தப்பு 23 “அமுக்காஞ்சி ! என்ன டி இன்னிக்கு நீ பண்றதெல்லாம் அதிசயமா இருக்கு.. ” என்று அவனை நோக்கி வந்தவளை ஆச்சர்யமாகப் பார்த்தான் யுகேந்திரன். “ஏன் மாமா பிடிக்கலையா?” என்றாள். “நீயே விருப்பப்பட்டு வரேன்னு சொல்றதை நான் வேணான்னு சொல்வேனா?” …

About Me
லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.