Home FULL NOVEL BOOK (FREE)போதையடி நீ எனக்கு! Part-2 full novel

போதையடி நீ எனக்கு! Part-2 full novel

by Layas Tamil Novel
626 views

EPISODE 1

” ம்ம்ம்… வா… நீ எனக்கு வேணும் … சீக்கிரம் … வா… என்னால முடியலை…. ” என்று காந்தள் அவனை இழுத்து தன் அணைப்புக்குள்  நிறுத்தினாள் கண்களை மூடியபடி.

அவள் அணைத்த வேகத்தில் அவள் மார்பில் மோதி நின்றவன் குனிந்து தன் சட்டையில்லாத மார்பில் காந்தளின் இரட்டை நிலாக்கள் உரசுவதை பார்த்தவன் அவளை இடையோடு பிடித்து தூக்கி அங்கிருந்த மேஜையின் மீது அமரவைத்தவன் அவசர அவசரமாக காந்தள் அணிந்து இருந்த சட்டையை அவிழ்த்தான் .

அவன் சட்டையை அவிழ்த்துக்கொண்டு இருக்க… அவளோ அவன் மார்பின் படிக்கட்டுகளை ஆசை தீர தழுவிக்கொண்டும் … முத்தம் வைத்துக்கொண்டும் இருந்தாள். குனிந்து அவன் மார்பின் நுனியை தன் இதழால் தீண்டியவள் மதி…. என்று கிரகமாக நிமிர்ந்து பார்த்து அவனை அழைத்தாள்.

அவள் தீண்டலில் அவன் அணுக்களில் பூகம்பமே உருவானது … அவள் மேல் ஆடையை கலைந்தவன் அவள் கால்களுக்கு இடையில் தன்னை பொருத்திக்கொள்ள முயற்சிக்க… அவளோ வேண்டுமென்றே.. தன் கால்களுக்கு இடையில் அவனுக்கு இடம் தராமல் கால்களின் இடைவெளியை குறைத்து அவனை பார்த்து சிரித்தாள்.

வேண்டுமென்றே தன்னை சீண்டுபவளை ரசித்தவன் குனிந்து அவள் இதழில் தன் இதழை பொருத்தியவன் அவள் நிலாக்களில் இருந்த களங்கத்தை தன் விரல்களால் தீண்டி விளையாடினான் .

அதில் மயக்கம் கொண்டவள் தன் முத்தத்தின் வேகத்தை கூட்டி விளக்கி நிற்க வைத்து இருந்தவனை தன் இடைவெளியை அதிகரித்து இடைக்குள் அவனை நுழைத்துக்கொண்டாள்.

மோகம் வேகமெடுக்க… தன்னை கட்டிக்கொண்டு விடாமல் இம்சை செய்பவளின் இதழில் தீவிரமாக இம்சை செய்தான் . தொடாமல் தொட்டு தொட்டு அவள் அங்கங்களை சிவக்க வைத்துக்கொண்டு இருந்தான் அவன்… அவளின் அவன் .

அவனை தழுவிக்கொண்டு இருந்த அவள் கைகள் அவன் பறந்து விரிந்த முதுகில் இருந்து கீழ் நோக்கி ஊர்ந்து முன்னே வந்து அவன் பெல்ட்டையும் .. பாண்ட் பக்கிளையும் லாவகமாக அவிழ்த்தது . இருவரின் மூச்சுக்காற்றின் ஓசை மட்டுமே அந்த ஆபீஸ் அறையை நிறைத்து இருக்க… பக்கிள் க்ளங்… என்ற சத்தத்தோடு அவிழ்ந்தது. தன் இடையோடு உரசி அவளை சூடேற்றிகொண்டு இருந்த அவன் பாண்ட் ஜிப்பை அவைலத்தவள் மெல்ல தன் கையை அவன் பேண்டிற்குள் நுழைத்தாள் .

சில்லென்ற அவள் விரல்கள் அவனை வருட… சட்டென்று விழித்துக்கொண்டது … மோகத்தில் உறங்கிக்கொண்டு இருந்த அவன் கண்கள் . மூடி இருந்த காந்தள் கண்களோடு அவனின் கண்கள் நேருக்கு நேராக பார்த்தான் . அனால் அவளோ அரைமயக்கத்தில் கண்களை திறக்க… கொக்கி போட்டு நங்கூரம் போல நின்றது அவன் கண்கள் . அவளை அவன் கண்கள் விழுங்கிக்கொண்டு இருக்க… தன்னை தழுவிக்கொண்டு இருப்பது யார் என்று அந்த மங்கலான வெளிச்சத்தில் பார்த்தாள் காந்தள் .

அவள் கண்களை ஊடுருவி பார்த்துக்கொண்டு இருந்தது மதிமாறன் . அவனை பார்த்ததும் சந்தோசமாக கட்டிக்கொண்டு ” ஏன் டா… இப்படி பண்ணினே … ” என்று அவநை மூர்க்கத்தனமாக காந்தள் முத்தமிட… இருவரின் கைகளும் தங்கள் வேலையை செய்து கொண்டு இருந்தது .

அவள் தீண்டலில் அவன் முத்தத்தின் தீவிரம் இன்னும் அதிகரித்தது. மேஜையில் இருந்த பொருட்கள் எல்லாம் நொடி நேரத்தில் தரையில் சிதறும் சத்தம் அந்த கச்சேரிக்கு பின்னணி இசையை ஏற்படுத்துவது போல இருக்க…. மேஜை மீது அமர்ந்து இருந்தவளை கன நேரத்தில் அந்த காலியான மேஜையில் படுக்க வைத்தவன் குனிந்து அவளை முத்தமிட்டுக்கொண்டே கீழே வந்தான் .

காந்தள் வில்லாக உடல் வளைத்து கிரங்கிய விழிகளோடு… வேக மூச்சு எடுத்தாள். அவள் கைகள் அவனை தேடியது … அவள் மேலெழுந்த வயிற்றை மேஜையில் அழுத்தி பிடித்திருந்த அவன் கையை தழுவிக்கொண்டே தொடர்ந்து வந்தவள் அவன் கூந்தலுக்குள் தன் கைநுழைத்த அடுத்த நொடி அவன் கூந்தலை கொத்தாக பிடித்துகொண்டாள் தன் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் .

“ஆஆ… மதி!!! மாறா!! …. ம்ம்ம்… ஆஹ்… ” என்று அந்த அறையே எதிரொலித்தது அவளது குரலில். நல்ல வேலை அது சவுண்ட் ப்ரூப் அறை என்பதால் அறைக்குள் எழுந்த எந்த சத்தமும் வெளிவரவில்லை…

“ம்மாறாஆஆ…. ஹக்…” என்று அவள் உடல் மேலெழுந்தது.

அவன் கேசத்தை கொத்தாக பிடித்து இருந்தவளின் பிடி மெல்ல தளர்ந்தது… மூச்சு வாங்க மேஜையில் படுத்து இருந்தவள் மெல்ல கண் விழித்து தலையை நிமிர்த்தி தனக்கு கீழே இருந்தவனை பார்த்தாள்.

தன் உதட்டை துடைத்துக் கொண்டே… ” நீ எவ்ளோ ஸ்வீட்டா… இருக்கே தெரியுமா ? ” என்றவாறு எழுந்தவனை பார்த்து அதிர்ச்சியில் காந்தள் கண்கள் அகல விரிந்தது. அவளை நோக்கி நெருங்கி வந்து கொண்டு இருந்தான் மாறன் … இள மாறன் .

மதி என்று நினைத்து இருந்தவளுக்கு அது இளன் என்று தெரிந்து அவன் முகத்தை பார்த்ததும் திக்கென்று கண்விழித்துப் பார்த்தாள் அவள் கண்விழித்ததும் சுற்றிலும் பார்க்க… அவளுக்கு நேர் எதிரே சோபியாவில் அமர்ந்து கையில் புத்தகம் படித்துக்கொண்டு இருந்த இளமாறன் காந்தள் மயக்கத்தில் இருந்து கண் விழித்ததை பார்த்து எழுந்து அவளிடம் வந்தான்.

காந்தளுக்கு குழப்பமாக இருந்தது… அதே குழப்பத்தோடு சுற்றிலும் பார்த்தாள். அவள் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு பெடரூமின் நடுவில் போடப்பட்டு இருந்த கட்டிலில் அமர்ந்து இருந்தாள்.

அதை பார்த்ததும் ” அப்போ… இது ஆபீஸ் ரூம் இல்லையா?… அப்போ இவ்வ்ளவு நேரம் நான் … கனவிலா … ” என்று குழப்பமாக கண்களை மூடி திறந்தவள் தனக்கு அருகே கையில் தண்ணீர் க்ளாஸுடன் நின்று இருந்த இளனை பார்த்தாள்.

அவள் முகம் கலவரமாக இருப்பதை பார்த்தவன் குனிந்து அவள் வாய்க்கு அருகில் தண்ணீர் கிளாஸை கொண்டு சென்றவன் “எதுவும் கேட்ட கனவு வந்ததா ..” என்றான்.

அவனை பார்த்ததும் அதுவும் நெருக்கத்தில் பார்த்தவள் “ஆமாம் ..” என்று தலையை ஆட்ட…

“சரி…” என்றவன் அவள் திறந்திருந்த வாயில் கிளாஸை வைத்து அவளுக்கு தண்ணீர் புகட்டினான் .

தண்ணீர் குடித்துக்கொண்டே இளமாறனின் முகத்தை பார்த்தாள் . ” நான் கண்டது கனவென்றால் முதலில் என்னை கட்டிக்கொண்டு முத்தம் வைத்தது மதி … அதன் பிறகு என் கால்களுக்கு கீழே இருந்து வந்தது இவன் தானே… இவன் எப்படி என்னுடைய கனவில் அதுவும் இப்படியா என் கனவில் வரவேண்டும் ” என்று அவள் மனதிற்குள் கேள்வி எழுந்து கொண்டு இருந்தது.

அவள் விழிகளை இமைக்காமல் தன்னை பார்த்துக்கொண்டு இருப்பதை பார்த்தவன் கையில் இருந்த கிளாஸை அவள் தண்ணீர் குடித்து முடித்ததும் அருகில் இருந்த மேஜையில் வைத்தவன் அவள் இதழில் வலிந்து இருந்த தண்ணீரை தன் கட்டை விரலால் துடைத்துவிட்டான்.

கனவில் அவன் இதழை எப்படி துடைத்தானோ அதே போல அவள் இதழில் அவன் வெதுவெதுப்பான விரல் தீண்டியது .

” என்னடா … அப்படி பாக்குறே… என்னை இதுக்கு முன்னே நீ பார்த்தது இல்லையா ?” என்று கேட்டான் இளன் .

அவன் கேள்வியில் நினைவு வந்தவளாக தன் உதட்டில் இன்னமும் உரசிக்கொண்டு இருந்த இளனின் கையை தட்டிவிட்டவள் அவசரமாக கட்டிலில் இருந்து எழுந்து “எதுக்காக என்னை இங்கே கூடி வந்திங்க… என்னை எதுவும் செய்யணும்னு நோக்கத்தோடு தான் என்னை இங்கே கூட்டி வந்திங்களா? ” என்றாள் .

அவளை அழுத்தமாக பார்த்த இளன் “எதுக்காக நீ இங்கே வந்தேன்னு உனக்கு தெரியாதா? ” என்றான்.

அவ பதில் கேள்வியில் குழப்பம் அடைந்தவள் புரியாமல் அவனை பார்த்தவள் “தெரியல… ” என்றாள்.

“நீ என்கூட ஆஃபிஸில் இருந்து கிளம்பி வந்தது நியாபகம் இருக்கா… நீயும் நாணனும் ஒண்ணா லிப்ட்டில் வந்தோமே அதுவாவது நியாபகம் இருக்கா ?” என்று கேட்டுக்கொண்டே அவள் நின்று இருந்த இடத்திற்கு கட்டிலை சுற்றிக்கொண்டு வந்தான்.

இளன் சொன்னதை கேட்டதும் தான் காந்தளுக்கு தான் ஆபீஸ் வேலை முடித்துக்கொண்டு இளனுடன் லிப்ட்டில் கிளம்பியதும் அப்போது அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் தன்நை கண்காணித்துக்கொண்டு இருந்தத்தக அவன் சொல்லாமல் சொன்னதும் நினைவில் வந்தது அதனூடே மதிமாறன் இந்த இளமாறனின் தம்பி என்று தெரிந்ததும் அவள் நினைவில் வர…

காந்தள் இரண்டடி பின்னால் போனவள் வேகமாக அங்கிருந்து செல்லவேண்டும் என்று இளனை தாண்டி வேகமாக கதவை நோக்கி சென்றாள்.

அவள் தன்னை கண்டால் பின்வாங்குவதும் , அலறி ஓடுவதும் அவனுக்கு என்னவோ போல இருந்தது . திரும்பி காந்தளை பார்த்தான் . அவளோ தன் பின்னாள் இளன் வருகிறானா என்று பார்த்துக்கொண்டே நெட் ரூம் கதவை திறக்க முயற்சித்தாள் .

அனால் அவளால் அந்த கதவை திறக்க முடியவில்லை… அவளை நோக்கி இளன் மெதுவாக நடந்து வர… அவனை கண்டு பயந்துபோனவள் என்ன செய்வது என்று தெரியாமல் கதவை வேகமாக ஆட்டி திறக்க முயற்சித்தாள் . இளனாக கதவை திறக்காத வரை அவள் முயற்சி எல்லாம் வீண் தான்.

அவன் காந்தள் அருகில் நெருங்க… நெருங்க… அவளுக்கு இதயத்துடிப்பு எகிறியது . அவனை பார்த்தவள் திரும்பி ” ப்ளீஸ் சார் என்னை விட்ருங்க… எதுக்காக என்னை இங்கே கூட்டி வந்திங்க… ப்ளீஸ் தயவு செய்து கதவை திறந்து விடுங்க சார்.. ப்ளீஸ் … ” என்று கெஞ்சினாள்.

EPISOED 2

தன்னிடம் கெஞ்சுபவளை பார்த்து இளனுக்கு கோபம் தான் வந்ததது . அவள் நடந்து கொள்வதை பார்த்தால் தான் என்னவோ அவளை கடத்தி வந்து கற்பழிக்க முயல்வது போல் அல்லவா இருக்கிறது என்ற கோபம் அவனுக்கு.

அதே கோபத்தோடு காந்தலிடம் நெருங்கி வந்தவன் அவள் கழுத்தில் கை கொடுத்து அழுத்தி கதவில் சாய்த்து நிற்க வைத்ததவன் “உன்னை நான் எதுவும் செய்யணும்னு நினைச்சிருந்தா நீ மயக்கம் போட்ட அப்போவே லிப்ட்டில் வெச்சே என்ன வேணும்னாலும் செய்திருக்க முடியும். என்னை தடுக்க அங்கே யார் இருக்கா… அப்படி இல்லையா உன்னை தூக்கி வந்து காரில் போட்டவனுக்கு காரில் வைத்து உன்னை எடுத்துக்க எவ்வளவு நேரம் ஆகும் சொல்லு…. ” என்றவன் ஆள் கழுத்தில் அழுத்தம் கூட்ட…

காந்தளுக்கு அவன் சொன்னதை எல்லாம் கற்பனை செய்து பார்க்க தோன்றியது அந்த நேரத்திலும் .

லிப்ட்டில் மயங்கி இருந்த தன்னை லிப்ட் சுவற்றோடு வைத்து அழுத்தி தன் ஆடையை விளக்கி தன்னோடு லிப்ட்டிலேயே…. அல்லது காருக்கு தூக்கி வந்து தன்னை பின் சீட்டில் படுக்கவைத்துவிட்டு தன் மீது பாய்வது போல அவள் கற்பனைகள் தறிகெட்டு ஓடியது .

“ம்ம்ம்… சொல்லு டி… மயக்கம் போட்டு விழுந்த உன்னை இங்கே தூக்கிட்டு வந்து இவ்வளவு நேரம் என்கூட  வெச்சிருந்தவனுக்கு உனக்கு மயக்கம் தெளிறதுக்குள்ள எதனை முறை நான் உன்னை அனுபவிச்சிருக்கலாம் … சொல்லு டி… ” என்று மேலும் அழுத்தம் கூட்ட…

அவள் முகம் இளன் அழுத்தியதில் சிவந்து போனது வலியில் அவள் முகம் சுணங்கியது அதை பார்த்தவன் மெல்ல தன் பிடியை தளர்த்தி அவளை விட்டு விலகி நின்று ” இங்கே பாரு உன்னை எனக்கு பிடிக்கும் .. ரொம்ப பிடிக்கும்.. எவ்ளோன்னு எல்லாம் சொல்லத்தெரியாது. எப்ப்போ உன்னை முதல்முரையா பார்த்தேனோ அப்போ இருந்து நீதான் நீ மட்டும் தான்னு நான் வாழ்ந்துட்டு இருக்கேன் டி… நீயா என்னை வான்னு கூப்பிடாம நான் உன்னை நெருங்க மாட்டேன் ” என்றவன் .

கதவில் பசை போல ஒட்டிக்கொண்டு நின்று இருந்தவளை மேலும் நெருங்கியவன் “அன்னிக்கு ஹோட்டலில் நீயும் நானும் ஒரே அறையில் இருந்த அப்போ கூட நான் உன் பக்கத்துலயே வரலை. நீயா தான் வந்து என் மேல விழுந்த… நீயாதான் என்னை வேணும்னு விடாம அந்த ராத்திரி முழுக்க என்னை சக்கையா பிழிஞ்ச … மாறா! மாறா!… இன்னும் இன்னும்னு என்னை உனக்காக ஏங்க வெச்ச … உன்னை எடுத்துக்க வெச்ச… அதை முதல்ல தெரிஞ்சுக்கோ…” என்றவன் அவள் படபடக்கும் விழிகளை பார்த்தான்.

அவள் இதழில் இருந்த மச்சத்தை பார்த்தான் அடுத்த நொடி குனிந்து அவளை முத்தமிட்டவன் காந்தளை ஒற்றை கையால் இடையோடு வளைத்து தூக்கியவன் மற்றொரு கையால் அவன் பாண்ட் பாக்கெட்டில் இருந்த ரிமோட்டை எடுத்து பெட் ரூம் கதவை திறந்தவன் காந்தளை முத்தமிட்டபடியே வெளியே தூக்கி வந்தான். கீழே செல்வதற்காக லிப்ட்டில் ஏறியவன் அதை இயக்கிவிட்டு அவளை தீவிரமாக முத்தம் வைத்தவன் அவளை அதே நிலையில் தூக்கிக்கொண்டு கீழே வீட்டை தாண்டி கார் ஷெட்டிற்கு வந்து அவளை கீழே இறக்கிவிட… அவனுடைய டிரைவர் வந்து கார் கீயை இளனிடம் கொடுக்கவும் கதவை திறந்து காந்தளை பார்த்து உட்காரு என்றான்.

அதுவரை இங்கே என்ன நடந்தது என்று எதையும் உணராத வண்ணம் அவளை முத்ததாலேயே மூழ்கடித்தவனின் பார்வையைக்கண்டு விக்கித்துப்போனாள் காந்தள் .

பின் சுதாரித்துக்கொண்டு “இ… இல்ல…நா… நானே வீட்டுக்கு போய்க்குறேன் ச… சார் … ” என்று அங்கிருந்து செல்ல போக…

அவள் கையை பிடித்து இழுத்து காருக்குள் அமர வைத்தவன் கதவு அறைந்து சாற்றிவிட்டு சுற்றி வந்து காரை அவள் வீட்டிற்கு கிளப்பினான்.

அவள் எதுவும் பேசவில்லை இளன் இருந்த பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை . அவன் முத்தம் கொடுத்த விதமும் தன்னை தூக்கிவந்த விதத்தையும் நினைத்தவாறு காருக்குள் அமர்ந்து இருக்க… அவனோ காரை வேகமாக ஓட்டிக்கொண்டு இருந்தான் அவளை முறைத்துக்கொண்டு.

அவன் கொடுத்த முத்தத்தின் ஈரம் கூட காய்ந்திருக்கவில்லை அதற்குள்ளாக காந்தள் வீட்டிற்கு கூட்டி வந்து இருந்தான் இளன் . அப்போதுதான் அதை கவனித்தாள் அவன் வீட்டில் இருந்து இரண்டு தெரு தள்ளி தான் அவளுக்காக ஆஃபிஸில் கொடுக்கப்பட்ட அப்பார்ட்மெண்டும் இருக்கிறது என்று .

காரை நிறுத்திவிட்டு இறங்கியவன் சுற்றி வந்து அவள் இருந்த கதவை திறந்து விட்டு இறங்கு என்றான் இருக்கிய குரலில் .

பயந்துகொண்டே காந்தள் இறங்க… ” நான் ஒன்னும் கொலை காரன் இல்லை முதல்ல என்னை இப்படி பாக்குறதை நிறுத்துறியா ” என்றவன் அவள் இறங்கியதும் “நாளைக்கு காலையில் ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு அதுக்கான ஏற்பாடெல்லாம் காலையில் சீக்கிரமே வந்து செய்திடு ” என்று அவளிடம் ஒரு பைலை திணித்தவன் “இதில் எல்லா டீடைல்ஸ்க்கும் இருக்கிறது ” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

தன் வாட்சில் மணியை பார்த்தால் இரவு 12 என்று காட்டியது. ஏற்கனவே டையார்ட்டாக இருந்தவள் கையில் இருந்த பையில பார்த்து பெருமூச்சு விட்டவள் இரக்கமில்லாதவன் என்று அவனை திட்டிக்கொண்டே உதட்டில் இருந்த ஈரத்தை துடைத்துவிட்டு தான் இருந்த அப்பார்ட்மெண்டிற்குள் நுழைந்தாள் .

மறுநாள் காலை பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது சில்வர் லைன் ஸ்டூடியோ வந்ததில் இருந்து காந்தள் பம்பரமாக சுழன்று வேலை பார்த்துகொண்டு இருந்தால் இன்னும் பத்து நிமிடத்தில் இளமாறன் ஏற்பாடு செய்ய சொன்ன மீட்டிங் ஸ்டார்ட் ஆகிவிடும் .

மீட்டிங்கில் இளமாறன் கேட்ட பைல்களை எல்லாம் காந்தள் சரி பார்த்து மீட்டிங்கிற்கு வரப்போகிறவர்களுக்கான பைல்களையும் சரி பார்த்தது அவரவர் இருக்கைக்கு முன்பாக அதை வைத்தவள் கடைசியாக தான் வைத்து இருந்த இளமாறனின் பைலை கொண்டு வந்து அவன் இருக்கைக்கு முன்பு வைத்தவள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தாள் .

அனைத்தும் சரியாக இருப்பதை பார்த்ததும் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அவள் முடிக்கவும் அந்த மீட்டிங் ஹாலிற்குள் ஒவ்வொருவராக வந்துகொண்டு இருந்தனர் .

அங்கு வந்து இருந்த ராணிக்கும், நீலகண்டனுக்கும் காந்தள் இளமாறனின் பிஏ என்று தெரியும் . ஆனால் மற்றவர்களுக்கு அவளை இங்கு பார்த்ததில் அதிர்ச்சி தான். அவள் எதற்காக இங்கு இருக்கிறாள் என்று அனைவரும் தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு இருக்க… அவள் இளமாறனின்  பியே என்று தெரிந்ததும் ஆச்சர்யமாக அவளை பார்த்தனர் .

இளமாரனுக்கு பிஏவாக வந்தவர்கள் இந்த ஆஃபிஸில் 4, 5 வருடமாவது வேலை செய்திருப்பார்கள் அல்லது வெளியில் இருந்து வேளைக்கு ஆள் எடுத்திருந்தாலும் நன்கு அனுபவம் உள்ளவர்களை மட்டும் தான் தனக்கு பிஏவாக வேளைக்கு அமர்ந்துவான் இளமாறன் . அனால் எப்படி இந்த பெண்ணை அதுவும் வேளைக்கு சேர்ந்த இவ்வளவு குறுகிய காலத்தில் என்று அவர்களுக்கு ஆச்சர்யமே .

ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே அந்த மீட்டிங் ஹாலின் கதவு திறக்கப்பட்டது. இளமரனின் பாடிகார்டுகள் இரு புறமும் கதவை திறந்துகொண்டு நிற்க… அந்த அறைக்குள் 6 அடிக்கும் மேலான உயரத்துடன் விலையுர்ந்த ஷூ அணிந்து அவன் உள்ளே நடந்து வருகையில் அவன் காலடி ஓசை எழுப்பிய ஒளியில் இவளவு நேரம் முணுமுத்துக்கொண்டு இருந்தவர்கள் அமைதியாகினர்.

நீல நிறத்தில் சட்டை அணிந்து இருக்க… கருப்பு நிற கோர்ட்டும் , படும் அணிந்து பாக்கெட்டில் கைவிட்டபடி உள்ளே நுழைந்தான் கம்பீரமாக இளமாறன். அப்படி வந்தவனையே வாயை பிறக்காத குறையாக காந்தள் பார்த்துகொண்டு இருக்க..

தான் அணிந்த இருந்த கூலர்ஸ் வழியாக காந்தளை பார்த்தவன் லேசாக தன் உதடு வளைத்து சிரித்தபடி வந்து சேரின் வலது புறமாக நின்று இருந்தவளை வேண்டுமென்றே உரசுவது போல சென்று தன் இருக்கையில் அமர்ந்தான் .

அந்த ஒரு நொடி அவன் அணிந்து இருந்த ஆடை அவள் ஆடையை உரசி செல்ல.. அதற்கே அவள் உடலில் பூகம்பம் ஏற்பட்டது . அவனை விழி விரித்து காந்தள் பார்த்துக்கொண்டு இருக்க … அதை கண்டும் காணாதவன் போல அமர்ந்து இருந்தான் இளமாறன்.

“இவனுக்கு மனசுல என்ன தான் நினைப்பு … இந்த சேரில் உக்காருறதுக்கு நான் இருக்குற பக்கமே தான் வந்து … அதுவும் என்னை உரசிட்டு தான் போய் உக்காரனுமா …” என்று முனுத்தாள்.

அவள் முணுமுணுக்கவும் அப்போது இளமாறன் அவளை திரும்பி பார்த்தான். அவ்வளவு தான் அவளுக்கு தொண்டைக்குழி பயத்தில் வற்றிவிட்டது . எச்சில் விழுங்கியிப்படி “கடவுளே நான் பேசினது இவனுக்கு கேட்டிருச்சா …” என்று அதிர்ந்து அவனை பார்த்தவள் “ச.. சார்…” என்று குரல் நடுங்க அவனை அழைக்க…

“எல்லாம் PERFECT ஆஹ் இருக்கா … ” என்றான் .

காந்தளுக்கு இருந்த பயத்தில் அவன் சொன்னது அவள் காதுகளில் விழவில்லை “சார்… ” என்று கேட்டுக்கொண்டே அவன் முகத்திற்கு நேராக காந்தள் குனிய… “பைல்ஸ் எல்லாம் சரியா இருக்கா மிஸ் காந்தள் ” என்றான் கம்பீர குரலில் .

“எஸ் சார் , எல்லாம் சரியா இருக்கு நான் தரோவா செக் பண்ணிட்டேன் ” என்று அவன் முன் இருந்த பைலை திறந்து வைத்தாள்.

ஓகே என்பது போல தலையை ஆடியவன் அவள் வைத்து இருந்த பைலில் இருந்த விபரங்களை நோட்டம் விட ஆரம்பித்தான்.

 காந்தலிடம் எதுவும் இளமாறன் கேட்காததை கண்டு நிம்மதி அடைந்தவள் “நல்ல வேலை நான் பேசினது அவனுக்கு கேட்கலை ” என்று நினைத்து திருப்தி பட்டுக்கொண்டாள் .

தன் முன் இருந்த பைல்களை புரட்டி பார்த்தவன் “இந்த முறை நம்ம எடுக்க வேண்டிய ஆர்டெர்ஸ் பற்றி உங்களுக்கு எல்லாமே தெறியும். பிரபலமான ஒரு குழந்தைகள் ஆடை வடிவமைக்கும் சில்ட்ரன் லைட் என்ற கம்பெனி அவங்க  ப்ராண்ட்டாய் விளம்பரப்படுத்துவதற்கான  டிசைன்ஸை நம்ம கம்பெனி கிட்டே கேட்டிருக்காங்க… ” என்றான்.

அவன் சொன்னதை கேட்டு அங்கிருந்தவர்கள் சில்ட்ரன் லைட் நிறுவனம் மிகவும் பெரிய பணக்காரர்கள் குலந்திகளுக்காக நான் நீ என்று போட்டி போட்டு வாங்கக்கூடிய  ஒரு முக்கியமான பிராண்ட் ஆகும் . அவர்களே தங்கள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் அனைவர்க்கும் மகிழ்ச்சியே …

“சார் அதற்கான டிசைன்களை எல்லாம் எங்க டீம் மிக சிறப்ப செய்து கொடுக்கும். அதற்குண்டான வேலைகளை நாங்க இன்னிக்கே ஸ்டார்ட் பண்ணிடறோம் ” என்றார் சில்வர் லைன் ஸ்டுடியோவின் டிசைன்களை வடிவமைக்கும் முக்கிய டீமின் தலைவரான நீலகண்டன் .

“ஏன் நீங்க மட்டும் தான் அதற்கான டிசைன்களை செய்யணுமா … எங்க டீமும் அதற்கான வேளையில் ஈடுபடும் ” என்றார் ராணி .

“நீங்க இப்போ தான் வளர்ந்து வர டீம் , இது நமக்கு கிடைச்சிருக்கு மிகப்பெரிய வாய்ப்பு இந்த வாய்ப்பை நாங்க சரியா பயன்படுத்துக்குவோம்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு” என்ற நீலகண்டன் .

“ஏன் வளர்ந்து வர டீம்ன்னா இந்த வேலையை எங்களால் சிறப்ப செய்ய முடியாதுனு நினைக்குறிங்க.. எங்களால் முடியும். நீங்க ஆச்சர்யப்படுற அளவுக்கு நாங்க டிசைன்ஸை  உருவாக்குவோம் ” என்றார் ராணி 

அவர்கள் இருவரையும் பார்த்த இளமாறன் “எந்த டீம் இந்த ப்ரொஜெக்ட்டை செய்ய போரிங்கங்குறது எனக்கு முக்கியம் இல்லை . யார் பெஸ்ட்டா … அதே சமயம் தனித்துவமான டிசைன்களை உருவாக்குறிங்களோ அதில் இருந்து தேர்ந்தெடுத்து  சில டிசைன்களை நான் சில்ட்ரன் லைட் கம்பெனிக்கு கொடுக்க போறேன் அவங்க பார்த்து எந்த டிசைனை செலக்ட் பண்றங்கலோ… எந்த டீம் டிசைன் அவங்களுக்கு பிடிச்சிருக்கோ… அந்த டீமை நான் ப்ரொமோட் பண்ணப்போறேன். அதே போல இந்த டிசைன்களை உருவாக்க யார் எல்லாம் வேலை பார்த்தங்களோ அவங்களை இந்த ஆபீஸ் செலவில் நான் ஸ்விட்சர்லாந்துக்கு டீம்மா அனுப்பி வைக்க போறேன் ” என்றான் இளமாறன் .

EPISODE 3

அவன் சொன்னதை எல்லாம் கேட்டு அங்கிருந்த அனைவர்க்கும் மகிழ்ச்சியே.. இரு டீமின் தலைவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு தலையாட்ட…

“ஓகே …” என்றவன் எழுந்து அங்கிருந்து செல்ல…

இவ்வளவு நேரம் இங்கு பேசிக்கொண்டிருந்ததை கேட்ட காந்தள் .

“ச்சே… இந்த ரெண்டு டீமில் எதாவது ஒரு டீமில் நான் வேலையில் பார்த்து இருந்தாலும் நானும் அந்த டீம் கூட சேர்ந்து வேலை பார்த்து அந்த டீம்மை  ஜெயிக்க வெச்சு ஸ்விட்சர்லாந்து போயிருப்பேன்… ம்ஹும்… இவனுக்கு பியேவா இருந்துட்டு இவன்  போற பக்கம் எல்லாம் இந்த பைலை தூக்கிகிட்டு சுத்துற வேலை தான் எனக்கு…” என்று சலித்துக்கொண்டே இளமாறன் பின்னால் அவன் கேபினுக்குள் நுழைந்தாள்.

அவள் உள்ளே நுழைந்த மறுநொடி இளமாறன் கேபின் கதவு சாற்றப்பட… உள்ளே வந்தவள் இளமாறன்  அறையில் அவன் இருக்கையில் இல்லாதது கண்டு “இப்போதான் உள்ளே வந்தான் அதுக்குள்ள எங்கே போயிருப்பான்” என்று யோசித்துக்கொண்டு சுற்றிலும் பார்த்தாள்.

அப்போது ஒரு காய் அவள் இடையில் சுற்றி அவளை சுவற்றோடு தள்ளி அழுத்தி நிற்க வைத்தாது “உன்னை உரசிட்டே இருக்கணும்னு தான் எனக்கு ஆசை … அங்க சரியா உன்னை உரச முடியலை “என்றவன்.

அவள் உடலில் தன் உடலை அழுத்திக்கொண்டு நின்றவன் தன் கையை அவள் உடலை உரசிக்கொண்டே மேலே நோக்கி கொண்டு வந்தான்.

அதில் ஷாக் ஆன காந்தள் ” ஐயோ!! நான் பேசினது இவனுக்கு கேட்டிருச்சா!!” என்று அதிர்ந்து அவனை பார்த்தாள்.

அவள் கண்களில் தெரிந்த அதிர்ச்சியை ரசித்தவன் இடையை தாண்டி உரசிக்கொண்டு சென்ற அவன் கையை அவள் மார்புக்கு அருகில் வந்ததும் விலகிக்கொண்டவன் . நேராக அவள் கன்னத்தில் தன் கையை வைத்து அழுத்தியவன் . “இந்த உடம்பு முழுக்க… எனக்கு சொந்தம் . உன் உடலில் நான் உரசாத இடம் இல்லை … என்னை வேணும் வேணும்னு விடாம எடுத்துகிட்டவ நீதான் . ஆனா இப்போ என்னவோ என்னை பார்த்தாலே வேண்டாதவன் போல இல்ல நீ நடந்துக்குறே ” என்றான்

அவன் சொன்னது கேட்டு அதிர்ந்தவள் “எ.. என்ன சொல்றிங்க!! ” என்றால் புரியாமல் .

” ஏன் எதுவும் தெரியாத மாதிரியே கேக்குறே… நான் என்ன சொன்னேன்னு உனக்கு நல்லாவே புரியுமே… ” என்று அவள் கன்னத்தில் இருந்த தன் கையை அவள் முகத்தை வருடிக்கொண்டே கீழ் நோக்கி கொண்டு வந்தான்.

அவன் தொடுகையும் தீண்டலும் காந்தளுக்கு புரிந்தாலும் அதை தடுக்கும் எண்ணம் அவளுக்கு ஏனோ தோன்றவில்லை . அவள் உடல் அவன் தொடுகையை வேண்டி ஏற்றது போல இருந்தது அவளுக்கு . என்ன இது என்று அவள் யோசித்துக்கொண்டு இருக்கையில் அவன் கை அவள் கழுத்தை தாண்டி கீழ் நோக்கி சென்றது.

பெண்ணிற்கே உண்டான எச்சரிக்கை உணர்வு எழுந்து அவனை மேலும் முன்னேற விடாமல் அவன் கையை பிடித்துக்கொண்டவள் “உங்க கிட்டே பியேவா வேலை பார்க்குற என்கிட்டே இப்படி நீங்க  நடந்துக்குறது சரியா சார் ?” என்றாள் அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்து .

“அது என்னோட பிசினஸ் ரிலேட் ஆஹ் நீ என்கிட்டே வேலை பார்க்கலாம் . ஆனா நீயும் நானும் காதலர்கள் .. அந்த உரிமையில் நான் உன்கிட்டே நெருங்குறது எனக்கு சரின்னு தான் தோணுது ” என்றான்.

“காதலர்களா ? நாம ரெண்டு பேருமா ? நான் எப்போ உங்களை காதல்லிக்குறேன்னு சொன்னேன் சார் . நான் இவ்ளோ நாலா காதலிச்சது உங்க தம்பியை தான் உங்களை இல்லை ” என்று நக்கலாக சிரித்தபடி அவளைப் பார்த்தான் .

அவள் செய்கையில் கோபம் கொண்டவன் கழுத்தை தாண்டி இருந்த தன் கையை உயர்த்தி அவள் கழுத்தை பிடித்தவன் . “என் தம்பியை நீ இன்னும் உன் மனசுல நினைச்சிட்டு இருக்கியா ? அவன் உன்னை ஏமாத்தினவன் அது உனக்கு நினைவு இருக்கா?” என்றான் கோபமாக.

“அவன் என்னை ஏமாத்தினான் தான் . நான் இல்லையின்னு சொல்லலையையே … ஆனா அவன் என்னை ஏமாத்துறதுக்கு காரணமே நீங்க தானே ” என்றாள் காந்தள் .

அதில் அவன் கோபம் மேலும் அதிகம் ஆக ” என்ன டி.. சொன்னே… ” என்று அவள் கழுத்தை பிடித்து அப்படியே கதவோடு சேர்த்து தூக்கினான் .

அதை எதிர்ப்பார்க்காத காந்தள் அவன் கையை தன் கழுத்தில் இருந்த எடுக்க முயற்சித்துக்கொண்டே…”  பிரெஷர்ஸ் பார்ட்டியில் வெச்சு நான் உங்களை வெண்மைனு சொல்லிட்டு உங்க தம்பியை காதலிச்சேன்னு ஒரே காரணத்துக்காக .இத்தனை நாளும் நீங்க என்னையும், உங்க தம்பியையும் நெருங்க விடாம செய்திருக்கீங்க … மதி என்னை நெருங்கி வர நினைக்குற அப்போ எல்லாம் நீங்க அவனை மிரட்டி என்கிட்டே வர விடாம செய்திருக்கிங்க… அப்படித்தானே ” என்றாள் அவன் அழுத்தியதில் வலி தாங்காமல் சிரமப்பட்டு அவனிடம் பேசிக்கொண்டே .

“நீ அவனை காதலிச்சேங்குற ஒரு காரணத்துக்காக மட்டும் நான் அவனை உன்கிட்டே நெருங்க விடலை . நான் உன்னை நேசிச்சேன் அந்த ஒரு காரணம் அந்த ஒரே காரணம்தான் அவனை உன்கிட்டே நெருங்க விடாம பார்த்துக்கிட்டேன். நான் விரும்பின ஒன்னு.. எனக்கு பிடிச்ச உன்னை நான் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன் ” என்றான் வீம்பாக .

“நீங்க விரும்பினா போதுமா என் மனசுளையும் நீங்க இருக்க வேண்டாமா ?” என்றாள்  காந்தள் .

“ஏய்… உன்மனசுல நான் தான் டி இருக்கேன்… நான் மட்டும் தான் இருக்கேன். உனக்கு முதல் முறையை மாலில் வைத்து நான் முத்தம் கொடுக்கும்போது உன் உடம்பும் மனசும் , எனக்காக ஏங்கினதை நான் கவனிச்சேன் . அதே போல இன்டெர்வியூ முடிஞ்சு  நீ எனக்காக காத்துட்டு இருந்த போதும் நான் உனக்கு கொடுத்த முத்தத்தை  நீ தடுக்களை .. உன் மனசு என்னை எதிர்பார்த்து காத்திருந்தது . அது எனக்கு நல்லாவே தெரியும் ” என்றான் .

அவன் சொன்னது கேட்டு பதில் பேச முடியாமல் காந்தள் திணற… ” ஏன் ஏதும் பேசாம நிக்ருதா காந்தள் . சொல்லு நான் உனக்கு கொடுத்த முத்தத்தை நீ உன் மனசுக்குள்ள பத்திரமா பூட்டி வெச்சிருக்க.. அதனால் அதன் மதி உன்கிட்டே அடுத்த முறை நெருங்கி வந்து முத்தம் கொடுக்க நினைச்ச அப்போ அவன்கிட்டே இப்போதைக்கு இது வேண்டாம்னு  சொல்லி அவனை உன்கிட்டே இருந்து நீதான் விலகி வெச்சே.. அதுக்கு நான்  கரணம் இல்லையே ” என்றான்.

“அது.. அது… கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி இருக்க கூடாதுனு தான் அவனை அப்படி சொல்லி தடுத்தேன் ” என்றாள்.

“ஓ… அப்போ நான் உன்னை ஷாப்பிங் மாலில் முத்தம் கொடுத்த அப்போ என்னையும் நீ தடுத்திருக்கலாம் . ஏன் செய்யல ” என்றான் .

“அது.. அது.. நான் எதிர்பார்க்காத நேரத்துல வந்து நீங்க என்னக்கு… ” என்று கண்கள் பணிந்து அவனை பார்த்தாள் .

“சரி அப்போ ஆபீஸ் வாசல்ல வெச்சு நான் உனக்கு முத்தம் கொடுத்த அப்போ.. பேசாம தானே இருந்தே.. ஏன் நீ நினைச்சிருந்த அப்போ கூட நான் உனக்கு முத்தம் கொடுக்க வரத்தை தடுத்திருக்கலாம்.. ஏன் செய்யலை ” என்று அவளை கிடுக்கிப்போட்டு கேள்வியால் வளைத்து பிடித்தான் .

காந்தள் அமைதியாக இருக்க.. அவள் தாடையை பிடித்து தன்னை பார்க்குமாறு உயர்த்தியவர் ” என் தம்பி எப்படி பட்ட ஆளுன்னு உன்னை விட எனக்கு நல்லாவே தெரியும். அவன் பொண்ணுங்க விசயத்துல ரொம்ப மோசம்” என்றான் மதியை பற்றி அவளிடம் எடுத்துக்கூறி .

அதை கேட்டு சத்தமாக சிரித்த காந்தள் “மதி பொண்ணுங்க விசயத்துல ரொம்ப மோசமா … அப்போ நீங்கி ரொம்ப நல்லவரா ? ” என்றாள்.

இளமாறன் அவள் தான் சொல்லவருவதை புரிந்து கொள்ளாமல் தன்னையே எதிர்கேள்வி கேட்கிறாள் என்று கோபம் வந்தது. அதே கோபத்தோடு அவளை பார்க்க…

“இப்படி ஒரு பொண்ணுகிட்ட உரிமை எடுத்துக்க உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது . என் விருப்பம் இல்லாம எனக்கு முத்தம் கொடுத்த நீங்க நல்லவர் . ஆனா நான் சொன்ன ஒரே வார்த்தைக்காக நாங்க காதலிச்ச இந்த ஒரு வருசத்துல என் மேல் மதியோட சுண்டு விரல் கூட பட்டது இல்லை . அப்படி கணியம நடந்துக்கிட்டே மதி கெட்டவனா ?” என்றவள் .

“அவன் இன்னோரு பொண்ணு வாழ்க்கையை கெடுத்தது உண்மைதான் . என்னை காதலிச்சிட்டு இன்னோரு பொண்ணு கூட தொடர்பில் இருந்ததும் உண்மைதான் . அவன் அப்படி செய்ததுக்கு காரணம் நான் அவனை என்கிட்டே நெருங்க விடாதது தான்னு நான் நினைக்குறேன் . அதுக்காக அவனை கெட்டவனு எப்படி சொல்ல முடியும். உங்க தம்பி காதலிச்ச பொண்ணுன்னு தெரிஞ்சும் என்னை அவன் நெருங்கக்கூடாதுனு எச்சரிக்காத சொன்னிங்களே … அப்போ உங்க எண்ணம் எப்படி பட்டதா இருக்கும். நான் வேணும் உங்களுக்கு அதுக்காக தானே உங்க தம்பியை என்னை தொடக்கூடாதுனு மிரட்டுனிங்க.. அப்படித்தானே .. ” என்றாள் கோபமாக .

 “ஏய்… அவனை மிரட்டினேன் தான் . அவனை பற்றி தெரிஞ்சும் அதுவும் நீ அவனை காதலிக்குறேனு தெரிஞ்சும் நான் எப்படி அவன் உன்கிட்டே அத்துமீறுறதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியும் சொல்லு… ” என்றான் இளமாறன் கோபமாக .

“அவன் என் காதலன் நானும் அவனை காதலிக்குறேன் . அப்படி இருக்கும் போது என் காதலன் என்கிட்டே உரிமை எடுத்துக்கக்கூடாதுனு சொல்ல நீங்க யாரு ? அந்த உரிமையை  யார் உங்களுக்கு கொடுத்தது  ” என்றாள் காந்தளும்  பதிலுக்கு கோபமாக .

“காந்தள்… ” என்று தன் பல்லை கடித்துக்கொண்டு அவள் கழுத்தை விட்டவன் “இங்கே வா…” என்று அவளை இழுத்துக்கொண்டு போய் தன் சேரில் அவளை அமர வைத்தவன் அவளை நோக்கி குனிந்தான் .

காந்தள் அவனை மிரண்டு போய் பார்த்தவள் “என்ன பண்றீங்க சார்.. என்னை விடுங்க ” என்று அவன் சேரில் இருந்து எழுந்திருக்க போனாள் .

“ம்ச்.. பேசாம உக்காரு டி …” என்று அதட்டி அவளை அமர்த்தியவன் தன் கம்ப்யூட்டரை ஆன் செய்தவன் அந்த ஸிஸ்டமை பாஸ்வர்ட் போட்டு திறந்தான் . திறந்ததும் மதிமாறன் பெயரில் ஒரு போல்டர் இருந்தது. அதை சுட்டிக்காட்டி இதில் என்ன இருக்குன்னு நீயே பாரு . இதை பார்த்ததுக்கு பிறகாவது நான் சொல்றது உனக்கு புரியுதான்னு பார்ப்போம் ” என்றவன் அவளை விட்டு விலகி நின்றான் .

காந்தள் என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்து இருக்க… “என்ன பாக்குற அந்த போல்டரை ஓபன் பானு… ஆனா அதுக்கு முன்னாடி நான் சொல்றதை கேட்டுட்டு அதுக்கு பிறகு ஓபன் பண்ணு ” என்றவன் .

” மதி உன்கிட்டே நான் காதலிச்ச உன்கிட்டே நெருங்கி பழகிட்டு இருக்கானேனு பொறாமையிலயோ… இல்லை தப்பான எண்ணத்திலோ நான் இதை செய்யல … உன் இடத்துல வேற எந்த பொண்ணு இருந்திருந்தாலும் நானிதை செய்திருப்பேன். இப்போ அவன் ஏமாத்தின பொண்ணு கிட்டே கூட அவனை பத்தி உண்மையை சொல்லி நான் எச்சரிச்சேன் . ஆனா அந்த பொண்ணு நான் சொன்னதை பெருசா எடுத்துகவே இல்லை . அதனால் தான் அந்த பொண்ணு இப்போ வயித்துல புள்ளயோட வந்து நிக்குறா … நான் என்ன தான் உன்கிட்டே மதியை நெருங்க விடாம தடுத்தாலும். நீ அவன்கிட்டே இருந்து விலகி இருந்தது தான் உன்னை அவன்கிட்டே இருந்தது அந்த பொண்ணை போல உன் வாழ்க்கை கேட்டு போகாம காப்பாத்திருக்கு அதை தெரிஞ்சுக்கோ.. எனக்கு உரிமையவே இருந்தாலும் உன்னோட சம்மதம் இல்லாம நான் எதுவும் செய்ய மாட்டேன் ” என்றவன் அவன் அறையை விட்டு வெளியே சென்றுவிட்டான் .

அவன் சொன்னதை எல்லாம் கேட்ட காந்தள் அமைதியாக அமர்ந்து இருந்தாள் . சிறிது நேர அமைதிக்கு பின் இளமாறன் பார்க்க சொன்ன போர்ல்டரை ஓபன் செய்து அதில் இருந்த முதல் விடியோவை ஆன் செய்தவளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

EPISODE 4

கம்ப்யூட்டரில் இருந்த போல்டரை தொட்டு அதை ஓபன் செய்த காந்தள் எடுத்ததும் அதில் தெரிந்த போட்டோவை பார்த்ததும் அதிர்ந்தாள் . ஒரு பெரிய குளியல் தொட்டியில் சாய்ந்த படி மதிமாறன் அமர்ந்து இருக்க… அவன் இருபுறமும் பெண்கள் ஸ்விம்மிங் டிரஸ் அணிந்து அவனை முத்தம் கொடுத்துக்கொண்டு இருந்தனர்.

அவனை அப்படி எதிர்பாராதது ஒரு அதிர்ச்சியாக இருக்க… அவனோடு இருந்த பெண்களை பார்த்து அதற்கு மேல் அதிர்ச்சியானது. அந்த போட்டோவை பார்த்ததுமே முகம் சுளித்தாள் காந்தள்.

“ச்சீ… என்ன இது..” என்றமாதிரி அந்த போட்டோவையே வெறித்துக்கொண்டு இருந்தாள். 

பின் அடுத்த அடுத்த போட்டோக்களை நகர்த்தி பார்த்துக்கொண்டு இருந்தாள் . அதில் அந்த பெண்களுடன் அவன் முத்தம் கொடுப்பதும், அவர்கள் ஆடையை தாண்டி அவன் கைகள் விளையாடிக்கொண்டு இருந்தவனை நம்பமுடியாமல் பார்த்தாள் .

அதற்கடுத்த போயோவை நகர்த்தி பார்த்தவள் அடுத்த நொடி “ச்சீ… ச்சீ… என்ன கன்றாவி இது ..” என்று தன் கண்களை மூடிக்கொண்டாள்.

பிறகு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தன் விறல் இடுக்குகள் வழியாக அந்த போட்டோவை பார்த்தவள் அடுத்த போட்டோவிற்கு வெகு வேகமாக தன் விரல்களை முடுக்கி நகர்த்தினாள்.

அடுத்ததாக வந்து இருந்தது ஒரு வீடியோ யோசனையோடே அந்த வீடியோ ஓட ஆரம்பித்தது.

“மதி…. ஐ லவ் யூ டார்லிங்… ஹாப்பி ஹாப்பி பர்த்டே… இந்த பர்த்டேவுக்கு நான் தான் முதல் ஆளா வாழ்த்து சொல்லி இருக்கேன் ” என்று ஒரு இளம் பெண் அவன் கையை பிடித்து வாழ்த்து சொன்னவள் அடுத்த நொடி மதியை இழுத்து அவனை அணைத்தவள் ” என்னோட பஸ்ட் கிப்ட் ” என்று சொல்லி இச்சென்று அவன் இதழில் தன் இதழை பதித்தாள் அந்த பெண் .

அவளை அனைத்து இருந்த மதி மோகம் பற்றிக்கொள்ள அந்த பெண்ணை தீவிரமாக முத்தம் வைத்தவன் அவளை தூக்கிக்கொண்டு அங்கிருந்த மேதைக்கு சென்று அவளை தூக்கி மெத்தையில் போட்டவன் ” வெறும் முத்தம் மட்டும் கொடுத்தா அதில் என்ன கிக் இருக்கு பேபி..” என்ற மதிமாறன் தன் சட்டையை கழட்டி தூர வீசியவன் . தன் மொத்த ஆடையையும் கழட்டி நிர்வாகமாக நின்றவன் . “எனக்கு நீ முழுசா இந்த நைட் வேணும் பேபி…” என்றவன் அவள் ஆடையையும் களைந்தான் .

இருவரின் ஆடையில்லாத மேனியை பார்க்க முடியாமல் கம்ப்யூட்டர் திரையை அணைக்க போனவள் அடுத்து அவன் பேசியதை கேட்டு திரையை வெறித்தாள்.

மெத்தையில் இருந்த பெண்ணின் உடலில் தன் கையை மேயவிட்டவன் “அந்த காந்தள் இருக்காளே… அவளுக்கு நான் முதல் முறையா முத்தம் கொடுத்த அப்போ எப்படி வெட்கப்பட்டா தெரியுமா? அந்த மாதிரி வெட்கம் எல்லாம் ஏன் உங்க மாதிரி பொண்ணுங்க கிட்டே எனக்கு கிடைக்கவே மாட்டேங்குது , நானும் எவ்ளோவோ பொண்ணுங்க கூட இருந்திருக்கேன் முத்தம் கொடுத்ததோடு இல்லாம மொத்தமா எல்லாமே முடிச்சிருக்கேன் . ஆனா அவளுக்கு அந்த ஒரு முத்தம் கொடுக்கும் போது இருந்த கிக் வேற எதுலயும் கிடைக்கலை ” என்றான்.

தன் மேல் ஊர்ந்து வந்தவனை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டவள் “என்ன டார்லிங் இந்த நேரம் கூட அந்த காந்தளை பத்தி பேசணுமா ? அவ என்ன அப்படி அழகாவா இருக்கா? அவளை பத்தி அடிக்கடி பேசிட்டு இருக்க..” என்றாள் .

” டார்லிங் எப்பவும் நான் வேணும்னு என்னை எடுத்துக்க சொல்லி என் மேல வந்து விழுற பொண்ணுங்களை பார்த்து பழகின எனக்கு. அவ கிட்டே நான் நெருங்கிப்போனாலும் வெட்கப்ட்டுட்டு என்னை நெருங்க விடாம தள்ளி நிறுத்துற அவளை எனக்கு முழுசா அடையானும்ங்குற வெறி வந்துட்டே இருக்கு ” என்றவன் குனிந்து அவள் இதழை மோகம் நிறைந்த முத்தத்தை அவளுக்கு கொடுக்க ஆரம்பித்தான் .

அவன் முத்தம் கொடுத்ததில் அந்த பெண்ணின் இதழை தன் பற்களுக்கு இடையில் வைத்து கசக்கியவன் அவள் இதழை விட்டு பிரிந்தவன் “இப்போ கூட பாரு உன்னை முத்தம் கொடுக்கும் பொது இல்லாத கிக்கு அந்த காந்தளை முத்தம் கொடுக்கும்போது … அதுவும் லேசா தான் அவ உதட்டை என் உதட்டால ஒத்தி எடுத்தேன் அதுக்காக அவ வெட்கப்பட்டதும்… என்னை அதே வெட்கத்தோட அவ என்னை பார்த்ததும் …ப்பா… அப்பப்பா… அவளை நான் முத்தம் கொடுத்து ஒரு வருஷம் ஆச்சு ஆனா இன்னமும் அந்த கிக் என் நியாபகத்தை விட்டு போகவே மாட்டேங்குது ” என்று அவள் கால்களுக்கு இடையில் தன்னை நுழைத்து காந்vதளை நினைத்துக்கொண்டு அந்த பெண்ணோடு கூடலில் ஈடு பட ஆரம்பித்தான்.

மதி இப்படி ஒரு பெண்ணுடன் படுக்கையில் இருப்பதும் . அந்த பெண்ணிடம் இந்தமாதிரியான ஒரு நேரத்தில் தன்னைப்பற்றி பேசுவதும் பார்த்தவளுக்கு எரிச்சலும்.. கோபமும்.. அழுகையும்… ஆத்திரமும் வந்தது .

அந்த விடியோவை அவளால் அதற்கு மேல் பார்க்க முடியவில்லை . கண்களில் அவளையும் அறையில் வலிஙக கண்ணீரை துடைத்துக்கொண்டு வேறு பக்கம் தன் முகத்தை வேறுபக்கம் திரும்பியவள் அவர்கள் பேசுவதை மட்டும் கேட்டுக்கொண்டு அமர்ந்து இருந்தாள்.

படுக்கையில் இருந்த பெண்ணை தன் ஆண்மைக்கு மகுடி ஆட வைத்துக்கொண்டிருந்தவன் குனிந்து அந்த பெண்ணை மூச்சுவாங்க முத்த மிட குனிய… அவனை தடுத்து நிறுத்திய அந்த பெண் “இவ்ளோ ஆசை அந்த பொண்ணு மேல இருக்க நீ ஏன் இன்னமும் அந்த பெண்ணை உன்னோட வலைக்குள்ள விளைவெச்சு அவளை எடுத்துக்குறது உனக்கு ஒரு பெரிய விஷயம் இல்லையே … அப்பறோம் ஏன் அதிக எல்லாம் செய்யாம அவளை தொடாம கூட இந்த ஒருவருடம் எப்படி உன்னை நீ கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்க ” என்று தன் சந்தேகத்தை கேட்டாள் .

அவள் கேட்டதும் தன் இயக்கத்தை நிறுத்தியவன் அவள் அருகில் படுக்கையில் சரிந்தவன் “அவ என்ன உங்களை மாதிரி பொண்ணுன்னு நினைச்சியா ? கூப்பிட்டதும் வரதுக்கு… அவ குடும்ப பொண்ணு டைப் … அவளை இந்த மாதிரி தேவைக்கு அனுபவிக்க நான் விரும்பலை . என் வாழ்நாள் பூரா … என்னோட படுக்கையை … என் வீட்டை அலங்கரிக்க போறவ அவ தான் . அவளை நான் கல்யாணம் செய்துக்க போறேன். கல்யாணம் பண்ணின பிறகுதான் என்னை கிட்டே நெருங்க விடுவேன்னு சொன்ன அவ கொள்கையை உடைச்சு முதல்ல அவளை என் ஆசைக்கு இணங்க வைக்க போறேன் . அதுக்கு பிறகு அவளை கல்யாணமும் செய்துக்க போறேன் ” என்றான் மதிமாறன்.

“அப்போ அந்த பொண்ணை நீ உண்மையாவே கல்யாணம் செய்துக்க போறியா? ஏன் வழக்கமா நீ அந்த மாதிரி கல்யாணம் செய்துக்குற டைப் கிடையாதே.. ஆனா இந்த பொண்ணை மட்டும் ஏன் கல்யாணம் செய்துக்க நினைக்குற…” என்றாள்

தன் அருகில் இருந்தவளை இழுத்து தன் மேல் அமர வைத்து அவள் உடலில் தன் கைகளை மேயவிட்டவன் ” என் அண்ணன் அந்த காந்தள் மேல உயிரா இருக்கான். நான் முதல் முறையா காந்தளை எங்க ஆபீஸ் வாசலில் வெச்சு என் அண்ணன் முத்தம் கொடுத்த அப்போ பார்த்தேன் . அவன் கண்ணுல அந்த காந்தள் மேல அவ்ளோ காதலும் , ஆசையும் இருந்துச்சு. அதை பார்த்ததுமே நான் முடிவு பண்ணிட்டேன் அந்த காந்தளை நான் தான் காதலிக்கும், நானே கல்யாணம் செய்துக்கணும்னு … அப்போதான் என் அண்ணனை நான் பழி வாங்க முடியும். என்னை எங்க குடும்ப பிசினஸில் இருந்து ஒதுக்கி வெச்சு அவன் சிஇஓ வா பொறுப்பேத்துகிட்டான் . அவன் அந்த பொசிஷனுக்கு வந்த பிறகு என்னோட மொத்த சுதந்திரமும், கனவும் காணாம போயிருச்சு . என்னோட தாத்தா எந்த நம்பிக்கையில் அவன்கிட்டே அந்த பொறுப்பை கொடுத்தாருன்னு தெரியலை . அவனை நான் அந்த பொசிஷனில் இருந்து கீழே தள்ளனும் . அவன் ஆசை பட்டத்தை எல்லாம் நான் அவனுக்கு  கிடைக்க விடாம செய்யணும் . அப்போ தான் அவனை நான் பழிவாங்க முடியும்னு முடிவு பன்னினேன் . காந்தள் மேல என் அண்ணா உயிரா … வெறியா இருக்கான்னு நான் தெரிஞ்சுக்கிட்டதும் . அவன் நினைச்சதை நடத்த கூடாது . அதனால் தான் நான் காந்தலோட நெருங்கி பழகினேன். பிரிஎண்ட்டா … லவ்வரா அவ கிட்டே நெருங்கி பழகி அவளை  கல்யாணம் செய்துக்கணும்னு முடிவு பன்னினேன் . அவனோட முதல் காதல் அந்த காந்தள்னு எனக்கு தெரியும். அந்த முதல் காதல் தொடங்குறதுக்கு முன்னாடியே நான் என்னோட காதலை காந்தள்கிட்டே சொல்லி அவளை எனக்கானவள் ஆக்கிட்டேன்  . அவளை கல்யாணம் செய்துகிட்டு என் அண்ணனை பழிவாங்கணும். அதுவும் ஒரே வீட்டுல நாங்க ஒண்ணா ஒருகும்போது அவனோட காதலி என்னோட மனைவியா இருக்குறதையும். அவ கூட நான் கொஞ்சி குலாவுறதையும் என் அண்ணன் பார்த்து வயிறெரியனும். வெளியே யார்கிட்டயும் solla முடியாமல் உள்ளுக்குல்லையே புழுங்கி சாகனும் . அந்த வேட்டைவிட்டி அவனை துரத்தணும் ” என்றவன் தன் மேல் இருந்த பெண்ணின் மார்பகங்களை கசக்கினான் .

“ஆஆ… மதி.. வலிக்குது என்று அந்த பெண் முகம் வழியில் சுருங்க… “இந்த வலியை நான் மறக்க வைக்குறேன் டார்லிங் … ” என்று அவளை கீழே தள்ளி அவள் மேல் படர்ந்தான்.

மதிமாறனின் பிறந்தநாளிற்கு முன்னாள் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் மதி பேசியதை எல்லாம் கேட்ட காந்தள் அவன் எதற்காக தன்னை காதலித்தேன் என்ற காரணத்தை சொன்னதை கேட்டு தன்னை காதல் என்ற போர்வை போர்த்தி ஏமாற்ற நினைத்தவளுக்கு அப்போதே அவனை கொள்ள வேண்டும் என்று தோன்றியது .

அதற்கு பிறகு அந்த வீடியோவில் படுக்கையில் இருவரும் செய்யும் காளியாட்டத்தின் முனகல்கள் கேட்டு அதை கேட்க சகிக்காமல் கம்ப்யூட்டரை ஆப் செய்தவள்  அப்படியே இடிந்து பொய் இளமாரனின் சேரில் சோர்ந்து போய் அமர்ந்து இருக்க… அப்போது கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் இளமாறன்.

தன்னை காதலிக்குறேன் என்று சொல்லி தன்னிடம் கணியமாக நடித்து தன்னை ஏமாற்ற நினைத்த மதியின் முன்பு… தன்னையே நினைத்து இந்த ஒருவருடம் தனக்காக காத்திருந்த இளமாறனை பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள்.

அவள் அருகில் வந்தவன் கம்ப்யூட்டர் ஆப் செய்து இருப்பதை பார்த்தவன் அவள் அதில் இருந்ததை முழுவதுமாக பார்த்துவிட்டாள் என்பதை புரிந்துகொண்டவன் அவள் அமர்ந்து இருந்த சேரில் இருபுறப்பும் கைவைத்து குனிந்து காந்தளை பார்த்தவன். “இப்போ சொல்லு நான் மதிமாறனை உன்கிட்டே நெருங்க விடாம செய்தது சரிதான்னு .. நினைக்குறியா … இல்லை உன்னை நான் அடைய போட்ட சதித்திட்டம்தான்னு இன்னமும் சொல்லபோறியா ?” என்றான் இளமாறன் .

அழுத விழிகளோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள் அடுத்து செய்த செயலில் இளமாறன் உறைந்து போனான் . அதிர்ச்சியாக அவளை பார்த்தவன் தன் கண்ணையே தன்னால் நம்ப முடியாமல் காந்தளின் கண்களையே ஆழமாக பார்த்துக்கொண்டு இருந்தான்

EPISODE 5

அடுத்த நாள் காலை மதிமாறன் தூக்கக்கலக்கத்தில் தன் ரூமில் இருந்து கீழே இறங்கி வந்தவன் “அம்மாஆ… காபி … “என்று கத்திகொண்டே வந்தான்.

“ஏழு கழுதை வயசாகிருச்சு.. ஒரு புள்ளைக்கு அப்பன் வேற ஆகப்போறான். இன்னமும் இவனுக்கு பெட் கோபி நான் கொண்டு போய் கொடுக்கணுமா … கல்யாணம் செய்து வேகுறேன்னு சொன்ன அந்த பொண்ண கூட கூட்டிட்டு வராம இன்னமும் இங்கே சுத்திட்டு இருக்கான். மாறன் வரட்டும் அவன் வந்தா தான் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டி… இவனால ஏமாந்த அந்த பொண்ணை கூட்டி வந்து இவனுக்கு கல்யாணம் செய்து வெக்கணும். அப்போவாவது இவனுக்கு புத்தி வருதா பாக்கலாம் ” என்று புலம்பியபடி கிச்சனில் இருந்த வேலையாளிடம் காபி போட்டுகொண்டு போய் மதி இடம் கொடுக்க சொன்னார் .

அவரும் காபியுடன் ஹாலிற்கு வர… படியில் இருந்து இறங்கி வந்த மதி வாசலில் யாரையோ பார்த்து ஸ்தம்பித்து போய் நின்று இருந்தான். அதை அறியாத வேலை ஆள் “சார் காபி “என்று அவன் முன்பு காபி கப்பை நீட்ட…

“அம்மாஆஆ!!.. அம்மாஆஆ!!” என்று மதி மீண்டும் அவன் அம்மாவை அழைக்க…

“இப்போ எதுக்கு டா என்னை ஏலம் விடுற… உனக்கு என்ன தான் வேணும் ” என்று மதியை திட்டிக்கொண்டே ஹாலிற்கு வந்த அவன் அம்மா எதேச்சையாக வாசலை பார்க்க… அங்கே காரில் இருந்து இறங்கி இளமாறன் வர… அவனோடு கழுத்தில் தாலியுடன் வீட்டிற்குள் நுழைந்து கொண்டு இருந்தாள் காந்தள் .

அதை பார்த்ததும் இளமாறனின் அம்மா வாசலுக்கு ஓடி வந்தவர் “டேய் மாறா !! என்ன இது? ” என்றார் அதிர்ச்சியாக தன் மூத்த மகனை பார்த்து .

“அம்மா சாரி நான் அவசரமா கல்யாணம் செய்துக்க வேண்டியாதாகிருச்சு .. உங்க யார்கிட்டயம் இன்போர்ம் பண்ண முடியலை . இது தான் காந்தள் என்னோட மனைவி . எங்க ரெண்டு பேருக்கும் இன்னிக்கு காலையில் தான் ரெஜிஸ்டர் மேரேஜ் நடந்தது ” என்றான் .

“என்ன டா அவசரமா ஏதோ பொருளை வாங்கிட்டு வந்தது போல கல்யாணம் செய்துட்டு வந்துட்டேன்னு சொல்ற… இந்த பொண்ணு…  நம்ம மதியோட பர்த்டேல பார்த்த பொண்ணு தானே ? இவளை எப்படி நீ கல்யாணம் செய்துகிட்டே..” என்றார் . 

“அம்மா அது எல்லாம் முடிஞ்சு போன கதை இப்போ இவ என்னோட மனைவி இந்த இளமாரனோட மனைவி … பழசை எல்லாம் பேச வேண்டாம் “என்றவன் .

“நாங்க எங்க ரூமில் இருக்கோம். நைட்  எல்லாம்  ரெண்டு பேரும் சரியா தூங்கல… நாங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குறோம். தூங்கி எழுந்ததும் சொல்றேன் எங்க ரெண்டு  பேருக்கும் காபியை ரூமுக்கு கொடுத்து விடுங்க ..” என்றவன் தன் அருகில் நின்று  இருந்த காந்தள் கை பிடித்து மதியை தாண்டி தன் அறைக்கு கூட்டி சென்றான் .

மதியோ இங்கே தான் காண்பது  கனவா? இல்லை நிஜமா? என்று நம்பமுடியாமல் நின்று இருந்தான்.

அவனிடம் வந்த மரகதம் “டேய் மதி என்ன டா இது உன் அண்ணன் சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கான். அதுவும் உன்னோட பர்த்டே பார்ட்டி அப்போ நீ இவளைத்தானே கல்யாணம் செய்துக்க போறதா என்கிட்டே அறிமுகம் செய்து வெச்ச… ஆனா அந்த பொண்ணு என்ன டா உன் அண்ணனை கல்யாணம் செய்துட்டு வந்திருக்கா…” என்றார் படியேறி செல்லும் காந்தளை பார்த்து .

“ஆமா ம்மா… நேத்து வரை என்னை காதலிச்சிட்டு இன்னிக்கு இவனை கல்யாணம் செய்துட்டு வந்து இருக்கா… இவ மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கா… இவ எப்படி இந்த கல்யாணத்தை செய்துகிட்டா .. இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் .இவளை காதலிச்ச எனக்கு அப்போ என்ன மரியாதை இருக்கு” என்று கோபமாக மதி பேச…

அதை கேட்டபடி அங்கு வந்த மதிமாறனின் அப்பா தமிழ் மாறன் “டேய் அந்த பொண்ணு யாரை கல்யாணம் செய்துகிட்ட உனக்கு என்ன டா பிரச்சனை. அந்த பொண்ணை காதலிச்சு அவளையே கல்யாணம் செய்துக்கமா வேற பொண்ணு கூட ஊரை சுத்திட்டு வயித்துல புளயையும் கொடுத்து ஏமாத்திட்டு…. இப்போ வந்து உங்க அண்ணன் கல்யாணம் பண்ணிட்டு வந்த பொண்ணை இன்னமும் நீ காதலிக்கரவன் மாதிரி உரிமையா அந்த பொண்ணு மேல கோபப்படுற… ஒழுங்கா நீ ஏமாத்தின பொண்ணை கல்யாணம் செய்துடுட் அவளுக்கு வாழ்க்கை கொடுக்குற வழியை பாரு .. உன் அண்ணன் கல்யாணம் செய்துகிட்ட பொண்ணு உனக்கு இப்போ அண்ணி முறை வேனும் . சொல்லப்போனா அம்மா ஸ்தானத்துல இனி நீ அந்த பொண்ணை வெச்சு பார்க்கணும் புரிஞ்சுதா ” என்று அவனை அதட்டியவர்.

“எல்லாம் நீ செல்லம் கொடுத்து கெடுததுனால வந்த வினை டி… அதனால் தான் பண்ற தொப்பையும் பங்கிட்டு அந்த பொண்ணை இன்னமும் கட்டிக்காம சுத்திட்டு இருக்கான். இவனை எல்லாம் போலீஸ்ல பிடிச்சு கொடுத்தா தான் புத்தி வரும்” என்று தமிழ் மரகதத்தை திட்டிக்கொண்டு இருந்தார்.

“என்னங்க… நான் என்ன தப்பு பண்ணினேன் . எல்லா அம்மாவும் அவங்க பசங்களுக்கு செல்லம் கொடுத்து வளர்த்துறது தானே… ஏன் மாரனுக்கும் நான் செல்லம் கொடுத்து தானே வளர்த்தேன் . அவன் எவ்ளோ நல்ல பையனா இருக்கான் . அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு இருப்பான். அவனால யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லையே . அவனும் நான் வளர்த்த பையன் தானே … இவன் ஒருத்தன் இப்படி தறிகெட்டு வளர்ந்ததுக்கு நான் என்ன செய்வேன் . நீங்க என்னை திட்டாதீங்க … இதோ இங்கே குத்துக்கல்லாட்டம் வந்து நிக்குறானே … இவனை என்னன்னு கேளுங்க…” என்றவர் தன் அருகில்  இவர்கள் பேசுவதை எல்லாம் கண்டும் காணாமல் நின்று இருந்த மதியை பார்த்து சொன்னவர்.

“என் மூத்த புல்லை கல்யாணம் செய்துட்டு வந்திருக்கான். நான் சொந்தக்காரங்களுக்கு எல்லாம் போன் போட்டுட் இந்த சந்தோசமா விஷயத்தை சொல்லிட்டு வரேன் “என்று அங்கிருந்து சென்றுவிட…

மதியின் அப்பாவும் அவனை ஒரு புழுவை போல பார்த்த்ட்டுவிட்டு கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்றுவிட…

அவர் சென்றதை உறுதி செய்துகொண்டு மாடியை திரும்பி பார்த்தான் . அங்கே காந்தள் வைத்த விழி வாங்காமல் மதியை பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள் .

அவளை அங்கு சற்றும் எதிர்பாராத மாறன் அதிர்ந்து போனான் . அதே அதிர்ச்சியோடு அவளை பார்த்தான்

ஷார்ட் ஸ்கர்ட்டும் , கருப்பு நிற சாடின் சட்டையும் அணிந்து காந்தள் இளமாறன் அறைக்கு வெளியே நின்று இருக்க… அவள் கழுத்தில் தொங்கிய மஞ்சள் கயிற்றை பார்த்தவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது . “இவ எப்படி என் அண்ணனை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சிருப்பா… நான் வேற ஒருத்தியை கர்ப்பமாகிய விஷயத்தை என் சொந்த பந்தங்கள் முன்னாடி சொல்லி என்னை எல்லார் munandiyum தலை குனிய வெச்சுட்டு . இன்னிக்கு என் அண்ணனையே கல்யாணம் செய்துட்டு என் வீட்டுக்குள்ளேயே வந்திருக்கா… அப்போ இவளுக்கு என்னை பிரிஞ்சு கவலை கொஞ்சம் கூட இல்லையா ? நான் இவளை ஏமாத்தி இருக்கேன். அதுக்காக இவை வருத்தப்படலையா? எப்படி இவளால் இவ்ளோ சீக்கிரம் மனது மாறி மாறனை கல்யாணம் செய்துக்க முடிஞ்சது “என்று யோசனையோடு அவளை பார்த்துக்கொண்டு இருக்க…

அப்போது தன் அறைக்குள் இருந்து வெளியே வந்த மாறன் “ஏன் காந்தள் இங்கேயே நின்னுட்டே … வா நீ ரொம்ப களைப்பா இருப்ப… ராத்திரி முழுக்க நான் உன்னை சரியா  தூங்கவே விடல… வா வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு அதுக்கு பிறகு உன் வீட்டுக்கு போகலாம் ” என்று அவளை வந்து அழைத்தான் மாறன்.

மாறன் வந்து பேசுவதை கேட்டுக்கொண்டு காந்தள் இருந்தாலும் அவள் பார்வை முழுவதும் கீழே நின்று அவளையே பார்த்துகொண்டு இருந்த மதியை பார்த்துகே கொண்டு நின்று இருக்க… அதை பார்த்தவன் மதியை மறைத்தவாறு குறுக்கே வந்து நின்றவன் “இன்னும் என்ன அவனையே பார்த்துட்டு இருக்க… boo.. வா நம்ம ரூமுக்குள்ள போகலாம். அவன் என்னோட தம்பி அவ்ளோதான் உனக்கும் அவனுக்கும் சம்மந்தம் ஓகேவா.. இனி நீ யாரை பற்றியும் கவலை பட வேண்டிய அவசியம்  இல்லை ” என்றான் மாறன் .

தன் முன் நின்று இருந்த மாறனை நிமிர்ந்து பார்த்து ” என்னை ஏமாத்தணும்னு நினைச்சவங்க மேல எனக்கு என்ன கவலை பட வேண்டியது இருக்கு மாறன். வாங்க நாம உள்ளே போகலாம் . எனக்கு ரொம்ப டையார்டடா இருக்கு…” என்றாள் .

“சரி வா நான் உன்னை தூக்கிட்டு போறேன்” என்று காந்தளை தன் காதலை கைகளில் பூவைப்போல ஏந்தி தன் அறைக்குள் கூடி சென்றான் .

இதை எல்லாம் இவர்கள் இருவரும் பேசியதை எல்லாம் கீழே நின்று கேட்டுக்கொண்டு இருந்த மாறன் “என்னை முத்தம் கொடுக்க கூட இத்தனை நாள் அனுமதிக்காதவ… நேத்து நைட் முழுக்க என் அண்ணன் கூட  ஒண்ணா இருந்து இருக்கா… அப்போ இத்தனை நாள் என்னை தள்ளி வெச்சு என்னை ஏமாத்தி இருக்கா … என்னை ஏமாத்தினது  மட்டும் இல்லாம . என் போரையும் என் பிரிஎண்ட்ஸ் , சொந்த காரவங்க முன்னாடி டேமேஜ் பண்ணிட்டு இன்னிக்கு இவ நல்லவை மாதிரி இவனை கல்யாணம் பங்கிட்டு என் வீட்டுக்குள்ளையே வந்திருக்கா… விட மாட்டேன்.. விடவே மாட்டேன்… இவை எப்படி இந்த வீட்டுக்குள்ள நிம்மதியா வாழப்போரான்னு நானும் பாகருக்கேன் ” என்று தன் மனதிற்குள் காந்தள் மீதும், இளமாறன் மீதும் பகை உணர்ச்சி வளர்த்துக்கொண்டு இருந்தான் மதி.

இங்கே காந்தளை பூவை போல தூக்கி வந்தவன் மெத்தையில் அவளை படுக்க வைத்துவிட்டு அவள் காலில் அணிந்து இருந்த ஹீல் ஷூ இரண்டையும் கழட்டி கீழே வைத்தவன் அவள் அருகில் வந்து இடை வரை போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்தி விட்டு ” நீ தூங்கு boo.. எதை பத்தியும் யோசிக்காம நிம்மதியா தூங்கு சரியா “என்று அவளை தன் கைவளைவிற்குள் தூக்கி படுக்க  வைத்து அவள் முதுகை தட்டிக்கொடுத்த தூங்க சொன்னான்.

காந்தளும் எதுவும் பேசாமல் மாறனின் நெஞ்சத்தல் முகம் புதைத்து  கண் மூடி படுத்தவள் நேற்று மாறனின் கேபினில் மதியை பற்றிய விடியோவை பார்த்த பிறகு நடந்ததை பற்றி நினைத்த படி கண் மூடி இருந்தாள் .

EPISODE 6

மதி ஒரு பெண்ணுடன் உல்லாசமாக கழித்த வீடியோவில் தன்னை பற்றி பேசியதை எல்லாம் கேட்டு நொந்தது போனால் காந்தள் . உண்மையில் மதியின் நோக்கம் தான் என்ன அவன் எதற்காக தன்னை இப்படி நம்ப வைத்து ஏமாற்ற வேண்டும் என்று யோசையோடு அமர்ந்து இருந்தவள் .

அவள் இருந்த கேபின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த இளமாறனை பார்த்தாள். அவள் அருகில் வந்து சாரின் இருபுறமும் கை ஊன்றி அவள் முகம் பார்த்தான் . காந்தளின் கண்கள் இரண்டும் சிவந்து இருந்தது . அவள் அழுதது அதிலே தெறிய “இப்போ சொல்லு நான் உன்னையும் , மதியையும் பிரிக்கணும்னு நினைச்சுதான் இப்படி எல்லாம் செய்தேன்னு நினைக்குறியா? சொல்லு இப்பவும் நான் தான் உனக்கு கெட்டவனா தெரியுறேனா ? என் தம்பி இன்னமும் உன்மனசுக்குள்ள தான் சிம்மாசனம் போடு உக்கார்ந்துட்டு உன்னை ஆட்டி படைக்குறானா? சொல்லு காந்தள் … சொல்லு ” என்றான் .

அவள் வாய் திறந்து பதில் பேச மறந்தவளாய் தன் அருகில் தெரிந்த இளமாறனின் முகம் பார்த்தவள் இல்லை… என்று மட்டும் தலையை இடவலமாக ஆட்டினாள் .

“இப்போ சொல்லு நான் உன்கிட்டே உரிமை எடுத்துகிறது தப்புன்னு நீ நினைக்குறியா? நான் உன்னை காதலிச்சது பொய்யின்னு நினைக்குறியா? சொல்லு boo..” என்றான் ஒருவித எதிர்பார்ப்போடு அவள் சிவந்த விழிகளை பார்த்து .

காந்தளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இனமும் எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தவளின் தாடையை பிடித்து தன்னை பார்க்குமாறு  நிமிர்த்தியவன் “சொல்லு boo … இதெல்லாம் நான் உன்னை அடைய போட்ட சதித்திட்டம் தான்னு இன்னமும் நீ நம்புறியா ? மதி உனக்கு செய்ததை எல்லாம் கொஞ்சம் யோசிச்சு பாரு. அப்போ உனக்கு நல்லாவே தெறியும் ” என்றான் .

காந்தள் இப்போதும் அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டு அமர்ந்து இருக்க… அதை பார்த்து கடுப்பான இளமாறன் “என்ன டி.. நான் பேசிட்டே இருக்கேன்.  இப்படி எதுவும் பேசாம என்னையே பார்த்துட்டு இருந்தா என்ன டி அர்த்தம் . ஏதாவது வாயை திறந்து பேசேன் ” என்று அவள் தோளை பிடித்து உலுக்கினான் .

தன் தோளில் அழுத்தமாக பதிந்த அவன் கைகளை பார்த்தவள் நிமிர்ந்து இளமாறனின்  விழிகளை ஆழமாக பார்த்தவள்.”என்னை கல்யாணம் செய்துக்கிறிங்களா? ” என்றாள் .

அவள் கேட்டதை நம்பமுடியாமல் இளமாறன் காந்தள் தீர்க்கமான விழிகளை அதிர்ந்து போய் பார்க்க.. “என்ன அப்படி பார்க்குறீங்க… நான் சொன்னதை கேட்டு உங்களால் நம்ப முடியலையா. எப்படி நேத்து வரைக்கும் ஒருத்தனை காதலிச்சிட்டு , அவன் என்னை வேணாம்னு விட்டுட்டு போனதும் . இன்னிக்கு உங்ககிட்டே வந்து என்னை கல்யாணம் செய்துக்கிறிங்களான்னு வெட்கமே இல்லாம கேட்குறேன்னேனு பாக்குறீங்களா ?” என்றாள் ஒரு விரக்தியான புன்னகையோடு .

இளமாறன் இல்லை என்று தலையை ஆடியவன் “உண்மையாவே நீ சொல்றது நிஜம் தானா? என்னை கல்யாணம் செய்துக்கணும்னு  நல்லா யோசிச்சுதான் சொல்றியா ? ஏன்னா ஒரு முறை நான் கமிட் ஆகிட்டேன்னா அப்பறோம் பின் வாங்குற பழக்கம் எனக்கு கிடையாது . நீ இப்போ ஏதோ ஒரு எமோஷன்ல என்னை கல்யாணம் செய்த்துகிறேன்னு சொல்லிட்டு நாளைக்கு நமக்கு கல்யாணம்னு வர அப்போ பின் வாங்க கூடாது . உன்னொளி முடிவுல நீ தெளிவா இருக்கியா ? ” என்றான்.

“நான் அவசரத்துல  முடிவு எடுத்ததா உங்களுக்கு தெரியலாம். ஆனா என்னை நம்ப வெச்சு ஏமாத்த நினைச்ச மதியை நான் என் மனசுல  இருந்து தூக்கி எரிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சு. அவன் எப்படி நீங்க என்னை கல்யாணம் செய்துக்க கூடாதுனு என்னை காதலிச்சு கல்யாணம் பண்ணி உங்களை பழி வாங்கணும்னு நினைச்சானோ… எனக்கும் இப்போ அதே மனநிலை தான் இருக்கு . எனக்கு இப்போ அந்த மதியை பழிவாங்கணும். என் மனசோட விளையாடின அவனை நான் பழி வாங்கணும் . அதுக்கு  நான் உங்களை கல்யாணம் செய்துக்கணும் ” என்றவள்.

இளமாறனை பார்த்து  “அதுக்காக நான் உங்களை கல்யாணம் பண்ணி பொய்யா உங்க வீட்டுல அவன்முன்னாடி உங்க மனைவியா வளம் வருவேன்னு சொல்ல வரலை . எனக்கு இவ்ளோ நடந்தது தெரிஞ்சும் என் நிழலா இருந்து என்னை… என் கற்பை அந்த மதிகிட்டே  இருந்து காப்பாத்தின ஆள் நீங்க. அவன் இந்த வீடியோவில் சொன்னதை எல்லாம் கேக்குற அப்போ நீங்க என்மேல எவ்ளோ உயிரா இருந்திருக்க்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன். என்னை பாதுகாக்க நினைச்ச உங்களை நம்பி என்னை .. என் வாழ்க்கையை.. என் மனசை… என் கற்பை உனக்கு கொடுக்குறது தப்பு இல்லையானு எனக்கு தோணிச்சு .. அதனால தான் நான் உன்கிட்டே என்னை கல்யாணம் செய்துக்க சொல்லி கேட்டேன் ” என்றாள்.

அப்படி சொன்னவள் முகத்தை தன் கைகளில் ஏந்திய இளமாறன் “நீ இனி பேச்சை மாற மாட்டியே.. என்னை கல்யாணம் பனிக்கனும்னு நீதான் முதல்ல என்கிட்டே கேட்டே..  இனி நீயே வேணாம்னு சொன்னாலும். என்னை விட்டு போகணும்ன்னு நினைச்சாலும் அது முடியாத காரியம்னு தெரிஞ்சுக்கோ.. என்னை நம்பி நீ உன்னை .. உன் வாழ்க்கையை… உன் மனசை … உன் கற்பை என்கிட்டே ஒப்படைக்க சம்மதம் சொல்லிருக்கே.. இனி இது எல்லாம் எனக்கு தான். எனக்கு மட்டும் தான் சொந்தம் ” என்றான்.

காந்தளும் அவன் சொன்னது எல்லாம் புரிந்தது என்பது போல கண்கள் மூடி திறந்தாள். அவள் உறுதியாக அவன் வேண்டும் என்று சொன்ன அடுத்த நொடி அவள் இதழை பற்றி இருந்தான் இளமாறன் .

இதை காந்தள் எதிர்பாக்க வில்லை என்றாலும் அவனை தடுக்க நினைக்கவில்லை அவள் . தன் சேரில் அமர்ந்து இருந்தவள் இடையில் கை கொடுத்து அப்படியே தூக்கியவன் அவளை முத்தமிட்டபடி தன் மேஜையில் அமரவைத்து தீவிரமாக முத்தம் வைத்தான் .

அவன் கொடுத்த முத்தத்தின் ஆவேசத்தை தாங்கமுடியாமல் காந்தள் தன் இரு கைகளையும் பின்னால் மேஜையில் வைத்து ஊன்றி தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அவனையும் , அவன் முத்ததையும் சமாளிக்க ஆரம்பித்தாள்.

இளமாறனின் முத்தம் தீவிரமடைந்துகொண்டே போனது . இந்த ஒரு வருடத்தில் அவன் தேக்கி வைத்த மொத்த காதலையும் ஆசையையும் இன்றே இப்போதே காட்டிவிட  எண்ணி அவளை ஆக்கிரமிக்க ஆரம்பித்தான்.

காந்தளும் இளமரனின் இந்த நெருக்கமும், அவன் தந்த முத்தமும் தேவைப்படுவதை இருந்தது, அவன் முத்தம் அவள் அடிமனதில் இருக்கும் காயத்தை ஆற்ற இது தேவை அவளுக்கு. ஆண்களை போல புண்பட்ட நெஞ்சை ஆற்றுவதற்கு பல வழிகளை தேடி அவளால் போக முடியும். ஆனால் அவளுக்கு இந்த போதை மிகவும் பிடித்து இருந்தது. அவன் போதை அவள் காயத்தை ஆற்றுவதற்கு அவள் உணர்ந்தாள்… நம்பினாள்.

அவளை தீவிரமாக முத்தமிட்டவன் கைகள் அவள் அணிந்து இருந்த சட்டை பட்டனை வேகமாக கழட்ட துவங்கின. காந்தள் அவனை தடுக்க வில்லை .அவள் கைகள் அவன் இடையை இறுக்கி அணைத்துக்கொண்டது. காந்தளின் இதழில் இருந்து தன் இதழை பிரித்தவன் அவள் கண்களை பார்த்து .” உன் முடிவுல எந்த மாற்றமும் இல்லையே…  நான் உன்னை இப்பவே இப்பவே முழுசா எடுத்துக்க நினைக்குறேன்.உன்கூட அன்னிக்கு ஹோட்டலில் இருந்துட்டு வந்த பிறகு என்னால உன்னை விடவே முடியலை . உன்னை பார்க்குற அப்போ எல்லாம் எனக்கு உன்னை அப்போவே முழுசா எடுத்துக்க தோணுற என் மனசை என்னால கட்டுப்படுத்தவே முடியலை. எனக்கு நீ வேணும். நீ வேணும் boo …” என்று அவள் கழுத்தில் தன் முகம் புதைத்தான்.

அவன் முகத்தை பிடித்து தன்னை பார்க்குமாறு நிமிர்ந்தியவள் “ஹோட்டலில்… நீயும் நானும்…” என்று புரியாமல் அவனை பார்த்தாள் .

“என்ன boo … அப்போ நிஜமாவே நம்மோட முதல் முறை உனக்கு நியாபகம் இல்லையா ? மதியோட பர்த்டே நைட் அப்போ நீயும் உன் பிரெண்ட்ஸும் சேர்ந்து குடிச்சீங்களே அது நியாபகம் இருக்கா ?” என்றான் .

காந்தள் சற்று யோசித்து “இருக்கு ” என்றாள்.

“ம்ம்… அந்த நைட் நீ என்கூட முழுசா ஒரு நைட் இருந்தியே அதுவாவது உனக்கு நியாபகம் இருக்கா? ” என்றான் .

காந்தள் இல்லை என்று தலையை ஆட்ட..

“அடுத்த நாள் நீ தூக்கம் தெளிஞ்சு கண் விழித்ச்சு பார்க்குற அப்போ எங்கே இருக்கேனு நியாபகம் இருக்கா?” என்றான் .

சற்று நிதானமாக யோசித்தவள் ஆமாம் என்று தலையை ஆட்ட…

“அப்பா!!  இதுவாச்சும் உனக்கு நியாபகம் இருக்கே… ” என்றவன் .

“நீயும் நானும் ஒண்ணா இருந்த நினைவுகளை நான் உனக்கு இப்போ எப்படி நியாபகப்படுத்த போறேன்னு பாரு… ” என்றவன் அடுத்த நொடி குனிந்து அவள் சட்டை பட்டன்களை கழட்டியவன் அவள் கால்களுக்கு இடையில் தன்னை புகுத்தி குனிந்து காந்தள் இதழில் முத்தம் வைக்க ஆரம்பித்தான் .

முன்பை விட அவன் முத்தம் மேலும் ஆவேசம் ஆனது. அவள் இதழில் முத்தம் வைத்துக்கொண்டே கீழே இறங்கி  வந்தான்.  அவள் கழுத்து வளைவில் தன் பற்களால் பதம் பார்க்க…

“சார்…” என்று சொக்கும் குரலில் கண் மூடி அவன் தலையை இருக்க பற்றினாள் உணர்ச்சியை அடக்க முடியாமல் .

“boo … என்னை சாருன்னு கூப்பிடாதே… இங்கே நீயும் நானும் மட்டும் தான் இருக்கோம். நம்ம ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது நீ என்னை மாறன்னு கூப்பிடு . நான் உன்கூட இருக்கும்போது நீ என் பேரை சொல்லி கூப்டுட்டே இருந்த.. என்னை அந்த ராத்திரி முழுக்க நீ தூங்கவே விடல ” என்று அவள் கழுத்தில் இருந்து ஊர்ந்து முத்தம் கொடுத்துக்கொண்டே வந்து அவள் நெஞ்சுக்குழிக்குள் முகம் புதைத்தான் .

காந்தளுக்கு இப்பொது மாறன் சொன்னது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிற்கு வருவது போல தோன்றியது . இரவு பிரியா , முகுந்தனுடன் சேர்ந்து ஒரு பிரபல பாரில் ட்ரின்க் பண்ணியதும் . அவர்கள் இருவரும் கிளம்பி போன பின்பு தான் வேறு ஒரு ஹோட்டலுக்கு சென்று யாருக்கோ புக் செய்து இருட்னஹா டேபிளில் அமர்ந்து கொண்டு தனக்கு உணவு கொடுக்க சொல்லி சண்டை போட்டது என்று ஒன்றன் பின் ஒன்றாக நினைவில் வர ஆரம்பித்தது .

ஹோட்டலில் அவள் அமர்ந்து இருந்த டேபிளை ரிசெர்வே செய்து இருந்தது மாறன் தான். அவன் தன் நண்பன் ஒருவனை மீட் செய்வதற்காக புக் செய்து இருந்த டேபிள் அது. எதிர்ப்பாராத விதமாக காந்தளை அவன் அங்கு சந்தித்ததும் தன் நம்பனுக்கு போன் செய்து தங்கள் சந்திப்பை பிறகொரு நாள் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னவன் காந்தளுக்கு சாப்பிட என்ன வேண்டுமோ அதை எல்லாம் கொண்டு வர சொல்லி பேரரிடம் கூறினான்.

வரவழைக்க பட்ட உணவுகளை ஒன்றுவிடாமல் சாப்பிட்டு முடித்த காந்தள் அங்கிருந்து எழுந்து செல்ல போனாள் . அவளை வழி மறித்து நிப்பாட்டிய மாறன் “ஹே boo… எங்கே போற இந்த அர்த்த ராத்திரியில் . வெயிட் பண்ணு நானே உன்னை உன் வீட்டில் ட்ரோப் பண்றேன்” என்றவன் அவள் சாப்பிட்டதற்கு பணம் செலுத்திவிட்டு திரும்பிப்பார்க்க.. அதற்குள்ளாக காந்தள் ஹோட்டலை விட்டு வெளியேறி இருந்தாள் .

அவசரமாக அவள் பின்னால் சென்றவன் காந்தளை தேட… அவள் அங்கு இருந்த மாறனுக்கு சொந்தமான 7 ஸ்டார் ஹோட்டலுக்குள் நுழைந்து கொண்டு இருந்தாள் . அதை பார்த்தவன் தன் டிரைவரிடம்  காரை தன் பின்னால் எடுத்து வர சொல்லிவிட்டு காந்தளிடம் ஓடினான் .

EPISODE 7

போதையில் தள்ளாடியபடியே ரிசெப்சனுக்கு வந்தவள் தான் தங்குவதற்காக ரூம் வேண்டும் என்று அடம்பிடித்துக்கொண்டு இருந்தாள் . அந்த ரிசேப்ஸின்ல் இருந்த பெண் “மேடம் உங்க கிட்டே எந்த ID ப்ரூப்பும் இல்லை. தவிர நீங்க நிறைய குடிச்சிருக்கீஙக… இந்த நிலையில் உங்களுக்கு ரூம் கொடுக்க எங்க ஹோட்டலில் ரூல்ஸ் கிடையாது ” என்றார்.

“என்னது ரூல்ஸ் கிடையாதா? அப்போ நான் எங்கே போய் தங்குறது . இப்படியே நான் வீட்டுக்கு போனா என் அம்மாவும், அத்தையும் என்னை இந்த நிலைமையில் பார்த்தா ரொம்ப கஷ்டப்படுவாங்களே…” என்றவள் சுற்றிலும் ஒருமுறை நோட்டம் விட்ட பின்.

அந்த ரிசெப்ஷன் பெண்ணிடம் “அதோ அங்கே தெரியுதே அந்த சோபியாவில் இன்னிக்கு நைட் மட்டும் நான் தூங்கிக்குறேனே.. காலையில் நேரமே எழுந்து இங்கே இருந்து போய்டுறேன்” என்றாள் தள்ளாடியபடியே .

“மேடம் அப்படி எல்லாம் பண்ண கூடாது . எங்க பாஸ் பார்த்தா அப்பறோம் எங்களுக்கு தான் பிரச்சனை ” என்று காந்தள் பின்னால் ஓடி வர..

அந்த ரிசெப்ஷன் பெண்ணிடம் சிக்காமல் இங்கும் அங்கும் ஓடி காந்தள் போக்கு காட்டியவள் அவள் செய்த சேட்டையை எல்லாம் வேடிக்கை பார்த்துகொன்டு நின்று இருந்த மாறனின் மீது போய் மோதி கீழே விழப்போனாள் . அவளை விழாமல் பிடித்துக்கொண்ட மாறன் “என்ன BOO … இதெல்லாம்” என்று அவளை தன் கைக்குள் பிடித்துக்கொண்டு பேசினான்.

அதற்குள்ளாக அங்கு வந்த ரிசெப்ஷன் பெண் “காந்தள் தங்கள் ஹோட்டல் முதலாளியின் மீது விழுந்துகிடப்பதை பார்த்து பதறியவர் ” சார் இவங்க… இவங்க… ” என்று பேச தயங்க…

“நோ ப்ரோப்லேம். இவங்க எனக்கு தெரிஞ்சாவங்க தான் , நான் என்னோட ரூமுக்கு இவங்களை கூட்டிட்டு போறேன் ” என்று காந்தளை கைத்தாங்கலாக லிப்ட் நோக்கி கூடி சென்றான் .

“ஏய்… யாரு நீ என்னை எங்கே இழுத்துட்டு போற..” என்று கேட்டபடி மாறனை நிமிர்ந்து பார்த்தாள் காந்தள் .

அதற்குள் லிப்ட் வந்துவிடவே அவளை தன்னோடு சேர்த்து லிபிட்டிற்குள் அழைத்து வந்த மாறன் . லிப்ட்  கதவை மூடினான். அதுவரை அவனையே பார்த்துக்கொண்டு இருந்த காந்தள் ” நீதானே… நீதானே.. அன்னிக்கு ஷாப்பிங் மாலில் வெச்சு எனக்கு முத்தம் கொடுத்தே..” என்றாள் .

அவள் பேசுவதை உளறுவதை கேட்டவன் “சரியா போய்டுச்சு , உனக்கு இப்போதான் நான் உன்னை முதல் முறை மீட் பணியாதே நியாபகம் வருதா” என்று சலித்துக்கொண்டே…

“ஆமா பிரஸ்ட் தடவை தான் . என்னோட பிரஸ்ட் கிஸ்ஸை நீ என்கிட்டே பெர்மிஸ்ஸின் கேட்காமயே எடுத்துகிட்டே இல்லை…” என்று கோபமாக இருப்பது போல காட்டிக்கொண்டவள் . ” உனக்கு நான் தண்டனை கொடுத்தே ஆகணும்.” என்று சொல்லிவிட்டு அடுத்த நொடி அவன் இதழை கவ்வி அவனுக்கு முத்த தண்டனை கொடுக்க ஆரம்பித்து இருந்தாள் .

இதை சற்றும் எதிர் பார்த்திடாத மாறன் தன் இதழில் இருந்து காந்தள் இதழை பிரித்துவிட்டவன் “boo , நீ என்ன செய்றேன்னு தெரிஞ்சுதான் செய்றியா? நீ அளவுக்கு அதிகமா குடிச்சிருக்க.. இந்த நிலைமையில் இது எல்லாம் சரி இல்லை ” என்றான் அவள் மேல் உள்ள அக்கரையில் .

ஆனால் காந்தள் அவன் சொல்வதை கேட்கும் நிலையில் இல்லை “எனக்கு எல்லாம் தெரியும்  . நான் உனக்கு தண்டனை கொடுத்தே ஆகணும். அப்போ நான் வேண்டாம்னு சொல்ல சொல்ல நீ எனக்கு முத்தம் கொடுத்தே இல்ல.. அதுக்கு தண்டனை தான் இது ” என்றவள் மாறன் உயரத்திற்கு எம்பி அவனை முத்தமிட போனாள் .

அவளை தடுத்து நிறுத்தியவன் ” தண்டனை தானே உன் ஆசை தீர எவ்ளோ வேணா கொடு . ஆனா இப்போ வேணாம். நீ அதிகமா குடிச்சிருக்கே காந்தள் . இந்த நிலையில் நீ என்ன செய்றேன்னு உனக்கே தெரியாது” என்றான் .

“டேய் ப்ளீஸ்…  நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்கோ.. அந்த மதி இருக்கானே அவனை உனக்கு தெறியும் தானே ” என்றாள் .

மாறனுக்கோ அவள் தன்னை உரிமையாக ஒருமையில் பேச துவங்கியது பார்த்து உள்ளுக்குள் சந்தோசமே அதை காட்டிக்கொள்ளாமல்  அவள் கேள்விக்கு ஆமாம் என்று  தலையை ஆட்டினான்.

“அவன் எனக்கு துரோகம் பண்ணிட்டான் . என்னை காதலிக்குறேன்னு சொல்லிட்டு வேற  ஒரு பொண்ணு கூட தொடர்புள இருந்து அந்த போனுக்கு ஒரு  குழந்தையும் கொடுத்துட்டான் . அவன் அபப்டி போனதுக்கு நான் தானே காரணம் . அவன்கூட நான் நெருங்கி பழகலன்னு தானே அவன் என்னை விட்டுட்டு அந்த பொண்ணு கூட போனான் ” என்றாள்.

மாறனுக்கு அவள் மிகவும் மனமுடைந்து போய் இருக்கிறாள் என்று நன்றாகவே புரிந்தது .

‘ சரி விடு காந்தள் அவன் அப்படி செய்ததுக்கு என்ன செய்வ..  நீ முதல்ல அமைதியா இருக்க ட்ரை பண்ணு ” என்று அவளை சமாதானம் செய்ய முயன்றான் .

“ம்ஹும்…  நான் ஏன் அமைதியா இருக்கனும். நான் இப்படி அமைதியா இருந்ததுனால தானே அவன் என்னை விட்டுட்டு வேற ஒருத்தி கூட போனான்.  எனக்கு முத்தம் கொடுக்க வந்த அப்போ நான் உன்னை என் கிட்டே நெருங்க விடலையினு அன்னிக்கு கோபமா தானே இருந்த… அதான் நீ எனக்கு கொடுத்த முத்தத்தை எல்லாம் நான் உனக்கு திருப்பி கொடுத்து உனக்கு தண்டனை கொடுக்க போறேன்” என்று சொல்லி லிபிட்டிற்குள் இருந்த மாறனின் மேல் பாய்ந்தாள் .

இதை சற்றும் எதிர் பார்க்காதவன் தன் மேல் பாய்ந்தவளை தாவி பிடித்தவன் தன் இடையை அவள் கால்கள் கொண்டு பின்னிக்கொண்டு அவன் மேல் அமர்ந்து இருந்தவளை பார்த்தவன் “காந்தள் ப்ளீஸ் சொன்னா கேளு..’ என்று அவளை தன் மீதிருந்து  கீழே இறக்கவிட முற்பட… “முடியாது போ..” என்று அவன் இடையை இறுக்கிக்  கட்டிக்கொண்டவள் மாறனின் முகத்தை பிடித்து முத்தமிட துவங்கினாள்.

அவள் முத்தம் ஒரு வகையில் அவனுக்கு தேவையாக இருந்த போதிலும் மது போதையில் இருக்கும் காந்தளிடம் தான் உரிமை எடுத்துக்கொள்வது சரி இல்லை என்று அவனுக்கு தோன்றவே காந்தளை தன்னிடம் இருந்து விளக்க முற்பட்டான்.

ஆனால் காந்தளோ விடாமல் முத்தம் வைத்துக்கொண்டு இருந்தால். அதற்குள் maaran இருக்கும் அவன் அறையின் தளம் வந்துவிடவே அவளை இடையோடு சேர்த்து  காட்டிக்கொண்டே காந்தளுக்கு முத்தமிட்டபடி தன் அறைக்கு வந்தவன் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான் .

காந்தள் போதையில் தன் கைகளை அவன் சட்டைக்குள் விட்டு துளாவிக் கொண்டே  அவனுக்கு தீவிரமாக  முத்தமிட்டபடி  இருக்க… அவளை தூக்கி வந்து மெத்தையில்  போட்டவன் “காந்தள் சொன்னா கேளு நீ அளவுக்கு அதிகமா குடிச்சிருக்க… அதனால  தான் உனக்கு இந்த மாதிறி எல்லாம் தோணுது . கொஞ்ச நேரம் உன்னை கட்டுப்படுத்தாது அமைதியா படுத்து தூங்கு காலையில் எல்லாம் சரியாகிடும் ” என்றவன் அங்கிருந்து செல்லப்போக..

” ப்ளீஸ் .. ப்ளீஸ் டா.. என்னை விட்டு போகாதே… எனக்கு நீ வேணும் ப்ளீஸ்… ” என்று படுத்திருந்தவள் எட்டி மாறனின் சட்டையை பிடித்து இழுத்து அவனை மெத்தையில் சிரித்தவள் நொடியும் தாமதிக்காமல் அவன் மேல் ஏறி அமர்ந்தாள்.

“ஹே காந்தள் என்ன செய்ற… முதல்ல என் மேல இருந்து எழுந்திரு ” என்று அவளை தன் மேல் இருந்து எழுப்ப முயன்றான்.

ஆனால் அவளோ முடியாது… என்று வீம்பு செய்தவள் அவன் மேல் அமர்ந்து கொண்டே தன் சட்டை பட்டன்களை வேகமாக அவிழ்க்க ஆரம்பித்தாள். அதை பார்த்து மாறனின் கண்கள் அதிரிச்சியில் விரிந்தது. அவள் கைகளை பிடித்து தடுத்தவன் ” காந்தள் நீ என்ன செய்றேன்னு உனக்கு தெரிஞ்சு தான் செய்துட்டு இருக்கியா? ” என்றான் அவள் போதை நிறைந்த கண்களை பார்த்து .

“ப்ளீஸ் … ப்ளீஸ் டா.. எனக்கு இது வேணும். இப்போவே வேணும். நான் அந்த மதியை மறக்கும். அவனை என் மனசுல இருந்து மொத்தமா அழிக்கணும். ” என்றவள் இப்பொது மாறனின் சட்டை பட்டன்களை அவிழ்க்க ஆரம்பித்தாள்.

அவள் கைகளை பிடித்து நிறுத்திய மாறன் தன் மேல் அமர்ந்து தன்னையே போதை நிறைந்த பார்வை பார்த்துக்கொண்டு இருந்தவளை பார்த்து “உனக்கு அந்த மதியை மறக்கணுமா ? அதனால தான் நீ என்கிட்டே இப்படி எல்லாம் நடந்துக்கிறியா ?” சொல்லு என்றான் கோபமாக .

காந்தளும் “ஆமாம் அவனை நான் மறக்கணும் , இனிமேல் என் வாழ்க்கையில் அவனை நான் நினைக்கவே கூடாது. அது நடக்கணும்னா எனக்கு உன்கூட இப்போ இப்படி இருக்கனும் . அவனை மறக்குற அளவுக்கு நான் என்னை உனக்கிட்டே இளக்கணும் . எனக்கு நீ இப்போவே வேணும்” என்று தன் கையை அவனிடம் இருந்து விளக்க முற்பட்டாள்.

“சரி நீ சொன்னது போலவே அவனை நீ மறக்க நான் உதவி செய்றேன். ஆனா அதன் பிறகு நீ காலம் முழுக்க என்னோட எனக்காக மட்டுமே இருக்கனும் அதை செய்வியா?” என்றான் .

காந்தள் அவனையே பார்த்துக்கொண்டு இருக்க,… “என்ன பாக்குற சொல்லு உன் வாயில் இருந்து நான் கேட்டதுக்கு பதில் வரணும் . உனக்கு இப்போ நான் முழுசா வேணும்னா .. நீ எனக்கு காலம் முழுக்க  வேணும்.  என்னை தவிர வேற யாரையும் நினைக்க கூடாது . சரியா .. இதுக்கு சம்மதமன்னா சொல்லு. உன்னோட ஆசையை நான் இப்போவே நிறைவேற்றுறேன் ” என்றான் தீர்க்கமாக அவளை பார்த்து .

காந்தள் மாறனிடம் நொடி கூட யோசிக்காமல் “காலம் முழுக்க உனக்கு மட்டுமே இந்த உடம்பும் , உயிரும் சொந்தமானது . இங்கே இனி வேறு யாருக்கும் இடம் இல்லை : என்றவள் .

“இந்த சட்டை உனக்கு நியாபகம் இருக்கா என்னனு எனக்கு தெரியலை . ஆனா இது நீ எனக்காக கொடுத்த காசுல வாங்கின சட்டை தெரிஞ்சோ தெரியாமலோ நான் இதை இத்தனை நாளும் எனக்கே தெரியாம பொக்கிஷமா பாதுகாத்துட்டு வரேன் . இதே போல… இந்த சட்டையை போல … நானும் உன்னை எனக்குள்ள பொக்கிஷமா வெச்சு பாதுகாக்க போறேன் . நீ எனக்கு வேணும் மாறா … வா… வந்து எடுத்துக்கோ என்னை. எனக்கு உன்னோட நியாபகம் மட்டும் வேணும். நீ மட்டும் என் மனசுக்குள்ள வேணும் ” என்று அவனை பார்த்தாள் .

அவள் அப்படி சொன்ன அடுத்த நொடி காந்தள் அணிந்து இருந்த சட்டையை வேகமாக கழட்டியவன் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு அவளை முத்தமிட ஆரம்பித்தான். தன் மேல் இருந்தவளை மெத்தையில் சரித்து அவனை ஆவலாக முத்தமிட்டவளை பார்த்து ” மதி கூட நீ எவ்வளவு நெருக்கமா இருந்தே .. ” என்றான் .

காந்தள் அவனை பார்த்து ஒருவித தயக்கத்தோடு “எனக்கு ஒரே ஒரு முறை அவன் முத்தம் மட்டும் கொடுத்தான். அதை நீயும் தானே பார்த்தே..” என்றாள் .

“ம்ம்ம்… ஆமா , அந்த முத்தத்தையும் நீ மறக்குற அளவுக்கு நான் உன்னை இப்போ ஆளப்போறேன். இனி இந்த உதடுகள் மாறா… மாறான்னு என் பேரை மட்டும் தான் உச்சரிக்கணும் “என்றவன் அடுத்த நொடி இருவரின் ஆடைகளுக்கு விடுதலை கொடுத்திக்க துவங்கினான்.

EPISODE 8

இருவரின் ஆடைகள் தரை எங்கும் சிதறிக்கிடந்தது . கட்டிலில் போர்வைக்குள் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு பின்னிப்பிணைந்து கிடந்தனர் மாறனும், காந்தளும் .

காந்தள் தன் உடலோடு  மாறனின் உடலை புதைத்துக்கொள்வது போல அவனை விடாமல் இறுக்கி அனைத்து இருந்தாள்.

“காந்தள்ள்… ” என்று அவள் இதழை இம்சித்துக்கொண்டு இருந்தவன் அவள் இதழை விடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தன் இதழால் அவள் உடலை அளக்க துவங்கினான். அவன் வைத்த ஒவ்வொரு முதத்திலும் துடித்துப் போனாள் காந்தள் .

அவன் இதழ் ஊர்வலம் சென்ற இடம் எல்லாம் அவள் உடல் சிலிர்த்து சிவந்தது . அவன் ஒவ்வொரு முத்தத்திற்கும் மாறாஆ… மாறாஆ… என்று கிறங்கினாள் அந்த காந்தள்.

அவள் மேடுகளில் விளையாடி அதன் பள்ளத்தாக்கில் முகம் புதைத்து அவளுள் புதைத்து போக துடித்தான் அவள் மாறன் .

“ம்ம்…மாறா… ” என்று அவளும்..

“காந்தள்… boo … லவ் யூ டி … என் மொட்டு…” என்று அவனும் கட்டிலில் இருவரும் பிதற்றினார்கள் . என்ன பேசுகிறோம் என்ன செய்கிறோம் என்று உணரும் நிலையில் காந்தள் இல்லை . அவள் போதையில் அவன் பெயரை பிதற்ற… அவனோ அவள் மேல் உள்ள போதையில் அவள் பெயரை பிதற்றினான்.

மலை முகத்தில் முகம் புதைத்து இருந்தவன் மெல்ல கீழ் நோக்கி முத்தம் வைத்தான் . அவன் தலை முடியை பிடித்துக்கொண்டு அவன் முத்தம் வைக்க வழி காட்டிக்கொண்டு இருந்தாள் காந்தள் .

அவன் கைகள் மலையை ஆதரவாக பற்றிக்கொள்ள… அவன் உதடு உயிர் சுழிியை தாண்டி கீழே சென்றது. அவள் V வளைவில் அவன் உதடு சென்றது . அவள் வளைவில் அவன் உதடு விளையாட துவங்க… அவள் சொக்கிப்போனாள் .

அவள் இடுப்பு வளைந்து மேல் எழும்ப… அதை ஒற்றை கையால் அழுத்தி அடக்கியவன் அவள் V வளைவில் முகம் புதைத்தான்.

ம்ம்… மாறாஆஆ… என்று அவள் துள்ள… அவள் துள்ளலில் அவன் அவளை மேலும் சந்தோசப்பட வைக்கும் முயற்சியில் தீவிரமானான். அவன் தலைமுடியில் இருந்த அவள் பிடியின் இறுக்கம் தளர்ந்தது. மாறாஆஆஆ…. என்று அவள் உச்சகட்ட குரலில் அவன் பெயரை அழைக்க… அவளை நிமிர்ந்து பார்த்து திருப்தி பட்டவன் . மீண்டும் ஒரு முறை தலை கவிழ்ந்து முத்தம் வைத்தவன் . மேல் நோக்கி வந்து அவள் முகம் பார்த்தவன் “காந்தள் நீ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா டி… “என்று அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன் ” நீ வேணும் எனக்கு.. காலம் முழுக்க நீ வேணும் காந்தள் ” என்று அவளுள் தன்னை புதைக்க தயார் ஆனான்.

தன் கால்களை தளர்த்தி அவனுக்கு வழி விட்டவள் “எடுத்துக்கோ டா … என்னை எடுத்துக்கோ… என்னை எவ்வளவு வேணுமோ அவ்வளவு எடுத்துக்கோ… எனக்கு நீ வேணும். நீ மட்டும் வேணும் ” என்று அவன் முகத்தாய் தன் மார்புக்கூட்டுக்குள் வைத்து அணைத்துக்கொண்டாள் .

அவள் வழி விட இவன் நுழைந்தான். அதில் அவள் தடை தகர்ந்தது “அம்மாஆ… ” என காந்தள் அலற… மேலே நிமிர்ந்தவன் அவள் வலியை உணர்ந்து தன்னை கட்டுப்படுத்த எண்ணினான். அது அவன் நினைத்தால் மட்டும் போதுமா? அவனும் நினைக்க வேண்டுமே…  காந்தள் இதழை கவ்வியவன் தன் இயக்கத்தை மெல்ல ஆரம்பித்து அவளை ஆழத்துவங்கினான்,

இருவரும் வலி மறந்து அடுத்த நிலைக்கு சென்ற பின் இருவரின் கட்டுக்கோப்பும் உணர்ச்சி கட்டுப்பாடுகளை தளர்த்தி முன்னேற துவங்கினர். அந்த அறை முழுவதும் காந்தள் முனகல் சத்தம் எதிரொலித்தது . போதும் என்ற வார்த்தைக்கு அங்கு இடமே இல்லை என்று ஆனது.

இருவரும் உச்சம் அடைந்த வேளையில் “மாறாஆஆ … ” என்று அவன் பெயரை பிதற்றி காந்தள் கண் திறந்தவள் அறையை சுற்றிலும் பார்க்க்க அவள் ஹோட்டலில் இல்லாமல் மாறனின் கேபினில் அவன் மேஜையில் படுத்துக்கிடந்தாள் . அவள் போதையில் மாறனுடன் இருந்த நினைவுகளை இப்பொது அவளுக்கு அவன் அறையில் திருப்பி கொண்டு இருந்தான் மாறன்.

மேஜையில் பாதி உடலும்.. அதை தாண்டி மீதி இட்டாலும் இருக்க… காந்தள் மெல்ல தன்  தலையை தூக்கி பார்த்தாள் . வெள்ளை சட்டை அணிந்த வலுவான தோள்களுக்கு சொந்தக் காரனான மாறனின் தோள்களில் அவள் கால்கள் இரு புறமும்  இருக்க… அவள் கால்களுக்கு இடையில் முகம் புதைத்து இருந்தவனின் விளையாட்டில் மீண்டும் அவன் பெயரை தன்னையும் அறியாமல் மோகத்தில் அழைத்த காந்தள் மாறன் செய்து கொண்டிருக்கும் வேளையில் அதிர்ச்சியுற்று மேஜையில் இருந்து எழுந்திருக்க போக…

அதற்குள்ளாக அவளை உணர்ச்சிப்பிடியின் உச்சத்தில் கொண்டு சென்று இருந்தான் . காந்தள் உடல் மின்சாரம் பாய்ந்தது போல அதிர துவங்கியது . தூக்கிய தலையை பின்னோக்கி வளைத்தாள் . அவள் கண்கள் இரண்டும் அவளையுமறியாமல் மேல் நோக்கி சென்றது . அவள் உடலில் பாய்ந்த மின்சாரம் காந்தலில்ன் உடலின் ஒவ்வொரு அணுவிலும் சென்று பாய்ந்து அவளை மயக்கியது. கடைசியில் அது மூளைக்கு சென்றடைந்த நேரம் அவள் கால்களுக்கு இடையில் இருந்து மேல் நோக்கி வந்தவன் அவசரமாக தன் பந்த் ஜிப்பை அவிழ்த்தான்.

காந்தளுக்கு அவன் செய்கை தெரிந்தது . அவனை தடுக்க நினைக்கவில்லை அவள் . அவளால் அந்த நேரத்தில் அது முடியாமலும் போனது . உடல் முழுதும் வலுவிழந்தவள் போல காந்தள் மாறனின் மேஜையில் படுத்துகிடக்க… அடுத்து அவன் முன்னேறியதில் அவள் மொத்தமும் வலுவிழந்து போனது. அவள் கழுத்தில் கை கொடுத்து அழுத்தமாக பிடித்துக்கொண்டவன் அவள் படுத்திருந்த மேஜை அதிரும் வண்ணம் அவன் வேலையில் திறம்பட செயலாற்றினான் .

“சார்.. இ.. இது… ஆபீஸ்… இங்கே .. இங்கே… இது எல்லாம் த … தப்பு… ” என்று அவனை தடுத்து நிறுத்த வார்த்தைகளை விழுங்கி விழுங்கி பேசினாள் . இல்லை அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றிற்கும் இடையில் அவன் ஆட்டுவிக்க அவளால் பேசமுடியாமல் போனது என்று தான் சொல்ல வேண்டும் .

“என்னை சார்னு சொல்லி கூப்பிடாதே BOO … இங்கே நீயும் நானும் மட்டும் தான் இருக்கோம். இது நமக்கான தனிமையான நேரம் .இதில் மரியாதையை எல்லாம் எதுக்கு… என்னை மாறான்னு கூப்பிடு டி…” என்று தன் வேகத்தை அதிகரித்தான்.

“ம்ம்…ஆ..ஆ.. ச…சார்…” என்று அவள் மீண்டும் அழைக்க…

அதை கேட்டு கோபம் அடைந்தவன் அந்த கோபத்தை தன் வேளையில் காட்ட ஆரம்பித்தான் . அடுத்து அவன் ஆட்டுவித்ததில் அவளையும் அறியாமல் “மாறாஆ… நான்…. மாறாஆ… ம்ம்ம்….” என்று அதட்டி அவள் கீழ் உதட்டை கடித்துக்கொண்டாள்.

அவளை அடக்க முடியாமல் காந்தள் திணற…  படுத்திருந்தவளின் இடையை பிடித்து மேலே உயர்த்தியவர் அவளை மீண்டும் மேஜையில் அமரவைத்தபடி அவள் முகத்தை  மிக நெருக்கத்தில் பார்த்துக்கொண்டே மேஜையை அதிர வைத்துக்கொண்டு இருந்தான்.

காந்தளும் அவன் கைக்குள் துள்ளிக்குதித்துக்கொண்டே அவன் கண்களை பார்த்தவள் இதற்கு மேலும் தன் உணர்ச்சிகளில் இவனிடம் இருந்து மரைக்க முடியாது  என்று உணர்ந்தவள் அடுத்த நொடி மாறனின் கழுத்தில் கை கொடுத்து  அவன் முகத்தை தன் முகத்திற்கு மிக அருகில் கொண்டு வந்தவள் அவன் நெற்றியில் தன் நெற்றி முட்டி … அவன் ஆட்டுவித்ததில் அடங்க அடக்க முடியாமல் மாறாஆ…  என்று அவனை ஏக்கமாக அழைத்து அவன் இதழை கவ்வி இருந்தாள் .

அவன் மூர்க்கத்தனமும்…  அவள் மென்மையும் சேர்ந்து சங்கமித்தது . அட்னஹ் அறையே இருவரின் மூச்சு காற்றின் சத்தத்தில் எதிரொலித்தது. இங்கே அவர்கள் அறைக்கு வெளியே இருந்த பியூனிற்கு அறைக்குள் ஏதோ பொருட்கள் சிதறி விழும் சத்தம் மட்டும் ஒரு முறை கேட்டது. ஆனால் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை அவனுக்கு. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. இது அவன் வேலை பார்க்கும் முதலாளியின் அரை அல்லவா … அபப்டி இருக்க அங்கே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும் எண்ணம் அவனுக்கு இல்லை.

மாலை கடந்து இரவானது… அதற்கு மேலும் அவன் அங்கு இருக்க முடையதும் ஆபீஸ் தடவை முடிந்து அனைவரும் சென்று இருக்க… அக்கடைசியாக அனைத்து தளங்களிலும் ஒரு முறை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்க்க வந்த வாட்சமேனும் அவர்கள் முதலாளியின் அறையில் மட்டும் விளக்கு எரியவும் அங்கு செல்லாமல் நேராக கீழே வந்துவிட்டான்.

நள்ளிரவு கடந்து இருக்கும் . சோர்ந்து துவண்டு போய் கிடந்தவளின் உடலில்  தான் அணிந்து இருந்த கோர்ட்டை அவள் உடலை மறைக்கும்படி போர்த்தி விட்டவன் தனக்கான பிரத்யேக வழியில் அவளை கைகளில் ஏந்தி சென்றவன் லிப்ட் வழியாக தன் கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு வந்தவன் ட்ரைவரை அங்கிருந்து போக சொன்னவன் காரில் காந்தளை படுக்க வைத்து வந்து வண்டியை ஸ்டார்ட் செய்தவன் தன்னுடைய தனி பங்களாவிற்கு அவளை அழைத்து வந்து ஷவரில் அவளை நிற்க வைத்து அவளை குளிப்பாட்டி உடை மாற்றி மெத்தையில் படுக்க வைத்தவன் அவளோடு அவனும் உறங்கிபோகையில் காலை 4 மணி .

இருவரும் சிறிது நேரம் தான் தூங்கி இருப்பார்கள் . காலை 6.30 மணிக்கு மாறனின் பாடி கார்ட் அவனுக்கு அளித்து இருந்தான் . ரெஜிஸ்டர் ஆபீஸ் 9 மணிக்கு திறந்துவிடுவார்கள் அதற்கு முன்பாகவே இருவரும் வந்துவிட்டால் மற்ற வேலைகளை முடித்து விடலாம் என்று செய்தி சொன்னான்.

அவனுடைய கார்ட் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டு போனை வைத்தவன் காந்தளை பார்த்தான். அவள் அசந்து உறங்கிக்கொண்டு இருக்க.. அவளை சிறிது நேரம் ஓய்வெடுக்க விட்டவன் காந்தளை எழுப்பி அவளை குளிப்பாட்டி அவளோடு தானும் கூடி குலைந்து குளித்து வந்து காந்தள் நேற்று அணிந்த உடையையே அணிந்து  கொள்ள அவளுங்கக அவனும் நேற்று அணிந்த ஆடையை அணிந்து கொண்டு கிளம்பியவர்கள் ரெஜிஸ்டர் ஆபீஸ் வந்து அணைத்து வேலைகளையும் முடித்து மாறனின் மங்கையாக காந்தள் கையெழுத்திட்டு அவனுக்கு மனைவியாகி அவன் கையால் அவள் கழுத்தில் தாலி வாங்கி அவனோடு அவன் வீட்டிற்கு கிளம்பி இருந்தாள் .

EPISODE 9

மாறனின் கைக்குள் உறங்கிக்கொண்டு இருந்தவள் சத்தம் கேட்டு கண்விழித்தாள் . கனவிலிருந்தும் தான் .மெல்ல கண் திறந்தவள் விழித்தது மாறனின்  மென்மையான முகத்தில் தான் . அவளுக்கு மட்டுமே உரித்தான அவனது உண்மை முகம் அது . அதுவரை காந்தள் கூட இவ்வ்ளவு அமைதியான, மென்மையான முகத்தை பார்த்ததில்லை .

தலை நிமிர்த்தி அவன் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தவள் மெல்ல மாறனின் தூக்கம் களைந்து விடாதவண்ணம் எழுந்து அமர்ந்தாள். அப்போது தான் அவன் அறையை நோட்டமிட்டாள் .

அவள் தற்போது தங்கி இருக்கும் அப்பார்ட்மென்டின் முக்கால் பாகம் அவன் அறை இருந்தது . அதன் மையத்தில் காட்டில் போடப்பட்டு இருக்க.. அதன் மெத்தையில் அமர்ந்து இருந்தவளுக்கு அதன் மென்மை புதிதாக இருந்தது , இவ்வ்ளவு மென்மையாக படுக்கை இருக்குமா என்று அவளுக்கு சந்தேகம் எழுந்தது .

மெல்ல படுக்கையில் இருந்து கீழே இறங்கியவள் நின்ற இடத்தில இருந்து மாறனை திரும்பிப்பார்த்தாள் . எங்கே அவன் தூக்கம் கலைந்துவிட்டதோ என்று எண்ணி …

நல்லவேளை அவன் அசையாமல் அமைதியாக உறங்கிக்கொண்டு இருந்தான். கட்டிலில்  இருந்து மெல்ல நடந்து வந்து அங்கே சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த புகைப்படங்களை பார்வையிட துவங்கினாள் .

மாறன் அவன் அம்மா , அப்பா இருவரும் நாற்காலியில் அமர்ந்து இருக்க… அவர்களுக்கு  இரு புறமும்  இளமாறனும் , மதிமாறனும் நின்று இருந்தனர். அவன் பெற்றோரின் மடியில் ஒரு பெண் குழந்தை அழகாக சிரித்த வண்ணம் அமர்ந்து இருக்க … அதை பார்த்ததும் காந்தள் முகத்திலும் அந்த சிறு குலந்தியின் புன்னகை ஒட்டிக்கொண்டது .

அதை பார்த்து மெல்ல சிரித்தவள் பார்வை அந்த புகைப்படத்திற்கு அருகில் மாறன் ஒரு மிருகக்காட்சி சாலையில் இருக்கும் ஒரு பெரிய்ய புலியுடன் நின்று எடுத்துக்கொண்ட  புகைப்படம்  மாட்டப்பட்டு இருந்ததை பார்த்தாள்.

அந்த போட்டோவில் புலியை விட கம்பீரமாகவும், அதை விட இறுகிய முகத்தோடும் நின்று இருந்தவனை பார்த்தவள் போட்டோவில் இருந்த அவன் முகத்தை வருடி “இவருக்கு சிரிக்கவே தெரியாது போல ..” என்று முணுமுணுத்தவள் .

அதற்கு அடுத்து இருந்த ஒரு புகைப்படத்தை பார்த்ததும் அவள் முகம் இறுகியது . மாறனின் முதுகில் சவாரி செய்து கொண்டு ஒரு இளம் பெண் சிரித்தவண்ணம் அவனை கட்டிக்கொண்டு இருந்தாள். அவள் அந்த போட்டோவையே அசையாமல் யோசனையாக பார்த்துக்கொண்டு இருக்க..

அப்போது அவளை பின்னால் இருந்து அணைத்தவன் “இது என்னோட தங்கை  பிருந்தா . அவளுக்கு நான்னா உயிர் எப்பவும் என்கிட்டே அதிகம் உரிமை எடுத்துப்பா ” என்றான் மாறன் .

” சரி நான் எதுவம் சொல்லலியில் என்கிட்டே ஏன் இவ்வ்ளவு விளக்கம் கொடுக்கிறிங்க “என்றாள் தன்னை அணைத்துக்கொண்டு கழுத்து வளைவில் முத்தம் வைத்துக்கொண்டிருந்தவனின் நெருக்கத்தை ரசித்துக்கொண்டே.

“என்னோட இவ்வளவு நெருக்கமா இருந்த இந்த போட்டோவை நீ பார்த்ததுமே உன் முகம் மாறிடுச்சு. அதிலேயே நீ என் தோளை கட்டிக்கொண்டு இருக்கும் இந்த பெண் யாரா இருக்கும்னு நீ யோசிப்பதும் எனக்கு புரிஞ்சதுனால நான் உன்கிட்டே விளக்கம் கொடுத்தேன்” என்றவன் அவளை திருப்பி தன்னை பார்க்கும்படி நிற்க வைத்தான்.

அவன் முகத்தை பார்த்தவள் பார்வையை தாழ்த்திக்கொண்டு “இல்லையே நான் அப்படி எல்லாம் நினைக்கலையையே… ” என்றாள் சற்று பதட்டமாக .

“அப்படியா.. அப்பறோம் ஏன் இந்த போட்டோவை பார்த்ததும் உன் முகம் ஒரு மாதிரி ஆச்சு ” என்றான் .

“நான் தான் இல்லையான்னு சொல்றேன் . நீங்க என்ன…” என்று அவன் முகம் பார்த்து பேச வந்தவளின் இதழை தன் இதழால் கவ்விப்பிடித்தான்.

அதை எதிர்பாராதவளின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது அவனது நெருக்கமும் . இந்த திடீர் முத்தமும் . அவள் மூச்சை இழுத்து அவன் ஸ்வாசிப்பதாய் அவன் முத்தம் அவளை அவன் பால் இழுத்தது .

அவனிடம் பிரிய எண்ணி தன் தலையை பின்னுக்கு காந்தள் கொண்டு செல்ல முயல… ஒட்டிவைத்த காந்தம் போல் அவள் உதட்டோடு அவன் உதடும் பிரியாமல் சென்றது அவனையும் இழுத்துக்கொண்டு .

“ம்ம்ம்…ம்ம்… ” என்று முனகிக்கொண்டே அடிவயிற்றில் எழுந்த பூகம்பத்தை அடக்க முடியாமல் திணறியவள் அவன் தோளில் தன் கையை வைத்து அழுத்தி தன்னிடம் இருந்து போராடி அவன் இதழை பிரித்தவள் . “சார்..  எ… என்ன…” என்று முடிக்கும் முன் மீண்டும் அவள் காந்த இதழில் ஒட்டிக்கொண்டது அவன் முரட்டு இதழ்.

மீண்டும் அவனை விட்டு காந்தள் பிரிய முயற்சிக்க… அவள் கைகள் இரண்டையும் பிடித்து அவள் தலைக்கு மேலே தூக்கியவன் அந்த புகைப்படங்கள் மாட்டி இருந்த சுவற்றில் அவளை தள்ளி அழுத்தி நிற்க வைத்தவன் அவள் இதழை முத்தமிட்டு பிரிந்து “சொல்லு…. ப்ச்… இந்த போட்டோல …ப்ச்…  இருக்க …ப்ச்.. பிருந்தாவை பார்த்ததும்… ப்ச்… உன் முகம் …. ப்ச் … ஏன் மாறுச்சு… ப்ச்… என் கூட… ப்ச்… வேற ஒரு …ப்ச் பொண்ணை நெருக்கமா …ப்ச்… பார்த்ததும் ….ப்ச்… உனக்கு பொறாமையா …ப்ச்…ப்ச்…ப்ச்.. இருந்துது தானே…ப்ச்ச்ச்ச்ச்ச் …” என்று வார்த்தைக்கு வார்த்தை அவள் இதழை வாதம் செய்தவன் .

அவன் முத்தத்தில் திணறியவளின் சிவந்த முகத்தை பார்த்து “சொல்லு நீ பொறாமைப்பட்ட்ட தானே ?” என்றான் மாறன் அவள் மயங்கிய கண்களில் வீழ்த்தவனாக .

காந்தள் அவன் ஆக்கிரமித்த முத்தத்தில் திணறியபடியே லேசாக மூச்சு விட இடம் கிடைத்திருக்க… “ஆஹ்… ஆஹ்… ஆஹ்… ” என்று பெருத்த மூச்செடுத்தவள் “இல்… ஹா… இல்ல… ” என்று பதில் சொன்ன மறுநிமிடம் .

“பொய்.. ” என்று மீண்டும் அவளை சுவற்றோசு அழுத்தி பொய் சொன்ன உதட்டில் மீனுடன் அவன் முரட்டு இதழால் முத்தம் வைத்து செல்ல இம்சை செய்தான் .

அவள் “ம்ம்… ம்ம்ம்ம் …” என்று முனக… அந்த சத்தம் அவளுக்கு மட்டுமே கேட்டது .

அவள் இதழை தன் இதழால் கவ்வி இழுத்தவன் கீழ் உதட்டை தன் பற்களுக்கு இடையில் வைத்து வதைத்தவன் “சொல்லு BOO … ” என்றான் ஆவேசமாக அவள் உடலில் தன் உடலை அழுத்திக்கொண்டு .

“ஆஹ்… ஆஹ்….அஹ்ஹ்ம்மா… பொறாமையா தான் இருந்துச்சு . அது உங்க தங்கையின்னு தெரியுற வரையில் ” என்றாள் சிரமப்பட்டு மூச்சுவிட்டுக்கொண்டே.

“ம்ம்…  என் செல்ல மொட்டு.. என்கிட்டே இனிமேல் பொய் சொன்ன உனக்கு இது தான் தண்டனை ” என்றவன் .

அவள் தலைக்கு மேல் பிடித்து இருந்த கைகளின் பிடியை தளர்த்தியவன் அவள் கைகளை தழுவிக்கொண்டு கீழே இறங்கி வந்து அவள் தோள்களை உரசி … மென்மைகளை சீண்டியபடி அவள் இடையில் வந்து நின்றது அவன் குறும்புகைகள் . மாறனின் ஒவ்வொரு தீண்டலிலும் காந்தளின் முகத்தில் எழுந்த உணர்வுகளை ரசித்துக்கொண்டே வந்தவன் அவள் இருந்த கையில் அழுத்தம் கூட்டிட… அவன் அழுத்தியதில் சுகமும், வலியும் ஒன்று சேர்ந்து கலவையான உணர்வுகள் அவளில் எழவும் அதை தன் கீழ் உதட்டை கடித்து அடக்க நினைத்தாள் .

அவள் கடித்த இதழின் கீழ் இருந்த மச்சத்தை பார்த்ததும் மாறன் காந்தளை அள்ளி அணைத்தவன் “ம்ம்… உன்னோட இந்த மச்சத்தை பார்க்கும்போதெல்லாம் உன்னை மிச்சம் வைக்காம முழுசா என் பசியாத்தணும்னு தோணுது மொட்டு …” என்றான்.

நேற்று இரவு வரை தன்னை BOO .. என்று வித்யாசமாக அளித்தவன் இன்று மொட்டு என்று அழைக்கவும் அவளுக்கு அவன் கொஞ்சல் மொழிகள் வித்யாசமாக இருந்தது.

அவன் அணைப்பிற்குள் திணறி கொண்டிருந்த காந்தள் அவனை தன்னிடம் இருந்து விளக்கும் எண்ணம் கூட இல்லாமல் அவன் அணைப்பிற்குள் விரும்பியே கட்டுண்டு கிடந்தாள் .

அத்தலத்தில் அவள் கால்கள் ஊஞ்சலாடிக்கொண்டு இருக்க… அவளை அணைத்தவனோ அவள் இதழை தன் நாவால் ஈரம் செய்து ருசி பார்த்துக்கொண்டு இருந்தான்.

காந்தள் முகம் மட்டும் இல்லை அவள் உடல் முழுவதும் மோகத்தீயில் தகித்தது . தன் கையை உயர்த்தி மாறனின் தலை முடிக்குள் தன் கைகளை நுழைத்தவள் அழுந்த அவன் கூந்தலை பிடித்துவள் தன் இதழை வருடிகொண்டு இருந்த அவன் நாவை தன் இதழ் கொண்டு மூடி முற்றுகையிட்டவள் அவன் நாவை மொத்தமாக தன் இதழுக்கும் இழுத்துக்கொண்டாள் .

அதில் சுண்டி இழுக்கப்பட்ட அவன் உணர்வுகளில் நிமிர்ந்து நின்றது அவன் உடலில் இருந்த பூனை முடிகள் கூட … அவளை அணைத்த படியே காந்தளை படுக்கைக்கு தூக்கி வந்தவன் மெத்தையில் அவளை கிடத்தி அவள் அணிந்து இருந்த ஆடைகளுக்கு சீக்கிரத்திலேயே விடுதலை கொடுத்தவன் தான் அணிந்து இருந்த தன் ஆடைகளையும் களைந்து வீசியவன் அவள் உடலோடு தன் உடலை உரசி எரிந்து கொண்டு இருந்த தீப்பிழம்பில் மேலும் எரிதனல் ஏறினான் .

அவன் கைகள் அவள் உடலை அளந்து கொண்டு இருக்க… அவன் கால்கள் அவள் கால்களோடு பின்னிப்பிணைந்து அடுத்த கட்டத்திற்கு தயராக்கிக்கொண்டு இருந்தது . காந்தள் உதடு அவன் உதட்டை தன் சிறிய இதழுக்கும் சிறை செய்ய போராடிக்கொண்டு இருக்க.. அவள் கைகள் அவன் தினவெடுத்த தோள்களை உரசி சூடேற்றிகொண்டு இருந்தது . அவள் கழுத்து வளைவில் அவன் மூச்சுக்காற்று அவளை சிலிர்க்க செய்து கொண்டு இருக்க.. அடுத்த கட்டத்திற்கு இருவரும் தயாரான  நிலையில் காந்தளின் மொபைல் ஒலிக்க துவங்கியது .

இருவரும் ஒரு நிமிடம் அப்படியே தங்கள் இயக்கத்தை நிறுத்தினர். காந்தள் மாறனின் மோகம் நிறைத்த விழிகளை பார்த்தாள் . அவனை பாதியிலேயே நிறுத்த அவளுக்கு மனம் வரவில்லை . இருந்தும் விடாமல் ஒலித்துக்கொண்டு  இருந்த மொபைல் சத்தம் வேறு இருவரையும் அடுத்து செயலாற்ற விடாமல் முட்டுக்கட்டை போடவே “ஒரு நிமிசம் ” என்று அவனுக்கு கீழே இருந்தவாறே எட்டி மெத்தையின் ஓரத்தில் இருந்த அவள் போனை எடுக்க முயன்றாள் .

ஆனால் அவள் கைகளுக்கு எட்டாமல் மொபைல் தள்ளி இருக்க.. அதை கவனித்தவன் அவள் கையை எடுத்து தன் கழுத்தில் மாலை போல சுற்றி போட்டுக்கொண்டவன் . தன்  கையை மேலே உயர்த்தி மொபைலை ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டான் .

போன் அட்டென்ட் ஆனதும் “ஏய் காந்தள் … எங்கே டி இருக்க.. நேத்துல இருந்து நீ வீட்டுக்கு வரலன்னு அம்மாவும், அத்தையும் எனக்கு போன் பண்றங்க .. நானும் நெத்திலி இருந்து ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.எங்கடி போனே நெத்திலி இருந்து ஒரு போன் பண்ணி எங்கே இருக்கேன்னு உன்னால் சொல்கூட முடியாம அப்படி என்ன வேலை பாக்குற உன் முதலாளிக்கு… அப்படி வேலை வாங்குறாரா உன் முதலாளி ” என்று மூச்சு விடக்கூட மறந்தவளாக ப்ரியா பேச…

ப்ரியா மாறனை தான் திட்டுகிறாள் என்று அவள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்த இருவருக்கும் புரிந்தது . தன் முகத்திற்கு மிக அருகில் இருந்த மாறனின் முகத்தை தன் கைகளில் ஏந்தியப்படி “ஆமாம் பிரியா நேத்து ஈவினிங்ல இருந்து என்னோட முதலாளி என்னை சக்கையா பிழிஞ்சிட்டு இருக்காரு ” என்றாள் குறும்பாக சிரித்துக்கொண்டு .

“என்னடி உனக்கு பிடிச்ச வேலையா இருந்தாலும் அதுக்கும் ஒரு நேரம் காலம் வேணாமா . உன்னோட சாருக்கு உனக்கு ரெஸ்ட் கொடுக்கணும்னு கூட தோணலியா என்ன ?” என்றாள் காந்தள் எதை வேலை என்று சொல்கிறாள் என்று தெரியாமலேயே.

“எனக்கு பிடிச்சதுனால தான் டி… நான் நேரம் காலம் பார்க்காம அவர் கூட இருக்கேன் ” என்று காந்தள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவள் கழுத்தில் முகம் புதைத்து காந்தளை சூடேற்றியவன் கீழே வந்து அவன் இரண்டு கைகளுக்கும் வேலை கொடுக்க துவங்க… அவன் லீலைகளை தாங்க முடியாமல் காந்தள் முதலில் முனகியவள் “பி..  ப்ரியா… நா… நான் ஒரு முக்கியமான வேளையில் இருக்க்க்… ” என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே தன் பற்கள் கொண்டு அவளை சீண்டவும் வலியில் லேசாக “ஆ…” என்று காந்தள் சத்தம் போட்டுவிட…

“ஏய் காந்தள் என்ன… என்ன டி ஆச்சு?  ஏன் என்னவோ மாதிரி பேசுற… உன் குரலே சரி இல்லையே” என்று பதற்றமாக பேசினாள் ப்ரியா .

EPISODE 10

“பி..ப்ரியா அது… அதெல்லாம் ஒன்னும் இல்லை . நீ மதியம் வீட்டுக்கு… வீட்டுக்கு… வா … நான் உன்னை நேரில்… ம்ம்ம்ம் ” என்று காந்தள் பேசிக்கொண்டு இருக்கும்போதே அவள் இதழை சிறை செய்து இருந்தான் .

“ஏய் நீ பேசுறதே சரி இல்லை … என்னவோ மாதிரி இருக்கு… நீ நேர்ல வா நான் அப்போ பேசிக்கிறேன் உன்னை ” என்று ப்ரியா பேசிக்கொண்டு இருக்கும்போதே …

காந்தள் கால்களுக்கு இடையில் மாறன் நுழைய… “ம்ம்… அஹ்ஹ் … ” என்று காந்தள் திடீர் என்று பெருத்த சத்தமெடுத்து முனக…

“ஐயோ!! ஏய் நீ வா… நாம பேசிக்கலாம். நான் போனை வைக்குறேன்” என்று அவசரமாக போனை துண்டித்த ப்ரியா .

“இவ … இவ .. என்ன செய்துட்டு இருக்கா ? சத்தம் எல்லாம் ஒரு மாதிரி வித்தியாசமா இறுக்கே ” என்று யோசனையோடு தன் வேளையில் மூழ்கினாள் ப்ரியா.

இங்கே காந்தளுக்கு கால்களுக்கு இடையில் தன் உடலை நுழைத்து நின்று இருந்த மாறன் அவளை அப்படியே  தூக்கி தன் இடுப்பில் அமர வைத்துக்கொண்டான் . அவன் முகத்திற்கு நேராக காந்தள் முகம் மிக நெருக்கமாக இருக்க…

” என்ன சொன்னா உன் பிரெண்ட் . என்னை ஏதோ திட்டின மாதிரி இருந்தது ” என்று குனிந்து அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.

“அவ… அவ… உங்களை அதாவது என்னோட முதலாளியை திட்டினா .. ஆபீஸ் டைம்  முடிஞ்சும் என்னை வீட்டுக்கு அனுப்பாம வேலை வாங்குறீங்கன்னு திட்டுறா ” என்றாள் அவன் மாறனின் முகத்தை மிக நெருக்கத்தில் பார்த்து கூச்சத்தில் நெளிந்துகொண்டே .

“அதுக்கு நீ என்ன சொன்னே ” என்றான் தன்னிடம் இருந்து நெளிந்துகொண்டே கீழே இறங்கப்போனவளை விடாமல் தூக்கி தன் இடுப்பில் அமரவைத்துக்கொண்டு .

அவன் தூக்கி அமர வைத்ததில் சிறுபிள்ளைகள் கீழே விழாமல் இருக்க கைகளால் கழுத்தையும், கால்களால் இடுப்பையும் கட்டிக்கொள்வது போல மாறனின் கழுத்திலும் , இடுப்பிலும் தன் கையையும் , காலையும்  போட்டு கீழே விழுந்துவிடாமல் கிடுக்குபிடியாக பிடித்து இருந்தாள்.

அவள் அமர்ந்து இருந்த கோலம் கண்டதும் மாறனுக்கு மதி மயங்கியது . குட்டை பாவாடையும், ஷர்ட்டும் அணிந்து அவன் இடையில் தொத்திக்கொண்டு இருந்தவள் பின் புறம் இருந்து தழுவிக்கொண்டு அவன் தொடைகளை கடந்து ஸ்கர்ட்டிற்குள் கையை நுழைக்க…

அதில் அதிர்ந்த காந்தள் “என்ன பண்றீங்க சார்…  என்னை இறக்கி விடுங்க ப்ளீஸ்.. உங்களை கல்யாணம் செய்துக்கறேன்னு ஒரு வார்த்தை தான் சொன்னேன். என் வாயில் இருந்து சம்மதம் வந்ததுல இருந்து நீங்க கையையும் காலையும் வெச்சிட்டு சும்மாவே இருக்க மாட்டேங்குறீங்க… எனக்கு இனமும் நம்ப முடியலை நீங்களும் , நானும் கல்யாணம் செய்துகிட்டோம்னு ” என்றாள்.

“ஏன் நேத்து ஏவினீங்க்ள இருந்து நீ என்னோடவே பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு இருக்க… நானும் உன்னை விடாம கட்டிகிட்டே இருக்கேன் அப்போ கூட உனக்கு இது நிஜம்னு தோணலையா?” என்றான் அவள் கழுத்தில் இருந்து முத்தம் வைத்துக்கொண்டே  கொஞ்சம்  கொஞ்சமாக கீழே இறங்கியபடி.

“ஷ்… ம்ம்ம்…. ” என்று முனகிக்கொண்டே “நிஜம்னு தோணுது நீங்க என்னை நெருங்கும்போதெல்லாம் . என்னை விட்டு விலகி நிக்குற அப்போ என்னோட முதலாளியா தான் தெரியுறீங்க சார் ” என்றாள் குலைந்துகொண்டே .

“என்னை சார்ன்னு கூப்பிடாதேன்னு சொல்லிட்டு இருக்கேன் நீ கேட்கவே மாட்டேங்குற..” என்று அவள் சட்டைக்கு இடையில் தெரிந்த மார்புக்கு இடையில் இருக்கும்  இடைவெளியில் முகம் புதைத்து அவள் வாசத்தை உள்ளிழுத்தவாறே பேசினான்.

மாறனின் மீசை முடி அவள் மென்மைகளில் கூசி விளையாடியது .”ஷ்… ப்ளீஸ் என்னை கீழே இறக்கி விடுங்க… நெத்திலி இருந்து ஒரே டிரஸ் போட்டிருக்கேன் . ஒரு மாதிரி அழுக்கா இருக்க மாதிரி பீல் ஆகுது . நீங்க இப்ப போய் என்னை விடாம… “என்று அவள் பேசிமுடிப்பதற்குள் நிமிர்ந்து காந்தளின் கண்களை பார்த்தவன் .

“நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும் ” என்று அவளை மேலும் இறுக்கி அணைத்தபடி வந்து கட்டிலில் அமர்ந்து காந்தளை தன் மடியில் அமர்த்திக்கொண்டவன் இன்டெர்க்காமை எடுத்தது யாருக்கோ அழைத்தான். அவன் போன் பேசிவிட்டு வைத்த சிறிது நேரத்தில் மாறனின் அறைக்கதவு தட்டுப்பட… அதுவரை அவள் இதழை வாதம் செய்து கொண்டு இருந்தாவங்களைந்த காந்தள் தலைமுடியை சரிசெய்துவிட்டு கசங்கி இருந்த சட்டையை சரி செய்தவன் தன் மடியில் மயங்கி கிடந்தவளை தூக்கி கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அவள் நெற்றியில் mutham வைத்தவன் “டூ மினிட்ஸ் வந்துட்றேன் ” என்று அவன் அறைக்கதவை திறந்தான் .

காந்தள் இன்னமும் மாறனின் கைவண்ணத்தில் மதி மயங்கியவளாக கண்கள் மூடி கட்டிலில் படுத்திருக்க… அவள் அருகில் வந்து அமர்ந்தவன் குனிந்து அவள் முகத்தில் மென்மையாக ஊதியவன் “வா… ” என்று அவள் கைபிடித்து எழுப்பி அமர வைத்தான்.

மாறனின் மீது உரசிக்கொண்டு அமர்ந்தவள் கண்கள் திறந்து பார்க்க… புடவைக்கடையில் இருக்க வேண்டிய சேலைகள் அவள் கண்முன் குவிந்து இருப்பது போல ஒரு பெரிய ஹாங்கரில் பட்டு சேலையில் இருந்து சாதாரணமாக வீட்டிற்கு உடுத்தும் சேலை வரை அனைத்தும் சாஸ்திரியாக அவள் கண் முன்பு இருந்தது. அதனூடே அவள் அந்த சேலையோடு அணிய வேண்டிய அனைத்தயும் உள்ளாடை முதற்கொண்டு அங்கு கொண்டு வரப்பட்டு இருந்தது.

“என்ன இது சார்.. இவ்ளோ சேலை எதுக்கு ” என்றாள் ஆச்சர்யம் விலகாமல் .

“உனக்கு தான் நீ தானே இப்போ நேத்து போட்டுக்கிட்டு இருந்த ட்ரெஸையே போட்டிருக்கேன்னு சொன்ன… அதான் நீ மாத்திக்க புடவை கொண்டு வர சொன்னேன் ” என்றான்.

“நான் சொல்லி ரொம்ப நேரம் கூட இருக்காதே ” என்றாள் .

“நாம இங்கே வருவதற்கு முன்னாடியே இதெல்லாம் ரெடி பண்ண சொல்லிட்டேன்” என்றான் மாறன் சிரித்துக்கொண்டே.

“எல்லாம் சரி தான் சார் ஆனா… ஆனா… ” என்று காந்தள் நெளிய…

“என்ன நெளியுற…  வேற ஏதும் வேணுமா?” என்றான் .

“ம்ஹும்… வேண்டாம் வேண்டாம் …” என்று அவசரமாக மறுத்தவள் . “எனக்கு சேலை கட்ட தெரியாது ” என்றாள்.

“சேலை கட்ட தெரியாதா!! அப்போ ப்ரியா , நீ , முகுந்த் மூணு பெரும் சேர்ந்து ஒரு 6 மாசத்துக்கு முன்ன நீல நிறத்தில் காட்டன் சாரீ கட்டிட்டு யாரோ உன்னோட பிரெண்ட்.. ம்ம்… பேரு கூட…” என்று மாறன் யோசிக்க…

“மலர் !! ” என்று அவனை ஆச்சர்யமாக பார்த்தபடி கேட்டாள் காந்தள்.

“ஆஹ்… அந்த பொண்ணோட  கல்யாணத்துக்கு போனியே… அப்போ சேலை தானே கட்டி இருந்தே ” என்றான்.

“நான் மலர் கல்யாணத்துக்கு போனது அதுவும் ப்ளூ கலர் சாரீ தான் கட்டிட்டு போனேன். என் கூட ப்ரியா , முகுந்த் வந்து இருந்தது வரைக்கும் கரெக்டாக சொல்றான். அப்போ இவனுக்கு ஆபீஸ் வேலை பாக்குறதை விட்டுட்டு என் பின்னாடி ஆளை அனுப்பி பாத்துட்டு இருந்திருப்பான் போலயே “என்று காந்தள் யோசித்த படி மாறனை பார்க்க…

” உன் பின்னாடி நான் யாரையும் ஆள் வெச்சு வேவு பார்க்கலை , நானே தான் உங்க மூணு பேரையும் அந்த மலர் கல்யாணத்துல பார்த்தேன் . அந்த போனோட அப்பா என்னோட பிசினஸ் கிளையண்ட் அதனால நானும் அந்த கல்யாணத்துக்கு வந்து இருந்தேன் ” என்றான் அவள் முகத்தை படித்தவன் போல …

“நீங்களும் அங்கே வந்து இருந்திங்களா!! நான் உங்களை பார்க்கவே இல்லையே /” என்றாள் யோசித்தபடி .

“நீ மண்டபத்தை விட்டு வெளியே கிளம்பி போன நான் அப்போதான் உள்ளே வந்தேன் . என் காரை தாண்டி நீ ப்ரியா கூட பேசிட்டு போனேன் ” என்றான் .

எதுவும் பேசாமல் காந்தள் மாறனையே பார்த்துக்கொண்டு  இருந்தாள் .

“சொல்லு அப்போ சேலை கட்டிட்டு தானே வந்தே ” என்றான் மாறன்.

“ம்ம்ம் … ஆமா ஆனா எனக்கு அப்பாவும் சேலை கட்ட தெரியாது . ப்ரியா தான் கட்டிவிட்டா “என்றாள் .

“சரி அப்போ இன்னிக்கு நான் உனக்கு சேலை கட்டி விட்றேன் ” என்றான் அங்கிருந்த சேலைகளில் காந்தளுக்கு எந்த சேலை பொருத்தமாக இருக்கும் என்று .

“என்னது!! நீங்க சேலை கட்டி விடப்போறிங்களா !! நோ…நோ… நான் இந்த ட்ரெஸ்ஸோடவே இருக்கேன். நான் வீட்டுக்கு போவேன்ல அங்க போய் மாத்திக்கிறேன் ” என்றாள் .

“அது சரி அப்போ ஒன்னு செய்யலாம் இப்போ உன்வீட்டுக்கு கிளம்பி பொய் உன் அம்மா அத்தை கிட்டே நமக்கு கல்யாணம் ஆன விஷயத்தை சொல்லிட்டு அவங்ககிட்டே ஆசீர்வாதம் வாங்கலாம். அப்பறோம் அங்கே இருந்து அப்டியே ஷாப்பிங் போய் உனக்கு என்ன டிரஸ் வேணுமோ அதெல்லாம் வாங்கிக்கோ ஓகேவா ?” என்றான் மாறன் .

எப்போதும் சிடுசிடுத்த முகத்தை மட்டுமே பார்த்த மாறனா இது என்று ஆச்சர்யப்பட்டாள் காந்தள்.

இவ்வளவு எளிமையாக தன்னிடம் பேசுவதும் . தன்னுடைய அந்தஸ்து கௌரவம் பார்க்காமல் என் மேல் இருந்த ப்ரியத்தினாலும். தான் அவனிடம் முதல் முறை கேட்டேன் என்ற காரணத்தினாலும் தன்னை திருமணம் செய்து அவன் வீட்டிற்கு உரிமையாக அழைத்து வந்து அவன் அம்மா அப்பா குறிப்பாக மதியிடம் தன்னை அவன் மனைவியாக பெருமையாக அறிமுகம் செய்து வைத்த மாறனை தான் நான் திருமணமா செய்து கொண்டேனா என்று எனக்கே ஆச்சர்யமாக இருந்தது .

“என்ன ஏதும் பேசாம அமைதியா இருக்க … ஓகேவா ” என்றான்.

அவனை தயக்கமாக காந்தள் பார்க்க..

“என்ன மொட்டு ஏதும் என்கிட்டே சொல்லனுமா ?” என்றான்.

அவள் ஆமாம் என்று தலையை ஆட்ட …

“சொல்லு ..” என்றான் .

காந்தள் தயக்கத்தோடு அவனை பார்த்தவள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தன்  மனதில் நினைத்து இருந்ததை மாறனிடம் சொன்ன அடுத்த நொடி அவன் முகம் கருத்துவிட்டது . அவன் முகமாற்றத்தை கண்டு பயந்து போன காந்தள் மாறன் என்ன சொல்ல போகிறானோ என்று அவனையே பார்த்துக்கொண்டு இருக்க…

“நீ என்ன பேசுறேன்னு புரிஞ்சு தான் பேசுறியா காந்தள் . இதுக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன் ” என்று கோபமாக பேசியவன் வேகமாக அவளை விட்டு விலகி அந்த அறையை விட்டு கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான்.

EPISODE 11

“என்ன காந்தள் இது நிஜமாவே உனக்கும் இந்த தம்பிக்கும் கல்யாணம் ஆகிடுச்சா!!.. எப்படி உன்னால இந்த மாதிரி காரியத்தை எங்க கிட்டே சொல்லாம செய்ய மனசு வந்தது. உனக்காக உறவுன்னு சொல்லிக்க நானும் உன் ஆதியும் இருக்கோம்னு தெரியுமா ? இல்லையா ?” என்றார் சித்ரா கோபமாக .

“அம்மா !! …” என்று கண்களில் கண்ணீரோடு காந்தள் அவர் முன்பு வாசலுக்கு வெளியே நின்று இருக்க…

” அம்மா… அந்த நினைப்பு இருந்திருந்தா நீ இப்படி ஒரு காரியத்தை செய்துட்டு இவ்ளோ தைரியமா எங்க கண்ணு முன்னாடி வந்து நின்னு இருக்க மாட்டே…” என்றார் கோபமாக ..

காந்தள் கழுத்தில் புதிதாக தொங்கிய மஞ்சள் கயிற்றை பார்த்ததும் சித்ராவிற்கும், பத்மாவிற்கும் பேச்சே எழவில்லை . நேற்று இரவு வரை ஆஃபிஸில் வேலை என்று இருந்தவள் இப்பொது கழுத்தில் தாலியுடன் அவள் திருமணம் செய்தவனுடன் வந்து நின்றதை பார்த்து இருவருக்குமே என்ன செய்வது என்று ஒன்றும் விளங்கவில்லை .

சித்ரா தான் கோபம் கொண்டு காந்தளை திட்டினார் . அவள் அருகில் நின்று இருந்த மாறனை எதுவும் சொல்லவில்லை. அவனை மதியின் பிறந்தநாள் விழா அன்று காந்தள் கீழே தவறி விழ இருந்த வேளையில் அவளை விழாமல் பிடித்து நிறுத்தியதால் அவனை இருவரும் பார்த்திருக்கிறார்கள் . அனால் அவன் தான் காந்தள் வேலையில் செய்யும் சில்வர் லைன் ஸ்டுடியோவின் சிஇஓ என்று தெரியாது ‘

“அம்மா நா சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க… நானும்.. இவரும்… “என்று  அவள் அடுத்து பேச தயங்கியபடி அவளை இப்படி திடீர் என்று திருமணம் செய்து கொண்டு தன் அம்மாவின் முன்பு நிற்க வைத்தவனை தனக்கு அவன் எதுவும் உதவுவான் என்று திரும்பி பார்த்தாள். ஆனால் அவனோ எனக்கு என்ன என்பது போல நின்று இருந்தான் .

நியாயமாக காந்தள் அம்மாவிடம் தானே பேசி புரியவைத்து அவர்கள் இருவரின் திருமணத்தையும், அவர்கள் இருவரையும் ஏற்றுக்கொள்ள சொல்லி சமாதானம் செய்யலாம் என்று தான் நினைத்து இருந்தான். 

ஆனால் காலையில் காந்தள் மாறனிடம் அவனுக்கும், காந்தளுக்கும் திருமணம் ஆன விஷயம் இப்போதைக்கு இவர்கள் இருவரின் குடும்ப ஆட்களுக்கும் சில நெருங்கியவர்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும் . காந்தள் மாறனின் ஆஃபீஸிற்கு எப்போதும் போல அவள் வீட்டில் இருந்து வருவதாக கூறுவதை கேட்டதும் மாறனுக்கு கோபம் தலைக்கு மேலே ஏறிவிட்டது. அதனால் தான் அவளிடம் கோபித்துக்கொண்டு அவன் அறையை விட்டு வெளியே சென்றான் .

சிறிது நேரம் கழித்து மாறன் மீண்டும் வந்து காந்தலிடம் சமாதானம் பேச முயல அனால் அவளோ தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்துவிட்டாள் . அதனால் தான் அவளுக்கு ஆதாரமாக பேசாமல் அவள் அம்மா காந்தளை திட்டுவதை யாரோ போல நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான்.

சித்ரா உட்சபட்ச கோபத்தில் இருக்க… காந்தளோ செய்வதறியாது நின்று இருந்தவள். தன் அத்தை பத்மாவை பார்த்தாள். ஆனால் அவரோ எதுவும் பேசாமல்

வேகமாக காந்தலிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் கோபத்தோடு வீட்டிற்குள் சென்றுவிட செய்வதறியாது கைகளை பிசைந்து கொண்டு நின்று இருந்தாள் .

சரியாக அந்த நேரம் பார்த்து ப்ரியாவும், முகுந்தும் காந்தளின் அப்பார்ட்மெண்டிற்கு வந்தவர்கள் அவங்க வாசலில் கைகளை பிசைந்தபடி சேலை அணிந்த காந்தள் நின்று  இருக்க… அவள் அருகில் பின்னால் நின்று காந்தளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்று இருந்த மாறனையும் அவளோடு சேர்த்து பார்த்தனர்.

ப்ரியா முகுந்திடம் ” காந்தள் பக்கத்துல நிக்குறவரை எங்கயோ பார்த்த மாதிரி இருக்குல்ல டா …” என்றாள் பிரியா .

“ஏய் அவர் தான் சில்வர் லைன் ஸ்டூடியோவுடைய சிஇஓ மிஸ்டர் இளமாறன். நம்ம காந்தள் வேலைக்கு சேர்ந்த புதிதில் தான் இவரும் சிஇஓ பொறுப்பேற்றார் உனக்கு தெரியாதா? ” என்றான்.

“இல்லை டா…. ஆனா…. ” என்று ப்ரியா இழுக்க…

“என்ன டி… ஆனா… ஆவனான்னு சொல்லிக்கிட்டு இருக்க… வா அங்க பொய் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் ” என்று ப்ரியாவின் கைபிடித்து காந்தலிடம் அழைத்து சென்றவன் அங்கே அவள் கழுத்தில் மஞ்சள் கயிற்றோடு நின்று இருப்பதாய் பார்த்து  இருவரும் ஸ்தம்பித்து போயினர்.

ப்ரியாவும் காந்தள் மார்பை உரசிக்கொண்டு மின்னிக்கொண்டு இருந்த பொன் தாலியை பார்த்ததும் வாயை பிளந்தவள் . ” ஏய் காந்தள் !! என்ன டி இது … நீ… நீ… கல்யாணம் செய்துகிட்டியா? யாரு டி மாப்பிள்ளை ” என்று காந்தள் பின்னால் நின்று இருந்த மாறனை பார்த்த படி கேட்டாள் .

ப்ரியாவை கண்டதும் சற்று நிம்மதி அடைந்தவள் அவள் கைகளை பிடித்துக்கொண்டு “பிரியா ! இவர் தான் என்னோட ஹஸ்பண்ட் ” என்று மாறனை ப்ரியாவிற்கும், முகுந்திற்கும்  அறிமுகம் செய்து வைத்தாள்.

“என்ன டி சொல்ற!! இவரை கல்யாணம் செய்துகிட்டியா? அப்போ… அப்போ … அந்த மதியை நேத்து வர காதலிச்சிட்டு இருந்தே… அவன் கூட ரெண்டு நாள் முன்ன தாண்டி பிரேக் அப் ஆச்சு… ஆனா நீ என்ன டி அதுக்குள்ள கல்யாணம் செய்துட்டு வந்து நிக்குற… அதுவும் இவரை… எப்படி டி.. இது எல்லாம் ” என்று ஏற்கனவே காந்தள் இப்படி ஒரு காரியத்தை செய்து வந்ததை நம்ப  முடியாமல் அதிரிச்சியில் இருந்த சித்ராவிற்கு ப்ரியா காந்தளிடம் கேட்ட கேள்விகளை எல்லாம் கேட்டதும் ஏற்கனவே இருந்த கோபம் பன்மடங்கானது .

இப்படி நிலைமை புரியாமல் தன்னை தன் அம்மாவிடம் மாறிவிட்ட ப்ரியாவை என்ன செய்வது என்பது போல முறைத்துப்பார்த்தாள் காந்தள். அவள் பார்வையில் இருந்த கோபத்தை கண்டு ப்ரியா அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்தவள் அவள் பக்கத்தில் நின்று இருந்த மாறனை அசடு வழிய பார்த்தாள் …

காந்தள் எப்படி கோபத்தோடு ப்ரியாவை பார்த்துக்கொண்டு இருந்தாளோ அதே போல தான் ப்ரியாவின் மீது கோபப்பார்வை வீசியபடி இறுகிய முகத்தோடு நின்று இருந்தான் மாறன் . காரணம் ப்ரியா பேசிய பேச்சு  தான் தன்னை போய் திருமணம் செய்து வந்திருக்கிறாள் என்று காந்தளை ப்ரியா கேட்ட கேள்வி தான் அவனது கோபத்திற்கு ஆளானது .

அப்போது கோபமாக உள்ளே சென்று இருந்த பத்மா கையில் ஆரத்தி தட்டுடன் வெளியே வந்தவர் அங்கே ப்ரியா நிடன்று இருந்ததை பார்த்ததும் “அடடே வா ப்ரியா நல்ல வேலை நீ வந்துட்டே, யாரை வெச்சு இவங்க ரெண்டு பெருகும் ஆரத்தி எடுக்குறதுன்னு தெரியாம இருந்தேன். வா… வந்து இவங்க ரெண்டு பெருகும் ஆரத்தி எடு…” என்று அவள் கையில் ஆரத்தி தட்டை நீட்ட… அதை ப்ரியா வாங்கிகொண்டாள் .

பத்மா கோபம் தணிந்து தங்கள் இருவரையும் ஏற்றுக்கொண்டதை நினைத்து காந்தள் சந்தோசம் அடைந்தவள் கண்களில் கண்ணீரோடு பத்மாவை பார்க்க… “என்ன அம்மு இது சந்தோசமா இருக்க வேண்டிய நேரத்துல இப்படி கண்ணை கசக்கிட்டு நிக்குற… முதல்ல கண்ணை தொடச்சிட்டு உன் புருஷன் கூட சேர்ந்து நில்லு ” என்று அவளை மாறனை நோக்கி தள்ளி விட்டார்.

அவர் தள்ளிய வேகத்தில் காந்தள் விழுவது போல மாறன் மீது மோதி நிற்க… “ஏய் அம்மு பார்த்து விழுந்துடாதே… ” என்று தாய் பாசத்தோடு சித்ராவும் அவளிடம் இறுக்கம் தளர்ந்து பேச.. காந்தள் அவள் அம்மாவை பாசத்தோடு பார்த்தவள் “என்னை மன்னிச்சுடு மா… ” என்றாள் கண்ணீரோடு .

‘இப்போதானே பத்மா அழகூடாதுனு சொன்னா… கண்ணை துடை ” என்றவர் ப்ரியாவை ஆரத்தி எடுக்க சொன்னார்.

ப்ரியா கையில் ஆர்த்தி தட்டுடன் மாறனை பார்க்க பயந்து கொண்டு அவர்கள் முன்பு வந்தவள் கைகள் நடுங்க ஆரத்தி சுற்றி காந்தள்  நெற்றியில் பொடித்துவிட்டு மாறனை நோக்கி கையை நடுங்கியபடியே கொண்டு சென்றாள். மாறன் இன்னமும் அவளை முரைத்த வண்ணம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்று இருக்க… கைகள் விரல் நடுங்க மாறன் நெற்றிக்கு கால்களை எம்பி கையை கொண்டு சென்றவள் ஒருவழியாக அந்த நெடுமர மாறனுக்கு நெற்றியில் போட்டு வைத்தாள் .

“ப்ரியா அந்த ஆரத்தி தட்டை கொடு ” என்று சித்ரா அதை கையில் வாங்கிக்கொண்டு “நீ மாப்பிள்ளையும் காந்தலைலயும் உள்ளே கூட்டிட்டு போ… நான் பொய் இதை வாசலில் ஊத்திட்டு வரேன் “:; என்று அவர் சென்றுவிட…

பத்மா காந்தளையும், மாறனையும் அலைத்தட்டுக்கொண்டு வீட்டிற்குள் சென்றார்.

உள்ளே வந்து அவர்கள் நால்வரையும் சோபாவில் அமரச்செய்துவிட்டு உள்ளே கிச்சனுக்கு பத்மா சென்றுவிட… ஹாலில் நால்வரும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து இருந்தனர்.

நிலைமையை சீர்செய்ய நினைத்த முகுந்தன் ப்ரியாவின் கையை பிடித்த்து இழுத்து தன் பக்கம் நிறுத்தியவன் மாறனிடம் வந்து ” ஹலோ ஐயம் முகுந்தன் . இவ ப்ரியா காந்தாளோட பிரெண்ட்ஸ் நாங்க ரெண்டு பெரும் ” என்று தன கையை மாறன் முன்பு நீட்டி அறிமுகம் செய்துவைத்தான்.

மாறனும் ப்ரியாவை வேண்டுமளவுக்கு முறைத்துவிட்டு முகுந்திடம் திரும்பி ” ஹலோ… முகுந்த் . எனக்கு உங்க ரெண்டு பேரையும் தெரியும்” என்றான்.

மாறன் சொன்னதை கேட்டு முகுந்த் அதிர்ச்சியாகவில்லை . இளமாறன் எவ்வளவு பெரிய ஆள். அவன் காந்தளை திருமணம் செய்திருக்கிறான் என்றால் கண்டிப்பாக காந்தளை சேர்ந்த அனைவரையும் அவனுக்கு தெரிந்து இருக்க வேண்டும்  என்று யூகித்து இருந்தான் .

“நீங்க , காந்தள் அப்பறோம் மிஸ் பிரியா மூணு பேரும் திக்கெஸ்ட் பிரெண்ட்ஸ் . school டேய்ஸில் இருந்து நீங்க மூணு பேரும் கிளோஸ்ன்னு எனக்கு தெறியும் ” என்றான் மாறன் .

அதை கேட்ட ப்ரியா “அப்போ உங்களுக்கு காந்தளை ரொம்ப வருசமா தெரியுமா ? ” என்று முந்திக்கொண்டு மாறனிடம் கேட்டாள்.

அவளை மாறன் திரும்பி பார்க்க… ஈ…. என்று பல்லைக் காட்டிவிட்டு ” ஹலோ சார் , nice to meet you” என்று கை நீட்டினாள்.

“ஹலோ… மிஸ் ப்ரியா ” என்று அவள் கையை பிடித்தவன் “நீங்க மூணு பேரும் படிச்ச காலேஜ் என் தாத்தாவோடது தான் . அங்கே காலேஜ் கணக்கு வழக்கு பார்க்க நான் வந்த போது உங்க மூணு பேரையும் பார்த்திருக்கேன் ” என்று ஒரு முக்கிய அதிர்ச்சியை அங்கே முன்வைத்து இருக்க…

காந்தள் முதற்கொண்டு மற்ற இருவருக்கும் அதிர்ச்சிதான் “அப்போ மாறனுக்கு நான்  காலேஜ் படிக்கும்போது இருந்தே தெறியுமா ?” என்று அவனை பார்க்க… மாறனும் புருவம் உயர்த்தி காந்தளை பார்த்தான்.

EPISODE 12

காந்தள் ப்ரியாவிடம் வந்து “ஏய் நீ நம்ம காலேஜ் படிச்ச அப்போ இவனை பார்த்து இருக்கியா? நான் ஒரு முறை கூட பார்த்தது இல்லையே ” என்று சந்தேகமாக கேட்டவள். அப்போது தான் ப்ரியா இன்னமும் மாறனின் கையை பிடித்துத் இருப்பதை பார்த்தாள். “ப்ரியா அதான் உன்னை இண்ட்ரோடியூஸ் செய்தாச்சில்ல… இன்னமும் ஏன் டி அவர் கையை விடாம பிடிச்சிட்டு இருக்க… அவர் கையை விடு டி..” என்று சற்று பொறாமையோடு காந்தள் ப்ரியா காதிற்குள் கிசுகிசுத்தாள் .

“ஏய் எனக்கு என்ன உன் புருஷன் கையை பிடிச்சுக்கிட்டே இருக்கணும்னு ஆசையா டி…. நல்லா பாரு டி முதல்ல… நான் எங்கே அவர் கையை பிடிச்சிட்டு இருக்கேன். அவர் தான் கையை விடாம பிடிச்சிட்டு இருக்காரு. கை வலிக்குது டி … நான் தெரியாம உன்கிட்ட  இவரையா கல்யாணம் செய்துகிட்டேன்னு கேட்டுட்டேன். அப்போ இருந்து மனுஷன் என்னை மொறைச்சு தள்ளுறாரு. நானாவது அவரு முறைக்குறதை பார்த்து  அலெர்ட் ஆகி இருக்க வேணாம் . வாலன்டியரா நானே என் கையை இவரு கிட்டே கொடுத்து இப்போ பொறிக்குள்ள மாட்டிக்கிட்ட எலி  மாதிரி திண்டாடுறேன் டி… ப்ளீஸ் உன் புருஷன்கிட்ட சொல்லி என் கையை விட சொல்லு… இப்படியே இவரு என் கையை நசுக்கிட்டு இருந்தாருன்னா… இன்னும் கொஞ்ச நேரத்துல என் எலும்பெல்லாம் நொறுங்கிரும் டி… ” என்றாள் ப்ரியா .

அப்போது தான் அதை கவனித்த காந்தள் மாறன் தான் கோபமாக ப்ரியா கையை பிடித்துக்கொண்டு இருந்தான். உடனே அவன் கையை பிரியா கையில் இருந்து சற்று கஷ்டப்பட்டு பிரித்தவள் தன் கையோடு மாறனின் கையை கோர்த்துக்கொள்ள… ஆனால் மாறனோ காந்தள் கையில் இருந்து தன் கையை உதறியவன் அவளை முறைத்தபடி திரும்பி முகுந்திடம் பேசத்துவங்கினான்.

அதை கவனித்த ப்ரியா “என்ன டி ஆச்சு… உனக்கும் உன் புருஷனுக்கும் எதுவும் பிரச்சையா அவர் என்கிட்டே தான் கோபமா இருக்காருன்னு பார்த்தா உன் மேலயும் கோபமா இருப்பாரு போலயே ” என்றாள்.

“ஆமா ப்ரியா , நான் கொஞ்ச நாள் இங்கயே இருக்கேன் . எங்க ரெண்டு பெருக்கும் கல்யாணம் ஆன விஷயத்தை கொஞ்ச நாளைக்கு யார்கிட்டயும் சொல்லாம மறைச்சிடலாம்னு சொன்னேன் . அதுக்கு தான் அவருக்கு என் மேல கோபம் ” என்றாள் காந்தள்.

“என்ன டி சொல்றே… இப்போதானே உனக்கும் இவருக்கும் கல்யாணம் ஆகியிருக்கு… அதுக்குள்ள அவரை விட்டு பிரிஞ்சு நீ தனியா இங்கே இருக்கேன்னு சொல்றே!!” என்றாள்  ப்ரியா .விடம் மட்டும் கேட்கும்படி சொன்ன விஷயத்தை அனைவர்க்கும் கேட்கும்படி சத்தமாக கூறிவிட…

ஆரத்தி வெளியே ஊற்றிவிட்டு   வந்த சித்ராவும், அனைவர்க்கும் காபி போட்டு வந்த பத்மாவும் , சோபாவில் அவர்களோடு அமர்ந்து இருந்த முகுந்திருக்கும் ப்ரியா சொன்னது கேட்டு அதிர்ச்சியானது.

“என்ன பிரியா சொல்றே!” என்று முகுந்த் அவளிடம் கேட்க…

“டேய் இவ கல்யாணம் ஆனதுக்கு பிறகு அவ புருஷன் கூட அவர் வீட்டுக்கு போகாம இங்க இருந்தே வேலைக்கு போராளாமா… இவங்க ரெண்டு பெருகும் கல்யாணம் ஆன விஷயத்தை கொஞ்ச நாள் யாருக்கும் தெரியாம மெயின்டெய்ன் பண்ண போறேன்னு சொல்றா…” என்றாள் ப்ரியா விளக்கமாக.

v

அதை கேட்டு பத்மாவும், சித்ராவும் ஒருவரை பார்த்தனர் . பின் சித்ரா காந்தளிடம்   “என்ன அம்மு இதெல்லாம் ப்ரியா சொல்றது உண்மையா ? நீ நிஜமா தான் கல்யாணம் செய்திருக்கியா … இல்லேன்னா கல்யாணம் ஆனதுக்கு பிறகு உன் புருஷன்கூட அவர் வீட்டில் போய் வாழாம நம்ம வீட்டுலயே இருக்கேன்னு சொல்றே… ” என்றார் நம்பமுடியாமல்.

“அம்மா நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க… நாங்க ரெண்டு பெரும் உண்மையாவே கல்யாணம் செய்துகிட்டோம் . நான் இவரோட ஆஃபிஸில் தானே வேலை பாக்குறேன். அப்படி இருக்க அப்போ நான் இவரை கல்யாணம் செய்துகிட்டு அங்கே வேலை பார்த்தா .. என்னை எல்லாரும் ஒரு மாதிரியா பார்ப்பாங்க . என்கிட்டே யாரும் முன்னன மாதிரி சகஜமா பேச மாட்டாங்க. என்னை அவங்க கிட்டே இருந்து தள்ளி வெச்சு நடத்துவாங்க… அதே போல வேளையில் எதுவும் பிரச்சனை வந்தா அதை நானே முயற்சி செய்து சமாளிச்சாலும் எல்லாரும் இவர் தான் எனக்கு சப்போர்ட் பண்றதா பேசுவாங்க . அதுக்காக தான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன். கொஞ்ச நாளைக்கு தான் மா… ” என்றாள் காந்தள்.

“காலையில் இருந்து இதையே தான் திரும்ப திரும்ப என்கிட்டே சொல்லி டென்ஷன் பண்ணிக்கிட்டு இருக்கா அத்தை . நீங்க சொல்லுங்க வேலைக்கு போற இடத்துல வேணும்னா எங்களுக்கு கல்யாணம் ஆகலைன்னு சொல்லிக்கலாம் . இந்த விஷயத்தை யாருக்கும் தெரியாம நான் சமாளிச்சுக்குவேன். அதுக்காக கல்யாணம் ஆன மறுநாளே இங்கே வந்து இருக்கேன்னு சொல்றா… எனக்கு இது சுத்தமா பிடிக்கல… ஏன் என்கூட என் வீட்டில் இருந்துகிட்டே இவளால் வேளைக்கு போக முடியாதா என்ன… நீங்களே இவகிட்டே கேளுங்க அத்தை ” என்று உரிமையாக காந்தள் மீது குற்றசாட்டுகளை அவள் அம்மாவிடம் கூறினான் மாறன்.

ஆஃபிஸில் அனைவரையும் லெப்ட் ரைட் வாங்குபவன் . யாரையும் சமாளிக்கும் திறமை கொண்டவன் . வாய் திறந்து சேர்ந்தாற்போல வார்த்தைகள் பேசாதவன் இன்று இவ்வளவு பேசுகிறான். தன்னை பற்றி தன் அம்மாவிடம் கோல் மூட்டுகிறான் என்று அவனை அதிசயம் போல பார்த்தாள் காந்தள் .

சித்ராவோ மாறன் வார்த்தைக்கு வார்த்தை தன்னை மாறன் அத்தை என்று உரிமையாக அழைப்பதை பார்த்து சந்தோஷமடைந்தவர் .” அம்மு மாப்பிள்ளை பேசினதை நீயும் தானே கேட்டே… அவர் சொன்னதுல என்ன டி தப்பு இருக்கு… நீ கல்யாணம் செய்துட்டு நம்ம வீட்டில் இருக்கிறது சரியா வராது . அதை முதல்ல புரிஞ்சுக்கோ… அது முறையும் இல்லை ” என்று வந்த சிறிது நேரத்திலேயே தன் அம்மா மாறன் பக்கம் சாய்ந்ததை எண்ணி அதிர்ச்சியடைந்தாள் காந்தள்.

“அம்மா… அது வந்து… ” என்று காந்தள் இழுக்க…

அப்போது வாசலில் இருந்து “உள்ளே வரலாமா ?” என்று குரல் வரவும் அனைவரும் வாசலை திரும்பி பார்த்தனர். அங்கே மாறனின் அம்மா மரகதம் நின்று இருக்க… அவர் அருகில் மாறனின் அப்பா தமிழ் மாறன் நின்று இருந்தார். அவர்கள் இருவரையும் காந்தள் , மாறனை தவிர அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை . அவர்களை பார்த்து சித்ரா விளித்தாலும் வீட்டிற்கு வந்தவர்களை , அதுவும் உள்ளே வர அனுமதி கேட்டு வாசலில் நின்று இருந்தவர்களை அவசரமாக வாசலுக்கு சென்று உள்ளே வரும்படி அழைத்தார்.

அவர்கள் இருவரும் சிரித்த முகமாக வீட்டிற்குள் நுழைய காந்தள் சோபாவில் இருந்து எழுந்து நின்றவள். வாங்க மாமா… வாங்க அத்தை என்று இருவரையும் வரவேற்றவள் சோபாவில் அவர்களை அமர செய்தாள் . பின் பத்மாவிடம் வந்து அவர் கையில் இருந்த  காபி ட்ரேயை வாங்கி முதலில் மாறனின் பெற்றோருக்கு காபி கொடுத்தவள் பின் மாறன் பக்கம் காபி ட்ரேயை நீட்ட…

காந்தளை முறைத்தபடியே காபியை மாறன் எடுக்க கையை நீட்ட… அவனை காபியை எடுக்கவிடாமல் ட்ரேயை பின்னுக்கு இழுத்தவள் மாறனை பார்த்து உதட்டை சுழித்துவிட்டு அவனை தாண்டி ப்ரியாவிடம் ட்ரேயை நீட்டினாள். ப்ரியாவும் காபியின் நறுமணம் நாசியை துளைக்க… வேகமாக கை நீட்டி  காபியை எடுத்துக்கொண்டாள் . பின் முகுந்தனுக்கும் கொடுத்துவிட்டு வந்து தன் அம்மாவிடம் நின்றுகொண்டாள்.

மாறன் காந்தள் தனக்கு காபி கொடுக்காமல் எடுத்து சென்றது மாறனை கடுப்பேற்றிவிட்டது. ஏற்கனவே தன்னோடு வீட்டிற்கு வர மறுப்பவள் மீது கோபமாக இருந்தவன் மேலும் அவள் மீது கோபமாக வந்தது அவனுக்கு அவள் தற்போது செய்த செயலால்.

“எங்களை மன்னிக்கணும் என் மகன் திடீர்னு உங்க பொண்ணை கல்யாணம் செய்துட்டு வந்து நிப்பான்னு எங்க யாருக்குமே தெரியாது .உங்க வீட்டு பொண்ணை அவன் கல்யாணம் செய்துட்டு வந்ததுல கண்டிப்பா உங்களுக்கு வருத்தம் இருக்கும் . அதான் உங்கள நேரில் பார்த்து எங்க பையன் செய்த காரியத்துக்காக உங்க கிட்டே மன்னிப்பு கேட்டுட்டு போலாம்னு வந்தோம் ” என்று தமிழ்மாறன் சித்ராவையும் , பத்மாவையும் பார்த்தார் .

அவர்கள் இருவரில் யார் காந்தள் அம்மா என்று தெறியாமல் அவர் விழிக்க… அதை கவனித்த காந்தள். “மாமா இவங்க என் அம்மா சித்ரா… இவங்க என் அத்தை பத்மா. என்  அப்பாகூட பிறந்தவங்க.. என் அப்பா சின்ன வயசுலயே எங்களை எல்லாம் விட்டு போய்ட்டார் . ஆனா என் அம்மாவையும் , என்னையும் என் அத்தை தான் இப்போ வரை பத்துக்குறாங்க . எங்க ரெண்டு பெருகும் ஆதரவா இப்போ வரை என் அத்தை இருக்காங்க ” என்று பத்மாவை பற்றி சொல்லி இருவரையும் அறிமுகம் செய்த்து வைத்தாள்.

அவள் சொன்னதும் தன் குழப்பத்தை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல நடந்து கொண்ட காந்தளை  நினைத்து மெச்சிக்கொண்டவர் . “அப்போ இவங்களும் உனக்கு இன்னொரு அம்மா மாதிரின்னு சொல்லும்மா… ” என்றவர் .” என் மகன் செய்த காரியத்துக்காக உங்க ரெண்டு பேர் கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கிறேன் ” என்று அவர் கையெடுத்து கும்பிட…

அதை பார்த்து பதறிய பத்மா “ஐயோ… என்ன இது அப்படி பார்த்தா எங்க வீடு பொண்ணும் தான் தப்பு பண்ணி இருக்கா… அவளும் விரும்பி தானே இந்த கல்யாணத்தை செய்துகிட்டா . அப்போ நாங்களும் எங்க பொண்ணு செய்த காரியத்துக்காக உங்க கிட்டே மன்னிப்பு கேட்டுகிறோம் ” என்று பத்மா கூற…

“அடடே… என்ன இது இப்படி ரெண்டு பேரும் மாத்தி மாத்தி மன்னிப்பு கேட்டுட்டு இருந்தா என்ன அர்த்தம் . போகட்டும் விடுங்க .. எப்படியோ இத்தனை வருசமா கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தவன் . உங்க பொண்ணை பார்த்ததுக்கு அப்பறோம் கல்யாணம் செய்த்தது வந்தது ஒரு வகையில் எங்களுக்கு சந்தோசம் தான் ” என்றார் மரகதம்.

” என் சின்ன மகன் மதிமாறன் உங்க பொண்ணை ஏமாத்தினத்துக்காக நான் உங்க கிட்டே  மன்னிப்பு கெடுக்கிறேன். அவன் செய்த காரியத்தை எங்களால ஜீரணிச்சுக்கவே முடியலை. அவனை கண்டிக்க மட்டும் தான் என்னால முடிஞ்சது . ஆனா  தண்டிக்க முடியலை. என் ரெண்டு மகன்களும் எனக்கு உயிர் என்னால் அதுக்கு மேல ஏதும் செய்ய முடியலை . ” என்று மரகதம் மதி செய்த காரியத்திற்காக கையெடுத்து கும்பிட…

அவசரமாக அவரிடம் வந்த சித்ரா “என்ன இது… இப்படி எல்லாம் செய்யாதீங்க.. ஏதோ நடந்தது நடந்திருச்சு. என் பொண்ணு உங்க வீடு மருமகளா ஆகிட்டா.. பழசை எல்லாம் பெருசா எடுத்துக்காம நீங்க அவளை மன்னிக்கணும் ” என்றார் .

” நாங்க நடந்தை பெருசா எடுத்துக்கல … என் வீடு மருமகள் எனக்கு மகள் மாதிரி . எனக்கு பொண்ணு இல்லாத குறையை உங்க பொண்ணு தீர்த்து வைப்பான்னு நான் நம்புறேன் ” என்றார் மரகதம் காந்தளை பார்த்து.

“கண்டிப்பா இருப்பேன் மா… ” என்றாள் சிலிர்த்துகொடனே காந்தளும் .

“எப்படி நீ இங்கே உன் வீட்டில் இருக்க போற… என் அம்மாகூட எப்படி நீ அவருக்கு மகளா இருக்க முடியும் ” என்று சமயம் பார்த்து மாறன் அவன் பெற்றோரிடமும் காந்தளின் முடிவை போட்டு கொடுத்து விட…

அவனை முறைத்தவள் மாறனின் பெற்றோரை தயக்கமாக பார்த்தாள் .

“நாங்க ரெண்டு பேரும் வரும்போது நீங்க பேசுனதிற் எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தோம் ” என்ற தமிழ்மாறன்.

“இங்கே பாரு மா… நீ நம்ம வீட்டில் இருந்தே வேளைக்கு போகலாம். உனக்கு எந்த பிரச்னையும் ஆஃபிஸில் வராம நாங்க பாத்துகிறோம். அதுக்காக கல்யாணம் ஆனா மறுநாளே உன் வீட்டி்ல் வந்து தங்குறேன்னு சொல்றது எல்லாம் நியாயம் இல்லை. இதுக்கு என் மகன் சம்மதம் சொன்னாலும் நாங்க ஒத்துக்க மாட்டோம் ” என்றார் தமிழ்மாறன்.

“ஆமா நீங்க சொல்றது தான் சரி “என்று பத்மாவும்,சித்ராவும் காந்தள் முடிவுக்கு எதிராக நிற்க… இனி தான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று புரிந்து கொண்டவள்

EPISODE 13

“சரிங்க மாமா நான் நம்ம வீட்டுக்கே வரேன். அங்கே இருந்தே வேளைக்கு போய்க்கிறேன் . ஆனா நான் தான் இவரோட மனைவின்னு என் ஆஃபிஸில் யாருக்கும் தெறியக்கூடாது. என்னோட லட்சியமே டிசைனிங் பீல்டில் ஒரு உயரத்தை எட்டனும்ங்குறதுதான், அந்த நிலைக்கு நான் வரவரைக்கும் எங்க கல்யாண விஷயம் யாருக்கும் தெரியக்கூடாதுனு நினைக்குறேன் ” என்று தன் மனதில் இருந்ததை மறைக்காமல் கூறினாள்.

”  உன் விருப்பப்படியே ஆகட்டும் மா… நீயா எப்போ உங்க கல்யாணத்தை பத்தி வெளியே சொல்லணும்னு நினைக்கிறியோ… அப்போ எல்லாருக்கும் சொல்லிக்கலாம் சரியா ” என்று அவள் முடிவிற்கு மரியாதை கொடுத்தது அவள் விருப்பத்திற்கு சம்மதம் சொன்னார் தமிழ் மாறன் .

“சரிங்க மாமா ” என்று காந்தளும் சம்மதம் சொன்னவள் மாறனை ஓரக்கண்ணால் பார்த்து “இப்போ சந்தோசமா” என்று மெதுவாக கேட்டாள் .

ஆனால் மாறன் இன்னமும் கோபம் குறையாதவனாக அவளை முறைத்துக்கொண்டு விறைப்பாக தான் இருந்தான்.

பிறகு காந்தள் மாறனின் பெற்றோரிடம் “நான் இன்னிக்கு ஒரு நாள் மட்டும் என் அம்மா , அத்தை கூட இருக்கணும்னு ஆசை படுறேன். திடீர்னு எனக்கு கல்யாணம் ஆனது அவங்களுக்கு கண்டிப்பா அதிர்ச்சியா இருக்கும் . இந்த நேரத்துல அவங்க கூட நான் இருக்கணும்னு நினைக்கிறேன் . நாளைக்கு இங்கே இருந்து ஆபீஸ் போயிட்டு ஈவினிங் நம்ம வீட்டுக்கு வந்துடறேன் ” என்றாள் .

சிறிது யோசித்துவிட்டு “சரிம்மா.. உன் விருப்பம் . ஆனா நாளைக்கு நம்ம வீட்டுக்கு வந்துடனும் சரியா ” என்றார் மரகதம்.

“சரிம்மா வந்துடறேன் ” என்றாள் காந்தள் சிரித்தபடி.

பின் சித்ராவும், பத்மாவும் அனைவருக்கும் இரவு உணவு இங்கே தான் என்று உணவு தயாரிக்க சென்றிருந்தனர். தமிழ்மாறன்  முகுந்திடம் பேசிக்கொண்டு இருக்க… ப்ரியாவை உள்ளே அழைத்த சித்ரா காந்தளிடம் சொல்லி மாறனை அவள் உணவு தயார் ஆகும்வரை அவள் அறையில் ஓய்வெடுக்க சொல்லி அனுப்பி வைத்தார்.

ப்ரியாவும் வந்து காந்தலிடம் விஷயத்தை சொல்ல… அவள் மாறனை பார்த்தாள் . மாறன் இன்னமும் முறுக்கிக்கொண்டு அமர்ந்து இருக்க… காந்தள் எழுந்து மாறனிடம் வந்தவள் “சார் நீங்க கொஞ்ச நேரம் என் ரூமில் ரெஸ்ட் எடுக்கிறிங்களா?” என்றாள்.

அவள் பேசியதை கவனித்த மரகதம் “என்னம்மா இது உங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் ஆகிருச்சே… இன்னமும் ஏன் அவனை சாருன்னு கூபிட்றே… இப்போ தான் புருஷன் பேரை பொண்டாட்டி சொல்லி கூப்பிடறது பேஷன் ஆகிருச்சுல்ல… நீ அவனை உனக்கு பிடிச்சா மாதிரி பேரை சொல்லி கூப்பிட வேண்டியதுதானே” என்றார்.

“அத்தை எனக்கு திடீர்னு அவர் பேரை சொல்லி கூப்பிட வரமாட்டேங்குது . ஆஃபிஸில் சாருன்னு கூப்பிட்டு பழகிட்டேன் .போக போக பழகிக்கிறேன் ” என்றாள்.

“சரிம்மா…” என்றவர் தன் மகன் இன்னமும் அமர்ந்து இருப்பதை பார்த்து “டேய் மாறா ஏன் இன்னமும் உக்காந்திருக்க… அதான் உன் பொண்டாட்டி கூப்பிட்றா இல்ல… போ பொய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு… இல்லையா அவ ரூம் எப்படி இருக்கு சுத்தி பாத்துட்டு வா…” என்று மாறனை காந்தளுடன் உள்ளே அனுப்பி வைத்தவர் எழுந்து கிச்சனில் சித்ராவிற்கும், மரகதத்திற்கும் உதவ செல்ல அவர்களோடு ப்ரியாவும் சேர்ந்து கொண்டாள்.

கிட்சனுக்கு வந்த மரகதம் “என்ன சமையல் செயிரிங்க… நானும் உங்க கூட அவனது எதுவும் ஹெல்ப் பண்ணட்டுமா ?”என்று உள்ளே வந்தார் .

“இல்லே சம்மந்தி அம்மா நாங்க ரெண்டு பேருமே செய்துடறோம் . நீங்க ஏன் இங்கே வந்திங்க .நீங்க பிரீயா இருங்க . நாங்க செஞ்சுகிறோம் “என்றார் பத்மா.

“இல்ல பத்மா நீங்க எடுத்து வெச்சிருக்க பொருளை எல்லாம் பார்த்தா நிறைய ஐட்டம் செய்விங்க போல இருக்கு… எங்ககிட்டயும் வெளில்யி பிரிகிச்சு கொடுங்க நானும் ப்ரியாவும் செய்ரோம் ” என்று பணம் படைத்தவர் ஏன்டா எந்தவித பண்டாவும் இல்லாமல் மரகதம் கிச்சனுக்குள் வந்தவர் தன் சேலையை தூக்கி இடுப்பில் சொருகிக்கொண்டு பத்மா கையில் இருந்த கத்தியை வாங்கி ” சொல்லுங்க என்ன செய்யணும் ” என்றார்.

அவர் கத்தியை பிடித்து இருந்ததை பார்த்த சித்ரா “சம்மந்தி அம்மா நீங்க காய் தானே  நறுக்க போறீங்க… என்னவோ ஆளை கொள்ளுற மாதிறி இல்ல கத்தியை பிடிச்சு இருக்கீங்க ” என்று சிரித்தார் .

அவர்க சொன்னதும் ப்ரியாவும் சிரித்துவிட… ” என்ன செய்ய எனக்கு கல்யாணம் ஆன நாளில் இருந்து என் புருஷன் என்னை கிச்சேன்ல பொய் சமைக்க கூடாதுனு கண்டிஷன் போட்டுட்டாரு . அவருக்கு நான் கிச்சேன்ல செய்ய ஒரே வேலை கோபி போட்டு கொடுக்குறது மட்டும் தான். இதனை வருசத்தத்துல நான் காபி மட்டும் தான் சரியா  செய்ய கத்திருக்கேன் ” என்று சிரித்தவர்.

“நீங்க ரெண்டு பேரும் வேக வேகமா வேலை செய்யுறதை பார்த்தா எனக்கும் உங்களை போல வித விதமா சமையல் செய்யணும்னு ஆசையா இருக்கு… ஆனா எனக்கு தான் சமைக்கவே வரமாட்டேங்குது ” என்று வருத்தப்பட்டார் மரகதம் .

“என்ன ஆன்ட்டி சொல்றிங்க இவோ வருஷம் ஆகியும் நீங்க இன்னமு சமையல் கத்துக்கலையா ! அப்போ வீட்ல யாரு தினமும் சமைப்பாங்க” என்றாள்.

“வேற யாரு சமையல் செய்ய தான் ஆள் போட்டிருக்கே அவங்க கிட்டே யார் யாருக்கு என்ன என்ன ஐட்டம் வேணும்னு முன்னமே சொல்லிட்டா கேட்டது போல செய்து கொடுத்திருவாங்க . எனக்கு அங்கே சுடுதண்ணி வைக்க கூட அவளை இல்லை ” என்றார் மரகதம்.

“என்ன ஆன்டி அங்கிள் உங்களை ஒரு வேலையும் செய்யவிடாம ராணி மாதிரி பாத்துக்குறார் . நீங்க ஜாலியா என்ஜாய் பண்றதை விட்டுட்டு இப்படி சமைக்க முடியாலையினு வருத்தப்படுறீங்களே…” என்றால் பிரியா.

“ப்ரியா எல்லா பொண்ணுங்களுக்கு அவங்க புருசனுக்கு தன் கையாள சமைச்சு போட்டு  அழகு பாக்குறது ரொம்ப பிடிக்கும். சம்மந்தி அம்மாவுக்கும் அப்படி தான் அவஙக வீட்டுக்காரருக்கு அவங்க கையாள சாப்பாடு செய்து போட்டு பார்க்கணும்னு அவங்க நினைக்குறாங்க ” என்ற சித்ரா “என்ன சம்மந்தி நான் சொல்றது சரி தானே ” என்றார்.

“சரியா சொல்லிட்டே சித்ரா. இனிமேல் நீங்க ரெண்டு பெரும் என்னை சம்மந்தின்னு கூப்பிடாதிங்க.. அது என்னவோ தள்ளி வெச்சு பேசுறது போல இருக்கு . நான் எப்படி உங்களை உரிமையா பேர் சொல்லி கூப்பிடுறேன் நீங்களும் அப்படியே என்னை பேர் சொல்லி கூப்பிடுங்க ” என்றார்.

சித்ராவும், பத்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள… “என்ன அப்படி பாக்குறீங்க… இனிமேல் என்னை சம்மந்தினு கூப்பிட்டா நான் இங்கே வரவே மாட்டேன். உங்க கூட பேச மாட்டேன். உங்க பொண்ணையும் இங்கே அனுப்பி வைக்க மாட்டேன் ” என்று அவர்கள் இருவரையும் பிளாக் மேல் செய்ய…

“அய்யய்யோ மரகதம் அப்படி எதுவும் செய்துடாதே ம்மா… உனக்கு என்ன இப்போ உன்னை  சமைக்க விடணும் அவ்ளோதானே . நீ இங்கே வாம்மா… நான் உனக்கு சமையல்ல எல்லாமே சொல்லி தரேன் . சித்ரா நீ போய் அந்த காய்கறியை நறுக்கு மரகதம் வந்து சமைக்கட்டும் ” என்று பத்மா உரிமையோடு மரகதத்தை அழைக்க…

மரகதமும் பத்மா தன்னை நடத்தும் விதம் பிடித்து போய்விட குஷி ஆனவர் பத்மாவிடம் சென்று அவர் கன்னத்தை கிள்ளி ” சூப்பர் இதை தான் நான் எதிர்பார்த்தேன் . எல்லாரும் என்னை என்னவோ வேற்று கிரக வாசி மாதிரி பாத்துட்டு தளி வெச்சே பேசி பலகுவாங்க . பணம் இருக்குங்குற காரணத்தால என்கிட்டே ஒரு இடைவெளியோடவே பலகுவாங்க . நீங்க இப்படி பேசுறது தான் எனக்கு பிடிச்சிருக்கு ” என்று சொன்னவர் பத்மாவிடமும், சித்ராவிடமும் கேட்டு கேட்டு ஒவ்வொன்றையும் பொறுமையாக  செய்ய ஆரம்பித்து இருந்தார் .

ப்ரியாவிற்கோ பேசிய சிறிது நேரத்தில் இவர்கள் மூவரும் இவ்வளவு  நெருக்கம் ஆனதை பார்த்தது ஆச்சர்யம் அடைந்தாள்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               

இவர்கள் இங்கே இப்படி இருக்க… நம்ம ஹீரோவை அதான் காந்தள் கிட்டே முறுக்கிக்கிட்டு அவ பின்னாடி கோபமா ரூமுக்கு போன நம்ம மாறன் என்ன செய்திட்டு  இருக்காருன்னு பாக்கலாம் வாங்க .

காந்தள் தன் அறைக்கு மாறனை அழைத்து வந்தவள் கதவை திறந்து மாறனை உள்ளே போக சொல்லிவிட்டு அவன் பின்னல் அவளும் அறைக்குள் சென்றாள்.

உள்ளே வந்ததும் தான் பார்த்தாள் தன் அறை நேற்று காலை தான் ஆபீஸ் கிளம்பும்போது எப்படி இருந்ததோ அப்படியே இப்போதும் இருந்தது. அலங்கோலமான அரை ஆடைகளை கழற்றி இங்கும் அங்கும் விட்டெறிந்திருக்க…  எங்கே அதை  மாறன் பார்த்துவிடுவானோ என்று நினைத்தவள் அவசர அவசரமாக களைந்து இருந்த அறையை சுத்தம் செய்தவள் கடைசியில் தான் அவள் படுக்கையை பார்த்தாள் . அதில் படுக்கையி்ன் மேல் அவள் உள்ளாடைகள் பரப்பிவைக்கப்பட்டு இருக்க…

“ஐயோ…. ” என்று இருந்தது . எங்கே மாறன் அதை கவனித்துவிடுவானோ என்று அவசரமாக மெத்தையின் மேல் இருந்த உள்ளாடைகளை கையில் எடுத்து திரும்ப… அவள் மார்பை உரசும் அளவுக்கு நெருக்கமாக மாறன் நின்று இருந்தான்.

அவன் காந்தள் அறைக்குள் வரும்போதே அலங்கோலமான அவள் அறையை பார்த்துவிட்டான். அதை அவன் ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை . ஆனால் காந்தள் அவன் கண்முன் இங்கும் அங்கும் ஓடி ஓடி வேலையில் பார்ப்பதை கண்டு ரசித்துக்கொண்டு இருந்தவன் அவள் கடைசியாக காட்டில் அருகில் செல்லவும் பெட் ரூம் கதவை உள் பக்கமாக கதவை தாளிட்டவன் கட்டிலில் குனிந்து தன்  உள்ளாடைகளை கையில் எடுத்துக்கொண்டு இருந்தவளை நெருங்கி இருந்தான் .

அதை சற்றும் எதிர்பாராதவள் அதிர்ந்து விழிக்க… மாறன் மேலும் காந்தளை நெறுக்கிக்கொண்டு அவள் மேல் விழுவது போல நெருங்கவும் . அதில் தடுமாறி காந்தள் கட்டிலில் பின்னால் சாய… அவனும் வாகாக அவள் மேல் சாய்ந்தான்.

பாதி உடல் கட்டிலின் மேலும் மீதி உடல் கட்டிலின் வெளியேயும் தொங்கிக்கொண்டு இருக்க… அவள் மேல் தன் உடலை அழுத்தியவாறு படுத்தவன் “வெளியே எல்லாருக்கும் காபி கொடுத்துட்டு ஏன் எனக்கு மட்டும் கொடுக்காம விட்டே.. ” என்றான்.

“சார் என்ன பங்கிட்டு இருக்கீங்க முதல்ல என் மேல இருந்து எழுந்திருங்க எல்லாரும் இருக்காங்க… யாரும் வந்துட போறாங்க ” என்றாள்.

“யார் வந்த என்ன… முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு ” என்றான்.

“என்ன பதில் சொல்லணும் . ம்ம்ம்… முதல்ல என் மேல இருந்து எழுந்திருங்க ப்ளீஸ் சார் ” என்று தன் கையில் இருந்த உள்ளாடைகளை அபப்டியே விட்டுவிட்டு அவன் மார்பில் கைவைத்து தள்ளினாள் .

 அவள் கையை தட்டிவிட்டவன் ” சொல்லு ஏன் எனக்கு மட்டும் காபி கொடுக்காம போனே…” என்றான் அவள் முகத்தை நெருங்கி வந்து .

“அது… அது வந்து… ” என்று முதலில் தயங்கியவள் பின் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “நீங்க தானே என்கிட்டே பேசமாட்டேன்னு முகத்தை தூக்கி வெச்சுட்டு இருந்திங்க.. அதான் என்கிட்டே பேசத்தவங்களுக்கு நான் ஏன் காபி கொடுக்கணும்னு யோசிச்சேன். அங்கே இருக்க எல்லாருக்கும் காபி கொடுத்துட்டு உங்களுக்கு அதனால் தான் கொடுக்காம போனேன் ” என்றாள் .

“ஓஹோ… நான் பேசலைன்னா இப்படி தான் செய்வியா என்ன… ” என்று அவள் மேல் தன் உடல் எடையினை அழுத்தம் கூட்டினான்.

காந்தளுக்கு லேசாக மூச்சு முட்டுவது போல இருந்தது இருந்தும் சமாளித்துக்கொண்டு “நீங்க பேசமாட்டேன்னு முறுக்கிக்கிட்டு போனா நானும் அப்படி தான் செய்வேன் ” என்றாள்.

“ஓ… அப்போ நான் என்ன செய்தாலும் நீ அப்படியே செய்வியா ” என்றான் மாறன் குறும்பாக .

அவன் பேச்சில் இருந்த குரும்பை கவனிக்காத காந்தள் “ஆமாம் ” என்றாள்.

EPISODE 14

” நான் உன்கிட்டே கோச்சுக்கிட்டா நீயும் கோச்சுபியா ?” என்றான்.

“ம்ம்… ” என்று தலையாட்டினாள்.

“நான் உன்னை திட்டினா… நீ என்ன செய்வே..”

“நானும் பதிலுக்கு திடுவேன் “.

“நான் உன்னை மிரட்டி அதட்டி உருட்டினா…”

“நான் உங்க மிரட்டலுக்கு எல்லாம் பயப்படாம இருப்பேன் “

“நான் உன்னை அடிச்சா…”

“நானும் என்னோட உடம்புல இருக்குற பலத்தையெல்லாம் திரட்டி உங்களுக்கு வலிக்குற  மாதிரி அடிப்பேன் “

“என்னை அடிக்குற கையை நான் உடைச்சா… “

“இன்னோரு கையாள அடிப்பேன் “

“உன்னை இப்படி இருக்க கட்டிபிடிச்சா…” என்று சொல்லி கட்டிலில் படுத்திருந்தவளின் இடையில் கைகொடுத்து தன்னோடு இறுக்கி அணைத்தான்.

அவன் கேள்விக்கு பதில் சொல்லும் ஆர்வத்தில் மாறன் காந்தளை கட்டிபிடித்ததை அவள் கவனிக்க தவறினாள்.

“உங்களை  விட இறுக்கமா நானும் கட்டிப்பிடிப்பேன் ” என்று அவனை விட அதிக அழுத்தம் கொடுத்து மாறனை கட்டி அணைத்தாள்.

அவளாகவே தன்னை கட்டி அணைக்கவும் மாறன் அதை ரசித்தவன். “நான் உன் உதட்டுல இப்படி முத்தம் கொடுத்தா… என்ன செய்த… ” என்று கேட்டுக்கொண்டே அவள் உதட்டில் முத்தமிட நெருங்க…

தன் மேல் இருந்தவனை அணைத்தபடி அவனை நொடிப்பொழுதில் புரட்டிப்போட்டு தனக்கு கீழே மெத்தையில் சரித்தவள் அவன் மேல் படுத்துக்கொண்டே… ” நீங்க முத்தம் கொடுக்குறதுக்கு முன்னே நான் முத்தம் கொடுத்திருவேன் ” என்று குனிந்து அவன் இதழில் தன் இதழை பொருத்தி இருந்தாள் காந்தள்.

இது மாறன் எதிர்பாராதது அவளிடம் வார்த்தையில் விளையாடி காந்தளை தன் வழிக்கு கொண்டு வர நினைத்திருக்க… ஆனால் அவளோ மாறனை தனக்கு கீழே கொண்டு வந்து அவனுக்கு முத்தமிட்டுக்கொண்டு இருந்தாள்.

காந்தள் கண்கள் மூடி தீவிரமாக மாறனை முத்தமிட… அவள் முத்தத்தில் கிரங்கியவன் கைகள் அவள் வெற்று இடையில் சேலையை விலக்கிவிட்டு நுழைந்து  மேல் நோக்கி செல்ல ஆரம்பித்தது.

அவள் இடையில் ஊர்ந்த கையை    மேலே கொண்டு செல்ல போனவன் கையை பிடித்து தடுத்தவள் முத்தம் கொடுப்பதை நிறுத்திவிட்டு அவனை பார்த்தாள் .

மாறனும் அவளை பார்க்க… “இப்போ உங்க கோபம் எல்லாம் போய்டுச்சா… ” .

“ம்ம்ம் கொஞ்சம் “

“கொஞ்சம் தானா … ஏன் ?”

“ஏன்னா நீ இன்னிக்கு உன் வீட்ல இருக்கேன்னு சொல்லிட்டியே.. நீயும் என் கூட நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்லு . மிச்சம் இருக்க கோபம் பறந்து போய்டும் “

“ஏன் இப்படி இருக்கீங்க சார் . நான் அம்மா அத்தை கூட இன்னிக்கு ஒருநாள் தானே இருக்கேனு சொல்றேன். மற்ற பொண்ணுங்க மாதிரி நம்ம கல்யாணம் ஒன்னும் ஊரை கூட்டி சொந்த பந்தங்கள் சேர்ந்து செய்து வைத்த கல்யாணம் இல்லையே . நேத்து நைட் நான் கல்யாணம் பணிக்கிறீங்களான்னு தான் கேட்டேன் . நீங்க என்னடான்னா காலையில் என்னை ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு கூப்டு போய் கல்யாணம் செய்து என் கழுத்தில் தாலி கட்டி உங்க வீட்டுக்கு கூப்டு போயிட்டீங்க … என் வீட்டுல இருக்கவங்களுக்கு நான் கல்யாணம் செய்துட்டு இனொரு வீட்டுக்கு வாழ போறேன்னு மனசளவுல ஏத்துக்க கொஞ்சம் தடவை வேணுமே… ரொம்பா நாள் தேவை படலைன்னாலும் இன்னிக்கு ஒரு நாள் அதுவும் ஒரு நைட் தானே இங்கே இருக்க  போறேன் . அதுவும் கூடாதுன்னா எப்படி ” என்று அவனை பார்த்தாள் . 

“நீ பகல்ல எவ்ளோ நேரம் வேணும்னா இருந்துட்டு வா .. ஆனா எனக்கு தூங்கும்போது  நீ என் கூட வேணும் “என்று தன் கையை பிடித்திருந்த அவள் கையை விளங்கியவன் அவள் இடையில் அழுத்தம் கொடுத்தது இறுக்கி பிடித்தான்.

“ஷ்… வலிக்குது சார் மெதுவா… ” என்று அவனை பார்த்தவள். “அதென்ன தூங்கும்போது மட்டும் நான் வேணும் . அப்போ நீங்க என்னை அதுக்காக தான் கல்யாணம் செய்துக்கிட்டிங்களா ? “

“எதுக்காக கல்யாணம் செய்துட்டேனு சொல்றே நீ ” என்று வேண்டுமென்றே தெரியாதவன் போல கேட்டான் .

“ம்ம்ம்… இதோ இப்படி என் உடம்பு முழுக்க உங்க காய் சும்மா இருக்காம மேய்ஞ்சுட்டு இருக்கே… அதுக்கு தான் ” என்று தன் இடையில் இருந்து ஊர்ந்து அவள் ப்ளௌஸிற்குள் கை நுழைத்தவனை சுட்டி காட்டி கூறினாள் .

“இது எதுவும் இல்லைன்னாலும் நீ எனக்கு வேணும் . என்கூட எப்பவும் இருக்கனும் நான் உன்னை என் பக்கத்துலயே வெச்சுக்கணும்”

“அப்போ நான் உங்க கூட நைட் இருக்கும்போது என்னை எதுவம் செய்யாம அமைதியா இருந்துடுவீங்களா?”என்று அவனை ஆர்வமாக பார்த்தாள்.

“அதுக்கான காரணம் சரியா இருந்தா நான் உன்னை எதுவும் செய்யாம சும்மா உன்னை கட்டிப் பிடிச்சிட்டு அப்டியே தூங்கிருவேன் . வேற எதுவும் தேவை இல்லை “

“அப்போ காரணம் இல்லேன்னா?”

“இப்படி உன்னை அணைச்சிகிட்டு கட்டிலில் படுத்திட்டு உருளுவேன் ” என்று அவளை கட்டிலில் உருட்டி அவனும் அவளோடு உரசிக்கொண்டு உருண்டான் .

“உன்னை கட்டி பிடிச்சு இப்படி விடாம முத்தம் கொடுப்பேன் ” என்று அவள் முகடும் முழுதும் முத்தம் வைத்து அவள் மார்புக்கூட்டுக்குள் முகம் புதைத்து புது சேலை தான்டி அவள் உடலில் இருந்து வரவும் பிரயேக வாசத்தை இழுத்து தன் நாசியில் நிறைத்தான் .

“போதும் விடுங்க… நேத்துல இருந்து என்னை அட்டை பூச்சி மாதிரி விடாம ஒட்டிகிட்டே இருக்கீங்க… என்னை கொஞ்சம் விடுங்களேன் சார் ப்ளீஸ் “

“என்னை சாருன்னு கூப்பிடாதே … உன்கூட இப்படி எல்லாம் சந்தோசமா இருக்கணும்ங்குறது என்னோட ரொம்ப வருஷ கனவு . நீ படிக்கும்போது காலேஜில் உன்னை பஸ்ட் டைம் மீட் பண்ணின அப்போ ஆரம்பிச்சது . இவ்ளோ வருஷம் கழிச்சு இப்போதான் என் ஆசை நிறைவேற ஆரம்பிச்சிருக்கு. இதை நான் முழுசா அனுபவிக்க வேணாமா “

“ஆமா ஹாலில் வெச்சு நீங்க ப்ரியா கிட்டேயே எங்க மூணு பேரையும்  முன்னமே தெரியும்னு சொன்ன அப்போவே கேட்கணும்னு  நினைச்சேன் . என்னை எங்கே எப்போ பார்த்திங்க… நான் உங்களை காலேஜில் ஒரு வாட்டி கூட பார்த்ததில்லையே “என்று அவனை பார்த்தாள்.

“அதுவா…” என்று மாறனின் பேச வரும்போது அவர்கள் இருந்த அறைக்கதவு தட்டப்பட …

இருவரும் திரும்பி வாசல் கதவை பார்த்தனர்

“அம்மு சாப்பாடு தயார் ஆகிருச்சு நீயும் மாப்பிள்ளையும் வாங்க சாப்பிடலாம் ” என்று சித்ராவின் குரல் வெளியே கேட்டது .

அவர் குரல் கேட்டதும் காந்தள் எழுந்து செல்ல போக… அவளை போக விடாமல் கட்டிலில் இழுத்து படுக்க வைத்தவன் போகாதே… என்று தலையை ஆட்ட..

“ம்ம்… அம்மா இதோ வரோம் ” என்றாள்.

 காந்தள் வருவதாக சொன்னதும் சித்ரா அங்கிருந்து கிளம்பிவிட ….       

“சார் விடுங்க என்ன..”

“கொஞ்ச நேரம் ” என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

“சார் விடுங்க … என்ன பண்றீங்க… அம்மா சாப்பிட கூப்பிட்டது கேக்கலையா உங்களுக்கு  “என்று தன்னை தழுவிக்கொண்டு இருந்தவனை விளக்க முற்பட்டாள்.

“எனக்கு இப்போ நீதான் வேணும் . இந்த பசியை முதல்ல தீர்க்கணும் வா   “என்று காந்தளை விடாமல் இழுத்துப்பிடித்து அணைத்தான்.

“ம்ச்… சார் விடுங்க… நேத்துல இருந்து எத்தனை முறை… வேணாம் . எனக்கு உடம்பெல்லாம் வலிக்குது ப்ளீஸ் விடுங்க… ” என்று அவனை வலுக்கட்டாயமாக தன்னிடம் இருந்து பிரித்தவள் வேகமாக கட்டிலில் இருந்து இறங்கி மாறனை விட்டு பின்னால் தள்ளி சென்றாள்.

“ஏய் BOO … எங்க போற வா… ” என்று அவளை நோக்கி கைகளை நீட்ட…

“ம்ஹும் … மாட்டேன் முதல்ல எழுந்து வாங்க சாப்பிட போகலாம் . எல்லாரும் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருகாங்க வாங்க “என்று அவனை வர சொல்லிவிட்டு அறைக்கதவை திறக்க போனாள்.

அதற்குள் அவள் பின்னால் வந்து இழுத்து இருக்க அணைத்தவன் அவள் விரித்து விட்ட கூந்தலை முன்னாள் நகர்த்தி போட்டவன் அவள் முதுகில் முத்தம் வைக்க துவங்கி இருந்தான்.

காந்தள் அவன் செயலில் அதிர்ந்தாலும் அவன் முத்தம் வைத்ததால் கண்கள் மூடி அவன்  முத்தத்தில் லயித்தாள் . முதுகில் இருந்து முத்தம் வைத்துக்கொண்டே முன்னேறி அவள் கழுத்திற்கு வந்து அவன் கட்டி இருந்த மஞ்சள் கயிற்றின் மேல் அழுந்த முத்தம் வைத்துக்கொண்டே கழுத்தில் இருந்து முன்னோக்கி முத்தமிட்டுக்கொண்டே காந்தளை தன் பக்கம் திருப்பினான்.

காந்தள் கண்கள் மூடி மாறன் தந்த முத்தங்களை கூச்சத்தோடு ரசித்தவன் அதில் மூழ்கியும் பொய் இருக்க.. தன்னை மறந்து அவன் முன் நின்று இருந்தாள்.

அவள் முதுகில் இருந்து கழுத்தில் இறங்கி மேலேறி வந்து அவள் முகத்தை இரு கைகளிலும் ஏந்தியவன் “அம்மு… ” என்று அவள் சிவந்திருந்த முகத்தை பார்த்தான்.

“ம்ம்..”

“உண்மையாவே என்னை பிடிச்சிருக்கா உனக்கு …”

அவன் அப்படி கேட்டதும் முத்த மயக்கத்தில் இருந்தவள் கண்கள் திறந்து மாறனை பார்த்தவள் .” நீங்க எனக்காக என் விருப்பத்திற்காக என்னை கல்யாணம் செய்துக்கிட்டதும் . ஊருக்கு முன்ன என்னை உங்க மனைவியா காட்டிட்டு மத்த நேரத்துல என்னை எப்படி நடத்துவீங்களோனு பயந்து இருந்தேன். ஆனா என்னை கல்யாணம் செய்துகிட்டு உங்க குடும்ப ஆளுங்க முன்னாடியும், என் வீடு ஆளுங்க முன்னாடியும் என்னை பெருமையா உங்க பொண்டாட்டின்னு அறிமுகம் செய்து வைத்த அப்போ தான் உண்மையிலேயே எனக்கு  உங்களை ரொம்ப பிடிச்சுது.  என்கிட்டே நெருங்கின இந்த ஒரு நாளில் உங்க மனசை என்கிட்டே முழுசா கொடுத்தது பிடிச்சிருக்கு… நான் இல்லாம உங்களால் இருக்க முடியலைன்னு சொன்னது ரொம்ப பிடிச்சிருக்கு.. என்னை இப்படி அட்டை மாதிரி ஒட்டிகிட்டே இருக்குறதும் பிடிச்சிருக்கு ” என்று சொல்லி வெட்கித்து சிரித்தாள் .

அவள் அப்படி சொன்னதும் இருக்க அணைத்து அவள் நெற்றியில் முத்தம் வைத்து சிறு சிறு முத்தங்களாக வைத்து அவள் கண்கள் கண்ணாம் , கழுத்து காது மடல் என்று முத்தம் வைத்து பின் மெல்ல உதடு நோக்கி நெருங்கி வர…

“ஏய் காந்தள் உள்ள என்ன டி பண்ணிட்டு இருக்க… அங்க எல்லாரும் சாப்பிட வெயிட் பங்கிட்டு இருகாங்க சீக்கிரம் வா டி … எனக்கும் பசிக்குது “என்று கதவை விடாமல் ப்ரியா தட்டிக்கொண்டு இருக்க…

அதில் கடுப்பான மாறன் “அஹ்ஹ்… இவளை எப்படி நீ இவ்ளோ வருஷம் பிரெண்டா கூட வெச்சிருக்க… கொஞ்ச நேரம் உன்னை விட மாட்டாளா… “என்று தன் தலையை அழுந்த கோதியவன் ” போ.. போய் கதவை திற …” என்றான்.

காந்தளும்  சிரித்துவிட்டு சென்று கதவை திறந்தாள்.

கதவை திறந்ததும் காந்தளை பார்த்த ப்ரியா “என்ன டி ஆச்சு உன் முகமெல்லாம் இப்படி சிவந்து இருக்கு… “என்று அவள் முகத்தை இப்படியும் அபப்டியும் திருப்பி பார்த்தாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை நீ வா எல்லாரும் சாப்பிட வெயிட் பண்ணிட்டு இருக்காங்கனு சொன்னியே போலாம் “என்று அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றவள் திரும்பி மாறனை பார்த்து “சீக்கிரம் வாங்க .. ” என்று வெட்கபட்டுக்கொண்டே சொல்ல…

அவள் வெட்கப்பட்டதில் மேலும் காந்தள் முக்கால் சிவந்துவிட…  “என்ன டி இது உனக்கு எதுவும் உடம்பு சரி இல்லையா . உன் முகம் இப்படி சிவக்குது “என்று அவள் முகத்தை மீண்டும் தொட்டு பார்க்க…

“பேசாம வாடி ” என்று அவளை இழுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றாள்.

அனைவரும் சாப்பிட ஏற்கனவே அமர்ந்து இருக்க.. சித்ராவையும் , பத்மாவையும் அவர்களோடு அமர வைத்து காத்தலும் ப்ரியாவும் பரிமாறினார் . அவர்கள் பின்னல் வந்த மாறனையும் அமரவைத்து அவனுக்கு காந்தள் பரிமாற மற்றவர்களுக்கு ப்ரியா பரிமாறினாள் .

அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் வீட்டிற்கு கிளம்ப மாறன் காந்தளை விட்டு பிரிய மனமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பி சென்றான்.

அவர்கள் சென்றதும் முகுந்தும் கிளம்ப பிரியா காந்தளுடன் இன்று இங்கேயே தாங்கிக்கொள்வதாக கூறி கிளம்பினாள் .

EPISODE 2.0 15 

சித்ராவும் , பத்மாவும் அவர்கள் அறைக்கு சென்று விட ப்ரியா காந்தள் தள்ளிக்கொண்டு பெடரூமிற்குள் நுழைந்தாள். காந்தளும் ப்ரியாவும் பெட்டில் அமர

“ப்ரியா என்ன டி இது ஏன் இவ்ளோ அவசரமா என்னை இழுத்துட்டு வர…”

“நீ பேசாம என் கூட வாடி .. உன்கிட்டே நிறைய கேட்கணும் “

“என்ன டி கேட்கணும் “

“ம்ம்ம்… நீயும் உங்க பாஸும் எப்படி டி கல்யாணம் செய்துக்கிட்டிங்க… நேத்து வரை அந்த மதி உனக்கு செய்த துரோகத்தை நினைச்சு நீ புளப்பிகிட்டு இருந்த… அப்பறம் எப்படி இவரை கல்யாணம் செய்துகிட்டே … அதுவும் ஒரே நாளில் “

“மதி எனக்கு செய்த துரோகத்தை நினைச்சு நான் வருத்தப்பட்டத்த்து உண்மை தான் டி.. ஆனா அவன் பண்ணின வேலையை எல்லாம் ஒரு வீடியோவில் என் வீட்டுக்காரர் போட்டு காட்டினதை பார்த்த பிறகு தான் மதியோட சுயரூபம் எனக்கு தெரிஞ்சுது .அதுக்கு பிறகு தான் நான் அவரை கல்யாணம் செய்துக்கவே  முடிவு செய்தேன் “

“வீட்டுக்காரரு … ம்ம்… ம்… , சரி நேத்து தான் இவரை கல்யாணம் செய்துக்க முடிவு செய்தேன்னு சொல்ற… நைட் எனக்கு ஒரு கால் பண்ணி சொல்லி இருக்கலாமே . இப்படி  நீ பாட்டுக்கு கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்குற . அடலீஸ்ட்  ஒரு மெசேஜ் அச்சும் பண்ணிருக்கலாமே “

“நேத்து… நைட்… நான் எந்த நிலைமையில் இருந்தேன்னு உனக்கு எப்படி டி சொல்லி புரியவைப்பேன் ” என்று நேற்று இரவு முதல் முறையாக மாறனுடன் ஒரு இரவு முழுவதையும் கழித்ததை நினைத்துப் பார்த்தாள் . அதை நினைத்த அடுத்த நொடி அவள் கன்னம் இரண்டும் சிவந்துவிட…

“என்ன டி மறுபடியும் உன் கன்னம் சிவக்குது ” என்று காந்தள் கன்னத்தை தொட்டு பார்த்தாள்.

அவள் கையை தட்டிவிட்டுவள் தன் கன்னத்தை தானே தடவிக்கொண்டே அவள் கன்னத்தை நேற்று முத்தம் வைத்தே சிவக்க வைத்ததை நினைத்து தானாகவே வெட்கப்பட்டு  சிரித்தாள்.

“என்ன டி நீயா கன்னத்தை தடவுற… நீயா எதையோ யோசிச்சிட்டு சிரிக்குற… அப்போ … அப்போ… ” என்று யோசித்த பிரியாவிற்கு விஷயம் பிடிபட…

“அடிப்பாவி கல்யாணத்துக்கு முந்தின நாள் ரெண்டு பேரும் பஸ்ட் நைட் கொண்டாடிட்டு தான் இன்னிக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா … ” என்று அவள் கன்னத்தை கிள்ளினாள்.

காந்தள் வெட்கப்பட்டவள் “சி…  போடி… ” என்று மெத்தையில் படுத்திட அருகில் இருந்த தலையணையில் முகம் புதைத்தாள்.

“நீ இன்னிக்கு மட்டும் இங்கே தங்கிட்டு நாளைக்கு உன் புருஷன் வீட்டுக்கு போறேன்னு சொன்ன அப்போ நான் நினைச்சேன். என்ன டா இது இன்னிக்கு காலையில தான் கல்யாணம் ஆகியிருக்கு இவ என்னடான்னா புருஷன் கூட போய் பஸ்ட் நைட்டை கொண்டாடாம இங்கே இருக்காளேன்னு யோசிச்சேன். இப்போதான் தெரியுது நீ நேத்து ராத்திரி முழுக்க முதல் ராத்திரி கொண்டாடிட்டு தான் இங்கே வந்திருக்கேன்னு ” என்று படுத்திருந்த காந்தள் மேல் போய் விழுந்து அவளை கட்டிபிடித்தபடி சத்தமாக கேட்டாள் ,

ப்ரியாவை கீழே தள்ளிவிட்டு அவள் வாயை பொத்திய காந்தள் “இப்போ எதுக்கு டி இவளோ சத்தம் போட்டு பேசுற… அம்மா , அத்தை காதுல விழப்போகுது “என்றாள் .

“விழட்டுமே அவங்க அருமை பொண்ணு பண்ணின காரியம் அவங்களுக்கும் தெரியட்டுமே “என்று மீண்டும் வாசலை பார்த்து சத்தமாக ப்ரியா கத்தி பேச…

அவளை  இழுத்து மெத்தையில் தள்ளியவள் தலையணையை வைத்து ப்ரியாவின் முகத்தில் வைத்து லேசாக அழுத்தி “வாயை moodu ப்ரியா ” என்று அவளை பேசவிடாமல் செய்தாள்.

தன் முகத்தில் இருந்த தலையணையை விலக்கிவிட்டு காந்தளை பார்த்த பிரியா “இன்னிக்கு காலையில் நான் உன்கூட பேசும்போது நீ ஒரு மாதிரி பேசுனியே… அப்போ நீயும் உன் புருசனும் என்கூட போன் பேசிக்கிட்டே காலையிலயும்… ம்ம்…ம்ம்…ம்ம்ம்ம்… ஆஹ்… அப்படியா …” என்று கண்ணடிக்க ..

தன்  கையில் இருந்த தலையணையை கொண்டு ப்ரியாவை அடித்து அவளை மேலும் பேசவிடாமல் செய்தாள் காந்தள் . ப்ரியாவும் பதிலுக்கு அருகில் இருக்கும் தலையணையை எடுத்தது காந்தளை அடிக்க துவங்கினாள் . தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்து விளையாடி சிறிது பேசி நேரம் பேசி சிரித்தவர்கள் அப்படிய்யே அசதியில் உறங்கியும் போய் இருந்தனர் .

நள்ளிரவு போல தூக்கம் களைந்து எழுந்த ப்ரியாவிற்கு தாகம் எடுக்க இரவு தூங்கும்போது தண்ணீர் எடுத்து வைக்க மறந்து இருந்தாள் .

“ச்சே… இவ ரொமான்ஸ் கதையை கேக்குற ஆர்வத்துல தண்ணியை எடுத்து வைக்க மறந்துட்டேனே ” என்று சலித்துக்கொண்டே எழுந்து பெட் ரூம் கதவை திறந்து கொண்டு தண்ணீர் எடுக்க கிச்சனுக்கு சென்றாள் .

ஹாலை தாண்டி கிச்சனுக்கு சென்றவள் யாரோ இருட்டில் சத்தம் இல்லாமல் வாசல் பக்கம் செல்வதை பார்த்தவள் அதிர்ந்து அப்படியே தண்ணீர் பாட்டலுடன் நின்றவள் ” என்ன இது யாரோ வீட்டுக்குள்ள வந்து திருடிட்டு சத்தம் இல்லாம வெளியே போவாங்க போல இருக்கு… இப்போ என்ன செய்றது சத்தம் போட்டு எல்லாரையும் எழுப்பலாமா “என்று யோசித்துக்கொண்டே அங்கே இருந்த ஷோ கேசின் பின்னால் ஒளிந்துகொண்டு வாசல் கதவை திறக்கும் அந்த நபரை பார்த்தாள்.

இருட்டில் தெரிந்த அந்த உருவம் வாசல் லைட்டை போட்டுவிட்டு  கதவை திறக்க .. அங்கே வாசலுக்கு வெளியே மாறன் நின்று இருக்க… அவனுக்கு கதவை திறந்து விட்டு உள்ளே வர செய்தது காந்தள் அத்தை பத்மா . 

அதை பார்த்தவள் “என்ன இது இந்த அத்தை இந்த வேலையெல்லாம் செய்யுதா !! ஆமா இவரு எதுக்கு இந்த அர்த்த ராத்திரியில் இங்கே வந்து இருக்காரு . எதுவம் முக்கியமான விஷயமா இருக்குமோ…”என்று யோசனையில் அவர்களை பார்த்தபடி  நின்று இருந்தாள்.

கதவை திறந்ததும் மாறனை பார்த்து புன்னகைத்த  பத்மா வாங்க தம்பி நீங்க சொன்ன மாதிரியே சரியாய் வந்து கதவை திறந்தேனா ” என்று சிரித்தார்.

மாறனும் சிரித்துக்கொண்டே “ஆமா அம்மா , நான் எப்படி கதவை தட்டுறதுனு யோசிச்சுட்டு  இருந்தேன் நல்லவேளை நீங்களே வந்துட்டீங்க.. இல்லேன்னா கொஞ்ச நேரம்  பார்த்துட்டு உங்களுக்கு கால் பண்ணி இருப்பேன் ” என்றான்.

“சரிங்க தம்பி உள்ளே வாங்க “என்று மாறனை உள்ளே வர சொல்லி வழிவிட்டவர் “அம்மு ரூம் தெரியும் தானே நீங்க அவ ரூமுக்கு போங்க நான் கதவை சாத்திக்குறேன்”என்று அவனை காந்தள் அறைக்கு அனுப்பி வைத்தவர் வாசல் கதவை தாளிட்டு பூட்டிய பத்மாவிற்கு அப்போதுதான் காந்தளுடன் ப்ரியா உறங்குவது நினைவிற்கு வந்தது  .

“ஐயோ!! ப்ரியா வேற அம்மு ரூமில் இருக்காளே… இப்போ இவரு போனா நல்லா இருக்காதே “என்று நினைத்தவர் வேகமாக ஓடிச்சென்று மாறனின் முன்பு நின்றவர் “தம்பி தம்பி ஒரு நிமிஷம் நில்லுங்க… ” என்று அவனை காந்தள் அறைக்கு செல்ல விடாமல் தடுத்தார்.

“என்னம்மா… என்ன ஆச்சு ” என்று கேட்டான்.

“அது ஒன்னும் இல்லை தம்பி அம்மு மட்டும் இப்போ ரூமில் இல்ல… கூட அந்த குள்ளச்சி  ப்ரியாவும் தூங்குறா… நீங்க இருட்டுல போய் அம்முன்னு நினைச்சு அந்த குள்ளச்சியை… “என்று தன் சேலை தலைப்பை பிடித்து திருகிக்கொண்டே வெட்கபட்டுக்கொண்டு விபரத்தை கூற .

“என்னது குள்ளச்சியா ! நானா? ஏய் அத்தை என்னை பார்த்தா உனக்கு குள்ளச்சி மாதிரியா தெரியுது. ஏதோ உன்னைவிட நான் ஒரு இன்ச் ஹைட் கம்மியா இருக்கேன் அதுக்கு நான் என்ன குள்ளச்சியா உனக்கு… இரு அத்தை கிழவி உனக்கு வெச்சிருக்கேன் “என்று பத்மாவை முறைத்தபடி மறைந்து நின்று அங்கு நடப்பதை பார்த்துக்கொண்டு இருந்தாள் .

“அம்மா  அவ இருட்டுல இல்ல… இந்த உலகத்துல எந்த இடத்துல இருந்தாலும் நான் அவளை சரியா கண்டு பிடிச்சிடுவேன் மா…” என்றான்.

“அச்சோ.. அபப்டி இல்லை தம்பி நீங்க ஒரு நிமிஷம் இருங்க நான் போயி அந்த குள்ளச்சியை எழுப்பி வெளியே சத்தமில்லாம கூட்டிட்டு வரேன் அதுக்கு பிறகு நீங்க போங்க … “என்று மாறனிடம் சொல்லிவிட்டு காந்தள் அறைக்கு செல்ல போக…

“ஓய் அத்தை… ” என்று பத்மாவை அழைத்துக்கொண்டு ப்ரியா அவர்கள் அருகில் வந்தாள்.

அவள் குறளைக்கேட்டு பத்மா பதட்டம் அடைய ஆனால் மாறனோ அவளை சாதாரணமாக பார்த்தான்.

“என்ன சார் இந்த நேரத்துல இங்க என்ன செயிரிங்க … “என்று மாறனை பார்த்து கேட்டவள் திரும்பி பத்மாவை பார்த்து

“ஆமா அத்தை கிழவி இப்போ யாரையோ நீ குள்ளச்சின்னு சொல்லிட்டு இருந்தியே யாரு அது ?” என்றாள் அவர் தோளில் கை போட்டு.

அவள் கையை தட்டிவிட்ட பத்மா “தம்பி இந்த குள்ளச்சி இங்க தான் இருக்கா . இவளை நான் என் கூட கூட்டிட்டு போறேன் . நீங்க அம்மு ரூமுக்கு போங்க “என்று அவனை அனுப்பி வைத்தவர்.

மாறன் காந்தள் அறைக்குள் சென்று கதைவடைத்ததும் திரும்பி ப்ரியாவை பார்த்தவர் “ஏன் டி ப்ரியா நீ எப்போ டி அம்மு ரூமில் இருந்து வெளியே வந்தே.. “என்றார் .

“ம்ம்…  திருட்டு தனமா இருட்டுல நடந்து போய் அவருக்கு கதவை திறந்துவிட்டியே அப்போவே வந்துட்டேன். யாரோ நம்ம வீட்டுக்கு திருட வந்துட்டாங்களோன்னு நினைச்சு தான் ஒளிஞ்சு நின்னு உன்னை பார்த்தேன் . அப்பறோம் தான் தெரிஞ்சுது கதவை திறந்தது திருடன் இல்லே… உன் மருமகளுக்கு மாமி வேலை பார்க்க வந்திருக்கேன்னு… ” என்று அவர் தடையை பிடித்து இங்கும் அங்கும் ஆட்டினாள்.

“அது என்ன டி மாமி…” என்று பத்மா புரியாமல் கேட்க…

“ம்ம்ம் உன் அம்முவுக்கு அவ புருஷனை யாருக்கும் தெரியமா வரவழைச்சு செட் பண்ணி விடுறியே … இதை தான் மாமா வேலைன்னு சொல்லுவாங்க . நீ ஆம்பளையா இருந்திருந்தா உன்னை மாமான்னு கூப்பிடலாம். நீ வேற அவ அத்தையா  போய்ட்டியே அதான் கொஞ்சம் டீசெண்டா உன்னை மாமின்னு கூப்பிட்டேன் “என்றாள்.

“ஏய் குள்ளச்சி என்னை பார்த்தா உனக்கு அப்படியா தெரியுது “என்றார்.

“ஆமா மாமி … அப்படிய்யே தான் தெரியுது “என்று அவர் கன்னம் கிள்ளினாள்.

“ஷ்… வலிக்குது டி… “என்றவர் .

“அது.. அது வந்து அந்த தம்பி இங்கே இருந்து கிளம்பும்போது யாருக்கும் தெரியாம என்னை தனியா கூப்பிட்டு…”என்று பத்மா வெட்கப்பட…

“என்ன தனியா கூப்பிட்டாரா!!! கூப்பிட்டு…  அப்பறோம் என்ன மாமி சொல்லு…”என்றாள் ப்ரியா பதற்றமாக .

“அடியே அறிவு கெட்டவளே… அவரு என்னை தனியா கூப்பிட்டு நம்ம அம்முவுக்கும் அவருக்கும் இன்னிக்கு தானே கல்யாணம் ஆச்சு… கல்யாணம் ஆனா மொத ராத்திரியே அவளை தனியா விட்டு பிரிஞ்சு இருக்க முடியலை. அவளும் என் கொடாஅ வரமாட்டேங்குறா.. அதனால நான் நைட் 12 மணிக்கு மேல வரேன் . நீங்க எனக்கு வாசல் கதவு மட்டும் திறந்து விடுங்கன்னு சொல்லிச்சு …”

“அதனால நீயும் காந்தளுக்கு அத்தையா இல்லாம அவ புருசனுக்கு மாமி வேலை பக்க கிளம்பிட்டியா..” என்று அவர் கன்னம் இடித்தாள்.

“ஏய் மறுபடி மறுபடி என்னை மாம்மின்னு சொன்னேன்னு வை நீ அந்த முகுந்தனை தானே லவ் பண்ணுரே… அப்பறோம் உங்க ரெண்டு போரையும் பிரிச்சு விட்டுருவேன் பாத்துக்கோ…” என்று ப்ரியாவை பயமுறுத்த…

“அயோ அத்தை கிழவி… அப்படி எதுவம் செய்துறத தாயே… “என்று அவரை கையெடுத்தது கும்பிட்டாள்.

“ம்ம்ம்… அப்படி வா வழிக்கு. அம்மு புருஷன் என்னை அம்ம்மான்னு கூப்பிட்டு இப்படி உதவி கேட்டுச்சா… நானும் பாவம் சின்னஞ்சிறுசுங்களை அதுவும் கல்யாணம் ஆகி முதல் ராத்திரி கூட முடியாம ரெண்டு பேரையும் பிரிச்சு வெக்க கூடாதுன்னு அந்த தம்பியை வர சொன்னேன் ” என்றார்.

“அட வேஸ்ட் பீஸு… உனக்கு விஷயம் தெரியாதா… காந்தள் இருக்காளே… அதான் உன் அண்ணன் பொண்ணு … உன் ஆசை மருமக… அம்மு அவளுக்கு அவ புருஷன் கூட முதல் ராத்திரி கொஞ்ச நாள் முன்னடியே நடந்து முடிஞ்சிருச்சு… அதுக்கு அப்பறோம் நேத்தும் அவ… “என்று வெட்கப்பட்ட ப்ரியா.

“நேத்திக்கு அவ புருஷன் கூட நயிட்டெல்லாம் ஒண்ணா இருந்துட்டு  தான் இன்னிக்கு காலையில் கல்யாணமே நடந்திருக்கு அது தெரியுமா உனக்கு “என்றாள்.

“என்ன டி சொல்லுற… இன்னிக்கு தானே ரெண்டு பெரும் கல்யாணம் செய்துகிட்டாங்க அப்பறோம் எப்படி ” என்று பத்மா தீவிரமாக யோசிக்க…

ஹலோ வேஸ்ட் பீசு…  நீ எல்லாம் அந்த காலத்து ஆளு… உனக்கு இதெல்லாம் சொன்னா புரியாது . நீ வா எனக்கு தூக்கம் வருது “என்று அவரை இழுத்த்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

“ஏய்… யாரை பார்த்து அந்த காலத்து ஆளுன்னு சொல்றே டி… நீ இப்போ என்ன சொல்ல வர… அம்மு அந்த தம்பி கூட ஏற்கனவே one night stand இருந்திருக்கான்னு சொல்ல வரியா”என்றார்.

அவர் சொன்னது கேட்டு வாயை பிளந்த ப்ரியாவை பார்த்து சிரித்தவர்.”வாயை ரொம்ப பிளக்காத கொசு உள்ளே போகுது “என்று அவள் வாயில் போட்டவர் “எனக்கு ஒன்னு புரியல ப்ரியா . அம்மு ரெண்டு நாள் முன்ன வர அந்த மதியை தானே லவ் பண்ணிட்டு இருந்தா… அப்பறோம் எப்படி இந்த தம்பி கூட one night stand , அப்பறோம் கல்யாணம் எல்லாம் … எப்படி… இதெல்லாம் ரெண்டே நாளில் நடந்துச்சு..”என்றார்.

“ஏய் அத்தை கிழவி நீ பாக்குறதுக்கு வேஸ்ட் பீசா இருந்தாலும் ரொம்ப விபரம் தான் இருக்கே…”என்றவள்.

“நீ வா… நான் உன்கிட்டே எல்லாத்தையும் விலாவாரியா சொல்றேன் “என்று அவரை கழுத்தில் கைபோட்டு உள்ளே இழுத்தது சென்றாள்.

 .

“ஒய் கிழவி.. நான் இருக்க அப்போ ஒன்னு பேசுற இல்லாத அப்போ ஒன்னு பேசுற.. இதனை நாளா இது தெரியாம போயிருச்சே எனக்கு ” என்று அவர் தோளில் கைபோட்டபடி பேசிக்கொண்டு இருக்க..

“அதெல்லாம் அப்படி தான் ” என்ற பத்மா.

“சரி நீ வா வந்து என்கூட படுத்துக்க… அம்முவும் , மாப்பிள்ளையும் அங்க தூங்கட்டும் ” என்றார்.

“யாரு அவரு இங்க உன் அம்மு கூட தூங்கவா வந்து இருக்காருன்னு நினைக்குற… அதான் இல்ல.. நேத்து விட்ட குறை .. தொட்ட குறை எதுவும் இருந்தா அதை சரி செய்துக்க வந்திருப்பார் ” என்றாள் .

“என்ன டி சொல்ற! எனக்கு எதுக்குவம் புரியலையே ” என்றார் பத்மா.

“உனக்கு வயசுக்கு இதெல்லாம் புரியாது . நடந்ததை சொல்றதை விட நடக்க PORATHAI சொல்றேன் கேட்டுக்கோ கிழவி ” என்று அவர் தோளில்  இருந்து கையை எடுத்துவிட்டு முன்னாள் வந்து நின்ற ப்ரியா.

“இன்னிக்கு தான் காந்தளும் , மாறனும் கல்யாணம் செய்திருக்காங்க. அப்போ நியாயமா இன்னிக்கு அவங்க ரெண்டு பேருக்கும் பஸ்ட்  நைட் தானே.. உன் அம்மு தான் அறிவில்லாம கல்யாணம் ஆன  அன்னிக்கே நம்ம கூட தங்கிக்கறேன்னு சொல்லிட்டா.. பாவம் அவ புருஷன் . எப்படி அவர் வீட்ல கல்யாணம் ஆன  அன்னிக்கே தனியா இருப்பாரு அதை யாராவது யோசிச்சீங்களா ” என்றாள் .

“அட!! ஆமா  ப்ரியா !! இதை யாருமே யோசிக்கலையே… ” என்றவர் .

“அப்போ இரு நான் போய்  பால் , பழம் எல்லாம் எடுத்துட்டு போய்  அவங்க ரூம்ல வெச்சிட்டு வந்துட்டேன். கல்யாணம் தான் முறையா செய்துகள .. இதையாவது முறையை ஆரம்பிக்கட்டுமே.. ” என்று கிச்சனுக்கு செல்ல…

“ஐயோ !! அத்தை… அவங்க இந்த நேரம் நீ பால், பழம் கொண்டு வரவரைக்கும் சும்மாவா இருப்பாங்க . அவங்க இந்த நேரம் ஆரம்பிச்சிருப்பாங்க .நீ வா நம்ம போய்  தூங்கலாம் ” என்று பெருமூச்சுவிட்டவளுக்கு.

காந்தள் அறையில் ப்ரியாவும், முகுந்தும் ஒன்றாக இருந்ததை நினைத்து அவள் ஏங்கினாள். “டேய் முகுந்த் நம்மளும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ஜாய் பண்ணனும் டா ” என்று நினைத்தபடி பத்மாவுடன் தூங்க செல்கிறான்.

இங்கு காந்தள் அறைக்குள் நுழைந்த மாறன் என்ன செய்றான்னு அடுத்த எபியில் பார்க்கலாமா…

EPISODE 16

பத்மா தன்னோடு ப்ரியாவை அழைத்துக்கொண்டு ரூமிற்கு சென்றுவிட காந்தளுக்கு தெரியாமல் அமைதியாக அவள் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வ்நதவன் மெல்ல கதவை தாளிட்டுவிட்டு பெட்டிற்கு சென்றான்.

இரவு விளக்கின் வெளிச்சத்தில் பளபளத்தது காந்தள் முகம் . நேற்று இரவு தூங்காதது  இன்று களைத்து நேற்றைக்கு சேர்த்து உறங்கிக்கொண்டு இருந்தாள். ஆவல் தூக்கத்தை கலைக்க மனம் வரவில்லை மாறனுக்கு .

தன் சட்டையை கழட்டிவைத்துவிட்டு வந்து மெல்ல அவள் போர்த்தி இருந்த போர்வைக்குள் தன்னை புகுத்திக்கொண்டு காந்தள் உடம்பில் தன் உடலை உரசிக்கொண்டு அவள் இடையில் கைநுழைத்து தன் பக்கம் மெல்ல இழுத்து அணைத்துக்கொண்டு படுத்thukகொண்டான் .

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு அருகில் இருந்த மாறனை உணரும் நிலையில் இல்லை. அவனுக்கு முதுகு காட்டி படுத்திருந்தவளை மெல்ல தன் பக்கம் திருப்பினான். அதில் லேசாக தூக்கம் கலைந்தவள் “ப்ரியா பேசாம படு டி .. நேத்து எல்லாம் அந்த மான்ஸ்டர்  என்னை தூங்கவே விடல… உடம்பெல்லாம் வலிக்குது டி.. நீ ஒரு பக்கம் கையை காலை தூக்கி என் மேல போடாத..”என்று தூக்கத்தில் தன் அருகில் படுத்திருப்பது ப்ரியா என்று நினைத்து காந்தள் உளறிக்கொண்டு இருந்தாள்.

அவள் தன்னை மொன்ஸ்டர் என்று சொன்னதும் அவளை அதிர்ச்சியாக பார்த்தவன் “அடிப்பாவி நான் உனக்கு மான்ஸ்டரா !”என்றவன் அவன் முகத்திற்கு நேராக முகம் உயர்த்தி படுத்திருந்தவள் தாடையை பிடித்து தன் அருகில் இழுத்தவன் “boo … “என்று அவளை அழைத்தான்.

தூக்கக்கலக்கத்தில் கண்கள் சுருக்கியபடி திறந்தவள் தனக்கு மிக அருகில் மாறனின் முகத்தை பார்த்ததும் அதிர்ந்தவள் அடித்துபிடித்து படுக்கையில் எழுந்து அமர்ந்தவள் “நீங்க.. நீங்க எப்படி இங்கே ? பிரி.. ப்ரியா எங்கே ?” என்று கட்டிலில் இருந்து இறங்க போனாள்.

காந்தள் கை பிடித்து அவளை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டவன் “உன் குள்ளச்சி பிரெண்ட் உன் அத்தையோட அவங்க ரூமுக்கு போயாச்சு”

“அத்தை கூட தூங்க போனாளா ? நீங்க எப்போ.. எப்படி இங்கே வந்திங்க..”

“உன்னை பார்க்க தான் வந்தேன் . ஏன் நான் இங்கே வரக்கூடாத?”

“இல்ல இப்படி அர்த்த ராத்திரியில் திடீர்னு வந்திருக்கிங்களே.. அதான்…” என்று அவன் மேல் படுத்துக்கொண்டு பார்த்தாள்.

“இவனுக்கு இந்த நேரத்துல எனக்கு என்ன வேலைன்னு நினைச்சுத்தானே என்னை பாக்குற…”

“இவனுக்கு எப்படி நான் மனசுல நினைக்குறதுக்கு முன்னாடியே யூகிச்சிடறான் . அடுத்தது நான் இதை தான் யோசிப்பேன்னு ” என்று யோசனையோடு அவனை பார்த்து தலையை மேலும் கீழும் ஆட்டினாள் .

“உன்னை விட்டுட்டு அங்கே தனியா தூங்க பிடிக்கல.. அதன் இங்கே உன்கூட தூங்கலாம்னு வந்தேன் .” என்றான்.

“இவனா தூங்கவா இங்கே வந்திருப்பான். இவன் எதுக்கு வந்திருக்கான்னு எனக்கு தானே தெரியும் ” என்று காந்தள் நினைத்திருக்க…

“தூங்க மட்டும் வரல… நான் எதுக்கு வந்திருக்கேன்னு உனக்கு நல்லாவே தெறியும்”என்று அவள் அணிந்து இருந்த நைட்டியை மேலே தூக்கினான்.

சட்டென்று அவன் கையை தட்டிவிட்டவள் அவன் மேலிருந்து எழுந்து ” எனக்கு உடம்பெல்லாம் ரொம்ப வலிக்குது . நேத்து நைட் முழுக்க நீங்க என்ண தூங்கவே விடல..  நியாபகம் இருக்கா . உங்ககிட்டே இருந்து தப்பிக்க தான் நான் இன்னிக்கு ஒரு நைட் என் அம்மாவீட்டில் இருக்கலாம்னு வந்தேன் . இங்கேயும் வந்தா எப்படி சார் நான் ரெஸ்ட் எடுக்குறது “என்றாள்.

” ஏன் நான் மட்டும் தான் உன்னை தூங்க விடலையா . நீ என்னை நேத்து என்னவெல்லாம் செய்தேன்னு நான் சொல்லவா.. “என்று படுக்கையில் இருந்து எழுந்தவன் அறை விளக்கை போட்டு “இங்கே பாரு என்று அவன் தோள்பட்டை , மார்பு , இரண்டிலும் காந்தள் பற்தடங்கள் இருப்பதாய் காட்டியவன் பின்னால் திரும்பி தன் முதுகை காட்டியவன் அதில் காந்தள் விரல் நகங்கள் அவன் முதுகை பதம் பார்த்திருந்ததை காட்டினான் .

அதையெல்லாம் பார்த்தவளுக்கு நேற்று மாறனுடன் இருக்கையில் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த வலி தெறியாமல் அவன் தோளிலும் , மார்பிலும், முதுகிலும் தன் உணர்ச்சிகளை காட்டியது நினைவிற்கு வர.. அவள் முகம் வெட்கத்தில் சிவந்துவிட்டது . அவனை பார்க்க முடியாமல் காணுதல் தலை குனிய …

“என்ன டி என் பொண்டாட்டி இவ்ளோ நேரம் வாய் கிழிய பேசினே இப்போ என்ன எதுவும் பேசாம நிக்கிற..”என்றான்.

“அது… அது.. வந்து “என்று காந்தள் பேச கூச்சப்பட…

அவளை இழுத்து தன் கை வளைவில் நிற்கவைத்தவன் “சொல்லு டி… ஏன் பேச மாட்டேங்குற… “

“நானா இதெல்லாம் வேணும்னு பண்ணல.. நீங்க… நீங்க தான் சும்மா இருக்காம என்னை என்ன என்னவோ பண்ணுணிங்க… என்னால முடியல அதான் இப்படி  கடிச்!! “என்று அவன் மார்பை பார்த்தபடி மேலும் பேச முடியாமல் தடுமாறினாள்.

“ம்ம்ம் கடிச்… என்ன கடிச்… சொல்லு… “என்று அவளை மேலும் இறுக்கி அணைக்க..

“ம்ம்ம்… ஷ்… வலிக்குது சார் … நேத்தும் இப்படி தான் மான்ஸ்டர் மாதிரி என்னை விடாம கட்டிகிட்டே இருந்திங்க.. உடம்பெல்லாம் எப்படி வலிக்குது தெறியுமா “என்று தன்னை அவன் கைப்பிடிக்குள்ள இருந்து விடுவித்தவள் மாறனை விட்டு சற்று பின்னால் தள்ளி நின்றாள்.

“யாரு மான்ஸ்டர் நானா ?”என்றான் .

“ம்ம்ம்.. ஆமா நீங்க தான் “என்றாள்.

“நான் என்ன பாக்குறதுக்கு மான்ஸ்டர் மாதிரியா இருக்கேன் “என்று அவளை இழுத்து அங்கிருந்த கண்ணாடி முன்பு நிற்க வைத்ததவன் காந்தளை பின்னால் இருந்து அணைத்துக்கொண்டு கநந்தியில் தெரிந்த அவள் சிவப்பேறிய முகத்தை பார்த்டுகொண்டே கேட்டான்.

“ஆமா… நீங்கிளே தான் மான்ஸ்டர் . அங்கே பாருங்க கண்ணாடியில் நீங்க எப்படி இருக்கீங்கன்னு . நீங்க மான்ஸ்டர் மாதிரி பெருசா இருக்கீங்க… நான் உங்க கைக்குள்ள மாட்டிக்கிட்டா முயல் குட்டி மாதிரி இருக்கேன் பாருங்க “என்றாள்.

கண்ணாடியில் தெரிந்த காந்தளையும் அவனையும் பார்த்தான் அவள் சொல்வது போல தான் திடகாத்திரமாக காந்தளை விட உருவத்தில் பெரியவனாக அவள் தன் முன் குட்டி முயல் போல நின்று இருக்க… அதை பார்த்தவன் . அவள் அணிந்து இருந்த நைட்டி சற்று டைட்டாக இருக்க… அதை தாண்டி அவள் அங்கங்கள் கண்ணாடியில் அவன் கண்களுக்கு விருந்தாக… காந்தளை தன் பக்கம் திருப்பி “இந்த மான்ஸ்டருக்கு இந்த முயல் குட்டி வேணும் இப்போவே “என்றான் கிரகமாக .

அவன் பார்வையை சமாளிக்க முடியாமல் தலை கவிழ்ந்து கொண்டவள் எதுவும் பேசாமல் நிற்க.. “என்ன முயலு.. ஓகே சொல்ல மாட்டேங்குற… நீ ஓகே சொல்லல.. அப்பறோம்  இந்த மான்ஸ்டரும் குட்டி மான்ஸ்டரும் உன்னை என்ன பண்ணுவோம்னு எங்களுக்கே தெறியாது “என்றான் .

அவன் குட்டி மான்ஸ்டர்ர் என்று எதை சொல்கிறான் என்று காந்தளுக்கு புரியவே சிவந்திருந்த அவள் முகம் மேலும் சிவந்துவிட… அவனை இழுத்து மாறனின் கைவளைவிற்குள் நின்றுகொண்டாள்.

“என்ன குட்டி முயல் ஓகே சொல்ல போறிங்களா? இல்லியா ?”என்றான்.

“ம்ஹும் “என்று அவன் மார்பில் காந்தள் முகம் வைத்து தலையை இங்குமங்கும் ஆட்ட ..

“ம்ஹும்.. ஆஹ்.. மயிலே மயிலேனா இறகு போடாது . நான் தான் உன்னை என் வலிக்கு கொண்டு வரணும் “என்று அவள் இடையில் கை கொடுத்து தூக்கியவன் நேராக கட்டிலுக்கு சென்றான் . அவன் கைக்குள் மாட்டிக்கொண்ட காந்தள் செய்வதறியாது அவன் மார்பில் வெட்கபட்டுக்கொண்டு தன் முகத்தை புதைத்தாள் .

” ஏய் இப்படி பண்ணாத எனக்கு உன் மூச்சு காத்து பட்டாலே கூசுது டி… “என்றான் .

அவன் அப்படி சொன்னதும் நிமிர்ந்து மாறனை பார்த்தாள்.

“என்ன ” என்று புருவம் உயர்த்தி காந்தளை பார்த்தான் மாறன் .

” உங்களுக்கு கூச்சமா.. “என்று சிரித்தாள்.

“ஏன் எனக்கு கூச்சம் வரக்கூடாதா ?”என்றான் .

அவள் ஒன்றும் பேசாமல் மாறனை பார்க்க..

“என்ன நீ அடிக்கடி ஜென் மோடுக்கு போய்டுறே… அப்படியே என்னை பார்த்தது பிரீஸ் ஆகுற… திடீர்னு அமைதியா என்னையே வெச்ச கண்ணு வாங்காம பாக்குறே.. என்ன  தான் ஆச்சு “என்றான் .

“நிஜமாவே நான் உங்களை கல்யாணம் செய்துக்கிட்டேனா … எனக்கு இன்னமும் இதை நம்ப முடியல . நான் உங்களை கல்யாணம் செய்திருக்கேனா… நான் உங்க கூட இப்படி எல்லாம் இருக்கேனா! எனக்கு இன்னமும் ஆச்சர்யமா இருக்கு . இதெல்லாம் உண்மையா பொய்யான்னு என்னால நமபவே முடியல “என்றாள்.

“என்ன இப்படி ஒரு சந்தேகம் உனக்கு வந்திருச்சு .. இதை உடனே சரி செய்தாகணும் “என்றவன் அவளை தூக்கி கட்டிலில் போட்டு காந்தள் மேல் படுத்துகொண்டான்.

“என்ன பண்றீங்க சார் எழுந்திருங்க… எனக்கு தான் உடம்பெல்லாம் வலிக்குது சொன்னேனே.. இப்படி போட்டு என்னை அலுத்துறிங்களே … ஏற்கனவே என் உடம்பெல்லாம் அங்கங்கே சிவந்து போய் இருக்கு .. இப்போ இப்படி அழுத்தினா நான் என்ன செய்வேன் “என்று சிணுங்கினாள்.

“இவ்வளவு பண்ணியும் நீ என்னை கல்யாணம் செய்துக்கிட்டதை என்கூட இருக்கறதை இன்னமுமம் நம்ப முடியாலையினு சொல்றே பாரு.. இதுல யிருந்து என்ன தெரியுது “என்றான் அவள் நெற்றியில் தன் நெற்றியை முட்டி .

“ஷ்…”என்று முனகியவள் “என்ன தெரியுது  சார்ர்…”என்றாள் அப்பிராணியாக .

“ம்ம்ம் உன்னை நான்  சரியா கவனிக்காம விட்டுட்டேன் . இப்ப்போ நான் உன்னை கவனிக்கிற கவனிப்புல… நடந்ததெல்லாம் உண்மைதாணு உனக்கு புரியபோது பாரு ”  என்று அவள் மேல் இருந்து எழுந்தவன் காந்தளை கட்டிலில் இருந்து இரு கையால் தூக்கி மற்றொரு கையால் அவள் அணிந்திருந்த நைட்டியை அவிழ்த்து வீசினான் .

“சார்ர்ர் …. “என்று தன் கைகள் கொண்டு முயல்குட்டிகளை மறைக்க காந்தள் முயல…

“முதல்ல என்னை சார் சார்ன்னு கூப்பிடறதை நிறுத்து முயலு “என்றான் .

“சார் எனக்கு அப்படியே கூப்டு பழக்கம் ஆகிருச்சு “என்றவள் “இப்போ அதெல்லாம் முக்கியமா . முதல்ல என் ட்ரெஸ்ஸை கொடுங்க.. இதெல்லாம் இன்னோரு நாள் பார்த்துக்கலாம் “என்றாள்.

“இது தான் டி முயலு இப்போ முக்கியம் . உன்னை எப்படி என்னை பேர் சொல்லி கூப்பிட வெக்குறதுன்னு எனக்கு தெரியும் “என்று மிச்சம் ஒட்டிக்கொண்டு இருந்த இருவரின் ஆடையையும் களைந்து இருந்தவன் அவள் மேல் பாய…

“சார் லைட் …”என்று கூச்சப்பட்டுக்கொண்டே காந்தள் அரை விளக்கை சுட்டி காட்ட..

“என்னை தான் கல்யாணம் செய்திருக்கியான்னு உனக்கு இருக்க சந்தேகத்தை நான் தீர்க்க போறேன். இந்த லைட் நைட் முழுக்க எரிய போகுது . நானும் உன்னை நைட் முழுக்க… “என்று குனிந்தது அவள் இதழை சுவைக்க துவங்கியவன் கைகள் அவள் முயல் குட்டிகளில் விளையாடியது 

அவன் உடல் அவள் கால்களுக்கு இடையில் விரும்பியே சிக்கிக்கொண்டு மின் விளைக்கை அணைக்காமல் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு அன்றைய முதல் தேடலை ஆரம்பித்தனர்.

பேனா முடியும் பேனாவையும் போல… ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் திருகிக்கொண்டு பிணைந்திருக்க… அவர்கள் பிணைப்பை தாங்க முடியாத காட்டில் கடிகார பெண்டுலம் போல முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு க்ரீச் என்று சத்தம் எழுப்பிக்கொண்டு இருக்க… அந்த கட்டிலின் க்ரீச் சத்தத்திற்கு ஈடாக காந்தள் மாறாஆ… மாறாஆ… என்று அவன் பெயரை மூச்சிரைக்க மூச்சு முட்ட முனகிக்கொண்டு இருக்க…

முயல்குட்டி என்று அவள் காதோரம் உணர்ச்சி பொங்க அவள் பெயரை அழைத்து அவளை உணர்ச்சி பொங்க வைத்தான் அந்த இரவு முழுவதும்

EPISODE 16

பத்மா தன்னோடு ப்ரியாவை அழைத்துக்கொண்டு ரூமிற்கு சென்றுவிட காந்தளுக்கு தெரியாமல் அமைதியாக அவள் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வ்நதவன் மெல்ல கதவை தாளிட்டுவிட்டு பெட்டிற்கு சென்றான்.

இரவு விளக்கின் வெளிச்சத்தில் பளபளத்தது காந்தள் முகம் . நேற்று இரவு தூங்காதது  இன்று களைத்து நேற்றைக்கு சேர்த்து உறங்கிக்கொண்டு இருந்தாள். ஆவல் தூக்கத்தை கலைக்க மனம் வரவில்லை மாறனுக்கு .

தன் சட்டையை கழட்டிவைத்துவிட்டு வந்து மெல்ல அவள் போர்த்தி இருந்த போர்வைக்குள் தன்னை புகுத்திக்கொண்டு காந்தள் உடம்பில் தன் உடலை உரசிக்கொண்டு அவள் இடையில் கைநுழைத்து தன் பக்கம் மெல்ல இழுத்து அணைத்துக்கொண்டு படுத்thukகொண்டான் .

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு அருகில் இருந்த மாறனை உணரும் நிலையில் இல்லை. அவனுக்கு முதுகு காட்டி படுத்திருந்தவளை மெல்ல தன் பக்கம் திருப்பினான். அதில் லேசாக தூக்கம் கலைந்தவள் “ப்ரியா பேசாம படு டி .. நேத்து எல்லாம் அந்த மான்ஸ்டர்  என்னை தூங்கவே விடல… உடம்பெல்லாம் வலிக்குது டி.. நீ ஒரு பக்கம் கையை காலை தூக்கி என் மேல போடாத..”என்று தூக்கத்தில் தன் அருகில் படுத்திருப்பது ப்ரியா என்று நினைத்து காந்தள் உளறிக்கொண்டு இருந்தாள்.

அவள் தன்னை மொன்ஸ்டர் என்று சொன்னதும் அவளை அதிர்ச்சியாக பார்த்தவன் “அடிப்பாவி நான் உனக்கு மான்ஸ்டரா !”என்றவன் அவன் முகத்திற்கு நேராக முகம் உயர்த்தி படுத்திருந்தவள் தாடையை பிடித்து தன் அருகில் இழுத்தவன் “boo … “என்று அவளை அழைத்தான்.

தூக்கக்கலக்கத்தில் கண்கள் சுருக்கியபடி திறந்தவள் தனக்கு மிக அருகில் மாறனின் முகத்தை பார்த்ததும் அதிர்ந்தவள் அடித்துபிடித்து படுக்கையில் எழுந்து அமர்ந்தவள் “நீங்க.. நீங்க எப்படி இங்கே ? பிரி.. ப்ரியா எங்கே ?” என்று கட்டிலில் இருந்து இறங்க போனாள்.

காந்தள் கை பிடித்து அவளை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டவன் “உன் குள்ளச்சி பிரெண்ட் உன் அத்தையோட அவங்க ரூமுக்கு போயாச்சு”

“அத்தை கூட தூங்க போனாளா ? நீங்க எப்போ.. எப்படி இங்கே வந்திங்க..”

“உன்னை பார்க்க தான் வந்தேன் . ஏன் நான் இங்கே வரக்கூடாத?”

“இல்ல இப்படி அர்த்த ராத்திரியில் திடீர்னு வந்திருக்கிங்களே.. அதான்…” என்று அவன் மேல் படுத்துக்கொண்டு பார்த்தாள்.

“இவனுக்கு இந்த நேரத்துல எனக்கு என்ன வேலைன்னு நினைச்சுத்தானே என்னை பாக்குற…”

“இவனுக்கு எப்படி நான் மனசுல நினைக்குறதுக்கு முன்னாடியே யூகிச்சிடறான் . அடுத்தது நான் இதை தான் யோசிப்பேன்னு ” என்று யோசனையோடு அவனை பார்த்து தலையை மேலும் கீழும் ஆட்டினாள் .

“உன்னை விட்டுட்டு அங்கே தனியா தூங்க பிடிக்கல.. அதன் இங்கே உன்கூட தூங்கலாம்னு வந்தேன் .” என்றான்.

“இவனா தூங்கவா இங்கே வந்திருப்பான். இவன் எதுக்கு வந்திருக்கான்னு எனக்கு தானே தெரியும் ” என்று காந்தள் நினைத்திருக்க…

“தூங்க மட்டும் வரல… நான் எதுக்கு வந்திருக்கேன்னு உனக்கு நல்லாவே தெறியும்”என்று அவள் அணிந்து இருந்த நைட்டியை மேலே தூக்கினான்.

சட்டென்று அவன் கையை தட்டிவிட்டவள் அவன் மேலிருந்து எழுந்து ” எனக்கு உடம்பெல்லாம் ரொம்ப வலிக்குது . நேத்து நைட் முழுக்க நீங்க என்ண தூங்கவே விடல..  நியாபகம் இருக்கா . உங்ககிட்டே இருந்து தப்பிக்க தான் நான் இன்னிக்கு ஒரு நைட் என் அம்மாவீட்டில் இருக்கலாம்னு வந்தேன் . இங்கேயும் வந்தா எப்படி சார் நான் ரெஸ்ட் எடுக்குறது “என்றாள்.

” ஏன் நான் மட்டும் தான் உன்னை தூங்க விடலையா . நீ என்னை நேத்து என்னவெல்லாம் செய்தேன்னு நான் சொல்லவா.. “என்று படுக்கையில் இருந்து எழுந்தவன் அறை விளக்கை போட்டு “இங்கே பாரு என்று அவன் தோள்பட்டை , மார்பு , இரண்டிலும் காந்தள் பற்தடங்கள் இருப்பதாய் காட்டியவன் பின்னால் திரும்பி தன் முதுகை காட்டியவன் அதில் காந்தள் விரல் நகங்கள் அவன் முதுகை பதம் பார்த்திருந்ததை காட்டினான் .

அதையெல்லாம் பார்த்தவளுக்கு நேற்று மாறனுடன் இருக்கையில் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த வலி தெறியாமல் அவன் தோளிலும் , மார்பிலும், முதுகிலும் தன் உணர்ச்சிகளை காட்டியது நினைவிற்கு வர.. அவள் முகம் வெட்கத்தில் சிவந்துவிட்டது . அவனை பார்க்க முடியாமல் காணுதல் தலை குனிய …

“என்ன டி என் பொண்டாட்டி இவ்ளோ நேரம் வாய் கிழிய பேசினே இப்போ என்ன எதுவும் பேசாம நிக்கிற..”என்றான்.

“அது… அது.. வந்து “என்று காந்தள் பேச கூச்சப்பட…

அவளை இழுத்து தன் கை வளைவில் நிற்கவைத்தவன் “சொல்லு டி… ஏன் பேச மாட்டேங்குற… “

“நானா இதெல்லாம் வேணும்னு பண்ணல.. நீங்க… நீங்க தான் சும்மா இருக்காம என்னை என்ன என்னவோ பண்ணுணிங்க… என்னால முடியல அதான் இப்படி  கடிச்!! “என்று அவன் மார்பை பார்த்தபடி மேலும் பேச முடியாமல் தடுமாறினாள்.

“ம்ம்ம் கடிச்… என்ன கடிச்… சொல்லு… “என்று அவளை மேலும் இறுக்கி அணைக்க..

“ம்ம்ம்… ஷ்… வலிக்குது சார் … நேத்தும் இப்படி தான் மான்ஸ்டர் மாதிரி என்னை விடாம கட்டிகிட்டே இருந்திங்க.. உடம்பெல்லாம் எப்படி வலிக்குது தெறியுமா “என்று தன்னை அவன் கைப்பிடிக்குள்ள இருந்து விடுவித்தவள் மாறனை விட்டு சற்று பின்னால் தள்ளி நின்றாள்.

“யாரு மான்ஸ்டர் நானா ?”என்றான் .

“ம்ம்ம்.. ஆமா நீங்க தான் “என்றாள்.

“நான் என்ன பாக்குறதுக்கு மான்ஸ்டர் மாதிரியா இருக்கேன் “என்று அவளை இழுத்து அங்கிருந்த கண்ணாடி முன்பு நிற்க வைத்ததவன் காந்தளை பின்னால் இருந்து அணைத்துக்கொண்டு கநந்தியில் தெரிந்த அவள் சிவப்பேறிய முகத்தை பார்த்டுகொண்டே கேட்டான்.

“ஆமா… நீங்கிளே தான் மான்ஸ்டர் . அங்கே பாருங்க கண்ணாடியில் நீங்க எப்படி இருக்கீங்கன்னு . நீங்க மான்ஸ்டர் மாதிரி பெருசா இருக்கீங்க… நான் உங்க கைக்குள்ள மாட்டிக்கிட்டா முயல் குட்டி மாதிரி இருக்கேன் பாருங்க “என்றாள்.

கண்ணாடியில் தெரிந்த காந்தளையும் அவனையும் பார்த்தான் அவள் சொல்வது போல தான் திடகாத்திரமாக காந்தளை விட உருவத்தில் பெரியவனாக அவள் தன் முன் குட்டி முயல் போல நின்று இருக்க… அதை பார்த்தவன் . அவள் அணிந்து இருந்த நைட்டி சற்று டைட்டாக இருக்க… அதை தாண்டி அவள் அங்கங்கள் கண்ணாடியில் அவன் கண்களுக்கு விருந்தாக… காந்தளை தன் பக்கம் திருப்பி “இந்த மான்ஸ்டருக்கு இந்த முயல் குட்டி வேணும் இப்போவே “என்றான் கிரகமாக .

அவன் பார்வையை சமாளிக்க முடியாமல் தலை கவிழ்ந்து கொண்டவள் எதுவும் பேசாமல் நிற்க.. “என்ன முயலு.. ஓகே சொல்ல மாட்டேங்குற… நீ ஓகே சொல்லல.. அப்பறோம்  இந்த மான்ஸ்டரும் குட்டி மான்ஸ்டரும் உன்னை என்ன பண்ணுவோம்னு எங்களுக்கே தெறியாது “என்றான் .

அவன் குட்டி மான்ஸ்டர்ர் என்று எதை சொல்கிறான் என்று காந்தளுக்கு புரியவே சிவந்திருந்த அவள் முகம் மேலும் சிவந்துவிட… அவனை இழுத்து மாறனின் கைவளைவிற்குள் நின்றுகொண்டாள்.

“என்ன குட்டி முயல் ஓகே சொல்ல போறிங்களா? இல்லியா ?”என்றான்.

“ம்ஹும் “என்று அவன் மார்பில் காந்தள் முகம் வைத்து தலையை இங்குமங்கும் ஆட்ட ..

“ம்ஹும்.. ஆஹ்.. மயிலே மயிலேனா இறகு போடாது . நான் தான் உன்னை என் வலிக்கு கொண்டு வரணும் “என்று அவள் இடையில் கை கொடுத்து தூக்கியவன் நேராக கட்டிலுக்கு சென்றான் . அவன் கைக்குள் மாட்டிக்கொண்ட காந்தள் செய்வதறியாது அவன் மார்பில் வெட்கபட்டுக்கொண்டு தன் முகத்தை புதைத்தாள் .

” ஏய் இப்படி பண்ணாத எனக்கு உன் மூச்சு காத்து பட்டாலே கூசுது டி… “என்றான் .

அவன் அப்படி சொன்னதும் நிமிர்ந்து மாறனை பார்த்தாள்.

“என்ன ” என்று புருவம் உயர்த்தி காந்தளை பார்த்தான் மாறன் .

” உங்களுக்கு கூச்சமா.. “என்று சிரித்தாள்.

“ஏன் எனக்கு கூச்சம் வரக்கூடாதா ?”என்றான் .

அவள் ஒன்றும் பேசாமல் மாறனை பார்க்க..

“என்ன நீ அடிக்கடி ஜென் மோடுக்கு போய்டுறே… அப்படியே என்னை பார்த்தது பிரீஸ் ஆகுற… திடீர்னு அமைதியா என்னையே வெச்ச கண்ணு வாங்காம பாக்குறே.. என்ன  தான் ஆச்சு “என்றான் .

“நிஜமாவே நான் உங்களை கல்யாணம் செய்துக்கிட்டேனா … எனக்கு இன்னமும் இதை நம்ப முடியல . நான் உங்களை கல்யாணம் செய்திருக்கேனா… நான் உங்க கூட இப்படி எல்லாம் இருக்கேனா! எனக்கு இன்னமும் ஆச்சர்யமா இருக்கு . இதெல்லாம் உண்மையா பொய்யான்னு என்னால நமபவே முடியல “என்றாள்.

“என்ன இப்படி ஒரு சந்தேகம் உனக்கு வந்திருச்சு .. இதை உடனே சரி செய்தாகணும் “என்றவன் அவளை தூக்கி கட்டிலில் போட்டு காந்தள் மேல் படுத்துகொண்டான்.

“என்ன பண்றீங்க சார் எழுந்திருங்க… எனக்கு தான் உடம்பெல்லாம் வலிக்குது சொன்னேனே.. இப்படி போட்டு என்னை அலுத்துறிங்களே … ஏற்கனவே என் உடம்பெல்லாம் அங்கங்கே சிவந்து போய் இருக்கு .. இப்போ இப்படி அழுத்தினா நான் என்ன செய்வேன் “என்று சிணுங்கினாள்.

“இவ்வளவு பண்ணியும் நீ என்னை கல்யாணம் செய்துக்கிட்டதை என்கூட இருக்கறதை இன்னமுமம் நம்ப முடியாலையினு சொல்றே பாரு.. இதுல யிருந்து என்ன தெரியுது “என்றான் அவள் நெற்றியில் தன் நெற்றியை முட்டி .

“ஷ்…”என்று முனகியவள் “என்ன தெரியுது  சார்ர்…”என்றாள் அப்பிராணியாக .

“ம்ம்ம் உன்னை நான்  சரியா கவனிக்காம விட்டுட்டேன் . இப்ப்போ நான் உன்னை கவனிக்கிற கவனிப்புல… நடந்ததெல்லாம் உண்மைதாணு உனக்கு புரியபோது பாரு ”  என்று அவள் மேல் இருந்து எழுந்தவன் காந்தளை கட்டிலில் இருந்து இரு கையால் தூக்கி மற்றொரு கையால் அவள் அணிந்திருந்த நைட்டியை அவிழ்த்து வீசினான் .

“சார்ர்ர் …. “என்று தன் கைகள் கொண்டு முயல்குட்டிகளை மறைக்க காந்தள் முயல…

“முதல்ல என்னை சார் சார்ன்னு கூப்பிடறதை நிறுத்து முயலு “என்றான் .

“சார் எனக்கு அப்படியே கூப்டு பழக்கம் ஆகிருச்சு “என்றவள் “இப்போ அதெல்லாம் முக்கியமா . முதல்ல என் ட்ரெஸ்ஸை கொடுங்க.. இதெல்லாம் இன்னோரு நாள் பார்த்துக்கலாம் “என்றாள்.

“இது தான் டி முயலு இப்போ முக்கியம் . உன்னை எப்படி என்னை பேர் சொல்லி கூப்பிட வெக்குறதுன்னு எனக்கு தெரியும் “என்று மிச்சம் ஒட்டிக்கொண்டு இருந்த இருவரின் ஆடையையும் களைந்து இருந்தவன் அவள் மேல் பாய…

“சார் லைட் …”என்று கூச்சப்பட்டுக்கொண்டே காந்தள் அரை விளக்கை சுட்டி காட்ட..

“என்னை தான் கல்யாணம் செய்திருக்கியான்னு உனக்கு இருக்க சந்தேகத்தை நான் தீர்க்க போறேன். இந்த லைட் நைட் முழுக்க எரிய போகுது . நானும் உன்னை நைட் முழுக்க… “என்று குனிந்தது அவள் இதழை சுவைக்க துவங்கியவன் கைகள் அவள் முயல் குட்டிகளில் விளையாடியது 

அவன் உடல் அவள் கால்களுக்கு இடையில் விரும்பியே சிக்கிக்கொண்டு மின் விளைக்கை அணைக்காமல் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு அன்றைய முதல் தேடலை ஆரம்பித்தனர்.

பேனா முடியும் பேனாவையும் போல… ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் திருகிக்கொண்டு பிணைந்திருக்க… அவர்கள் பிணைப்பை தாங்க முடியாத காட்டில் கடிகார பெண்டுலம் போல முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு க்ரீச் என்று சத்தம் எழுப்பிக்கொண்டு இருக்க… அந்த கட்டிலின் க்ரீச் சத்தத்திற்கு ஈடாக காந்தள் மாறாஆ… மாறாஆ… என்று அவன் பெயரை மூச்சிரைக்க மூச்சு முட்ட முனகிக்கொண்டு இருக்க…

முயல்குட்டி என்று அவள் காதோரம் உணர்ச்சி பொங்க அவள் பெயரை அழைத்து அவளை உணர்ச்சி பொங்க வைத்தான் அந்த இரவு முழுவதும்

EPISODE 17

மறுநாள் காலையில் தூங்கி எழுந்தவள் “அம்மா காபி…”என்று கண்களை தேய்த்துக்கொண்டே தன் அறையை விட்டு வெளியே வந்த காந்தள் அங்கே மாறன் சோபாவில் டிப் டாப்பாக டிரஸ் செய்தபடி காபி குடித்துக்கொண்டு இருந்தான்.

அவனை இங்கே பார்த்தவளுக்கு அப்போதுதான் மாறன் நினைவே வந்தது . இரவு முழுதும் அவளை தூங்கவிடாமல் இம்சை செய்தவன் இப்பொது இப்படி தனக்கு முன்னே கிளம்பி தயாராகி வந்து சோபாவில் அமர்ந்து இருந்தான் .

கையில் காபியுடன் வந்த சித்ரா “என்ன அம்மு தூங்கி ஏல இவ்வளவு நேரமா. மாப்பிள்ளை இங்கே வந்து எவ்ளோ நேரம் ஆச்சு தெரியுமா . அவர் உன்னை ஆபிசுக்கு  அவரோட அழைச்சிட்டு போறதுக்காக நேரமே வந்துட்டாரு . உன்னை எழுப்புரன்னு சொன்னதுக்கு வேணாம்னு என்னை தடுத்துட்டாரு ” என்றவாறு அவளிடம் வந்து காபியை கொடுத்தவர் .

“சீக்கிரம் காபி குடிச்சிட்டு போய் ரெடி ஆகிட்டு வா… “என்றுவர் சமையல் கட்டிற்குள் சென்றுவிட…

அவர் சென்றதும் மாறன் அருகில் வந்தவள் “சார் அம்மா என்ன சொல்லிட்டு போறாங்க . நீங்க என்னவோ காலையில் தான் இங்கே வந்த மாதிரி சொல்லிட்டு போறாங்க .. நீங்க நேத்து … நேத்து என் ரூமில்.. என் கூட தானே இருந்திங்க.”என்றாள் .

“ஆமா.. அது உனக்கும் எனக்கும் தானே தெரியும் . உன் அம்மாவுக்கு தெரியாதே “என்றபடி காபி கொடுத்துக்கொண்டு இருந்தான் .

“நேத்து நைட் நீங்க இங்கே வந்தது . என் பிரெண்ட் ரூமுக்குள்ள போய் கதவை சாத்தினது வரை எங்க ரெண்டு பேருக்கும் தெரியுமே ” என்று அங்கே ப்ரியாவும், பத்மாவும் வந்தனர்.

“ஏய் ப்ரியா தம்பி நேத்து நைட் எப்படி அம்மு ரூமுக்கு போறாருனு நினைக்குற… அவர் வரும்போது நான் தானே வீடு வாசல் கதவை நான்தான் திறந்து விட்டேன் “என்றவர் வந்து காந்தள் கன்னம் இடித்தவர்.

“காலையில் தம்பி நேரமே எழுந்து வீட்டுக்கு கிளம்பி போய்ட்டாரு “என்றார்.

“அத்தை இதெல்லாம் உன் வேலை தானா …”என்று அவரை முறைத்தாள்.

“நான் ஏதும் பண்ணல அம்மு தம்பி தான் நேத்து நைட் எனக்கு போன் பண்ணி . உன்னை விட்டுட்டு அங்கே தனியா படுத்தா தூக்கமே வரமாட்டேங்குதுனு சொல்லிச்சு . நான் தான் அவரை கிளம்பி இங்கே வர சொன்னேன் “என்றார் .

“என்னது அவரு உனக்கு போன் பண்ணினாரா ? அவருக்கு எப்படி உன்னோட நம்பர் தெரியும் “என்றாள் ஆச்சர்யமாக .

“ஏன் நான் தானே நேத்து தம்பி கிளம்பும்போது அவர்கிட்டே போய் … உங்க போன் நம்பர் வேணும்னு கேட்டேன். அவரும் என் போனை வாங்கி அவர்  போன் நம்பரை பதிவு பண்ணி கொடுத்துட்டு அவருக்கு என் போனில் இருந்து மிஸ்ட் கால் பண்ணி என்னோட நம்பரையும் பதிவு பண்ணிக்கிட்டாரு”என்றார்.

“அத்தை நீ எதுக்கு போய் அவர்கிட்டே போன் நம்பர் கேட்டே .. அவரு உன்னைய என்னனு நினைப்பார்”என்று பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டாள் காந்தள் .

“அதெல்லாம் அவர் ஏதும் நினைக்கல “என்றவர் “ஏன் தம்பி நான் உங்க போன் நம்பரை கேட்டதுக்கு நீங்க என்னை ஏதும் தப்பா நினைச்சிட்டீங்களா ?” என்றார்.

காபி குடித்துக்கொண்டு இருந்தவன் பத்மாவை பார்த்து “அம்மா … நான் உங்க மகன் மாதிரி , உங்க அம்முவை கல்யாணம் செய்திருக்கேன் . உங்களுக்கு என்கிட்டே எல்லா உரிமையும் இருக்கு. என் அம்மா எனக்கு எப்படியோ நீங்களும் எனக்கு அப்படிதான் “என்றவன்.

“நீங்க என் போன் நம்பரை கேட்டதுல எந்த தப்பும் இல்லை . சொல்லப்போனா உங்க அம்மு புருஷன் போன் நம்பர் என்னனு கேட்டு வாங்கிக்குற உரிமை உங்களுக்கு இருக்கு . நான் உங்களை தப்பாவே நினைக்கல “என்றான் .

“ம்ம்ம்… பாத்தியா …”என்பது போல காந்தளை பார்க்க…

இவன் எப்படி இந்த அளவுக்கு மாறினான் என்று காந்தளுக்கு புரியவே இல்லை அவள் பார்த்த இந்த ஓராண்டு காலத்தில் மாறன் யாரிடமும் சகஜமாக பேசி பார்த்ததே இல்லை . ஆனால் தன்னை திருமணம் செய்துகொண்டதும்  தன் குடும்பத்தாரிரிடமும் அவன் இவ்ளளவு சகஜமாக பேசியது தான் இவளுக்கு ஆச்சர்யமே .

கிச்சனில் இருந்து வெளிவந்த சித்ரா “அம்மு நீ இன்னும் ரெடி ஆகலையா மாப்பிள்ளை எவ்வளவு நேரமா வெயிட் பண்ணுவாரு . சீக்கிரம் பொய் ரெடி ஆகிட்டு வா… ” அவள் கையில் இருந்த காபி கப்பை பிடுங்கிக்கொண்டு அவளை ரூமுக்கு அனுப்பியவர் .

“ஏய் ப்ரியா உனக்கு ஆபீஸ் போகணும் இல்ல ரெடி ஆகலையா நீ ” என்றார் .

“தோ… போறேன் மா…”என்றவள் ஒரே ஓட்டமாக சித்ராவின் அறைக்குள் ஓடிவிட…

“பத்மா நீ வா… வந்து எனக்கு ஹெல்ப் பண்ணு. சின்னஜிருசுங்க பேசிகிட்டு இருந்தா அவங்களுக்கு சரி சமமா நீயும் வெட்டிக்கதை பேசிகிட்டு இருக்கியா. நீ இந்த ஊருக்கு வந்ததுல இருந்து ஒரு வேலையும் செய்யமாட்டேங்குற… சும்மா போனை கையில் வெச்சிட்டு அதை தேய்ச்சுடே இருக்க… “என்று திட்டிக்கொண்டே சமையல் அறை சென்றார் …

“ஆமா என்ன பொல்லாத வேலை . எல்லா வேலையும் நீயே செஞ்சு முடிச்சுடரே… அப்பறோம்  எனக்கு என்ன வேலை இருக்க போகுது “என்றவர் கிச்சனுக்கு சித்ராவின் பின்னால் புலம்பிக்கொண்டே சென்றார்.

இவர்கள் இருவரும் பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டே காபி குடித்த மாறன் இவர்களின் பேச்சை கேட்டு சிரித்துக்கொண்டு இருந்தான். பத்மாவும், சித்ராவும் கிச்சனுக்குள் சென்ற மறு நிமிடம் காபிகப்பை முன்னாள் இருந்த டேபிளில் வைத்துவிட்டு எழுந்தவன் நேராக காந்தள் பெட் ரூமிற்கு சென்றான்

சித்ரா விரட்டிய வீட்டில் அவசரமாக குளித்துவிட்டு வெளியே வெறும் டவலை கட்டிக்கொண்டு வந்த காந்தள் பாத்ரூம் கதவை திறந்தவள் எதிரே மாறன் சுவற்றில் சாய்ந்து ஒரு கையை பேண்டில் விட்டபடி நின்று இருந்தான் .

அவனை பார்த்ததும் அதிர்ச்சியானவள் வந்த வேகத்தில் திரும்பி பாத் ரூம் கதவை சாற்ற போக…

அவள் கட்டி இருந்த டவலை பிடித்து வெளியே இழுத்தவன் “திரும்பவும் போய் குளிக்க போறியா . போ.. போய் ரெடியாகு ஆபீஸ்க்கு டைம் ஆச்சுல்ல “என்றான்.

எங்க அவன் இழுத்த இழுப்பில் டவல் கழண்டு விழுமோ என்று பயந்தபடி டவலை இருக்க பிடித்தவள் அவனை பார்த்து “நீங்க இப்படி நின்னுட்டு இருந்தா நான் எப்படி ரெடியாகுறது. நீங்க எதுக்காக உள்ளே வந்திங்க… போங்க… போய் ஹாலில் வெயிட் பண்ணுங்க சார் . நான் ரெடி ஆகிட்டுக்கு வரேன் ” என்றாள்.

“நீ ரெடி ஆகுறதுக்கும் நான் வெளியே போறதுக்கு என்ன சம்மந்தம் இருக்கு ” என்றவன் அவளை தாண்டி வந்து கட்டிலில் அமர்ந்தவன் .

“நான் எங்கயும் போக மாட்டேன் . நீ ரெடி ஆகு” என்றான்.

“ம்ப்ச்… சார் நான் டிரஸ் சேஞ் பண்ணனும் . நீங்க இப்படி உக்காந்துட்டு என்னையே பார்த்துட்டு இருந்தா நான் எப்படி டிரஸ் மாத்த முடியும் . ப்ளீஸ் சார் வெளியே போங்க.. “என்றாள்.

“நான் இருந்தா உனக்கு என்ன நீ டிரஸ் மாத்த வேண்டியதுதானே ” என்றான்.

“சார் நீங்க தெரிஞ்சுதான் பேசுறிங்களா … உங்களை உக்கார வெச்சிட்டு உங்க முன்னாடி எனக்கு டிரஸ் மாத்த கூச்சமா இருக்கு ” என்று வெட்கப்பட்டாள் .

“என்கிட்டே என்ன கூச்சம் ” என்று எழுந்து அவளிடம் வந்தவன் “ஏய் முயல் குட்டி நான் உன்னோட புருஷன் டி… நீ டிரஸ் மாத்துறதை நான் பார்க்க கூடாதா “என்று அவள் வெட்கம்  கலந்த சிவந்த முகத்தை நிமிர்த்தி கேட்டான்.

“சார்…”என்று அவள் தயங்க…

“நான் எங்கயும் போக மாட்டேன் இங்கே தான் இருப்பேன். என்னவோ நான் இப்போதான் உன்னை முழுசா பாக்குற மாதிரி இல்ல பேசுற நீ… நேத்து நைட் கூட உழைச்சு களைச்சு போயிருந்த என்னை நொண்டி நொண்டியே உசுப்பேத்திவிட்டு என் மேல ஏறி… “என்று அவன் கூறவற …

“ஐயோ அதெல்லாம் எதுக்கு இப்போ பேசுறீங்க…”என்று அவசரமாக அவன் வாயை பொத்தியவள் அவன் மார்பில் கைவைத்து தள்ளிக்கொண்டே வந்தவள் கூச்சத்திலும் வெட்கத்திலும் அவனை பார்க்க முடியாமல் நெளிந்தவள் அவனை அவள் அறைக்கதவை திறந்து வெளியே தள்ளியவள் மீண்டும் கதவை அடைத்துக்கொண்டாள்.

அவள் தள்ளியதில் ஒன்றும் மாறன் வெளியே வரவில்லை. அவளால் மாறனை தள்ளிக்கொண்டு செல்ல முடியாது . அவன் பேசியது கேட்டு அவள் நெளிந்ததும் , வெட்கப்ட்டதும் பார்த்தவன் அவளை மேலும் பேசி நெளியவைக்க விரும்பாதவன் அவள் வெளியே தள்ளிக்கொண்டு வந்ததும் அவள் போக்கிற்கு வந்தவன் சிரித்துக்கொண்டே சென்று சோபாவில் மீண்டும் அமர்ந்தான் .

சிறிது நேரத்தில் காந்தள் ரெடியாகி கதவை திறந்து கொண்டு வெளியே வர… அவளை திரும்பி பார்த்தவன் கருப்பு நிற சட்டையும் , சிவப்பு நிற பென்சில் ஸ்கர்ட்டும்  அணிந்து வந்தாள் .  அவர்கள் இருவரையும் அழைத்து ப்ரியாவையும் அவர்களுடன் அமரவைத்து மூவருக்கும் உணவு பரிமாறி சாப்பிட வைத்து காந்தளை மாறனுடன் ஆஃபீஸிற்கு அனுப்பி வைக்கும் முன் இருவரிடமும்  “ஒரு நல்ல நாள் பார்த்து நானும் , பத்மாவும் முறையா உனக்கு செய்யவேண்டிய சீரை உண்புகுந்த வீட்டுக்கு கொண்டு வரோம் ” சித்ரா கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.

ப்ரியாவையும் இருவரிடமும் விடைபெற்று கிளம்பினாள்.

இங்கே காரில் மாறன் பின் இருக்கையில் அமர்ந்து இருக்க அவன் முயல் குட்டி அன்றைய மாறனின் வேலைகள் என்ன என்ன என்று பட்டியல் போட்டவள் அவனிடம் இன்றைய அவன் வேலைகளை சொல்லிக்கொண்டு வந்தாள்.

அவள் சொல்வதை காதில் வாங்காமல் வெறுமனே ம்ம்ம்…  என்று மட்டும் பதில் சொல்லிக்கொண்டு வந்தவனை காந்தள் திரும்பி பார்க்க… அவன் அவளையே விரித்துகொண்டு இருந்தான்.

“என்ன சார் அப்படி பாக்குறீங்க… “என்றாள்  தன் உடை சரியாக இருக்கிறியாதா என்று சரிபார்த்துக்கொண்டே .

“இன்னிக்கு ஏன் நீ இந்த டிரஸ் போட்டுட்டு வந்தே “என்றான்.

“ஏன் இந்த ட்ரேஸுக்கு என்ன நல்லாதானே இருக்கு “என்றாள்.

“நல்லாத்தான் இருக்கு.. ஆனா எனக்கு உன்னை இந்த ட்ரெஸ்ஸில் பார்க்குற அப்போ ,,, “என்று அவளிடம் பேசவர .. அதற்குள் காந்தளுக்கு போன் வந்தது .

“ஒரு நிமிஷம் சார் “என்று அவன் பேச்சிற்கு இடையில் சொன்னவள் போனை அட்டென்ட் செய்த்த்து காதில் வைத்தாள். அவள் போன் பேச ஆரம்பித்ததும் மாறன் சும்மா இருக்காமல் அவளை நோண்டிக்கொண்டு வர… காரில் இருந்த ட்ரைவர் அதை கண்ணாடிவழியாக பார்த்தார் .

மாறனும் அந்த கண்ணாடியை பார்க்க… உடனே ட்ரைவர் தன் பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு அவர் சீட்டிற்கு, பின்னால் இருந்த சீட்டிற்கு இடையில் இருந்த தடுப்பை இயக்கி அவர்களை பார்க்காதபடி செய்தார் .

அவருக்கு தான் மாறன் காந்தள் திருமணம் செய்துகொண்டது தெரியுமே.. அதனால் மாறன் அவர் இருப்பதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை .

மாறனின் சேட்டைகளை சமாளித்துக்கொண்டு போன் பேசிக்கொண்டு வந்தாள் .

“மிஸ் காந்தள் நான் நீலகண்டன் பேசுறேன் . சார் பக்கத்துல இருக்காரா… அவர்கிட்டே நான் அவசரமா பேசணும் “என்றார் .

அவர் குரலில் ஒரு வித பதட்டம் இருக்க…  அதை புரிந்து கொண்டவள் அவசரமாக மாறனிடம் போனை நீட்டினாள். அதை கண்டுகொள்ளாதவன் குனிந்து அவள் கழுத்தில் முகம் புதைத்து முத்தம் கொண்டு இருக்க…

அவன் முகத்தை ஒரு கையால் பிடித்து நிமிர்த்தியவள் “நீலகண்டன் சார் லைனில் இருக்கார் ஏதோ அவசரம்னு நினைக்குறேன் “என்று அவனிடம் மொபைலை நீட்டினாள்.

அவள் தோளில் சாய்ந்து படுத்துக்கொண்டவன் மொபைலை வாங்கி காதில் வைத்தவன் “சொல்லுங்க நீலகண்டன் “என்றான் சாதாரணமாக .

அடுத்தது அவர் போனில் சொன்ன செய்தி கேட்ட மாறனின் முகம் சீரியஸ் ஆக மரியாதை காந்தள் கவனிக்கவில்லை அடுத்தடுத்து அவன் பேசியதை கேட்டு அவன் குரலில் ஏற்பட்ட இறுக்கத்தை உணர்ந்தவள் தன் தோளில் இருந்து எழுந்தவன் தீவிரமாக பேசிக்கொண்டு இருக்க… அதை காந்தள் பார்த்து என்ன ஆச்சு என்று சைகையில் கேட்டாள் .

அவள் கேட்டதும் ஒன்றுமில்லை என்பது போல் தலையை ஆட்டியவன் தீவிரமாக போன் பேசிக்கொண்டு வர ஒன்றும் புரியாமல் அவனை பார்த்துக்கொண்டு இருந்தாள். அதற்குள்ளாக சில்வர் லைன் ஸ்டுடியோவின் முன்பு வந்து கார் நிற்கவும் மாறன் வேகமாக இறங்கி ஆபிஸிற்குள் நுழைய என்ன ஆனது என்று தெரியாமல் காந்தள் அவன் பின்னால் ஓட்டமும் நடையுமாக சென்றாள்.

EPISODE 18

மீட்டிங் ஹாலில் சில்வர் லைன் ஸ்டுடியோவின் அணைத்து ஷேர் ஹோல்டர்களும் கூடி இருக்க… மாறன் இறுகிய முகத்துடன் தன் இருக்கையில் அமர்ந்து இருக்க..

தனது கவனத்திற்கு வராமலேயே இந்த மீட்டிங்கை இங்கே ஏற்பாடு செய்திருப்பது மதிமாறன் என்று அவனுக்கு சற்று முன்பு நீலகண்டன் மூலம் தெரிந்திருக்க.. அதில் கோபத்தோடு அமர்ந்து இருந்தான் மாறன் .

மாறனின் பின்னால் அவனது பிஏவாக நின்று இருந்தாள் காந்தள் . அவர்கள் திருமணம் செய்துகொண்டது ஆஃபிஸில் யாருக்கும் தெரியாது . சொல்லப்போனால் மாறனின் குடும்பத்தில் உள்ள நெருங்கிய உறவுகளுக்கு கொடாஅ இந்த விஷயம் தெரியாது. காந்தள் வேண்டுகோள் வைத்ததிற்காக இப்போதைக்கு இவர்கள் விசயத்தை வெளியில் சொல்லாமல் தள்ளி வைத்து இருக்கிறார்கள் .

மாறனுக்கு எதிரில் திமிரான அமர்ந்து இருந்த மதி மாறனின் பின்னால் நின்று இருந்த காந்தளை பார்க்கும் பார்வையே அவளை கண்களாலேயே மேய்வதை போல அவள் உணர்ந்தாள் . அவன் பார்வையை கண்டு வெறுப்புடன் வேறுபக்கம் திரும்பிக்கொண்டாள்.

நீலகண்டனுடன் பேசிக் கொண்டு  இருந்த மாறன் இதை கவனிக்கவில்லை . எதற்காக இந்த மீட்டிங்கை மதி ஏற்பாடு செய்திருக்கிறான் என்று அனைவரும் ஆர்வமாக இருந்தனர். சில்வர் லைன் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்களுக்கு மதி இந்த் கம்பெனியின் மற்றொரு வாரிசு என்று தெரியாது . ஆனால் நீலகண்டனுக்கு மட்டும் தெரியும். ஏன் என்றால் அவர் தமிழ்மாறனின் அப்பா காலத்தில் இருந்து இங்கு வேலை பார்த்து வருகிறார்.

அந்த அறை முழுவதும் இருந்த ஆட்கள் தங்களுக்கு பேசிக்கொண்டு இருக்க.. அப்போது மீட்டிங் ஹால் கதவை இரண்டு பாடிகார்டுகள் வந்து திறந்தனர்.

அவர்கள் மாறனுடைய கார்ட்ஸ்கள் அல்ல என்று அவர்கள் அணிந்து இருந்த உடையை வைத்தே தெரிந்து கொண்டான் மாறன் . அவர்கள்  தமிழ் மாறனின் அம்மா ,   இளன் , மதி இருவரின் பாட்டி வசுந்தரா மாறனுடைய  பாடி கார்டுகள் என்று தெரிந்து கொண்டவன் . அவர் தான் இந்த் மீட்டிங்கை இங்கே செய்து இருக்கிறியார் என்று தெரிந்ததுமே அவரை இந்த வேலையை செய்ய சொல்லி தூண்டியது மதியாக தான் இருக்கும் என்று புரிந்து கொண்டான் மாறன்.

உடனே தன் எதிரில் இருந்த மதியை பார்த்தான். அவனோ தெனாவெட்டாக மாறனை நக்கல் பார்வை  பார்த்து சிரித்தவன் தன் கோர்ட் பட்டனை அணிந்தபடி எழுத்து நின்றான்.

மாறனும் அவனை முறைத்துக்கொண்டு எழுந்தவன் அவன் பாட்டியை பார்த்தான். அவனோடு சேர்த்து மற்றவர்களும் வசுந்தராவை பார்த்து மரியாதையை செய்யும் விதமாக எழுந்து நின்று வரவேற்றனர்.

அனைவர் வரவேற்பையும் ஏற்றுக்கொண்டபடி அவர் உயர் ரக வெள்ளை காட்டன் புடவை அணிந்து கையில் ஸ்டிக் ஒன்றை பிடித்தபடி மிடுக்கான தோற்றத்தோடு கம்பீர நடை போட்டு நடந்து வந்து கொண்டு இருந்தார்,

மாறன் எழுந்து நின்று அவரை பார்த்தான். வசுந்தராவும் மாறனை பார்த்தார் ஆனால் அவனை பார்த்து ஒரு புன்முறுவல் கூட செய்யாது மீட்டிங் ஹாலில் போடப்பட்டு இருந்த டேபிளில் நடுநாயகமாக அவருக்காக போடப்பட்டு இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தார் .

அவர் அமர்ந்ததும் அனைவரும் அவரவர் இருக்கையில் அமர … அவர் அருகில் போட்டு இருந்த மற்றொரு சேரில் தமிழ்மாறன் அமர்ந்தார் . அங்கு வந்திருந்தவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் பியேவை பார்க்க.. அவர் கையில் இருந்த பைலை வசுந்தராவின் முன்பு வைத்தார் .

“திடீர்னு இந்த மீட்டிங்கை ஏற்பாடு செய்து உங்களை எல்லாம் இங்கே வர சொன்னதுக்கான காரணம் என்னன்னு நீங்க  எல்லாம் குழப்பமா இருப்பிங்கனு எனக்கு தெரியும் . உண்மையை சொல்லனும்னா எனக்கும் இது முதல்ல குழப்பமா இருந்துச்சு. என்னோட ரெண்டாவது பேரன் திடீர்னு இந்த் மீட்டிங்கை அரேஞ் பண்ணிட்டு அதுக்கு பிறகு என்கிட்டே கூப்டு விபரத்தை சொல்லி என்னை இங்கே வரவழைச்சான் . அதனால இந்த மீட்டிங் எதற்காக ஏற்பாடு செய்திருக்கான்னு அவன்  சொல்றதுக்கு முன்னாடி நான் உங்க எல்லாருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல போறேன் ” என்று அங்கிருந்தவர்களை பார்த்தார்.

அனைவரும் வசுந்த்ரா சொல்லப்போகும் அந்த விஷயம் என்னவாக இருக்கும் என்று அவளோடு அவரை பார்க்க.. தனக்கு எதிரே இருபுறமும் அமர்ந்து இருந்த தன் பேரன்கள் இருவரையும் பார்த்தவர் . தன் பியேவிடம் கையசைக்க… அவர் தன் வாக்கி டாகியில் வெளியில் இருக்கும் கார்டிடம் ஏதோ கூற … அடுத்த நிமிடம் மீட்டிங் ஹால் கதவை கார்ட்ஸ் திறந்து விட… வெளியே இருந்து மதி மாறன் ஆசை வார்த்தைகள் காட்டி ஏமாற்றிய கயல்விழி சற்று தயக்கத்தோடு அங்கு வந்தாள்.

அவளை பார்த்ததும் உறைந்த மதி கேள்வியால் தன் பாட்டி வசுந்த்ராவை பார்க்க..

அவரோ அவன் பார்வையை சட்டை செய்யாது “இது என்னோட பேத்தி கயல்விழி என் இரண்டாவது பேரனுடைய மனைவி ஆக போறவ “என்று கயல்விழியை அனைவர்க்கும் அறிமுகம் செய்துவைக்க…

நிறைமாத கர்ப்பிணியாக வயிற்றை தள்ளிக்கொண்டு நின்று இருக்கும் கயல்விழியை பார்த்த அனைவர்க்கும் இங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை . கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட..

அப்போது வசுந்தரா குடும்பத்து வளர்ச்சியில் பொறாமை கொண்ட சிலர் வசுந்த்ராவை கேலியாக பார்க்க.

அப்போது “என்ன மேடம் நீங்க என்னவோ உங்க ரெண்டாவது பேரனுக்கு கல்யாணம் நடக்க போகுதுனு சொல்றிங்க… ஆனா நீங்க அறிமுகம் செய்து வைத்த பொண்ணை பார்த்தா… அவங்களுக்கு வளைகாப்பு நடத்துற மாதிரி இல்ல இருக்கு “என்று கிண்டல் செய்தார் அவர் நெருங்கிய உறவான சிவம் .

“என்ன செய்றது சிவம் இந்த காலத்து பசங்க எங்களுக்கு அதிகம் வேலை வைக்கிறது இல்லை அவங்களே அவங்க வாழ்க்கையை முடிவு பண்ணி கல்யாணமும் செய்துக்கறாங்க. ஆனா மதி ஒரு படி மேலே போய் என்னை கொள்ளுப்பாட்டி ஆக்கின பிறகு கல்யாணம் செய்துகிறான். உங்க பொண்ணு மாதிரி லிவிங் ரிலேஷன்ல ஒரு பையனோட இருந்துட்டு பிறகு அவனை வேணாம்னு சொல்லிட்டு . அந்த பயன்கொடுங் இருந்த அப்போ பிறந்த குழந்தையையும் அவனையும் அனாதையா துரத்திவிட்டு மாதிரி என் பேரன் ஏதும் செய்யலையே . அவன் இந்த பொண்ணை கல்யாணம் செய்துக்க போறான் தானே “என்றார் .

வசுந்தரா தன் மகளை பற்றி இத்தனை பேர் முன்னிலையில் பேசியது கேட்டு கடுப்பான  சிவம் “வசுந்தரா அம்மா நீங்க என் மகளோட பெர்சனல் விஷயத்தை தேவை இல்லாம இங்கே பேசுறீங்க.. “என்றார் கோபமாக .

“என் பேத்தியை பத்தி நீங்க பேசும்போது பெர்சனலா தெரியலையா சிவம் “என்று அவரை அழுத்தமாக வசுந்தரா பார்க்க..

மற்றவர்கள் சிவத்தை பார்த்து தங்களுக்கு ஏதோ கேலி செய்து பேசியது கேட்டு அங்கு நிற்க முடியாமல் மீட்டிங் ஹாலை விட்டு வெளியேறினார்.

அவர் சென்றதை சட்டை செய்து மற்றவர்களை பார்த்தவர். “என்னோட இரண்டாவது பேரனுக்கு கூடிய சீக்கிரமே கல்யாண ஏற்பாடு செய்துட்டு உங்களுக்கு முறையா இன்விடேஷன் அனுப்பறேன் “என்றவர் . மதிமாறனை பார்த்து “என்ன மதி நான் சொன்னது சரிதானே “என்றார்.

“சரி தான் பாட்டி “என்று அவரிடம் பதில் கூறிவிட்டு அவர் அருகில் நின்று இருந்த கயல்விழியை பார்த்தான் . அவளை தன் பர்த்டே பார்ட்டியில் சந்தித்ததோடு சரி அதன் பின் அவளை என்ன என்று கூட கேட்டிடாதவன் இப்பொது தன் பாட்டியே இவர்கள் திருமணத்தை அறிவித்த பிறகு அதை ஒத்துக்கொள்வதை தவிர அவனுக்கு வேறு வழி இல்லை .

“பாட்டி இப்போ என்னோட கல்யாண விஷயம் தான் ரொம்ப முக்கியமா முதல்ல நான் உங்களை வர சொன்ன விஷயத்தை சொல்லுங்க.. “என்று அவரிடம் மெதுவாக கூறினான்.

“இரு மதி நான் இங்கே இன்னோரு சந்தோசமான விஷயத்தை எல்லாருக்கும் தெரியப்படுத்தனும் “என்று அனைவரையும் பார்க்க…

“வசுந்திரா மேடம் நீங்க எப்போ மீட்டிங் ஏற்பாடு செய்தாலும் . ஒரே டென்ஷனா இருக்கும் . யாரை லெப்ட் , ரைட் வாங்க போறிங்க.. யாருக்கு எல்லாம் என்ன செய்யப்போறீங்கன்னு இருக்கும். ஆனா இன்னிக்கு நீங்க பேசுறதுலயே ரொம்ப சந்தோசமா இருக்குறது எங்க எல்லாரலையும் உணர முடியுது . போதாக்குறைக்கு நீங்க வந்ததுல இருந்து சந்தோசமான விஷயத்தை மட்டுமே பேசிட்டு இருக்கீங்க.. அடுத்து என்ன நல்ல விஷயம் சொல்ல போறீங்க “என்றார் நீலகண்டன்.

“சொல்றேன் நீலகண்டான் “என்றவர் மாறனை பார்க்க..

அவர் பார்வையை கண்டதுமே அவனுக்கு புரிந்து போனது . உடனே வசுந்தராவின் அருகில் அமர்ந்து இருந்த தன் தந்தையை பார்த்தான்.

அவர் உடனே “நான் இல்லை அவன் தான்” என்று ஜாடை செய்து மதியை சுட்டி காட்டி கூற…

அவனை முறைத்துவிட்டு வசுந்த்ராவை பார்த்தவன் “பாட்டி இப்போ எதுக்கு அந்த விஷயத்தை பத்தி பேசணும். முதல்ல மீட்டிங்க்கை பார்க்கலாம் . அப்பறோம் நாம தனியா பேசிக்கலாமே “என்று அவரை அடுத்து பேசவிடாமல் தடுக்க முயல.

“மிஸ்டர் மாறன் உங்க பாட்டிகிட்டே நீங்க பேசுறதை பார்த்த அவங்க சொல்ல போற அந்த குட் நியூஸ் உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும் போலயே.. அப்போ நாங்களும் அந்த குட் நியூஸை தெரிஞ்சுக்கணும். உங்க பாட்டியை தடுக்காதிங்க.. மீட்டிங் தானே நாங்க யாரும் அவசர படல… பொறுமையா அந்த குட் நியூஸை கேட்டுட்டு மற்றதை அப்பறோம் பார்க்கலாம் ” என்றார் கூட்டத்தில் இருந்த ஒருவர் .

“பாத்தியா மாறா எல்லாரும் ரொம்ப ஆர்வமா இருக்காங்க . அப்போ கண்டிப்பா இப்போவே சொல்லியாகணும் “என்றவர் அடுத்து பேச வர…

எங்கே தனக்கும் காந்தளுக்கும் திருமணம் ஆன விஷயத்தை அனைவரிடமும் கூறிவிடுவாரோ… காந்தள் கேட்டுக்கொண்டது போல தங்கள் திருமணத்தை ரகசியமாக வைத்திருக்க முடியாமல் போய்விடுமோ என்று யோசித்தவன் வசுந்த்ராவை தடுக்க நினைக்க…

ஆனால் அதற்குள்ளாக “என்னோட முதல் பேரன் இளமாறனுக்கு நேற்று காலையில் ரெஜிஸ்டர் மெரைஜ் ஆகிடுச்சு . அவன் ஒரு வழியா தன் வழக்கை துணையை தேர்ந்தெடுத்து கைபிடிச்சதை உங்க எல்லாருக்கும் தெரிய படுத்துறேன் ” என்று மாறனையும் , அவன் பின்னால் அதிர்ச்சியாக நின்று இருந்த காந்தளையும் பார்த்து கூறினார் .

அவர் பார்வையை கண்டு  காந்தளுக்கு முதுகு தண்டு சில்லிட்டது . அவளுக்கு இவ்வளவு நேரம் மாறனும் , வசுந்த்ராவும் எதற்காக பேசிக்கொண்டிருந்தார்கள் என்று புரியாமல் பார்த்துக்கொண்டு இருக்க.. வசுந்தரவின் இந்த அறிவிப்பு அவளுக்கு அதிர்ச்சியே .

மாறன் திருமணம் செய்து கொண்ட விஷயம் கேட்டு அங்கு கூடி இருந்தவர்களில் பெரும்பாலானோருக்கு மகிழ்ச்சியே… தங்கள் பெண்ணை மாறன் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு திருமணம் முடித்து வைக்க நினைத்து இருந்தவர்கள் இப்பொது வசுந்தராவின் இரு பேரன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டதை எண்ணி சிலருக்கு ஏமாற்றமும் இருந்தது.

அனைவரும் மாறனுக்கு வாழ்த்து சொன்னவர்கள் “என்ன மிஸ்டர் மாறன் இவ்ளோ பெரிய சாம்ராஜ்யத்தின் சிஇஓ நீங்க உங்க கல்யாணத்தை இவ்ளோ சிம்பிலா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டிங்களே.. “என்றனர்.

சிலர் “மிஸ்டர் மாறன் எங்களை உங்க கல்யாணத்துக்கு தான் கூப்பிடல அட்லீஸ்ட் உங்க வைஃபை எங்க எல்லாருக்கும் இண்ட்ரோடியுஸ் பண்ணி வைக்கலாமே. அவங்க எங்கே இருகாங்க ? என்ன பண்ணிட்டு இருக்காங்க? ” என்று ஆளுக்கு ஒரு கேள்வியை மாறன் முன் வைக்க..

அவர்களிடம் எல்லாம் பதில் கூற முடியாமல் தன் பாட்டியை திரும்பி முறைத்தான் மாறன் .

“என்னப்பா என்னை பார்க்குற.. ஓ… புரிஞ்சுது . உன்னோட மனைவி யாருன்னு  இந்த பாட்டி வாயாலையே எல்லாருக்கும் சொல்லணும்னு நினைக்குறியா “என்றவர் காந்தள் பார்க்க..

அவளோ வேண்டாம் என்பது போல அதிர்ச்சியில் தலையை இடவலமாக ஆட்டினாள்.

அவளை பார்த்து “இங்கே வாம்மா…” என்று வசுந்தரா அழைக்க…

“இல்ல நான் வரல…”என்கிற ரீதியில் ஒரு வித பீதியில் காந்தள் தலையாட்டியவள் மாறனை பார்க்க..

“இனி யார் தடுத்தாலும் தன் பாட்டி தான் செய்ய நினைத்ததை நிறுத்த போவது இல்லை” என்பதை புரிந்து கொண்டவன் காந்தளை போக சொல்லி தலையை ஆட்டினான் .

“அட என்ன அவனை பாக்குற… நீ இங்கே இப்போ வர போறியா? இல்லையா ? “என்று அதட்டலாக காந்தளை அழைக்க .

அடுத்த நிமிடம் அவர் அருகில் பொய் நின்றாள்.

வசுந்திரா காந்தளை அழைத்து தன் பக்கம் நிற்க வைத்ததும் அங்கு கூடி இருந்தவர்கள் ஒன்றும் புரியாமல் அவரை பார்க்க…

“மாறனை கல்யாணம் செய்துகிட்ட பொண்ணை எங்களுக்கு அறிமுகம்  செய்து வைக்க சொன்னா , இப்போ எதுக்கு சம்மந்தம் இல்லாம மிஸ்டர் மாறனோட பியேவை கூப்டு நிக்க வெச்சிருக்கீங்க “என்று சிலர் கேள்வி எழுப்ப.

“சொல்றேன் சொல்றேன்… அவசர படாதீங்க “என்றவர் .

தன் அருகில் நின்று இருந்த காந்தளை பார்த்துவிட்டு “என் பெரிய பேரன் கல்யாணம் செய்திருக்கிறது வேற யாரும் இல்லை. அவன்கிட்டே பியேவா வேலை செய்யுற இந்த பொண்ணை தான் “என்றவர்

காந்தளிடம் திரும்பி “உன் பேர் என்னம்மா “என்றார் .

அங்கு கூடி இருந்தவர்களின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தயங்கியபடியே குனிந்து வசுந்த்ராவிடம் “க… காந்தள்..” என்றாள்.

“ம்ம்ம் காந்தள். நல்ல பேரா இருக்கே… ” என்று அவளை பார்த்து சிரித்தவர் .

“இந்த காந்தளை தான் என் பேரன் மாறன் கல்யாணம் செய்திருக்கான் “என்றார்.

அங்கு கூடி இருந்த நீலகண்டன் முதற்கொண்டு அனைவர்க்கும் இது ஆச்சரியமாக அதிர்ச்சியாக இருந்தது .

“வசுந்திரா அம்மா என்ன இப்படி பண்ணிட்டாங்க உங்க ரெண்டு பேரன்களும். ரெண்டு பேருமே உங்க தகுதிக்கும், அந்தஸ்திற்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாம இப்படி சம்மந்தமே இல்லாம கல்யாணம் செய்திருக்காங்க. நீங்களும் அதை பெருமையா எல்லாருக்கும் சொல்லிட்டு இருக்கீங்க.. ஏன் உங்க அந்தஸ்த்துக்கு ஏற்ற ஆளுங்க யாருமே இங்க இல்லையா . எங்க வீடு பொண்ணுங்களை  எல்லாம் விட்டுட்டு இப்படி லோ கிளாஸ் இடத்துல இருந்து உங்க குடும்பத்துக்கு பொண்ணு எடுத்திருக்குறது உங்களுக்கு வேணும்னா சாதாரணமா இருக்கலாம் . ஆனா எங்க கௌரவத்துக்கு இதை ஏத்துக்க முடியல் “என்று கூட்டத்தில் இவரக்ளுக்கு ஆகாதவர்கள் சிலர் கூற.

அவர்கள் பேசியதை எல்லாம் கெட்டி காந்தளும் , கயல்விழியும் வருத்தமடைந்தனர் . அவர்கள் பேச்சில் காயம்பட்ட தங்கள் உணர்வுடைகளில் வெளிகாட்டிக்கொள்ளாமல் அமைதியாக நின்று இருக்க.. தன் இருபக்கமும் நின்று இருந்த கந்தல் , கடல்விழியின் கையை பிடித்துக் கொண்டு எதிரே பெரியவர்களை பார்த்து

“உங்க கௌரவத்துக்காக நீங்க நினைச்சதும் உங்க வீட்டுல எங்களால சம்மந்தம் பண்ண முடியாது . என் பேரன்களுக்கு என்ன பிடிக்குமோ அதை அவங்க இஷ்டத்துக்கு நடத்த விடுறதுதான் சரியா இருக்கும்னு நான் நினைக்குறே. ஏன்னா காலம் பூரா வாழ போறது அவங்க ரெண்டு பேரும் தான் . கௌரவத்தை பார்த்துட்டு பிடிக்காத ரெண்டு பேரை கல்யாணம் செய்து வைத்து அவங்களை கஷ்டப்படுத்த நான் விருமபல “என்றார்.

அவர் பதிலில் திருப்தி அடையாதவர்களில் சிலர்  வெளியேறிவிட.. அதை பொருட்படுத்தாத வசுந்திரா மற்றவர்களை பார்த்து ” உங்க எல்லாருக்கும் என் பேரன்களுடைய ரிசெப்ஷன் இன்விடேஷன் சீக்கிரமே அனுப்பி வைக்குறேன். மறக்காம எல்லாரும் என் பேரன்களுக்கு உங்க வாழ்த்துக்களை கொடுக்கணும்னு விரும்புறேன் “என்றவர் இருங்கியில் இருந்து எழுந்து பேத்திகளின் கைபிடித்து  அங்கிருந்து செல்ல போக…

“பாட்டி நான் உங்களை எதுக்கு இங்கே வர சொன்னேன் . நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க “என்று அவர் செல்லும் வழி மறித்து நின்றான்.

அவனை முறைத்தவர் “நீ சொன்னதை தானே நான் செய்தேன். மாறன் இப்படி திடீர்னு கல்யாணம் செய்துட்டு வந்துட்டான் , அதுவும் நம்ம ஆஃபிஸில் வேலை கல்யாணம் செய்துகிட்டான் . நம்ம கம்பெனி ரூல்ஸை மீறிட்டான். அதனால அவனை இந்த் சிஇஓ பதவியில் இருந்து நீக்கணும்னு சொல்லி தானே என்னை இ்ங்கே வர சொன்னே. நீயே யோசிச்சு பாரு இந்த ஆஃபிஸில் வேலை பாக்குறவங்களுக்கு தான் அந்த ரூல்ஸ் எல்லாம் . அதோட சிஇஓ என் பேரனுக்கு கிடையாது “என்றவர் அவனை தாண்டி அங்கிருந்து செல்ல…

அவர் பின்னால் தமிழ்மாறனும், இளமாறனும் சென்றனர். மதியை தாண்டி செல்லும்போது அவனை பார்த்து சிரித்துவிட்டு மாறன் செல்ல… அவன் பார்வையில் இருந்த ஏளனத்தை கண்டு கொதித்தெழுந்த மதி தான் போட்ட பிளானை எல்லாம் தன் பாட்டி இப்படி ஒன்றுமில்லாமல் செய்துவிட்டாரே என்று எண்ணி நொந்தது போனவன் தன் கோபத்தை அவர்களிடம் காட்டாமல் அங்கிருந்த பைல்களை கீழே தள்ளி மேஜையில் குத்தி தன் கோபத்தை காண்பித்து கொண்டு இருக்க…

அவன் கோபப்படுவதை பார்த்து மிராண்ட கயல்விழியை தன் பக்கம் திருப்பி “அவன் அப்படி தான் . நீ வா … ” என்று இருவரையும் தன்னோடு அழைத்து செல்ல …

அவர்கள் பின்னால் வந்த மாறன் “பாட்டி எங்கே போறீங்க… அடுத்தடுத்து மீட்டிங் இருக்கு “என்றான் .

“நீ பொறுமையா இருந்து மீட்டிங்கை முடிச்சிட்டு வா . நான் என் பேத்திகளை கூப்பிட்டு வீட்டுக்கு போறேன் “என்று அவன் பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து செல்ல…

அடுத்து என்ன காந்தள் இல்லாமல் மாறனுக்கு வேலை ஓடுமா என்ன உடனே தன் பின்னால் வந்து கொண்டு இருந்த நீலகண்டனை அழைத்து “அங்கிள் நீங்க மீட்டிங்கை ஹண்டில் பண்ணிக்கோங்க மாற்றத்தை அப்பறோம் பார்க்கலாம்” என்று தன் பாட்டியின் பின்னால் அவன் காரில் வீட்டிற்கு புறப்பட்டான் .

EPISODE 19

இங்க பாரு பாட்டி  நான் என்ன சிச்சுவேஷன்ல கல்யாணம் பண்ணிக்கில்ல உன் கிட்ட சொல்லிட்டேன் நீ இன்னமும் பேச மாட்டேன் தூக்கி வெச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம் என்றான்  மாறன் இறுகிய குரலில் .

என்னடா  சிச்சுவேஷன் பொல்லாத சிச்சுவேஷன் உன் வீட்ல தான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லல அதெல்லாம் எனக்கு பிரச்சனையே கிடையாது ஆனா என்கிட்ட சொல்லாம நீ எந்த விஷயத்திலும் செய்ய மாட்டியே அப்புறம் ஏன் உன்னோட கல்யாணத்தை பத்தி என்கிட்ட ஒரு வார்த்தை கூட நீங்க சொல்லல சரி பரவால்ல கல்யாணம் தான் என்கிட்ட சொல்லாம பண்ணிக்கிட்டு கல்யாணம் ஆகி முழுசா  ரெண்டு நாள் ஆகுது இந்த ரெண்டு நாள்ல உனக்கு என்னோட ஞாபகம் கொஞ்சம் கூட வரல வந்திருந்தா நீ எனக்கு போன் போட்டு சொல்லி இருக்கியா இல்லையா  கோபமாக வசுந்தரா .

பாட்டி தப்புதான் நான் வேணும்னு உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு நினைக்கல  என்று மேலும்   மாறன் பேச வர …

போதும்டா என்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்  என்று அவனை முறைத்தவர் .  நீயாச்சு கல்யாணம் பண்ணிட்டு உன் பொண்டாட்டிய  வீட்டுக்கு கூட்டிட்டு  வந்துட்டேன் ஆனா உன் தம்பி ஒரு படி மேல போயிட்டான் எனக்கு கொள்ளு பேரனையோ  பேத்தியையோ ரெடி பண்ணிட்டு தான் சொல்லி இருப்பான் போல …  யார் கண்டது அதையும் என்கிட்ட இருந்து மறைத்தாலும் மறைச்சிடுவான் என்று புளுங்கியவர் .

எங்கடா அவன் இன்னும் ஆளையே காணோம் என்றார் .

நான் கொள்ளுப்பேரன் பேத்திய ரெடி பண்றதுன்னு இல்லையோ  அது வேற விஷயம் உன்ன நான் இன்னைக்கு எதுக்கு பாட்டி மீட்டிங் அரேஞ்ச் பண்ணி வர சொன்னேன் வந்த வேலையை விட்டுட்டு தேவையில்லாத வேலை எல்லாம் நீ பண்ணிட்டு இருக்க என பேசிக்கொண்டே மதி வீட்டுக்குள் நுழைந்தான் .

ஆமாம்மா நானும் அதைத்தான் கேட்கணும்னு நினைச்சேன் திடீர்னு எனக்கு போன் பண்ணி ஆஃபீஸ்க்கு கிளம்பி வா ன்னு சொல்லிட்டீங்க அங்க வந்து பார்த்தா நம்மளோட ஷேர் ஹோல்டர்ஸ் எல்லாரும் மீட்டிங் ஹால்ல இருக்காங்க  என்ன விஷயமா எங்கள வரச் சொன்னீங்க என்றார் தமிழ் மாறன் .

அதுவா  அது ஒன்னும் இல்லடா  இதோ உன்  புள்ள இருக்கானே இவன் தான் திடீர்னு எனக்கு போன் போட்டு உன் மூத்த பேர உன்கிட்ட சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிக்கிட்டான்.  இப்படி நம்ம ஆபீஸ்ல வேலை பார்க்கிற பொண்ண கல்யாணம் பண்ணி ஆபீஸ் ரூல்சையும், நம்ம குடும்பத்தோட கட்டுப்பாட்டையும் மீறிட்டான். அதனால உடனே மீட்டிங் போட்டு அவனை சிஇஓ போஸ்டிங்கில் இருந்து   தூக்கணும்னு சொல்லி என்ன ஆபீசுக்கு வரச் சொன்னான் என்றார்  வசுந்தரா.

வசுந்தரா சொன்னதே கேட்டு மாறன் திரும்பி மதியை பார்க்க மதியின் பார்வையில் இருந்த கோபத்தை கண்டு வேகமாக   வசுந்தராவிடம் வந்தவன் . சும்மா என்ன முறைக்கு அதனால எனக்கு எதுவும் ஆகிட போறது இல்ல இப்படி பொறுப்பில்லாமல் நீ யாரையும் இழுத்துட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டா  அதுக்கு நம்ம குடும்பம்  ஒத்துக்கணும்னு நினைக்கிறியா அம்மா அப்பாவுக்கு தான் அவன் மேல பாசம் ஜாஸ்தி அதனால அவன் ரோட்ல போற பிச்சைக்காரிய கூட்டிட்டு வந்தாலும்   இவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க என்று மதி பேசி முடிக்கவில்லை மாறனின் கை அவன் கன்னத்தை பதம் பார்த்திருந்தது .

மதி வார்த்தையை அளந்து பேசு  தேவையில்லாமல் வார்த்தையை விட்டு வீணா  என்னை கோபப்படுத்தி பார்க்காதே அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது  என்றான் மாறன் .

தன் கன்னத்தில் கை வைத்தபடி மதிமாறன் சுற்றி இருந்தவர்களை பார்க்க அவன் பெற்றோருக்கு மாறனிடம் மதி அடி வாங்கியதை பார்த்து வருத்தம் இல்லை மாறாக அவனுக்கு இது தேவைதான் என்பது போல அவனை பார்த்தபடி நின்று இருக்க  வசுந்தராவோ உனக்கு எதுக்கு இதெல்லாம் என்பது போல அவனை பார்த்தார்.

அவரை முறைத்துக் கொண்டே   நிமிர்ந்த மதி  அங்கே நின்றிருந்த காந்தலைத்தான் பார்த்தான் அவள் கோபத்தில் உச்சத்தில் மதியை முறைத்துக் கொண்டு நின்றிருக்க அவள் பார்வையை எதிர்கொள்ள முடியாமல்   திரும்பிக் கொள்ள கயல்விழி அவனை ச்சீ… ஒரு மனுஷனா என்பது போல பார்த்துக் கொண்டு இருந்தாள் .

அதை எல்லாம் பார்த்தவனுக்கு தன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டது காந்தள்தான் என்று அவள் மீது மேலும் ஆத்திரம் பொங்கி பொங்கியது இருந்தும் அதை காட்டிக் கொள்ளாமல்  வசுந்தராவிடம்

பாட்டி முடிவா என்ன சொல்றீங்க இவனை சில்வர் லைன் ஸ்டுடியோ சி இ ஓ பொசிஷன் ல இருந்து தூக்க போறீங்களா இல்லையா என்றான் .

டேய் அவன் இப்போ என்ன தப்பு பண்ணிட்டான்னு நீ இப்படி பேசிக்கிட்டு இருக்க …  சொல்ல போனால்  நம்ம சில்வர் லிங்க் ஸ்டுடியோவோட சிஇஓவா எப்போ பொறுப்பேத்தானோ அப்போ இருந்து அதனோட வளர்ச்சி அசுர வேகத்துல உயர்ந்திருக்கு அப்படிப்பட்டவன  வேலை பார்க்க வேண்டாம்னு  முட்டுக்கட்டை போட சொல்றியா ?  என்றார் மாறனை விட்டுக் கொடுக்காமல் .

அதானே அவன் மட்டும் தான் உங்க பேரன் . நான்  இல்ல அதனால தான்  எல்லாரும் சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க என்றான்  கோபமாக .

டேய் புரியாம பேசாத அவன் உன்னை விட 5 வயசு மூத்தவ உன்ன விட தொழில் இல்ல மத்த விஷயங்கள் அவனுக்கு அனுபவம் நிறைய இருக்கு அதனாலதான் நம்ம சில்வர் லைன்  ஸ்டுடியோவை அவனால இவ்வளவு திறமையா முன்னேற்றக் கொண்டு வர முடிஞ்சிருக்கு என்றவர் இப்போ உனக்கு என்ன பிரச்சனை அதை முதல்ல வெளிப்படையா மறைக்காம சொல்லு என்றார்.

எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை அவன் அந்த போஸ்டிங்கில் இருக்கக்கூடாது ஏன் எனக்கு எதுவும் திறமை இல்லைனு  நினைக்கிறீர்களா? என்னை நம்பி ஏன் அந்த பொறுப்பை கொடுக்க முடியாதுன்னு நினைக்கிறீங்க என்றான் .

உன்னை நம்பி அந்த பொறுப்பை கொடுக்க முடியாத நீ யாருடா சொன்னா உனக்கு அந்த அளவுக்கு அனுபவம் பத்தாதுன்னு சொல்லி தானே நம்ம ஆபீஸ்ல வேலை பார்க்கவே அனுப்பினோம். ஆனா நீ என்ன பண்ண ஆபீஸ்ல வேலை பார்க்கிறது விட்டுட்டு பேருக்கு வந்துட்டு போயிட்டு இருந்த . சரி அப்படியாவது கொஞ்சம் கொஞ்சம் வேலை கற்றுக்கொள்வேன் என்று பார்த்தால்  நீ  உன் இஷ்டத்துக்கு பார்ட்டி குடி கூத்து கும்மாளம்னு சுத்திக்கிட்டு ஆபீஸ் வேலையே ஒன்னு கூட கத்துக்காம இருந்த . போதாக்குறைக்கு இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆசை வரத்தை காமிச்சு அவளை ஏமாத்தி அவ வயித்துல பிள்ளைகையும் கொடுத்துட்டேன் இப்படி பொறுப்பில்லாமல் அடுத்தவங்கள பத்தி கொஞ்சமா யோசிக்காம இருக்கிற உன்னை நம்பி எப்படி அவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்க முடியும் அது என்னுடைய ஒரு காலம் நடக்காது என்று வசுந்தரா விருட்டென்று சோபாவில் இருந்து எழ …

பாட்டி அதெல்லாம் இப்ப எதுக்கு பேசிட்டு இருக்கீங்க   மாறன் இந்த கம்பெனியில் இருக்கக் கூடாது   என்றான் மாறனை அந்த சிஇஓ பதவியிலிருந்து விலக்கி ஆக வேண்டும் என்று ஒரே குறிக்கோளோடு .

சரிடா இப்ப என்ன  சில்வர் லைன் ஸ்டுடியோவோட சிஇஓவா மாறன் இருக்கக்கூடாது அவ்வளவு தானே . இப்ப என்ன பண்ணனும் அதையும் நீயே சொல்லிடு என்றார் .

நீங்க பார்ப்பாட்டி அவன் அந்த போஸ்டிங்கில் இருக்கக் கூடாது. அதேபோல நீ இன்னைக்கே இப்போவே அந்த சிஇஓ போஸ்ட்டிங்கிலிருந்து இவனை எடுத்துட்டு என்ன அந்த பதவியில உட்கார வைக்கணும். இதை முறையா நீ பிரஸ் கூப்பிட்டு எல்லாரும் முன்னாடியும் சொல்லனும் என்றான் .

டேய் உன் மனசுல நீ என்னதான்டா நினைச்சுட்டு இருக்க நீ சொன்னதும் நான் எல்லாத்தையும் செஞ்சுட்டுமா இது என்ன பொம்மை விளையாட்டா ரெண்டு பேரையும் மாத்தி மாத்தி அந்த சீட்டில் உட்கார வைத்து பார்ப்பதற்கு அதுல போறதுக்கு ஒரு தகுதி வேணும் அந்த தகுதி மாறனுக்கு மட்டும்தான் இருக்கு என்றவர். நீ முதல்ல உன்னோட தகுதியை உயர்த்திடுவா உன்மேல நாங்க நம்பிக்கை வைக்கிற அளவுக்கு நீ நடந்துக்கோ அதுக்கு பிறகு மத்ததை பத்தி நான் யோசிக்கிறேன் என்றவர் அவனை நோக்கி வர …

அவர் கோபத்தையும் வேகத்தையும் கண்டு மதி இரண்டடி பின்னால் செல்ல அவனைப் போலவே காந்தலும் கயல்விழியும்  வசுந்தராவின் கோபத்தை பார்த்து நடுங்கி விட்டனர்.

EPISODE 20

இங்க பாரு மாறனுக்கு ஒரு நியாயம் உனக்கு ஒரு நியாயம் எல்லாம்  கிடையாது மதி . நீ பொறுப்பா நடந்துக்க உன்னோட வேலை இல்ல நீ நியாயமா இருக்க கத்துக்க எல்லாமே உன்னதானா தேடி வரும் அதுவரை நீ என்ன சொன்னாலும் என்கிட்ட கெஞ்சியே கேட்டாலும்  நான் எதுவும் செய்யப் போறது இல்ல என்றார் .

சரி பாட்டி நீ சொன்ன மாதிரி நான் என்ன மாத்திக்கிறேன் . உங்களோட நம்பிக்கையை சம்பாரிச்சு இவன அந்த சிஇஓ போஸ்ட்ல இருந்து தூக்கிட்டு. நான் அந்த இடத்தில் வந்து உட்காரத்தான் போறேன் என்று அவரிடம் சவால் விடுவது போல பேசினான்.

சரிடா நீ ஏதோ சவால் விடுற மாதிரி பேசுற நான் அப்படி நினைச்சு உன்கிட்ட சொல்லல என்றவர் திரும்பி   மாறனை  என்ன மாறா இவன் இப்படி சொல்றான் என்றார் .

சிறிது நேரம் அமைதியாக மதியையே ஆழ்ந்து பார்த்தவன் பாட்டி எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல நீ என்ன வற்புறுத்துனதுனால தான் நான் இந்த போஸ்டிங்க்கே வந்தேன் என்னோட ட்ரீம்  ஜாப் இன்னும் எனக்காக  காத்துட்டு இருக்கு நீ இப்ப கூட சொல்லு இந்த வேலையை இப்படியே விட்டுட்டு நான் உடனே கிளம்பி விடுவேன் என்றான் .

அப்புறம் என்ன பாட்டு அவனே இந்த போஸ்டிங் வேண்டாம் என்று சொல்கிறான் அப்புறம் எதுக்காக நீ பிடிவாதம் பிடிக்கிற பேசாம அவனை இங்க இருந்து அனுப்பிடு நான் மத்ததெல்லாம் பார்த்துக்கிறேன் என்றான் மதி .

இங்க பாருடா நான் சொன்னா சொன்னதுதான் நான் சொன்ன மாதிரி இந்த வேலைக்கு தகுதியானவன உங்க மாத்திட்டு வா அதுக்கப்புறம் நீ சொன்னதை பத்தி யோசிக்கிறேன் என்ற வசுந்தரா உனக்கு சரியா இன்னும் ரெண்டு மாசம் டைம் கொடுக்கிறேன் அதுக்குள்ள நான் நெனச்சிட்டு போல நீ மாறி இருக்கனும் அப்படி இல்லன்னா இனிமேல் இதை பத்தி பேச்சே நீ எடுக்க கூடாது என்றார் .

பாட்டி என்று மதி அவரிடம் பேச வர … நான் சொன்னா சொன்னதுதான் என்றவர்

மரகதம் எனக்கு பசிக்குது எதுவும் சமைச்சு வச்சிருக்கியா என்றார் .

அத்தை இப்பதான் சமையல் செய்யச் சொல்லி ஆளுங்க கிட்ட சொல்லிட்டு வந்து இருக்கேன் கொஞ்சம் பொறுங்க சாப்பாடு ரெடி ஆயிடும் நீங்க இப்படி திடீர்னு வருவீங்கன்னு எனக்கு தெரியாது ஒண்ணுமே தெரிஞ்சிருந்தா எல்லாமே சீக்கிரமா செய்து வச்சிருப்பேன் என்றார் மரகதம் சற்று பயம் கலந்த மரியாதையோடு .

இத்தனை ஆகியும் நீ இன்னும் சமையல் கட்டுப்பக்கம்  போறது இல்ல ஒன்னு சொல்லி என்ன செய்யறது எல்லாம் என் பையன் பண்ற வேலை   என்று  தமிழ் மாறனை முறைக்க..

அம்மா  நம்ம வீட்ல என்ன வசதிக்கு என்ன குறைச்சல் வேலை செய்ய இத்தனை பேர் இருக்கும் போது நான் ஏன் மரகதத்தை அடுப்படியில் கிடந்து கஷ்டப்பட வைக்கணும் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க நான் சமைச்சு தர சொல்றேன் மரகத செஞ்சு கொடுத்து தான் நீங்க சாப்பிட போறீங்களா என்ன என்று இப்போதும் இந்த வயதிலும்  மரகதத்தை விட்டுக் கொடுக்காமல் தமிழ்  மாறன் பேச  ..

சரி தாண்டா நான் எதுவும் சொல்லடா உன் பொண்டாட்டிய என்றவர் சரி சமைச்சு வச்சுட்டு கூப்பிடுங்க நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட்  எடுக்குறேன் என்றவர் காந்தளையும் கயல்விழியையும் பார்த்து நீங்களும் போய் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கோங்க மத்தியானம் எல்லாரும் ஒண்ணா சாப்பிடலாம்  அங்கே அவருக்காக இருந்த அறையில்  ஓய்வெடுக்க சென்று விட்டார் .

அவர் சென்றதும் நிம்மதி  பெருமூச்சு விட்ட மரகதம் கணவரை பார்த்து  ரொம்ப தேங்க்ஸ்ங்க அத்தைகிட்ட என்ன விட்டு கொடுக்காமல் பேசுனதுக்கு என்றார்.

தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க மரகதம் உனக்கு நான் தான் சப்போர்ட் பண்ணனும் வேற யாரு சப்போர்ட் பண்ணுவா சரி நீ வா நம்ம போய் ரெஸ்ட் எடுப்போம் என்றவர் கிச்சனில் எட்டிப் பார்த்து வேலை முடிந்ததும் எங்களை கூப்பிடுங்க என்று மரகதத்தின் தோள் மீது கை போட்டு அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றார் .

அவர் சென்றதும் மாறன்  காந்தலை பார்த்தான் அவள் இன்னமும் மதியை கோபத்தோடு பார்த்துக் கொண்டிருக்க… அவள் அருகில் வந்தவன் அவன் கைப்பிடித்து வா என்று  தன்  அறைக்கு அழைத்துச் சென்றான் .

அனைவரும் அவரவர்  அறைக்கு சென்று விட மதியும் கயல்விழியும் மட்டும் அந்த ஹாலில் நின்றிருந்தனர் . மதி கோபத்தோடு பெருத்து மூச்சுக்கள் எடுத்து கயல்விழியிடம் வந்தவர் உன்னை எப்படி என் பாட்டி இங்க கூட்டிட்டு வந்தாங்க நான் தான் இந்த ஊரிலேயே உன்னை இருக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு வந்தேனே அதையே மீறி இங்கே இருந்ததும் இல்லாம எவ்வளவு தைரியமா என் வீட்டுக்குள் வந்து இருப்ப நீ என்றான் .

அவன் பேசுவதை கேட்டு பயந்த கயல்விழி  இந்த ஊரை விட்டு போவதற்காக தான் கிளம்பிட்டு இருந்தேன் ஆனா அதுக்குள்ள உங்க பாட்டியோட ஆளுங்க  என் வீட்டுக்கு வந்து என்ன நீங்க கூட்டிட்டு வந்துட்டாங்க நானா வேணும்னு வரல என்றால் அவனை பயந்த விழிகளோடு பார்த்து .

ஓஹோ அவங்க வந்து vaaனு கூப்பிட்டா உடனே நீயும்  இங்க வந்துடுவியா என்றவன்

கயல்விழியை முறைத்துவிட்டு திரும்பி தன் அறைக்கு செல்ல… அவன் பின்னால் செல்லலாமா? வேண்டாமா? என்று தயங்கியபடி அவன் அறைக்கு சென்றாள் .

அவன் அறை வாசல் வரை வந்தவள் உள்ளே செல்லாமல் நின்றாள்.

அறைக்குள் சென்ற மதி திரும்பி வாசலில் நின்று இருந்த கயல்விழியை பார்த்தவன் “அதான் வாசல் வரை வந்துட்டு உள்ளே வாரத்துக்கு உனக்கு வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கணுமா ? உள்ளே வந்து தோலை அப்பறோம் இதுக்கும் என்னை கூப்பிட்டு ஆளாளுக்கு பாடம் எடுப்பாங்க ” என்று சிடுசிடுத்தான்.

அப்போதும் அவள் உள்ளே வராமல் இருக்க… ” ஏய் இப்போ உள்ளே வர போறியா? இல்லையா ? ” என்று கத்தினான்.

“இப்போ எதுக்கு தேவை இஇல்லாம கத்துறிங்க. நியாயப்படி பார்த்தா நீங்க என்னை நம்ப வெச்சு ஏமாத்தி கழுத்தறுத்தத்துக்கு உங்கள திட்டிருக்கணும். ஆனா போனா போகுது என் குழந்தைக்கு அப்பாவாகிட்டீங்களேன்னு அமைதியா போனா ரொம்ப தான் வாய் பேசுறீங்க.. என்னை புழுவை பாக்குற மாதிரி பாக்குறீங்க. இல்ல தெரியாம தான் கேக்குறேன் அப்படி என்ன தப்பை நான் பண்ணிட்டேன் உங்களை காதலிச்சதை தவிர… உங்களை நம்பினது மட்டும் தான் நான் செய்த பெரிய தப்பு . அதையும் நான் இப்போ நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன். ” என்றால் கோபம் கொண்டு மதியை பார்த்து மூச்சு வாங்க பேசினாள்.

அவள் பேசியதை வாய் பிளந்து பார்த்தவன் “ஏய்!!! என்ன டி… என்ன … வாய் ரொம்ப நீளுது இத்தனை நாள் என்னை பார்த்தாலே பம்மிக்கிட்டு பேசவே பயப்படுவ… ஆனா இன்னிக்கு என்ன டி ரொம்ப பேசுற.. எப்படி உனக்கு இவ்ளோ தைரியம் வந்துச்சு. ” என்று அவளை அடிப்பதற்கு கை ஓங்கிக்கொண்டு வந்தான் மதி.

அவன் அடிக்க வருவதை பார்த்ததும் ” ஐயோ! அம்மா… என்னை அடிக்காதிங்க. நான் எந்த தப்பும் பண்ணல.. என்னை தயவு செய்து அடிக்காதிங்க ” என்று அந்த வீடே அதிரும்படி கத்தி கூப்பாடு போட்டாள் கயல்விழி .

அவள் சத்தம் கேட்டதும் அறைக்குள் சென்றவர்கள் எல்லாம் என்னவோ ஏதோ என்று பதறிக்கொண்டு வெளியே வர.. மேலே மாடியில் மதியின் அறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டு இருந்தாள் கயல்விழி . அழுவது போல நடித்துக்கொண்டு இருந்தாள்.

அதை பார்த்ததும் மரகதம் பதறியவர் “கயல்…  கயல் .. ஏன்மா அழற என்ன ஆச்சு ? ” என்று படி ஏரி மேலே வர… அவரோடு சேர்ந்து காந்தளும் கயல்விழியை பார்க்க வந்தாள்.

மதி அடிக்க கையை ஓங்கிக்கொண்டு தான் சென்றான் ஆனால் அவன் அடிக்கவில்லை. தன் அம்மாவும் , காந்தளும் பதறி வருவதை பார்த்த மதிக்கு கயல் நடித்ததில் அதிர்ச்சியாக இருக்க அவளையே செய்வதறியாது பார்த்தவன் “ஏய் நான் எங்கே உன்னை அடிச்சேன் .  இப்படி கத்தி கூப்பாடு போட்டு எல்லாரையும் நான் உன்னை  அடிக்கிற மாதிரி நம்ப வைகுறியா … உன்னை” என்று மீண்டும் அவளை அடிக்க  கையை ஓங்கிக்கொண்டு நெருங்கி வர…

“டேய்… மதி … ” என்று கீழ் இருந்து வசுந்தரா அவனை அதட்டும் தோரணையில் அழைக்க.. அவர் குரல் கேட்டதும் ஓங்கிய கையை கீழிருங்கியவன் அமைதியாக நின்றான்.

அதற்குள் படி ஏறி மேலே வந்து இருந்த மரகதம் வந்த வேகத்தில் மத்தியில் முதுகில் ஓங்கி அடித்து ” என்ன டா பழக்கம் இது கட்டின பொண்டாட்டியை கை நீட்டி அடிக்குறது . எங்கே இருந்து இந்த மாதிரி பழக்கம் எல்லாம் உனக்கு வருது ” என்று அவனை மீண்டும் ஒரு அடி முதுகில் வைத்துவிட்டு கண்களை கசக்கி கொண்டு இருந்த தன் இரண்டாவது மருமகளிடம் வந்தார்.

கயல்விழியை சமாதானம் செய்து கொண்டு இருந்த காந்தள் மரகத்திடம் “அத்தை மதி கயலை அவர் ரூமுக்குள்ள வர கூடாதுன்னு சொல்லி இருக்காரு ” என்றாள் .

” என்ன காந்தள் சொல்ற… அவன் ரூமுக்கு போகாம இவ எங்க போவா ” என்றார் அதிர்ச்சியாக .

“அத்தை நான் இவர் கூட இவர் ரூமில் தங்கக்கூடாதுன்னு சொல்லுறாரு . நான் உங்க கூட தான் இருப்பேன் . என்னை ஏன் உள்ளே விட மாட்டேங்குறீங்கன்னு கேட்டதுக்கு இவரு… இவரு… ” என்று மேலும் பேசமுடியாமல் கயல் அழ.. 

“என்னம்மா .. என்ன சொன்னான் உன்னை இவன் ” என்று கேட்டார் மரகதம் மதியை முறைத்துக்கொண்டு .

” நான் இவருக்கு தகுதியானவை கிடையாதாமா … இவர் கூட இந்த ரூமில் தங்குறதுக்கு எனக்கு எந்த அருகதையும் இல்லை . அதனால நான் போய் செர்வெண்ட்ஸ் எல்லாரும் தங்குற இடத்துல போய் தங்கிக்கணுமா. என் வயித்துல வளர இவரோடட புள்ளையை பெத்துகொடுத்துட்டு உங்க யார்கிட்டயும் சொல்லாம கொள்ளாம இந்த வீட்டை விட்டு வெளியே போயிடுன்னு சொல்லி என்னை கழுத்தை பிடிச்சு தள்ளி விட்டுட்டாரு ” என்று மீண்டும் ஆலா துவங்க ….

“டேய் மதி என்ன டா இது இப்படி தான் பேசுவியா நீ வயித்து புள்ளைக்காரியை கழுத்தை பிடிச்சு தள்ளி இருக்க.. ” என்று கோபமாக   அவள் அழுகையை தாங்க முடியாமல் படி ஏய் வந்திருந்தார் வசுந்தரா அவர் பின்னால் தமிழ்மாறனும் வந்துவிட … இங்கே நடப்பதை எல்லாம் தன் அறைக்கு வெளியே சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான் மாறன் .

தன் குடும்பம் முழுவதும் தன்னை கேவலமாக பார்ப்பதை கண்டு கடுப்பானவன் “ஐயோ… நான் அவளை எதுவும் பண்ணல யாரும் என்னை நம்ப மாட்டிங்களா … “என்றான் .

“டேய் புள்ளத்தாச்சி புள்ள பொய்யாடா சொல்ல போறா சும்மா நான் ஏதும் பண்ணலன்னு சொல்லிட்டு இருக்க… ஒழுங்கா கயலை வெச்சு நல்லா வாழுற வழியை பாரு . இனிமேல் இவளை ஏதும் பேசுனேனு வை அப்பறோம் நீ தான் போய் செர்வெண்ட் கூட சேர்ந்து தான் இருக்கனும் பார்த்துக்க ” என்று மரகதம் மதியை எச்சரிக்க …

அவன் அம்மா பேசுவதை கேட்டு வாயடைத்து போனவன் இத்தனைக்கும் காரணமான கயலை திரும்பி பார்த்தான் . அவளோ ஒன்றும் தெரியாதவள் போல கண்ணை கசக்கிக்கொண்டு காந்தளின் தோளில் சாய்ந்து அழுதுகொண்டு இருந்தாள்.

அவனை எச்சரித்த மரகதம் “கயல் நீ உள்ளே போம்மா இவன் ஏதாவது சொன்னா உடனே என்னை கூப்பிடு ” என்றவர் “டேய் இவ கூட சேர்ந்து ஊரை சுத்துற அப்போ எல்லாம் இவை அந்தஸ்த்து பார்க்கலையா நீ … அவகூட சேர்ந்து அவ வயித்துல பிள்ளையும் கொடுத்துட்டு இப்போ  கூட சேர்த்துக்க மாட்டேன் உள்ளே விடமாட்டேனு சொல்லிட்டு இருக்க… இனியும் இப்டி பேசிட்டு இருக்கேன்னு வை அப்பறோம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது ” என்றவர் அங்கிருந்து சென்றுவிட…

தமிழ் மாறனும், வசுந்த்ராவும் மதியை முறித்துவியோடு கயலுக்கு ஆதரவாக பேசிவிட்டு சென்றனர் .

காந்தள் கயலை சமாதானம் செய்துகொண்டு இருக்க… மாறனும் அவள் வரட்டும் என்று அவர்கள் அறைக்கு சென்றுவிட்டான்.

மதிக்கு தான் ஒன்றும் புரியவில்லை திரும்பி கயலையும், காந்தளையும் பார்த்தவன் “ஏய் அதான் எல்லாரையும் உனக்கு சாதகமா பேச வெச்சுட்டே இல்ல.. இன்னமும் எதுக்கு நீலிக்  கண்ணீர் வடிக்குற.. போதும் உன் நடிப்பு உள்ளே வா…” என்று அவன் அறைக்குள் சென்றுவிட…

அவன் சென்றதும் காந்தளை பார்த்து “அக்கா நான் உள்ளே போறேன் ” என்று அவளை பார்த்து சிரித்துக்கொண்டே மதி அறைக்குள் சென்றாள் கயல்.

தன் அறைக்குள் காந்தள் நுழைய அவளை இடையோடு சேர்த்து கட்டிக்கொண்டு தூக்கி சுற்றியவன்  “மதியை பழிவாங்க நீ போட்டு கொடுத்த பிளான் நல்ல வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சு போல..  ” என்று  தலைக்கு மேலே தூக்கி சுற்றியவளை நிமிர்ந்து பார்த்து கேட்டான் மாறன்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             

EPISODE 21

“எப்படி பயந்து நடுங்கி இருந்த கயலை இப்படி மாத்திட்டே நீ ” என்றான் மாறன் .

“என்ன சொல்றிங்க எனக்கு ஏதும் புரியலையே ” என்றாள் காந்தள் எதுவம் தெரியாதவள் போல…

“நடிக்காத முயல் குட்டி … நீ சொல்லி தான் கயல் இப்படி எல்லாம் செய்றான்னு எனக்கு நல்லாவே தெரியும் . எப்படியும் மதியை ஓடவிடணும்னு முடிவெடுத்து தானே நம்ம கல்யாணத்துக்கே நீ சம்மதிச்சே… வந்த ரெண்டே நாளில் உன் வேலையை ஸ்டார்ட் பண்ணிட்டே போல இருக்கு ” என்றான் மாறன் .

“நான் மதியை பழிவாங்கணும்னு நினைச்சது என்னவோ உண்மைதான் . ஆனா உங்களை கல்யாணம் செய்துகிட்ட பிறகு அது தேவை இல்லைன்னு எனக்கு தோணுச்சு . ஏன்னா உங்களை கல்யாணம் செய்துக்கிட்டதே அவனை பழி வாங்கின திருப்தி எனக்கு இருக்கு . இதுல தனியா அவனை எதுக்கு பழி வாங்கணும்னு விட்டுட்டேன் ” என்றாள் அவன் கைகளில் இருந்து மெல்ல மெல்ல கீழே இறங்கிக்கொண்டே .

“அதனால தான் நீ கயலை வெச்சு காய் நகர்த்துற போல ” என்றான் தன் முகத்திற்கு நேராக உரசிக்கொண்டு இருந்த அவள் முயல் குட்டியை  செல்லமாக மூடிக்கொண்டே…

அதில் நெளிந்தவள் “அபப்டியும்ம் வெச்சுக்கலாம் .நான் சும்மா கயலுக்கு தைரியம் தான் கொடுத்தேன் மற்றதை எல்லாம் அவ பாத்துப்பா.. ” என்றவள் மாறனின் கையில் இருந்து இறங்க முயற்சிக்க…

“சரி சரி எல்லாம் ஓகேதான் இப்போ எதுக்கு நீ  இறங்குறதுலயே குறியா இருக்க… ” என்றான் அவளை தூக்கிக்கொண்டு போய் கட்டிலில் கிடத்தி ..

“நீங்க சும்மா இருந்தா நான் கீழே இறங்க போறேன் ” என்றாள் தன் மேல் படுக்க வந்தவன் நெஞ்சில் கை வைத்து தடுத்து.

“உன்னை பார்த்துட்டு நான் எப்படி டி சும்மா இருக்குறது ” என்று தன் மார்பில் இருந்த அவள் கைகளை பிடித்து தலைக்கு மேலே தூக்கியவன் அவள் கழுத்துக்கு கீழே பார்வையை கொண்டு சென்றவன்  “உன் முயல் குட்டி என்னை வா… வான்னு கூப்பிடுது ” என்று குனிந்து முத்தம் வைக்க துவங்கினான் .

“ஐயோ  என்ன சார் இது பட்டப்பகல்ல… ” என்று காந்தள் சிணுங்கி சிணுங்கியவள் 

“ஏன் அப்படி ஒரு ஆசை என் மேல உங்களுக்கு என்னை காலேஜ் டேஸ்ல இருந்து தெரியும்னு சொல்றிங்க… எனக்கு தெரியாம நான் என்ன செய்றேன் . எங்கே போறேன் யார் கூட பழகுறேன்னு ஒன்னுவிடாம எல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க. ஏன் என்னை ஒரு முறை கூட நேர்ல பார்த்து உங்க மனசுல நான் தான் இருக்கேன்னு சொல்லல ” என்றாள் .

” சொல்லி இருக்கலாம் ஆனா என்னவோ உன்னை பார்த்ததும் எனக்கு முத்தம் கொடுக்க தோணுதே ஒழிய என் மனசுல இருக்கறதை சொல்ல தோணலையே ” என்றான்,

“அதனால தான் நான் உங்க உங்களை கல்யாணம் செய்துக்கனுன்னு சொன்னதும்… ” என்று சொல்லிவிட்டு வெட்கத்தோடு அன்று மாறனின் அறையில் காந்தள் அவனோடு ஒன்றிணைந்து நினைவில் வர… அவள் முகம் முழுவதும் சிவந்துவிட்டது .

“என்ன கல்யாணம் செய்துக்கணும்னு சொல்லி பஸ்ட் நைட் கொண்டாடிட்டேன்னு சொல்ல வரியா ” என்று கிண்டல் செய்தவன் சட்டென்று அவள் மேல் படர்ந்தவன் “என்னை கொள்ளுற டி கண்ணம்மா… ” என்று அவள் இதழை சுவைக்க துவங்கினான்.

காந்தளும் அவன் முத்தத்திற்கு எதிர்பார்த்தவள் போல அவன் கழுத்தை கட்டிக்கொண்டு முத்தத்தை விரும்பி ஏற்றாள்.

இருவரின் ஆடைகளும் சற்று நேரத்தில் தரையில் சிதறிக்கிடந்தது காந்தளை கட்டிலில் புரட்டிப்போட்டு சக்கையாய் பிளிந்துகொண்டு இருந்தான். அந்த ஏசி அறையில் இருவரின் உடலும் வியர்வையில் குளித்திருந்தது .

மூச்சுவாங்க இருவரும் கட்டில் அதிர வேலை பார்த்தவர்கள் கலைத்து போய் இருவரும் அருகருகே படுத்திருக்க… அவன் மார்பில் முகம் வைத்து படுத்தவள் நிமிர்ந்து பார்க்க  …

“என்ன ” என்றான் புருவம் உயர்த்தி  .

“இல்ல மதி பாட்டிகிட்டே சில்வர் லைன் ஸ்டுடியோவுடைய சிஇஓ வா ஆகணும்னு பேசினது… ” என்று காந்தள் பேச தயங்க …

” அவன் ஆசை போடுறது தப்பில்லை காந்தள் சொல்ல போனா எனக்கு இந்த போஸ்டிங்கில் இருக்க துளியும் விருப்பம் இல்லை . பாட்டியம், அம்மாவும் சேர்ந்து என்னை வற்புறுத்தி கேட்டதுனால தான் இந்த பொறுப்பையே நான் ஏத்துக்கிட்டேன் . அதை விட ஒரு முக்கியமான காரணத்துனால தான் நான் இந்த பதவியை நான் ஏத்துக்கிட்டேன் ” என்று அவளை பார்த்தான் .

“அப்படியா ! அப்படி என்ன முக்கியமான காரணம் ” என்றாள் ஆர்வமாக

“ம்ம்ம்… இந்த முயல் குட்டி எப்போ சில்வர் லைன் ஸ்டூடியோ இன்டெர்வியூ போகணும்னு முடிவு பண்ணி அப்ளை பண்ணினாளோ அப்போ ” என்று அவள் இதழில் ஒற்றி எடுத்தான் .

அவன் சொல்வதை நம்ப முடியாமல் அதிர்ச்சியாக மாறனையே பார்த்திருக்க… தன் மார்பில் தலை வைத்து படுத்து இருந்தவளை இடையை வளைத்து அவன் மேல் அமரவைத்தவன் ” அது என்னவோ தெரியலை டி.. உன்னோட இந்த அழகான குட்டி முகம் என்னை உன் பக்கம் மொத்தமா சாய்ச்சிடுச்சு ” என்றவன் அவளுக்கு கட்டில் வித்தையில் அடுத்த வகுப்பை எடுக்க துவங்கினான்.

“என்ன டி நீ ஆபீஸ்ல எந்த வேலை கொடுத்தாலும் பக்கவா செய்திடுவா.. ஆனா இந்த வேலையை மட்டும் சொல்லி கொடுத்ததும் கப்புன்னு பிடிச்சுக்க வேண்டாமா ?” என்று அவன் மேல் அமர்ந்து தன்னுள் இருக்கும் அவனோடு எப்படி உறவாடுவது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்தவள் இடையை பிடித்து எப்படி குதிரை சவாரி செய்வது என்று கத்துக்கொடுக்க துவங்கி இருந்தான்,\

அவன் சொல்லி கொடுக்கும் பாடத்தை சிவந்த முகத்தோடு வெட்கபட்டுக்கொண்டே கற்றுக்கொள்ள ஆரம்பித்து இருந்தாள் .

“இதுக்கு என்ன நேரம் காலம் வேண்டி இருக்கு பொண்டாட்டி . எப்போ எல்லாம் மூட் வருதோ அப்போ எல்லாம் நீயும் நானும் சந்தோசமா இருக்க வேண்டியது தான் ” என்றான் அவளை பார்த்து .

“எப்போ மூட் வந்தாலும் இப்டி மேல பாய்ஞ்சரிக்குவிங்களா ?” என்றாள் தன் இணையில் மீசை முடியை வைத்து குறுகுறுப்பை ஏற்படுத்திக்கொண்டு இருந்தவனை பார்த்து.

“ஏன் பாய்வேனே… ” என்றான்.

“அப்படியா சரி பார்க்கலாம் ” என்றாள் காந்தள் .

“என்ன பாக்கலாம் சொல்லு… ” என்றான்.

“ம்ம்ஹும்… ஒண்ணுமில்ல ” என்று அவன் சீண்டலில் சினிங்கியவளை இடையில் கைகொடுத்தது தூக்கி ஆபீஸ் செல்வதற்காக அவள் அணிந்து இருந்த மிடியை ஸ்கிர்ட்டை மேலே தூக்கினான்.

அவள் கைகள் இரண்டையும் பிடித்துக்கொண்டு செல்ல இம்சை செய்பவனை சமாளிக்க முடியாமல் காந்தள் திணற…

“உன்னை பார்க்குற அப்போ எல்லாம் என்னால் என்னையே கண்ட்ரோல் பண்ண முடியாது டி கல்யாணத்துக்கு முன்னையே உன்னை பார்க்குற அப்போ எல்லாம் உன்னை அப்டியே அள்ளி அணைச்சுக்க தோணும் . அந்த உரிமையில்லை தான் உன்னை பார்க்கும்போதெல்லாம் முத்தம் கொடுத்தேன் . இப்ப்போ கல்யாணம் ஆன பிறகு உன்னை அப்படியே மொத்தமா எடுத்துக்கணும்னு எப்பவும் தோணிட்டே இருக்கு… ” என்று  தன் மனதை திறந்து காந்தள் மீது அவன் வைத்திருக்கும் காதலை , ஆசையை வெளிப்படுத்தினான் மாறன்

“ஏன் அப்படி ஒரு ஆசை என் மேல உங்களுக்கு என்னை காலேஜ் டேஸ்ல இருந்து தெரியும்னு சொல்றிங்க… எனக்கு தெரியாம நான் என்ன செய்றேன் . எங்கே போறேன் யார் கூட பழகுறேன்னு ஒன்னுவிடாம எல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க. ஏன் என்னை ஒரு முறை கூட நேர்ல பார்த்து உங்க மனசுல நான் தான் இருக்கேன்னு சொல்லல ” என்றாள் .

” சொல்லி இருக்கலாம்… ஆனா என்னவோ உன்னை பார்த்ததும் எனக்கு முத்தம் கொடுக்க தோணுதே ஒழிய என் மனசுல இருக்கறதை சொல்ல தோணலையே ” என்றான்,

“அதனால தான் நான் உங்க உங்களை கல்யாணம் செய்துக்கனுன்னு சொன்னதும்… ” என்று சொல்லிவிட்டு வெட்கத்தோடு அன்று மாறனின் அறையில் காந்தள் அவனோடு ஒன்றிணைந்து நினைவில் வர… அவள் முகம் முழுவதும் சிவந்துவிட்டது .

“என்ன கல்யாணம் செய்துக்கணும்னு சொல்லி பஸ்ட் நைட் கொண்டாடிட்டேன்னு சொல்ல வரியா ” என்று கிண்டல் செய்தவன் சட்டென்று அவள் மேல் படர்ந்தவன் “என்னை கொள்ளுற டி கண்ணம்மா… ” என்று அவள் இதழை சுவைக்க துவங்கினான்.

காந்தளும் அவன் முத்தத்திற்கு எதிர்பார்த்தவள் போல அவன் கழுத்தை கட்டிக்கொண்டு முத்தத்தை விரும்பி ஏற்றாள்.

இருவரின் ஆடைகளும் சற்று நேரத்தில் தரையில் சிதறிக்கிடந்தது காந்தளை கட்டிலில் புரட்டிப்போட்டு சக்கையாய் பிளிந்துகொண்டு இருந்தான். அந்த ஏசி அறையில் இருவரின் உடலும் வியர்வையில் குளித்திருந்தது .

மூச்சுவாங்க இருவரும் கட்டில் அதிர வேலை பார்த்தவர்கள் கலைத்து போய் இருவரும் அருகருகே படுத்திருக்க… அவன் மார்பில் முகம் வைத்து படுத்தவள் நிமிர்ந்து பார்க்க  …

“என்ன ” என்றான் புருவம் உயர்த்தி  .

“இல்ல மதி பாட்டிகிட்டே சில்வர் லைன் ஸ்டுடியோவுடைய சிஇஓ வா ஆகணும்னு பேசினது… ” என்று காந்தள் பேச தயங்க …

” அவன் ஆசை போடுறது தப்பில்லை காந்தள் சொல்ல போனா எனக்கு இந்த போஸ்டிங்கில் இருக்க துளியும் விருப்பம் இல்லை . பாட்டியம், அம்மாவும் சேர்ந்து என்னை வற்புறுத்தி கேட்டதுனால தான் இந்த பொறுப்பையே நான் ஏத்துக்கிட்டேன் . அதை விட ஒரு முக்கியமான காரணத்துனால தான் நான் இந்த பதவியை நான் ஏத்துக்கிட்டேன் ” என்று அவளை பார்த்தான் .

“அப்படியா ! அப்படி என்ன முக்கியமான காரணம் ” என்றாள் ஆர்வமாக

“ம்ம்ம்… இந்த முயல் குட்டி எப்போ சில்வர் லைன் ஸ்டூடியோ இன்டெர்வியூ போகணும்னு முடிவு பண்ணி அப்ளை பண்ணினாளோ அப்போ ” என்று அவள் இதழில் ஒற்றி எடுத்தான் .

அவன் சொல்வதை நம்ப முடியாமல் அதிர்ச்சியாக மாறனையே பார்த்திருக்க… தன் மார்பில் தலை வைத்து படுத்து இருந்தவளை இடையை வளைத்து அவன் மேல் அமரவைத்தவன் ” அது என்னவோ தெரியலை டி.. உன்னோட இந்த அழகான குட்டி முகம் என்னை உன் பக்கம் மொத்தமா சாய்ச்சிடுச்சு ” என்றவன் அவளுக்கு கட்டில் வித்தையில் அடுத்த வகுப்பை எடுக்க துவங்கினான்.

“என்ன டி நீ ஆபீஸ்ல எந்த வேலை கொடுத்தாலும் பக்கவா செய்திடுவா.. ஆனா இந்த வேலையை மட்டும் சொல்லி கொடுத்ததும் கப்புன்னு பிடிச்சுக்க வேண்டாமா ?” என்று அவன் மேல் அமர்ந்து தன்னுள் இருக்கும் அவனோடு எப்படி உறவாடுவது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்தவள் இடையை பிடித்து எப்படி குதிரை சவாரி செய்வது என்று கத்துக்கொடுக்க துவங்கி இருந்தான்,\

அவன் சொல்லி கொடுக்கும் பாடத்தை சிவந்த முகத்தோடு வெட்கபட்டுக்கொண்டே கற்றுக்கொள்ள ஆரம்பித்து இருந்தாள் .

EPISODE 22

அடுத்தடுத்த நாட்களில் மாறன் , காந்தள் , மதி கயல்விழி நால்வருக்கும் ரிசெப்ஷன் தேதி முடிவாகி அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது . சில்வர் லைன் ஸ்டூடியோ முழுக்க காந்தளை பற்றிய பேச்சுக்கள் தான் அவள் மதியின் பிறந்தநாள் விழாவில் செய்த அனைத்து விஷயங்களும் அங்கு வந்திருந்த ஆபீஸ் ஸ்டாப்கல் சிலர் ஆபீஸ் முழுக்க மதியும், காந்தளும் காதலித்த விஷயத்தையும் அவன் காந்தளை ஏமாற்றி வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் வைத்து அதன் மூலம் அந்த பெண் கர்ப்பமான விஷயம் ஏற்கனவே ஆபீஸ் முழுக்க பரவி இருக்க…

மாறனுடன் வழக்கம் போல ஆஃபீஸிற்கு வந்திருந்த காந்தளை  பார்க்கும் கண்கள் எல்லாம் அவளை பற்றி பேசிக்கொண்டு இருந்தது .

அந்த பேச்சுக்கள் இன்னமும் ஓய்ந்து போகாத நிலையில் இங்கே மாறனுடன் , அவள் திருமணம் முடிந்துவிட்டதை கேள்விப்பட்டதில்லை இருந்து அதை யாராலும் நம்பமுடியவில்லை .

“மதி நம்ம சிஇஓ மாறன் சாரோட தம்பியா ! அவர் இதை பத்தி நம்ம யார் கிட்டயும் சொல்லிக்கிட்டதே இல்லையே …” என்று மதியுடன் வேலை செய்து கொண்டு இருந்த அவன் டெபார்ட்மெண்டை சேர்ந்தவைன் ஒருவன் சொல்லிக்கொண்டு இருக்க,

” டேய் அதை எல்லாம் விடு டா… அதை விட ஒரு சூடான செய்தியை நான் கொண்டு வந்திருக்கேன் கேளு… நம்ம மதி அவன்கூட ஒர்க் பண்ணின காந்தளை ஏமாத்தின விஷயம் உங்க எல்லாருக்கும் தெரியும் தானே ” என்றான் .

“ஆமா தெரியும் அவன் கூட அந்த பொண்ணை ஏமாத்திட்டு வேற யாரோ ஒரு பொண்ணுகூட குடும்பமே நடத்திட்டான்னு கேள்வி பட்டேனே ” என்றான் அதை கேட்ட மற்றொருவன் .

“அதான் அவன் ஏமாத்தின அந்த காந்தள் இப்போ நம்ம சிஇஓ மாறனை கல்யாணம் செய்துகிட்ட விஷயம்  தெரியுமா உங்களுக்கு ” என்றான் .

“என்ன டா சொல்ற நம்ம மாறன் சாரை அந்த பொண்ணு கல்யாணம் செய்திருச்சா ? அது எப்படி அந்த பொண்ணு இப்போ ரீசெண்டா தானே அவருக்கு பியேவா பொய் வேளையில் ஜாயின் பண்ணி இருக்கு… அப்போ எப்படி அதுக்குள்ள அவரை கல்யாணம் செய்திருக்கா. மதி அவளை ஏமாத்தின விஷயம் கூட இன்னும் அப்படியே இருக்கு . அதுக்குள்ள அவன் அண்ணனை எப்படி இந்த பொண்ணு உசார் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கும் ” என்றான் மற்றொருவன் .

“டேய் தம்பி உசார் ஆகலையினு சொன்னதும் அண்ணனை எப்படியோ பேசி மயக்கி கைக்குள்ள போட்டிருப்பா… அப்படியே கல்யாணமும் செய்துகிட்டா போல இருக்கு ” என்றாள் அவர்கள் பேசியதை கேட்டு அங்கு வந்திருந்த ஒரு பெண் .

“என்ன சொல்ற நீ நம்ம சார்ரை அபப்டி பேசி மயக்கிட முடியுமா என்ன ?” என்றான் ஒருவன் .

“ஏன் முடியாது .. அதான் அவ செஞ்சு காட்டிட்டாளே … இந்த ஆஃபிஸில் அவரை கண்டாலே பயந்து நடுங்குற ஆளுங்களுக்கு மத்தியில அவரையே உசார் செய்து கல்யாணம் செய்திருக்கான்னா அவ எப்படி பட்ட ஆளா இருக்கானும் ” என்று அந்த பெண் பேசிக்கொண்டு இருக்க…

“அப்போ அவ பிளான் பண்ணி தான் யாருக்குமே கிடைக்காத அந்த பிஏ போஸ்ட்டை எப்படியோ அவளுக்கு கிடைக்குற மாதிரி செய்துட்டு அங்கே போனதும் அவ நினைத்த்தை சாதிச்சு இருப்பா ” என்றாள் மற்றொரு பெண் .

“ஏய்… அவ ஆபீஸ் ஒர்க் மட்டும் தான் அங்க பாத்திருப்பானு நினைக்குறியா ?” என்று ஒருத்தி கேலி பேசி சிரிக்க…

“அட 24 மணி நேரமும் மாறன் சாரோடயே இருந்தவளுக்கு ஓபிசி ஒர்க் மட்டும் தான் இருந்திருக்கும்னு நினைக்குறியா ?” என்று சொல்லி காந்தளை நக்கல் அடித்தாள் மற்றொருத்தி

அதை எல்லாம் அந்த டிபார்ட்மெண்டிற்கு ஒரு வேலையாக வந்திருந்த காந்தள் கேட்டுவிட அவர்களின் பேச்சுக்கள் அவளை வெகுவாக தாக்கி இருந்தது . அதற்கு மேலும் அவ்ர்கள் பேசுவதை எல்லாம் கேட்க முடியாமல் அங்கிருந்து  கிளம்பி இருந்தாள் .

அவள் மேலே வந்து மாறன் அறைக்குள் சென்றவள் சோர்ந்த முகத்தோடு வந்து தன் சேரில் அமர்ந்து அவர்கள் பேசியதை எல்லாம் நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டு இருந்தாள் .

“என்னை ஏமாற்றிய அந்த மதியை யாரும் எதுவும் சொல்லலையே… அவனால் ஏமாந்து போன என்னை எல்லாரும் ஏன் இவ்வளவு மோசமா பேசினாங்க . நான் அபப்டி என்ன செய்துட்டேன் . ஏன் ஒருத்தரை காதலிச்சிட்டு அவன் என்னை  ஏமாத்திட்ட விஷயம் தெரிஞ்சு நான் என் மனசை மாத்திக்க கூப்டாதா ? அவன் என்னை ஏமாத்திட்டானேன்னு அதை நினைச்சு கவலை பாட்டு என்னோட வாழ்க்கையை  நான் அழிச்சுக்கணுமா ? நான் உடைஞ்சு போயிடணுமா ? என்னால அதில் இருந்து வெளியே வந்து புது வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாதா ? இல்லை நான் இப்படி வாழ கூடாதா ? நான் எந்த பெரிய தப்பும் செய்யலையே மதியை காதலிச்சத்தை தவிர… அவன் என்னையும், மாறனையும் பழிவாங்கி இப்படி ஓரூ காரியம் பண்ணினதையெல்லாம் போய் நான் அவங்ககிட்டே சொன்னா அவங்க நம்பிடுவாங்களா ? .. ம்ஹும்… மாட்டாங்க .. அப்போவும் எல்லாரும் என்னையே தான் குத்தம் சொல்வாங்க. என் மேல அபாண்டமா பழி போடுவாங்க . ஒரு பொண்ணு அவளுக்கு நடந்த கசப்பான விஷயங்களை  கடந்து அவளால வேற ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்க்ருதை பார்த்து இந்த் சமுதாயம் அதை எடுக்குறது இல்லை . அதையும் மீறி அவ வாழ்க்கையை அவ வாழ்ந்து சந்தோசமா இருக்கணும்னு நினச்சா இப்படி தான் தப்பு தப்பா அந்த பொண்ணை பத்தி பேசி அவளை நிம்மதி இல்லாம செய்திடுவாங்க ” என்று இன்னும் இன்னும் என்று மனதில் எழுந்த ஆயிரம் கேள்விகளுக்கு விடை தெரியாமல் தனக்குள்ளேயே பேசிக்கொண்டு இருக்க…

அவள் தன் காபினுக்குள் வந்ததில் இருந்து ஏதோ யோசனையாக அமர்ந்து இருப்பதை பார்த்த மாறன் எழுந்து வந்து அவள் சேருக்கு எதிரே போடா பட்டு இருந்த டேபிளில் சாய்ந்து கைகட்டி நின்றபடி காந்தள் முகத்தில் நொடிக்கு நொடி மாறும் உணர்வுகளை பார்த்தபடி நின்று இருந்தான் .

தன் யோசனைகளில் இருந்து கஷ்டப்பட்டு மீண்டு வந்தவள் தனக்கு எதிரே டேபிளில் சாய்ந்து நின்று இருந்தவனை பார்த்து அவனை இங்கு எதிர்பார்க்காதவள் அதிர்ந்து பின்னால் போக … அவள் பின்னால் சாய்ந்த வேகத்தில் சேரோடு சேர்ந்து கீழே விழப்போக…

“ஏய்… ஏய்… முயலு… ‘” என்று கை நீட்டி காந்தளின் கையை பிடித்து தன் பக்கம் வேகமாக இழுத்தான். அவன் இழுத்த வேகத்தில் அவன் மீது மோதி காந்தள் நிற்கவும் . அவள் அமர்ந்து இருந்த சேர் தரையில் விழவும் சரியாக இருந்தது .

“ஏய் முயல் குட்டி என்ன டி இது பகல்லையே கனவு கண்டுட்டு இருக்கியா ? யாரு வந்தது உன் கனவில் நான் தானே… நீ இப்படி என்ன நடக்குதுன்னு தெரியாத அளவுக்கு  நான் உன்னை கனவில் ஏதாவது செய்தேனா?” என்றான் அவளை கட்டி அனைத்துக்கொண்டே …

“சார் விடுங்க என்னை…” என்று அவனிடம் இருந்து விலகி நின்றவள் “எப்பவும் இதே நினைப்பு தான் உங்களுக்கு ” என்று திரும்பி கீழே விழுந்த சேரை குனிந்து எடுக்க போனாள் .

அவளை அபப்டியே குனிந்து பின்னால் இருந்துகட்டிக்கொண்ட மாறன் ” உன்னை பார்த்தாலே எனக்கு அப்படி தான் தோணுது என்னை என்ன செய்ய சொல்றே நீ ” என்றான் அவள் பின்னங்கழுத்தில் முத்தம் வைத்து.

“ப்ச் … விடுங்க என்னை… ஏற்கனவே இந்த ஆபீஸ் முழுக்க நான் உங்களை மயக்கி கல்யாணம் செய்துகிட்டேனு பேசிட்டு இருக்காங்க… உங்களை கல்யாணம் செய்துகிட்டிடத்துக்கு முன்னே ஆபீஸ் வேலை மட்டும் தான் நான் பார்த்தேனா இல்லை கட்டிலில் வேலை பார்த்தேனானு அங்கே ஒரு பட்ட மன்றமே நடந்துட்டு இருக்கு,,, இதுல வீட்டில பண்ற ரொமான்ஸ் பத்தலையின்னு ஆஃபீஸிலேயும் இதே வேலை தானா உங்களுக்கு ” என்று அவனை தன் மேல் இருந்து எழுப்பிவிட்டவள் சேரை எடுத்து நேராக வைத்துவிட்டு .

“இங்கே பாருங்க சார். இனிமேல் ஆஃபீசில் இந்த மாதிரி எல்லாம் என்கிட்ட நடந்துக்காதிங்க… ஆபீஸ் வந்தா ஆபீஸ் வேலை மட்டும் தான் பார்க்கணும். அதே போல வீட்டுக்கு போனா மற்ற வேலையை பார்க்கலாம் ” என்றாள் அவனிடம் .

“ஓஹோ… உன்னை யாரோ எதுவோ சொன்னதை எல்லாம் கேட்டுட்டு வந்து என்கிட்ட இனி ரூல்ஸ் போட்டுட்டு இருக்கியா ? உன்னை யாரு இப்படி எல்லாம் பேசினது , அவங்க யாருனு சொல்லு உன்னை தப்பா பேசினது யாரா இருந்தாலும் அவங்களை நான் வேலையை விட்டு தூக்கிடறேன் . அதுக்கு பிறகு யார் என்ன பேசுறாங்கன்னு நான் பார்க்குறேன் ” என்றவன் அவனை விட்டு விலகி நின்றவளை பிடித்து தன் பக்கம் இழுத்து அணைத்து கொண்டவன் .

“யாரோ ஏதோ பேசுறாங்கனு அதுக்காக என்னை இப்படி தள்ளி வெக்குறது உனக்கே நல்லா இருக்கா “என்றான்.

“ம்ஹும்… விடுங்க… முதல்ல. இப்போதான் சொன்னே இந்த மாதிரி ஆஃபிஸில் நடந்துக்காதிங்கன்னு.  என்ன சொன்னிங்க என்னை பேசினவங்களை ஆபீஸ் விட்டு துரத்த போறிங்களா ? ஏன் அதுக்கும் நான் தான் காரணம்னு என்னை பழி சொல்லி பேசணுமா ? அப்படி வேலையை விட்டு துரத்தணும்னா எல்லாரையும் தான் துரத்தணும். என்னை பாற்குரவங்க எல்லாரும் ஏதாவது பேசிட்டே தான் இருப்பாங்க அதுக்காக எல்லாரையும் வேலையை விட்டு தூக்கிருவிங்களா ? ” என்றாள்.

“இப்போ என்ன தான் நீ சொல்ல வர… ” என்றான் கடுப்பாக தன்னை விட்டு விலகி நின்றவளை பார்த்து .

“ம்ம்ம்… பேசாம போய் உங்க ஸீட்ல உக்காந்து வேலையை பாருங்கன்னு சொல்றேன். என்னையும் வேலை பார்க்க விடுங்கன்னு சொன்னேன் ” என்றாள் காந்தள்.

“ஓஹோ அப்போ நான் வந்து உன் வேலையை கெடுக்கிறேனா ? ” என்று கோபமானவன் அவளை முறைத்து விட்டு அங்கிருந்து அவன் டேபிளுக்கு சென்றவன் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு வேலை செய்ய ஆரம்பித்து இருந்தான் .

அவன் கோபமாக செல்வதை பார்த்தது காந்தளுக்கு ஒரு மாதிரியாக தான் இருந்தது . இருந்தும் அதை பெரிதாகவே எடுத்துக்கொள்ளாமல் அவள் வேலையை பார்க்க ஆரம்பித்து இருந்தாள் .

மாலை வரை இருவரும் எதுக்குவம் பேசிக்கொள்ளவில்லை அவரவர் வேளையில் மூழ்கி இருக்க… மணி 6 ஐ கடந்ததும் தன் கம்ப்யூட்டரில் இருந்து பார்வையை அப்போதுதான் மாறன் பக்கம் திருப்பினாள் .

அவள் மேல் இருந்த கோபத்தில் தன்னை அவள் பக்கம் செல்லக்கூடாது என்று அவள் ஒதுக்கி வைத்து இருந்த கோபத்தில் மாறன் இன்னமும் தீவிரமாக வேலை செய்துகொண்டு இருக்க.. அவனை அபப்டி பார்க்க வருத்தமாக காந்தளுக்கு இருக்கவே அவனை சமாதானம் செய்யலாம் என்று எழுந்து அவன் அருகில் செல்ல போக…

அப்போது அவன் கேபின் கதவை திறந்து கொண்டு வசுந்தரா உள்ளே வர… அவர் பின்னால் மதியும் வந்தான் . அவர்கள் இருவரையும் பார்த்த காந்தள் இது ஆபீஸ் என்பதால் வசுந்த்ராவை பார்த்து “வணக்கம் தெரிவித்தவள் அவர் அமர்வதற்கு நாற்காலியை இழுத்து போட்டாள் .

வசுந்த்ராவும் காந்தளை பார்த்து மென்மையாக புன்னகைத்தவர் “மாறா உன்கிட்டே நான் முக்கியமான வேலையா பேச வந்து இருக்கேன் ” என்றார் .

“பாட்டி ஆபீஸ் விஷயமா பேசணுமா ? இல்ல… ” என்று அவர் அருகில் நின்று இருந்த மதீயை பார்த்துவிட்டு “இல்ல… இவன் பேச்சை கேட்டு மறுபடியும் எதுவும் பஞ்சாயத்தை எடுத்டுடு வர போறிங்களா ?” என்றான் .

“நான் பெர்சனலா தான் பேச வந்திருக்கேன் மாறா… அது வந்து மதி இனிமேல் NAMMA கம்பெனியில்… ” என்று வசுந்தரா பேச வர…

“பாட்டி ஒரு நிமிஷம் ” என்று அவரை பேசவிடாமல் தடுத்தவன் தன் அருகில் நின்று இருந்த காந்தளை பார்த்து  .

” காந்தள் நான் என் பாட்டியோட கொஞ்சம் பெர்சனல் விஷயம் பேச வேண்டி இருக்கு … உங்களுக்கு ஒர்க் முடிஞ்சிட்டா நீங்க கிளம்புங்க.. இலென்ன கொஞ்ச நேரம் வெளியே வெயிட் பண்ணுங்க ” என்றான் அவளை பார்த்து .

மாறன் பேசியதை கேட்டதும் அவனை ஏகத்துக்கும் முறைத்த காந்தள் ” நான் என்னோட ஒர்க்கை எல்லாம் முடிச்சுட்டேன் . நீங்க உங்க பாட்டி கூட உங்க பேமிலி மேட்டர் பேசுங்க… நான் கிளம்புறேன் ” என்று அங்கிருந்து நேராக அவள் கேபினுக்கு வந்தவள் தன் ஹாண்ட் பேகை எடுத்துக்கொண்டு வசுந்த்ராவிடம் வந்தவள் ” மேடம் நான் கிளம்பறேன் ” என்று மாறனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்ப…

“காந்தள் இரும்மா… நீயும் இரு ” என்று அவளை தடுத்தவர் .

“டேய் மாறா என்ன இது ? காந்தள் கிட்டே ஏன் இப்படி பேசுற… அவளை எதுக்கு இப்போ நீ போக சொல்றே… அவளும் இருக்கட்டும் டா ” என்றார் .

“பாட்டி என்ன பேசுறீங்க நீங்க இவங்க என்னோட பிஏ . நம்ம ஆபீஸ் ஒர்க் மட்டும் தான்  அவங்க இங்கே பார்ப்பேன்னு சொல்லிருக்காங்க . அப்படி இருக்கவங்களை நான் எப்படி நம்ம பெர்சனல் மேட்டர் பேசும்போது இங்கே இருக்க சொல்ல முடியும் “என்றவன் .

“காந்தள் நீங்க இன்னும் கிளம்பலையா ? நான் பெர்சனலா பேசுற இடத்துல உங்களுக்கு என்ன வேலை ” என்றான் அவளை பார்த்து நக்கலாக .

EPISODE 23

ஆஃபிஸில் உள்ளவர்கள் எல்லாம் அவளை பற்றி தப்பாக பேசியது கேட்டு ஏதொ ஒரு டென்ஷனில் பேசியதை பிடித்துக்கொண்டு இப்பொது தன்னை பழி வாங்கும் மாறனை பார்த்து கோபமாக முறைத்தவள் “எனக்கு  உங்க பெர்சனல் வேலை தெரிஞ்சுக்கணும்னு என்ன அவசியமும் இல்லை . சாரி சார் இவ்ளோ நேரம் இங்கே நின்னு உங்க டைமை வேஸ்ட் பண்ணினத்துக்கு ” என்றவள் வெடுக்கென முகத்தை திருப்பிக்கொண்டு அவன் கேபினை விட்டு வெளியேறி இருந்தாள் .

அதை எல்லாம் பார்த்த மதிக்கும் , வசுந்த்ராவிற்கும் ஒன்றும் புரியவில்லை .

மாறனோ கோபமாகி செல்லும் தன் முயல்குட்டியை நினைத்து உள்ளுக்குள் சிரித்தவன் “ம்ம் … சொல்லுங்க பாட்டி என்ன விஷயம் ” என்றான்.

“டேய் மாறா என்ன இது எதுக்காக இப்போ காந்தளை அனுப்பி வச்ச.. அவளும் நம்ம வீட்ல ஒருத்தி தானே அவகிட்ட போய் இப்படி பேசுற.. அவ கோச்சுக்க போறா போய் அவளை கூப்பிடு  முதலில்” என்று வசுந்தரா கூற…

“பாட்டி  அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை . அவளை நான் பார்த்துக்கிறேன் அவளுக்கு வேற ஒரு கோபம் என் மேல. அதனாலதான் நான் சொன்னதும் அவளும் கோவிச்சுட்டு கிளம்பி போயிட்டா. நீங்க வந்த விஷயத்தை சொல்லுங்க” என்றான் மாறன் .

“என்னடா இது..” என்று  சலித்துக்கொண்ட வசுந்தரா அவர் அருகில் நின்றிருந்த மதியை பார்த்து “இவன் இருக்கானே இவனோட பெரிய தொந்தரவா போயிடுச்சு” என்றவர் . அடுத்து பேச வர அப்போது மாறனின் அறைக்கதவை யாரோ வெளியில் இருந்து   தட்டினார்கள் .

“பாட்டி ஒன் மினிட்” என்றவன் “எஸ்..’ என்றான்  வாசலை பார்த்து.

கோபமாக வெளியே சென்றிருந்த காந்தள்  அவன் அறைக் கதவை  திறந்து கொண்டு  உள்ளே நுழைந்தாள்  . டக்…டக்  என்று பின் ஹில்ஸ்  ஷூ அணிந்த காந்தள்  ஸ்டைலாக நடந்து வரும்  சத்தம் அந்த அறையில் எதிரொளித்த வண்ணம் அவர்கள் அருகில் வந்தவள்.” ஹலோ பாட்டி..”  என்று அவரை இப்போதுதான் பார்த்தது போல கை காட்டிவிட்டு மாறனை பார்த்து “என்ன மாறா பாட்டி உன்னை பார்க்க வந்திருக்காங்க  எதுவும்  முக்கியமான விஷயமா?” என்றாள்

“ஆமா காந்தள் இவன் பேசியதை கேட்டு நீ எதுவும் கோவிச்சுட்டு போயிடுவியோனு நினைச்சேன். நல்ல வேலை திரும்ப வந்துட்ட வா இப்படி வந்து உட்காரு . நீயும் இருந்தா இதை பேச எனக்கு கொஞ்சம் சவுரியமா இருக்கும்னு  நினைக்கிறேன். அப்புறம் இந்த பாட்டியை யாரும் குற்றம் சொல்லக்கூடாது இல்லையா ” என்று அவள்  கைபிடித்து தன் அருகில் இருந்த  சேரில்  அமர வைக்கப் போக …

” பாட்டி என்ன நீங்க வந்ததுல இருந்து என் கொழுந்தனாரு நின்னுட்டு இருக்காரு அவர உட்காரச் சொல்லாமல் என்னை உட்கார சொல்லி இருக்கீங்க. இது என் புருஷனோட ஆபிஸ்  நான் அவர் பக்கத்துல போய்  உட்காருறேன்” என்று நடந்து சென்று மாறன் அமர்ந்திருந்த சேரில் அவன் கைப்பிடியில் வைத்திருந்த மாறனின் கையை எடுத்துவிட்டு அதில் அமர்ந்தவள் மதியை பார்த்து “என்ன  கொழுந்தனாரே நின்னுட்டு இருக்கீங்க உக்காருங்க”  என்றாள்   நக்கலாக .

மதியிடம் காந்தள்  பேசியதை பார்த்து அவனுக்கு கடுப்பாகத்தான் இருந்தது . இருந்தும் இப்போதைக்கு அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சென்று வசுந்தராவின் அருகில் இருந்த சாரி அமர ..

சற்று நேரத்திற்கு முன்பு ஆபீஸ் ஸ்டாப்  அப்படி இப்படி என்று பேசியது இப்போது அவளாகவே வந்து  மாறனின் மனைவியாக உரிமை கொண்டாடியபடி அவன் சேரில்  உரசிக் கொண்டு அமர்ந்து இருந்தவர்களை பார்த்தவன்  “சரியா ராங்கிடி நீ ” என்று அவள் காது பட சொல்ல …  

“உன்னை விடவா.. பாட்டி ஏதும் முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்றாங்க நீ என்ன கிளம்பி போக சொல்ற… நீ வீட்டுக்கு வா உன்ன இன்னைக்கு பட்டினி போடுறேன்” என்று அவனுக்கு மட்டும் கேட்டபடி சொன்னவள் திரும்பி அவர்களுக்கு எதிரில் அமர்ந்திருந்த வசுந்தராவை பார்த்து எதுவும் தெரியாதவள் போல சிரித்தாள்

தன் பேரனிடம் உரிமையாக உரசிக்கொண்டு அமர்ந்திருக்கும் பேத்தியை பார்த்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்ட வசுந்தரா  ” இங்க பாரு மாறா  இவன் பிரச்சனை பெரும் பிரச்சனையா  இருக்கு” என்றார் .

“என்ன பிரச்சனை சொல்லுங்க பாட்டி ” என்றான்   மாறன் .

“அது ஒன்னும் இல்லடா நீ எப்படி இந்த கம்பெனில  இருக்கியோ.. அதேபோல இவனும் இனிமேல் நம்ம குடும்ப வாரிசா தான் இந்த கம்பெனிக்குள்ள வருவேன்னு சொல்றேன். அதாவது இப்போ இவன் பாத்துட்டு இருக்குற வேலையை இனிமேல்  செய்யப் போறது இல்லையாம். அவனும் உன்ன மாதிரியே இங்கே எல்லாரையும் வேலை வாங்கி தன்னோட இடத்தை எல்லோருக்கும் புரிய நம்ம  டிசைனிங் டீம் ஓட ஹெட் ஆஹ் இவன ப்ரோமிட் பண்ண சொல்லி கேக்குறான்” என்றார்

அதைக் கேட்ட மாறன்   தன்  எதிரே அமர்ந்திருந்த மதியை பார்த்து   “மதி இங்கே இருக்கிறவங்கள வேலை வாங்குற திறமையும். தகுதியும் உனக்கு இருக்குன்னு நீ நினைக்கிறாயா?” என்றான்  மாறன் .

“ஏன் இல்ல உன்ன விட நல்லாவே நான் நிர்வாகம் பண்ணுவேன். என்கிட்ட எந்த பொறுப்பையும் கொடுக்காம என்னால முடியும் முடியாதுன்னு முடிவு பண்ண நீ யாரு ?” என்றான்  மதி .

“நான் அதுக்காக சொல்லல மிதி இங்கே இருக்கிறவங்க வேலை வாங்கணும்னா அதுல நிறைய விஷயங்களை நீயும் தெரிஞ்சி இருக்கணும். அதனால தான் உன்ன ஒன் இயருக்கு நம்ம கம்பெனியில   மற்றவர்களோடு சேர்ந்து உன்னை வேலை பார்க்கச் சொன்னேன் ” என்றான் மாறன் .

” அது  தான்  ஒன் இயர் முடிஞ்சிடுச்சு இல்ல  இன்னும் இந்த ஆபீஸில் மத்தவங்களோட ஒண்ணா வேலை பார்க்கணுமா. அதான் நான் யாருன்னு இங்க இருக்குற எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு இல்ல . இனி நான் இங்கே மத்தவங்க கூட ஒண்ணா வேலை பார்க்க விருப்பப்படவில்லை அவர்கள் வேலை வாங்க தான் விரும்புகிறேன்” என்றான்.

“அப்படி எடுத்தேன் கவுத்தென்ன்னு  உன்னை ஒரு பெரிய பதவியில உட்கார வைக்க முடியாது மதி. பாட்டி சொன்ன மாதிரி உன்ன ப்ரூப் பண்ணாம எப்படி நான் உனக்கு அவ்வளவு பெரிய போஸ்ட் கொடுக்க முடியும்”  என்றான் மாறன் .

“என்ன ஆளாளுக்கு சொல்றீங்களே நான் என்ன செய்தால் நீங்க என்ன நம்பி இந்த பொறுப்பை ஒப்படைப்பிங்க அதை சொல்லுங்க. நான் சொல்ற வேலையை செய்து காட்டி என்னுடைய இடத்தை உங்களுக்கு புரிய வைக்கிறேன்” என்றான் .

“என்னடா  திடீர்னு வந்து வேலையை கொடுங்க செய்கிறேன்னு சொன்னா அவன் என்ன பண்ணுவான்” என்று வசுந்தரா கேட்க .

” பாட்டி நீங்க ஏன் டென்ஷன் ஆகுறீங்க. இப்ப என்ன என்னோட கொழுந்தனார் அவர் கேட்கிற போஸ்டிங்க கொடுக்கறதுக்கு அவர்  தகுதியானவரான நம்ம எல்லாருக்கும் தெரியணும்னா  அவர் சொன்னது போல அவருக்கு நம்ம ஒரு டாஸ்க் கொடுப்போம் அந்த டாஸ்க் அவர் சரியா செய்து முடித்துவிட்டால் அவர் கேட்ட போஸ்டிங்க அவருக்கு கொடுத்துடலாமே” என்றாள் காந்தள்  .

தன் அருகில் அமர்ந்திருந்தவளை   திரும்பிப் பார்த்த மாறன்  “அப்போ அந்த டாஸ்க் என்னன்னு நீயே சொல்லிடு.. கண்டிப்பா நீ யோசிச்சிறுப்பேன்னு எனக்கு தெரியும்” என்றான்  மாறன் .

” பாட்டி எந்த வேலையா இருந்தாலும் நீயும், மாறனும் கொடுங்க நேத்திக்கு வந்தவெல்லாம் எனக்கு டாஸ்க் கொடுக்கிற அளவுக்கு பெரிய ஆள் கிடையாது .  முதல்ல  எனக்கு இந்த வேலையை சொல்ல அவளுக்கு என்ன தகுதி இருக்கு ” என்றான்  மதி .

“மதி வார்த்தையை அளந்து பேசு அவ என்னோட வைஃப். உனக்கு அண்ணி வேணும் அவ… அந்த ஒரு தகுதி போதாதா அவ உன்னிடம் வேலை சொல்ல” என்றவன் “காந்தள்  என்ன வேலை சொல்றாளோ அதை நீ செய்து முடிச்சா தான் நீ கேட்டது நடக்கும் ” என்றான்  உறுதியாக .

மாறன் பேசியது கேட்டு கடுப்பான மதி  காந்தளை  பார்க்க அவளோ கையை கட்டிக்கொண்டு அவனை பார்த்து சிரித்தவள் புருவம் உயர்த்தி எப்படி  என்றாள்  தெனாவட்டாக .


மதி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க “மாறன் நம்ம ராணி மேம் டீமும், நீலகண்டன் சாரோட டீமையும் சேர்ந்து இப்போ புதுசா அந்த சைல்ட் ப்ராடக்ட் டெவலப்மெண்ட்காக   எடுக்கப் போற விளம்பர படத்துக்கு புது ப்ராஜெக்ட் ஐடியாஸ் கொடுக்கிறேன்ன்னு சொல்லி இருக்காங்க. அது உனக்கு ஞாபகம் இருக்கா? நீ கூட அந்த ரெண்டு டீம்ல யாரு ஜெயிக்கிறாங்களோ அவங்கள சுவிட்சர்லாந்துக்கு  டீம்மோட அனுப்பி வைக்கிறேன்னு சொன்னியே அந்த ப்ராஜெக்ட்” என்றாள்  காந்தள்.

“ஞாபகம் இருக்கு காதல் அந்த வேலைக்காக தான் நம்ம ரெண்டு டீமும் தீவிரமா வேலை பாத்துட்டு இருக்காங்க” என்றான்  மாறன் .

“ம்ம்ம்… அதேதான் அந்த ப்ராஜெக்ட்ட மதியையும் எடுத்து செய்யச் சொல்லு இந்த மூணு டீம்ல யாரோட டீம் பெஸ்ட்டா இருக்கோ அவங்கள நம்ம  டிசைனிங் டீம்மோட ஹெட்டா ப்ரமோட் பண்ணலாம். அதே போல  அந்த ப்ராஜெக்ட் நல்லபடியா செஞ்சு முடிச்ச அந்த டீமை நீ சொன்னது போல சுவிட்சர்லாந்தும் அனுப்பி வைக்கலாம்” என்றாள் .

அவள் சொன்ன ஐடியா மாறனுக்கு சரி என்று பட வசுந்தராவை பார்க்க தான் பெரிய பிரச்சனை என்று நினைத்துக் கொண்டிருந்த விஷயத்தை காந்தள்  இவ்வளவு சாதாரணமாக முடித்து வைத்ததை பார்த்து சந்தோஷம் அடைந்த வசுந்தரா திருப்தியாக மாறனை பார்த்து தலையாட்ட …

“காந்தள்  சொன்னத கேட்டுக்கிட்டியா மதி. இதுதான் உன்னோட டாஸ்க்.. நீலகண்டன் டீமையும் ராணி டீமையும் நீ பின்னுக்கு தள்ளிட்டு உன்னோட  திறமையை பயன்படுத்தி சில்ட்ரன் லைட் அவங்க ப்ராடக்ட் ப்ரமோட் பண்ண நமக்கு அவங்க ஓகே சொல்லிட்டாங்கனா நீ கேட்டது என்ன அதுக்கு மேலையே நான் உனக்கு செய்கிறேன்” என்றான் மாறன் .

“ப்பூ…. இவ்ளோதானா நான் கூட ஏதோ பெரிய டாஸ்க் கொடுப்பீங்கன்னு இல்ல நினைச்சேன். இது  ஒரு விஷயமே எனக்கு கிடையாது.  இந்த டாஸ்க் செய்ய நான் தயாராத்தான் இருக்கேன். அதுக்கு  நான் ஒரு டீமை ஃபார்ம் பண்ணலாமே நினைக்கிறேன். அந்த டீமுக்கு நான் நம் ஆஃபீஸ்ல இருந்து யார வேணா செலக்ட் பண்ணிக்கிற அத்தாரிட்டி எனக்கு இருக்கு தானே” என்றான் மதி .

“அப்கோர்ஸ் மதி உனக்கு யாரை உன்னோட டீம்ல வேலைக்கு சேர்க்கணுமோ அவங்கள சேர்த்துக்கோ அதுக்கு நான் அப்ஜெக்ட் பண்ணுவேனா என்ன” என்றான் .

 “அப்போ பேச்சு மாற மாட்டியே மாறா” என்றான் மதி .

“இதுல பேச்சு மாறி என்ன இருக்கு மதி. நீ ஒரு நல்ல விஷயம் செய்ற அதுக்கு கண்டிப்பா நான் உனக்கு சப்போர்ட் பண்ணுவேன்” என்றவன் “உனக்கு யாரை உன்னோட டீம்ல ஆட் பண்ணனும்னு நினைக்கிறாயோ அவங்கள கூப்பிட்டுக்கோ எனக்கு எந்த பிராப்ளமும் இல்லை” என்றான்  மாறன் .

“அப்போ என்னோட டீம்ல என் கூட சேர்ந்து அந்த  ப்ராஜெக்ட்ட திறமையா செய்யக்கூடிய ஒரு ஆள்  காந்தள்தான் என் கூட இந்த டீம்ல என்னோட அசிஸ்டன்டா நான் காந்தள எடுக்கலாம்னு இருக்கேன் நீ என்ன சொல்ற” என்றான் மாறனிடம் .

அதைக் கேட்டதும் காந்தளுக்கு ஷாக்கானது “எவ்வளவு தைரியம் இருந்தா என்ன அவன் கூட வேலை பார்க்க திரும்ப கூப்பிடுவான் என்ன பத்தி என்ன நினைச்சுட்டு இருக்கான்” என்று காந்தளுக்கு அவனை நினைத்து கோபமாக வர …

தன்னைவிட மாறனும் கோபமாகத்தான் இருப்பான் அவன் கண்டிப்பாக மதி கேட்ட விஷயத்திற்கு சம்மதம் சொல்ல மாட்டான் என்று நம்பியவள் மாறனை பார்க்க ..

அதற்குள் மாறன்  “ஓகே எனக்கு காந்தள்  உன்கிட்ட வேலை பாக்குறதுல எந்த பிரச்சனையும் இல்ல. நீ நினைச்சது போல இந்த ப்ராஜெக்ட் சக்சஸ் புல்லா முடிஞ்சா எல்லாரையும் விட நான் தான் அதிகமா சந்தோஷப்படுவேன்” என்றான் மாறன் .

மாறனின் பதிலில் மதி சந்தோஷம் அடைந்தவன் திரும்பி காந்தலை பார்க்க …

அதே மாறனின் பதிலால் அதிருப்தி அடைந்த காந்தளோ  ஏமாந்த முகத்தோடு மாறனை பார்த்துக் கொண்டிருந்தாள் .

” சரிப்பா எப்படியோ நான் வந்த வேலை நல்லபடியா முடிஞ்சிருச்சு. அம்மாடி எப்படியாவது இவன் கூட இருந்து இந்த அறிவு கெட்டவனுக்கு கொஞ்சம் புத்தி சொல்லி நல்லபடியா வேலை வாங்க பாருமா . இவனுக்கும் பொறுப்பு வந்து  மாறன் மாதிரி நம்ம கம்பெனியை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தா நான் சந்தோஷப்படுவேன்” என்றவர் “சரி வாடா போகலாம்” என்று  மதியை தன்னோடு அழைத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல…

அவர்கள் சென்ற மறுநொடி சாரிலிருந்து எழுந்தவுடன் திரும்பி மாறனிடம்  “என்ன கேட்காம நீங்க இப்படி அவனோட டீம்ல என்ன ஒர்க் பண்ண சம்மதம் சொல்வ.. எனக்கு அதுல விருப்பம் இருக்கா? இல்லையான்னு ஒரு வாட்டி கூட என்கிட்ட கேட்கணும்னு தோணலையா? உங்களுக்கு” என்று  மாறனிடம் கோபமாக பேசினால் காந்தள் .

“நான் எதுக்காக உன்கிட்ட சம்மதம் கேட்கணும்”என்ற மாறனின் பதிலால் உறைந்து போய் அவனை பார்த்தாள்  காந்தள்  

EPISODE 24 

“எதுக்காக மதி கேட்டதுக்கு சம்மதம் சொன்னீங்க மாறன்- என்கிட்டே கேட்காமலேயே அவன் கேட்டதும் அவன்கூட வேலை செய்ய என்னை அனுப்புறேன்னு சொல்லிட்டிங்க” என்று கோபமாக காந்தள் கேட்டாள்.

“உன்கிட்டே நான் எதக்கு கேட்கணும்” என்று மாறன் பதில் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோய் அவனைப் பார்த்தாள் காந்தள்.

 அதே அதிர்ச்சியோடு “சார் என்ன பேசுறீங்க. உன்கிட்ட எதக்கு கேட்கனும்னு சொல்றிங்க” என்றாள் அதிர்ச்சிமாறாமல்

“என்னோட கம்பெனியில்   நடத்தபோற ஒரு ப்ராஜெக்ட்டுக்காக வேலை செய்ய மதி அவனோட டீம்முக்கு நீ வேணும்னு கேட்குற அப்போ ஒரு கம்பெனியோட முதலாளிங்கற முறையில் அவங்க கேட்குறதை செய்து கொடுக்க வேண்டியது என்னோட கடமை தானே .  அதைத்தானே நான் செய்திருக்கேன் . இதுக்கு எதுக்காக நீ கோப்படுற” என்றான் மாறன்.

“சார் நீந்க தெரிஞ்சுதான்  பேசுரீங்களா? இல்லை இவன் எதுக்காக என்னை அவன் டீமில் சேர்த்துக்க சொல்லிக் கேட்குறான்னு தெரியாதமாதிரி நடிக்கிறீங்களா?” என்றாள் கடுப்பாக.

“எனக்கு நல்லாவே தெரியும் மிஸ்ஸஸ் காந்தள்  . அவனோட டீமில் நீ வேலைய பார்த்தா கண்டிப்பா அவன் போட்ட சவால்ல ஜெயித்துவிடுவான்னு தான்  அவன் டீமில் எடுத்திருக்கான்” என்றான்.

“அப்போ தெரிஞ்சும் ஏன் என்னை அவனுக்கு வேலை செய்ய அனுப்புறேன்னு சொன்னீங்க. அப்போ பாட்டிகிட்டே போட்ட சவால்ல . நீங்க ஜெயிக்க வேணாமா?” என்றாள் புரியாமல்.

“கண்டிப்பா நான் தான் ஜெயிப்பேன் காந்தள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. உன்னை என்கிட்டே இருத்து பிரிச்சு அவன் டீமில் சேர்த்துட்டா என்னால மத்தவங்க டீமில் இருந்து வர ப்ராஜெக்டை   வெச்சு எதுவும் முடியாதுன்னு நினைக்குறான். அவனுக்கு அந்த ரெண்டு டீமையும்    வெச்சு நான் எப்படி இந்த ப்ராஜெக்ட்டுக்கு அப்ரூவல் வாங்குறேன்னு காட்டபோறேன்” என்றான் மாறன்.

” சரி சார் ஆனா நான் எப்படி.. ” என்று தயங்கியவள்.

 “இங்க பாருங்க எனக்கு மதி கூட வேலை செய்றது சுத்தமா பிடிக்கல நான் உங்க மனைவி அந்த உரிமை கூட இல்லாம மதி டீம்ல என்ன எப்படி நீங்க சேர்க்கலாம் ” என்றாள் 

“மேடம் நீங்க தானே கொஞ்ச நேரத்துக்கு முன்ன ஆபிஸ்ல இருக்கும் போது ஆபீஸ் விஷயம் தானே பேசனும்னு சொன்னீங்க.  அதான் நான் ஒரு முதலாளியா யோசிச்சு இந்த முடிவை எடுத்தேன். கணவன் மனைவிங்குற் உறவு.முடிந்தது எல்லாம் வீட்டோட முடிஞ்சது” என்று அவளைப்பார்த்து நக்கலாக சொன்னபடி சேரில் சாய்ந்து அமர்ந்தான்.

மாறன் பேசியதுகேட்டு அவனை முறைத்தவள் “அப்போ… அப்போ இவ்ளோ நேரம் நான் காலையில் பேச்னதை  மனதல வெச்சிட்டு தான் என்கிட்டே பேசிட்டு இருத்திருக்கீங்க. அப்படித் சானே..” என்றாள் கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க…

“உனக்கு இப்போதான் இதுவே புரியுதா” என்று சத்தமாக சிரித்தான் மாறன்.

“அது… நான் காலையில் ஏதோ டென்ஷன்ல இப்படிப் பேசிட்டேன். அதை நான் அப்போவே மறந்துட்டேன்” என்றாள்.

“ஆனா நான் மறக்கலையே. என்னை எப்படி துரத்தினே நீ… நான் ஆசையா உன்கிட்டே பேச வந்தா ஆபீஸ்ல பெர்சணல் பேசக்கூடாதுன்னு. மேடம் எனக்கே ஆர்டர் போடுறிங்களா.. அதான் நானும் நீ சொன்னது போல நடந்துக்கிட்டேன்” என்றான்.

“அப்போ காலையில் l நான் ஏதோ பெண்னஸ் டென்ஷன்ல பேசினதை பிடிச்சுட்டு எனக்கு இப்படி பேசுறீங்க அப்படிதானே…..”

“ஆமா..” என்று தோள்களை குலுக்கினான் 

“அப்போ என்கிட்ட நார்மலா பேச மாட்டீங்க..” என்றாள்.

“ஆபிஸ் ஓர்க் விஷயமா பேசுவேன்” என்றான்.

“என்னை வம்பு பன்ன மாட்பீங்க..”

“அதெல்லாம் வீட்டுல…..”

 “அப்போ நான் போற பக்கமெல்லாம் என் பின்னாடி வந்து நான் ஏதாவது வேலை செஞ்சா என்ன வேலை செய்ய விடாம தொந்தரவு செய்ய மாட்டீங்க  அப்படித்தானே…” 

“நீ வேலை பார்க்கும் போது உன்னை நான் எதுக்கு தேவையில்லாமல் டிஸ்டர்ப் பண்ணனும் எனக்கு ஆபீஸ் வேலை நடந்தா போதும் அவ்வளவுதான் மத்தபடி நான் உன்னை எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன்”.

“ஒரு முத்தம் வேனும், ஒருவாட்டி கட்டிப்பிடிச்சுக்கறேன்னு சொல்லி என்னை இம்சை பண்ண மாட்டேங்குது தானே… “

“அப்படின்னு நான் சொல்லவே இல்லை.. நீ தான் என்னை  ஆபில் வேலை மட்டும் பார்க்க சொல்லி இருக்க….. அப்பறோம் எப்படி இதெல்லாம் நான் செய்வேன். கண்டிப்பÍ நான் உன்னை கட்டிப்பிடிக்குறேன், முத்தம் கொடுக்கிறேன்னு சொந்தரவு செய்யவே மாட்டேன்.”

“ஓகோ … பாக்குறேன் நான் ஏதோ கோபர்துல சொன்னதை வெச்சிட்டு இப்படி என்னை விட்டு விலகி நின்று வேடிக்கை பாக்குறீங்களா… பாக்கறேன் எவ்ளோ நேரம் இப்படி இன்கிட்டே வராம இருப்பீங்கன்னு நானும் பார்க்கிறேன் என்று தன் மனதிற்குள் மாறனை எப்படி  தன் வழிக்கு கொண்டு வருவது. என்று தெரியும் என நினைத்துக் கொண்டு மாறனிடம்.

அப்போ உங்க தொந்தரவு இல்லாம இன்னைக்கு முழுக்க  நான் ஃப்ரீயா வேலை பார்பபேன்  என்று அவனிடம் சொன்னவள் என்று தன் டேபிளுக்கு சென்று அவள் வேலைகளை பார்க்க துவங்கினாள்.

 ஓஹோ என்ன கடுப்பேத்திட்டு உன் பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லி டென்ஷன் பண்ணிட்டு… இப்போ என்னோட இம்சை  இல்லாம நீ ஃப்ரீயா வேலை பாப்பேன்னு சொல்ற… அப்போ என்னால தான் உனக்கு வேலை கெடுதுன்னு அப்படித்தானே என்றான் மாறன்.

 “ஆமா எப்ப பாரு என் பின்னாடியே சுத்திக்கிட்டு என்னை வேலை பார்க்க விடறதே இல்ல நீங்க. அப்புறம் நீங்களே  வேலை பார்க்கிறது இல்லைன்னு என்னையே குத்தம் சொல்லுவீங்க.  இப்போ அதெல்லாம் எதுவும் இல்லாம எனக்கு எந்த தொந்தரவும் இருக்காது. நான்  என் வேலையை நிம்மதியா பார்த்துட்டு இருக்க போறேன் ” என்றவள் கம்ப்யூட்டரில் வேலை பார்க்க ஆரம்பித்தாள்.

“அப்போ நான் இல்லாம நீ நிம்மதியா இருப்ப அப்படித்தானே” என்றான்.

” ம்ம்ம்ம்… அப்படித்தான். சும்மா தொண தொணன்னு பேசி என் வேலையை கெடுக்காதீங்க சார். என்னை வேலை பார்க்க விடுங்க… ” என்று வேலையில் மூழ்கினாள்.

“நான் இனி உன் பக்கமே வரமாட்டேன். உனக்கும் எனக்கும் பெர்சனலா எந்த பேச்சும் கிடையாது சரியா ” என்றான். 

“அப்பாடா இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு  சார் ” என்றவள் 

தன் சட்டை பட்டனை கழட்டி அவள் கிலிவெஜ் தெரியும் அளவுக்கு இறக்கி விட்டவள் கையில் ஒரு பைலை எடுத்துக்கொண்டு மாறனிடம் சென்றவள் அதை அவன் முன்பு டேபிளில் வைத்து ” சார் எனக்கு இந்த டாக்குமெண்டில் எனக்கு ஒரு டவுட் இருக்கு.. ” என்று வேண்டும் என்றே மாறனை உரசிக்கொண்டு அவள் க்ளிவெஜ் தெரியும் படி காட்டிக் கொண்டு நின்றாள்.

” என்ன டவுட் ” என்று முகத்தை உம்மென்று  முகத்தை வைத்துக்கொண்டு இருந்தவன் அவள் தன் மேல் உரசிக்கொண்டு தன் முன் அழகை அவன் பார்வைக்கு விருந்தாக்கி தன்னையே கொடுக்க காத்திருப்பவளை கண்டதும் அடுத்த நொடி அவன் கோபம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.

உச்சந்தலை முடி கின்னென்று நிமிர்ந்துவிட… அடுத்த நொடி அவளை இடையில் கைகொடுத்து தூக்கியவன் தன் முன் டேபிளில் அமமர வைத்தான்.

EPISODE 25

தன்னிடம் ஆபீஸ் வேலையில் எந்த தொந்தரவும் செய்யட்போவதில்லை என்று வீம்பாக பேசிய மாறனின் கவனத்தை தன் பக்கம் இழுக்க காந்தள்  வேலையைத் துவங்கினாள்

 கழுத்திற்கு கீழே தன் க்ளெவேஜ் தெரியும் அளவு சட்டை பட்டனை கழட்டி விட்டவள். கையில் ஒரு பைலை எடுத்து அவன் அருகில் சென்றாள்.

ஏதோ பைலை தீவிரமாக பார்த்துக் கொண்டு இருந்தவன்.  அவன் அருகில் வந்து நிழல் ஆடவும், “ம்ம்… என்ன விஷயம் இங்க வந்து நின்னுட்டு எதுவும் பேசாம என்னையே பாத்துட்டு இருக்க… உனக்கு வேலை எதுவும் இல்லையா? “என்றான்.

“நான் வந்து நிக்குறது தெரிஞ்சும் என்னை நிமிர்ந்து பார்த்து பேசுறானா பாரு” என்று அவனை முறைத்தவள்.

“உங்களை பார்த்து எனக்கு என்ன ஆகப்போத்து. எனக்கு என்ன எந்த வேலையும் இல்லைனு நினைச்சீங்களா .. இந்தாங்க.. இந்த டாக்குமெண்டில்  ஒரு டவுட் இருக்கு அதை எனக்கு அது கொஞ்சம் என்னன்னு பார்த்து க்ளியர் பண்ணிக் கொடுங்க” என்று அவன் அருகில் வந்து மாறனை இடித்துக் கொண்டு நின்றவள். மாறனை உரசிக்கொண்டு கீழே குனிந்து பைலை அவன் முன் டேபிளில் வைத்தாள்.

அவள் இடித்ததும் தடுமாறியவன் “இப்ப எதுக்கு இப்படி இடிச்சிட்டு இருக்க . நான் உன்னோட பாஸ் அது நியாபகம் இருக்கா? இல்லையா? “ஒரு என்று  அவளைப் பார்த்தான்.

“சார் நான் வேனும்னு உங்க மேல இடிக்கல..இந்த பைலை உங்க. டேபில்ல வைக்க வந்தேன். உங்க சேரில் என் கால் இடிச்சிருச்சு அதான் வந்து உங்க மேல வந்து மோதிட்டேன்” என்று

. அவன் முன் நன்கு குனிந்தவள் “ஷ்…ஆ… வலிக்குது…” என்று மோகம் நிறைந்த குரலில் பேசி அவனை  உரசிக்கொண்டு குனித்து தன் காலில் அடி பட்டதுபோல நடித்தாள்.

அவள் நடிப்பை கண்டுகொண்டவன் தன் மேல் உடல் உரச நின்று இருந்தவளைப் பார்த்த்துக்கொண்டே . அவள் முகத்தில் இருந்து தன் பார்வையை கீழே இறக்கியவன் அவன் முகத்திற்கு நேராக தெரிந்த அவள் க்ளிவேஜ் பிளவை பார்த்ததும் அவன் உணர்வுகள் தூண்டப் பட்டு தலைமுடி கின்னென்று நிமிர்ந்து விட்டது.

அவன் கைகள் பரபரத்தது அவள்  பிரத்தியேக வாசம் அவன் நாசியில் ஏறி உடலை கூடேற்றியது. “ஏய் இப்போ எதுக்கு நீ நடிக்குற… முதல்ல முதல்ல… சட்டை பட்டனைப் போடு என்றான்.

“அதான் நான் நடக்கிறேன்னு தெரியுதில்டை அப்போ எதுக்கு பட்டனை. கடிட்டி இருக்கேன்னும் உனக்கு தெரியும் தானே மாறா…. தெரிஞ்சும் ஏன் என்னை எதுவும் செய்யாமா சும்மா பார்த்துட்டு இருக்க” என்று அவனை மோகம் நிறைந் பார்வை பார்த்தாள்.

நீ தானே ஆபிஸில் இதெல்லாம் செய்யக்கூடாதுன்னு என்னை தடுத்துட்ட அப்பறம் நான் எப்படி நீ சொன்னதை மீறுவேன்.” என்றான்.

“ஆமாடா…நான் தான் ஆபிசில் இதெல்லாம் கூடாதுன்னு சொன்னேன். இப்போ நானே தான் சொல்றேன் நீ வேணும்னு வந்து நிக்குதுறேன். பொண்டாட்டி கேக்குறதை புருஷன் செய்யலன்னா…’அந்த பாவம் அவனை சும்மா விடாதுன்னு சொல்வாங்க” என்று அவனை வந்து உரசினாள்.

“எனக்கு எந்த பாவம் வந்தாலும் பரவாயில்லை உன் பேச்சை நான் மீறமாட்டேன் “என்று மாறன் பேசினாலும் அவன் பார்வை என்னவோ அவள் சட்டை பட்டனைத் தாண்டி  தெரிந்த அவள் பஞ்சு பொதியின் மீது நிலைத்து இருந்தது.

‘டேய் நான் தான் சொல்றேன்ல… ஆனா நீ ரொம்ப ஓவராதான் பண்ற” என்று நிமிர்ந்தவள் மாறனையும், அவன் பார்வை சென்ற திசையையும் பார்த்தவள் “ஓஹோ… வாய் மட்டும் தான் நான் வேண்டாம்னு சொல்லுதுபோல… ஆனா இவன் பாக்குற பார்வைலயே தெரியுதே….” என்று நினைத்தவள்.

அவன் முன்பு வந்து டேபிளில் சாய்ந்து நின்று . “சரி இப்போ என்ன நான் இங்க இருந்து போகனும் அதானே. சரி போறேன். இந்த  பட்டனை நீயே போட்டு விடு.. நான் போறேன் ” என்று மார்பை நிமிர்த்தி அவன் முகத்திற்கு நேராக நின்று கேட்டாள்.

“ஏன் உனக்கு கை இல்லையா…நீதானே பட்டனை கழட்டிட்டு வந்து நின்ன. நீயே போட் போட்டுக்கோ” என்று முகத்தை திருப்பக் கொண்டான்.

அவன் முகத்தை பிடித்து தன் பக்கம் திருப்பியவள் டேபிளில் இருந்த பைல்களை எடுத்து கையில் வைத்துக்கொண்டு “என் கை ரெண்டும் பிசியா இருக்கு. உன் ரெண்டு கையும் சும்மா தானே இருக்கு பட்டனை போட்டு விடு” என்று திமிராக அவனைப் பார்த்தாள்.

“உனக்கு கொழுப்பு கூடிருச்சு” என்றான். 

 “ம்ம்… ஆமா கூடிருச்சுதான். ஆனா எங்க… எங்க கொழுப்பு கூடிருச்சுன்னு சொல்லு பார்ப்போம்” என்றாள் அவனை நெருங்கி நின்று.

தன் மேல் உரசி நின்றவளை ஏற இறங்க பார்த்தவன். அவள் இடையில் கைவைத்து அழுத்திப்பிடித்தவன் “இங்க தொஞ்சமா கொழுப்பு கூடிருச்சு.. ₹ என்று சேரில் இருந்து எழுந்தவன். 

அவளை நெருங்கி வந்து காந்தளை இடையைப் பிடித்து தூக்கி “உடம்புலயும் அங்க அங்க கொஞ்சம். கொழுப்பு சேர்ந்திருச்சு” என்று அவளை கீழே இறக்கவிட்டவன். காந்தளின் இடையில் இருந்து கையை கீழே தடவிக்கொண்டே வந்தவன். அவள் பின்னழகைத் தடவிக் கொண்டே அவளைப் பார்த்தவன். சட்டென்று அதை அழுத்தி பிடித்தவன் “இங்க முன்னவிட கொழுப்பு கூடிருக்கு என்றான் அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்து.

‘ம்ம்… இந்த கொழுப்பு உன்னைக் கல்யாணம் பண்ணின பிறகு வந்தது” என்று  மாறனின் சட்டையைப் பிடித்து தன் பக்கம் இழுத்தாள்.

அவள் பின்னழகில் இந்து உரசிக்கொண்டே மாறனின் கைகள் மேலே வர. அதில் காந்தள் நெளிந்து கொண்டே “உன்னை என் சட்டை பட்டனை போட்டுவிட சொன்னா. நீ என்ன பண்ணிட்டு இருக்க… என்றாள்.

“ம்ப்ச்… கொஞ்சம் பேசாம அமைதியா இரு மத்த பக்கத்துல எவ்ளோ கொழுப்பு கூடிருச்சுன்னு பார்க்க வேணாமா?” என்றவன்.

அவள் முதுகில்  தடவிக் கொண்டு  இருந்தவன். கையை முன்னே கொண்டு வந்து மீதமிருந்த சட்டை பட்டன்களையும் கழட்ட துவங்கினான்.

இதை பார்த்தும் சட்டென்று மாறனின் கையைப் பிடித்தவள் “என்ன பண்றீங்க  சார். கதவு திறந்திருக்கு” என்றாள்.

“நீ என் டேபிளுக்கு வரும்போதே நான் கதவை lock பண்ணிட்டேன்.” என்று குறும்பாக சிரித்தான்.

அவனை ஆச்சர்யமாகப் பார்த்த காந்தள் “அப்போ எல்லாம் தெரிஞ்சும் வேணும்னு இவ்ளோ நேரம் டீஸ் பண்ணி இருக்கீங்க…” என்று பிடித்திருந்த அவன் கையை விட்டாள்.

‘உன்னை டீஸ் பண்ற அப்போ நீ கோபப்படுறது பார்க்க ரொம்ப அழகா  இருக்கே” என்று அவள் சட்டை பட்டனை கழட்ட பொருமை இடிந்து.

அவள் சட்டையை இரண்டாகப் பிரிக்க மீதமிருந்த பட்டன்கள் தரையில் விழுந்தது.

“என்ன சார் இது என் சட்டையை இப்படிப் கிழிச்!!!”  என்று தரையில் விழுந்த பட்டனைப் பர்த்துக் கொண்டே பேசியவள் கண்கள் அகல விரிந்து வாய் தானாக மூடிக் கொண்டது.

அவள் இப்படி இருந்ததற்கு காரணம் நம்ம மாறன் தான்.

அவள் விழி விரித்து மாறனைப் பார்க்க அவள் அதிர்ந்ததைப் பார்த்து  சிரித்தவன் “உன்  உடம்புல மத்த இடத்துல இருக்குற கொழுப்பை விட இங்க தான் அதிகம் கொழுப்பு கூடி இருக்கு ”  ” என்று அவள் 

 மாங்குழைகளை தன் இரண்டு கையிலும் பிடித்திருந்தான்.

மாறன் பேசியதை கேட்டு அவனை செல்லமாகக் முறைத்தவள். “அதான்

தெரிஞ்சிடுச்சில்ல கையை எழுங்க முதல்ல சட்டையை போட முடியாத மாதிரி செஞ்சுட்டு பேசுறீங்களா?” என்று கையைத தட்டி விட்டவள் சட்டையை சரிசெய்த படி டேபிளில் இருந்து இறங்க போனாள்.

“எங்க  போற பொண்டாட்டி” அன்று டேபிளில் தூக்கி நன்றாக அமர வைத்தவன் குணிந்து அவள் இதழில் முத்தம் வைக்கத் துவங்கி இருந்தான்.

அதில் அதிர்ந்தவள் அவன் இதழ்கள் தந்த முத்தத்திலும், கைகள் அவள் உடலில் செய்யும் ஜாலத்திலும் கிறங்கி அவன் செயலில் அடிமையாகினாள் விரும்பியே…

மாங்குழைகளில் மாம்பழங்களை பதம் பார்த்து கொண்டு இருந்தவன் உடல் சூடேறியது , உணர்வுகள் தறிகெட்டு ஓடத்துவங்க.. அடுத்த நொடி தன் டேபிளில் இருந்த  பொருட்களை கீழே தள்ளியவன் காந்தளை மேஜையில் சரித்தான்..

 காந்தன் வேக முச்செய்த்து மாறனைப் பார்க்க…..

அவனோ அவசரமாக தன் பெல்ட்டைக் கழட்டியவன். “உன்ன இவ்வளவு நெருக்கத்தில் பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியலடி..” என்று வேக வேகமாக பேண்ட் ஷிப்பைக் கடிட்டிக் கொண்டே அவளை நெருங்க.. அவன் அடுத்து என்ன செய்யப் பேகிறான் என்று யூகித்தவள். வெட்கப்பட்டவள்.

 “எனக்கு தெரியும் உங்களால கொஞ்ச நேரம் கூட என்னை சும்மா விட்டு வெச்சி இருக்க முடியாதுன்னு” என்று சிரித்தாள் 

அவள் கால்களை விலக்கி தன்னை பொருத்திக் கொண்டவண் அவள் அணிந்திருந்த ஸ்கர்ட்டை தூக்கிவிட்டு காந்தளின் லேஸ் உள்ளாடையை தடவியவன் சட்டென்று. அதை கடிட்டிவிட்டு .  அவள் பள்ளத்தின் ஆழம் பார்க்க தன் நீண்ட அளவுகோலை அதனுள் நுழைந்தான். 

அவன் வேகம் கண்டு அதிர்ந்தவள் “ம்ம். மாறாஆ….” என்று சத்தமிட…குனிந்து அவள் இதழில் முத்தம் வைத்து  ஆட்டத்தைத் துவங்கினான் –

அவன் ஆடிய ஆட்டத்தில் அதிர்ந்தது.

 காந்தள் படித்திருந்த மேஜை மட்டும் அல்ல…அவள் உடலும் தான்.

நீண்ட தேடலுக்கு பின் அவன் அளவுகோல் அவள் ஆழத்தை பதம்பார்த்து அதிரவட்டவன் மெல்ல அவள் இதழை விடுத்து மார்பில் முகம் புதைத்தான்.

இருவரும் மூச்சு வாங்க படுத்திருக்க.. அவன் தலையை ஆடிரவாக வருடிக் கொடுத்த காந்தள் “மாறாஆ..” என்றாள் மூச்சு வாங்க.

அவள் மார்பில் முத்தம் வைத்து நிமிர்ந்து பார்த்தான் கேள்வியாக காந்தளைப் பார்த்தான் .

“I love u மாறா….” என்றாள்.

முதல் முறை அவள் வாயில் இருந்து வந்த கேட்டவன் முகம் பிரகாசமானது. அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன்.   love உ too முயல் குட்டி… என்று சந்தோசத்தில் மீண்டும் ஒரு கூடலை.. துங்கி இருந்தான்

EPISODE 26

மாறன் காந்தள், மதி கயல்விழி நால்வரும் ரிசப்ஷன் தொடங்கி இருக்க அந்த ரிசப்ஷன் காலை நிறைந்து  வழிந்து இருந்தது .

பல பிரபலங்கள், பிசினஸ் ஜாம்பவான்கள், சில அரசியல் கட்சி தலைவர்கள் என மாறன்  காந்தள்  திருமண வரவேற்பு கூறியிருந்தனர்.

இரு ஜோடிகளுக்கும் தனித்தனியே மேடை அமைத்து ரிசப்ஷன் நடந்து கொண்டிருந்தது .

வந்திருந்த முக்கிய பிரமுகர்கள் அனைவரும்  மாறனும் காந்தளையும் தான் சென்று பார்க்க மும்மரம் காட்டின.ர் அவர்களை பொறுமையாக  வரிசையில் நின்று காத்திருந்து வாழ்த்தி விட்டு சென்றனர்.

ஆனால் மதி கயல் இருவரையும் அவர்கள் உறவினர்கள் மதியின் நண்பர்கள் என்று சிலரே வந்து வாழ்த்தி விட்டு சென்று கொண்டிருக்க …

“என்ன மதி பெரிய பெரிய ஆளுங்க எல்லாரும் உன்  அண்ணன் ரிசப்ஷனுக்கு தான் போறாங்க. நீங்க இருக்கிற பக்கம் காத்து வாங்குது”என்று மதியின் நண்பன் ஒருவன்  வெறுப்பேற்றினான் .

“டேய் அவன்தானே  மூத்தவன் என் வீட்டிலும் அவனை தானே எல்லா விஷயத்தையும் முன் நிறுத்தி செய்றாங்க. அதனாலதான் வந்திருக்கிற கூட்டம் அவனை பார்க்கப் போகுது. அதுக்கு என்னை  என்ன பண்ண சொல்ற”  என்றான் மதி கடுப்பாக

“சரி தாண்டா   நீயும்  அவங்க மகன் தானே  அப்புறம் என்ன உன் அண்ணனை மட்டும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுறாங்க. உன்ன கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க” என்று சும்மா இருந்த மதியின் கோபத்தை தூண்டி விட்டுக் கொண்டிருந்தான்

இவர்கள் பேசுவதை கவனித்த கயல்விழியும் மதியின் நண்பனை பார்த்து “ஹலோ இப்போ நீங்க என் கல்யாணத்துக்கு வாழ்த்த வந்திருக்கீங்களா? இல்ல என் புருஷனை தேவை இல்லாம டென்ஷன் பண்ண வந்திருக்கீங்களா?”  என்றாள்

“ஐயர் சிஸ்டர் நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல. மதிக்கு அவனுக்கு கிடைக்க  வேண்டிய மரியாதை கிடைக்கலன்னு   தான் அவன்கிட்ட கேட்டுட்டு  இருந்தேன்.”  என்றவன் மதியின் கையைப்பிடித்து”வாழ்த்துக்கள் மச்சான் சிஸ்டர் உங்களுக்கும் வாழ்த்துக்கள்” என்றவன்  மேடையை விட்டு கீழே இறங்கி இருந்தான்.

“இப்படித்தான் என் பிரென்ட்கிட்டே  பேசுவியா அப்படி அவன் என்ன சொல்லிட்டான் பெருசா எதுவும் சொல்லலையே . உண்மையை தானே சொன்னான் நீயே பார்க்கிற தானே என் வீட்ல எனக்கு கொடுக்கிற மரியாதை விட   மாறனை தான் அதிகமா மதிக்கிறாங்க ”   என்றான் மாறன் காந்தல் இருவரையும் பார்த்து .

” உங்க அண்ணாவுக்கு தான் எல்லா மரியாதையும் கிடைக்குது உங்க  அண்ணாவோட பேச்சுக்கு தான் உங்க வீட்ல மதிப்பு அதிகம்னு சொல்றீங்களே அப்போ அவர் எவ்வளவு பொறுப்பா இருந்துருக்காருன்னு இதிலிருந்து தெரிஞ்சுக்க வேண்டாம். நீங்களும் தான்  இருக்கீங்களே அவர மாதிரி நீங்களும் பொறுப்பா நல்ல பிள்ளையா நடந்திருந்தால் இந்த நேரம் உங்க வீட்ல உங்க அண்ணனை எப்படி நடத்தினாங்களோ அதே மரியாதையை உங்களுக்கும் கொடுத்திருப்பார்களே ” என்றாள்   கயல்விழி  சரியாக .

“அப்போ நான் சரியா இல்லைன்னு சொல்றியா? எனக்கு பொறுப்பு இல்லைன்னு சொல்றியா?” என்றான் அந்த மேடையிலேயே அவளிடம் கோபமாக .

“நீங்க பொறுப்பில்லாதவர் தான்” என்று அவனை நக்கலாக பார்த்தவள் ” எங்கே சொல்லுங்க  பாப்போம் அப்படி என்ன பொறுப்பா இதுவரைக்கும் ஏதாவது வேலை பண்ணி இருக்கீங்கன்னு” என்றாள்  கயல்விழியும் விடாமல் அவனிடம் கேள்வி கேட்டு

அவள் கேட்டதற்கு என் பதில் சொல்வதென்று தெரியாமல் மதி கோபமாக கயல்விழியை முறைக்க …

அடேயப்பா என்று  வாயை பிளந்த கயல்விழி ஏங்க  யாருங்க அந்த ஜோடி பார்க்கவே ரொம்ப அம்சமா இருக்காங்க உங்களுக்கு தெரிஞ்சவங்களா என்றால்  மாறன்   காந்தள் இருந்த மேடையில் அவர்களுக்கு வாழ்த்துவதற்காக சென்றிருந்த ஒரு தம்பதியை பார்த்து .

யார சொல்றா இவ என்று யோசனையோடு மதி   தங்கள் மேடையை விட்டு சற்று தள்ளி போடப்பட்டிருந்த மாறன்  காந்தல் இருந்த மேடையை பார்த்தான்.

அங்கே செம்பட்டை  வேய்ந்த தலைமுடியுடன்   ஓங்குதாங்காக வளர்ந்த  ஆறடி உயரம் கொண்ட   கம்ரத்தமனையும்   அவன் புதிதாக திருமணம் செய்து தன்னோடு அழைத்து வந்திருந்த சாத்விகாவையும் பார்த்தவன் . இவனா இவன் புது பணக்காரன் ஆச்சே … என்று நினைத்தவன் .

அவங்க எங்களோட பிசினஸ் வட்டாரத்துல இருக்குறவங்க என்றவன்  ஆமா ரிசப்ஷனுக்கு வந்திருந்த இத்தனை பேர விட்டுட்டு இந்த ஜோடி மட்டும் பார்த்து கேட்கிற நீ என்றான்  கயல்விழியிடம் .

இல்லங்க வந்ததிலேயே அந்த ஆள் தான் பார்க்க கொஞ்சம் வித்தியாசமா இருந்தாரு ரொம்ப  அழகாவும்  இருக்காரு . அதைவிட  அவர் கூட இருக்கு அந்த பொண்ணு பாருங்களேன் அவளுக்கு எவ்வளவு முடி என்று ஆச்சரியமாக   கம்ரத்தமனையும், சாத்விகாவையும் காட்டி பேசினால் கயல்விழி .

அப்போதுதான்  சாத்விகாவை நன்றாக கவனித்து இருந்தான்  மதி. அவள் அழகான உருவமும் , கருத்த  இடையைத் தாண்டி  இருந்த தலை முடியையும்   பார்த்து  வாய்பிழந்தவன் செம ஸ்ட்ரக்சரா இருக்காளே என்று தன் மனதிற்குள் நினைத்தவன் .

என்ன வெச்சிட்டு நீ அவனை சைட் அடிக்கிறியா நான் உன் கழுத்துல தாலி கட்டி இருக்கேன் அந்த நினைப்பு இருக்கா இல்லையா என்றான் .

ஏன் இல்லை அதெல்லாம் நல்லாவே இருக்கு என்றவள் நீங்க மட்டும் அந்த பொண்ணு சைட் வைக்கலையா என்னமோ  நீங்க ரொம்ப உத்தமன் மாதிரி பேசுறீங்க … உங்க லட்சணம்  எனக்கு தெரியாதா?  காந்தலை லவ் பண்றேன்னு  சொல்லிட்டு என்கூட குடும்பம் நடத்தி என் வயித்துல புள்ளைய குடுத்து ஆள் தானே நீங்க  உங்கள பத்தி நல்லாவே எனக்கு தெரியும் என் உத்தம புருஷா என்றாள் .

Sசிஸ்டர் உங்க புருஷன் பேரும் உத்தமனா நான் வேற பேரு இல்ல கேள்விப்பட்டேன் என்று கேட்டபடி அவர்களுக்கு வாழ்த்து சொல்ல மேடை ஏறினான்  கம்ரத்தமனின்  நண்பனும் அவனது பிஏவுமான  உத்தமன்

உத்தமனை பார்த்ததும்  மதியின் முகம்   அஷ்ட கோணலானது.

அதைக் கண்டு கொள்ளாதவன் வாழ்த்துக்கள் என்று மதிக்கு கைகுலுக்குவதுபோல அவனைத் தாண்டி சென்று கயல்விழியை பார்த்து கையெடுத்து  கும்பிட்டு அவளுக்கு வாழ்த்து தெரிவித்தவன் சிஸ்டர்  உங்க புருஷன் பேர  மாத்திட்டாங்களா ?  என்றான் சிரித்துக் கொண்டே  .

கயல்விழியும் சிரித்துக் கொண்டே நானும் அப்படித்தான்  அண்ணா நினைச்சுட்டு இருக்கேன் .  அந்த பேரு என் புருஷனுக்கு வைக்கிற அளவுக்கு அவரு ஒன்னும் அவ்வளவு வொர்த்  இல்லை என்றாள் .

கயல்  நீ ரொம்ப பேசுற என்று மதி கோபப்பட …  அவன் கோபம் கண்டு  பயந்த கயல்விழி அவனை விட்டு சற்று விலகி நிற்க..

 ஐயோ சிஸ்டர்  இவன் கோபத்துக்கு எல்லாம் நீங்க பயப்படலாமா  இவன் சும்மா இப்படித்தான் அப்பப்போ கோபப்படுறேன் அதை பண்றேன் இதை பண்றேன்னு ஏதாவது பில்டப் போட்டுக்கிட்டே இருப்பான்  இதெல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க என்றான் .

அவன் பேச்சில் சற்று இலகுவான கயல்விழி நீங்க சொல்றது சரிதானா எனக்கு அதை புரிஞ்சிக்க கொஞ்சம் டைம் எடுக்கும் நினைக்கிறேன் என்று சிரித்தாள்.

அவர்களோடு நின்று போட்டோவிற்கு போஸ் கொடுத்த உத்தமன் சரிமா நான் கிளம்புறேன் உனக்கு எந்த ஹெல்ப் வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் இந்த அண்ணனுக்கு மறக்காம கால் பண்ணு என்று சொல்லி அவன் விசிட்டிங் கார்டை எடுத்து கயல்விழியிடம் நீட்டினான்.

அதை வாங்கி அதில் இருந்த அவன் பெயரை பார்த்து அண்ணா உங்க பேர் உத்தமனா அதனாலதான் இவரை நீங்க கிண்டல் பண்ணீங்களா என்று சொல்லி ஆச்சரியமாக கேட்டாள் .

இப்போதைக்கு இந்த மண்டபத்துல இந்த பேர்ல என்ன  தவிர்த்து வேறு யாருமில்லை நினைக்கிறேன்  என்று சிரித்தான் .

 பார்த்த மாத்திரத்தில் கயல்விழியும் உத்தமனும் அண்ணன் தங்கை போல பேசிக் கொள்வதை பார்த்து மதி கடுப்பானவன் சரி கொஞ்சம் சீக்கிரம் மேடை விட்டு இறங்குறியா எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க என்றான் .

எங்கடா ஒருத்தரையும் காணோமே உன் அண்ணன் மாறனை பார்க்க வந்த கூட்டத்தில் பாதி கூட உன்னை பார்க்க வரலையே என்று உத்தமன்   மதியை கிண்டல் செய்ய ..

 வருபவர் எல்லாம் மாறனுடன் மதியை சம்பந்தப்படுத்தி பேசுவதை கேட்டு எரிச்சலானவன் அந்த கோபத்தை உத்தமனிடம் காட்டினான். தேவையில்லாமல்  பேசிட்டு இருக்காதே  கொஞ்சம் கீழே போறியா என்றான் .

சரி சரி டென்ஷன் ஆகாத நான் கிளம்புறேன் என்றவன் கயல்விழியிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் .

இங்கே மாறனை சந்திக்க வந்தும் சாத்விகாவும் அவனுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு  போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர் .  மாறனிடம் நின்றிருந்த  கம்ரத்தமன் யாருக்கும் தெரியாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு ஊர கூட்டி ரிசப்ஷன் வச்சு நல்லா சமாளிக்கிறீங்க போல மாறன் என்றான் கம்ரத்தம்மன் .

 தாங்கள் இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்த விஷயம்  பற்றி ரத்தன் பேசுவதை கேட்டு அவனைப் பார்த்து மாறன் உனக்கு எப்படி என்று கேட்க …

எனக்கு  எப்படியோ நியூஸ் வந்துடுச்சு ..  உனக்கு போன் பண்ணி விஷ் பண்ணலாமுன்னு நினைச்சேன் ஆனா இன்னும் வெளியே யாருக்கும் தெரியாமல் இருக்கிறப்போ நான் மட்டும் கால் பண்ணி விஷ் பண்ணா நல்லா இருக்காதுன்னு தான் அப்படியே விட்டுட்டேன் என்றான் .

ஆமா அது ஒரு சந்தர்ப்பத்துல எங்க அந்த மேரேஜ்க்கு நடந்துருச்சு இல்லன்னா எல்லாரையும் கூப்பிட்டு  கல்யாணம் செய்து இருப்பேன் என்றான் மாறன் .

இட்ஸ் ஓகே என்று  மாறனிடம் பேசியவன் பிறகு திரும்பி  போட்டோவிற்கு  போஸ் கொடுத்தனர்.

இங்கே காந்தளிடம் நின்றிருந்த  சாத்விகா  ஏதோ பேய் அறைந்தது  போலவே அவள் அருகில் நின்றிருந்தாள் . அதை கவனித்த காந்தல் தன்னருகில் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த    சாத்விகாவின் கையை ஆதரவாக பற்றினாள் .

அதில் சாத்விகா அரண்டு உடல்   உதறல் எடுக்க…  மருண்ட விழிகளோடு திரும்பி காந்தலை பார்த்தாள்.

அவள் பயப்படுவதை பார்த்த  காந்தல் என்னாச்சு மா ஏன் ரொம்ப பதட்டமா இருக்க எதுவும் பிரச்சனையா என்றாள்.

 தன்னை பார்த்து அக்கறையாக பேசிய காந்தலை பார்த்ததும் சாத்விகாவின் மனதிற்குள் ஒருவித நிம்மதி பிறந்தது அவள் முகத்தை பார்த்தவள்  அவர்களைத் தாண்டி சற்று தள்ளி நின்றிருந்த  கம்ரத்தமனை எட்டிப் பார்த்தாள் .

போட்டோவிற்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தவன் சரியாக சாத்விகா அவனை பார்க்கவும் லேசாக தனது தலையை திருப்பி அவளைப் பார்த்து உருவம் உயர்த்தி என்னவென்றான்  மிரட்டும்  தோரணையில் .

அவன் கவனித்து விட்டதே கண்டதும் சட்டுன்னு தன் தலையை பின்னால் இழுத்துக் கொண்டவள்  காந்தளின் பின்னால் மறைந்து நின்றாள் .

அவள் காம்ரத்தமனை பார்த்து பயந்துபோனதை கண்டா காந்தள் அவரு உன் புருஷன் தானே என்றாள் ஒரு சந்தேகத்தோடு .

சாத்விகா சற்று பயந்தபடியே ஆமாம் என்று தலையை ஆட்டினாள்.

அப்பறோம் ஏன் அவரை பார்த்து பயப்படுற என்றாள் புரியமால் .

அது… அது வந்து… என்று சாத்விகா காந்தளிடம் பேச வர…

அதற்குள் போட்டோ எடுத்து முடித்ததும் மாறனிடம் சொல்லிவிட்டு வேகமாக சாத்விகாவிடம் வந்தவன் போலாமா ? என்றான் .

அவனை கண்டதும் சாத்விகா காந்தளிடம் நெருங்கி நிற்க… அதை பார்த்த கம்ரத்தமன் இவங்க கூட பேசணும்னா இன்னொரு நாள் அவங்கள மீட் பண்ணி பொறுமையா பேசலாம் இப்போ வா போகலாம் . அங்க பாரு எவ்ளோ பேர் இவங்களுக்கு விஷ் பண்ண காத்துட்டு இருக்காங்கனு … வா ” என்று அவள் அருகில் வந்தவன் காந்தளை பார்த்து ஹாப்பி மேரீட் லைப் சிஸ்டர் என்று அவளுக்கு காந்தளுக்கு வாழ்த்து சொன்னவன் காந்தள் அவன் வாழ்த்திற்கு பதில் கூறும் முன்னர்  சாத்விகாவை அழைத்துக்கொண்டு மேடையில் இருந்து கீழே இறங்கி இருந்தான் .

அவன் செயலை வித்யாசமாக பார்த்த காந்தள் பாவம் அந்த பொண்ணு … இந்த ஆளை பார்த்தா சரியான முரடன் மாதிரி இருக்கான் .இவன் கிட்டே மாட்டிகிட்டு என்ன செய்ய்ய போறாளோ என்று சாத்விகாவிற்காக பரிதாபப்பட்டாள் .

அப்போது காந்தளின் கையை பிடித்து தன் பக்கம் திருப்பிய மாறன் அங்கே என்ன பார்வை இங்கே நமக்காக எவ்ளோ பேர் காத்துட்டு இருக்காங்க என்றான் .

அது இல்ல சார் அந்த பொண்ணு அவங்க வீட்டுக்காரை பார்த்து ரொம்ப பயப்படுறாங்க . அவர் என்ன அவ்ளோ கொடுமை பண்ணுறாரா அந்த பொண்ணை என்றாள் .

நீ நினைக்குற மாதிரி அவன் அவ்ளோ மோசமானவன் இல்ல… அவங்க ரெண்டு பேருக்கும் திடீர்னு கல்யாண்ம் ஆகிடுச்சு . ஒருத்தரை பத்தி ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கலை இன்னமும் அதான் அப்படி இருக்காங்க என்றான் மாறன் .

ஏன் அவங்களுக்கு திடீர்னு கல்யாணம் ஆச்சு .. அப்படி என்ன அவசரம் திடீர்னு சொல்லாமல் கொள்ளாமல் கல்யாணம் செய்திருக்காங்க என்றாள்.

ம்ம்ம்… அவங்களை பத்தி தெரிஞ்சுக்கனும்னா அடுத்து நம்ம ரைட்டர் எழுதுற.. “அசுரக் காதலா காட்டுக்(கு) அடங்காத தேடலா ” ஸ்டோரி எழுத போறாங்க அதை படிச்சு தெரிஞ்சுக்கோ… இப்போ நம்ம ரிசெப்சனுக்கு வந்தவங்களை கவனிக்கலாமா என்று வந்திருந்தவர்களிடம் பேச துவங்கி இருந்தான் .

EPISODE 27

ரிசெப்ஷன் முடிந்த கையோடு இரு ஜோடிகளை ஹனிமூன் செல்ல சொல்லி வசுந்தரா  மாறன், மதி இருவரிடமும் கேட்டார்.

“தமிழ் என் பேரன்ங்க ரெண்டு பேர் எந்த நாட்டுக்கு ஹனிமூன் போறாங்கன்னு கேட்டு அங்க அவங்க தங்கறதுக்கு ஊரை சுத்தி பாக்குறதுக்குன்னு நம்ம ஸ்டாப்ஸ் கிட்டே சொல்லி எல்லா ஏற்பாடும் செய்ய சொல்லிடு ” என்றார் வசுந்தரா .

அதை கேட்டதும் காந்தளுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை தன் அருகில் அமர்ந்து இருந்த மாறனிடம் “சார் அப்போ நாம ரெண்டு பேரும் ஸ்விட்சர்லாந்து போலாமா? அங்கே எல்லா இடமும் அழகளாக இருக்கும்னு கேள்வி பட்டிருக்கேன். நிறைய இடம் சுத்தி பார்க்கவும் இருக்கு . அங்கே போகலாம்னு பாட்டிகிட்டே சொல்லுங்க ப்ளீஸ்” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும்படி .

“நாம போறதே ஹனிமூனுக்கு . ஏன் ஊரை சுத்தி பார்க்கணும்னு சொல்ற ” என்றான் .

“ஏன் ஹனிமூன் போனா ஊரை சுத்தி பார்க்கக்கூடாதுனு என்ன இருக்கு ” என்றாள் காந்தள்.

“ஹனிமூன் எதுக்கு போறோமோ அந்த வேலையை பார்க்குறது விட்டுட்டு ஊரை சுத்தி பாக்க கூட்டிட்டு போக சொல்ற.. ம்ஹும்… அதெல்லாம் என்னால முடியாது. நீ சொன்ன மாதிரி ஹனிமூனுக்கு ஸ்விட்சர்லாந்தே போகலாம். அங்க கிளைமேட் நல்லா இருக்கும் . குளிருக்கு இதமா நம்ம சூட்டை தனிச்சுக்கலாம்  ” என்றான் காந்தளின் கையை பிடித்து நெட்டி முறித்தபடி .

மாறன் சொன்னதை கேட்டதும் அவன் கைப்பிடிக்குள் இருந்த தன் கையை வெடுக்கென்று இழுத்துக்கொண்டவள் “ம்கூம்… போனதுல இருந்து ரூமுக்குள்ளயே கட்டில்ல உருளுறதுக்கு இங்கயே இருந்துக்கலாம் . இங்கையும் எப்பவும் இதே வேலையா தானே இருக்கீங்க ” என்றாள் அவன் தோளை இடித்து .

“எனக்கு ஒன்னும் ப்ரோப்லேம் இல்ல… வா நம்மளை ரெண்டு மூணு நாளைக்கு யாரையும் டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு சொல்லிடலாம் . ரூமுக்கு போகலாமா இப்போவே… மூணு நாளும் ஆய கலைகள் 64 யும் ட்ரை பண்ணி பார்த்துடலாம் . அந்த மூணு நாளும் உடம்பை தெம்பேத்திக்க சாப்பாடு மட்டும் வேலைக்கு வேலை ரூமுக்கு கொடுத்து விட சொல்லிடலாம் . ஒன்னாவ ரெண்டு பேரும் சாப்பிடலாம், ஒன்னாவே ரெண்டு பேரும் தூங்கலாம், ஒன்னாவே ரெண்டு பேரும் குளிக்கலாம் … குளிச்சிட்டு வந்து அப்படியே  ரெண்டு பேரும் கட்டில்ல….” என்று  காந்தளை பார்த்து கண்ணடித்தான் .

அவன் சொன்னதை கேட்டு வாய் பிறந்தவள் “ஐயோ ! சார் என்ன இது … யாராவது கேட்டுட போறாங்க . ரொம்ப தான் பண்றிங்க நீங்க ” என்று சிவந்திருந்த முகத்தை அவனிடம் காட்ட முடியாமல் முகத்தை திருப்பிக்கொண்டு .

அவள் வெட்கப்படுவதை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்ட மாறன் காந்தலிடம் இருந்து தன் பார்வையை மற்றவர்களிடம் திருப்ப… அதுவரை இவர்கள் இருவரும் தங்களுக்குள் ரகசியம் பேசிக்கொள்வதை பார்த்துகொண்டிருந்த மற்றவர்கள் எதையும்  கவனிக்காதது போல தங்களுக்குள் ஏதோ பேசிக்கொள்வது போல நடித்தனர் .

அவர்களிடம் இருந்து தன் பார்வையை திரும்பியவன் தனக்கு எதிரே இருந்த மதியை பார்த்தான் . அவன் மாறனும், காந்தளும் கொஞ்சிக்கொள்வதை பார்த்து கடுப்பில் இருவரையும் பார்த்து முறைத்தபடி அமர்ந்து இருந்தான்.

அதை கண்டும் காணாமல் தன் பார்வையை திருப்பிக்கொண்டான்.

“அவங்களை ஏன் இப்போ முறைச்சிட்டு  இருக்ககீங்க… பாட்டி கேட்டதை பத்தி யோசிச்சீங்களா . நம்ம ரெண்டு பேரும் எங்கே போகலாம்னு முடிவு பண்ணிட்டிங்களா ?” என்றாள் கயல்விழி.

“ஏய் என்ன ஓசில ஊரை சுத்தி பாக்கலாம்னு நினைச்சியா … ” என்றான் மதி .

“நான் ஏன் ஓசில சுத்தி பார்க்க போறேன் . வேணும்னா சொல்லுங்க உங்களையும் என் காசுல ஊரை சுத்தி பாக்க கூட்டிட்டு போறேன் ” என்றாள் கயல் .

“ஓஹோ … நான் சொன்ன இடத்துக்கு உன்னால கூட்டிட்டு போக முடியுமா ?” என்றான் அவளை திமிராகா பார்த்து .

“ஓ… எங்க போகணும்னு சொல்லுங்க அங்க உங்களை நான் என் செலவுல கூட்டிட்டு போறேன்” என்றாள் கயலும் விட்டுக்கொடுக்காமல் .

“சரி அப்போ எனக்கு கிரீஸ் போகணும்னு ரொம்ப நாள் ஆசை . எங்கே என்னை அங்கே கூட்டிட்டு போ பார்க்கலாம் ” என்றான் கயலை நக்கலாக பார்த்த்து .

“கிரீசா… இந்த வண்டி சரியா ஓடலனா கிரீஸ் ஊத்துவாங்களே அந்த பேரு மாதிரி இருக்குல்ல நீங்க சொல்ற ஊரு ” என்றாள் கயல்.

“ஊரு பேறே என்னனு தெரியலை நீ நான் சொல்ற இடத்துக்கு என்னை கூட்டிட்டு போறேன்னு வேற பேசுற… ” என்று அவளால் ஏலக்காரமாக பார்த்தவன்.

“நீ எதுவும் பண்ண வேணாம் கொஞ்சம் தொணதொணன்னு பேசாம இரு போதும் ” என்று கயல்விழியின் வாயை அடைத்தான் 

“என்ன நான் சொன்னது கேட்டுதா? இல்லையா? ஹனிமூனுக்கு எங்கே போகணும்னு முடிவு பண்ணிட்டிங்களா ?  நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம ஆளாளுக்கு  அவங்க பொண்டாட்டிகிட்டே என்ன ரகசியம் பேசுறீங்க” என்றார் வசுந்தரா இரு ஜோடிகளை பார்த்து.

“பாட்டி நான் ஹனிமூனுக்கு போகல …” என்றான் மதி .

“என்ன டா மதி இப்படி சொல்றே…. உனக்கும் உன் அண்ணாவுக்கும் ஒண்ணா ஹனிமூன் அனுப்பணும்னு நினைச்சேன் டா நான். இப்போ ஏன் நீ ஹனிமூன் வேணாம்னு சொல்ற.. ” என்றார் மரகதம் .

“அம்மா.. என்ன மா நீ புரியாம பேசுற .. இவளை இந்த நிலைமையில எப்படி நான் ஹனிமூன் கூட்டிட்டு போகமுடியும் . இவளே வயித்தை தள்ளிட்டு இருக்கா… ஏற்கனேவே ரிசெப்சனுக்கு வந்த ரெண்டு பெருசுங்க .. கல்யாணம்ம் செய்துட்டு வளைகாப்பு வைப்பாங்க . நீங்க உங்க மனைவிக்கு எங்களை எல்லாம் கூப்பிடமா வளைகாப்பே முடிச்சிட்டீங்க போல.. அதுக்கு பிறகு ரிசெப்ஷன் வெச்சிருக்கீங்கன்னு கிண்டல் செய்றாங்க . இதுல ஹனிமூன் போனேன்னு வை அப்பறோம் அங்க பொய் இவ கூட நான் ஹனிமூன் கொண்டாட முடியாது . அங்க போய் இவளுக்கு எப்போ புல்லை பிறக்கும்னு தினம் தினம் பாத்துட்டு இருக்கனும் . அதுக்கு பேசாம நான் இங்கையே இருந்துகிறேன் . அதுவுமில்லாம எனக்கு இங்கே நிரைய வேலை இருக்கு ” என்று தன் எதிரே இவன் பேசுவதை எல்லாம் கிட்டும் கேட்காமல் தன் மொபைலை நோண்டிக்கொண்டு இருந்த காந்தளை பார்த்து கூறினான்.

“எங்க அதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல… எனக்கு டெலிவரி ஆக இன்னும் நிறைய நாள் இருக்கு .” என்றவள்.

“அமரன் படம் நம்ம ரெண்டு பேரும் போய் இருந்தோம் அதுல சாய்பல்லவி கூட ப்ரெக்னெண்டா இருந்தாலும் ஹனிமூன் போவேன்னு சொன்னாங்களே . அது மாதிரி நானும் அவங்களை மாதிரி முதல்ல ஹனிமூன் போகும்.. பின்னே குழந்தை பெத்துக்க போகும் ” என்று சாய்பல்லவியை போல முகத்தை வைத்துக்கொண்டு மதியிடம் பேசினாள்.

அவள் அப்படி செய்வதை பார்த்து அவள் கியூட்டான முக பாவனையை பார்த்து ஒரு நிமிடம் அவனையும் அறியாமல் ரசித்தவன் சட்டென்று தலையை உலுக்கியவன் “ஏய் கொஞ்சம் சும்மா இருக்கியா அங்கே போய் உனக்கு ஒண்ணுக்கிடைக்க ஒன்னு ஆகிடுச்சுன்னா அப்பறோம் இவங்க என்னை கேக்குற கேள்விக்கு என்னால எந்த பதிலும் சொல்ல முடியாது ” என்றவன் .

“பாட்டி நான் எங்கயும் போகல.. இவளுக்கு டெலிவரி முடியட்டும் அப்பறோம் பாக்குறேன் ” என்றான் .

” சரி டா நீயே ஏதோ உன் பொண்டாட்டிமேல அக்கறை காட்டுற.. இதை பாக்குற  அப்போவே சந்தோசமா இருக்கு ” என்ற வசுந்தரா .

“கயல் உனக்கு நல்ல படியா டெலிவரி ஆகி குழந்தையை பெத்து கொடு ஒரு 6 மாசம் போனதும் எப்போ குழந்தை சாப்பிட ஆரம்பிக்குறாளே அப்போ நானே உங்க ரெண்டுபேரையும் ஹனிமூன் அனுப்பி வெக்குறேன் ” என்றார் வசுந்தரா .

பின் மாறன் , காந்தள் இருவரையும் பார்த்து “சரி அப்போ நீங்க ரெண்டு பேரும் ஹனிமூன் எங்க போலாம்னு முடிவு பண்ணி இருக்கீங்க ” என்றார் .

“பாட்டி … ” என்று மாறன் பேச வர…

“பாட்டி அவங்களும் ஹனிமூன் போக வேணாம் ” என்றான் இடையில் புகுந்து மதி கூற..

“ஏங்க இப்போ எதுக்கு ஒங்ககையும் ஹனிமூன் போக வேணான்னு சொல்றிங்க.. என்ன  ஆச்சு ?” என்றாள் கயல்.

“ஆமா மதி நீ போகலைன்னு சொன்னா அதுக்கு காரணம் இருக்கு  சரின்னு நாங்களும்  சொல்லிட்டோம். ஆனா மாறனும், காந்தளும் ஹனிமூன் போகவேணாம்னு ஏன் சொல்ற… அவங்க போறதுல உனக்கு என்ன டா பிரச்சனை நீ பழசை எல்லாம் மனசில வெச்சிட்டு அவங்களை போக கூடாதுனு சொல்றியா? என்ன?” என்றார் தமிழ்மாறன் .

“அப்பா… இன்னமும் நான் பழசை நினைச்சிட்டு இருக்கருத்துல எனக்கு என்ன ஆக போகுது . எப்போ மாறனும் , காந்தளும் கல்யாணம் செய்துகிட்டாங்களோ அப்போவே நான் எல்லாத்தையும் மறந்துட்டேன் . நீங்க என்னை இன்னும் பழையமாதிரியே நினைச்சிட்டு இருக்கீங்க…” என்றவன் .

தனக்கு எதிரே இருந்த இருவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு “அப்பா உனக்கே நல்ல தெரியும் . நம்ம கம்பெனியில் அந்த சைல்ட் ப்ரோடக்ட் சம்மந்தமா ஆஃபிஸில் பரபரப்பா வேலை போய்ட்டு இருக்கு . இந்த நேரத்துல நான் என்னோட திறமையை காட்ட கிடைச்ச வாய்ப்பை வீண் பண்ண விரும்பல” என்றான் .

“நீ வேலை பாக்கணும், உன் திறமையை நிரூபிக்கணும்னா நீ போய் வேலை பாரு . அதுக்காக ஏன் நாங்க ரெண்டு பேரும் ஹனிமூன் போக கூடாதுனு சொல்ற..” என்றான் மாறன் கடுப்போடு .

“பொண்டாட்டி கூட ஜாலியா ஹனிமூன் போக எவ்வளவு துடிக்கிறான் பாரு…” என்று அவனை முறைத்தவன் “இரு.. இரு… துடிக்குற உன் இதயத்தை இப்போ சில்லு சில்லா நொறுக்க போறேன் பாரு டா…” என்று உள்ளுக்குள் மாறனையும் காந்தளையும் ஹனிமூன் அனுப்ப கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டவன் .

“எனக்கு ஒன்னும் நீயும் உன் பொண்டாட்டியும் ஹனிமூன் போறதை பார்த்து பொறாமை இல்லை. நான் என்னோட டீமில் காந்தளும் வேலை செய்ய்ய வேணும்னு சொல்லி இருந்தேனே அது நியாபகம் இருக்கா ? இல்லையா?” என்று இருவரையும் பார்த்தவன் .

“நீங்க ரெண்டு பேரும் கிளம்பி போய்ட்டா அப்பறோம் என்னோட வேலை  எப்படி நடக்கும் . அதனால இந்த ப்ராஜெக்ட் வேலையை முடிச்சு கொடுத்துட்டு நீங்க எங்க வேணா போங்க ” என்றான்.

“மதி எதுக்காக இந்த நேரத்துல ப்ரொஜெக்ட்டை கொண்டு வர… அவங்க முதல்ல ஹனிமூன் போயிடு வரட்டுமே ” என்றார் வசுந்தரா

அவர் பேசியது கேட்டு மதி பதில் கூற வர…

“பாட்டி அவனை எதும் சொல்ல வேணாம் . மதியோட போரெஜேக்ட் முடிஞ்ச பிறகே நாங்க ஹனிமூன் போகிறோம். எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை ” என்று காந்தள் இடைமறித்து அவர்கள் எங்கும் செல்லவில்லை என்று தீர்மானமாக கூறிவிட்டாள்.

அதை கேட்டதும் மதிக்கு அபப்டி ஒரு சந்தோசம் அதே சந்தோசத்தோடு காந்தளை பார்க்க அவளோ அவனை சட்டை செய்யாது எழுந்தவள் “பாட்டி நான் ரூமுக்கு போறேன் ” என்றவள் அங்கிருந்து செல்ல..

எப்படியோ அவன் நினைத்தது நடந்துவிட்ட சந்தோசத்தில் மதியின் பார்வை மாடியேறி சென்ற காந்தளை பின் தொடர்ந்தது அவ வன்மம் கலந்த பார்வையை யாரும் கவனிக்கவில்லை . தன் பார்வையில் இருந்து காந்தள் மறையும் வரை அவள் மீதிருந்த தன் பார்வையை விளக்காதவன் அவள் மறைந்ததும் ” சரி இப்போ தான் யாரும் எங்கயும் போகலையே நான் போய் அடுத்து என் வேலையை ஆரம்பிக்குறேன்” என்று அங்கிருந்து எழுந்தவன் வெளியே கிளம்பினான்.

அவன் சென்றதும் மற்றவர்கள் அடுத்ததடுத்த வேலைகளை பார்க்க சென்றுவிட .. தனனியும், கந்தளையும் ஹனிமூன் செல்ல விடாமல் தடுத்த மதியை நினைத்து கடுப்பான மாறன் .  அவனே வேலை செய்ய ஆர்வம் காட்டும் போது தன்னால் எதற்காக அவன் வேலை கெடவேண்டும் என்று நிதானமாக யோசித்தவன் வேறு வழி இல்லாமல் வேலை முடிந்ததும் அதன் பிறகு செல்லலாம் என்று தன்னை தானே சமாதானம் செய்துகொண்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டன.

EPISODE 28

சில்வர் லைன் ஸ்டுடியோவிற்கு  சைல்ட் ப்ராடக்ட் டெவலப்மென்ட்   ப்ராஜெக்ட்க்கான  வேலைகள் மும்முரமாக  ஆரம்பித்திருந்தது .

ராணி, நீலகண்டன் , மதி மூவருடைய டீமும் மிகவும் தீவிரமாக தங்கள் டிசைன்களை உருவாக்குவதில் தீவிரமாக வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

வாரம் ஒரு முறை அனைத்து குழுவும்  தங்கள் படைப்புக்களை அவரவர் குழுவில் கலந்தாலோசித்து தங்கள் படைப்புக்களை பற்றிய நிறை குறைகளை பேசி சரி செய்துகொள்வார்கள் .

“ம்ச்… முயல் குட்டி கண்டிப்பா நீ போயே ஆகணுமா … இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போயேன் ” என்று சிணுங்கிக்கொண்டு இருந்தான் .

தன் சட்டை பட்டன்களை போட்டபடி அவன் மடியில் இருந்து எழுந்தவள் “என்ன விளையாடுறிங்களா சார் . இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க மீட்டிங் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க . நான் கண்டிப்பா போய் ஆகணும் . என்னோட டிசைனை வெச்சு தானே அங்கே மற்ற வேலையே நடக்குது . நானே லேட்டா போனா சரி வருமா ” என்றாள் .

“ச்சே… மதி நீதான் அவனுக்கு அசிஸ்டண்டா வேணும்னு கேட்டதும் யோசிக்காம நான் சரின்னு சொல்லிட்டேன் . இப்போ பாரு நீ ஜாலியா வேலை வேலைன்னு கிளம்பி போய்டுறே.. நீ போனதும் இங்கே இருக்குற வேலை எல்லாம் அப்டியே கிடப்பில் இருக்கு. இதை எல்லாம் எப்போ நீ வந்து பாக்க போற.. என்னோட வேலையை எல்லாம் எப்போ முடிச்சு கொடுக்க போறே..” என்றான் அவனை விட்டு தள்ளி நின்று இருந்தவளை இழுத்து தன் அருகில் நிற்கவைத்துக்கொண்டு கேட்டான்.

“நான் ஏற்கனவே உங்ககிட்டே சொல்லிட்டேன். இந்த ப்ராஜெக்ட் முடியுற வரை என்னை தொல்லை பண்ணாதிங்கன்னு… நான் வர வரைக்கும் நம்ம ஆபீஸ் ஸ்டாப் யாரையாவது உங்களுக்கு பியேவா போட்டுக்க சொல்லிட்டேன். நீங்க பிடிவாதமா நானே தான் வந்து வேலை பார்க்கணும்னு சொல்றிங்க. நான் என்ன தான் பண்றது ” என்றாள்  சலிப்பாக .

“யாரும் எனக்கு பியேவா வேணாம் ” என்றான் அவள் கையை பிடித்து அதில் கோலம் போட்டுக்கொண்டே .

“ஏன் வேண்டாம்னு சொல்றிங்கன்னு நான் சொல்லட்டா ” என்றாள் காந்தள்.

“ம்ம்ம்… சொல்லு பார்ப்போம் ” என்றான் அவள் விரல்களில் சொடக்கு எடுத்துக்கொண்டே .

“ஏன்னா… வேற யாரும் வேளைக்கு இங்கே வந்தா நம்ம ரெண்டு பேரும் இப்படி அடிக்கடி தனியா ரூமில் ரொமான்ஸ் பண்ண முடியாதில்ல… நீங்களும் அப்போ அப்போ என் வேலையை கெடுக்குற மாதிரி . அந்த பைலை காணோம். இந்த டாக்குமென்டில் இருக்கிறது எதுவும் சரி இல்லை . அதை சரி செய்து கொடு இதை செய்து கொடுன்னு என்னை அடிக்கடி கூப்டு வெச்சு …. ” என்று அதற்கு மேல் சொல்ல முடியாமல் காந்தள் வெட்கப்பட…

“ம்ம்ம்… ஏன் நிறுத்திட்ட… சொல்லு உன்னை கூப்டு வெச்சு… நான் என்ன பண்ணினேன் சொல்லு…” என்று அவளை இழுத்து தன் மடியில் அமரவைத்துக்கொண்டு கேட்டான்.

அவன் கையை தட்டிவிட்டு மடியில் இருந்து எழுந்தவள் “கொஞ்ச நேரத்துக்கு முன்ன ஒரு டாக்குமென்டில் கரெக்ஷன் இருக்குன்னு சொல்லி என்னை வர சொல்லிட்டு என்ன பண்ணுனீங்களோ அதை தான் செய்விங்க ” என்றவள் .

“இனிமேல் பொய் சொல்லி என்னை இங்கே வர சொன்னிங்க அப்பறோம் நான் நீங்க நிஜமாவே வேலை இருக்குனு சொன்னாலும் வர மாட்டேன் . ஏற்கனவே நம்ம ரெண்டு ரூமுக்குள்ள ஒண்ணா இருந்தா யாரும் உள்ளே வரவே கூச்சப்படுறாங்க. உள்ளே நம்ம என்ன பண்ணிட்டு இருப்போம்னு அவங்க எல்லாருக்கும் நல்லாவே தெரிஞ்சிருக்கு. இனிமேல் இப்படி அடிக்கடி என்னை கூப்டு தொந்தரவு செய்யாதீங்க… என்னால இந்த ரூமுக்குள்ள வந்துட்டு திரும்ப போக முடியலை . என்னை முன்னே விட்டு பின்னே கிண்டல் செய்றாங்க எல்லாரும் ” என்று சலித்துக்கொண்டாள்.

‘ஏன் திரும்ப போகணும் நீ எங்கயும் போக வேண்டாம் இங்கையே இரு.. மதி டீமுக்கு நான் வேற ஆளை வரவெச்சுக்கிறேன் ” என்று தன்னை விட்டு தள்ளி நின்றவளை எட்டி பிடிக்க போனான் .

அவன் கை அவளை நோக்கி நீளவும் சட்டென்று துள்ளிக்குதித்து பின்னால் நகர்ந்தவள் “இங்கே பாருங்க இந்த ப்ரொஜெக்ட்டை முழுசா முடிக்காம நான் எதுகையும் வரதா இல்லை. என்னை சும்மா சும்மா கூப்பிடுற இப்படி டிஸ்டர்ப் பண்ணிட்டு இருந்தா அப்பறோம் நான் எப்படி வேலையை சீகிரியாம் முடிக்குறது. திரும்ப இங்கே வந்து வேலை பாக்குறது ” என்றாள் .

“அப்போ நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா நீ சீகிரியாம் உன்னோட வேலை எல்லாம் முடிச்சிட்டு இங்கயே வந்திருவேன்னு சொல்றே அப்படி தானே ” என்றான் மாறன் .

“ஆமா… ” என்றாள் கதவை நோக்கி நடந்துகொண்டே…

“பேச்சு மாற மாட்டியே… சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வந்திருவியா ” என்றான்.

“ம்ம்ம்ம் ஆமா …. ” என்று கதவை திறக்க போன காந்தள் அப்போதுதான் மாறனின் அறைக்கதவை அவன் உள் பக்கமாக லாக் செய்து இருக்கிறான் ” என்று புரிந்தது .

“ம்ஹ்ச்… இப்போ எதுக்கு கதவை லாக்க்க…..” என்று அவள் கேட்டுக்கொண்டே திரும்பி இருக்க…

காந்தள் திரும்பிய வேகத்தில் அவள் முகத்தில் கை கொடுத்து தன் கைகளில் ஏந்தியவன் குனிந்து அவள் இதழில் முத்தமிட ஆரம்பித்து இருந்தான்.

அதில் திணறியவள் அவன் முத்தத்தில் இருந்து தன்னை மீட்டெடுக்க முடியாமல் எப்போதும் போல தோற்றுத்தான் போனாள், நீங்க நேரம் அவள் இதழை விடாமல் இம்சை செய்தவன் அவள் இதழை மெல்ல தன இதழில் இருந்து விடுவித்தவன் “இப்போ போ … இனிமேல் நான் உன்னை சும்மா சும்மா பொய் காரணம் சொல்லி இங்கே கூப்பிட மாட்டேன் . நீ உன் வேலையை எல்லாம் எப்போ முடிச்சிட்டு வரியோ அப்போ வா… அதுவரை நான் உனக்காக வெயிட் பங்கிட்டு இருப்பேன் ” என்று தன் பாக்கெட்டில் இருந்த ரிமோட்டை எடுத்து கதவை அன் லாக் செய்தான்.

கதவு திறக்கப்பட்டதும் அவனை ஒருமுறை பார்ததுவிட்டு “சீக்கிரமே வேலையை முடிச்சிட்டு வந்துடறேன் ” என்று கதவை திறந்து கொண்டு வெளியேறி இருந்தான் .

மாறனின் அறைக்கதவு சாற்றும் வரை நின்று செல்லும் காந்தளையே பார்த்துக்கொண்டு இருந்தவன் . தன் தலையை அழுந்த கொத்திவிட்டுக்கொண்டே தன் டேபிளுக்கு சென்றான்.

இங்கே மாறனை பார்த்துவிட்டு வெட்கபட்டுக்கொண்டே சிவந்த முகத்தோடு மதி டீம் இருக்கும் இடத்திற்கு வர… அவள் உள்ளே நுழையும்போது அனைவரும் காந்தளை ஆர்வமாக பார்த்தனர் .

வழக்கம் போல அவள் முகம் இன்றும் சிவந்து இருந்தது . உதடு லேசாக கண்ணிப்போய் வீங்கி இருந்தது . அவள் ஆடை சற்று கசங்கி இருந்தது . டீமில் அவனுடன் இணைந்து வேலையில் இருப்பவர்கள் எல்லாம் தங்களுக்குள் காந்தளை சுட்டி காட்டி கிண்டல் செய்து பேசிக்கொண்டு இருந்தனர். அதை காந்தளும் கவனித்துக்கொண்டு இருந்தாள் .

இது வழக்கமான ஒன்று தான் என்று தன கேபினுக்கு சென்று வேளையில் ஈடுபட ஆரம்பித்து இருந்தாள்.

அப்போது தான் ஆஃபீஸிற்கு வந்த மதி வந்ததும் வழக்கம் போல் அனைவரையும் அதிகாரம் செய்தவன் தனக்கும் இந்த ப்ரிஜெக்ட்டிற்கும் சம்மந்தம் இருக்கிறது என்று துளியும் அக்கறை இல்லாமல் எப்போதாவது இங்கே வருவதும் ,வந்ததும் அனைவரையும் கேள்வி கேட்கிறேன் என்று கடுப்பேற்றிவிட்டு அவர்கள் வேலையை குத்தம் சொல்லிவிட்டு தன் கேபினுக்கு சென்றான் .

“டேய் இவரு என்ன டா எப்போ பாரு லேட்டா ஆபீசுக்கு வரதும் . வந்தாலும் எந்த வேலையும் செய்யாம நம்ம எல்லாரையும் குத்த்த்தம் சொல்றதுமா இருக்காரு . நாளைக்கு  இவர் தானே நம்ம ப்ரொஜெக்ட்டை பத்தி சைல்ட் டெவெலப்மென்ட் கம்பெனிகிட்டே எஸ்பிளான் பண்ணனும். இவரு இவ்ளோ சாதாரணமா இருந்தா அப்பறோம் எப்படி நம்ம பண்ணின ப்ராஜெக்ட் பத்தி இவருக்கு புரியும் ” என்றான் ஜெயந்தன் என்ற ஒரு டீம் மேட்.

” இங்க பாரு ஜெயா… நமக்கு கொடுத்த இந்த ப்ரொஜெக்ட்டை ஸ்க்ராட்ச்சில் இருந்து செய்துட்டு இருக்கிறது நம்ம காந்தள் மேடம் தான் . அவங்களுக்கு மட்டும் தான் இந்த ப்ராஜெக்ட் பத்தி A TO Z  தெரியும் . அவங்க நல்லா வேலை செய்வாங்கன்னு தெரிஞ்சு தான் வேணும்னே அந்த மதி அவனுக்கு அசிஸ்டண்டா காந்தள் மேடமே தான் வேனும்ம்னு அடம் பண்ணி நம்ம டீமில் சேர்த்திருக்காரு . நாளைக்கு ப்ரொஜெக்ட்டில் காந்தள் மேடம் செய்த ப்ரொஜெக்ட்டை என்னவோ இவரே ராப்பகலா கஷ்டப்பட்டு வேலை செய்த மாதிரி சீன் போட்டு இவரு பேர் வாங்கிட்டு போவாரு பாரு ” என்றான் மற்றொருவன்.

இப்படி இவர்கள் இருவரும் மதியை பற்றி புறம் பேசிக்கொண்டு இருக்க.. “உங்களுக்கு கொடுத்த வேலையை முடியாம என்ன ரெண்டு பெரும் சேர்ந்து வெட்டி கதை பேசிட்டு இருக்கீங்க ” என்று அவர்கள் பின்னால் இருந்து ஒரு குரல் வந்தது .

இருவரும் திடுக்கிட்டு திரும்பி பின்னால் பார்க்க… அங்கே அவர்கள் பின்னால் கைகட்டி நின்று கொண்டு இருந்தான் மதி . அவனை இவ்வளவு அருகில் பார்த்ததும் இருவருக்கும் ஒரு நிமிடம் இதயமே நின்று விடும் போல இருந்தது.

“சார்… நீ… நீங்க… ” என்று ஜெயந்தன் திக்கி திணறி பேச…

” என்ன சாரு… மோறுனுட்டு… ரெண்டு பேரும் வேலை பார்க்காம இங்கே நின்னு என்ன வெட்டி கதை வேண்டி இருக்கு . போங்க போய் குடுத்த வேலையை ஒழுங்கா செய்யுற வழியை பாருங்க ” என்று அவர்கள் இருவரையும் மிரட்டி திட்டி அங்கிருந்து ஓட வைத்தான் .

தங்கள் கேபினுக்கு வந்த இருவரும் ” டேய் ஜெயா நல்ல வேலை நம்ம ரெண்டு பெரும் பேசினதை அவன் கேட்கல… கேட்டிருந்தா இந்த நேரம் நமக்கு சீட்டு கிளிஞ்சிருக்கும் ” என்றான் ஒருவன்.

“ஆமா டா… எனக்கு அவனை பார்த்ததும் இதயமே வெளியே வந்து விழுந்த்திருமோன்னு ஆகிருச்சு ” என்று தன் இதயத்தை தேய்த்துவிட்டுக்கொண்டே சொன்ன ஜெயந்தன் .

” நம்ம ரெண்டு பேரையும் வெட்டியா இருக்கோம்னு சொல்லிட்டு அவன் செய்யுற வேலையை பாரு ” என்று மதியை காட்டி சொன்னான் ஜெயந்தன் .

இருவரும் மதியை பார்க்க… காந்தள் வேலை செய்து கொண்டு இருக்க… அவளிடம் வேலை விஷயமாக பேசுகிறேன் என்று அவள் முன்பு சேரை இழுத்து போட்டு நெருக்கமாக அமர்ந்தான் மதி.

” டேய் என்ன டா இவன் இவ்வளவு மோசமா இருக்கான் . காந்தள் அவனோட அண்ணன் பொண்டாட்டிதானே … அவங்ககிட்டே  பொய் எப்படி பிடிச்சிட்டு உக்காந்திருக்கான் பாரு. ” என்றான் அவன் நண்பன்.

“ஆமா டா இவனுக்கு தினமும் இதே வேலை தான் . வருவான் வந்து நம்ம எல்லாரையும் திட்டுவான் . அப்பறோம் அவன் கேபின்ல போய் கொஞ்ச நேரம் சும்மா உக்காந்து போனை நோண்டிட்டு இருப்பான். அப்பறோம் காந்தள் மேடம் கேபினுக்கு போய் அவங்களை வேலை செய்ய விடாம ஏதாவது பேசி அவங்களை டென்சன் PANITU இருப்பான்” என்றான் ஜெயந்தன் .

“அவன் வேலை செய்றதை டிஸ்டர்ப் பண்ணினா பரவால்ல டா… ஆனா மேடம்கிட்டே  டவுட் கேக்குறேன்னு சொல்லிட்டு அவங்க மேல உரசுரதும் . அவங்களை தொட்டு தொட்டு பேசுறதும் , வழிஞ்சு பேசுறதுமா இல்ல இருக்கான் . மேடமும் இவன் பண்றதை எல்லாம் பொறுத்து போயிடு இருக்காங்க ” என்றான் மற்றொருவன் .

” டேய் நீ அப்படி நினைக்குறியா அதான் கிடையாது . காந்தள் மேடம் மாறன் சாறை கல்யாணம் செய்றதுக்கு முன்னாடி கிட்டத்தட்ட ஒரு வருஷம் இந்த மதியை தான் காதலிச்சிட்டு இருந்தாங்க. நம்ம ஆபீஸ்ல இருக்குற யாருக்கும் இந்த விஷயம் தெறியது . ரெண்டு பெரும் அவ்ளோ சீக்ரெட்டா லவ் பண்ணிட்டு இருந்தாங்க . ஆனா இந்த மதி மேடமை லவ் பண்ணிட்டு இருந்த சைடு கபில் இனொரு பொண்ணை லவ் பணறேன்னு சொல்லி ஏமாத்தி அந்த பொண்ணை கர்பம் ஆகிட்டான். அந்த விஷயம் தெரிஞ்சு மேடம் என்னவோ இவனை வேணாம்னு சொல்லிட்டு அடுத்த நாளே மாறன்  சாரை கல்யாணம் பண்ணிகிட்டாங்க. ஆனா அவரை கல்யாணம் செய்துக்கிட்டாலும் இந்த மதி மேல இருக்குற காதல் இவங்களுக்கு இன்னும் மறக்கலை போல … அதான் இவன் இவ்ளோ இம்சை பண்ணியும் எதையும் கண்டுக்காம அவனுக்கு ஒத்துப்போறாங்க ” என்று ஜெயந்தன் பேசி முடித்திருக்க வில்லை .

அப்போது பலமாக ஒரு சத்தம் அனைவர் காதுகளையும் சென்று சேர்ந்திருக்க… சத்தம் வந்த திசையை அனைவரும் ஒன்றாக திரும்பி பார்த்தனர்.

அங்கே காந்தள் கோபமே உருவாக நின்று இருக்க… அவள் எதிரே மதி கன்னத்தில் கை வைத்தபடி தன் எதிரே பத்திரகாளியாய் மாறி நின்று இருக்கும் காந்தளை மிரண்டு போய் பார்த்துக்கொண்டு இருந்தான் .

EPISODE 29 

வழக்கம்போல பேருக்காக  தன் கேபினில் சிறிது நேரம் வேலை பார்ப்பது போல  பாவலா செய்தவன் நேராக எழுந்து  காந்தளின்   கேபினுக்கு  சென்றான் .

அவன் வருவதை கண்டும் காணாதது போல  சைல்டு டெவலப்மென்ட் ப்ராஜெக்ட்ட்டில்  அவர்கள் அறிமுகம் செய்ய உள்ள  டிசைனின்  மாதிரியை கம்ப்யூட்டரில் வரைந்து கொண்டிருந்தாள் .

“என்ன மிஸஸ் மாறன்! நம்ம டீம்லயே நீங்க தான் ஒரு முக்கியமான அந்தஸ்துல இருக்கீங்க அதாவது எனக்கு அசிஸ்டென்டா ..  அப்படி இருக்கிறப்போ கொடுத்த வேலையை சீக்கிரமா செய்து முடிக்க வேண்டாமா.. இப்படித்தான் வேலையை ஒழுங்கா செய்யாம இழுத்து அடிச்சிட்டு இருப்பீங்களா ” என்றான் .

அவன் பேசுவதை காதில் வாங்கியும் அதற்கு பதில் பேசாமல் தன் வேலையில்  மும்முரமாக இருந்தாள்.

“உங்களை என்னோட டீம்ல சேர்த்துக்கிட்டா கண்டிப்பா சீக்கிரமா நான் என்னோட சபதத்தில் ஜெயிச்சிடலாம்னு நம்பி தான் நீங்க தான் என்னோட டீமுக்கு வேணும்னு கேட்டேன் . ஆனா நீங்க பண்றது பார்த்தா  நான் என்னோட  சபதத்தை நிறைவேற்ற முடியாதுன்னு தோணுது .  ஒருவேளை நான் உங்களுக்கு பண்ணின விஷயத்தை எல்லாம் மனசுல வச்சுட்டு இப்படி வேணும்னே வேலையை இழுத்து அடிச்சு என்ன தோற்கடிக்கலாம்னு பாக்குறீங்களா மிஸ்டர் மாறன்” என்றான் .

“மிஸ்டர் மதி நம்மளோட பர்சனல் விஷயத்தை வேலைக்குள்ள கொண்டு வராதீங்க. தவிர முடிஞ்சு போன கதை . எனக்கு அதைப்பற்றி பேச விருப்பமும் இல்லை. நீங்க சொன்ன மாதிரி மனசுல உன்னை வச்சுட்டு உங்க பழிவாங்குகிற எண்ணம் எனக்கு கிடையாது. எதுவா இருந்தாலும் நேரடியா மோதி ஜெயிக்க கூடிய ஆள் நான். எனக்கு  கொடுத்த வேலையை நான் 100%  எந்த குறையும் இல்லாம முடிச்சு கொடுவேன். நீங்க கவலைப்பட வேண்டாம் சோ ப்ளீஸ் என்னை டிஸ்டர்ப் பண்ணாம உங்க  கேபினுக்கு போறீங்களா” என்றாள் .

“ஓகே ஓகே காந்தள் கூல் … இப்போ எதுக்கு இவ்ளோ கோபமா என்கிட்டே பேசுறே… என் மேல நீ கோபமா இருக்கேன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது . ” என்று அவளை பார்த்தான்.

காந்தளோ அவனிடம் பதில் சொல்லிவிட்டு திரும்பி தன் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“காந்தள் ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேட்டுட்டு அதுக்கு பிறகு நீ வேலையை கன்டினியூ பண்ணு ” என்று அவளை வேலை செய்யவிடாமல் இம்சை செய்தான்.

” ம்ச்… என்ன மிஸ்டர் மதி இது . என்னை தயவு செய்து வேலை செய்ய விடுறிங்களா? அப்புறம் வேலை முடியலையா என்ன குறை சொல்லக்கூடாது” என்றாள்  மதியின் இம்சை தாங்க முடியாமல் .

“சரி சரி டென்ஷன்  ஆக வேண்டாம் ஜஸ்ட் ஒரு சின்ன கொஸ்டினுக்கு ஆன்சர் பண்ணிடு நான் போய் என் வேலையை பார்க்கிறேன் .  எனக்கு ரொம்ப நாளாவே அது உன்கிட்ட கேட்கணும்னு தோனிக்கிட்டே இருந்தது” என்றான் .

“என்ன விஷயம் கேட்கணும் . சீக்கிரம் சொல்லுங்க  மிஸ்டர் மதி” என்றாள் .

“என்ன  காந்தள்   இன்னும் உனக்கு என் மேல இருந்து கோபம் போகலையா? நான் பண்ணினது தப்புதான் உன்னை காதலிச்சிட்டு கயல்விழியோட ரிலேஷன்ஷிப்ல இருந்தது நான் செஞ்ச பெரிய முட்டாள்தனம் உன்ன நான் மிஸ் பண்ணிட்டேன்” என்றான்  மதி.

“இப்போ எதுக்கு பழசை எல்லாம் பேசிட்டு இருக்கீங்க உங்களுக்கு வேற வேலை இல்லைனா கிளம்பி வீட்டுக்கு போங்க அப்படி தேவையில்லாதது எல்லாம் பேசி என் வேலையை கெடுக்காதீங்க” என்றாள் அவன் பேசுவதை கேட்க முடியாமல் .

“நான் உன்னை ஏமாற்றி  கயல்விழி கூட பழக்கம் வச்சிக்கிட்டது  தெரிஞ்சதுக்கு பிறகு எப்படியோ என் பிறந்தநாள் அந்த விஷயத்தை எல்லாருக்கும் தெரிய வச்சிட்டேன். நான் உன்னை ஏமாத்தினேன்னு மனசு நொந்து போய் ஃபீல் பண்ணிட்டு இருப்பேன்னு நெனச்சிட்டு இருந்தேன் ஆனா நீ என்ன அடுத்த நாளில் என் அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிட்டு மாலையும் கழட்டுமா என் வீட்ல வந்து  நின்ன .. அது எப்படி வந்தது உன்னால அவ்வளவு சீக்கிரத்தில் மனச மாத்திக்க  முடிஞ்சது . பொய்யா காதலிச்ச என்னாலயே மிஸ் பண்ணிட்டேன் நீ என்ன ரொம்ப பீல் பண்ணிட்டு இருக்கேன் .  ஆனா நீ என்ன உண்மையா உயிருக்கு உயிரா காதலிச்சேன் அப்புறம் எப்படி என் அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவன் கூட சந்தோஷமா வாழ முடியுது”  என்றான் .

“உண்மையா காதலிச்ச என்னை ஏமாத்தின  ஒருத்தனை நினைத்து நான் ஏன் வருத்தப்படணும் . உன்ன மாதிரி ஒரு  சுயநலவாதிய காதலிச்சிட்டு நினைச்சு தான் நான் வருத்தப்பட்டேனே ஒழிய என்  காதல் தோத்துப் போயிடுச்சுன்னு சொல்லி ஒரு நிமிஷம் கூட நான் கவலைப்பட்டது கிடையாது .  நீ எதுக்காக  என்னை காதலிச்ச மாதிரி நடிச்சேன்னு எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா ” என்றாள்  காந்தள்.

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல் மதி காந்தளை  பார்க்க …

“என்ன நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு எதுவும் புரியலையா?”  என்று அவனை ஏளனமாக பார்த்து சிரித்தவள் .

“என்ன காதலிச்சிட்டு…  கயல்விழி கூட ரிலேஷன்ஷிப்ல இருந்து அவ வயித்துல ஒரு குழந்தையையும் கொடுத்துட்டு . பார்ட்டி பொண்ணுங்கன்னு சுத்திட்டு இருந்த நீ என்னை எதுக்காக காதலிச்ச .. ” என்று மதியை பார்த்தாள் .

காந்தளுடன் காதலில் இருந்த போதே கயல்விழிவுடன்  யாருக்கும் தெரியாமல் ரகசிய உறவு வைத்திருந்தது மட்டும்தான் காந்தலுக்கு தெரியும் என்று நினைத்திருந்தான் .ஆனால் அவள் தன்னுடைய உண்மை முகத்தை இப்போது  வெளிப்படுத்தி கூறுவதை கேட்ட மதி அது இருந்தான்.

” என்ன மதி உன்னை பற்றி எல்லா உண்மையும் போட்டுக்கிட்டு  வைக்கிறேன்னா .. அதைவிட இன்னொரு விஷயமும் இருக்கு அதையும் சொல்றேன் கேட்டுட்டு மொத்தமா ஷாக் ஆகிக்கொள் ” என்றவள் .

“உன் அண்ணா என்னை விரும்பினார் அவர் என் பின்னாடி சுத்துறாரு அவருக்கு நான் கிடைக்கக் கூடாதுன்னு சொல்லி தானே … அவருக்கு எக்காரணம் கொண்டும் நான் கிடைச்சிடவே கூடாதுன்னு நீயாவே வந்து என்கிட்ட வழிய பேசி என்னோட கவனம் முழுசையும் உன் பக்கம் திருப்பி வைத்து உன்னை காதலிக்க வைத்த சரிதானே” என்றாள்.

மதி பதில் பேச முடியாமல் அவளையே பார்க்க …

“என்னை ஏமாத்த நினைச்ச உன்ன மனசுல நெனச்சிட்டு வருத்தப்பட்டுட்டு இருக்கிறது கூட என்ன உயிருக்கு உயிரா இத்தனை வருஷம் காதலிச்சா  மாறனை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதுல என்ன தப்பு இருக்கு. அவர் என்னை காதலிச்ச விஷயம் ஒண்ணுமே எனக்கு தெரியாம போயிடுச்சு அப்படி தெரிஞ்சிருந்தா உன்னோட பர்த்டே பார்ட்டி என்னிக்கி உன் கண்ணு முன்னாடியே நான் அவரை கல்யாணம் செய்து இருப்பேன் ” என்றாள் .

“ஓஹோ  அப்போ மாறன்  உன்ன காதலிச்சான்னு தெரிஞ்சது அவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச சரி அது கூட ஒத்துக்கலாம். ஆனா உன்ன நான்  லவ் பண்ணிட்டு இருக்கும்போது நீ எனக்கு எவ்வளவு கண்டிஷன் போட்டே. நான்  உன்னை தொடக்கூடாது.. முத்தம் கொடுக்கக் கூடாது… உரசிக்கிட்டு உட்கார கூடாதுன்னு எவ்ளோ கண்டிஷன்ஸ் போட்ட.. என்னை உன் பக்கத்துல நெருங்கவே விடாத நீ எப்படி மாறனை கல்யாணம் செய்துக்குறதுக்கு முன்னாடியே அவன் கூட ஒண்ணா அதுவும் அவனோட கேபின்ளையே ரெண்டு பெரும் செக்ஸ் வெச்சுக்கிட்டிங்க ” என்று அவளை பார்த்தான்.

அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்த காந்தள் தானும் மாறனும் அவன் கேபினில் அவனுடன் ஒன்றாக இருந்தது எப்படி

இவனுக்கு தெரிந்தது என்று காந்தள் புரியாமல் மதியை பார்த்தாள்.

” என்ன மேடம் ஷாக்கா இருக்கா ! ” என்று சிரித்தவன் . சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு காந்தள் அருகில் வந்தவன் .

“எனக்கும் ஒரு சான்ஸ் கிடைக்குமா ? மாறன் எப்படி உன்னை அவனோட கேபின்ல வெச்சு… ” என்று அவளை பார்த்து சிரித்தவன் .

” உன்னை காதலிக்கும்போது நீ சொன்னதை எல்லாம் கேட்டு நல்ல பிள்ளையூயா இருந்த என்னையும் நீ கொஞ்சம் கவனிக்கலாமே… இன்னிக்கு நைட் ஒர்க் இருக்குன்னு சொல்லி மாறன் கிட்டே சொல்லிடு. நம்ம டீம் ஆளுங்களை நான் ஏதாவது செய்து இங்கே இருந்து அனுப்பி வெச்சிடறேன் . யாரும் இங்கே இருக்க மாட்டாங்க. நீயும் நானும் மட்டும் விடிய… விடிய… இங்கேயே… ” என்று மதி கூறி முடிக்கவில்லை .

அதற்குள் காந்தள் கை மதியின் கன்னத்தை பதம் பார்த்து இருந்தது .

அதை கேட்டு அனைவரும் திரும்பி காந்தளையும், மாறனையும் பார்த்தனர்.

“பொருக்கி ராஸ்கல் இனிமேல் எதுவும் பேசின… அவ்ளோ தான் . உன்னை கண்டந்துண்டமா வெட்டி போட்டிடுவேன். என்னை பத்தி என்ன டா உன் மனசுல நினைச்சிட்டு இருக்க… நீ கூப்பிட்டதும் வந்திருவேன்னு நினைச்சியா … ராஸ்கல். ஆமா டா… கல்யாணத்துக்கு முன்னையே என்னை முழுசா உன் அண்ணன்  என் புருஷன் மாறன்கிட்டே கொடுத்துட்டேன். அதுக்கு காரணம் அவர் மேல நான் வெச்சிருக்க நம்பிக்கை. என்னை எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர் கைவிடமாட்டாருன்னு எனக்கு அவர் மேல இருந்த நம்பிக்கை . உன்னை ஏன் என்கிட்டே நெருங்க விடலைன்னு உனக்கு இப்போ புரிஞ்சிருக்கும்னு நினைக்கிருக்கேன்.என்னை காதலிச்சிட்டு வேற ஒருத்தி கூட போன நீ எங்கே… என்னை இவ்ளோ வருசமா காதலிச்சும் நான் அவரை வேணாம்னு சொல்லியும் இத்தனை வருசமா என்னையே நினைச்சிட்டு இருந்த உன் அண்ணன் எங்கே..” என்று அவனை கோபக்கனல் தெறிக்க பார்த்தாள் .

“ஏய்.. என்ன டி ரொம்ப ஓவரா பேசுற… என்னையே அடிச்சிட்டியா நீ … ” என்று இத்தனை பேர் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்திய காந்தளை நோக்கி அடிக்க தன் கையை மதி ஓங்கினான்.

அடுத்த நொடி அவன் கையை பிடித்து தடுத்து நிறுத்திய காந்தள் ” உன் அண்ணனுடைய மனைவி உனக்கு இன்னொரு அம்மா மாதிரி . நீ என்னை இன்னிக்கு உன்கூட படுக்கைக்கு கூப்பிட்டது உன் அம்மாவை கூப்பிட்டதுக்கு சமம். சொல்லு என்கூட உனக்கு படுக்கணுமா?… அப்படி நீ என் கூட படுத்தா உன் அம்மா…” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை.

“காந்தள்ள்ள்….!!!” என்று மதியும் , அவன் கேபின் வாசலில் நின்று இவ்வளவு நேரம் இங்கு நடந்ததை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த மாறனும் அவள் பேசுவதை கேட்டு பொறுக்க முடியாமல் கத்தினார்கள்.

மதி கேபினில் ஏதோ பரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் செய்தி கேட்டு மாறன் காதுகளுக்கு போய் எதுவும் பிரச்சனை ஆகிவிடுமோ என்று அங்கு விரைந்து வந்திருந்த நீலகண்டனும், ராணியும் தங்களுக்கு முன்பாகவே அங்கு மாறன் வந்திருப்பதை பார்த்து அப்டியே நின்று விட்டனர்.

மாறனையும் அவன் பின்னால் நின்று இருந்த நீலகண்டன் , ராணி இருவரையும் பார்த்த மதி செய்வதறியாது நின்று இருந்தான்.

மாறனை பார்த்ததும் இவ்வளவு நேரம் இருந்த காந்தள் கோபம் முற்றிலும் மறந்து , இத்தனை நேரம் தனக்குள் மறைத்து வைத்து இருந்த அழுகை எட்டி பார்த்தது.

கோபமே உருவாக நின்று இருந்த மாறனை பார்த்து மதிக்கு உள்ளுக்குள் கிலி பிடித்துக்கொண்டது . இங்கு நடந்ததை எல்லாம் மாறன் பார்த்த்த்து இருப்பானோ… அடுத்து மாறன் என்ன செய்ப்போகிறானோ என்று பயந்தபடி நின்று இருந்தான்.

காந்தளோ  கண்களில் துளிர்விட்டு கண்ணீரை துடைத்துக்கொண்டே அவனை பார்த்தவள் “சார்.. நான் வேணும்னு அத்தையை இதுல இழுக்கல… ” என்று தேம்பி அழ ஆரம்பித்தாள்.

“காந்தள் நீ எதுவும் சொல்ல வேண்டாம் . நான் இங்கே நடந்ததை எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன் ” என்று உள்ளே வந்தவன் .

” உன்னால நம்ம குடும்ப கௌரவத்தை எவ்ளோ கேவல படுத்த முடியுமோ அவ்ளோ கேவல படுத்திட்டே… உனக்கு இந்த கம்பெனியோட சிஇஓ பொறுப்பு தானே வேணும். அதுக்காக தானே இந்த டீமை உருவாக்கி காந்தளை அதுல வேலை செய்ய கூப்பிட்ட…  நீயே இந்த கம்பெனியுடைய சிஇஓ வா இந்த பதவியை எடுத்துக்கோ … இனி நான் இங்கே வர மாட்டேன் . என் மனைவியும் இனிமேல் இங்கே வேலை செய்ய மாட்டா… ” என்றவன் .

அவன் அருகில் இத்தனை இன்னல்களையும் தாங்கிக்கொண்டு நின்று இருந்த காந்தளை தோள்மீது கைபோட்டு அவளை ஆதரவாக அணைத்தபடி சில்வர் லைன் ஸ்டுடியோவை விட்டு நிரந்தரமாக வெளியேறினான் மாறன் .

மாறனின் முடிவை கேட்டு நீலகண்டனும், ராணியும் செய்வதறியாது உறைந்து போய் நின்றுவிட்டனர்.

EPISODE 30

“பாட்டி ப்ளீஸ் … இப்படி பிடிவாதம் பிடிச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம் சொல்லுங்க. டாக்டர் நீங்க டிரீட்மென்ட் எடுத்துக்கலையின்னா உங்க உயிருக்கே ஆபத்தா முடியும்னு சொன்னதை கேட்டும் இப்படி பிடிவாதம் செய்தா என்ன செய்றது ” என்று அவரை தன் நோய் குணம் ஆகா டிரீட்மென்ட் எடுத்துக்கொள்ள சொல்லி கயல்விழியும், மதியும் கெஞ்சிக்கொண்டு இருந்தனர்.

வசுந்தரா பாட்டிக்கு நுரையீரலில் பிரச்சனை ஏற்பட்டதில் அவருக்கு மூச்சுத்திணறல் அவ்வப்போது இருந்து வந்தது. ஆரம்பத்திலேயே இதை சரிசெய்துகொள்ளலாம் என்று அவரை ஹாஸ்பிடல் அழைத்தாள். மாறனை பார்க்காமல் தான் வீட்டை விட்டு வெளியே வரப்போவது இல்லை என்று வீம்பு பிடித்துக்கொண்டு எப்போது காந்தளை அழைத்துக்கொண்டு மாறன் தன்  வீட்டையும், அவன் உயிரை கொடுத்துப்பாடுபட்டு வளர்த்த சில்வர் லைன் ஸ்டுடியோவை விட்டு வெளியேறி இருந்தானோ அப்போதில் இருந்து அவர் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் அடைந்து இருக்கிறார்.

என்னதான் அவர்கள் வசதிக்கு வீட்டிலேயே ஒரு மினி ஹாஸ்பிடலை கொண்டு வந்தாலும் . சில முக்கியமான டிரீட்மெண்டிற்கு அவர் வெளியே செல்ல வேண்டி இருந்தது .

இன்றோடு ஒன்றரை  ஆண்டு முளுமை அடைந்தது இருக்க… வசுந்தரா வீட்டுக்குள்ளேயே தன்னை சிறைப்படுத்திக்கொண்டு இருக்கிறார். அவரை எப்படியாவது சிகிச்சை எடுத்துக்கொள்ள வெளியே அழைத்து செல்ல வேண்டும் என்று இவர்கள் இருவரும் போராடி பார்த்துவிட்டனர் .

ஆனால் வசுந்தராவோ பிடிவாதமாக வெளியே வர மறைத்துவிட்டார்.

“எப்போ என் பேரனும் , பேத்தியும் இந்த வீட்டுக்கு வாரங்களோ அப்போதான் நான் வீட்டை விட்டு வெளியே வருவேன். எனக்கு சிகிச்சை எடுத்துக்கவும் ஒத்துழைப்பேன்” என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் .

தமிழ்மாறனும், மரகதமும் கூட எவ்வளவோ பொறுமையாக பேசி அவரை சமாதானம் செய்ய முயன்றாலும் ” டேய் என்கிட்டே வந்து கெஞ்சிட்டு இருக்குறதுக்கு போய் உன் மகன்கிட்டே  சொல்லி அவனை இங்கே கூட்டிட்டு வாரத்துக்கு வழியை பாரு டா.. ” என்று மூச்சிரைக்க பேசமுடியாமல் பேசிவிட்டு திரும்பி படுத்துக்கொண்டார் .

“பாட்டி ப்ளீஸ் … நான் சொல்றதை கொஞ்சம் கேளு பாட்டி . ஏற்கனவே நான் அறிவில்லாம காந்தளை பேசின பேச்சுக்கு தான் இந்த வீட்டில் இருக்குற யாரும் என்கிட்டே பேசாம என்னை ஒதுக்கிவெச்சு தண்டனை கொடுக்கிறிங்க. என் மகள் பிறந்து  ஒண்ணேகால் வருஷம் ஆச்சு அவ கூட பேச ஆரம்பிச்சதுல இருந்து என்கிட்டே பேசுறது இல்லை. எனக்கு இதுக்குமேல ஒரு தண்டனை வேணுமா சொல்லு… நான் உங்க எல்லார்கிட்டயும் எவ்ளோ முறை வேணும்னாலும் மன்னிப்பு கேட்டுக்கிறேன். ஆனா நான் செய்த காரியத்துக்காக என்னை ஒதுக்கி வெச்சு தண்டிச்சதை கூட நான் பொருத்துக்குவேன். ஆனா நீ இப்படி டிரீட்மென்ட் எடுத்துக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்குறது எனக்கு இன்னும் கஷ்டமா இருக்கு பாட்டி ..” என்று தன்னிடம் முதுகு காட்டி படுத்திருந்த வசுந்த்ராவிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தான் மதி .

அவன் அருகில் சற்று இடைவெளிவிட்டு அமர்ந்து இருந்த கயல்விழிக்கு மதி கெஞ்சுவதை பார்த்து ஒரு சிறு பரிதாபம் கூட ஏற்படவில்லை . காந்தளிடம் அவன் தப்பாக பேசிய விஷயம் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவந்த அடுத்த நிமிஷம் அவனுடன் பேசுவதையே அனைவரும் நிறுத்திவிட்டனர் .

சில்வர் லைன் ஸ்டுடியோவில் அவன் நினைத்த பதவியும் கிடைத்துவிட்டது. அவனுக்கு தலை கால் புரியவில்லை. தினமும் ஆஃபீஸிற்கு செல்வது அங்கிருப்பவர்கள் செய்யும் வேலைகளில் குறை கூறுவது என்று நடக்கும் போல நாட்களும் நடந்து கொண்டிருந்தது . பொழுதே கொடுக்கப்பட்டிருந்த ப்ராஜெக்ட்டுகள் அனைத்தும் அவன் சி இ ஓ பதவியில் இருந்து விலகி விட்டான் என்று தெரிந்ததும் அனைவரும் வாபஸ் வாங்கி விட்டனர் . மார்க்கெட்டில் சில்வர் லிங்க் ஸ்டுடியோவின் பெயர் சரியத் தொடங்கி இருக்க அப்போதுதான் தான் செய்த மிகப்பெரிய தவறு முதன்முதலாக உணர ஆரம்பித்திருந்தால் மதி .

வீட்டில் உள்ளவர்கள் தன் உடன் பேசாமல் இருப்பதை பெரிதாக எடுத்த்துக்கொள்ளாத மதி நாள் செல்ல செல்ல… மிகவும் தனிமையில் இருப்பதை போல உணர்ந்தான் ,. அதன் பிறகு தன் தவறை மெல்ல உணர ஆரம்பித்தான் . என்னுடைய பிரச்சினைகளை யாரிடம் சொல்லி முறையிடுவது அதற்கு தீர்வு காண்பது என்று உங்களுக்கு தெரியவில்லை இதையெல்லாம் அவன் உணர்ந்த மறுநொடி   அவன் போய் முதலில் நின்றது  காந்தன்   மாறன்  இருவரின்  முன்பு போய் அவர்களிடம் மன்னிப்பு கேட்கலாம் என்றாள்  அவர்கள் இருக்கும் இடம் இங்கே யாருக்கும் தெரியாது  .

மாறனும், காந்தளும் மதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வீட்டில் உள்ளவர்களிடம் கூட சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிவிட்டிருந்தனர் இருவரும்.

எவ்வளவோ முயன்றும் இருவரையும் யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

வீட்டில் உள்ளவர்களிடமும் காலில் விழாத குறைய குறையாக தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டவனை யாரும் திரும்பி கூட பார்க்கவில்லை. இவர்களின் ஒதுக்கம் மதிக்கு ஆள் அரவம் இல்லாத காட்டுக்குள் தன்னை தனியே விட்டது போல தோன்ற ஆரம்பித்திருந்தது

இந்த இடைப்பட்ட காலத்தில்  கயல்விழிக்கும் மதிக்கும்  அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது . அதை தொட்டு தூக்க கூட கயல்விழி மறுத்துவிட்டாள். குழந்தை வளர வளர அதன் மேல் அவன் பாசமும் அதிகமாக வளர்ந்தது  ஆனால் அந்த குழந்தையின் மேல் இவன் மூச்சு கற்றுக் கூட பட விடாதபடி கயல்விழி அந்த வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள் .

அவளிடம் எவ்வளவு முறை மன்னிப்பு கேட்டும் அவனை ஏற்க மறுத்து விட்டால் கயல்விழி . கயல்விழிக்கு சொந்தம் என்று யாரும் இல்லாததால் அவளை காந்தளின் அம்மாவும் அத்தையும் தங்களோடு அழைத்துக் கொண்டு போய் வைத்துக் கொண்டனர் அவர்களிடம் தான் மதியின் பிள்ளை வளர்கிறாள் அவர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு கயல்விழி ஒரு ரெஸ்டாரண்டில் இதில் போடும் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள் .

அவ்வப்போது வீட்டிற்கு வந்து தமிழ்மாறனையும் மரகதத்தையும் வசுந்தரவையும் பார்த்து விட்டு செல்வாள் .

அவருக்கு  உடல் நிலை மிகவும் மோசமாக  இருப்பதை கேள்விப்பட்டு அவரை பார்க்க வந்திருந்தாள் .

எவ்வளவோ எடுத்து செல்லிங் வசந்த்ரா தன்னுடைய நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள மறுத்து விட .

அவரிடம் வந்து அமர்ந்த தமிழ் மாறன் “அம்மா ஆஸ்திரேலியாவிலேயே மிகவும் பிரபலமான ஒரு டாக்டர் கிட்ட கஷ்டப்பட்டு உங்களுக்காக அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்கேன் அவர போய் நீங்க பார்த்தாலே உங்க நோய் எல்லாம் பூரணமா குணமடைந்திடும் தயவு செய்து வாங்க” என்று அவரை அழைத்தார்.

“ஆஸ்ட்ரேலியா என்னடா பெரிய ஆஸ்திரேலியா இங்கே இருக்கிற  பக்கத்து தெருவுக்கு கூட என் பேரன் வராம நான் வெளியே வர மாட்டேன் ” என்று அவரை திரும்பியும் பாராமல் பதில் கூறினார் .

“இப்ப முடிவா என்னதான் சொல்ல வரீங்க நீங்க ஆஸ்திரேலியாவுக்கு வர போறீங்களா? இல்லையா? உங்க கூட அப்படியே நாங்களும் வரலாம்னு இருந்தோம். இப்ப நீங்க வரலைன்னு சொன்னா என்ன அர்த்தம்” என்றார் தமிழ் மாறன்.

“உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் ஊரை சுற்றி பார்க்கணும்னா அது போயிட்டு வர வேண்டியதுதானே அது என்ன என்ன ஒரு சாக்கா வச்சுக்கிட்டு எனக்கு மருத்துவம் பாக்கறீங்க என் கூட ஆஸ்திரேலியா வரேன்னு சொல்றீங்க நான் தான் எங்கேயும் வரலைன்னு சொல்றேனே” என்றார்  வசுந்தரா மீண்டும்.

“சரி அப்போ நீங்க எங்க கூட வரல அப்படித்தானே” என்றார்  தமிழ் மாறன் .

“ஆமாடா வரல” என்றார் முகம் கொடுத்து கூட பேசாமல்.

“சரி மரகதம் அம்மாவை நம்ம கூட அழைச்சிட்டு போய் அப்படியே அங்கே இருக்கிற மாறினையும் காந்தளையும் எப்படியாவது பார்த்து அவளை நம்ம கூட அழைச்சிட்டு வரலாம்னு இருந்தேன். ஆனால் அம்மா பிடிவாதம் பண்றத பார்த்தா அவங்கN கண்டிப்பா நம்ம கூட வரப்போவதில்லை சரி நம்ம  ஆஸ்திரேலியா கிளம்பலாம் ” என்றார் .

அவர் மாறனை பார்க்க போகிறேன் என்று சொன்ன மறுநொடி குழந்தை போல துள்ளிக்குதித்து கட்டிலில் படுத்திருந்தவர் எழுந்து அமர்ந்து தமிழ்மாறனையும், மரகதத்தையும் பார்த்தவர் .” தமிழ் நீ சொல்றது உண்மையா !… மாறன் இருக்க இடம் தெரிஞ்சிருச்சா! ” என்றார்.

“ஆமாம் ” என்றார் தமிழ்.

“என் பேரப்பிள்ளைங்க ரெண்டு பெரும் நல்லா இருக்காங்களா? நீ அவங்க ரெண்டு பேர் கூடவும் பேசுனியா டா.. மாறன் என்னை கேட்டனா ? காந்தள் எப்படி இருக்கா ?” என்று வரிசையாக கேள்விகள் கேட்டார் வசுந்தரா.

அவர் உடல் நலன் சரியில்லாமல் ஆனதில் இருந்து சோர்ந்து போய் யாரிடமும் சரியாக பேபிசம் இருந்தவரை பார்த்தவர்களுக்கு . இன்று சிறுபிள்ளை போல் உற்சாகமாக பேசுபவரை பார்த்து வாய்யடைத்துப் போய்விட்டனர் .

அனைவரும் வசுந்தராவையே பார்க்க… “என்ன டா நான் பேசிட்டு இருக்கேன் நீ பதில் பேசாம இருந்தா என்ன அர்த்தம் . நீ அவங்க ரெண்டு பேர்கிட்டேயும் பேசுனியா ? என்னை பத்தி ஏதாவது விசாரிச்சானா என் பேரன் ” என்று மிகவும் ஆர்வமாக கேட்டார் வசுந்தரா .

“அம்மா நான் இன்னும் மாறன்கிட்டே பேசல… அவன் ஆஸ்திரேலியாவில் தான் இருக்கானு என்னோட பிரென்ட் ஒருத்தன் அங்கே பிசினஸ் எக்ஸ்போவிற்கு போய் இருந்த போது காந்தளை பார்த்திருக்கான். காந்தள் அங்கே தான் சின்னதா ஒரு கம்பெனி நடத்திட்டு வரலாம். அவளும் அந்த எக்ஸ்போவிற்கு வந்திருக்கா… காந்தளை பார்த்ததும் அவளை அடையாளம் கண்டுபிடிச்சிட்டான் . .உடனே எனக்கு போன் போட்டு விஷயத்தை சொன்னான். காந்தள்கிட்டே போன் கொடுக்றேன்னு சொன்னான். நான் தான் அவங்க ரெண்டு பேரும் என்ன செய்றாங்க , எங்கே இருகாங்கங்குற விஷயத்தை மட்டும் எனக்கு சொல்லு நான் நேரடியாவே அங்கே வந்து அவங்களை நேரில் சந்திச்சு பேசிக்குறேன்னு சொல்லிட்டேன் ” என்று மரனையும், காந்தளையும் சந்தித்த விபரம் சொன்னார்.

“அப்பறோம் என்ன டா இப்போ அதான் என் பேர பசங்க இருக்க இடம் தான் தெரிஞ்சிருச்சே… வா நாம எல்லாரும் போய் அவங்களை நேரில் பார்த்து பேசி நம்ம கூட இந்தியாவுக்கு கூட்டிட்டு வந்துடலாம்” என்றார்.

அதை கேட்டதும் தமிழ்மாறன் “அம்மா… அவசரப்படாதிங்க… நம்ம நினைச்சா மாதிரி போக முடியாது ” என்று அவர் சொல்ல…

“என்ன டா சொல்ற… ஏன் நாம போகமுடியாது ” என்று அவரை குழப்பத்தோடு பார்த்தார் வாசுந்த்ரா

EPISODE 31 

மாறனை பார்க்க நினைத்த உடன் போகமுடியாது என்று தமிழ்மாறன் சொல்லவும் ..

ஏன் என்று புரியாமல் அவரை கேட்டார் வசுந்தரா .

“இப்போ நீங்க இருக்க கண்டிஷனுக்கு உங்களை பிலைட்ல கூட்டிட்டு போக முடியாது மா.. முதல்ல உங்க உடம்பு ஒரு அளவுக்கு குணம் ஆகட்டும் அதுக்கு பிறகு உங்க கண்டிஷன் பார்த்துட்டு ஆஸ்திரேலியா கூட்டிட்டு போலாமா?வேணாமான்னு முடிவு பண்ணிக்கிறேன்” என்றார் தமிழ்மாறன் .

“டேய் எனக்கு என்ன நான் நல்லா தான் இருக்கேன். இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன நீதானே எனக்கு டிரீட்மென்ட் பார்க்க ஆஸ்திரேலியா கூட்டிட்டு போறேன்னு சொன்ன… இப்போ என்ன முடியாதுனு சொல்றே..” என்று அவரை முறைத்தார் .

“ஆமா இவ்ளோ நேரம் நாங்க உங்களுக்கு டிரீட்மென்ட் எடுத்துக்க ஹாஸ்பிடல் போலாம்னு கூப்டு வரமாட்டேன்னு சொன்னிங்க… இப்போ உங்க பிடிச்ச பேரன் இருக்கருங் இடம் தெரிஞ்சதும் சின்ன பொண்ணு மாதிரி துள்ளிகுதிச்சு எழுந்து உக்காந்துட்டு இப்போவே போகணும்னு சொல்றிங்க… அதான் முதல்ல உங்க உடம்பு ஒரு அளவுக்கு குணம் ஆகட்டும் அப்பறோம் யோசிக்குறேன்னு சொன்னேன் ” என்று தமிழ் மாறன் வசுந்த்ராவை கேலிபேசி வெறுப்பேற்றினார்.

“நீ என்ன என் பேரனை பார்க்க கூட்டிட்டு போறது … நானே அவனை போய் பார்த்துகிறேன் ” என்று கட்டிலைவிட்டு மெதுவாக எழுந்தவர் .  அவர் அறைக்கு வெளியே நின்று இருந்த அவர் கார்ட்ஸை பார்த்தவர் “ப்ரத்யும்மா… ” என்று கர்ஜித்தார்.

அவர் அழைத்ததும் வேகாமாக உள்ளே வந்த அவரது கார்ட்ஸ் “மேடம்… ” என்று பணிவாக அவர் முன்பு வந்து நின்றார் .

“ப்ரத்யு என் பேரன் இருக்குற இடம் தெரிஞ்சிருச்சு , அவன் இப்போ ஆஸ்திரேலியாவில் இருக்கான் . நான் உடனே அங்கே போகணும் அதுக்கான ஏற்பாடுகளை செய் ” என்று அருகில் இருந்த வாக்கிங் ஸ்டிக்க்கை கையில் பிடித்துக்கொண்டு பழைய வசுந்த்ராவாக கம்பீர நடைபோட்டு அவர் அறையை விட்டு ஒண்ணேகால் வருடம் களைத்து வெளியே வந்தார் . அவரோடு தமிழ்மாறனும் தன் அம்மா நடந்து செல்லும் வேகத்தை பார்த்து சிரித்தபடி சென்றார் .

அவரை கட்டலை பிறப்பித்ததும் அதற்கான வேலையை செய்ய கிளம்பிவிட்டிருந்தார் அவருடைய கார்ட்.

மாறன் பற்றிய விபரம் கேட்டதுமே இவ்வளவு சுறுசுறுப்பாக எழுந்து நடப்பதை பார்த்த மரகதம் “கயல் அத்தை நடந்து போற வேகத்தை பார்த்தா மாறனை பார்க்க ஆஸ்திரேலியாவுக்கு நடந்தே போய்டுவாங்க போல இருக்கே…” என்று கிண்டல் செய்தார்.

“ஆமா அப்படிதான் தெரியுது அத்தை ” என்று கயல்விழி தன் மகளை இடுப்பில் தூக்கிவைத்துக்கொண்டு மரகத்திடம் வந்தாள்.

அவள் இடுப்பில் இருந்த தன் மகளையும், கயல்விழியையும் ஏக்கமாக பார்த்துக்கொண்டு மதி நின்று இருந்தான்.

அதை கவனித்த மரகதம் “கயல் நீ போய் அத்தைக்கு சாப்பிட எதுவும் வேணுமான்னு கேட்டு செஞ்சு தரியா … நான் கேட்டா என் சமையலை குத்தம் சொல்லுவாங்க . நானே இப்போதான் சமைக்க கத்துக்கிட்டு இருக்கேன் .” என்றார் .

” சரிங்க அத்தை நான் பாட்டிக்கு என்னவேணும்னு கேட்டு செய்து கொடுக்கிறேன் ” என்று பிள்ளையோடு வெளியே செல்ல போனாள் .

“பிள்ளையை குடுத்துட்டு போ.. அவளையும் வெச்சிட்டு நீ எப்படி சமைப்ப…  ” என்று தன் பேத்தியை கையில் வாங்கிக்கொண்டு கயலை வெளியே அனுப்பிவைத்தார் .

மரகதம் கையில் இருந்த தன் மகளை பார்த்தான் மதி மொட்டு இதழ் விரித்து அழகாக அவனை பார்த்து சிரித்தது அவன் அழகு மகள் அஞ்சனா .

அவளை பார்த்ததும் அப்படியே அள்ளி அணைத்து கொஞ்ச வேண்டும் போல இருந்தது மதிக்கு .

“என்ன டா தங்கம்… அஞ்சனா குட்டி.. வாங்க வாங்க …. இங்கே உக்காருங்க பாட்டி போய் உங்களுக்கு விளையாட பொம்மை எடுத்துட்டு வரேன். உங்களுக்காக நிர்யா பொம்மை வாங்கி வெச்சிருக்கேன் . அதை நான் போய் எடுத்துட்டு வரேன் . அதுவரை நீ சமத்தா பத்திரமா இரு… நான் போனதும் இங்கே ஒரு பூச்சாண்டி வந்து உன்கிட்டே பேசும் . அந்த பூச்சாண்டியை பார்த்து நீ பயந்துறாத சரியா… ” என்று அஞ்சனாவை கட்டிலில் அமரவைத்துவிட்டு அவளிடம் செல்லம் கொஞ்சியவர் மதியை ஒரு ஓரப்பார்வை பார்த்துவிட்டு வெளியே சென்றுவிட்டார் அவனையும் அவன் மகளையும் தனியேவிட்டுவிட்டு .

அவர் சென்றதும் கதவருகே வந்து மரகதம் சென்றுவிட்டதை உறுதி செய்தவன் அடுத்த நொடி ஓடி வந்து தன் மகளை கையில் ஏந்தி அவளுக்கு முத்தமழை பொழிந்துகொண்டு இருந்தான்.

“என்ன கயல் அத்தை ஏதாவது வேணும்னு சொன்னார்களா ? என்ன செய்துட்டு இருக்க… ” என்றபடி மரகதம் கிச்சனுக்குள் நுழைந்தார்.

“பாட்டி சூடா எதுவும் தொண்டைக்கு இதமா வேணும்னு சொன்னாங்க அதான் சுக்கு காபி போட்டுட்டு இருக்கேன் அத்தை ” என்றாள் கயல் .

“அப்போ எனக்கும் சேர்த்து போடேன்… உன் பொண்ணுகிட்ட பேசி பேசி எனக்கு தொண்டையெல்லாம் வலிக்குது ” என்றார்.

“உங்க பேத்திக்கிட்டே உங்களால தனியா பேசி சமாளிக்க முடியாலையினு தான் உங்க பிள்ளைக்கிட்ட அவளை விட்டுட்டு நீங்க இங்கே வந்துட்டீங்களா ..” என்றாள் கயல் காபி போட்டுக்கொண்டே..

“ஆமா டி மருமகளே… எத்தனை நாளைக்கு தான் என் மகனையும், பேத்தியையும் பிரிச்சே வெக்குறது .. எப்படியோ மாறன் இருக்கிற  இடமும் தெரிஞ்சிருச்சு.. இனி எல்லாமே சரி ஆகும்னு எனக்கு ஒரு நம்பிக்கை . மதியும் எதனை நாளைக்கு பெத்த புள்ளையை கையில் கூட தூக்கமா தள்ளிநின்னே பாத்துட்டு இருப்பான் . அதான் உன் பொண்ணையும் , உன் புருஷனையும் தனியா விட்டுட்டு வந்தேன். ” என்றார்.

கயல் சிரித்துக்கொண்டே அவர் பேசியது கேட்டு சரி என்று தலையாட்டினாள்.

“கயல் ஒருநிமிஷம் என்னை பாரு ” என்று அவள் கையை பிடித்துத் தன் பக்கம் திருப்பினார்.

“அத்தை காபி… ” என்று அவள் பதற…

“அது ஒன்னும் ஆகாது … நான் சொல்றதை முதல்ல கேளு ” என்று ஸ்டவ்வை சிம்மில் வைத்தவர்.

“என் மகனை இப்படி எத்தனை நாளைக்கு நீ தள்ளியே வெச்சிருக்க போறே… அவன்தான் பண்ணின தப்புக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டுட்டானே… இன்னமும் கேட்டுட்டுதானே இருக்கான். அவனை மன்னிக்க கூடாதா…” என்றார் மகன் மேல் உள்ள பாசத்தில்.

“நான் அவரை மன்னிச்சு ரொம்ப நாள் ஆச்சு அத்தை ” என்றாள் கயல்.

“என்னது !!! என் மகனை மன்னிச்சுட்டியா !!! ஐயோ… ஐயோ… நான் ஒரு அறிவு கெட்டவ… நீ என் புள்ளையை மன்னிச்சுட்டேன்னு தெரிஞ்சிருந்தா என் பேத்தியை என்கூட வெச்சிட்டு உன்னையும் அவனையும் தனியா விட்டுட்டு வந்திருப்பேனே.. ” என்று சந்தோசத்தில் துள்ளிக்குதித்தவர்.

‘இரு இந்த சந்தோசமான விஷயத்தை நான் என் மகன் கிட்டே போய்சொல்லிட்டு வரேன் ” என்று அங்கிருந்து செல்ல போக…

“அத்தை இருங்க எங்க போறீங்க… நான் அவரை மன்னிச்சிட்டேன்னு தான் சொன்னேன். ஆனா அவரை நான் இன்னும் தள்ளி தான் வெச்சிருக்கேன் ” என்றாள் அவசரமாக…

“ஏன் டி .. அதான் அவனை மணிச்சுட்டேன்னு சொல்றியே… அப்ரோமும் என் மகன் கூட பேசாம தள்ளியே இருக்க…”

“ம்ம்ம்… உங்க பெரிய மகனும் , மருமகளும் எப்போ நம்ம கூட பழையபடி பேசுறாங்களோ அது வரை உங்க மகனை தள்ளி தான் வெப்பேன் ” என்று அவர் கன்னம் கிள்ளிவிட்டு அடுப்பை அணைத்து காபியை டம்பளரில் ஊற்றினாள்.

“அப்போ மாறனும், காந்தளும் நம்ம கூட பேசிட்டா நீ என் மகன்கூட பேசிடுவியா !… அவன் கூட சேர்ந்து வாழ ஆரம்பிச்சிடுவியா?” என்று ஆர்வமாக அவளை பார்த்து கேட்டார் .

ஆமாம் என்று கயல் தலையை ஆட்டினாள். அப்போ சீக்கிரமே இந்த குடும்பத்துல எல்லாரும் ஒண்ணா சந்தோசமா இருக்க போறோம் என்று மாறனையும் , காந்தளையும் பார்க்க போகும் நாளிற்காக எதிர் நோக்கி காத்துகொண்டு இருந்தார்.

மாறனும், காந்தளும்  இந்தியாவில் இருந்து கிளம்பி ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்து விட்டனர்.

அங்கே மாறனின் ஆசைப்படி ஆஸ்திரேலியாவில் உள்ள THE UNIVERSITY OF SYDNEY பலக்லைக்கழகத்தில் உளவியல் சார்ந்த வகுப்பில் ஆராய்ச்சியாளராகவும் , அங்கு ஆராய்ச்சி உளவியல் சார்ந்து ஆராய்ச்சி செய்வதற்காக சேரும் மாணவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவும் பணிபுரிகிறான்.

காந்தள் தன்னுடைய டிசைனிங் துறை சம்மந்தமான வேளையில் ஆஸ்திரேலியாவில் ஒரு ஸ்டுடியோவை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருக்கிறாள்.

வழக்கம்போல காலை அலுவலகம் செல்ல அவசரமாக வேலைகளை ஆளுக்கு ஒன்றாக பிரித்துக்கொண்டு பரபரப்பாக செய்துகொண்டு இருந்தனர் .

“முயல்… என்ன செய்ற… கிச்சன்ல இன்னமும் வேலை தீரமாட்டேங்குதா உனக்கு… எவ்ளோமுறை சொல்லிட்டேன் . கிளீனிங் எல்லாம் நான் பார்த்துகிறேன்னு . நீ ஏன் எல்லா வேலையையும் இழுத்துப்போட்டு செய்துட்டு இருக்க…” என்று கிச்சனுக்கு வந்தவன் .

அங்கே மேலே உள்ளே அலமாரியில் பொருளை எடுக்கமுடியாமல் திணறிக்கொண்டு இருந்தவளை பார்த்தான் . பின்னழகு அளவான அழகில் அவனை சுண்டி இழுக்க… அவள் சட்டையை தாண்டி வெளிப்பட்ட அவள் சிறுத்த இடையைக் கண்டதும் அவன் கைகள் தானாகவே அவள் இடையை வருடிக்கொடுத்தவன் .

அவள் இடையில் கை கொடுத்து அப்படியே காந்தளை தூக்கி தன் தோள் மேல் அமரவைத்தவன் “இப்போ வை குட்டச்சி ” என்று அவள் உயரத்தை கிண்டலடித்தான் .

“என்னை விட கொஞ்சம் வளர்ந்துட்டதுனால நீ ஒன்னும் அவ்ளோ பெருசு கிடையாது புரிஞ்சுக்கோ… ” என்று அலமாரியில் வைத்து இருந்த பொருளை கையில் எடுத்தவள் .

“எடுத்தாச்சு கொஞ்சம் கீழே இறக்கி விடுறியா ” என்றாள்.

“இப்போ என்ன முயல் அவசரம் ” என்ற மாறன் .

“ரெண்டு பேரும் ஆபீஸ் இன்னிக்கு போயே ஆகணுமா ? இங்கையே இருந்துடலாமே …” என்று த்ன் தோளில் ஒய்யாரமாக அமர்ந்து இருந்தவளை சுமந்துகொண்டு வீடெல்லாம்  சுற்றிய படி கேட்டான் .

“ஆமா சார் இன்னிக்கு ஒரு முக்கியமான கிளிஎன்ட் மீட்டிங் இருக்கு அதுக்காக தான் நான் இவ்ளோ காலையில் கிளம்புறேன் ” என்றாள்.

அப்போது வீடு காலிங் பெல் அடிக்கவும் நிமிர்ந்து காந்தளை பார்த்தான் .

“என்ன சார் பாக்குறீஙக…  காலிங் பெல் அடிக்குற சத்தம் கேட்குது தானே … என்னை கீழே இறக்கிவிட்டு போய் கதவை திறந்து யார் வந்திருக்காங்கன்னு பாருங்க… ” என்றாள் .

“கதவை திறந்து பார்க்க எதுக்கு உன்னை கீழே இறக்கிவிடனும் . நீ இப்படியே இரு.. நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து போய் கதவை திறக்கலாம். இந்த நேரத்தில் அதுவும் இவ்ளோ காலையில் யார் வந்திருப்பாங்க . எமிலி தான் வந்திருப்பாங்க… நீ அவங்களை வர சொல்லி இருந்தியா  ” என்று கேட்டுக்கொண்டே காந்தளை தோளில் சுமந்தபடி வாசலை நோக்கி சென்றான் மாறன் .

“இல்லையே… நான் எமிலியை வர சொல்லல ” என்று காந்தள் பேசிக் கொண்டிருக்கும் போதே மாறன் வாசல் கதவை திறந்து இருந்தான்.

கதவை திறந்து பார்த்த மாறன் , காந்தளுக்கு தன் மொத்த குடும்பத்தையும் பார்த்து அதிர்ச்சி என்றாள் .

குடும்பத்தோடு இவர்களை சர்ப்ரைஸ் செய்ய வந்தவர்களுக்கு அவன் காந்தளை தோளில் சுமந்து நிற்பதை பார்த்து மொத்த குடும்பமும் பதறியது .

“என்ன டா சும்மா காந்தளை தோளில் தூக்கி வெச்சிருக்குறதுக்கு இப்படி குடும்பம் மொத்தமும் ஏன் இவ்ளோ ஷாக் ஆகுறாங்கனு பாக்குறீங்களா… பின்ன என்னங்க இன்னும் ஒரு வாரத்துல டெலிவரி ஆகப்போறவளை தோளில் தூக்கிவெச்சு சுத்திகிட்டு இருந்தா பாக்குறவங்களுக்கு பதறாதா .. என்ன…”

EPISODE 32

FINAL 

தங்கள் இருவரின் குடும்பம் மொத்தமும்  இங்கு வந்திருப்பதை சற்றும் எதிர்பார்த்திராத மாறனும் , காந்தளும் அதிர்ச்சியில் அப்படியே நின்று இருக்க…

வசுந்தரா, தமிழ்மாறன் , மரகதம், கயல் , குட்டி அழகி அஞ்சனா, காந்தள் அம்மா சித்ரா, அத்தை பத்மா என அனைவரும் அவர்கள் வீட்டின் முன்பு நின்று இருக்க… அனைவரையும் நீண்ட நாள் கழித்து பார்த்த சந்தோசம் இருவரின் முகத்திலும் வெளிப்பட்டது . தன் அம்மாவையும் , அத்தையையும் பார்த்து காந்தள் கண்களில் நீர்வழிய நிற்க … “அம்மு… நல்லா இருக்கியா ?” என்று இருவரும் நெகிழ்ந்து போய் காந்தள் தாய்மையை பூரித்து இருந்ததை பார்த்து சந்தோச்மாக கேட்டார்கள்.

அவர்களிடம் நன்றாக உள்ளதாக தலையை ஆட்டியவள் இன்னும் தன் கண்முன்னால் இருந்தவர்களை பார்த்து நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள் .

“டேய்.. டேய்.. என்ன டா பண்ணிட்டு இருக்க… முதல்ல என் பேத்தியை கீழே இறக்கி விடு… ” என்று அவசரமாக மாறனிடம் வந்த வசுந்தரா அவன் தோளில் அடித்து காந்தளை கீழே இறக்கிவிட சொன்னார்.

அவர் அடித்ததில் நினைவு வந்தவனாக தன் தோளில் அமர்ந்து இருந்த காந்தளை லாவகமாக தூக்கி மெல்ல கீழே இறக்கிவிட்டான்.

அவன் செய்யலை பார்த்து எல்லோருக்குமே சற்று பதற்றம் தொற்றிக்கொண்டு தான் இருந்தது .

அவன் அருகில் நின்று இருந்த வசுந்தரா ” காந்தள் நீ கர்ப்பமா இருக்கியா? இந்த சந்தோஷமான விஷயத்தை கூட எங்ககிட்டே சொல்லணும்னு உனக்கு தோணல இல்ல… அந்த அளவுக்கு நானும் மத்தவங்களுக்கு உங்க ரெண்டு பெருகும் ஆகாம போய்ட்டோமா… ” என்றார் சற்று வருத்தம் கலந்த குரலில் .

“ஐயோ… பாட்டி அப்படி எல்லாம் இல்லை .நான் கர்ப்பமான விஷயத்தையாவது உங்க எல்லார்கிட்டயும் சொல்லலாம்னு தான் இருந்தேன் . ஆனா…” என்று தயங்கியபடி மாறனை பார்த்தாள்.

அவள் பார்வையில் இருந்த அர்த்தத்தை புரிந்து கொண்டவர் “எல்லாம் வளர்ந்து பெரியவங்க ஆகிட்டாலே அவங்க அவங்களுக்குன்னு ஒரு முடிவை எடுத்துட்டு கண்காணாத இடத்துக்கு போய்டா வேண்டியது. யார் எக்கேடு கேட்டு போனா என்ன …  உனக்கு . நம்ம குடும்பத்துல இருக்கருவாங்க எல்லாரும் எப்படி இருகாங்க … உயிரோட இருக்காங்களா ? இல்லையான்னு கூட அதெரிஞ்சுக்க உனக்கு தோணல இல்ல ” என்று மாறனை பார்த்து கோபமாக பேசினார்.

“இப்போ எதுக்கு பாட்டி வந்ததும் வரத்துமா புலம்பிட்டு இருக்க… உன் பேரன் பண்ணின காரியத்துக்கு அவனை எதுவும் செய்யாம நான் ஒதுங்கி வந்துட்டேன்னு நீ சந்தோசப்படு … இல்லேன்னா இவன் காந்தள்கிட்டே தப்பான பேசின அன்னிக்கே இவனை கொன்னுபோட்டிருப்பேன் .” என்று மாறனின் வீட்டு வாசலை தாண்டி சற்று தள்ளி தயக்கத்தோடு நின்று இருந்த மதியை பார்த்து பேசினான்.

“டேய் அவன் தப்பை உணர்ந்து எங்க எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுடான் , ஆனா நீயம், என் பேத்தியும் மன்னிக்காம அவன்கிட்டே நாங்க பேசுறது இல்லைன்னு முடிவு பண்ணி ஒரு வருசத்துக்கு மேல ஆச்சு… ” என்றார் தமிழ்மாறன் .

“அப்பா… எனக்கு இவனை மன்னிக்கனும்னு அதுவும் கிடையாது . அவனால ஆரம்பத்தில் இருந்து பாதிக்கப்பட்டது காந்தள் தான் . அவ மதியை மன்னிச்சாலே போதும் ” என்று முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு நின்றான்.

“அம்மாடி காந்தள் பாவம்ம்மா அவன் அவன் பண்ணினது சரின்னு நான் பேச வரல… ஆனா அவன் செய்த தப்பை உணர்ந்து வர அப்போ அவனை மன்னிக்குறது நியாயம்தானே … ” என்று மதிக்கு பரிந்து பேசியவர்.

“டேய் அங்க நின்னுட்டு என்ன டா பண்ணிட்டு இருக்க… உனக்காக இங்கே நான் மட்டும் தான் பேசிட்டு இருக்கேன் . நீ இப்படி தயங்கிட்டே இருந்தேன்னா… ” என்று சொல்லிக்கொண்டே மதியை திரும்பி பார்க்க அங்கே அவன் இல்லை .

புரியாமல் விழித்தவர் “ஏன் டி கயல் எங்க டி உன் புருஷன் இங்க தானே நின்னுட்டு இருந்தான். ஒரு வேலை மாறனை பார்த்து பயந்து ஓட்டிட்டானா ?.. ” என்று அவளை பார்த்தார்.

“உங்க மகன் எங்கயும் போகல இங்கே பாருங்க ” என்று தரையை பார்வையால் சுட்டிக்காட்டினாள் கயல் .

“என்ன தரையை காட்டுறா… ” என்று யோசித்தபடி மரகதம் குனிந்து பார்க்க…

மதி சாஷ்டாங்கமாக காந்தளின் காலில் விழுந்து இருந்தான் .

காந்தள் மிகவும் சங்கடமாக உணர்ந்தாள்.

“மதி என்ன பண்றே … தயவு செய்து எழுந்திருங்க… ” என்று அவனை குனிந்து எழுப்ப முற்பட்டாள்.

காந்தளை குனியவிடாமல் தட்டுத்த மாறன் ” டேய் எழுந்திரு போதும் அதான் கால்ல விழுந்துட்டே இல்ல… அவ மன்னிச்சிட்டா எழுந்திரு… உன்னை கீழே குனிஞ்சு ஒரு ஆள் தூக்கிவிடணுமா ” என்றான் மாறன் .

“இல்ல மாறா… நான் செய்தது ரொம்ப பெரிய தப்பு . காந்தளிக்கிட்டே நான் அப்படி பேசியிருக்க கூடாது . அவ வாயாலேயே என்னை மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்ல சொல்லு … அப்போதான் என்னால நிம்மதியா என் பொண்டாட்டி பிள்ளைகளோடு சந்தோசமா வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும் ” என்றான் நிமிர்ந்து பார்க்கமலேயே .

அவன் சொன்னதை கேட்டு காந்தள் அதிர்ச்சியாக கயல்விழியை பார்க்க… அவளும் ஆமாம் என்பது போல காந்தளை பார்த்தாள்.

“மதி நான் உன்னை மன்னிச்சுட்டேன் எழுந்திரு … ” என்று மீண்டும் காந்தள் குனிந்து மதியை தூக்கி விட போக,…

“நீ இரு இப்போ எதுக்கு குனியுற… ” என்று அவளை தன் பக்கம் இழுத்து நிப்பாட்டியவன் .

“அதான் மன்னிச்சிட்டேன்னு சொல்லிட்டா இல்ல… இன்னும் என்ன டா செய்யணும் உனக்கு ஒழுங்கா எழுந்திருக்க போறியா ? இல்லை… உன்னை எழுந்திருக்க வெக்கட்டுமா ..” என்று மாறன் தன் கை முஷ்டியை மடக்கிக்கொண்டு மதியை பார்த்தான்.

அதை பார்த்ததும் மரகதம் அவசரமாக குனிந்து “ஒழுங்கா எழுந்திரு… ரெண்டு பெரும் உன்னை மன்னிச்சு விட்டதுக்கு அப்புறமும் என்ன டா உனக்கு எழுந்திருக்க கஷடம் ” என்றார் .

அவரை மதி திரும்பி பார்த்து “அம்மா!! ” என்று கண்களில் நீர் வழிய பார்த்தான்.

“டேய் மதி என்ன டா… ஏன் அழுவுற… ” என்று மரகதம் பதற்றம் ஆக…

“நான் என்ன எழுந்திருக்க மாட்டேன்னா சொல்றேன் . உன் ரெண்டு மருமகள்களும் , உன் மாமியாரும் என்னை எழுந்திருக்க விட்டா தானே” என்றான்,

“என்ன டா சொல்றே… ” என்று நிமிர்ந்து பார்க்க…

காந்தள் கைநீட்டி தரையில் விழுந்திருந்த மதியின் கையை தன் காலால் மிதித்து கொண்டு நின்று இருக்க… கயல் மற்றொரு புறம் அவன் இடுப்பில் தன் காலை வைத்து நசுக்கிக்கொண்டு இருந்தாள். இது எல்லாவற்றையும் விட… மரகதத்தின் பின்னால் நின்று இருந்த வசுந்தரா பாட்டி தன் வாக்கிங் ஸ்டிக்கை மதியின் முதுகில் வைத்து அழுத்திக்கொண்டு இருந்தார்.

“என்ன இது… முதல்ல எல்லாரும் அவனை விடுங்க… ” என்று அவர்களிடம் இருந்து காப்பாற்றி மரகதம் மதியை மேலே எழுப்பினார்,

“அவன் தான் மன்னிப்பு கேட்டுட்டானே … அப்பறோம் என்ன வந்துச்சு உங்களுக்கு என் புள்ளையை ஆளாளுக்கு மிதிக்குறிங்க… ” என்று காந்தள் , கயல் இருவரையும் பார்த்தவர் .

“அவங்க ரெண்டு பேருக்கும் அவன் பண்ணின துரோகத்துக்கு ரெண்டு பெரும் என் மகனை பழி தீர்த்துட்டாங்க… நீங்க ஏன் அத்தை அவனை கஷ்டப்படுத்துனீங்க.. ” என்றார் மரகதம் .

“என் பேரனும் , பேத்தியும் இந்தியாவை விட்டே போனதுக்கு இவன் தானே காரணம் , அவங்களை விட்டு நான் எவ்ளோ நான் பிரிஞ்சு இருந்தேன். அதான் அவனுக்கு என்சார்பா .. ” என்று மதியை பார்த்து தன் கைத்தடியை உயர்த்தினார் வசுந்தரா .

“பாட்டி போதும் வாங்க எல்லாரும் வந்ததில் இருந்து வெளியவே நிக்குறீங்களே… ” என்று மாறன் அவரை உள்ளே அழைக்க…

அவரோடு மற்றவர்களும் உள்ளே செல்ல… கடைசியாக நின்று இருந்த மதியையும் “உள்ள வா….  உனக்கு வேற தனியா சொல்லனுமா ” என்று அதட்டலாக அழைத்தான்.

அனைவரும் மாறன் , காந்தள் இருவரையும் பார்த்த மகிழ்ச்சியில் சந்தோசமாக பேசி மீண்டும் பழையபடி பேச ஆரம்பித்து இருந்தனர் .

EPILOQUE POTHAI 2

ஆறு மாதத்திற்கு பின் …

“ஷ்… ஷ்… ” என்று காந்தளின் அறைக்கு வெளியே இருந்து மாறனின் கிசுகிசுக்கும் சத்தம் கேட்டு தன் குழந்தைக்கு பால் புகட்டிக்கொண்டு இருந்த காந்தள் திரும்பி வாசலை பார்த்தாள். அங்கே மாறன் நின்று அவளையே ஆசையாக பார்த்துக்கொண்டு இருக்க… சட்டென்று அவனை பார்த்ததும் தன் மாராப்பை  சரிசெய்தவள்

இந்த நள்ளிரவில் இவன் எங்கே இந்த நேரத்தில் என்று யோசனையில் அவனை பார்த்தவள். “ஷ்… ” என்று தன் உதட்டில் விரல் வைத்து அவனை அமைதியாக இருக்க சொன்னவள் . தன்னோடு கட்டிலில் அருகில் உறங்கிக்கொண்டு இருந்த சித்ராவை பார்த்துவிட்டு குழந்தை பால் குடித்து முடிக்கும்  வரை பொறுமையாக இருந்தவள் அதன் பின் குழந்தையை தன் தாயின் அருகில் படுக்கவைத்து விட்டு உடையை சரிசெய்துகொண்டே வெளியே வந்தாள்.

அவள் வெளியே வந்த மறுநொடி காந்தளை கைகளில் ஏந்தியவன் தன் அறை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பிக்க…

“ஐயோ … மாறா என்ன பண்ணிட்டு இருக்க… என்னை இறக்கிவிடு குழந்தை முழிச்சுக்க போறான் ” என்று அவன் பிடியில் இருந்து இறங்க முற்பட…

“கொஞ்ச நேரம் அமைதியா இரு முயல்குட்டி உன்னை கட்டிபிடிக்காம எனக்கு தூக்கமே  வரமாட்டேங்குது. நமக்கு பையன் பிறந்ததும் நீ இந்தியா கிளம்பி வந்துட்டே.. அதுக்கு பிறகு நான் அங்க இருக்க எல்லா வேலையும் முடிச்சிட்டு வர ரெண்டு மாசம் ஆகிடுச்சு.. நான் இங்கே வந்தும் உன்னை தனியா ஒரு ரூமிலும் என்னையும் தனியாவும் இருக்கணும்னு இந்த பாட்டி ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டிருச்சு… உன்கிட்டே கொஞ்ச நேரம் என்னால தடவை ஸ்பென்ட் பண்ணவே முடியலை . இப்படி எல்லாரும் தூங்கின பிறகு தான் நீயும் , நானும் தனியா மீட் பண்ணவே முடியுது ..” என்று நடந்தான்.

திடீர் என்று மாறன் நடப்பதை நிறுத்திவிட்டு அப்படியே நின்றுவிட… அவன் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்த காந்தள் என்ன ஆச்சு … என்று திரும்பி பார்த்தவள் அங்கே நின்று இருந்தவர்களை பார்த்தவள் அவசர அவசரமாக மாறனின் கையில் இருந்து கீழே இறங்கினாள்.

மாறன் அறைக்குள் நுழையும் வேளையில் மாறனின் அறை முன்பு வசுந்த்ராவும், பத்மாவும் கைகட்டி வழியை மறித்து நின்று இருந்தார்கள்.

மாறனிடம் இருந்து வேகமாக வந்த காந்தள் பாட்டியிடம் போய் நின்று கொண்டு “பாட்டி நான் இல்லை… இவர் தான்… இவர்தான் நான் வேண்டா வேண்டான்னு சொல்லுறதுக்குள்ள என்னை இங்கே தூக்கிட்டு வந்துட்டாரு … ” என்று மாறனின் மீது குற்றம் சுமத்தினாள்.

“எனக்கு தெரியும் காந்தள் இந்த படவா தான் சும்மா இருக்காம உன்னை வந்து தூக்கிட்டு  வந்திருப்பான் ” என்று மாறனை முறைத்தார் வசுந்தரா.

“பாட்டி என்ன இது என்னையும் என் பொண்டாட்டியையும் கொஞ்ச நேரம் கூட தனியா இருக்க விட்டுவைக்க மாட்டேங்குறீங்க…  நான் கொஞ்ச நேரம் அவகூட பேசிட்டு இருந்துட்டு அப்பறோம் ரூமுக்கு அனுப்பி வைக்கிறேன் ” என்று வசந்தாவின் பின்னால் இருந்த காந்தளை கை பிடித்து தன் பக்கம் இழுத்தான்.

“டேய்… இந்த நேரத்துல என்ன பேச போற என் பேத்தி கிட்டே… அவளை கொஞ்சம்  ரெஸ்ட் எடுக்க விடு டா… சும்மா எப்போ பாரு ராத்திரியானா திருட்டு பூனை மாதிரி வந்து அவளை  உன் ரூமுக்கு கூட்டிட்டு போய்டுறே… அங்கே குழந்தை பாலுக்கு கிடந்தது அல்லாடுறான் ” என்று அவன் பக்கம் நின்று இருந்த காந்தளை தன் பக்கம் இழுத்துக்கொண்டார்.

“பாட்டி குழந்தை எப்போ பாரு அழுதுட்டே தான் இருப்பான். அதுக்காக நான் என் பொண்டாட்டி கூட பேசாம இருக்க முடியுமா . நீங்க போங்க… நானே அவளை அனுப்பி வெக்குறேன் ” என்று காந்தளை மீண்டும் தன் பக்கம் இழுத்தான்.

இவர்கள் இருவரும் மாறி மாறி இந்த நள்ளிரவில் சண்டையிட்டுக்கொண்டு நின்று இருக்க…  அவர்களிடம் மாட்டிக்கொண்டு காந்தள் இங்கும் அங்கும் போய்க்கொண்டு இருந்தாள்.

ஒரு பக்கம் பாட்டியின் அக்கறை … மறுபக்கம் மாறனின் காதல் இதற்கு இடையில் மாட்டிக்கொண்டு காந்தள் செய்வதறியாது விழித்தாள்.

இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த பத்மா.

“ஷ்… கொஞ்சம் ரெண்டு பெரும் சும்மா இருக்கீங்களா… என் அம்மு என்ன புட்பாலா ஆளாளுக்கு அவளை இங்கேயும் அங்கேயும் பிடிச்சு இழுத்துட்டு இருக்கீங்க… ” என்று காந்தளை தன் பக்கம் இழுத்துக்கொண்டவர்.

“இதுக்கு தான் என் அம்முவை குழந்தை பிறந்து இந்தியா கூட்டிட்டு வந்ததும் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னேன். ஆனா யாரும் என் பேச்சை கேட்கலை… இப்போ பாருங்க அம்மு தான் கிடந்தது கஷ்டப்படுறா… தம்பிக்கும் அம்முவை விட்டுட்டு இருக்க முடியலை… நீங்களும் அவங்கரெண்டு போரையும் தனியா விட மாட்டேங்குறீங்க… “என்றார் பத்மா.

“அட மக்கு பத்மா நீ என்ன புரியாம தான் பேசுறியா… இவனை என் பேத்தி கூடவே இருக்கட்டும்னு விட்டுட்டா … அப்பறோம் என் கொள்ளு பேரன் பசியிலேயே நைட் முழுக்க கத்திட்டு இருக்க வேண்டியது தான் . அதனால தான் இவங்க ரெண்டு பேரையும் தனித்தனியா இருக்கணும்னு பிரிச்சு வெக்குறேன். ” என்று மாறனை முறைத்தார்.

அவர் பேசியதை கேட்டு காந்தள் வெட்கத்தில் மாறனை முறைத்து “எல்லாம் உங்களால தான் பாருங்க பாட்டி எப்படி பேசுறாங்கனு ” என்று அவனை திட்டினாள்.

“ஏய் நான் என்ன டி பண்ணினேன். என்னையே எல்லாரும் பேசுறீங்க… உன்  கூட இருக்கணும்னு நான் நினைக்க கூடாதா” என்றான் .

“இருக்கலாம் ஆனா நாங்க எல்லாரும் இருக்கும்போது உன்பொண்டாட்டி கூட சந்தோசமா பேசு யாரு வேண்டாம்னது. இப்படி திருட்டுத்தனமா அவளை கூட்டிட்டு போகாத சரியா… அவளை கூட்டிட்டு போய் நீ சும்மாவா இருப்ப… வாயை வெச்சிட்டு சும்மா இருக்கணும் ” என்று பேசியவர்.

“பத்மா நீ என் பேத்தியை அழைச்சிட்டு அவ ரூமுக்கு போ… நான் இங்கையே இருக்கேன் . என்னை மீறி இவன் எப்படி காந்தள்கிட்டே போறான்னு நானும் பாக்குறேன் ” என்றவர் மாறனை இழுத்து அவன் அறைக்குள் தள்ளி கதைவடைத்தார் .

பத்மா காந்தளுடன் அவள் அறைக்கு சென்று கதவை அடைந்தவர் காந்தளை குழந்தையிடம் போய் படுக்க சொல்லிவிட்டு சோபாவில் போய் பத்மா படுத்து உறங்கிவிட்டார் . காந்தளுக்கு மாறனின் ஏக்கமான முகம் பார்ததுவிட்டு வந்ததில் இருந்து அவனை நினைத்து பாவமாக இருந்தது. தூக்கமும் வரவில்லை அவளுக்கு… எழுந்து பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியே போய்  சற்று காற்றுவாங்க நின்றாள்.

நீண்ட நேரம் மாறனின் அறைக்கு வெளியே காவல் இருந்த வசுந்தரா கதவை திறந்து கொண்டு அவன் அறைக்குள் வந்தவர் கட்டிலில் முழுவதுமாக போர்த்திக்கொண்டு படுத்திருந்தவன் போர்வையை விளக்கி பார்த்தவர் அதிர்ச்சியானார் .

அங்கே தலையணையை வைத்து தான் படுத்து இருப்பது போல செட் செய்துவிட்டு எப்போதோ காந்தள் அறைக்கு பால்கனி வழியாக போய்விட்டான்.

மாறன் செய்த வேளையில் கடுப்பான பாட்டி “மாறாஆஆ!!! ” என்று அந்த அறையே அதிரும்படி கத்தினார்.

இங்கே காந்தள் அறையில் இருந்த பால்கனியில் இருந்த ஊஞ்சலில் மாறன் அமர்ந்து இருக்க… அவன் மடியில் கால்களை குறுக்கிக்கொண்டு அமர்ந்து இருந்த காந்தள் இதழில் தன் இதழ்களை பொருத்தி இந்த குளிருக்கு இதமாக இருவரின் உடலுக்கும் இதழ்கள் மூலம் சூடேற்றிக்கொண்டு  இருந்தான்.

அவன் இதழில் இருந்து பிரிந்து மூச்சு வாங்க அவனை பார்த்தவள் செல்லமாக மாறனின் கன்னத்தில் கிள்ளியவள்.

“கொஞ்ச நாள் உங்களால பொறுமையா இருக்க முடியாதா… நம்ம பிரதியுவுக்கு (பிரதியுத்தமன் காந்தள் மாறன் மகனின் முழு பெயர் ) பால் மறக்கடிக்குற வரைக்கும் நான் அவன்கூடவே இருக்கேனே… ” என்றாள்.

“அவனுக்கு மறகடிச்சிடுவே… அப்பறோம் எனக்கு…  நான் என்ன செய்றது… அதுவரைக்கும் தானே எனக்கும் கிடைக்கும் ” என்று குறும்பாக சிரித்தான்.

“அப்போ அதுவரை தான் நான் உங்களுக்கு தேவை படுறேனா… ” என்று அவனை முறைக்க…

அவள் சேலையை விலக்கிவிட்டு ப்ளௌஸ் ஹூக்குகளை கழட்டிக்கொண்டே … “அதெப்படி டி என்னால முடியும் . நீ எப்பவும் எனக்கு வேணும். போதையடி நீ எனக்கு  எவ்ளோ நாள் ஆனாலும் உன்கிட்டே இருந்து எது கிடைச்சாலும் கிடைக்கலனாலும் உன் மேல எனக்கு இருக்குற போதை கொஞ்சமும் குறையாது”  என்றவன் .

கன்றுக்குட்டியாய் மாறி அவள் சேலைத் தலைப்பிற்குள்  தன் முகத்தை நுழைத்துக்கொள்ள…

அவன் முகத்தை பிடித்து தன் முகம் பார்க்குமாறு நிமிர்த்தியவள் . சேலையால் முகத்தை மூடி இருந்தவனை பார்த்து ” எதுமே கிடைக்கலன்னாலும் பரவைல்லைனு சொன்னிங்க… ” என்று அடுத்து அவன் செய்யப்போகும் வேலையை சுட்டிக்காட்டி கேட்டாள் .

அவள் சேலை தலைப்பிற்குள் இருந்துகொண்டே… உன்மேல எப்பவும் எனக்கு ஒரு தனி போதை உண்டு .. அதே போல… இப்போ இந்த போதையை என்னால விடமுடியலையே… ” என்றவன் .

‘ப்ச்…  கையை எடு …  சும்மா பேசி டைமை வேஸ்ட் பண்ணாத… ” என்று கன்றுகுட்டி மடி தேடி முட்டிக்கொண்டு முன்னேறியது .

சில்லென்ற அந்த இரவு குளிரில் அவன் சூடான இதழ் சூட்டில் கண்கள் மயங்கி அவன் மடியில் உணர்ச்சி அடக்கி உதடு கடித்து அமர்ந்து இருந்தாள் .

சற்று நேரத்தில் பிரத்யு வீர்… என்று அழுக ஆரம்பிக்க… அவசரமாக தன் சேலைத்தலைப்பை விலக்கியவள் வெட்கத்தோடு அவன் முகம் பிடித்து மேலே நிமிர்த்தி மாறனை பார்த்து ப்ரத்யு முழிச்சுகிட்டான் என்று அவசர அவசரமாக தன் பிளவுசை மாட்டிக்கொண்டு சேலையை சரிசெய்தபடி அவன் மடியில் இருந்து கீழிறங்கினாள்.

“கொஞ்ச நேரம் என் பொண்டாட்டிகூட இருக்க விட மாட்டானே.. ” என்று தன் மகனை திட்டியவன் காந்தளை ஏக்கமாக பார்க்க…

“என்ன பாக்குறீங்க… போங்க முதல்ல அம்மாவும், அத்தையும் முழிச்சுக்க போறாங்க.. ” என்று அவனை போக சொல்லி தள்ளிவிட்டாள்.

“சரி டி தொரத்தாத போறேன்” என்று பால்கனி ஏறப்போனவன் வந்து காந்தள் இதழில் அழுந்த முத்தம் வைத்து ” டேஸ்ட்டா இருக்கா… ” என்று சொல்லிவிட்டு சிரித்தவன் பால்கனி வழியே இறங்கினான் .

“ச்சீ… ” என்று அவனை வெட்கத்தோடு பார்த்தவள் .

“வாயை துடைச்சிட்டு போடா… மாறா..  அப்பறோம் லிப்ஸ் பிளாக் ஆகிடும்னு சொல்லுவாங்க ” என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி பால்கனியில் இறங்கிக்கொண்டு இருந்தவனை பார்த்து சொல்லிவிட்டு மாறனின் பசியாற்றியவள் , அடுத்து தன் பிள்ளையின் பசியாற்ற உள்ளே சென்றாள்.

ஹலோ கைஸ்

போதையடி நீ எனக்கு பார்ட் – 1& பார்ட்-2 இரண்டு கதைகளுக்கும் நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி .

மறக்காம கமெண்ட் பண்ணுங்க..

sinamika

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured