எடுக்க விடாமல் வேலை வாங்கிக்கொண்டே இருந்தான்
மாலை வேலை முடியும் நேரம் தாண்டியும் காந்தள் வேலை செய்து கொண்டு இருந்தாள் . சொல்லப்போனால் அவளுக்கு வேலை நேரம் முடிந்தது கூட தெரியாத அளவுக்கு அவளை வேலை வாங்கினான் இளன்.
அவள் சோர்ந்து அமர்ந்த வேளையில் வந்து எதாவது பைலை நீட்டி அதை சரிபார்க்க சொல்வதும். பெண்டிரைவில் சில வேலைகளை கொடுத்து அதை பிரிண்ட் அவுட் எடுத்து கோப்புகளாக மாற்றி தரவேண்டும் என்று வேலை வாங்கிக்கொண்டே இருந்தான்.
மணி 8 ஐ கடந்திருக்கும் வேளையில் சோர்ந்து பொய் மிகவும் டயர்டாக இருந்த காந்தலிடம் வந்தவன் . ” ஓகே போதும் … எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு… நீ வீட்டுக்கு கிளம்பு மற்றவேலையை நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் ” என்று அவளை கிளம்ப சொன்னான்.
சரி என்று தலையை ஆடியவள் தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அவன் கேபினை விட்டு வெளியே வந்தவள் அப்போதுதான் பார்த்தான் . அங்கு ஆஃபிஸில் யாரும் இல்லை வேலை முடிந்து அனைவரும் கிளம்பி இருக்க… அவள் மட்டும் அங்கே தனியாக இருப்பது போல உணர்ந்தாள் .
மெல்ல நடக்க முடியாமல் சோர்வில் லிப்ட்டை நோக்கி காந்தள் நடந்து கொண்டு இருக்க … அவள் வெளியே வந்த சிறிது நேரத்தில் அவளை தாண்டி புயல் போல் கடந்து காந்தளை தாண்டி இளன் லிப்ட்டை வந்தடைந்தான்.
லிப்ட் கதவை திறந்துகொண்டு இளன் உள்ளே சென்றவன் காந்தலுக்காக கதிருக்கு … அவன் கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னை கடந்து லிப்ட்டில் நுழைவதை பார்த்த காந்தள் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பி பொய் நின்று இருந்தாள்.
அவள் இனமும் லிப்ட்டில் ஏறாமல் இருப்பதாய் பார்த்து க்ளிட்டை விட்டு வெளியே வந்த இளன் காந்தளை பார்த்து “இப்போ நீ சீக்கிரம் வர போறியா ? இல்லை லிப்ட் திரும்ப வர வரைக்கும் இங்கயே வெயிட் பண்ண போறியா ? ” என்றான் எரிச்சலாக .
100வது மடியில் இருக்கும் லிப்ட் கீழே பொய் அவனை இறக்கி விட்டு பின் திரும்ப மீண்டும் இங்கே வருவதற்கு எப்படியும் 20 நிமிடமாவது ஆகும் அதுவரை இங்கே தனியேகா இருப்பதா என்று யோசித்தவள் சோர்வையும் தாண்டி வேகமாக வந்து லிப்ட்டில் ஏறிக்கொள்ள.. அவளோடு இளனும் ஏறிக்கொண்டு லிப்ட்டை தரை தளத்திற்கு இயக்கினான.
லிபிட்டிற்குள் வேறு யாரும் இல்லை இவர்கள் இருவரையும் தவிர்த்து… காந்தள் தன்னோடு லிப்ட்டில் இருக்கும் இளனை பார்த்தாள். அழுது அழுது கண்கள் வீங்கி முகம் உதடு எல்லாம் வெளிறிப்போய் இருந்த காந்தளை பார்த்தான் இளன் ,
pothai 28 FINAL
சோர்ந்து போய் லிப்ட்டில் இளன் அருகில் நின்று இருந்த காந்தளை பார்த்தவன் பின் தன் போனை எடுத்து நொண்ட ஆரம்பித்தான் . லிப்ட் 100 ல் இருந்து பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்தது …. அதனூடே காந்தளும் தன் நினைவுகளை ஓட விட்டாள்.
அவள் பார்ட் டைமாக வேலை செய்து கொண்டு இருக்கும்போது சித்ரா அவளுக்கு அழைத்து சில்வர் லைன் ஸ்டுடியோவில் அவளுக்கு இன்டெர்வியுவிற்கான அழைப்பு வந்திருப்பதை கூறியதும்…
அதை கேட்டு காந்தள் மிகவும் சந்தோசப்பட்ட தருணங்களும் அவள் மனதில் ஓட ஆரம்பித்தது. வீட்டிற்கு வந்து சித்ரா , பத்மா இருவரிடமும் தன் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டது …
அவளுக்காக உடை எடுக்க சென்றபோது அவர்கள் இருவரும் கூட வந்து கடைக்காரரை ஓடியது நினைவில் வர… அவள் சோர்ந்து பொய் இருந்த முகத்தில் அதை நினைத்து லேசாக புன்முறுவல் பூத்தது… அதை இளனும் கவனித்தான் .
இப்பொது லிப்ட் 99வைத்து தளத்தை கடந்து இருந்தது .
பிறகு இன்டெர்வியூ கிளம்பும் முதல் நாள் இரவு பத்மா அவளுக்காக ஆசையாக வழங்கிய செயினும் … அவள் வேளையில் தேர்ச்சி பெற வேண்டும் என்று மூவரும் இறைவனிடம் பிரார்தித்ததும் நினைவில் வர காந்தளின் கை தன்னிச்சையாக அவள் கழுத்தில் பத்மா போட்டுவிட செயினை தடவிப்பார்த்தது .
இப்பொது லிப்ட் 95வது தலித்தை தாண்டி இருந்தது .
முதல் நாள் இன்டெர்வியூவிற்காக சில்வர் லைன் ஸ்டுடியோவின் முன்பு நின்று வானுயர்ந்த அந்த கட்டிடத்தை பார்த்ததும் … அதை தொடர்ந்து இன்டர்வியூ நடக்க இருந்த ஹாலிற்கு வந்து எழுத்து தேர்வை வெற்றிகரமாக முடித்து வெளியே வந்ததும் அடுதது நடக்க இருந்த நேர்காணலுக்காக வெயிட்டிங் ஹாலில் காத்திருந்தும் மதியம் நடக்க இருந்த நேர்முகத்தேர்வு அடுத்த நாள் ஒத்தி வைக்க பட்டிருந்ததும் யோசித்தவளுக்கு …
தான் இன்டெர்வியூ வந்து இருந்த அதே நாளில் தானே மதிமாறனும் இன்டெர்வியூ வந்திருப்பான். அப்போ நான் ஏன் அவனை கவனிக்கவில்லை … என்று இப்பொது அவள் மனம் மதியை பற்றிய நினைவுகளை ஓடவித்தது . அவனை நினைத்த அடுத்த நொடி அவள் முகம் சோகத்தை தத்தெடுத்தட்டுக் கொண்டது …
இப்பொது எதற்கு தேவையில்லாமல் அவனை பற்றிய நினைவுகள் தனக்கு வரவேண்டும் என்று அவளுக்கு தோன்றவே பெருமூச்சொன்றை விட்டவாறு லிப்ட் எந்த தலத்தில் போய்க்கொண்டு இருக்கிறது என பார்த்தாள் அது 87 என்று காட்டியது.
அதை பத்துவிட்டு அவள் பார்வை தன் அருகில் நின்று இருந்த இளனை யதார்த்தமாக தழுவ… அவனை பார்த்ததும் நேர்முக தேர்வு கேன்சல் ஆனா அன்று மதியம் தான் இந்த சிட்டியில் உள்ள பிரபல மாலில் நேரத்தை செலவிட்டதும்…. அந்த நேரத்தில் தன் அருகில் வந்து அமர்ந்து இளன் பேச்சுக்கொடுத்ததும்… பிறகு தன் கையில் கற்றை பணத்தை திணித்து அவளுக்கு புதிய ஆடை வாங்க சொன்னதும் நினைவில் வர…
தன்னிச்சையாக குனிந்து இன்று அவள் அணிந்து வந்த ஆடையை பார்த்தாள் . அன்று இளன் கொடுத்த பணத்தில் அந்த மாலில் 80% தள்ளுபடியில் வாங்கிய அதே ஆடையை இன்றும் அணிந்து வந்தது …
இல்லை… இல்லை நேற்று மதியின் பிறந்தநாள் விழாவிற்கு இளன் பணத்தில் வாங்கிக்கொடுத்த ஆடையை தன அணிந்து கொண்டு சென்றதும்… இன்று அதே ஆடையை அணிந்து இருக்க… அது சற்று வெளுத்துபோய்யும்… கசக்கியும் காணப்பட்டது .. அதை பார்த்தவளுக்கு அவன் முன்பு இப்படி அழுக்கேறிய ஆடையுடன் ஒரு நாள் முழுக்க ஒரே அறையில் வேலை செய்திருக்கிறோமே தன்னை பற்றி அவன் என்ன நினைத்து இருப்பான் என்று தோன்றவே தன் அருகில் நின்று போன் நோண்டிக்கொண்டு.
இருந்தவனை பார்த்தாள் .
அவன் முகத்தை கவனித்தாள் அவன் இமைகள் போனில் நிலைகுத்தி இருக்க… அவள் பார்வை அவனை விட்டு விலகிய நேரத்தில் தன்னிச்சையாக அவள் பார்வை இளனின் இதழில் விழுந்தது .
அவன் முதன் முறை மாலில் அவளை இழுத்து வைத்து முத்தம் கொடுத்தது நினைவில் வர … அந்த நினைவில் அவள் ஒரு நிமிடம் சிலிர்த்துவிட சட்டென்று அவன் மீது இருந்த மொத்த பார்வையையும் திருப்பிக்கொண்டு வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள்.
இப்பொது லிப்ட் 81வது தலத்தை தண்டி இருந்தது.
அதன் பின் இளனுடனான அவள் சந்திப்பும் அவனை பார்த்த அந்த இரண்டு முறையும் அவளுக்கு அவன் முத்தம் கொடுத்ததும் நினைவில் வந்து போக… “ச்சே… என்ன மனசு இது … இப்போதான் மதி செய்த காரியத்துக்கு ஆஃபிஸில் எல்லாரும் என்னை பழி சுமாத்திட்டாங்களேன்னு நான் கவலை போட்டுட்டு இருக்கும்போது . இந்த நேரத்தி இப்படி ஒரு யோசனை தனக்கு ஏன் வந்தது” என்று அவளையே நொந்தது கொண்டாள்.
முதல் முறை வேலைக்கு சேரும்போது நடந்த மீட்டிங் ஹால் இருந்த தளத்தில் லிப்ட் இப்பொது வந்து நின்றது . லிப்ட் கதவு திறக்க… அந்த தளத்தில் வேலை செய்யும் பியூன் அனைவரும் சென்றுவிட்டார்களா என்று சரிபார்த்துவிட்டு லிப்ட் என்ற வந்தவன் உள்ளே இருந்த இளனையும் , காந்தளையும் பார்த்தவன் லிபிட்டிற்குள் ஏறாமல் நின்றுவிட்டான் .
காந்தள் அவனை உள்ளே வர சொல்லலாமா ? வேண்டாமா ? என்னும் ரீதியில் அவனை பார்த்துக்கொண்டு இருக்க… அப்போது லிப்ட் தானாக மூடிக்கொண்டது .
இளனோ அந்த பியூனை வரச்சொல்லவில்லை , அந்த பியூனும் உள்ளே வரவில்லை.
இளன் லிப்ட்டில் செல்லும்போது அவனுடைய பிஏ தவிர்த்து வரு யாரும் வரமாட்டார்கள் . அதனால் தான் அநத பியூன் நின்றுவிட்டான்.
அதைத் தாண்டி லிப்ட் 74வது தளத்தில் வந்து நின்றது. காந்தள் ராணியின் டிபார்ட்மெண்டில் வேலைக்கு சேர்ந்து கடந்த 1 வருடமாக வேலை பார்த்த அவளுக்கு மிகவும் பரிட்சயப்பட்ட தளம் அது …
அந்த தளத்தை பார்த்ததும் கண்களை மூடி பெருமூச்சு விட்டவள் மதியுடன் முதல் நாள் வேலைக்கு வந்தது … அதன் பின் வந்த நாட்கள் இருவரும் அடிக்கடி தனியே லிப்ட்டில் சந்தித்துக்கொண்டது என்று அவள் மனதில் மறக்க நினைத்த மதியின் நினைவுகள் படமாக ஓட ஆரம்பித்து இருந்தது . அவனோடு அவள் பழகிய நாட்கள்… இருவரும் தினமும் ஒரே ரயிலில் பிரயாணம் செய்தது . இருவருக்கும் பிடித்த புத்தகங்களை பற்றி பேசுவது . இடையில் ஏதாவது ஒரு ரெஸ்டாரெண்டில் யாருக்கும் தெரியாமல் இருவரும் சந்தித்து பேசிக்கொள்வது … அவனுடனான தன் காதலை இளனை நம்பவைப்பதற்காகவும், அவனை வெறுப்பேற்றவும் இளன் கண் முன்னாலேயே தான் மதிக்கு தன் காதலை சொன்னது…
அதை கண்டு பின் இளன் தன்னை தொந்தரவு செய்வதை முற்றிலுமாக நிறுத்தி விட்டதும், அதன் பின்னான மதி , காந்தள் முதல் முத்தத்தில் ஆரம்பித்து அவனை வேறு ஒரு பெண்ணுடன் அதுவும் அவன் பிள்ளைக்கு தாயான பெண்ணோடு அவன் சந்தோசமாக பேசிக்கொண்டு சென்றதை முதன் முறை பார்த்தது.
தனக்கு மதி துரோகம் செய்தது என ஒவ்வொன்றாக நினைத்தவள் மனம் கனக்க ஆரம்பித்தது. அவன் [பிறந்தநாள் விழாவில் வைத்து அவன் செயலை ஊறர்முன் அவன் உறவினர்கள் முன்பு அம்பலப்படுத்தியது … இன்று ஆஃபிஸில் இருப்பவர்கள் எல்லாம் மதியை அவன் செய்த தவறை பற்றி பேசாமல் அவனை காதலித்த ஒரே பாவத்திற்காக மொத்த ஆட்களின் கவனமும் தன் பக்கம் திரும்பி தன்னை தரக்குறைவாக அனைவரும் பேசும்படி ஒரு சூழ்நிலை அமைந்தது அவரை எண்ணியவளுக்கு கண்களின் கண்ணீர் பெருக்கெடுத்து அவள் கன்னங்களை நனைத்து சென்றது .
கண்கள் மூடி காந்தள் அழுதுகொண்டு இருக்க… அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை ஒரு சூடான் வெதுவெதுப்பான விறல் வந்து அழுந்த துடைக்கவும் அதை உணர்ந்த காந்தள் மனதில் எழுந்து அவளை ஆட்டிப்படைத்த நினைவோடு சோர்ந்து இருந்தவள் மெல்ல கண்கள் திறந்து பார்த்தாள் ,
அவள் முகத்திற்கு மிக அருகில் இளனின் முகம் இருக்க… அவன் கண்கள் கண்ணீரோடு தேங்கி இருந்த காந்தள் கண்களை ஊடுருவிக்கொண்டு இருந்தது. அவனை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்தவளுக்கு இதயம் வெளியே குதித்துவிடும் போல ஆகிவிட்டது .
உடனே அவனை விட்டு விலகிப்போனவளின் கன்னத்தை பிடித்து கந்தளாய் நகரவிடாமல் பிடித்து நிறுத்தியவன் “என்ன உன்னோட காதலன் அந்த மதியை நினைச்சு அலறியா? என்னை வேண்டாம்னு ஒதுக்கி தள்ளிட்டு அவன்கிட்டே போனியே… அவன் உனக்கு செய்ததை நினைச்சு அலறியா ?” என்றான் அவள் கன்னங்களில் இருந்த தன் கையின் அழுத்தத்தை கூட்டிக்கொண்டே…
“ஷ்…” என்று வலியில் காந்தள் லேசாக முனகியவள் அவனை நேருக்கு நேராக பார்த்து “என் மனசில் நான் யாரை நினைச்சா உங்களுக்கு என்ன ? முதல்ல என்னை விடுங்க…” என்றவள் தன் கன்னத்தில் இருந்த இளனின் கையை தட்டிவிட்டுவிட்டு அவனை தாண்டி லிப்ட்டை பார்க்க… அது 3 வது தளத்தை காட்டியது. நேராக வந்தவள் சீக்கிரம் லிப்ட் திறக்க வேண்டும் என்று அங்கிருந்த பட்டன்களை அழுத்தினாள். தனக்கு பின்னால் நின்று இருந்த இளனை ஓரக்கண்ணால் பார்த்தபடி .
அவள் பின்னால் நின்று இருந்தவன் காந்தள் தன்னை இப்போதும் உதாசீனப்படுத்திவிட்டு செல்பவளை பின் இருந்து நெருங்கி இருந்தவன் . லிப்ட் பட்டன்களை அழுத்திகொண்டு இருந்த காந்தள் கையை பிடித்துக் கொண்டு மற்றொரு கையாள் லிப்ட்டை அதற்கு மேலும் செல்லவிடாமல் நிறுத்தி வைத்தான்.
அவன் இப்படி செய்யவும் அவசரமாக தன் கையை பிடித்து இருந்தவனின் கையை தட்டிவிட்டவள் அவனை பார்த்து “இப்போ எதுக்காக லிஃப்ட்டை ஸ்டாப் பண்ணுணிங்க ?” என்று அவனை முறைத்தவள் திரும்பி லிஃப்ட்டை இயக்க போக…
அவள் கையை பிடித்து தடுத்து அவளை ஒரே சுழற்றில் தன்னை பார்க்குமாறு திருப்பி லிப்ட்டின் சுவற்றில் தள்ளி அழுத்தியவன் “இதுக்கு தான் லிப்ட்டை நிறுத்தினேன்” என்று அவள் இதழை நோக்கி குனிந்தான்.
அவன் முத்தம் கொடுக்க வருவதை பார்த்த காந்தள் “நானும் மதியும் ஒருத்தருக்கு ஒருத்தர் முத்தம் கொடுத்துகிட்டோம் அது உங்களுக்கு தெரியுமே.., அப்படி இருக்க இப்போ இன்னோருத்தனுடைய காதலியா இருந்தவளை .. வேற ஒருத்தன் முத்தம் கொடுத்த எனக்கு நீக்க இப்போ முத்தம் கொடுக்க போறிங்களா ?” என்று அவனிடம் திமிராக பேசியபடி அவனை பார்த்தாள் .
அவள் அப்படி சொன்னதும் காந்தள் உதடு வரை நெருங்கி இருந்தவன் அவள் கண்களை ஆழமாக பார்த்து அவள் இதழை தன் கட்டை விரலால் அழுந்த தேய்த்தவன். நான் முத்தம் கொடுத்த என்னோட காதலிக்கு தான் அவன் முத்தம் கொடுத்தான். நீ என்னோட காதலி … “என்றான்.
அவனை ஆச்சர்யமாக பார்த்த காந்தள் தன்னை காதலி என்று சொல்பவனை என்னவென்று நினைப்பது என்று தெரியாமல் தடுமாறியவள் பின் அதை கண்டுகொள்ளாமல் ” நான் மதியை ஒரு வருசமா காதலிச்சிட்டு இருக்கேன். அவன்கூட நிறைய சுத்தி இருக்கேன். நாங்க ரெண்டு பெரும் காதலர்களா எங்களுக்குள்ள… முத்தத்தையும் , எங்களையும் பரிமாறி இருக்கோம் . அப்படி இருக்க அப்போ இந்த உதடு அவன் முத்தமிட்ட உதடு… அவன் என் உதட்டுல மட்டும் முத்தம் வைக்கல… என்னோட உடம்பு முழுக்க… ” என்று சொல்லி அவள் கொஞ்சமும் பயமோ பதட்டமோ இல்லாமல் அவளுக்கும் ,மதிக்கும் நடக்காத ஒன்றை நடந்தது போல பொய் சொன்னவள் இளனின் கண்களை பார்த்து திமிராக கூறினாள்.
அதை கேட்டு காந்தளை விட்டு விலகி நின்று அவளை பார்த்தான்.
தான் சொன்னதை கேட்டதும் விலகி நின்றவனை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டவள் . இளன் இனி தேவை இல்லாமல் தன்னிடம் அத்து மீறமாட்டான் என்று காந்தள் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் சுவற்றில் பள்ளிபோல ஒட்டிக்கொண்டு கண்களை உருட்டி உருட்டி தன்னை பார்த்துக்கொண்டு இருந்த காந்தளை பார்த்து நக்கலாக சிரித்தவன் . அவள் கையை பிடித்து தன் அருகில் இழுத்து தன் கைவளைவிற்குள் நிற்க வைத்தவன் .
“உன்னை உன்னோட அப்பார்ட்மெண்ட் முன்னாடி வெச்சு ஒரே ஒரு முறை அதுவும் லேசாக உன் உதட்டை உரசினான் அவ்ளோதான். அதுக்கு பிறகு அவன் உன்னை நெருங்கி இருக்கவே மாட்டானே … ” என்றான் .
இளன் சொன்னதை அவளால் நம்ப முடியவில்லை . “அவனுக்கு எப்படி ? என்று யோசித்தவள். முதல் முறை மதி தனக்கு முத்தம் வைத்ததை பார்ட்டி நடந்து முடிந்த மறுநாள் தான் இளனிடம் பணம் கொடுக்க போன போதே இவன் தன்னிடம் சொன்னானே… அப்போ… அப்படின்னா இவன் எங்களை வாட்ச் பங்கிட்டு இருக்கானா ? ” என்று அதிர்ந்து அவனை பார்த்தவள் பின் அதை வெளிகாட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு…
” நீங்க பார்த்தது நாங்க ரெண்டு பெரும் முதல் முறையா முத்தம் பரிமாறிக்கிட்டது… ஆனா அதுக்கு பிறகு நாங்க நிறைய முறை ” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை .
பேசிக்கொண்டு இருந்தவள் இதழை தன் இதழால் வதைத்து முத்தமிட்டவன் அக்க்ரோச முத்தம் கொடுத்து அவள் இதழை பிரித்தவன் “நீங்க ரெண்டு பெரும் எதனை முறை முயற்சி செய்து இருந்தாலும் அவன் உன்னை நெருங்கி இருக்கவே மாட்டான். நெருங்க நான் விட மாட்டேன் ” என்றவன் மீண்டும் குனிந்து அவளுக்கு முத்தம் வைத்தவன் .
“நான் மட்டும் தான் உனக்கு முத்தம் கொடுக்கணும் . நீ பார்ட்டியில் என்னை உதாசீனப்படுத்திட்டு போன அந்த ஒரு நாள் உன் மேல இருந்த கோபத்தில் நான் நிறைய ட்ரின்க் பண்ணிட்டேன். நான் நிதானத்துல இல்லாத அந்த நேரத்துல அவன் உன்னை முத்தம் கொடுக்க வரும்போது அதை பார்த்துட்டு நான் தடுக்கமா போய்ட்டேன்” என்றவன் .
“அவன் எப்போ எல்லாம் உன்னை நெருங்கி வரானோ… அப்போ எல்லாம் அவனுக்கு என்னோட முகமும் நான் அவனை எச்சரிச்சதும் தான் நியாபகம் வந்திருக்கும் ” என்றவன் .
“உன்னை எப்போ நான் பார்த்தேனோ… அப்போவே நீ எனக்கு தான்னு நான் பிக்ஸ் பண்ணிட்டேன் . யார் என் வழியில் வந்தாலும் அவங்களை தூக்கிப்போட்டுட்டு உன்னை எனக்கு உரிமை ஆக்கிக்கொள்ள எனக்கு பெருசா நேரம் எடுக்காது. ஆனா நீ எப்போ என்னை வேண்டாம்னு சொல்லிட்டு என் முன்னாடி அந்த மதியை லவ் பண்றேன் சொல்லி அவன் கைபிடிச்சு கூட்டிட்டு போனியோ… அப்போவே முடிவு பண்ணினேன். அவனை நம்பி போனா நீ நினைச்சது நடக்காதுன்னு எனக்கு முன்னவே தெரியும் ” என்றான்.
ஏன் என்பது போல காந்தள் இளனை பார்க்க…
“ஏன்னு யோசிக்கிறியா ? அவன் எப்படிப்பட்டவன்னு எனக்கு நல்லாவே தெறியும் ஏன்னா அவன் என் தம்பி …. என் தம்பியை பற்றி எனக்கு தெரியாதா?” என்றான் அவளை ஏளனமாக பார்த்து .
“என்ன! மதி உங்க… உங்க தம்பியா !” என்று அதிர்ந்தாள் காந்தள்.
“ஆமா இந்த இளமாறனோட ஒரே தம்பி தான் அந்த மதிமாறன் ” என்று அவளை மேலும் அதிர்ச்சியடைய வைத்தான் .
காந்தலின் பலவிதமாக சிந்தனைகள் ஓடியது “அப்போ என்னை சுற்றி இந்த ஒரு வருடமாக நடந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணம் இவனா ? இல்லை அது எல்லாம் எதேர்சையாக நடந்தாத்தா ” என்று புரியாமல் குழம்பியவள் அப்படியே மயங்கி அவன் கைகளில் சரிந்தாள்.
அவள் மயங்கியது கண்டு பெரிதாக அதிர்ந்து போகாத இளன் மயங்கியவளை தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டு லிப்ட்டை இயக்கியவன் . அவனுக்காக ப்ரத்யேகமா அமைக்கப்பட்ட தன்னுடைய தனிப்பட்ட கார் பார்க்கிங்கிற்கு அவளை தொக்கி வந்தவன் தன் காரில் அவளை அமர் வைத்து சீட் பெல்ட் போட்டு விட்டவன் . சோர்ந்து போன அவள் முகத்தை பார்த்து கண்களின் ஓரத்தில் துளிர்த்து இருந்த அவள் கண்ணீரை துடைத்தவன் ” ஹே BOO .. இனி எப்பவும் நீ எனக்கு தான் எனக்கு மட்டும் தான் ” என்றவன் வந்து காரை ஸ்டார்ட் செய்து தன் அவுட் ஹௌஸிற்கு காந்தளுடன் கிளம்பினான் .
