Home FULL NOVEL BOOK (FREE)MRS X’S LOVER PART 5

MRS X’S LOVER PART 5

by Layas Tamil Novel
320 views

EPISODE 301

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 வீரா, அதிதி இருவரும் விக்ரம், மீனு வாழ்ந்த வீட்டில் தங்கி இருந்தனர். முகில் வந்து இருவரையும் கடுப்பேறிவிட்டு சென்ற நிலையில். அதித்தியை சிறிது நேரம் ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு வீரா முகில் எப்படி இங்கே வந்தான்.

அவனுக்கு எப்படி தாங்கள் இருக்கும் இடம் தெரிந்தது என்று யோசித்த படி அந்த வீட்டில் உள்ள ஸ்டடி ரூமில் சென்று விஷ்ணுவிற்கு கால் செய்து சில விபரங்களை செய்ய சொல்லிவிட்டு ஆபீஸ் விஷயமாக ஒரு முக்கியமான மீட்டிங் இருந்ததால். அதை இங்கே இருந்தே வீடியோ கால் மூலம் அட்டென்ட் செய்வதாக சொலி போனை வைத்தான்.

போனை வைத்ததும் தன் லேப்டாப்பை எடுத்து ஒன் செய்தவன் வீடியோ காலை கனெக்ட் செய்து மீட்டிங்கில் மூழ்கினான்.

வீரா வேலையில் மூழ்கிவிட அதித்திக்கு அங்கே தனியாக இருக்க போர் அடிக்க ஆரம்பித்தது.

அவளும் எவ்வளவு நேரம் தான் வந்ததில் இருந்து தனியாகவே இருப்பாள். அவள் இருந்த வீட்டை சுற்றி பார்த்தாகி விட்டது, வீட்டின் வெளியே இருந்த கார்டணிலும் சிறிது நேரம் காலார நடந்துவந்தும் ஆயிற்று.

அடுத்து எங்கே செல்வது, என்னை செய்வது என்று தெரிரியாமல் நேராக கிட்சனிற்கு வந்தாள்.அங்கே அவர்கள் வீட்டு வேலையாட்கள் தீவிரமாக வேலை செய்து கொண்டு இருந்தனர் .

அவளும் அவர்களோடு சேர்ந்து எதுவும் சமைக்கலாம் என்று சமையல் செய்ய போக… அங்கே இருக்கும் தலைமை சமையல்காரர் அதிதியிடம் வந்தவர்.

“அம்மா.. நீங்க இங்கே எல்லாம் வரக்கூடாது. வந்தது மட்டும் இல்லாம நீங்கள் சமையல் செய்யறுத்தை அய்யா மட்டும் பார்த்தால் என்னங்க எல்லாரையும் வேலையை விட்டு போக சொல்லிருவாரு ” என்று அவளை வேலை செய்ய விடாமல் தடுத்தார்.

‘ஏன் நான் வேலை செய்தாள் உங்க அய்யா 

உங்களை ஏன் வேலையை விட்டு தூக்க போறாரு “என்று கேட்டுக்கொண்டே சமையல் அறைக்குள் செல்ல போக…

 “அம்மா தயவு செய்து நீங்கள் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க அம்மா ந்யத் சாப்பிட எல்லா வேலையும் நாங்களே செய்துட்டோம். நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என்று அவளை கிட்சனில் இருந்து துரத்தாத குறையாக அனுப்பி வைத்தனர்.

கிட்சனில் இருந்து வந்தவலுக்கு என்னை செய்வது என்று தெரியாமல் இங்கேயும் அங்கேயும் உலாவிக் கொண்டு இருந்தாள்.

திடீர் என்று யோசனை வந்தவலாக வீரா இருந்த அறைக்கு சென்றாள்

அவன் அறைக்கு வந்ததும் ஸ்டடி ரூம் கதவை மெல்ல திறந்து தன் தலையை மட்டும் உள்ளே நீட்டி வீரா என்ன செய்கிறான் என்று எட்டி பார்த்தால்.

அவள் உள்ளே எட்டி பார்க்கவும் வீரா மீட்டிங் இருந்தவன் நிமிர்ந்து கதவை பார்க்கவும் சரியாக இருந்தது.

“ஐயோ.. இவன் வேற பாத்துட்டானே இனி இவன் கிட்டே இருந்து தப்பிச்சு போக முடியாது ” எப்பிடிறு நினைத்தவள் அவனை பார்த்து சிரிக்க…

அவள் சிரிப்பதை பார்த்த வீரா என்ன என்று தன் புருவம் உயர்த்தி கேட்டான். கதவைத் திறந்து வீரா கம்பீரமாக அமர்ந்து கொண்டு வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்த அதித்தி வீரா அவளிடம் புருவம் உயர்த்தி என்ன என்று கேட்கவும் அவசரமாக ஒன்றும் இல்லை என்று தலையாட்டினாள்.

 வீடியோ காலை அட்டென்ட் செய்தபடியே அவளை உள்ளே வரச்சொல்லி வீரா சைகை செய்ய…

 மெதுவாக தயங்கிக் கொண்டு உள்ளே வந்த அதித்தி அவன் எதிரில் வந்து நிற்க தனக்கு எதிரே இருந்த சேரை காட்டி அதித்தியை உட்கார சொல்லிவிட்டு வீடியோ காலில் சற்று பிஸியாகி விட்டான்.

 அவன் எதிரே இந்த சேரில் அமர்ந்தவள் முதலில் அவன் வேலை செய்வதை பார்த்துக் கொண்டு இருந்தவள் பின்பு போரடிக்கவும் அந்த சாரிலிருந்து எழுந்து அந்த அறையை சுற்றிப் பார்த்தால்.

 அறை முழுவதும் நிறைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதில் ஒரு புத்தகத்தை எடுத்து பார்க்க அது முழுவதும் பிசினஸ் சம்பந்தமாக இருந்தது. அதை எடுத்துப் பார்த்தவல் அந்த புத்தகத்தை அதே செல்பி வைத்துவிட்டு வேறு ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டிப் பார்த்தால்.

 இப்படியே அந்த ராகில் இருந்த ஒவ்வொரு புத்தகமாக எடுத்து புரட்டிப் பார்ப்பது மீண்டும் அதை அந்த ராக்கிலேயே வைப்பதுமாக இருந்தால் அதித்தி.

 பின் ஒரு வழியாக அதிலிருந்து அவளுக்கு சற்று ஆர்வம் தரக்கூடியதாக இருந்த ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து வீராவின் எதிரே இருந்த சாரில் அமர்ந்தால்.

 அவள் சேரிலிருந்து எழுந்து ஒவ்வொரு புத்தகமாக பார்த்துவிட்டு அதில் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அவன் அருகில் வந்து அமரும் வரை வீடா மீட்டிங்கை அட்டென்ட் செய்தபடியே அவளை பார்த்துக்கொண்டு இருந்தான்.

 அவள் அமரும்போது அவளை கண்டுகொள்ளாதவன் போல மீட்டிங்கில் கவனம் செலுத்த…. அதித்தையும் வீராவை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தன் கையில் இருந்து புத்தகத்தை வைத்து முதலில் சாதாரணமாக படிக்க ஆரம்பித்தாள்.

 சாதாரணமாக அமர்ந்து படிக்க ஆரம்பித்தவள் பிறகு சேரில் தன் கால்கள் இரண்டையும் மடக்கி அமர்ந்தவாறு படித்துக்கொண்டு இருந்தால்.

 பின்பு அவள் எதிலிருந்து மேஜையில் புத்தகத்தை வைத்து படிக்க ஆரம்பித்தாள். அதன் பின் மேதியில் தலை வைத்து படுத்தபடியே படிக்க ஆரம்பித்தால்.

 இதையெல்லாம் ஓரக்கண்ணால் ரசித்தவன் “ஒரு இடத்தில் உட்கார்ந்து படிக்கிறாளா பாரு” என்று நினைத்துக் கொண்டான். பின் மீட்டிங்கில் மீண்டும் பிஸியாகி விட அதில் மூழ்கினான் .

 கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழித்து மீட்டிங் முடிந்து விட….தன் லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு நிமிர்ந்தவன்.

தனக்கு எதிரே மேஜையில் புத்தகத்தை வைத்து அதன் மீது தலை வைத்து நன்கு படுத்து உறங்கிக் கொண்டு இருந்த அதித்தியை பார்த்ததும் அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

 அதுதான் அமர்ந்திருந்த இருக்கே விட்டு எழுந்து வந்தவன் அதிதியின் அருகில் வந்து அவள் முகத்திற்கு கீழ் இருந்த புத்தகத்தை எடுத்து அது இருந்த இடத்தில் வைத்துவிட்டு மீண்டும் அவளிடம் வந்து அதிதியை அப்படியே தன் கைகளில் ஏந்தியபடி வெளியே சென்றான்.

 நீண்ட நேரம் உறக்கத்தில் இருந்த அதிதிக்கு தன் உடலில் சில் என்ற காற்றுப்படவும் தூக்கத்தில் இருந்து கண்விழித்தவள் தன்னை சுற்றிலும் பார்க்க.

 அங்கே அவளுக்கு எதிராக கன்னத்தில் கை வைத்து அவள் தூங்குவது ரசித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் வீரா.

 அவனை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததும் பதறி அடித்துக் கொண்டு படுக்கையிலிருந்து அதித்தி எழ…

 அப்போதுதான் தன்னை சுற்றிலும் கவனித்தால் அதித்தி. அதித்தியும் வீராவும் மொட்டை மாடியில் ஒரு டென்டிற்குள் இருந்தனர்.

 சரியாக சொல்ல வேண்டும் என்றால் விக்ரம் மீனுவின் பெட்ரூம் இருக்கு மேலே பிரத்தியேகமாக மொட்டை மாடிக்கு செல்லும் இடத்தில் தான் டென்ட் அமைத்து இருவரும் அதற்குள் இருந்தனர்.

 டென்ட் போட்டு அதற்குள் இருவரும் படுக்கும் அளவிற்கு மெத்தை போடப்பட்டு இருந்தது. அதனுள் தான் அதித்தி இவ்வளவு நேரம் உறங்கிக் கொண்டு இருந்தாள்.

 அவள் அருகில் அமர்ந்து அதித்தி ஒதுங்கியதை வீரா ரசித்துக் கொண்டு இருந்தான்.

 டென்டை சுற்றி பார்த்தவள் வீராவை பார்த்து, “இங்கே நான் எப்படி? “என்று கேட்டால்.

 சிரித்தபடியே ” நான்தான் உன்னை இங்கே தூக்கிட்டு வந்தேன்” என்றான்.

 “நீ ஸ்டடி ரூம்லயே படுத்து நல்லா தூங்கிட்ட… நம்ம நைட் தூங்கும்போது உன்னை இங்கே அழைச்சிட்டு வந்து காட்டலாம்னு இருந்தேன். ஆனா நீ அதுக்குள்ள தூங்கிட்ட அதனாலதான் உன்னை நேரா பெட்ரூமுக்கு அழைச்சிட்டு போகாம இங்கே தூக்கிட்டு வந்தேன்” என்றான் விக்ரம்.

” நான் தூங்கிட்டா அப்படியே என்னை இங்கே தூக்கிட்டு வந்துருவீங்களா?என்னை எழுப்பி இருக்கலாமே இவ்வளவு தூரம் சிரமப்பட்டு என்னை தூக்கிட்டு வரணுமா? ” என்றால் அதிதி.

 “என் பொண்டாட்டிய தூக்கிட்டு வர எனக்கு என்ன சிரமம் வேண்டி இருக்கு” என்றான் அவளை பார்த்து சிரித்தபடி.

 அவள் எதுவும் சொல்லாமல் அந்த குட்டி டெண்டை பார்க்க..

 “என்ன அப்படி பார்க்கிற அதி.. இன்றைக்கு இந்த டென்ட்குள்ள தான் நம்ம ரெண்டு பேருக்கும் பஸ்ட் நைட் நடக்க போகுது” என்று சொல்லி விக்ரம் ஒரு மார்க்கமாக சிரிக்க.

 அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்த அதித்தி “என்ன இப்படி சொல்றீங்க… இங்கேயா நமக்கு ஃபர்ஸ்ட் நைட்” என்று நம்ப முடியாமல் அந்த சிறிய இடத்தை அதித்தி பார்க்க.

 “அப்போ இங்க வேண்டாமா? நம்ம கீழே பெட்ரூமுக்கு போகலாமா?என்றான் விக்ரம்.

 இவன் என்ன ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடுவதில்லையே குறியாக இருக்கிறான் என்று நினைத்த அதித்தி அந்த டென்டுக்குள்ள இருந்து வேகமாக எழுந்து வெளியே வர…

  அப்போதுதான் அந்த மொட்டை மாடியை அதிதி கவனித்தால் மொட்டை மாடி முழுவதும் ரோஜா மலர்களால் நிறைந்து இருக்க அதற்கு நடுவே ஒரு டேபிள் போட்டு அதில் உணவுகள் எல்லாம் வைக்கப்பட்டு கேண்டில் ஏற்றப்பட்டு இருந்தது அந்த இரவு பொழுதில் அவர்கள் இருந்த மொட்டை மாடி மற்றும் கேண்டிலைட் டின்னெருக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்து மிகவும் அழகாக இருந்தது.

 அதை பார்த்துவிட்டு அதித்தி திரும்ப டென்ட்டுக்குள் இருந்து வெளியே வந்த வீர அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அனைத்து கொண்டவன்.”என்ன அப்படி பார்க்கிற பிடிச்சிருக்கா? நல்லா இருக்கா?” என்று கேட்டான்.

 அவள் முகமெல்லாம் சந்தோசமாக வீராவை பார்த்து என்ன இப்படி கேக்குறீங்க வீரா இந்த இடமே ரொம்ப அழகா இருக்கு என்று சொன்னவள் அந்த இடத்தை ஒரு முறை திரும்பிப் பார்க்க…

 “உனக்காகத்தான் இதெல்லாம் ஏற்பாடு செய்தேன் “என்றான் வீரா.

 “எனக்காகவா!!!எதுக்காக வீரா” என்றால் அதிதி.

 “இது உனக்காக இல்ல எனக்காக…” என்றான் வீரா.

 அதித்தி புரியாமல் வீராவை பார்க்க…

 அது இன்னும் கொஞ்ச நேரத்திலேயே உனக்கு புரியும் என்று சொல்லி அவள் சேலைக்குள் கைவிட்டு அதிதியின் இடையை வருடியபடி வீரா கூற.

 அதில் கூச்சத்தில் நெளிந்த அதிதி அவன் மார்பில் கை வைத்து அவனிடமிருந்து தன்னை பிரித்துக் கொண்டு அந்த மொட்டை மாடியில் போடப்பட்டிருந்த பூக்களுக்கு நடுவே ஓடியவாறு…. ” ரொம்ப அழகா இருக்குற வீரா.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு “என்று சொல்லி குனிந்து அந்த பூக்களை எல்லாம் கைகளில் எடுத்து அவன் மீது வீசினால்.

 வீராவும் அவள் சிரிப்பில் போல அந்த மலர்களுக்கு நடுவே ஓடுவதை பார்த்து ரசித்தவன் தன் மீது அவள் பூக்களை எறியவும். அவனும் தனக்கு கீழே இருந்த மலர்களை அள்ளி அதித்தி மீது தூவினான்.

 வீரா மலர்களை அள்ளி அதிதியின் தலைக்கு மேலே இருந்து அவள் மீது மலர்களை தூவ…

 அதை அவள் ரசித்தவாறு தன் கைகளை அகல விரித்து சந்தோஷத்தில் அந்த இடத்தை சுற்றினால் .

 அவள் மலர்களை அள்ளி வீராவின் மீது வீசியவாறு மொட்டை மாடியில் இங்கும் அங்கும் ஓட…

 பதிலுக்கு வீராவும் மலர்களை அள்ளி அவள் மீது வீசியவாறு அவளை துரத்திக் கொண்டு ஓடினான்.

 இருவரும் சந்தோஷமாக அந்த மொட்டை மாடியில் போடப்பட்டிருந்த மலர்களுக்கு இடையே இங்கும் அங்கும் ஓடி விளையாட…

 அதியை துரத்திக் கொண்டு சென்ற வீரா அவள் சேலை தலைப்பை பிடித்து சுண்டி இழுக்க…

 வீரா இழுத்த வேகத்தில் அதிதி அவன் மார்பில் மோதி நின்றாள்.

 அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்தவன்.”இப்படி ஓடிப் பிடித்து விளையாடிகிட்டு இருந்தா போதுமா? மற்றதெல்லாம் எதுவும் நமக்குள்ள நடக்க வேண்டாமா?”என்று அவள் மூக்கோடு தன் மூக்கை உரசிய படி கேட்டான் வீரா.

 அவன் கைக்குள் நெலிந்தபடியே நான் வேண்டாம்னு எப்போ சொன்னேன் என்றால் அதிதி தலையை குனிந்து வெட்கப்பட்டுக் கொண்டே.

 அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான வீரா அதிதியின் முகத்தை பிடித்து தன்னை பார்க்குமாறு நிமிர்த்தியவன். ” நீதானடி அன்னைக்கு சொன்ன… என்கிட்ட முறையா மன்னிப்பு கேட்டால்.உங்களுக்கு முறையா எல்லாம் கிடைக்கும்னு சொன்ன”.

 “ஆனா இப்ப என்னவோ நீ அந்த மாதிரி எல்லாம் பேசாத மாதிரி தானே சொல்ற” என்று கேட்டான் வீரா.

 “ஆமாம் நான் உங்ககிட்ட எதுவும் வேண்டாம்னு சொல்லலையே…என்கிட்ட மன்னிப்பு கேளுங்க… எல்லாம் முறையா நடக்கும்னுதானே சொல்றேன் ” என்றவள்.

“இப்பவும் அதேதான் சொல்றேன்.

நீங்க என்னை சமாதானம் செய்யற அளவுக்கு மன்னிப்பு கேளுங்க… நீங்க மன்னிப்பு கேட்ட அடுத்த நொடி நான் உங்க கையில இருப்பேன்” என்று சொல்லி அவனை தள்ளி விட்டு விட்டு அங்கிருந்து அதித்தி ஓட..

 “அப்போ நான் இப்பவே உன்னை சமாதானப்படுத்துற மாதிரி மன்னிப்பு கேட்டா… இங்கேயே இந்த டென்டுக்குள்ளேயே நமக்கு ஃபர்ஸ்ட் நைட் ஓகேவா…” என்று புன்னகை முகமாக தன் முன்னால் வெட்கப்பட்டு ஓடும் அதிதியை துரத்தியபடி வீரா கேட்க..

 “நீங்க முதல்ல என்னை சமாதானப்படுத்துற மாதிரி மன்னிப்பு கேளுங்க…. அதுக்கப்புறம் மற்றதெல்லாம் பார்க்கலாம். ” என்று சொல்லிவிட்டு அவன் கைக்குள் சிக்காமல் மொட்டை மாடியில் அதிதி இங்கும் அங்கும் ஓடினாள்.

EPISODE 302

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 மொட்டை மாடியில் அதித்தியை துரத்தியபடியே வீரா அவள் பின்னால் சென்றவன்.

 அவளை துரத்தி பிடித்து தன் அருகில் நிறுத்தியவன். “அப்போ நீ என்ன மன்னிச்சிட்டா.. இன்னைக்கு இங்கேயே இப்பவே உனக்கும் எனக்கும் ஃபர்ஸ்ட் நைட் ஓகேவா?” என்றான் வீரா.

 நான் முதல்ல உங்கள மன்னிச்சா தானே என்று மனதில் நினைத்துக் கொண்ட அதிதி.

 “முதல்ல மன்னிப்பு கேளுங்க…பிறகு மற்றதை பார்க்கலாம்” என்றால்.

 “சரி” என்று சொல்லிச் சிரித்த வீரா.அவளை தன் கைகளில் ஏந்தி கொண்டு அங்கே போடப்பட்டிருந்த கேண்டில் லைட் டின்னருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டேபிளுக்கு அவளை தூக்கிச் சென்றவன். அங்கே இருந்த சாரில் அவளை அமர வைத்துவிட்டு அவள் எதிரே வந்து அமர்ந்து கொண்டால் வீரா.

 அந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை எல்லாம் பார்த்த அதிதிக்கு பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது.

 அவள் ஆர்வமாக வீராவை பார்க்க…

 “என்ன பாக்குற.. இங்க இருக்கிற சாப்பாடு எல்லாம் உனக்கு பிடிச்ச மாதிரி இருக்கு அதானே?” என்று கேட்டான்.

 அதிதி வேகமாக தலையை ஆட்டி, “இது எல்லாம் எனக்கு பிடிக்கும் என்று உங்களுக்கு எப்படி தெரியும் வீரா “என்று கேட்டால்.

!இத்தனை வருஷமா உன்ன காதலிக்கிறேன் உனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று எனக்கு தெரியாதா..” என்றவன்.

 சேரில் இருந்து எழுந்து அங்கே வைக்கப்பட்டிருந்த உணவுகளை ஒவ்வொன்றாக எடுத்து அதிதியின் தட்டில் பரிமாறினான்.

 “ஐயோ!!! வீரா… என்ன இது?நீங்க ஏன் பரிமாறீங்க? நீங்க உட்காருங்க… நான் உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.” என்று சொல்லி அவள் அமர்ந்திருந்த சேரில் இருந்து அதிதி எழுந்திருக்கப் போக…

 “நமக்குள்ள என்ன பார்மாலிட்டிஸ் வேண்டி இருக்கு அதி, நீ பரிமாறினா என்ன…நான் பரிமாறினா என்ன… சாப்பிடு” என்று அவள் தோளில் கை வைத்து அழுத்தி சேரில் மீண்டும் அமர வைத்த வீரா அவளுக்கு அழகாக மிகவும் நேர்த்தியாக உணவுகளை பரிமாற ஆரம்பித்தான்.

 தன் மனைவியை அமர வைத்து பார்த்து உணவு பரிமாறும் வீராவை பார்த்து வியந்தபடி ரசித்தபடி அமர்ந்திருந்தால் அதிதி.

 அவளுக்கு உணவுகளை பரிமாறி விட்டு தன் தட்டிலும் உணவுகளை வைத்தவன் அவள் எதிரி அமர்ந்து அவளை சாப்பிட சொல்லிவிட்டு தானும் சாப்பிட்டான்.

 அவளுக்காக பார்த்து பார்த்து செய்யப்பட்டிருந்த உணவுகளை அதித்தி ஒவ்வொன்றாக சுவைத்து சந்தோஷப்பட்டாள்.

 அவள் சாப்பிட்டு முடித்ததும் கைகளை கழுவி விட்டு அதித்தி எழுந்திருக்க போக…

 “ஏய்… அதி இரு எங்க போற…” என்று சொல்லி வீரா தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து வந்தவன்.

 அவளை தன் கைகளில் ஏந்தி கொண்டு போய் அங்கே போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அதித்தியை அமர வைத்தான்.

 அந்த ஊஞ்சலில் அவளை வசதியாக அமர வைத்தவன். தன் பக்கத்தில் இருந்து ஒரு பட்டு துணியை எடுத்தவன் அதித்தியின் கண்களை மூடச் சொல்லி அந்த பட்டு துணி வைத்து அவள் கண்களை கட்டினான்.

 அவள் கண்கள் மூடியவாறே “எதற்காக வீரா என் கண்ண கட்டுறீங்க?” என்று கேட்டாள்.

 “இன்னும் கொஞ்ச நேரத்துல நீயே தெரிஞ்சுக்குவ அதி “என்றான்.

 அவள் சரி என்று தலையாட்டி எப்படி அமர்ந்திருக்க…

 “டூ மினிட்ஸ் அதி அப்படியே உட்கார்ந்து இரு” என்று சொல்லிவிட்டு வீரா அங்கிருந்து சென்றான்.

 வீரா இன்று அவள் வந்ததிலிருந்து சின்ன சின்ன விஷயமாக அவளுக்கு பிடித்தவாறு பார்த்து பார்த்து செய்வதையெல்லாம் நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தால் அதித்தி.

 இன்னைக்கு வீராவுக்கு என்ன ஆச்சு சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸா கொடுத்துட்டு இருக்கான் என்று அதித்தி யோசித்துக் கொண்டு இருக்க…

 அப்போது திடீரென அவள் மடியில் ஏதோ ஒன்று டெடி பியர் போல முசுமுசுவென தென்பட… அதிதி வேகமாக தன் கண்களை கட்டியிருந்த துணியை அவிழ்த்துவிட்டு பார்க்க.

 அவள் மடியில் தங்க நிறத்தில் புசுபுசுவென கோல்டன் ரெட்ரீவர் நாய்க்குட்டி இருந்தது.

 அதை பார்த்ததும் குதூகலமான அதிதி அந்த கோல்டன் ரெட்ரீவரை தன் கைகளில் ஏந்தியவள் அதன் முகத்தோடு தன் முகத்தை உரசி அதன் நெற்றியில் முத்தமிட்டபடி அந்த நாய்க்குட்டியை பார்க்க…அதன் கழுத்தில் ஏதோ ஒரு கவர் கட்டுப்பட்டு இருந்தது.

 அந்த நாய்க்குட்டியை கையில் வைத்தவாறு அந்த கவரை பார்த்த அதிதி தன் எதிரே நின்றிருந்த வீராவை பார்த்து.

 ” வீரா….இந்த நாய்க்குட்டி நமக்காகத்தானா? இதை நீங்க வாங்கினீங்களா?எப்போ வாங்கினீங்க? என்கிட்ட சொல்லவே இல்ல… ” என்று சந்தோசமாக கேட்க.

 அவள் சந்தோஷமாக அந்த நாய்க்குட்டியை கொஞ்சிப்படியே வீராவிடம் பேசியதை பார்த்தவன்.

 “நம்ம இங்கே வரதுக்கு முன்னாடி தான் நான் இந்த நாய்க்குட்டிய வாங்கினேன். நம்ம வரதுக்கு முன்னாடியே இந்த நாய்க்குட்டியை இங்கே டெலிவர் பண்ணிட்டாங்க” என்று வீரா சொல்ல.

 “அப்போ மதியம் நம்ம இங்க வரும்போது இந்த குட்டி பையன் இங்கதான் இருந்தானா? நீங்க ஏன் என்கிட்ட இதை முதலயே சொல்லல வீரா” என்று அதித்தி கேட்க.

 “எல்லாம் ஒரு காரணமாகத்தான் “என்றுவன்.”சரி அது கழுத்துல என்னவோ இருக்கு அது என்னன்னு பாரு” என்று அதன் கழுத்தில் இருந்த கவரை அதித்திக்கு நினைவூட்ட.

 வீரா சொன்னதும் அந்த நாய்க்குட்டி கழுத்தில் கட்டியிருந்த கவரை எடுத்து அதற்குள் ஏதோ பேப்பர் இருக்க அதை எடுத்து பிரித்துப் பார்த்தால்.

 அதில் ” உன்ன ஹர்ட் பண்ணதுக்கு என்ன மன்னிச்சிடு அதி மா..என் மேல இருக்கிற கோபத்தை மறந்து என்ன நீ மன்னிப்பதற்காகத்தான் உனக்கு இந்த சின்ன கிப்ட்” என்று எழுதி இருந்தது.

 அதை படித்துப் பார்த்ததும் கண்கள் மின்ன வீராவை நிமிர்ந்து பார்த்த அதித்தி.

 “அப்போ நிஜமாவே இந்த குட்டி பையன் எனக்கு தானா?” என்று அதித்தி தன் மடியில் விளையாடி கொண்டு இருந்த நாய்க்குட்டியை தூக்கி வைத்து கொஞ்சியப்படியே வீராவிடம் கேட்க.

 “ஆமாம் “என்று அவளை ரசித்தபடியே கூறினான் வீரா.

 “தேங்க்ஸ் வீரா..எனக்கு இந்த கிப்ட் ரொம்ப பிடிச்சிருக்கு.நான் பிரியா கிட்ட எனக்கு ஒரு குட்டி நாய் வாங்கி தர சொல்லி எவ்வளவு முறை கேட்டு இருப்பேன் தெரியுமா? “

ஆனால் அவ அதுக்கு மாட்டேன்னுட்டா என் அப்பா சொல்லியும் கூட நாய்க்குட்டி வாங்க ஒகே சொல்லவே இல்ல தெரியுமா?” என்று அதித்தி வீராவிடம் சொல்லிக்கொண்டு இருக்க.

 அவள் அருகில் வந்த வீரா அவள் கையில் இருந்த நாய்க்குட்டியை வாங்கியபடியே “உனக்கு நாய்க்குட்டின்னா அவ்வளவு பிடிக்குமா அதி” என்று கேட்டான்.

 “ஆமா வீரா எனக்கு நாய்க்குட்டின்னா ரொம்ப பிடிக்கும்” என்று அதிதி சொல்ல.

 “அப்போ என் கூட வா..” என்று வீரா அழைத்தான்.

 “எங்கே? வீரா..”என்று சொல்லிக்கொண்டே அவன் கையில் இருந்த நாய்க்குட்டியை அதிதி வாங்க போக.

 “இந்த குட்டிப் பையன் என்கிட்டயே இருக்கட்டும். நீ வா…” என்று சொன்னவன் கைப்பிடித்து அந்த மாடியில் இருந்து ஒரு சிறிய அறைக்கு அழைத்துச் சென்றான்.

 அந்த அறை முன்பு வந்து நின்ற வீரா” இந்த ரூமை திற” என்றான்.

 அந்த அறைக்குள் இருந்து வந்த சத்தத்தை அப்போதுதான் கவனித்த அதிதி வீராவை அதிர்ச்சியாக பார்த்தபடி அந்த அறையை அவசரமாக திறக்க….

 அவள் அந்த அறையை திறந்ததும் அந்த அறைக்குள் இருந்து நான்கைந்து கோல்டன் ரெற்றிவர் நாய் குட்டிகள் உள்ளே இருந்து அவளை நோக்கி ஓடி வந்தது.

 அதையெல்லாம் பார்த்த அதித்திக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை வேகமாக அவற்றை நோக்கி அதன் அருகில் ஓடிச் சென்று கீழே அமர…

 அவள் அமர்ந்த வேகத்தில் அந்த நாய்க்குட்டிகள் அவள் மேல் துள்ளிக் குதித்து ஏற முயற்சிக்க…

 அவற்றையெல்லாம் மொத்தமாக அள்ளி அணைத்து தன் மடியில் வைத்துக்கொண்ட அதிதி வீராவை பார்த்து, ” வீரா இவ்வளவு நாய்க்குட்டிகளும் எனக்கா? ” என்று சந்தோசமாக கேட்க…

 அவள் சந்தோஷத்தை பார்த்து திருப்தி அடைந்த வீரா “ஆமாம்” என்று தலையாட்டினான்.

 “ஐ லவ் யூ சோ….. மச் வீரா… நான் இதை எதிர்பார்க்கவே இல்ல. நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் உங்களுக்கு தெரியுமா?” என்று சொல்லிக்கொண்டே தன் கைகளில் இருந்த நாய்க்குட்டிகளுக்கு மாற்றி மாற்றி முத்தம் வைக்க…

 அவள் கையில் இருந்த நாய்க்குட்டிகளும் அவள் முகத்தில் தன் குட்டி முகத்தை வைத்து உரசவும் அவள் கூச்சத்தில் நெளிந்தபடியே வீராவை பார்த்து மீண்டும்” ரொம்ப தேங்க்ஸ் வீரா “என்று சொன்னால்.

 “உனக்கு இந்த கிப்ட் பிடிச்சிருக்கு தானே அதி” என்று கேட்ட படி தன் கையில் இருந்த நாய்க்குட்டியை அவள் அருகில் இறக்கி விட்டவன் அவளோடு அமர்ந்து கொண்டு கேட்டான்.

 “ரொம்ப பிடிச்சிருக்கு வீரா “என்று அவள் நாய்க்குட்டிகளை கொஞ்சுப்படியே சந்தோசமாக கூற.

 “அப்போ உனக்கு என் மேல இருந்த கோபம் எல்லாம் போயிடுச்சு தானே… நீ என்ன மன்னிச்சிட்ட தானே… என்னோட கிப்ட் உனக்கு பிடிச்சிருக்கு தானே…” என்று வீரா ஆர்வமாக கேட்க.

 “ஐயோ வீரா….எனக்கு உங்க மேல கோபமே இல்ல… நான் அன்னைக்கே உங்கள மன்னிச்சிட்டேன். நீங்க என்கிட்ட வலிய வந்து சாரி கேட்டது எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்துச்சு. அதான் கொஞ்ச நாள் உங்கள என் பின்னாடி சுத்த விடனும்னு தான் நான் உங்க என் மேல கோபமா இருக்கிற மாதிரி அப்போ கட்டிக்கிட்டேன்.”என்று நாய்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஆர்வத்தில் அதிதி உண்மையை கூறி விட.

 அவளை அதிர்ச்சியாக பார்த்த வீரா “அடிப்பாவி நீ என் மேல இன்னும் கோபமா தான் இருக்கிறன்னு நினைத்துக்கொண்டு உன்னை சமாதானப்படுத்த நான் எவ்வளவுதான் யோசிச்சேன் தெரியுமா?” என்று நினைத்தவன்.

 “என்ன உன் பின்னாடி சுத்த வைத்து பார்க்கிறதுல உனக்கு அவ்வளவு சந்தோஷமா?” என்று கேட்டான்.

 “நான் மட்டும் இல்ல வீரா பொதுவாவே பொண்ணுங்களுக்கு பசங்க அவங்க பின்னாடி சுத்துறது ரொம்ப பிடிக்கும் ” என்றாள்.

 “அப்போ உனக்கு என் மேல கோபம் இல்ல தானே ” என்றான் வீரா ஆர்வமாக.

 “ஐயோ இல்லை வீரா “என்று நாய்க்குட்டிக்கு முத்தமிட்டபடியே அதித்தி வீராவின் முகத்தை கவனிக்காமல் கூறினாள்.

 “அப்போ நீ என்ன மன்னிச்சிட்டியா?” என்றான் வீரா.

 “நான் எப்பவோ உங்களை மன்னிச்சிட்டேன் வீரா” என்று அதித்தி கூற.

 அவள் அப்படி சொன்ன மறுநொடி அவள் அருகில் இருந்து எழுந்த வீரா அவள் மடியில் இருந்த நாய்க்குட்டிகளை எல்லாம் கீழே இறக்கி விட்டவன் அதிதியை தூக்கிக்கொண்டு டென்ட் நோக்கி சென்றான்.

 “வீரா என்னை இறக்கி விடுங்க… எங்க தூக்கிட்டு போறீங்க என்னை….பாருங்க அவங்க எல்லாம் நம்ம பின்னாடி வராங்க” என்று அவன் கைக்குள் இருந்தவாரே தங்கள் பின்னால் ஓடிவரும் நாய்க்குட்டிகளை பார்த்தபடி வீராவை திரும்பி பார்க்க.

 “அவங்க எல்லாம் எங்கேயும் போக மாட்டாங்க. இங்கே தான் இருப்பாங்க என்றவன். நீதான் என்ன மன்னிச்சிட்டியே அப்போ உனக்கும் எனக்கும் இப்பவே ஃபர்ஸ்ட் நைட் அதுக்குத்தான் உன்னை தூக்கிட்டு போறேன்” என்று சொல்லி அவளைப் பார்த்து ஒரு மார்க்கமாக வீரா சிரிக்க.

 அவன் கைக்குள் இருந்த அதித்தி இப்போதுதான் அவனிடம் தான் சொன்ன விஷயத்தை எல்லாம் நினைவு படுத்தியவள் “ஐயோ அவசரப்பட்டு எல்லாத்தையும் உளறி கொட்டிட்டேனே இப்ப என்ன பண்றது? “என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் வீராவை பார்க்க…

 “என்ன பாக்குற இத்தனை நாளா வேணும்னே என்ன உன் பின்னாடி அலைய வச்சே இல்ல இன்னைக்கு அதுக்கு எல்லாம் வட்டியும் முதலுமா சேர்த்து நான் உன்னை வெச்சு செய்யப் போறேன் அதி ” என்று சொல்லி குனிந்து அவள் இதழை சிறை செய்தபடியே டெண்ட் நோக்கி அதித்தியை தூக்கிக்கொண்டு சென்றான்.

 அவன் முத்தத்தில் அதிர்ந்த அதித்தி ” போச்சு அதி இன்னிக்கு நீ அவ்வளவு தாண்டி…. நல்லா வசமா இவன்கிட்ட மாட்டிகிட்ட… இன்னைக்கு நீ இவன்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது” என்று நினைத்துக் கொண்டவள்.

 இனியும் தன்னால் வீராவை தன்னிடமிருந்து தள்ளி வைக்க முடியாது என்று அவளும் உணர்ந்தவள் அவன் முத்தத்தில் தன்னை தொலைக்க ஆரம்பித்தால்.

EPISODE 303

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

வீரா அதித்திகு நாய்க்குட்டிகள் பரிசாக தந்து அவளை சப்ளை செய்திருந்தான்.

  அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்கையில் அதிதிக்கு அவன் மீது கோபம் இல்லை என்றும் அவனை என்ரோ மன்னித்து விட்டால் என்றும் வீராவை தன் பின்னால் இத்தனை நாட்கள் வேண்டும் என்று சுற்ற வைத்ததாக சொல்லி பேச்சு வாக்கில் அவள் உலறிவிட்டாள்.

 இன்று உனக்கு தண்டனை நான் கொடுத்தே ஆக வேண்டும் என்று அதித்தியை தூக்கிக்கொண்டு மாடியில் போடப்பட்டிருந்த டென்டுக்குள் வீரா செல்ல… அவர்கள் பின்னால் வீரா வாங்கி கொடுத்த நாய்க்குட்டிகள் எல்லாம் ஓடியது.

 அவளை தூக்கிக்கொண்டு செல்கையில் அதிதிக்கு முத்தமிட… ” போச்சு அதி… இன்னைக்கு நல்லா இவன்கிட்ட மாட்டிகிட்ட… இன்னைக்கு உன்ன என்ன எல்லாம் செய்யப் போறானோ ” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் தன்னாலும் அவனை இனியும் பிரிந்து இருக்க முடியாது என்று உணர்ந்தவள் வீராவின் முத்தத்திற்கு மயங்க ஆரம்பித்தால் 

 தன் கைக்குள் பொட்டிப் பாம்பாய் அடங்கி அவன் முத்தத்தில் கரைந்து கொண்டிருப்பவளை நினைத்து உள்ளுக்குள் சிரித்தவன்.

” இவ்வளவு ஆசை வெச்சுகிட்டு ஏண்டி… என்ன வேணும்னே அலையவிட்ட” என்று நினைத்தபடியே அவளை டென்ட்டுக்குள் தூக்கிக் கொண்டு போய் படுக்க வைக்க…

 அவர்கள் பின்னாலேயே வாங்கி கொடுத்து நாய்க்குட்டிகளும் அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்து அந்த டென்ட்டுக்குள் நுழைய…

 டென்டல் படுத்திருந்த அதிதி வேகமாக எழுந்து அந்த நாய்க்குட்டிகளை அள்ளி தன் மடியில் வைத்துக் கொண்டு வீராவை பார்க்க…

 அந்த நாய் குட்டிகள் துள்ளி குதித்து அதித்தியின் கால்கள் முகம் என மாற்றி மாற்றி தன் நாவால் நக்கி அதனுடைய அன்பை வெளிப்படுத்தியது.

 அதிதி என் நாய்களுடன் மிகவும் ஒன்றி போனதை உணர்ந்த வீரா “இவங்க எல்லாரும் இங்கேதான் இருக்கப் போறாங்க. நாமளும் இங்கதான் இருக்க போறோம் சரியா… இவங்க எங்கேயும் போக மாட்டாங்க குடு” என்று சொல்லி அவள் கையில் இருந்து நாய் குட்டிகளை எல்லாம் வாங்கி டென்டல் வெளியே விட்டவன் டெண்ட் ஜிப்பை இழுத்து மூடி நாய்க்குட்டிகள் உள்ளே வரவிடாமல் செய்தான்.

 வீரா இப்படி நாய்க்குட்டிகளை வாங்கி வெளியே விட்டு டென்ட் ஜிப்பை அடைத்ததும் அதற்குள் அமர்ந்திருந்த அதிதி திருத்திருவென விழித்தபடி வீராவை பார்த்தால்.

 வீரா அதிதியை பார்க்க அதிதி எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தால்.

 முகத்தை பிடித்து நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்த வீரா, ” என்ன? வெட்கமா? ” என்றான்.

 அதிதி “இல்ல… தெரியல…” என்றாள்.

 அவளைப் பார்த்து சிரித்த வீரா அவள் அருகில் அமர்ந்து அதிதியை தூக்கி தன் மடியில் அமர வைத்தவன். அவளை பின்னால் இருந்து கட்டிக்கொண்டு அவள் முதுகில் சிறு சிறு முத்தங்களாக வைத்தான்.

 வீரா கொடுக்கும் ஒவ்வொரு முத்தத்திற்கும் வெட்கத்துடன் நெளிந்து கொண்டே அவன் மடியில் அமர்ந்திருக்க…

  அவள் வெட்கத்துடன் நெளிகையில் அவள் உடல் வீராவின் உடலில் உரச… வீராவால் அதற்கு மேல் தன் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் போவதாக உணர்ந்தவன் அவளை மேலும் தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்தபடி தன் மடியில் இருந்தவளின் முகத்தை தன்னை பார்க்குமாறு திருப்பியவன் தன்னை பார்க்க வெட்கப்பட்டு கண்கள் மூடி அவன் மடியில் அமர்ந்திருந்த அதித்தியின் மூடி இருந்த இமைகளில் முத்தமிட்டவன்.

 “அதி என்ன பாரு..”என்றான்.

 அவள் மெதுவாக கண்களை திறந்து வீராவை பார்க்க…

 அவள் பச்சை நிற விழியில் சிக்குண்ட வீரா மரகத விழிகளை பார்த்தவாறு “உனக்கு ஓகேவா?அதி “என்று கேட்டான்.

 அதிதி வீரா கேட்ட கேள்வியை புரிந்து கொண்டவள் அவனை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் வெட்கத்தில் தலை குனிந்து கொள்ள…

 அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தி அவள் முகம் முழுவதும் முத்தமிட்டவன்,”சொல்லுடி… உனக்கு ஓகேவா?” என்றான்.

 “நீ இப்படி எதுவும் சொல்லாம அமைதியா இருந்தா என்னடி.. அர்த்தம். அப்போ உனக்கு இதுல விருப்பம் இல்லையா? வேண்டாமா?” என்றவன். ” உனக்கு விருப்பமில்லாத விஷயத்தை நான் எப்பவும் செய்ய மாட்டேன். இதை நாம் இன்னொரு நாள் கூட வச்சுக்கலாம் “என்று சொல்லி அவளை தன் மடியில் இருந்து தூக்கி கீழே அமர வைத்து விட்டு எழுந்து வெளியே செல்ல போக…

 எங்கே வீரா கோவித்துக் கொண்டு சென்று விடுவானோ என்று நினைத்த அதித்தி சட்டென திரும்பி அவன் கையைப் பிடித்து அவனை நிமிர்ந்து பார்க்க….

 வெளியே செல்ல இருந்த வீரா திதி அவன் கையைப் பிடிக்கவும் திரும்பி அவளை பார்த்தான்.

 அவனை பார்க்க முடியாமலும்…. பார்ப்பதை தவிர்க்க முடியாமலும்…சிரமப்பட்ட அதித்தி.

” எப்படி வீரா மாமா நீங்க கேட்டதும் ஓகேன்னு உங்ககிட்ட சொல்றது.எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு… ” என்று அவனை பார்க்க கூச்சப்பட்டு கொண்டு பார்வையை சுழல விட்டப்படி அதித்தி கூற.

 “என்கிட்ட என்ன உனக்கு கூச்சம் வேண்டி இருக்கு… பிடிக்குதுன்னா பிடிச்சிருக்குன்னு சொல்லு… பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லு…” என்றான் வீரா.

 அதிதி வீராவை பார்த்து ” இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் இப்படி ஓப்பனா நேரா பொண்ணுங்க கிட்ட கேட்கக் கூடாது மாமா.. உங்களுக்கு எப்படி சொல்லி நான் புரிய வைப்பேன்” என்று அதித்தி அவனை பார்க்க..

 “இத்தனை வார்த்தைகள் பேசுகிற உன்னால என்ன பிடிச்சிருக்கு… எனக்கு சம்மதம்னு தலையை ஆட்டிக் கூட உன்னால சொல்ல முடியாதா ?” என்று வீரா ஏக்கமாக அதிதியை பார்த்து கேட்க..

 வீரா நினைத்தால் அவளை இப்பொழுதே முழுவதுமாக எடுத்துக் கொள்ள முடியும். அவளும் அதற்கு மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை. ஆனால் அவள் முழு மனதோடு தன்னை அவனுக்கு கொடுக்க வேண்டும் என்று தன் பதிலுக்காக காத்திருக்கிறான் என்று புரிந்ததும் அதித்தி நிமிர்ந்து வீராவின் கண்களை பார்த்து “எனக்கு பிடிச்சிருக்கு மாமா” என்றால்.

 அதிதி கண்களில் முன்பு இருந்த பயமோ… பதட்டமோ.. இல்லாமல் அவள் கண்கள் தெளிவாக அவள் காதலை வீராவிற்கு அந்த பார்வையில் உணர்த்தி தனக்கு சம்மதம் என்பதை சொல்லவும்.

 சட்டென்று அவள் அருகில் அமர்ந்து அவளை கட்டிக்கொண்ட வீரா” ஐ லவ் யூ அதி ” என்றான்.

 “நீங்க என்கிட்ட ஐ லவ் யூ சொல்லி எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா? இன்னைக்கு நான் ஓகே சொன்ன பிறகுதான் எனக்கு நீங்க ஐ லவ் யூ…. சொல்லனும்னு உங்களுக்கு தோணுச்சா?” என்று அவனை தன்னிடம் இருந்து விளக்கியபடி அதிதி பொய் கோபத்தோடு வீராவிடம் கேட்க…

 அவளைப் பார்த்து சிரித்த வீரா ” ஐ லவ் யூ ன்னு இந்த ஒற்றை வார்த்தை தான் நான் உன் மேல வச்சிருக்க காதல உனக்கு புரிய வைக்க போகுதா? ” என்று கேட்டான்.

 அவனைப் பார்த்து சிரித்த அதித்தி இல்லை என்று தலையாட்டி விட்டு “நல்லா பேசி சமாளிக்கிற வீரா மாமா” என்றால்.

 வீராவும் சிரித்துக் கொண்டே அவள் கைகளை எடுத்து தன் கன்னத்தில் வைத்தவன். “நீயும் நானும் இப்படி கணவன் மனைவியா சந்தோசமா பேசணும்னு நான் எவ்வளவு நாள் ஆசைப்பட்டேன் தெரியுமா? ” என்றான்.

 அவன் முகத்தை இருந்த தன் கையால் வீராவின் முகத்தை ஏந்திய அதித்தி ” நானும் தான் மாமா இப்படி உங்க கூட ஒண்ணா சந்தோசமா உங்க பக்கத்துல இவ்வளவு நெருக்கமா இருப்பேன்னு எதிர்பார்க்கல” என்றாள்.

 அவளைப் பார்த்து சிரித்த வீரா “இனி எப்பவும் என் கூட தானே நீ இருக்க போற…” என்றவன் அவள் இதழில் முத்தமிட ஆரம்பித்தான்.

 அந்த மொட்டை மாடி முழுவதும் இருட்டாக இருக்க அங்கங்கே சிறிய விளக்குகள் எரிந்து கொண்டு இருந்தது. உள்ளிருந்த டென்ட்குள்ளும் மட்டும் விளக்கு வெளிச்சம் அதிகமாக இருந்தது.

 வீரா அதிதிக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே தன் கைகளை அவள் உடலில் படரவிட்டான்.

 அவன் கைகள் அவள் உடலை மேயவும் கூச்சத்தில் நெளிந்து கொண்டே இருந்தால் அதித்தி.

 அவள் கூச்சப்படுவதை ரசித்தவாரே அவள் உதட்டில் இருந்து தன் உதட்டை பிடித்தவன் அவள் முகம் கழுத்து என தன் முத்த வேட்டையை ஆரம்பித்தான்.

 அவள் கழுத்து அளவிற்குள் முத்தமிட்டபடியே அதித்தின் சேலை பின்னை வீரா கழட்ட போக…

 சட்டென்று அவன் முகத்தை பிடித்து தன்னை பார்க்குமாறு நிமிர்த்திய அதித்தி வீராவை பார்க்க…

 அவள் பார்வையிலேயே எதற்காக தன்னை தடுக்கிறாள் என்பதை உணர்ந்த வீரா சட்டென எழுந்து அவளை தன் கைகளில் ஏந்தியவன் அந்த டென்டை விட்டு வெளியே வர…

 அவர்கள் இருவரும் கெண்டை விட்டு வெளியே வரவும் மொட்டை மாடியில் இவ்வளவு நேரம் ஓடி விளையாடு கொண்டிருந்த நாய் குட்டிகள் எல்லாம் இவர்களை நோக்கி ஓடி வர….

 வீரா தங்களிடம் அவற்றை நெருங்க விடாமல் அதித்தியை தூக்கிக்கொண்டு அங்கிருந்த படிகள் வழியாக ஏரி தங்கள் அறைக்கு வந்து அதித்தியை உள்ளே இறக்கி விட்டவன் மொட்டை மாடிக்கு செல்லும் கதவை அடைக்க….

 அவர்களை துரத்திக் கொண்டு வந்த அந்த குட்டி நாய்கள் ஏமாற்றத்தோடு கதவில் தொத்திக்கொண்டு சத்தமிட்டது.

 அந்த குட்டி நாய்கள் எல்லாம் இவர்கள் அறைக்குள் வர வெளியே இருந்து சத்தமிட…

 கதவை அடைத்து விட்டு வீரா அதித்தியிடம் திரும்ப… அவனை பார்க்க முடியாமல் அதித்தி திரும்பி பெட்ரூமிற்குள் ஓடப் பார்க்க…

 அவள் கையைப் பிடித்து இழுத்து அவள் இதழில் முத்தமிட ஆரம்பித்தான்.

 அதித்தியும் இன்று தப்பிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதை உணர்ந்தவளின் தானாக வீராவின் கழுத்தை மாலையாக சுற்றிக்கொள்ள…

 அவளை முத்தமிட்ட படியே வீராவின் கைகள் அவள் இடையில் படர்ந்தது. அவள் இடுப்பு சேலையை விலக்கி தன் கைகள் இரண்டையும் அவள் இடையில் படர விட்டவன் உன் கைகளை அவள் எடையை தடவிக் கொண்டே அவள் இடையைக் கட்டிக்கொண்டு தீவிரமாக முத்தமிட ஆரம்பித்தான்.

 அழுத்திக்கு கூச்சம்,வெட்கம்,படபடப்பு, பயம் என அனைத்தும் இருந்தாலும் அவள் இப்போது தன் வீராவின் கைக்குள் இருப்பதால் அவற்றை எல்லாம் ஒதுக்கி ஓரம் தள்ள நினைத்தவள் தன்னால் முடிந்த மட்டும் அவனுடன் இசைந்து சென்றாள்.

 அவள் இடையோடு தன் கைகளை படரவிட்டவன் தன்னோடு அதித்தியை இறுக்கி அணைத்தபடி அவளை முத்தமிட்டு கொண்டே பெட்டிற்கு சென்றான்.

 அவள் சேலைக்குள் இருந்து தன் கையை எடுத்தவன். சட்டென்று அவள் மார்புச் சேலையில் கை வைத்து அதை இருக்க அதித்தி ஒரு சுற்றி மெத்தையில் விழவும் அவள் கட்டி இருந்த மொத்த சேலையும் வீராவின் கையில் வரவும் சரியாக இருந்தது.

 இன்ஸ்கர்ட் பிளவுஸ் மட்டும் ஐந்து படி மெத்தையில் விழுந்திருக்க அவளை பார்த்த படி வீரா அவசரமாக தன் சட்டை பட்டன்களை கழட்ட…

மெத்தையில் விழுந்த அதிதி அவன் கட்டுமஸ்தான வெற்று உடலை பார்த்ததும் அவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.

 மெத்தையில் படுத்துவாரு அவனை இப்படி பார்த்ததும் அதித்தி கூச்சத்தில் தன் இரு கைகளாலும் தன் முகத்தை மூடிக்கொள்ள…

 அவள் அருகில் படுத்த வீரா அவள் முகத்தில் இருந்த கையை எடுத்து அவள் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்தவன். அவளை மேலிருந்து கீழாக தன் பார்வையாலேயே வீரா அவளை மேலும் கூச்சப்பட வைத்தான்.

 அவள் கைகளை தலைக்கு மேலே தூக்கிப்பிடித்த வீரா அவள் முகம் முழுவதும் முத்தமிட்டு அவள் கழுத்து வளைவில் தன் முத்தத்தை தொடர்ந்து அப்படியே சிறுகச் சிறுக தன் இதழ் முத்தத்தை அவள் கழுத்திற்கு கீழே படரவிட்டான் .

 அவன் முத்தத்தில் திக்கு முக்காடி போன அவன் கைக்குள் இருந்த தன் கையை விடுவித்துக் கொள்ள முயற்சிக்க….

 அவள் கையைப் பிடித்தவர் குனிந்து அவள் கழுத்துக்கு கீழே வந்த வீரா அவள் மென்மைகளில் முத்தமிட ஆரம்பித்தான். அதிதிக்கு வெட்கமும் கூச்சமும் ஒன்றாக சேர்ந்து அவளை போட்டு பாடை படுத்த வீராவும் சேர்ந்து அவளை யோசித்துக் கொண்டு இருந்தான்.

 அதிதி மிகவும் கூச்சப்பட… அவள் கைகளை மெதுவாக விட்ட வீரா அவள் மென்மைகளை தொட்டு உணர… தன் கைகளை கீழே இறக்க…

 அப்போது வீராவின் போன் திடீரென அலற ஆரம்பித்தது. போன் அடித்தது இருவர் காதலும் விழுந்தாலும் அதை புறக்கணித்தபடி அடுத்த செயலில் ஈடுபட… அதிதி வீராவின் கைகளை பிடித்துக் கொள்ள….

 அவள் கைக்குள் இருந்த தன் கையை விடுவித்த வீரா அவள் இரண்டு கைகளையும் தன் ஒற்றை கைகளால் பிடித்து தலைக்கு மேலே தூக்கி அவன் முகத்தை பிடித்து நிமிர்த்தி அவள் இதழில் முத்தம் வைத்தவன் அவள் முகத்திலிருந்து தன் கையை சிறிது கீழே இறக்கிக் கொண்டு வந்து அவள் மென்மைகளுக்கு வர….

 வீராவின் போன் அலற தொடங்கியது. இந்த முறை இருவரின் கவனமும் சட்டென போன் அடிக்கவும் அதன் புறம் திரும்பியது.

  அவள் கையை விட்ட வீரா படுக்கையில் இருந்து எழுந்து அவளைப் பார்க்க…வீரா எழுந்ததும் அதித்தி நிமிர்ந்து வீராவை கூச்சத்துடன் பார்த்தாள்.

 அவளைப் பார்த்து மென்மையாக சிரித்த வீரா “டூ மினிட்ஸ்…” என்று சொல்லிவிட்டு தன் போனை எடுத்தவன் இவ்வளவு முக்கியமான நேரத்தில் யார் தனக்கு போன் செய்வது என்று வீரா கடுப்பில் தன்  

போனை அட்டென்ட் செய்து காதில் வைத்த வீரா ஹலோ என்று சற்று கடுப்பாக பேச எதிர்முனையில் சொன்னதன் விவரம் கேட்டு அதிர்ச்சியானான்.

போனை காதில் வைத்தபடியே அவனைப் பார்க்க வெட்கப்பட்டு கொண்டு படுக்கையில் படுத்திருந்த அதிதியை பார்த்தான்.

EPISODE 304

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 வீரா அதித்தியுடன் இரவை சந்தோஷமாக கழித்துக் கொண்டிருக்கும் போது அந்த நேரம் பார்த்து தேவ் அவனுக்கு அழைத்திருந்தான்.

 அதிதி உடன் சந்தோஷமாக வீரா இருந்த நேரத்தில் தேவ் அவனுக்கு போன் செய்யவும்.இந்த நேரத்தில் எதற்காக இவன் போன் செய்கிறான் என்று யோசனை யோடு வீரா போனை அட்டென்ட் செய்ய ….

 வீரா போன் அட்டென்ட் செய்ததும் தேவ் சொன்ன விஷயத்தை கேட்டதும் ஷாக் ஆன வீரா சரி நாங்க இப்போ வரோம் என்று சொல்லிவிட்டு போனை வைத்தவன் அதிதியை பார்க்க…

அதிதி படுக்கையில் வீராவிற்காக வெட்கத்துடன் காத்திருக்க… அவளைப் பார்த்து பெருமை சொல்லை விட்டு வீரா அவள் அருகில் வந்து படுத்தவன் அதிதி இடுப்பில் கை போட்டு அவளை தன் அருகில் இழுத்து அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன் “அதி “என்று அழைத்தான்.

 அவனை வெட்கம் முகத்தோடு நிமிர்ந்து என்ன என்பது போல அதிதி வீரவை பார்க்க…

” டிரஸ் பண்ணிக்கொள்கிறாயா? கொஞ்சம் வெளியே போகணும்” என்றான் வீரா.

 முதலில் அவனை புரியாமல் பார்த்த அதித்தி பின் ஏதோ காரணமாகத்தான் சொல்கிறான் என்று புரிந்து கொண்டவள் சரி என்று தலையாட்டிவிட்டு படுக்கையில் இருந்து எழுந்து செல்ல போக….

 அவள் கையைப் பிடித்து தன்னை பார்க்குமாறு திருப்பியவன் “என் மீது கோபமா?”என்று கேட்டான்.

 அதிதி சிரித்துக்கொண்டே “இல்லை” என்று தலையாட்டியவள் “நான் ரெடியாகட்டுமா?” என்றாள்.

 வீராவும் “சரி “என்று அவள் கைகளை விட அதிதி படுக்கையில் இருந்து எழுந்து சென்று தரையில் இருந்த அவளது சேலையை எடுத்து கட்டிக்கொண்டு வீராவை பார்க்க ..

 அதற்குள் டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்று தனக்கு ஒரு சட்டையை தேர்ந்தெடுத்து உடைமாற்றிவிட்டு வெளியே வந்த வீரா “போலாமா?” என்றான் அதிதியும் எதுவும் பேசாமல் அவன் பின்னால் சென்றாள்.

 இருவரும் காதல் ஏறி கிளம்புவதற்கு முன்பு தங்கள் வீட்டு வேலை ஆட்களிடம் சொல்லி மொட்டை மாடியில் இருந்த நாய்க்குட்டிகளை எல்லாம் அவர்களுக்காக இந்த வீட்டில் ஒதுக்கப்பட்டிருந்த இடத்திற்கு எடுத்துச் செல்லும்படி சொல்லிவிட்டு சென்றான்.

 வீரா காரை ஓட்டிக் கொண்டுவர அதித்தி அமைதியாக அவனுடன் சென்றால்.

 வீரா தன் அருகே அமர்ந்திருந்த அதித்தியை பார்க்க அவள் வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு அவனுடன் வந்து கொண்டிருக்க…

 அவளை அழைத்தவன் “நான் போலாம்னு சொன்னதும் எதுவுமே கேட்காமல் கிளம்பி வந்துட்ட… எதுக்காக நான் உன்னை கிளம்ப சொன்னேன் உனக்கு தெரிஞ்சுக்க வேண்டாமா?” என்று கேட்டான் வீரா.

” நீங்களே சொல்லுவீங்கன்னு நான் அமைதியா இருந்துட்டேன்” என்றால் அதிதி.

 அதன்பிறகு வீரா எதுவும் சொல்லாமல் காரை வேகமாக செலுத்த…. அவர்கள் அதித்தியின் வீட்டிற்கு வர இரவு கிட்டத்தட்ட 12 மணிக்கு மேல் ஆகிவிட்டது.

 கார் வந்து பிரியாவின் வீட்டில் முன்பு நிற்க அதித்தி வீராவை குழப்பமாக பார்த்தவள் “எங்க வீட்டுக்கு எதுக்காக இந்த நேரத்துல அழைச்சிட்டு வந்து இருந்தீங்க.. ” வீராவைக் கேட்டால்.

 அவளை பதட்டப்படுவதை பார்த்த வீரா சொல்றேன் என்றவன் காரில் இருந்து இறங்கி அதித்தியை தன்னோடு அழைத்துக் கொண்டு அதிதியின் வீட்டிற்குள் சென்றான்.

 தன்னை எதுவும் சொல்லாமல் தன் வீட்டிற்கு எதற்காக வீரா அழைத்து வந்திருக்கிறான் என்று புரியாமல் யோசனையோடு அவன் பின்னால் வீட்டிற்குள் வந்தவள் அங்கே ஹாலில் பிரியா கையில் பெரிய கட்டு போட்டபடி அமர்ந்திருக்க…..அதை பார்த்ததும் பதற்றம் அடைந்தவள் நேராக ப்ரீயா விடம் ஓடி சென்று “அம்மா என்ன ஆச்சு உங்களுக்கு?ஏன் இவ்வளவு பெரிய கட்டு போட்டு இருக்கீங்க? ” என்று பதட்டமாக அதித்தி கேட்க …

 தன் மகள் பதட்டப்படுவதை பார்த்த குரு அவள் அருகில் வந்து அமர்ந்து அவள் தலையை வாஞ்சையாக தடவி கொடுத்தவன்.

 இரவு போல முகில் இங்கே வந்திருந்தான் என்று குரு முகிலை பற்றி சொல்ல…

 அப்போதுதான் வீராவிற்கும் அவன் மாலை தங்கள் வீட்டிற்கு வந்து சென்றதும் நினைவிற்கு வர இவன் எதற்கு இப்படி கண்ட நேரத்தில வந்திருக்கிறான் என்று யோசனையோடு வீரா நின்று இருந்தான்.

 குரு அதித்தியிடம் அந்த முகில் நீ அவன கல்யாணம் பண்ணிக்கலேன்னு ரொம்ப கோபமா இருப்பான் போல…இங்கே முதலில் வந்த அப்போ பிரியா கிட்ட நல்லவன் போல தான் பேசினான் .

 பிரியாவும் முகிலும் பேசிட்டு இருக்கும்போது பக்கத்துல நானும் தான் இருந்தேன். ஆனா அவன் பிரியா கிட்ட பேசிட்டு இருக்கும்போதே திடீர்னு பாக்கெட்டில் இருந்து ஒரு கத்தியை எடுத்து அவ கையை கிழிப்பான்னு நாங்க கொஞ்சம் கூட நினைக்கல என்றான் குரு.

” என்னப்பா சொல்றீங்க!!! அந்த முகில் எதுக்கு இங்கே வந்தான். அவன் எதற்காக அம்மா கையை கத்தியால கிழிச்சிருக்கான் “என்றாள் அதித்தி 

 அதான் சொன்னேனே அதிதி அவனுக்கு உன்னை கல்யாணம் செய்துகொள்ள முடியலைங்கற ஏமாற்றம் தான்.அதை தாங்கிக்க முடியாமல் தான் அவன் வந்து உன் அம்மா கையில கத்தியால கிழிச்சிட்டான்.

 யாராவும் முகில் வந்தான்னு அவனுக்கு குடிக்க எதுவும் எடுத்துட்டு வரதுக்கு கிச்சனுக்கு போயிட்டா… நானும் பிரியாவும் மட்டும்தான் ஹால்ல இருந்தோம்.

 அவன் திடீர்னு இப்படி ஒரு காரியத்தை செய்துவிட்டு தப்பி ஓடிட்டான்.நாங்க இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல என்றான் குரு.

 அதிதி அழுது கொண்டே பிரியாவின் கையைப் பார்க்க…அவள் தலையை வருடிட்டு பிரியா “எனக்கு ஒன்னும் இல்ல அதிமா… சின்ன காயம் தான். உன் அப்பா தான் ரொம்ப பெருசு பண்ணிட்டாரு. இதோ பாரு கட்டு தான் பெருசா இருக்கு.ஆனா காயம் ரொம்ப சின்னது தான் என்றால் தன் மகளை சமாதானம் செய்ய…

 அம்மா காயம் சிரிசோ பெரிசோ அதெல்லாம் இப்போ இல்ல அவன் எப்படி நம்ம வீட்டுக்குள்ள வந்து இந்த மாதிரி ஒரு காரியத்தை செய்து விட்டு போகணும் என்றாள்.

 உடனே போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணனும் அவனை புடிச்சு உள்ள போட்டா தான் அவனுக்கு புத்தி வரும் என்றால் அதிதி.

 நானும் அதைத்தான் சொன்னேன் அதை உன் அம்மா தான் என்னோட அம்மா அப்பா ரெண்டு பேரும் அவன ஜெயில்ல படிச்சு கொடுத்துட்டா கஷ்டப்படுவாங்கன்னு வேண்டாம்னு சொல்லிட்டா இன்னொரு தடவை அவனை பார்த்தா பொறுமையா உட்கார்ந்து பேசிக்கலாம்னு சொல்றா இவளை நான் என்னதான் சொல்றது என்று குரு அலுத்துக் கொண்டான்.

” ஏம்மா இப்படி சொன்னீங்க… நங்கை அத்தை பாவம் தான் நான் இல்லைன்னு சொல்லல… ஆனா முகில் பண்ணினது பெரிய தப்பு ” என்றால் அதிதி.

 அதிதி தன்மீது வைத்திருக்கும் பாசத்தை அவள் பேச்சிலேயே உணர்ந்த பிரியாவிற்கு கண்கள் கலங்கியது. தன்னைச் சுற்றி தன் மகன்கள் தேவ்,ரிஷி, தன்மகள் அதிதி தன் மருமகன் வீரா, தன் மருமகள் யாரா என அனைவரும் இருக்க….

 இவர்கள் எல்லோரையும் விட தன் மீது உயிரையே வைத்திருக்கும் தன் கணவன் குரு இவர்கள் அனைவரும் தனக்கு ஒரு சின்ன பிரச்சனை என்றால் கூட எப்படி போகிறார்கள் இப்படிப்பட்ட சொந்தங்கள் எல்லாம் கிடைக்க நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் இப்படி ஒரு வாழ்க்கை தனக்கு கொடுத்ததற்கு அந்த கடவுளுக்கு மனதிற்குள்ளேயே நன்றி சொன்னால் பிரியா.

 வீராவிற்கு முகிலை இப்போது ஏதாவது செய்தாக வேண்டும் என்று ஆத்திரம் தோன்றியது.

 அதித்திடம் நீ இங்கேயே இருந்து பிரியா டார்லிங் பாத்துக்கோ அவங்க கொஞ்சம் சரியான பிறகு நம்ம வீட்டுக்கு போகலாம் என்ற வீரா அங்கிருந்து கிளம்ப போக..

 பிரியாவும் வீராவை தடுத்து இரவு இங்கேயே தங்கிக்கொள்ள சொன்னனர். வீரா அங்கையே இருப்பதை மறுத்து தனக்கு ஒரு முக்கியமான வேலை இருப்பதாக சொல்லிவிட்டு குரு பிரியாவிடமும் மற்றவர்களிடமும் சொன்னவன் தன் தங்கையிடமும் விடை பெற்று விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

 தேவ் வாசல் வரை சென்று வீராவை வழி அனுப்பி வைத்துவிட்டு வருவதாக சொல்லிவிட்டு வீராவுடன் வெளியே சென்றான் .

 உனக்கும் எனக்கும் தான் எப்பவுமே ஆகாதே இது என்ன புதுப்பழக்கம் என்ன வாசல் வரை வந்து அனுப்பி வைக்கிறது உன் தங்கச்சியை நான் கல்யாணம் பண்ணி இருப்பதினால் தான் இவ்வளவு மரியாதையா என்று கேட்டான் வீரா.

 உன் மேல மரியாதையும் கிடையாது…. ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது… நீ இப்போ எதுக்கு அவசரமா என் வீட்ல இருந்து கிளம்பி போறேன்னு எனக்கு தெரியும் அதற்காகத்தான் நானும் உன்கிட்ட பேச வந்தேன் என்றான் தேவ்.

 நான் எதுக்காக கிளம்புறேன்னு உனக்கு தெரியுமா எங்க சொல்லு என்றால் வீரா திமிராக.

 அந்த முகில தேடிட்டு தானே நீ கிளம்ப போற என்று கேட்டான் தேவ்.

 இனிமேல் போய் நான் அவன தேட வேண்டிய அவசியம் இல்ல என் ஆளுங்க அவனை பிடிச்சு வச்சிருக்காங்க நான் அங்கேதான் போறேன் வேணும்னா நீயும் உன் அம்மா கைய கிழிச்ச உடனே ஏதாவது செய்யணும்னா என் கூட கிளம்பி வா என்றான் வீரா.

 வீராவை ஆச்சரியமாக பார்த்த தேவ் சரி என்று சொல்லிவிட்டு வீராவுடன் கிளம்பினான் .

❤️

 ரசிகாவின் ஸ்டுடியோவில் இன்று எடிட்டிங் வேலைகள் ஏன் இருந்ததால் அவள் வேலையெல்லாம் முடித்துவிட்டு இரவு நள்ளிரவு போல ஆபீஸ்ல இருந்து கிளம்பி அவள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள்.

 அவள் வரும் வழியில் ஒரு முக்கிய குற்றவாளி ஜெயிலில் இருந்து தப்பித்து விட்டதாக அவனை போலீசார் முக்கியமான பிரதான சாலைகளில் வண்டிகளை மரித்து சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

 அங்கே வந்து ரசிகா வண்டிகள் நீண்ட தூரமாக வரிசையில் நின்றிருப்பதை பார்த்தவளுக்கு கடுப்பாக போனது ஏற்கனவே வீட்டுக்கு போக லேட் ஆயிடுச்சு இதெல்லாம் முடிச்சுட்டு எப்போதுதான் போறதோ அங்கே போனா அப்பா வேற பையன் குதிப்பாரு உன்னை யார் இவ்வளவு லேட்டா கிளம்பி வரச் சொன்னது பேசாமல் ஸ்டுடியோவில் இருந்திருக்க வேண்டியதுதானே அப்படின்னு திட்டுவாரு என யோசித்துப்படியே காரில் அமர்ந்திருக்க…

 போலீஸ் சோதனை என்று தெரிந்ததுமே அவளுக்கு அர்ஜுன் நினைவு தான் வந்தது. விலை அவன் எங்கே இருந்தாலும் என் இருக்கலாம் என நினைத்தவள். காரை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி செக் போஸ்ட் இருக்கு வந்தால்.

 அவள் நினைத்தது போலவே அர்ஜுன் ஜிபில் சாய்ந்தபடி அவர்களை தாண்டி செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் தன் கண்களாலேயே அலசி ஆராய்ந்து கொண்டு இருக்க… அவனுடன் பணிபுரியும் மற்ற போலீஸ் எல்லாம் தங்களை கடந்து செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி முழுவதுமாக சோதனை செய்து பிறகு தான் அவர்களை அனுப்பி கொண்டு இருந்தனர் இருந்தனர்.

 தூரத்தில் இருந்த அர்ஜனை பார்த்த ரசிகாவிற்கு தன்னை அறியாமல் முகத்தில் சிரிப்பு வர அவன் எழுச்சியாக தன்னை யாரோ பார்ப்பது போல இருக்கிறது என்று நினைத்தவன் சட்டென ரசிகா நின்று பார்த்துக் கொண்டிருந்த திசையை திரும்பி அர்ஜுன் பார்க்க…

  அர்ஜுன் தன்னை பார்க்க தான் திரும்புகிறான் என புரிந்து கொண்ட ரசிகா வேகமாக அங்கிருந்த மரத்தின் பின்னால் ஒரு சென்று மறைந்து நின்று கொண்டாள்.

 அர்ஜுன் பார்த்த திசையில் யாரும் இல்லை என்பதை உணர்ந்தவன் பின்பு மீண்டும் தன்னைத் தாண்டி செல்லும் வாகனங்களை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் .

 மரத்திற்கு பின்னால் இருந்தவாறு லேசாக தன் தலையை மட்டும் நீட்டி அர்ஜுன் இருந்த இடத்தை எட்டிப் பார்த்தால் ரசிகா.

 அவள் அர்ஜுன் இருந்து எடுத்து எட்டி பார்ப்பதற்குள் யாரோ பின்னால் இருந்து அவளை பிடித்து இழுத்து அவள் வாயை பொத்தினர்.

 இதை சற்றும் எதிர்பாராத ரசிகா தன்னை யார் பிடித்திருக்கிறார்கள் என்று திரும்பிப் பார்க்க தன்னை பிடித்து இருந்தவனை பார்த்து அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட்டாள்.

EPISODE 305

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 ரசிகா அர்ஜுன் இரவில் வேலை செய்து கொண்டு இருக்க அப்போதுதான் ஸ்டுடியோவில் இருந்து வந்தவள் அவன் என்ன செய்து கொண்டு இருப்பதை அவனுக்கு தெரியாமல் ஒரு மரத்தின் பின்னால் சென்று ஒளிந்தபடி பார்த்தால்.

 திடீரென அவள் பின்னால் இருந்து யாரோ அவளை இழுத்து அவள் வாயை பொத்தி பிடித்துக் கொள்ள…

 அதில் அதிர்ந்த ரசிகா யார் என்று அதிர்ச்சியாக திரும்பிப் பார்க்க அர்ஜுன்தான் அவள் பின்னால் நின்று அவளை பிடித்திருந்தான்.

 தான் வந்தது இவனுக்கு தெரியாது எப்படி நான் இங்கே மறைந்திருப்பதை கண்டுபிடித்து இங்கே வந்து விட்டானே என்ற அதிர்ச்சியில் ரசிகா அர்ஜுனை பார்க்க…

 என்ன பாக்குற நான் எப்படி உன்னை கண்டுபிடிச்சேன்னு தானே என்று கேட்டான் அர்ஜுன் வாயிலிருந்து கையை எடுத்தபடியே.

 ரசிகாவும் ஆமாம் என்று தலையை மேலும் கீழும் ஆட்ட…

 உன்னோட வாசம் தான் என்னை உன்கிட்ட இழுத்துட்டு வந்துச்சு என்றான் அர்ஜுன்.

 அவனை புரியாமல் ரசிகா பார்க்க….

 உனக்குன்னு ஒரு பிரத்தியேகமான வாசனை இருக்கு ரசி அது எனக்கு மட்டும்தான் தெரியும் என்று சொல்லி அர்ஜுன் கண்ணடிக்க…

 அவளுடைய வாசனை முதற்கொண்டு அறிந்து வைத்திருக்கும் அர்ஜனை பார்த்தவளுக்கு லேசாக கன்னம் இரண்டும் சிவந்தது.

 அவனை நேருக்கு நேராக பார்ப்பதை தவிர்த்து ரசிகா வேறு எங்கோ பார்த்தபடி நான் இந்த வழியா தான் வீட்டுக்கு போயிட்டு இருந்தேன் நீங்க செக்கிங் நடக்கிறதால ஒருவேளை நீயும் இங்கே இருப்பியோன்னு பார்க்க வந்தேன் என்றால் ரசிகா.

 நீ பார்க்க வந்தேன்னா நேரா என்கிட்ட வந்து பேச வேண்டியதுதானே இது என்ன சின்ன புள்ள மாதிரி மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டு என்ன பாக்குறது என்றான் அர்ஜுன்.

 அது.. அது… ஒன்னும் இல்ல நான் சும்மாதான் என்று ரசிகா என்ன சொல்வது என்று தெரியாமல் உளற.

 சரி சரி வா என்று சிரித்தவன் அவள் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு ரசிகாவின் காரிற்க்கு சென்றான்.

 அவளை டிரைவர் சீட்டிற்கு அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்து விட்ட சுற்றி வந்து அர்ஜுன் காரை ஸ்டார்ட் செய்ய…

 அவனை புரியாமல் பார்த்த ரசிகா ஏய் நீ என்கூட வந்துட்டா எங்க இருக்கிற வேலையெல்லாம் யாரு பார்ப்பாங்க என்று கேட்டால்.

 அர்ஜுன் சிரித்தபடியே எனக்கு டியூட்டி இன்னைக்கு கிடையாது. நான் ஒரு கேஸ் விஷயமா இந்த பக்கம் வந்தேன். அப்படியே இங்க என்ன நடக்குதுன்னு பாத்துட்டு போலாம்னு கொஞ்ச நேரம் அங்கே இருந்து வேலை பார்த்துட்டு இருந்தேன் அப்போதான் நீ வந்த சரி வா போகலாம் என்றான் அர்ஜுன்.

 என்ன கூட்டிட்டு போனா அப்புறம் நீ எப்படி திரும்ப வீட்டுக்கு போவ என்று கேட்டால் ரசிகா.

 நான் ஏன் வீட்டுக்கு போகணும் உன்கூடயே வந்து உன் வீட்டிலேயே இருக்கிறேன் என்றான்.

 “என்ன!!! இந்த நேரத்துல நீ வந்து என்கூட தங்கினா என் வீட்டில் இருக்கிறவங்க உன்னையும் என்னையும் பத்தி தப்பா நினைக்க மாட்டாங்களா?” என்றாள்.

 “ஏன்? நான் வந்து உன் கூட தங்க கூடாதா?” என்றான் அர்ஜுன்.

 அது எப்படி கல்யாணம் ஆவதற்கு முன்னாடி நீயும் நானும் என் வீட்டுல ஒன்னா… இருக்கிறது என்று கேட்டால்.

 தன் புருவம் சுருங்கியபடி ரசிகாவை பார்த்தவன் ரசி… இரு… என்றவன் நான் உன் கூட உன் வீட்டுக்கு வந்து தான் தாங்குறேன்னு சொன்னேன் என்றான்.

 அப்போதுதான் தான் அர்ஜுன் கூறியதை தவறாக புரிந்து கொண்டோம் என்று உணர்ந்த ரசிகா அவனை சங்கடத்துடன் பார்க்க…

 நான் உன்னோடு உன் வீட்டில் வந்து தங்குறேன்னு சொன்னதும் நீ என்ன நினைச்சுட்ட? என்று கேட்டான் அர்ஜுன்.

 உடனே தன் தலையை வேகமாக ஆட்டிய ரசிகா நான் எதுவும் நினைக்கலையே என்று சொல்லி சமாளித்தாள்.

 “நீ என்ன நினைச்சேன்னு நான் சொல்லவா?” என்றான் குறும்பாக சிரித்தபடி .

 “நான்…. நான் எதுவும் நினைக்கல… நீ முதல்ல கார் ஸ்டார்ட் பண்ணு “என்றால் அவனைப் பார்க்காமல் வேறு புறம் திரும்பிக்கொண்டு.

ரசிகா வெட்கப்படுகிறாள் என்று அர்ஜுனுக்கு நன்றாக தெரிந்தது. அவளை மேலும் கிண்டல் செய்யாமல் காரை அவள் வீட்டிற்கு செலுத்தினான்.

 ரசிகாவின் வீட்டிற்கு பீச்சை தாண்டி தான் செல்ல வேண்டும் அவர்கள் பீச்சை கடக்கும் போது ரசிக அரசு அவசரமாக அர்ஜுனிடம் ஸ்டாப் தி கார்….ஸ்டாப் தி கார்… என்றால் .

 அர்ஜுனும் வேகமாக காரை சாலையின் ஓரம் ஓட்டிச் சென்று சடன் பிரேக் போட்டு நிறுத்தியவன் ரசிகாவை பார்த்து நீ ரசி என்ன ஆச்சு ஏன் திடீர்னு காரை நிப்பாட்ட சொன்ன என்று கேட்டான்.

 டேய் அர்ஜு…. நீயும் நானும் அங்க போய் கொஞ்ச நேரம் பீச்ல இருந்துட்டு போகலாமா என்றால் ரசிகா.

 என்ன விளையாடுறியா ஏற்கனவே நைட் 12:00 மணிக்கு மேல் ஆசை இதுக்கு மேல அங்க போய் நீ அந்த இடத்தில என்ன பண்ண போற… அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் வா போகலாம் என்று சொல்லி காரை அர்ஜுன் ஸ்டார்ட் செய்ய போக…

 நீ வரலைன்னா காரிலேயே இரு….நான் போறேன் என்று சொல்லி கார் சாவியை எடுத்துக்கொண்டு காரை விட்டு இறங்கி பீச்சை நோக்கி ஓடினாள் ரசிகா.

 ரசிகா கார் சாவி எடுத்துக் கொண்டு செல்லவும் வேறு வழியே இல்லாமல் காரிலிருந்து இறங்கி அர்ஜுன் அவள் பின்னால் சென்றான்.

 எப்படி கார் சாவியை எடுத்து வந்தால் அர்ஜுன் தன் பின்னால் வருவான் என்று தெரிந்து கொண்டுதான் ரசிகா கார் சாவியை எடுத்துக்கொண்டு அவன் தன்னை துரத்திக் கொண்டு வருவதற்குள் கடற்கரைக்கு வந்தாள்.

 இவர்கள் பீச்சுக்கு வரும் பொழுது நள்ளிரவை கடந்து இருக்க உயிரே ஜோடிகள் மட்டும் தூரத்தில் இங்கு ஒன்றும் அங்கொன்றும் அமர்ந்திருந்தனர்.

 யூனிஃபார்ம் உடன் கடற்கரைக்கு வருவதை பார்த்த ஜோடிகள் அவசர அவசரமாக கடற்கரையில் இருந்து எழுந்து ஓடினர்.

 ஏன் இப்படி தலை தெரிக்க ஓடுகிறார்கள் என்று புரியாமல் ரசிகா தன்னை திரும்பி பார்க்க அப்போதுதான் அர்ஜுன் போலீஸ் உடையில் தன்னுடன் வந்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது.

 அவனைப் பார்த்துவிட்டு பாவம் உன்னால அவங்க எல்லாரும் ஓடுறாங்க பாரு என்றாள்.

 ஆமா இந்த நேரத்துல ஜோடி ஜோடியா இவங்களுக்கு எல்லாம் கடற்கரையில் என்ன வேண்டி இருக்கு என்றான்.

 அவனே முறித்துவிட்டு திரும்பி கடல் அலைகள் வந்து கொண்டிருக்க அதை பார்த்துவிட்டு அங்கே ஓடியவள் இவன்தான் இதுக்குத்தான் லவ் பண்றான்னு தெரியல எப்ப பாரு வேற எப்ப கத்துக்கிட்டே இருக்க வேண்டியது இவன் மட்டும் லவ் பண்ணனும் அவர்களுக்கு யாரும் லவ் பண்ண கூடாதா என்ன…. என்று புலம்பிக் கொண்டே ரசிகா சென்றால்.

 அவள் பின்னால் வந்த அர்ஜுனுக்கு ரசிகா பேசியது நன்றாக காதில் விழுந்தது.

 ரசிகாவின் பின்னாலே சென்ற அர்ஜுன் ரசிகா கடல் அலைகளில் விளையாடிக் கொண்டிருக்க…அவள் பின்னால் சென்று இடையோடு சேர்த்து கட்டிக் கொண்டு அப்படியே அவளை தூக்கி கடல் அலைகளுக்கு நடுவே சுற்றினான்.

 சற்று பதட்டம் அடைந்த ரசிகா அர்ஜுன் தான் தன்னை தூக்கி சுட்றுகிறான் என்று உணர்ந்தவள் தன் கைகள் இரண்டையும் அகல விரித்து சந்தோசமாக கத்தினாள்.

 அர்ஜுனும் அவள் சந்தோசம் தனக்கும் தொற்றிக் கொண்டது போல உணர்த்தவன் மேலும் அவளை வேகமாக சுற்ற ஆரம்பித்தான்.

 பின் ரசிகாவை கீழே இறக்கி விட்ட அர்ஜுன் அவள் இடத்தில் கையை கொடுத்து தன்னோடு சேர்த்து பிடித்தபடி “என்ன இது இந்த நேரத்துல கடல் அலைல உனக்கு விளையாட்டு வேண்டி இருக்கு போலாமா? ” என்று கேட்டான்.

 “இன்னும் கொஞ்ச நேரம் அர்ஜுன் எனக்கு இந்த மாதிரி மிட்நைட் வந்து கடல் அலைல விளையாடனும்னு ரொம்ப நாளா ஆசை. என் அப்பா கிட்ட சொன்னா என்ன கூட்டிட்டு வர மாட்டேன்னு சொல்லிட்டாரு இப்போதான் இந்த சான்ஸ் கிடைச்சிருக்கு மிஸ் பண்ணுவேனா நான் . அதுவும் நீ தான் கூட இருக்கியே ப்ளீஸ் கொஞ்ச நேரம் விளையாடிட்டு போலாம் டா..”என்றால் அவனிடம்.

 அர்ஜுனுக்கு அவளை வற்புறுத்த விருப்பமில்லை சரி என்று அவன் அவளுடன் சேர்ந்து அர்ஜுனும் கடற்கரை மணலில் விளையாடினான்.

 கடல் அலையில் விளையாடியதில் ரசிகாவின் ஆடையும் அர்ஜுனின் ஆடையும் முழுக்க நனைந்து விட்டது.

 இரவு நேரம் ஆதலால் சில்லென்று காற்று வீசவும் ரசிகாவிற்கு குளிரெடுக்க ஆரம்பித்தது.

 அதை கவனித்த அர்ஜுன் கடல் அலையில் விளையாடிக் கொண்டு இருந்த ரசிகாவின் கையைப் பிடித்து இழுத்தவன்.” வா… ரொம்ப நேரமாச்சு வீட்டுக்கு போகலாம் பாரு உனக்கு குளிர் அடிக்குது “என்று சொல்லி அவளை இழுக்க…

 நீண்ட நேரம் விளையாடிவிட்டதால் மறுப்பு சொல்லாமல் அர்ஜுனின் பின்னால் சென்றாள்.

 உடலெல்லாம் ஈரம் ஆனதால் ரசிகாவின் உடலோடு ஆடை ஒட்டிக்கொண்டது. அதனால் அவளால் சரியாக நடக்க முடியவில்லை.அவள் கால் தடுமாறியபடி நடந்து அவன் பின்னால் செல்ல அதை கவனித்து அர்ஜுன் சட்டென ரசிகாவை தன் கைகளில் ஏந்தியவன் அவளை காருக்கு தூக்கிச் சென்றான்.

 டேய் அர்ஜுன் என்ன பண்ற கீழே இறக்கி விடுடா நான் நடந்து வரேன் என்றால்.

 அதான் உனக்கு நடக்க சிரமமா இருக்குது பேசாம இரு நானும் உன்னை கூட்டிட்டு போறேன் என்றான்.

 அவன் கைகளில் நெளிந்தபடியே ரசிகா அர்ஜுன் இறக்கி விடுடா ப்ளீஸ் என்று கெஞ்ச…

 ம்ம்ஹும்… முடியாது கார் கிட்ட வந்து தான் உன்னை இறக்கி விடுவேன் என்றான் அர்ஜுன்.

 அப்படியா என்ன இருக்கு விட மாட்டியா என்றால் ஆமாம் என்றால் அர்ஜுன்.

 இப்போ…நீயே என்ன இறக்கி விடுப பாரு என்றாள் ரசிகா.

 நீ என்ன பண்ணினாலும் நான் உன்ன கார் கிட்ட போய் தான் இறக்கி விடுவேன் இங்கே இறக்கி விட மாட்டேன் என்றான் உறுதியாக.

 அர்ஜுன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே சட்டென்று அவன் முகத்தை பிடித்து திருப்பி அவள் இதழில் முத்தமிட….

 இதை சற்றும் எதிர்பாராத அர்ஜுன் நடந்து கொண்டு இருந்தவன் அப்படியே உறைந்து நின்றவனின் கைகள் தானாக சரிகாவை பிடித்திருந்த பிடியை தளர்த்த… இதுதான் சமயம் என்று அவன் கைகளில் இருந்து துள்ளிக் குதித்து இறங்கிய ரசிகா… பார்த்து சிரித்தபடி அவனை கிண்டல் செய்தவள் “நான் சொன்னது போலவே இறக்க விட வெச்சிட்டேன் பார்த்தியா” என்று சொல்லிக் கொண்டே காரை நோக்கி அவள் ஓட…

 இப்படி முத்தம் கொடுத்துவிட்டு உடனே தன்னை விட்டு பிரிந்து ரசிகா ஓடுவது பார்த்த அர்ஜுன் அவளை துரத்திக் கொண்டே ரசிகாமல் பின்னால் சென்றவன் அவள் கையை பிடித்து இழுத்து தன் அருகில் நிற்க வைத்தவன்.

“என்னை எப்படி மடக்கனும்னு நீ நல்லா தெரிஞ்சு வச்சிருக்க… ஆனா இப்படி எனக்கு முத்தம் கொடுத்துட்டு பாதியிலே போனா எப்படி” என்று அவள் முகத்தை பிடித்து தன் முகத்தருகே கொண்டு வந்தவன் ரசிகாவை முத்தமிட ஆரம்பித்தான்.

 ரசிகாவும் அவன் முத்தத்தை விரும்பிய ஏற்றால்.

❤️

 பிரியாவின் கையை கிழித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய முகிலை வீரா தன் குடோனில் வைத்திருப்பதாக தேவ் இடம் சொல்ல அவனும் கிளம்பி வீராவுடன் சென்றான்.

 வீரா தன் குடோன் இருக்கு தேவை அழைத்து செல்ல காரிலிருந்து இறங்கிய தேவ் அந்த இடத்தை சுற்றி மற்றும் பார்த்தான் அந்த இடத்தை பார்த்துவிட்டு திரும்பி வீராவை பார்த்தவன் இது என்ன இடம் இது யாருடைய இடம் என்று கேட்டான்.

 இது என்னோட இடம் தான் என்றான் வீரா.

 எதுக்காக இப்படி ஒரு இடத்தை வாங்கி இருக்க இந்த இடத்தை பார்த்தாலே சரியில்லையே எதுவோ தப்பா படுது என்றான் தேவ்.

 அதற்கு மேல் பீரோ எந்த பதிலும் அளிக்காமல் முன்னாள் செல்ல தேவிராவிடம் நான் கேள்வி கேட்டுட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு பதில் சொல்லாமல் போனா என்ன அர்த்தம் சொல்லு இந்த இடம்… இந்த இடத்தில் அப்படி என்ன இருக்கு என்றான்.

 உள்ளே வா உனக்கே தெரியும் என்ற வீரா அந்த பெரிய குடோனிற்க்கு உள்ளே சென்றான் .

 வெளியே தான் பார்ப்பதற்கு பழைய பில்டிங் போல இருக்க… ஆனால் உள்ளே வீராவுடன் சென்ற தேவா அந்த இடத்தை பார்த்ததும் அப்படியே சந்தித்து போய் நின்றான். 

 அங்கே இருந்த ஆட்களை  பார்த்தாலே அந்த இடம் எப்படிப்பட்டது என்று சொல்லிவிடலாம்.

EPISODE 306

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 அந்த குடோனை தாண்டி வீரா முன்னே செல்ல அவன் பின்னால் சென்றான் தேவ்.

 அந்த குடோனிற்குள் செல்லும் பொழுது வாயிலில் செக்யூரிட்டி கார்ட்ஸ்கள் இருவர் நின்றிருந்தனர் அவர்கள் வீராவை பார்த்ததும் சல்யூட் அடித்து அவனை வரவேற்றனர்.

 அவர்களுக்கு ஒரு சிறு தலையசைப்பை பதிலாக கொடுத்துவிட்டு வீரா அங்கே இருந்த ஸ்கேனரில் தன் முகத்தை காட்ட அது வீராவின் முகத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்த பிறகு அவனை உள்ளே செல்ல அனுமதித்தது.

 வீராவின் முகத்தை ஸ்கேன் செய்ததும் அந்த குடோனின் கதவுகள் தானாக திறந்து கொண்டது.

 அவன் பின்னால் வந்த தேவ் வாயிலில் பார்த்த விஷயத்தையே ஆச்சரியமாக பார்த்தபடி வீராவின் பின்னால் அந்த குடோனிற்குள் சென்றான்.

 குடோன் கதவுகள் தானாக திறக்க….அதன் வழியே வீரா உள்ளே செல்ல…அந்த கதவைத் தாண்டி உள்ளே சென்றதும் ஒரு பெரிய கண்ணாடி கூண்டு போல ஒன்று இருந்தது அதற்குள் வீரா நுழைந்தான்.

 அவன் நுழைந்ததும் அந்த கண்ணாடி கூண்டு தானாக மூடிக்கொண்டது அதன் பின்பு அந்த கண்ணாடி கூண்டு முழுவதும் கீழிருந்து மேலாக ஒரு பெரிய ஸ்கேன் செய்யும் கருவி வெளிச்சத்தோடு வீராவை முழுவதுமாக ஸ்கேன் செய்தது அவன் ஸ்கேன் செய்யும் பொழுது அருகில் அருகில் இருந்த பெரிய திரையில் வீராவின் உடலை அப்படியே எக்ஸ்ரே எடுத்தது போல காட்டியது.

 அதில் வீரா தன் சட்டைக்குள் வைத்திருந்த துப்பாக்கிகள், போன் மற்றும் அவன் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் பொருட்கள் என அதில் தெளிவாக காட்ட…

 அதையெல்லாம் நின்று பார்த்துக் கொண்டிருந்த தேவ் வீரா எதற்காக துப்பாக்கிகள் வைத்திருக்கிறான் அமையலும் அவன் சட்டைக்குள் ஏதோ புதிய கருவிகள் எல்லாம் இருப்பதை பார்த்தவன் ஒன்றும் புரியாமல் நின்று இருக்க..

 கண்ணாடி அறைக்குள்ள இருந்து வெளியே வந்த வீரா தேவ்வை அதற்குள் செல்ல சொன்னான்.

 உடனே தேவ் என்னிடம் என்ன இருக்கிறது என்னை சோதனை செய்து பார்ப்பதற்கு என்று கேட்டான் இங்கே நீயும் இல்லை நானே பலமுறை வந்தாலும் இந்த சோதனை எல்லாம் கடந்து தான் உள்ளே வர முடியும் பேசாமல் போய் நில்லு என்றான் வீரா.

 தேவ்வும் வேறு வழி இல்லாமல் வீராவை முறைத்து விட்டு அந்த கண்ணாடி பெட்டிக்குள் போய் நிற்க வீராவை அது ஸ்கேன் செய்தது போல தேவ்வையும் முழுவதுமாக ஸ்கேன் செய்தது.

 அவனிடம் எந்த கருவியும் இல்லாமல் போகவே… அந்த அறைக்கதவு திறந்து அதைத் தாண்டி வெளியே வந்தான் தேவ்.

அந்த கண்ணாடி பெட்டிக்குள் இருந்து வெளியே வந்த தேவ் இப்போதுதான் அந்த குடோனுக்கு உள்ளே முழுமையாக பார்த்தான்.

 பல ஆட்கள் மிகவும் கெட்டப்பாக உடை அணிந்து வேலை செய்து கொண்டு இருந்தனர்.சிலர் அங்கே போடப்பட்டிருந்த கம்ப்யூட்டர்களில் ஏதோ முக்கியமான வேலையில் ஈடுபட்டு இருக்க…

 அவர்கள் எல்லாம் வீரா உள்ளே வந்ததும் எழுந்து நின்று வீராவிற்கு வணக்கம் சொல்ல…

 வாசலில் இருந்து உள்ளே வேலை பார்க்கும் நபர்கள் அனைவரும் வீராவை பார்த்து மிகவும் மரியாதையுடன் பயத்தோடும் பவ்யமாக அவனுக்கு வணக்கம் சொல்வதெல்லாம் கவனித்தபடி தேவ் வீராவின் பின்னால் சென்றான்.

 அந்த இடத்தில் மிகவும் ஹைட்டுக்கான பொருட்கள் இருந்தது அவை அனைத்துமே மனிதனின் மிகவும் கஷ்டமான வேலைகளை சீக்கிரமே முடித்துக் கொடுக்கும் படியான கருவிகளாக இருந்தன.

 இந்த இடம் முழுவதும் பளபளப்பான மர வேலைபாடுகளுடனும் மிகவும் ஹை பை வசதியுடனும் இருந்தது.

 மார்க்கெட்டில் தற்போது வரை வந்து இருந்த மற்றும் இதுவரை யாருமே அறிந்திடாத அதிநவீன நவீன தொழில்நுட்ப கருவிகள் அந்த இடத்தில் இருந்தது அதை பார்த்தாலே ஏதோ ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நுழைந்தது போல ஒரு உணர்வு தேவ்விற்கு தோன்றியது.

 பல புதிய வகை துப்பாக்கிகள், நவீன ஆயுதங்கள், லை டிடெக்டர்கள், பல நவீன புதிய கருவிகள் என அந்த இடமே பார்ப்பதற்கு மிகவும் ஹைடெக் அலுவலகம் போல தோன்றியது தேவ்விற்கு.

 அதையெல்லாம் வாய்ப்பிழந்தபடி பார்த்துவாரு தேவ் செல்ல… அங்கிருந்த ஒரு அறைக்குள் வீரா சென்றான்.

 இந்த அறை கூட வீராவின் கைரேகையை பரிசோதித்த பின்பு தான் அவனை உள்ளே விட்டது.அவன் பின்னாலேயே சென்ற தேவ் அந்த அறையின் நடு மத்தியில் ஒரு இரும்பு சேரில் முகிலை கட்டிப்போட்டு வைத்திருந்தனர்.

 முகிலை பார்த்ததும் தேவ்விற்க்கு ஆச்சரியமாகி போனது.இவனை எப்படி வீரா இங்கே கொண்டு வந்தான் என்று யோசித்தவாரே வேகமாக முகிலின் அருகில் சென்று அவனை பளார் பளார் என அறைந்தவன்.

 முகிலின் சோர்ந்து போன முகத்தை பிடித்து தன்னை பார்க்குமாறு நிமிர்த்திய தேவ் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் வீட்டுக்கு வந்து என் அம்மாவையே கத்தியால் கிழிச்சு இருப்ப… அப்படி என்ன வன்மம் உனக்கு என் அம்மாவை காயப்படுத்துற அளவுக்கு அவங்க உனக்கும் உன் குடும்பத்துக்கும் எப்பவுமே நல்லது தானே செஞ்சிருக்காங்க அந்த நன்றி கொஞ்சம் கூட இல்லாம நீ எப்படி என் அம்மாகிட்ட எப்படி எப்படி நடந்துக்கலாம் என்று தேவ் மீண்டும் அவனை அடித்தான்.

 இதை பார்த்துக் கொண்டிருந்த வீரா தன் நாட்களிடம் கண்ணைக்காட்ட தேவ்வை முகிலிடம் இருந்து பிரித்து நிற்க வைத்தனர்.

 தேவ் வீராவை பார்க்க…. முகில் இந்த மாதிரி நடந்துக்கிட்டதுக்கு காரணம் அதித்திய அவனால கல்யாணம் பண்ணிக்க முடியலன்னு நம்ம நெனச்சிட்டு இருக்கோம். ஆனா அதுக்கு வேற ஒரு முக்கியமான காரணமும் இருக்கு என்றான் வீரா.

 அப்படி என்ன முக்கியமான காரணம் இருக்கு என் அம்மாவை காயப்படுத்துற அளவுக்கு என்று கேட்டான் தேவ்.

நாம நினைக்கிற மாதிரி முகில் ஒன்றும் ஃபாரின் ரிட்டன் கிடையாது. அவன் அங்கே செய்யும் வேலை பார்க்கல சொல்லப்போனால் அவன் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு இதுவரை ஒரு முறை கூட போனதில்லை என்றான் வீரா.

 என்ன சொல்ற வீரா… நானே இவன்கிட்ட ரெண்டு மூணு முறை வீடியோ கால்ல லண்டன்ல இருக்கிறப்போ பேசியிருக்கேன். அவன் பேசியதும் அவன் இருந்த இடமும் அப்படி காட்டவே இல்லையே என்றான் தேவ்.

இப்போ இருக்கிற டெக்னாலஜியில இதெல்லாம் ரொம்ப சாதாரண விஷயம் ஏன் இது கூட உன்னால யோசிக்க முடியல முடியல என்று நக்கலாக தேவ்வை பார்த்து கேட்டான் வீரா.

 வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன்னை காலை வாரி விடுவதே இவனுக்கு வேலையாக போய்விட்டது என்று நினைத்த தேவ் எதுவும் பேசாமல் வீராவை பார்க்க.

 இத்தனை நாளா பாம்பிலதான் வேலை பார்த்துட்டு இருந்திருக்கான் அவன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறதா அவனோட அம்மாவையும் அப்பாவையும் நம்ப வச்சு இருக்கான்.

 இதே போல கிட்டத்தட்ட 3 வருஷமா அவன் அம்மாவையும் அப்பாவையும் ஏமாத்திட்டு இருந்திருக்கான் அவனே தான் நம்ம கல்யாணம் செய்துக்கணும்னு அவன் அம்மாகிட்ட சொல்லி என் முறைப்படி பெண் கேட்க சொல்லி இருக்கான் என்றான் வீரா.

 தேவ் வீராவையே பார்த்துக் கொண்டிருக்க…

 முகில் கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா ஒரு போர்ஜ்ரி கேஸ்ல மும்பையில் இருக்கிற ஜெயில்ல தான் இருந்திருக்கான்.

 அங்கே இருக்கும் போது இவனுக்கு அறிமுகம் ஆனவன் தான் வினய் .அவன் கூட சேர்ந்துகிட்டு தான் ஜெயில்ல இருந்து இவன் அம்மா அப்பாவை ஏமாத்திக்கிட்டு இருந்திருக்கான் என்றான் வீரா

 யார் அந்த வினய் என்றான் தேவ்.

 அவன பத்தியும் அவன் குடும்பத்தை பற்றியோ நமக்கு எதுவுமே தெரியாது. அவன் சொல்லித்தான் முகில் அதித்திய கல்யாணம் பண்ணிக்க ஆரம்பிச்சதிலிருந்து இப்போ பிரியா டார்லிங்கோட கையை கிழிச்சது வரை செய்திருக்கான்.

அந்த வினய்க்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம் அந்த வினய் ஏன் நம்ப அதித்தி யையும் பிரியா டார்லிங்கையும் டார்கெட் பண்றான் அதை நம்ம சீக்கிரமா தெரிஞ்சுக்கணும் என்றான் வீரா.

 வீரா சொல்வதும் சரிதான் என்று நினைத்த தேவ் சரி இப்போ இவனை நீ என்ன பண்ண போற என்று கேட்டான்.

 இவன் கொஞ்ச நாள் என்னோட கஸ்டடிலயே இருப்பான். எப்போ பிரியா டார்லிங் கூட கையை கிழிச்சாலும் அப்பவே இவனை நான் கொன்னு இருக்கணும் ஆனா பாவம் இவனோட அம்மா அப்பா இவன் இல்லாமல் என்ன செய்வாங்க அவங்களுக்காகத்தான் இவனை நான் உயிரோட விட்டு வைத்திருக்கிறேன் என்றான் வீரா.

 சரி எனக்கு ஒரு டவுட் அதை கிளியர் பண்ணு என்றான் தேவ்.

 அந்த அறைக்குள் இருந்து வெளியே வந்தபடி என்ன கேளு என்றான வீரா.

 அவன் பின்னால் சென்ற தேவ் இது என்ன இடம் நீ என்ன மாதிரி தொழில் இங்கே பண்ணிக்கிட்டு இருக்க நீ அண்டர் கிரவுண்ட் தாதா வேலை பாக்குறியா? எதுவும் கொள்ளை அடிக்கிறியா? யாருக்கும் தெரியாமல் எதுவும் தப்பு செஞ்சிட்டு இருக்கியா? என்று கேட்டான் தேவ்.

 அவன் பேசுவதை கேட்டதும் வீரா நடந்து கொண்டிருந்தவன் நின்று திரும்பி தேவ்வை பார்க்க…

 அவன் தன்னை வினோதமாக பார்ப்பதை கவனித்த தேவ் அப்போதுதான் தன்னை சுற்றி இருந்த இடத்தை கவனித்தான்.

 அங்கே இவர்கள் வரும்பொழுது மிகவும் தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் தேவ் பேசியதை கேட்டு அவனையே பார்த்துக் கொண்டு இருந்தனர்.

 அவர்களை புரியாமல் தேவ்வை பார்த்துக் கொண்டிருக்க…அப்போது அந்த குடோனுக்குள் இருந்த ஒரு அறைக்குள் இருந்து கையில் துப்பாக்கி உடன் ஒருவன் வீராவை நோக்கி வந்தான்.

 அவன் கையில் துப்பாக்கி இருப்பதை பார்த்த தேவ் சற்று ஜெர்க்கானவன் பின்னால் தள்ளி நிற்க…

 துப்பாக்கிய கொண்டு வந்தவன் நேராக வீராவிடம் தான் கொண்டு வந்த துப்பாக்கியை நீட்ட… வீரா அதை வாங்கி கையில் வைத்து எடை பார்த்தவன் பின்பு அதை முன்னும் பின்னும் திருப்பி பார்த்துவிட்டு அங்கே சுடுவதற்கு என்று பிரத்தியேகமாக வைக்கப்பட்டிருந்த ஒரு போர்டில் இங்கிருந்தபடியே குறி பார்த்து சுட ஆரம்பித்தான் .

 நான் வீரா சுடும் பொழுது அந்த புல்லட்டில் இருந்து குண்டுகள் தீயை கிளப்பிக்கொண்டு மிகவும் வேகமாக வெளியேறியது.

  அந்த துப்பாக்கில் சைலன்சர் மாட்டாமலேயே சத்தம் இல்லாமல் அந்த குண்டு சென்று அந்த பலகையில் நடு மத்தியில் பாய்ந்து நின்றது.

 அந்த துப்பாக்கி நன்றாக வேலை செய்வதாக அதை கொண்டு வந்த உன்னிடம் கூறிவிட்டு அதை அவன் கையில் கொடுத்து அனுப்பி வைத்த வீரா தேவ்விடம் திரும்பி என்னை பார்த்தா உனக்கு கொள்ள கூட்ட தலைவன் மாதிரி தெரியுதா?என்று கேட்டான்.

 தேவ் முதலில் தலையை ஆமம் என்பது போல மேலும் கீழும் ஆட்டியவன் பின்பு அவசரமாக தன் தலையை இடவலமாக ஆட்டிவிட்டு இல்ல இல்ல அப்படி தெரியல நான் சும்மா பொதுவா தான் அப்படி கேட்டேன் என்றான தேவ்.

 வீரா சிரித்துக்கொண்டே தேவ்வை அழைத்துச் சென்றவன் அங்கிருந்த ஒவ்வொரு அறையாக அவனுக்கு சுட்டிக் காட்டினான்.

 ஒரு அறையில் பழைய காலத்து பொருட்கள் எல்லாம் மிகவும் அரிதான பொருட்கள் எல்லாம் அங்கே பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது மற்றொரு அறையில் வரலாற்றில் இடம்பெற்று இருந்த முக்கிய இடங்களின் புகைப்படங்கள் எல்லாம் அந்த அறைக்குள் இருந்தது வேறொரு அறைக்குள் செல்லும்போது அங்கே ஏதோ முக்கியமான விஷயத்தை தேடிக கண்டுபிடிப்பதற்கான வேலைகளில் சிலர் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

 சில இடங்களில் ஆயுதங்களும் சில இடங்களில் அங்கே வேலை பார்ப்பவர்களுக்கு ஆய்த பயிற்சியும் மற்ற பயிற்சிகளும் நடந்து கொண்டு இருந்தது இதையெல்லாம் பார்ப்பதற்கு ஏதோ ஒரு குட்டி ராணுவம் போல தேவ்விற்கு தோன்ற…

 நீ நினைக்கிற மாதிரி இது ஒன்னும் ராணுவம் கிடையாது இது ஒரு டிடெக்டிவ் ஆபீஸ்ல கவர்மெண்ட் உடைய அன் பிஷியல் விஷயங்களை எல்லாம் கவனிச்சுக்க நான் வேலை பார்த்துட்டு இருக்கேன்.

 மிகவும் கான்பிடன்சியிலான விஷயங்கள் எல்லாம் என்னுடைய இந்த இடத்தில் இருந்து தான் கண்டுபிடிக்கப்படுகிறது.

 அதையெல்லாம் நான் இவர்களுடைய துணையோடு செய்து கொண்டு இருக்கிறேன் என்று வீரா சொல்ல.

 என்ன பேரை சொல்ற இதெல்லாம் உண்மையா அப்படின்னா நீ ஒரு பிரைவேட் டிடெக்டிவா என்று கேட்டான் தேவ்.

 லேசாக தேவ்வை பார்த்து சிரித்த வீரா ஆமாம் என்று தலையாட்ட…

 ஆமா இந்த விஷயம் எல்லாம் விக்ரம் மாமாவுக்கும் மீனு அத்தைக்கும் தெரியுமா? என்று கேட்டான்.

 இல்லை என்ற தலையாட்டிய வீரா நம்ம குடும்பத்துக்கும் என்னை சேர்ந்தவங்களுக்கோ யாருக்குமே நான் டிடெக்டிவ் ஆபீஸராக இருக்கிற விஷயம் இப்போது வரை தெரியாது முதன் முதலாக நான் உன்கிட்ட மட்டும்தான் சொல்லி இருக்கேன் என்றான் வீரா.

 வீரா சொன்னதே கேட்டு நெகிழ்ந்த தேவ் தன்னை ஒரு மனிதனாக மதித்து தன்னுடைய ரகசியத்தை பகிர்ந்து கொண்ட வீராவை பார்த்து சந்தோசப்பட்டவன் உன் அம்மா அப்பாவுக்கு கூட தெரியாத விஷயத்தை எதுக்காக என்கிட்ட சொன்ன என் மேல அவ்வளவு நம்பிக்கையா என்று கேட்டான் தேவ்.

அவனை கீழிருந்து மேலாக வினோதமாக பார்த்த வீரா ச்ச நீ அந்த அளவுக்கு எல்லாம் ரொம்ப யோசிக்காத… நீ எப்பவுமே என்ன காரணம் தானே பார்த்துக்கிட்டு இருப்ப நான் எதுக்கும் பிரயோஜனம் இல்லாதவன் போல தானே நீ என்ன நடத்துவ அதனாலதான் உன்கிட்ட நான் யார் எப்படின்னு காட்டுறதுக்காக உன்னை இங்கு அழைச்சிட்டு வந்தேன் மத்தபடி நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை ரொம்ப ஓவரா கற்பனை பண்ணிக்காத என்றான் வீரா.

 அவனை முறைத்த தேவ் அதானே…. இவனாவது என்ன மதிச்சு நடத்துவதாவது என்று நினைத்துக் கொண்டவன் எதுவும் பேசாமல் அந்த இடத்தை சுற்றி பார்க்க சென்றான்.

 எவ்வளவு கழுவி ஊற்றினாலும் துடைத்துவிட்டு செல்லும் தேவை பார்த்து நக்கலாக சிரித்த வீரா தன் ஆட்களை அழைத்து அந்த வினயை பற்றிய விபரங்களை சீக்கிரமாக கண்டுபிடித்து தன்னிடம் தெரிவிக்கும்படி சொன்னான்.

EPISODE 307

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 முதல்ல எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க எனக்கு உடம்பும், மனசும் சரி இல்லை  . அதனால தான் என்னால சரியா எழுத முடியல.l

 என்னால் முடிந்தவரை தினமும் கதையை போஸ்ட் பண்ண முயற்சிக்கிறேன்.

❤️

 வீரா தேவ்வை அழைத்துக் கொண்டு தன்னுடைய ஆபீஸிற்கு செல்ல அவன் ஆபீஸை முழுவதும் பார்த்த தேவ்விற்க்கு ஆச்சரியமாக இருந்தது.

 வீரா அரசாங்கத்திற்காகவும் சில முக்கிய விஷயத்திற்காகவும் தான் பிரைவேட் டிடெக்டிவாக வேலை செய்து கொண்டு இருப்பதை தேவ் இடம் தெரிவித்தான்

❤️

 ரசிகாவும், அர்ஜுனும் கடற்கரை மணலில் விடிய விளையாடிவிட்டு அவளை அவள் வீட்டில் அர்ஜுன் டிராப் செய்துவிட்டு கிளம்பினான்.

❤️

இனி…

  பிரியாவை பார்த்துக் கொள்வதற்காக யாராவும், அதித்தியும் அவளுடனே ரூமில் தங்கிக்கொள்ள.

 நள்ளிரவைத் தாண்டி அவர்கள் வீட்டிற்கு வந்த விக்ரமும், தேவ்வும் வர… அவர்களின் அறையில் தங்கள் மனைவிகள் இல்லாததாள்.

அவர்கள் இருவரையும் தேடி ப்ரியாவின் அறைக்குச் செல்ல இருவரும் பிரியாவே ஆளுக்கு ஒருபுறம் கட்டிக்கொண்டு படுத்திருந்தனர்.

 அவர்கள் அறையில் இருந்த சோபாவில் குரு படுத்திருந்தான்.

அவனிடம் வந்த தேவ் குருவை எழுப்ப… அவர்கள் இருவரையும் பார்த்த குரு பாருங்க இவங்க ரெண்டு. பேரும் சேர்ந்துட்டு பிரியா பக்கத்துல என்னை போகவிடாம இவங்க தூங்கிட்டு இருக்காங்க என்றான் குரு.

வீரா சிரித்துக் கொண்டே… ” என் பொண்டாட்டியை குத்தம் சொல்லாத மாமா. நான் வேணா என் பொண்டாட்டியை எங்க ரூமுக்கு கூட்டிட்டு போறேன்” என்று சொல்லிவிட்டு அதித்தியை தூக்கிக் கொண்டு வீரா ரூமிற்கு சென்றான்.

 அதை பார்த்த தேவ் “இவம் மட்டும் தான் இவன் பொண்டாட்டிய கூட்டிட்டு போவானா? நானும் என் பொண்டாட்டிய கூட்டிட்டு போறேன்” என்று சொல்லிவிட்டு யாராவை தூக்கிக்கொண்டு தன்னரைக்கு சென்றான்.

 இவர்கள் என்னவோ செய்துவிட்டு போகட்டும் எனக்கு ப்ரியாவின் அருகில் படுக்க இடம் கிடைத்துவிட்டது என்று நினைத்த குரு அவர்கள் சென்றதும் கதவடைத்து விட்டு வந்து அவளிடம் படுத்துக் கொண்டான்.

❤️

 அர்ஜுன் ரசிகா கடற்கரையில் ஓடிப் பிடித்து விளையாடியதும்…முத்தம் கொடுத்துக் கொண்டதும்…ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டது என ஒன்று விடாமல் அன்றைய நாளிதழில் முதல் பக்கத்தில் பெரிய பெரிய புகைப்படத்துடன் வெளிவந்திருந்தது.

 தமிழ்நாட்டில் காவல்துறையில் டிஜிபியாக பணிபுரியும் அர்ஜுன் கடற்கரையில் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக சுற்றித்திரிந்தார் என்ற தலைப்புடன் வந்திருந்தது.

 இரவு நீண்ட நேரம் கழித்து உறங்கியதால் காலை மிகவும் தாமதமாக எழுந்த ரசிகா கீழே வர…

 ஹாலில் அர்ஜுனின் குடும்பமும்,அவள் குடும்பமும் மட்டுமில்லாமல் தங்கள் மொத்த நண்பர்களும் அவர்களது குடும்பமும் அவள் வீட்டில் கூடியிருந்தனர்.

 அவர்கள் அனைவரையும் பார்த்த ரசிகா “என்ன எல்லாரும் இவ்ளோ நேரமே எங்க வீட்டுக்கு வந்து இருக்கீங்க. எதுவும் விசேஷமா?” என்று கேட்டுக்கொண்டே கீழே வந்தாள்.

  ” என்ன காரியம்டி பண்ணி வச்சிருக்க… இப்படித்தான் நம்ம வீட்டு மானத்தை ஊர் அறிய கப்பல் எதிட்டியே… ” என்று அவளை அடிக்க கை ஓங்கிய படி வம்சிகா அவளிடம் வர..

 வம்சிகாவை குறுக்கே புகுந்து தடுத்த ராணா “நீ கொஞ்சம் அமைதியா இரு வம்சி நான் பேசிக்கிறேன்” என்றான்.

” இனி என்னங்க பேச இருக்கு… அவளை விட நாலு வயசு சின்னவன் கூட பீச்ல கட்டி புடிச்சுகிட்டு கிட்ட இருந்து இருக்கா. இதுக்கு தான் இவளுக்கு காலாகாலத்தில் ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொல்றது. இப்போ பாருங்க என்ன நடந்துச்சுன்னு” என்றாள் வம்சிகா.

” இப்போ என்ன நடத்திருச்சுன்னு நீ இப்படி தையா தக்கான்னு குடிக்கிற…” என்றான் ராணா.

 “ஏங்க நீங்க பேசுறத பாத்தா அவளுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி தெரியுது “என்ற வம்சிகா.

“இங்கே பாருங்க அவ வயசுக்கும் அவனோட வயசுக்கும் சம்பந்தமே இல்ல. இப்படி இருக்க எப்படி அவனை இவள் காதலிக்கலாம்” என்றாள் வம்சிகா.

 “என்ன வம்சிகா நீ ஏன் இப்படி பேசுற… ஆம்னி குணவ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னப்போ மீனு கூட சேர்ந்து நீயும் தானே அவளுக்கு சப்போர்ட் பண்ணி கல்யாணம் பண்ணி வச்ச. இப்போ உன் பொண்ணுக்குன்னு வரும்போது நீ இப்படி பேசலாமா?”என்றான் ராணா.

 “ஆமாக்கா நம்ம ரசிகா ஒன்னும் பெரிய தப்பு பண்ணலையே அவளுக்கு புடிச்சவன் கூடத்தான் நேத்து பீச்சுக்கு போய் இருக்கா… அதுவும் வேற யாரோ ஊர் பேர் தெரியாதவன் இல்லையே நம்ம அர்ஜுன் தானே”என்ற வாமினி அவனைப் பார்த்துவிட்டு மீண்டும வம்சிகாவை பார்த்து “இதை அவங்களுக்கு தெரியாம யாரோ போட்டோ எடுத்து எல்லாருக்கும் தெரியப்படுத்திட்டாங்க… நீ கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பார்த்தா உனக்கு புரியும் ” என்றாள்.

 “இதுல யோசிக்க என்ன இருக்கு வாமினி எனக்கு ரசிகா அர்ஜுனை லவ் பண்றது சுத்தமா பிடிக்கல” என்றாள் வம்சிகா.

 பிறகு வம்சிகாவை சமாதானம் செய்ய யார் யாரோ வந்து பேசி பார்த்து விட்டார்கள் தன் மகனுக்காக சத்யாவும் மிருதியும் கூட இறங்கி வந்து வம்சிகாவிடம் கெஞ்சியும் பார்த்து விட்டனர்.ஆனால் யாருக்குமே வம்சிகா எப்படி கொடுத்து பேசவில்லை.

 தன் அம்மா இவ்வளவு பிடிவாதமாக இருப்பதை பார்த்த வம்சிகா மனதிற்குள்ளே மிகவும் கஷ்டப்பட்டால் அவள் அம்மாவிடம் என்ன சொல்லி தன் காதலை புரிய வைப்பது என்று அவளுக்கும் தெரியவில்லை.

 அப்போதுதான் ஒரு சின்ன மீட்டிங்கிற்காக வெளிநாடு சென்று விட்டு திரும்பிய கிருஷ்ணா தன் மொபைலில் அர்ஜுன் வம்சிகா இருந்த போட்டோக்களை பார்த்துவிட்டு அதிர்ந்தவன் அவசரமாக அவன் வீட்டிற்கு வர…

 அங்கே அனைவரும் இருப்பதை பார்த்ததும் அது உண்மைதான் என உறுதிப்படுத்திக் கொண்டவன்.நேராக அங்கே அமர்ந்திருந்த அர்ஜுனிடம் சென்று அவன் சட்டை பிடித்து மேலே தூக்கி நிறுத்தியவன் ‘உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் அக்காவையே லவ் பண்ணி இருப்ப” என்றான்.

 கிருஷ்ணா அர்ஜுனன் சட்டையை பிடித்து மேலே தூக்கியதும் அதை பார்த்த வம்சகா கோபம் அடைந்தவள் “கிருஷ்ணா… எனஅந்த அறையே அதிரும்படி கத்திக்கொண்டு அவன் அருகில் வந்தவள்.முதல்ல அவ மேல இருந்து கையை எடு… அவன் சட்டையை பிடிக்க உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு?”என்று கேட்டாள் வம்சிகா.

ரசிகா இப்படி பேசுவாள் என்று கிருஷ்ணா சிறிதும் எதிர்பார்க்கவில்லை, இருந்தும் அதிர்ச்சி வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவளிடம் “அக்கா இவன் உன்ன ஏமாற்றி இருக்கான். அவன் ஏதேதோ சொல்லி உன்ன அவன காதலிக்கிற மாதிரி பண்ணி வச்சிருக்கான் நீ அவன் பேசுறது எல்லாம் நம்பாதே “என்றான்.

 “அவன் என்னை பேசி மயக்குற அளவுக்கு நான் ஒன்னும் சின்ன பிள்ளை இல்லை. எனக்கு விவரம் தெரியும் எனக்கு அர்ஜனை பிடிச்சிருக்கு…”என்று தெளிவாக சொன்னவள்.

தன் தாயையும் தந்தையும் பார்த்து” எனக்கு அர்ஜுன புடிச்சிருக்கு. நான் அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன் “என்றாள் உறுதியாக.

 இப்படி வம்சிகா தங்கள் அனைவரையும் உபாசனைப்படுத்திவிட்டு அர்ஜுன்தான் வேண்டாம் என்று சொல்வாள் என வம்சிகா சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

கண்களில் கண்ணீரோடு ரசிகாவையே பார்த்துக் கொண்டு வம்சிகா நின்று இருக்க… அவளிடம் வந்த மீனு.

” நீ ஏன் நம்ம அர்ஜுனை வேண்டாம்னு சொல்ற.. அவன் நல்ல பையன் தானே இந்த வயசிலேயே எவ்வளவு பொறுப்பா ஒரு பெரிய வேலையில இருக்கான். அவனை ஏன் நம்ம வம்சகாவுக்கு கல்யாணம் பண்ணி தர நீ ஒத்துக்க மாட்டேங்குற” என்று கேட்டாள்.

 “என்ன மீனு நீயும் இப்படி கேக்குற… நம்ம வம்சிகாவை விட அவன் நாலு வயசு சின்னவன்.எப்படி நான் அவனை மாப்பிள்ளையா பார்க்கிறது. இதுவரைக்கும் நான் அர்ஜுவ என்னோட பையனா தான் பார்த்துட்டு இருந்தேன். அவன் என் பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறது எனக்கு என்னவோ சரியா இருக்கும்னு தோணல ‘என்றாள் வம்சிகா.

 இவ்வளவு நேரம் அங்கிருந்த மற்றவர்கள் எல்லாம் பேசிய போது கூட எதுவும் பேசாத அர்ஜுன். இப்போது ரசிகா சொல்வதைக் கேட்டதும் அவளிடம் வந்த அர்ஜுன்.

“அத்தை…” என்று வம்சிகாவை அழைத்தான்.

அவன் அழைப்பதை கேட்டும் அமைதியாக எதுவும் பேசாமல் வம்சிகா எங்கோ பார்த்தபடி நின்று இருக்க…

 வம்சிகாவின் முகத்தை பிடித்து தன்னை பார்க்குமாறு திருப்பிய அர்ஜுன் அவளைப் பார்த்து “நான் உன் மகனா இருக்கத்தான் எப்பவும் ஆசைப்படுறேன்.உனக்கா எப்போ மனசு மாறி எனக்கும் ரசிகாவுக்கும் கல்யாணம் செய்ய செய்து வைக்கத் தோணுதோ அப்போ நான் என் ரசிகாவை கல்யாணம் பண்ணிக்கிறேன். அதுவரை நான் காத்திருக்கிறேன். நீ என்ன பத்தியும் ரசிகா மேல நான் வெச்சிருக்க என்னோட காதலை பத்தியும் நீ புரிஞ்சிக்கிற வரைக்கும் நான் காத்துட்டு இருக்கேன்” என்றவன்.

 ராணாவை பார்த்துவிட்டு” சாரி மாமா நாங்க ரெண்டு பேரும் இதை யார்கிட்ட இருந்து மறைக்கணும்னு நினைக்கல. இப்போதைக்கு இதை சொல்ல வேண்டாம்னு தான் இருந்தோம்.ஆனால் எங்களுக்கு தெரியாமல் யாரோ எப்படி இந்த போட்டோ எடுத்தாங்கன்னு தான் தெரியல.. என்ன மன்னிச்சிடுங்க…இப்படி உங்க எல்லாரையும் தலைகுனியுற மாதிரி நிக்க வச்சதுக்கு” என்றவன்.

ரசிகாவை பார்த்தவன் அவள் அருகில் நின்றிருந்த கிருஷ்ணாவை பார்த்துவிட்டு ரசிகாவிடம் பார்வையை திருப்பியவன்” நம்ம கொஞ்ச நாள் வெயிட் பண்ணலாம் எல்லாம் சரியாகும்” என்று நம்புறேன் என்றான் 

ரசிகாவும் அதற்கு ஆமாம் என்று தலையாட்ட… அவன் அம்மாவையும் அப்பாவையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

 மற்றவர்கள் அனைவரும் அர்ஜுன் ரசிகாவிடம் தன் மனதில் இருப்பதை ஒளிவு மறைவின்றி பேசியதை கேட்டு அவன் மீது மேலும் நம்பிக்கை வந்தது போல உணர்ந்தனர்.

 சத்யா மிருதியுடன் வெளியே வந்த அர்ஜுன் அவர்கள் இருவரையும் பார்த்து “என்ன மன்னிச்சிடுங்க… உங்கள இப்படி எனக்காக வம்சிகா அத்தைகிட்ட கெஞ்ச வச்சிட்டேன். இனிமேல் இப்படி எல்லாம் நடக்காமல் நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

 அவன் வருத்தப்படுவதை பார்த்த மிருதி அர்ஜுனனின் கண்ணம் தொட்டு” நீ ரசிகாவை லவ் பண்ணினதுல எந்த தப்பும் இல்ல அர்ஜு… ஆனா என்கிட்ட இருந்து மறைச்சது தான் எங்களுக்கு ஒரு சின்ன வருத்தம். அதுவும் போகப் போக… சரியாயிடும். உனக்காக தானே நாங்க வம்சகா கிட்ட பேசினோம். கொஞ்ச நாள் போகட்டும் வம்சிகாவும் புரிஞ்சுக்கவா நீ கவலைப்படாதே” என்று தன் மகனுக்கு ஆறுதல் கூறினாள் .

 அர்ஜுன் தன் அம்மா தன்னிடம் கோபம் கொள்ளாமல் பேசுவதை பார்த்த அர்ச்சனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது அவன் அப்பாவிடமும் மன்னிப்பு கேட்டவன். அப்பாவிடம் “சரிப்பா நீங்க அம்மாவை கூட்டிட்டு வீட்டுக்கு போங்க… எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு “என்றான்.

” அந்த போட்டோவ எல்லாருக்கும் தெரியும் படி செஞ்சது யாருன்னு தானே பார்க்க போற “என்று கேட்டான் சத்யா.

 தன் அப்பா ஒரு சிறந்த போலிஸ் அதிகாரி என்பதை நிரூபிக்கும் விதமாக அர்ஜுனிடம் கேட்க…..அர்ஜுனும் “ஆமாப்பா… எனக்கு அது யாருன்னு இப்ப தெரிஞ்சு ஆகணும்” என்றான் சற்று கடுமையாக.

 சரிப்பா நீ கெளம்பு நாங்களும் வீட்டுக்கு கிளம்பும் என்று விட்டு சத்யா மிருதியை அழைத்துக் கொண்டு கிளம்ப…அர்ஜுன் நேராக தன் ஸ்டேஷனிற்க்கு வந்தான்.

 ஏற்கனவே உள்ளவர்களிடம் இந்த விஷயத்தை பற்றி விசாரிக்க சொல்லி இருக்கு அர்ஜுன் வந்ததும் அவன் டேபிளில் வந்து ஒரு பைலை வைத்தார் அவனிடம் வேலை செய்பவர்.

 அதே வேகமாக புரட்டிப் பார்க்க தங்களுக்கு தெரியாமல் போட்டோவை எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டவனின் புகைப்படம் இருந்தது.

 அந்த போட்டோவில் இருந்தவனின் புகைப்படத்தை எடுத்து பார்த்தவுடன் அதன் பின்னால் எழுதி இருந்த அவன் பெயரை பார்த்தான். அதில் “வினய்.. “என்று எழுதி இருந்தது.

 அந்தப் பெயரை பார்த்ததும் புருவம் சுருங்க யார்? இவன் என்ன யோசித்த அர்ஜுன் அவனைப் பற்றிய தகவல்களை அவசர அவசரமாக புரட்டிப் பார்த்தான்.

 அதில் போடப்பட்டிருந்த தகவல்களை எல்லாம் பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தன் மொபைலை எடுத்து வீராவிற்கு கால் செய்த அர்ஜுன்” இப்போ நீ எங்க இருக்க வீரா நான் உன்னை பார்க்கணும்” என்றான்.

 தன்னுடைய ஆபீஸில் இருப்பதாக வீரா கூற நேராக அங்கே சென்றான் அர்ஜுன்.

 அர்ஜுன் அவசரமாக வீராவின் ஆபிஸ் ரூம் கதவை திறந்து கொண்டு உள்ளே வர அவனை பார்த்த வீரா “ஏன்? இவ்வளவு அவசரமா வர என்ன ஆச்சு? ” என்று கேட்டான்.

 “முதல்ல நீ இந்த பைலை பாரு….உனக்கு இதை பத்தி எதுவும் தெரியுமான்னு சொல்லு” என்றான் அர்ஜுன்.

 அர்ஜுன் கொடுத்த பைலை புரட்டிப் பார்த்த வீடா அதிலிருந்து வினய் பெயர் விபரங்களை எல்லாம் பார்த்தவனுக்கு எந்த ஒரு அதிர்ச்சியும் இல்லை.

ஏனென்றால் அவன் தான் வினய் பற்றிய அனைத்து விவரங்களையும் ஏற்கனவே சேகரித்து வைத்து விட்டானே!!! அதனால் இது ஒன்றும் அவனுக்கு பெரிதாக தெரியவில்லை

அதை கவனித்து அர்ஜுன் “வீரா…உனக்கு இவனை முன்னமே தெரியுமா? இவன பற்றியும் அவனோட குடும்பத்தை பற்றியும் ஏற்கனவே உனக்கு தெரிஞ்சிருக்கும் போல.. நீ எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாக இருக்கிறதை பார்த்தா அப்படித்தான் தெரியுது” என்றான் அர்ஜுன்.

 “ஆமா அர்ஜுன் நானும் இவனைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்” என்றான் வீரா.

” என்ன சொல்ற வீரா இவனை நீ ஏன்? தேடிட்டு இருக்க ” என்றான் அர்ஜுன்.

 “நம்ம பிரியா அத்தையை வீடு புகுந்து கத்தியாள குத்தினானே முகில் அவனை எப்படி செய்யச் சொல்லி தூண்டி விட்டதே அந்த வினய் தான்” என்றான் வீரா.

 “வீரா நீ சொல்றது நிஜமா?அவன் யாரு? எதுக்கு பிரியா அத்தையை கத்தியால குத்த சொல்லி முகில தூண்டிவிடனும். என்னையும் ரசிகாவையும் எங்களுக்கு தெரியாம போட்டோ எடுத்து இப்படி சோசியல் மீடியாவுல எங்களை பத்தி தப்பு தப்பா போடணும் “என்றான் அர்ஜுன்.

 “உங்க ரெண்டு பேரையும் ப்ரீயா அத்தையை மட்டும் அவன் டார்கெட் பண்ணல… நம்ம மொத்த குடும்பத்தையும் டார்கெட் பண்ணி இருக்கான்” என்றான் வீரா.

” என்ன வீரா சொல்ற….நம்ம குடும்பத்தை எதுக்கு அவன் டார்கெட் பண்ணனும்” என்று கேட்டான் அர்ஜுன்.

 அதற்கான காரணம் அவன்கிட்ட தான் கேட்கணும் என்றான் வீரா.

 “நம்ம குடும்பத்தை டார்கெட் பண்ணி இருக்கான்னு சொல்ற… அப்போ பிரியா அத்தையையும் எங்களையும் தவிர்த்து அவன் வேற யாரையெல்லாம் டார்கெட் பண்ணி இருக்கான்னு உனக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். அப்படித்தானே? வீரா” என்றான் அர்ஜுன்.

ம்ம்ம்… ஆமா என்ற வீரா அன்வியை அமலா பழிவாங்க நினைப்பதையும், ஜியாவுடன் ஹாஸ்பிடலில் ஒன்றாக வேலை பார்க்கும் வீணாவை பற்றியும் கூறிய வீரா.

” முகிலை தூண்டிவிட்டு நானும் அதித்தியும் தனியா இருக்குற அப்போ எங்களை பார்க்க வர வைத்தது…. அப்பறோம் பிரியா டார்லிங்கை காயப்படுத்தியது எல்லாம் இவங்க மூணு பேரும் சேர்ந்து தான் பண்ணி இருக்காங்க ” என்ற வீரா.

“அவங்க இப்போ எங்க இருக்காங்கன்னு எனக்கு தெரியும். நான் அங்கே தான் கிளம்பிட்டு இருந்தேன். நீ வரேன்னு சொன்னதுனால உனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” என்றவன்.

“நான் இப்போ அந்த வினய்யை பார்க்க தான் போறேன்.நீயும் என்னோட வரியா?” என்ற படி வீரா எழுந்து செல்ல…

அவன் பின்னால் வினய்யை சந்திக்கும் ஆவலுடன் அங்கிருந்து வீராவுடன் கிளம்பினான் அர்ஜுன்.

EPISODE 308

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 விக்ரம் தனது ஸ்டடி ரூமில் வேலை செய்வதாக சென்றவன் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராமல் இருக்க அவனைக் காண மீனு ஸ்டடி ரூமுக்கு சென்றாள்.

 அங்கே விக்ரம் சேரில் சாய்ந்து கண்கள் மூடி அமர்ந்திருந்தான்.

 அவன் அமர்ந்திருந்த விதத்திலேயே ஏதோ யோசனையில் இருப்பது போல மீனுவிற்குத் தோன்ற அவனிடம் வந்து மெல்ல அவன் தோளில் கை வைத்து “விக்ரம்..” என்று அழைத்தாள்.

 தன் கண்களை திறந்து விக்ரம் பார்க்க… அவனுக்கு பின்னால் மீனு நின்றபடி அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

  “இப்பத்தான் வந்தியா?” என்று கேட்டான்.

 “ஆமாம் விக்ரம் நீ ஸ்டடி ரூம் வந்து ரொம்ப நேரம் ஆச்சு என்ன செய்துட்டு இருக்கேன்னு பார்க்கலாம்னு தான் வந்தேன். ஆனால் இங்கே வந்து பார்த்தால் நீ வேலை எதுவும் செய்யாமல் ஏதோ யோசனையில கண்ண மூடி உட்கார்ந்து இருக்கிற மாதிரி இருக்கு.. என்ன? ஆச்சு விக்ரம்” என்று கேட்டாள்.

மீனு சொன்னதை கேட்டவன் ” கொஞ்ச நாளாவே நம்ம குடும்பத்தை சுத்தி ஏதாவது ஒரு பிரச்சனை நடந்துகிட்டே இருக்கு நீ அதை கவனிச்சயா? மீனு “என்றான்.

“ஆமா விக்ரம் தேவையே இல்லாத விஷயங்கள் எல்லாம் நம்மள சுத்தி நடக்குற மாதிரி எனக்கும் தோனிக்கிட்டே தான் இருக்கு”என்றாள் மீனுவும்.

 “எனக்கும் அந்த யோசனை தான் மீனு. அந்த முகில் எதுக்காக பிரியா கையை கிழிக்கணும்… யாரு? அர்ஜுன்,ரசிகாவை பற்றி போட்டோஸ் எடுத்து அவங்களை பத்தி வெளிய தெரியவெச்சு அசிங்கப்படுத்தனும்….அதுவு இல்லாம அன்விக்கும் கூட சண்டை போட்ட அந்த அமலா யாரு? அந்த பொண்ணு எதனால எல்லா போட்டியிலும் நம்ம அன்வியை ரொம்ப காயப்படுத்த முயற்சிக்கிறா ” என்றான் விக்ரம் .

 “நானும் ஸ்ரேயா சொல்லி கேள்விப்பட்டேன் விக்ரம் ஏன் இப்படி எல்லாம் நடக்குதுன்னு எனக்கும் தெரியல… என்ன தான் நடக்குது எனக்கு எதுவுமே புரியல” என்றாள் மீனு.

” அதை பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன் இத்தனை வருஷமா எந்த பிரச்சனையும் வராமல் நிம்மதியா போய்க்கொண்டிருந்த நம்ம எல்லோருடைய லைஃப்லையும் ஏன் மறுபடியும் ஏதோ ஒரு வழியில் யாரோ ஒருத்தர் மூலமா பிரச்சினை வந்துகிட்டு இருக்கு…அதுதான் யோசனையா இருந்துச்சு” என்றான் விக்ரம்.

 “இப்போ என்ன பண்றது விக்ரம் வேணும்னா ஏதாவது ஒரு ஆள வச்சு நம்மள சுத்தி ஏன் இப்படி எல்லாம் நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டாள் மீனு.

 ‘நம்ம எதுவும் செய்ய வேண்டியதெல்லாம் மீனு… இந்த நேரம் வீராவே இதை யாரு செஞ்சிருப்பாங்கன்னு கண்டுபிடிச்சு இருப்பான் ” என்றான் விக்ரம்.

 “அப்புறம் ஏன் விக்ரம் நீ கண்டத போட்டு மனச குழப்பிக்கிட்டு இருக்க… பேசாம வீராவுக்கே கால் பண்ணி கேட்டிருக்கலாமே” என்றாள்.

 “இல்ல மீனு நானா வீராகிட்ட இத பத்தி கேட்டா, நமக்கு ஏதோ விஷயம் தெரிஞ்சு இருக்குன்னு நம்ம மேல சந்தேகப்படுவான். அதனால அந்த விஷயத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்டு வந்து சொல்லட்டும்.

அதுக்குப் பிறகு என்ன நடந்துச்சுன்னு நம்மளே கேட்டு தெரிஞ்சுக்கலாம்” என்றான் விக்ரம்.

 “நீ சொல்றதும் சரிதான். வீராவே எதுவும் சொல்றான்னு பார்க்கலாம்” என்றாள் மீனு.

” சரி” என்ற விக்ரம் மீனுவின் கையை பிடித்து இழுத்து தன்னுடைய மடியில் அமர வைத்த விக்ரம்.

“அப்புறம் பொண்டாட்டி என்ன இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க… உன்னோட டிரஸ் ரொம்ப அழகா இருக்கு” என்று கேட்டான்.

“அழகா இருக்கவங்க எப்படி டிரஸ் பண்ணாலும் அழகா தான் தெரியுவாங்க” என்றாள் மீனு.

 அவளை பார்த்து சிரித்த விக்ரம்” எவ்வளவு வயசானாலும் இந்த குறும்பு மட்டும் உன்கிட்ட இருந்து போக மாட்டேங்குது” என்று சொல்லி அவள் கன்னத்தைப் பிடித்து கிள்ளினான் விக்ரம்.

 “மனசுல உனக்கு இன்னும் சின்ன புள்ளன்னு நினைப்போ… என்ன மடியில் உட்கார வச்சு கொஞ்சிக்கிட்டு இருக்க” என்று கேட்டால் மீனு .

 “ஏன்? அப்படி என்ன எனக்கு வயசாயிடுச்சு என் பொண்டாட்டிய நான் என் மடியில உட்கார வெச்சு கொஞ்சுவேன் இதுக்கு வயசு எதுவும் வேணுமா என்ன?” என்று கேட்டான்.

” உனக்கு பேச நான் சொல்லிக் கொடுக்கணுமா என்றவள் அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக போட்டவாறு நம்ம பசங்க ரெண்டு பேரும் பெருசாயிட்டாங்க அதுல ஒருத்தருக்கு கல்யாணமே ஆகிடுச்சு அது உனக்கு ஞாபகம் இருக்கா விக்ரம் என்றால் சிரித்தபடி .

 “ஏன்?ஞாபகமில்லை அதெல்லாம் நல்லாவே ஞாபகம் இருக்கு” என்றவன்.

“என் பொண்டாட்டிய நான் எவ்வளவு வயசானாலும் கொஞ்சுவேன் “என்று சொல்லி மீனுவின் கன்னத்தில் கிள்ளி வைக்க…

 “டேய் விக்ரம் சும்மா இருக்க மாட்டியா? கிள்ளி வச்சுட்டே இருக்க…”என்றவள் அவன் மடியில் இருந்து இறங்கி அவன் தோளில் அடித்தவள்” சரி வா சாப்பிடலாம்” என்று அழைத்தாள்.

 ” நீ போ எனக்கு ஒரு முக்கியமான பைல் பார்க்க வேண்டி இருக்கு. நான் அதை முடிச்சுட்டு இப்போ வந்துடறேன் “என்றான் விக்ரம்.

 “சரி சீக்கிரம் வந்துரு , அத்தை,மாமா எல்லாம் நீ வந்த பிறகு தான் சாப்பிடுவாங்க மறந்துடாதே” என்று சொல்லிவிட்டு ஸ்டடி ரூமில் இருந்து வெளியே சென்றாள் மீனு.

❤️

 வீராவும் அர்ஜுனும் அவர்களுக்கு குடைச்சல் கொடுத்த வினய் பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்ள அவன் இருந்த இடம் தேடி அவன் வீட்டிற்க்கே வந்து விட்டனர்.

 வினய் வீட்டில் முன்பு வீரா காரை நிறுத்திவிட்டு இறங்க…அவனுடன் அர்ஜுனும் இறங்கியவன் வினய் வீட்டை பார்க்க… 

 அது கிட்டத்தட்ட வீராவின் வீடு அளவிற்கு இல்லை என்றாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சற்று பெரிய பங்களா தான்.

 இவன் வீட்டை பார்த்தால் சற்று வசதியாக இருப்பவன் போலத்தான் தெரிகிறது. அப்படி இருக்க இவன் எதற்கு தேவையில்லாமல் தங்கள் குடும்பத்திற்கு குடைச்சல் கொடுக்கிறான் என்று நினைத்தபடி அர்ஜுன் உள்ளே செல்ல…

 அவன் பின்னால் விக்ரம் வினய் வீட்டை சுற்றிலும் நோட்டம் விட்டவாறு சென்றான்.

 இவர்கள் இருவரும் இங்கே வருவது அங்கு இருப்பவர்களுக்கு தெரியும் போல இவர்களை எந்த கேள்வியும் கேட்காமல் வாசல் கதவை திறந்து விட்டு வீட்டில் அனுமதித்தனர் வினய் வீட்டு வேலையாட்கள்.

 அதையெல்லாம் கவனித்தபடி வீரா வினய் வீட்டிற்குள் நுழைய…

 அங்கே ஹாலில் சோபாவில் நடனநாயகமாக ஒரு வயதானவர் அமர்ந்திருக்க… வயதானவரிடம் அமர்ந்து வினய் பேசிக்கொண்டு இருந்தான்.

 வினய் பற்றிய விபரங்களை சேகரிக்கும் பொழுதே அவன் புகைப்படமும் வீராவிற்கு வந்துவிட… ஹாலில் அந்த வயதானவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பவனை பார்த்ததுமே வினய் தான் என்பதை புரிந்து கொண்டான் வீரா.

 அந்த பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்த வினய் வாசலில் காலடி சத்தம் கேட்டதும் நிமிர்ந்து வாசலை பார்க்க… வீராவும் அர்ஜ்ஜுனும் கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தனர்.

 தன்னைத் தேடி வீடு வரை வந்த வீரா அர்ஜுன் இருவரையும் பார்த்து நக்கலாக சிரித்த வினய், “வாங்க மிஸ்டர் வீரா ஹலோ மிஸ்டர் டி. எஸ்.பி அர்ஜுன்” எப்படி இருக்கீங்க என்றான்.

  தங்கள் பெயரைச் சொல்லி வினய் அழைத்ததும் இவர்கள் இருவரும் அதிர்ச்சியாக வில்லை.ஏனென்றால் தங்கள் யார் என்று தெரிந்து தானே இவன் தங்களுக்கு குடைச்சொல் கொடுத்தான் என நினைத்தபடி உள்ளே சென்ற வீரா அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் வினை அருகில் அமர்ந்திருந்த அந்த வயதானவரை பார்த்து “ஹலோ மிஸ்டர் அசோக் எப்படி இருக்கீங்க? நீங்க இன்னும் உயிரோட தான் இருக்கீங்களா?”என்று திமிராக பேசினான் வீரா.

 தன் பெயரைச் சொல்லி அழைத்து தண்ணீர் பற்றி விசாரித்த வீராவை சற்று அதிர்ந்த அசோக்” பரவாயில்லையே விக்ரமோட மகன்னு ப்ரூவ் பண்ணிட்ட… என் பெயரைச் சொல்லி கூப்பிடுறேன்னா என்ன பத்தி எல்லா விஷயமும் உனக்கு தெரியும்னு நினைக்கிறேன்” என்றான் அசோக்.

 வீராவும் சளைக்காமல் “அது எப்படி எனக்கு தெரியாம போகும்இதன்.நீதான் கடஞ்செடுத்த பொறுக்கியாச்சே…. என் அம்மாவை கடத்திட்டு போக பிளான் பண்ணி அம்மாவை கொல்ல நினைச்சவன்… என் அம்மாவை சுத்தி இருக்கிறவங்களையும் பழிவாங்கன்னு நினைச்சவன் தானே நீ.. உன்ன பத்தி எப்படி எனக்கு தெரியாம போகும் என்னோட குடும்பத்தோட முக்கிய முதல் எதிரியே நீ தானே ” என்றான் வீரா . 

” வீரா உனக்கு இவ்வளவு தைரியம் இருந்தா என் அப்பாவை பொறுக்கின்னு என் வீட்டுக்கு வந்தே சொல்லுவ.. ” என்றான் வினய் கோபமாக.

 “உன் அப்பாவ பத்தி உண்மைய சொன்னா உனக்கு ஏன் கோபம் வருது.ஏன் உன் அப்பா உன்கிட்ட அவனைப் பத்தி எதுவுமே சொல்லிக்கலையா?” என்று கேட்டான் வீரா நக்கலாக.

 “வீரா என் அப்பாவை மரியாதை இல்லாம பேசாத” என்றான் வினய்.

 “அதுக்கு உன் அப்பா பெரிய மனுஷத்தனமா நடந்துக்கணும். இப்படி சல்லித்தனமா உன்கிட்ட சொல்லி எங்க குடும்பத்தை பழிவாங்க நினைக்கிறவனுக்கு எல்லாம் என்னால மரியாதை கொடுக்க முடியாது” என்றான் வீரா.

 மீண்டும் மீண்டும் தன்னை கோபப்படுத்தும் விதமாக வீரா பேசுவதை கேட்டுக்கொண்டு வினையால் சும்மா இருக்க முடியவில்லை. வீராவை மறுபடியும் பேசுவதற்காக வினய் வாய் எடுக்க…அவனை கைநீட்டி தடுத்த அசோக்.

 “என்ன பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சு வச்சிருக்க எங்க வீடு தேடி வந்துட்ட… அப்போ நான் எதுக்கு இந்த மாதிரி பண்றேன்னு உனக்கு தெரிந்திருக்கும் சரியா?” என்றான் அசோக்.

 வீரா சிரித்தபடி தன்னருகில் நின்றிருந்த அர்ஜுனை பார்த்து, ” அர்ஜு…இந்த ரெண்டு பொறுக்கிகளையும் நல்லா பாத்துக்கோ… இவங்க ரெண்டு பேரும் இன்னும் கொஞ்ச நாள்ல இருந்த இடம் தெரியாம போக போறாங்க இவன் குடும்பம் மொத்தமும் சேர்ந்து இவங்களால இருக்கிற இடம் தெரியாம காணாம போக போறாங்க” என்று அர்ஜுனிடம் சொல்வது போல வீரா அசோக்கையும் வினையையும் எச்சரிக்க.

 இவ்வளவு நேரம் பொறுமையாக வீரா சொல்வதெல்லாம் கேட்டு அமர்ந்திருந்த அசோக். வீரா தங்களை எச்சரிப்பதை கேட்டு கோபம் அடைந்தவன் “வீரா…” என்று அந்த ஹாலே அதிரும்படி கத்தினான்.

அவன் கத்தியதை கேட்டு வீட்டிக்குள் இருந்த மாலினி, கலா இருவரும் தங்கள் மகள்கலான அமலா, வீணாவுடன் வெளியே வந்தனர்.

அவர்கள் அனைவரையும் பார்த்த வீரா… ” உங்க மொத்த குடும்பமும் சேர்ந்தாலும் என் குடும்பத்தோட நிழலைக் கூட யாராலயும் தொட முடியாது ” என்றவன்.

 அர்ஜுனிடம் திரும்பி “அர்ஜு இவங்க எல்லாரையும் இனிமேல் கண்காணிச்சுக்கிட்டே இரு…யார் என்ன செய்தாலும் ஒரு சின்ன தப்பு செஞ்சா கூட கொஞ்சம் கூட யோசிக்காம உள்ள புடிச்சு போட்டுடு, மத்தத நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு..

அவர்களை திரும்பிப் பார்த்து” என் குடும்பத்த்தை நெருங்கணுன்னு நினைச்சா நீங்க குடும்பத்தோட சாம்பலாகிடுவீங்க.. ” என்று சொல்லிவிட்டு வீரா கிளம்ப..

 அர்ஜுனன் வீரா சொன்னதை கேட்டு அசோக்கின் அவன் குடும்பத்தையும் எச்சரிப்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு வீராவுடன் கிளம்பினான்.

 தங்கள் வீட்டுக்கே வந்து தங்கள் குடும்பம் முத்தத்தையும் எச்சரித்துவிட்டு செல்லும் வீராவை கொன்று விடும் ஆத்திரத்தோடு பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் வினய்.

 தன் மகன் கோபமாக நின்றிருப்பதை பார்த்த அசோக் அவன் கையை பிடித்து தன்னருகில் அமர வைத்தவன். ” வினய் நான் சொல்றத நல்லா கேளு…. இப்போ வீராவுக்கு நம்ம தான் அவனோட குடும்ப எதிரின்னு தெரிஞ்சிருச்சு. இனியும் நம்ம பொறுமை காத்துக்கொண்டிருக்கிறதில்ல எந்த பிரயோஜனமும் இல்லை… அடுத்தடுத்து நம்ம பிளான் பண்ண படி காய் நகர்த்த நேரம் வந்துருச்சு” என்றான்.

 உடனே அவன் அருகில் வந்த அமலாவும் வீணாவும் வினையுடன் சேர்ந்து கொண்டு “அப்பா இனிமேல் நடக்கிறத நாங்க பார்த்துக்கிறோம். நீங்க எத பத்தியும் கவலைப்படாம ரிலாக்ஸா இருங்க” என்றனர்.

 தன் பிள்ளைகளைப் பற்றி பெருமைப்பட்டுக் கொண்ட அசோக் திமிராக நெஞ்சை நிமிர்த்தியபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு, ” டேய் விக்ரம், என் தங்கச்சிய ஒன்னும் இல்லாம பண்ணின… என்னையும் நீ ரொம்ப சோதிச்சிட்ட… இனிமேல் நான் உன் குடும்பத்தை கூண்டோட அழிக்குற நேரம் வந்துடுச்சு சீக்கிரம் அதுக்காக தயாராக இரு” என்று சொல்லி கர்ஜித்தான்.

EPISODE 309

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 நாட்டின் மிகவும் பிரபலமான ஆடை வடிவமைப்பாளரான ராகேஷ் தனது படைப்புகளை வெளிப்படுத்தும் விதமாக அடிக்கடி பேஷன் ஷோக்கள் நடத்துவது வழக்கம்.

 இப்போது இந்திய நாட்டின் பாரம்பரியத்தையும், பட்டையும் எடுத்துக்காட்டும் விதமாக இந்திய மக்களின் திருமணத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை வடிவமைத்திருந்தார் எப்பொழுதுமே தனது சோவிற்கு நாட்டிலேயே மிகவும் பிரபலமானவர்களை அழைத்து சோ நடத்துவது வழக்கம் .

 அதேபோல இப்பொழுது நடக்கும் ஷோவிற்கு உலகின் முன்னணி மாடலான வினுவையும் திரைத்துறையில் முன்னணியில் இருக்கும் நித்தியையும் அழைத்து இருந்தார்.

 ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தான் நடத்தும் சோவில் கலந்து கொண்டால் அதன் மூலம் தங்கள் படைப்பு நிறைய மக்களிடம் போய் சேரும் என இந்த சோவில் ஜோடியாக ராமாக் செய்ய நித்தியையும் வினுவையும் கேட்டிருந்தனர்.

 நிதியும் வினுவும் சேர்ந்து பேசி இந்த சோவில் கலந்து கொள்ள முடிவெடுத்திருந்தனர்.

 ஆடை வடிவமைப்பாளர் இவர்கள் இருவருக்கும் என பிரத்தியேகமாக ஆடைகள் வடிவமைத்து இருந்தார்.

 இன்று நடக்கக்கூடிய சோவில் திருமணம் தொடர்பான உடைகளுக்கான தீமை ஏற்பாடு செய்திருந்தனர்.

 ஒவ்வொரு மாநில மக்களின் உடைகளை பாரம்பரியத்துடனும், கை வேலைப்பாடுகளுடன் செய்து அதை தற்போதைய தலைமுறைக்கு ஏற்ப மாற்றி அமைத்து வடிவமைத்திருந்தனர்.

 அதில் நித்தி வினு இருவருக்கும் என பிரத்யேகமாக ஆடை வடிவமைத்திருந்தனர்.

 நித்திக்கு தங்கம் வெள்ளி இழைகளில் நெய்த பிரத்தியேகமாக சேலை வடிவமைத்து இருந்தனர். அதில் நிதி பிறந்ததில் இருந்து அவள் வளர்ந்து வந்த வயது வரை அவளது பரிமாணங்களை அந்த சேலையில் வடிவமைத்து இருந்தனர்.

 நீல நிற பட்டு சேலையில் வெள்ளிக் கம்பியால் அவள் உருவமும் அதில் அவள் அணிந்திருந்த ஆடைகள் எல்லாம் தங்க இழைகளாலும் கலந்து நெய்யப்பட்டு இருந்தது.

 அதேபோல வினு அணிந்திருந்த வேஷ்டி சட்டை அங்க வஸ்திரம் முழுவதும் தங்க இலைகளால் நெய்து….அவன் சட்டையில் அவன் முகம் சட்டை முழுவதும் வருவது போல அழகாக வடிவமைத்து இருந்தனர்.

 அவர்களுக்கு வடிவமைத்து இருந்த ஆடையை அணிந்து கொண்டு அனைத்து மாடல்களும் ராம்ப் வாக் முடித்து வந்த பின்பு கடைசியாக செல்வதற்காக மேடையின் பின்புறத்தில் அவர்களுக்காக போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்தவாறு காத்துக் கொண்டிருந்தனர்.

 ராம்ப் வாக் மேடையில் நடந்து கொண்டிருக்க…. அதை ஸ்டேஜிற்கு பின்னால் அமர்ந்தவாறு பார்த்துக் கொண்டு ஒவ்வொருவருடைய ஆடையை பற்றியும் நித்தியும் வினுவும் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

 அவர்களை எல்லாம் பார்த்து பேசிக் கொண்டிருந்த வினு அப்போதுதான் நிதியை நன்றாக கவனித்தான்.

 அவள் அழகாக மணப்பெண் போல அவள் அணிந்த சேலைக்கு ஏற்ப வைரத்தால் ஆன நகைகளை தலை முதல் பாதம் வரை அணிந்திருந்தாள்.

 வினு தன்னை தலை முதல் பாதம் வரை வித்தியாசமாக பார்ப்பதை கவனித்த நித்தி “டேய் வினு என்ன ஆச்சு?ஏன்? என்னை இப்படி பாக்குற” என்று கேட்டாள்.

 அவளைப் பார்த்துக் கொண்டிருந்த வினு நித்தி கேள்வி கேட்கவும் அவளைப் பார்த்து “என்னடி நிஜமாவே கல்யாணம் பொண்ணு மாதிரி டிரஸ்,மேக்கப் எல்லாம் செய்து இருக்க “என்றான்.

 தன்னை ஒரு முறை குனிந்து பார்த்த நித்தி “டேய் இந்த தீம் என்ன முகூர்த்தத்துக்கு பொண்ணும், பையனும் என்ன டிரஸ் போடுவாங்களோ அதுதானே இவங்க வடிவமைச்சிருக்காங்க இதுல என்ன புதுசா கேக்குற “என்றாள்.

 “அது தெரியுது ஆனா உனக்கு என்னவோ இந்த சேலையும், நகைகளும் ரொம்ப அழகா அம்சமா பொருந்தி இருக்கு. அதான் என்னால நம்ப முடியல… நீ எப்படி இவ்வளவு அழகான திடீர்னு. அந்த சந்தேகத்தில் தான் கேட்டேன்” என்று அவளை மீண்டும் மேலிருந்து கீழாக பார்த்தபடி கேட்டான் வினு.

” என்னடா சொல்ற!!! நீயே நான் அழகா இருக்கேன்னு சொல்றேனா அப்ப நான் நிஜமாவே நல்லாத்தான் இருப்பேன் போலயே. ஒரு நிமிஷம் இரு நான் மேக்கப் பண்ணும் போது கூட என்னை சரியா கவனிக்கல. நான் போய் பாத்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்தவள்.

 அங்கே வைத்திருந்த ஆளு உயர கண்ணாடியின் முன்பு போய் நின்று தன்னையும், தன் உடையையும் தனக்காக போடப்பட்டிருந்த நகைகளையும் அப்போதுதான் முழுவதுமாக பார்த்தாள்.

 வினு சொன்னது போலவே அவளுக்கு அந்த நகைகளும் சேலையும் கனகச்சிதமாக பொருந்தி இருந்தது. அவள் நிறத்திற்கு ஏற்ப அனைத்தும் அம்சமாக பொருந்தி இருக்க தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி நின்று இருந்தால் நித்தி.

நித்தி அணிந்திருந்த சேலையும் அவளுடைய நகைகளும் நித்திக்காகவே வடிவமைத்தது போல அவளுக்கு தோன்றியது.

  வினுவிடம் திரும்பி “ஆமாம் வினோ எனக்காகவே இது எல்லாம் டிசைன் பண்ணது மாதிரி இருக்கு இல்ல” என்று ஆச்சரியமாக கேட்டாள்.

 “அதைத்தான் நானும் சொன்னேன். இப்பவாவது நம்பறியா?”என்றான் வினு.

 “ஒரு நிமிஷம் இருடா வரேன் “என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து எழுந்து சென்ற நித்தி அவளுக்கு ஆடை வடிவமைத்த ராக்கேசிடம் சென்றாள்.

 அங்கே வேறு ஒரு மாடலுக்கு உடையை சரி செய்து கொண்டிருந்த ராகேஷ் இடம் வந்து “ராகேஷ் ஒரு நிமிஷம் நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்” என்றாள்.

 “சொல்லுங்க.. மிஸ் நிதி” என்றார் ராகேஷ்.

 “நான் கட்டியிருக்க சேரி, பிளவுஸ் அப்புறம் நான் போட்டுருக்க ஜுவல்ஸ், என்னோட மேக்கப் இது எல்லாம் எனக்குன்னு பிரயோகமா உருவாக்கினது போல இருக்கு. இதெல்லாம் எப்படி உங்களுக்கு தோணுச்சு” என்று கேட்டாள்.

 அவளைப் பார்த்து சிரித்தபடி” நீங்கதான் என்னோட மாடல்னு பிக்ஸ் ஆனதுக்கு பிறகு நான் உங்களுக்கு எது சூட் ஆகுமோ அதன்படி தானே எல்லாத்தையும் டிசைன் பண்ண முடியும். அதனாலதான் நான் செய்த டிசைன் உங்களுக்கு சரியா பொருந்தி இருக்கு” என்றார் ராகேஷ்.

 “நீங்க சொல்றதும் உண்மைதான்” என்று சொன்னவள் சிறிது நேரம் யோசித்து விட்டு, ” உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா இந்த நகைகளையும் சேலையையும் நானே வாங்கிக்காட்டுமா? அதற்கான விலை என்னன்னு சொல்லுங்க நானே மொத்தத்தையும் ஒரே செக்கா கொடுத்து வாங்கிக்கிறேன்” என்றாள்.

 “இல்ல மிஸ் நித்தி என்னால கேட்டது எதுவுமே செய்ய முடியாது” என்றார் ராகேஷ்.

” ஏன்? ராகேஷ் எப்படியும் இந்த ஷோ நடத்துவது நீங்க வடிவமைத்த ஆடைகளை எல்லாம் ஒரு நல்ல விலைக்கு விக்கிறதுக்கு தானே…இந்த சேலைக்கும் நகைகளுக்கும் உண்டான விலையை சொல்லுங்க அதைவிட நான் பல மடங்கு சேர்த்து கொடுக்கிறேன்” என்றாள் நிதி.

 “அதுக்காக இல்ல மிஸ் நிதி, நீங்க சொல்றது போல இந்த ஷோவுக்காக வடிவமைத்த ஆடைகள் எல்லாமே வியாபாரத்திற்காகத்தான் வடிவமைத்திருக்கிறேன். ஆனால் உங்களுக்கு வடிவமைத்த சேலையும் உங்களுக்காக இந்த சேலைக்கு ஏற்ப கொண்டுவரப்பட்ட நகைகள் அனைத்தும் விற்பதற்காக கிடையாது” என்றார் ராகேஷ்.

 ” ராகேஷ் எல்லாமே வியாபாரத்துக்காக தான் வடிவமைச்சிருக்கீங்கன்னு சொல்றீங்க… ஆனா நான் போட்டிருக்கிற டிரெஸ்ஸையும் நகையும் மட்டும் விற்பனைக்கு இல்லைன்னு சொல்றது எந்த விதத்தில் நியாயம். ஏன் நான் கேட்கிற பொருளை எனக்கு கொடுக்க மாட்டேங்கறீங்க ” என்றாள் நிதி.

 “மிஸ் நிதி நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க.. நீங்க நினைக்கிற மாதிரி நீங்க கேட்கிற பொருளை நான் கொடுக்க கூடாதுன்னு இல்ல, இந்த நீங்க போட்டு இருக்க இந்த சாரீயும், நகைகளும் ஏற்கனவே ஒருவர் பணம் கொடுத்து புக் செய்து விட்டார். சொல்லப்போனால் பணம் கொடுத்து அவர் செய்யச் சொன்ன ஆர்டரின் பெயரில் தான் நான் இந்த சேலையையே வடிவமைத்தேன். இந்த நகைகளும் கூட அவர்தான் ஆர்டர் செய்து வாங்கி எங்களுக்கு கொடுத்து அனுப்பினார்” என்றார் ராகேஷ்.

 ராகேஷ் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த வினு அவர்கள் அருகில் வந்தவன்” என்ன சொல்றீங்க…நீங்க சொன்ன மாதிரியே யாரோ ஒருவர் இந்த சேரிய டிசைன் பண்ண சொல்லி இருக்காருன்னு சொல்றீங்க. ஆனா இந்த சேரி முழுவதும் இருக்கிறது நித்தியோட போட்டோஸ் மட்டும் தானே…. அது எப்படி? “என்று கேட்டான்.

 வினு சொன்னதும் நித்திக்கு சரியாக தோன்றவே நித்தி ராகேஷ் பார்த்து “சொல்லுங்க… இந்த சேரியை உங்ககிட்ட டிசைன் பண்ண சொன்னது யாரு?” என்று கேட்டாள்.

 “மேடம் எனக்கு டிசைன் பண்ண சொன்னது யாரு என்னன்னு தெரியாது. எங்க ஸ்டூடியோக்கு ஒரு போன் கால் வந்து இந்த மாதிரி சாரி டிசைன் பண்ணனும் அதற்கான விலை என்னன்னு கேட்டாங்க. நானும் அதற்கான விலையைச் சொன்னேன். அடுத்த நிமிஷமே என்னோட அக்கவுண்டுக்கு அந்த பணத்தை அனுப்பி வச்சாங்க. அவர் யாரு? அவர் பேர் என்னன்னு? கேட்டதுக்கு உங்களுடைய தீவிர ரசிகர் என்று மட்டும் தான் என்கிட்ட சொன்னாரு. அவருடைய பெயரை பற்றியோ அவருடைய விபரங்களை பற்றியோ எதுவுமே சொல்லல” என்றார் ராகேஷ்.

 தன்னுடைய தீவிர ரசிகர் தான் இந்த புடவையையும், நகைகளையும் டிசைன் செய்ய சொல்லியிருக்கிறார் என்று சொன்னதை கேட்ட நித்திக்கு யாராக இருக்கும் என்று அவர் மீது அவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது.

 ஆனால் ராகேஷுக்கு அவளிடம் வேலை பார்ப்பவர்களுக்கு அந்த நபரை பற்றிய எந்த விபரமும் தெரியவில்லை.

 இவ்வாறு ஓசனை யோசனையில் நின்றிருந்த நித்தியை பார்த்து வினோ எழுதி என்ன யோசிச்சிட்டு இருக்க வா அடுத்தது நம்ம தான் என்று சொல்லி அவள் கையைப் பிடித்து இழுத்து மேடைக்கு அழைத்துச் சென்றான்.

 மேடை ஏறி நித்தியும் வினுவும் நின்று இருக்க… அந்த அரங்கமே அமைதியாக இருட்டாக இருந்தது.

 நித்தியும் வினுவும் நின்று இருக்க ஒரே ஒரு ஃபோக்கஸ் லைட் மட்டும் அவர்கள் இருவரின் மீதும் அடித்தது.

 இப்போது இருவரும் ஜோடியாக ராம்ப் வாக்கிற்காக போடப்பட்டிருந்த மேடையில் நடந்து வரவேண்டும்.

 தங்கள் மீது வெளிச்சம் படரவும் வினு நடந்து செல்ல தயாராக இருக்க …. ஆனால் நித்தியோ இவ்வளவு அழகாக தனக்கு பொருத்தமாக நகைகளையும் சேலையையும் தேர்ந்தெடுத்த அந்த ரசிகர் யார் என அவனைப் பற்றிய யோசித்துக் கொண்டு இருந்தாள்.

 இப்படி யோசனையில் நித்தி நின்று இருக்க வினோ ஓரிரு அடிகள் முன்னே எடுத்து வைத்தவன் தன் அருகில் நித்தி வராமல் இருப்பதை கவனித்தவன் திரும்பி பார்க்க…. அதே இடத்தில் நிதி அசையாமல் எதையோ யோசித்தபடி நின்று இருந்தாள்.

  அதை கவனித்த வினு இவளுக்கு என்ன ஆச்சு என்று யோசித்தவன் வேகமாக அவள் அருகில் வந்து “ஏய் நிதி என்னடி யோசிச்சிட்டு நின்னுட்டு இருக்க…. வா?” என்று அவள் கை பிடித்து அழைக்க…

 அப்போதும் அவள் அதே யோசனையில் நின்று இருக்க… சோவிற்க்கான நேரம் வேறு ஓடிக் கொண்டு இருந்ததால்.வினு எதைப் பற்றியும் யோசிக்காமல் நிதியை தூக்கி தன் தோளில் போட்டவன் மேடையில் கம்பீரமாக வலம் வர…

 உலக மாடல்கள் இருவரும் மிகவும் அன்னியோன்யமாகவும் உரிமையாகவும் நடந்து கொள்வதை பார்த்த சோபி பார்க்க வந்தவர்களும் பல பத்திரிக்கை ஆட்களும் இவர்கள் இருவரையும் மேடையில் ஏறியதில் இருந்து இப்போது நிதியை தூக்கிக்கொண்டு செல்வது வரை ஒன்று விடாமல் படம் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

  நிதியை ஞாபகமாக தன் தோளில் தூக்கிப் போட்ட வினோ கம்பீரமாக ராம் பாக் செய்தவன் மேடையின் ஓரத்திற்கு வந்தவன் தன் தோளிலிருந்து அவளை இறக்கி நிற்க வைத்தவன் அவள் கையைப் பிடித்து ஒரு சுழற்று சுழற்றி நிற்க வைத்தான்.

 அப்படி செய்ததும் தான் நித்திக்கு நினைவே வந்தது என்று கூட சொல்லலாம். சுதாரித்துக் கொண்டு தன்னைச் சுற்றிலும் பார்க்க ராம் பாக் முடியுமிடத்தில் வந்து தான் நின்றிருப்பதை கவனித்த அவளுக்கு இப்போதுதான் எதையோ பற்றி யோசித்து இந்த நிகழ்ச்சியை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டோமே என வருத்தப்பட்டால்.

 வினோ அவளைப் பார்த்து என்னடி நின்னுட்டு இருக்க கொஞ்சம் சிரி எல்லாரும் நம்ம ரெண்டு பேரையும் தான் பாக்குறாங்க பாரு என்று பல்லை கடித்துக் கொண்டு அவளிடம் குனிந்து பேச…

 “சரிடா நீயேன் முகத்தை உம்முனு வச்சுட்டு இருக்க…. நீயும் சிரி” என்று சொல்லிக் கொண்டு நித்தி அனைவரையும் பார்த்து சிரித்தபடி தன் புடவை தலைப்பை பிடித்துக் கொண்டு மிகவும் ஸ்டைலாக திரும்பி ராம்ப் வாக் செய்ய…. அவள் பின்னால் வினுவும் ஸ்டைலாக நடந்து சென்றான்.

 இவர்கள் இருவரும் மிகவும் ஸ்டைலாகவும் அதேபோல மிகவும் கேஷுவல் ஆகவும் ram வாக் செய்தது அனைத்தையும் நொடிக்கு நொடி நிறைய பத்திரிகையாளர்கள் தங்கள் கேமராக்களில் படம் பிடித்துக் கொண்டனர்.

  அடுத்த நாள் காலையில் இவர்கள் இருவரும் தான் தலைப்புச் செய்தியில் வரப் போகிறார்கள் என்று இவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

 ஆனால் வரபோதும் செய்தியை கேட்ட பின்பு இருவரின் மனநிலையும் எந்த நிலையில் இருக்கும் என்று அவர்களுக்குத்தான் வெளிச்சம்.

EPISODE 310

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 முகில், பிரியா கையை கிழித்ததிலிருந்து அதித்தி இரண்டு மூன்று நாட்களாக அவள் வீட்டில் தான் இருக்கிறாள்.

 வீராவும் அவளை தன்னோடு வரச் சொல்லி தொந்தரவு செய்யவில்லை.

 இன்று அசோக்கையும் வினையையும் பார்த்துவிட்டு அர்ஜுனுடன் அங்கிருந்து கிளம்பியவன்.அர்ஜனை அனுப்பி வைத்துவிட்டு நேராக அதிதியை பார்க்க அவள் வீட்டிற்கு வந்து விட்டான்.

 அவன் அதித்தியை காண வரும் பொழுதே இரவு பத்தைக் கடந்து இருந்தது. வீரா வருவதாக முன்கூட்டியே சொல்லாமல் திடீரென அவர்கள் வீட்டிற்கு வந்துவிட…

 அதிதி நேரமே சாப்பிட்டுவிட்டு அவள் அறைக்கு சென்று தூங்குவதாக சென்று விட்டாள்.

 தேவ்வும்,யாராவும் அவர்கள் அறைக்கு உறங்க சென்று இருக்க.. ஹாளில் பிரியாவும், குருவும் மட்டும் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.

 திடீரென வாசலில் வீராவின் கார் வந்து நின்றதும் பிரியா குருவை பார்த்து “ஏன் குரு அது வீராவோட கார் சத்தம் மாதிரியே இருக்குல்ல?” என்று கேட்டாள்.

 “ஆமா பிரியா வீரா தான் வந்திருக்கான்” என்று குரு சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது வாசல் கதவை தாண்டி வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தான் வீரா.

 “என்ன டார்லிங் இன்னும் தூங்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்று கேட்டுக்கொண்டே பிரியாவின் அருகில் வந்து அமர்ந்தான் வீரா.

 “சும்மா டிவி தான் பாத்துட்டு இருக்கேன் வீரா. நீ சாப்டியா? ” என்று கேட்டாள் பிரியா.

 “இல்ல டார்லிங் ரொம்ப பசிக்குது ஆபீஸ்ல ஹெவி வொர்க் முடிச்சதும் நேரா இங்க வந்துட்டேன்” என்றான்.

 “என்ன வீரா இவ்வளவு நேரம் ஆயிடும் சாப்பிடாம அப்படி என்ன வேலை வேண்டி இருக்கு. நம்ம கஷ்டப்பட்டு உழைக்கிறதே நம்ம சாப்பிடற அந்த ஒருவேளை சாப்பாட்டுக் காகத் தான் அதை கூட சரியாக செய்யாமல் இந்த காலத்து பசங்க எல்லாம் எப்படித்தான் இருக்கீங்களோ” என்று புலம்பியவள்.

” சரி வா…நான் உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று சொல்லி பிரியா எழுந்திருக்க போக…

 “அம்மா நீங்க இங்கேயே ரெஸ்ட் எடுங்க நான் அவருக்கு சாப்பாடு போடுறேன்” என்று சொல்லிக் கொண்டு படிகளில் இருந்து இறங்கி வந்தாள் அதிதி.

 “அதி மா….நீ இன்னும் தூங்கலையா? ரொம்ப நேரத்துக்கு முன்னயே தூக்கம் வருதுன்னு போனியே” என்று கேட்டான் குரு.

 “நானும் தூங்க தான் முயற்சி பண்ணினேன். ஆனா தூக்கம் வராம சும்மா புக் தான் படிச்சிட்டு இருந்தேன். இவரோட கார் சத்தம் கேட்டதும் சரி எப்படியும் இவர் சாப்பிட்டு இருக்க மாட்டார் என்று தான் அவருக்கு சாப்பாடு எடுத்து வைக்கலாம்னு வந்தேன்” என்றாள்.

 அதிதி இவ்வளவு நேரம் தூங்காமல் தன் வரவை நோக்கி எதிர்பார்த்து காத்திருக்கிறாள் என்று வீராவிற்கு புரிய..

 உடனே பிரியாவின் அருகில் அமர்ந்திருந்தவன் எழுந்து “சரி டார்லிங் நீயும் உன் புருஷனும் டிவி பாருங்க… நான் போய் சாப்பிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு அதை ஓரக்கண்ணால் பார்த்தவன் டைனிங் டேபிளுக்கு சென்றான்.

 பிரியாவும்,குருவும் அதித்தியும் வீராவும் சாப்பிட்டுட்டும் என அவர்களுக்கு தனியாக விட்டுவிட்டு நாசுக்காக தங்கள் அறைக்கு சென்று விட்டனர்.

 வீரா கை கழுவி விட்டு வந்து அமர… அவனுக்கு தட்டை எடுத்து வைத்து இரவு சாப்பிடுவதற்காக செய்திருந்த உணவுகளை பரிமாறினால் அதித்தி.

 அவள் எதுவும் பேசாமல் குனிந்த தலை நிமிராமல் வீராவிற்கு உணவு பரிமாறிக் கொண்டு இருக்க…

 தான் அதுக்கு பார்க்க அவள் வீட்டுக்கு வந்ததிலிருந்து தன் முகத்தை பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டே பார்வையை தவிர்த்து அதித்தியை ரசித்தவாரே அவள் உணவு வைப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்.

 வீரா தட்டில் உணவுகளை பரிமாறி விட்டு அவனை பார்க்க… அவன் சாப்பிடாமல் டேபிளில் கையை ஊன்றி தன் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு அதித்தியை ரசித்துக் கொண்டு இருந்தான்.

 ஏற்கனவே வெட்கத்தில் இருந்த அதிதிக்கு வீரா தன்னை வைத்து கண் வாங்காமல் ரசித்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் மேலும் வெட்கம் வந்து விட அவள் கன்னங்கள் இரண்டும் சிவந்து விட்டது.

 அதையும் ரசித்தவாறு வீரா அமர்ந்திருந்தான்.

 அதித்தி வெட்கத்துடனே “ஏன்? வீரா இப்படியே பார்த்துட்டு இருக்கீங்க… சாப்பிடுங்க” என்றாள்.

 “நான் இவ்வளவு நேரம் உன்னைய தான் பாத்துட்டு இருக்கேன்னு உனக்கு தெரியுது இல்ல .ஆனா நீ ஏன் என்னை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேங்குற” என்றான் வீரா.

 “இல்லையே அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே… நான் உங்களை கவனிச்சுட்டு தான் இருந்தேன் “என்றாள்.

 “நல்லா பேச கத்துக்கிட்ட…எப்படி பொய் பேசுற பாத்தியா?” என்றவன் அவள் இதை பிடித்து இழுத்து தன் மடியில் அமர வைத்தவன் தட்டிலிருந்த உணவை எடுத்துj அவளுக்கு ஊட்டி விடப் போக…jj

 அவன் கை பிடித்து தடுத்த அதித்தி., “நான் சாப்பிட்டேன் வீரா நீங்க சாப்பிடுங்க” என்று அவன் மடியில் இருந்து எழுந்திருக்க போனாள்.

ம்மச்… பேசாம அது என்று சொல்லி அவள் இடையில் கை வைத்து தன் மடியில் அமர வைக்க அழுத்த…

 வீரா அவள் வெற்றிடையை பிடித்து அழுத்தவும் கூச்சத்தில் நெளிந்து கொண்டே அவன் மடியில் அமர்ந்தவள் நான் எழுந்தகிறேன் வீரா நீங்க சாப்பிடுங்க… ” என்று மீண்டும் அவனை சாப்பிட சொல்ல…

“எனக்கு சாப்பாடு வேண்டாம் “என்றான் வீரா.

“ஏன்?வீர கொஞ்சம் முன்ன அம்மாகிட்டே பசிக்குதுன்னு சொல்லிட்டு இருந்திங்க… இப்போ சாப்பாடு வேணாம்னு சொல்றிங்க ஏன்? வீரா என்ன? ஆச்சு” என்றாள் அதிதி.

“எனக்கு பசிக்குது தான் ஆனா… “என்று தன் முன் இருந்த தட்டை நகர்த்திவிட்டு அதிதியின் இடையை பிடித்து தூக்கி டைனிங் டேபிளில் அமர வைத்தவன்.

“எனக்கு நீதான் இப்போ விருந்தா வேணும் சாப்பாடு இல்லை” என்றான்.

அவன் சொன்னது கேட்டு உடல் முழுவதும் வெட்கம் பிடுங்கித் தின்ன… வீராவை பார்க்க முடியாமல் தன் இரு கைகளாலும் தன் முகத்தை மூடிக் கொண்டால்.

அவள் வெட்கப்படுவதை ரசித்துக் கொண்டே… எழுந்தவன் அதிதியின் முகத்தில் இருந்து கையை பிடித்து அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தி… ” இப்படி அழகா சேலை கட்டிக்கிட்டு வந்து சாப்பாடு பரிமாறினா எனக்கு உன்னைத்தான் சாப்பிட தோணும் இதை இல்லை “என்று அருகில் இருந்த உணவை காட்டி கூறினான்.

 அதித்தியின் முகத்தை கைகளில் ஏந்தியவாறு வீரா அவளிடம் பேச…ஆனால் அதிதியோ கண்களை மூடிக்கொண்டு வீராவை பார்க்காமல் வெட்கத்தில் நெளிந்துகொண்டே… “அப்போ உண்மையாவே உங்களுக்கு பசிக்கலையா? அம்மாகிட்ட சும்மாதான் சொன்னீங்களா?” என்றாள்.

 “பிரியா டார்லிங் கிட்ட நான் பொய் சொல்லல….இங்கே வரும்போது எனக்கு பயங்கர பசியாவோட தான் வந்தேன்.ஆனா உன்ன பார்த்ததும் அந்த பசி எல்லாம் போய் வேற பசி வந்துருச்சு” என்றான்.

 அவன் சொல்வதைக் கேட்டு அதிதி எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க…

” என்ன அதி எதுவும் பேச மாட்டேங்குற” என்றான்.

 அவள்”ம்ஹும்…. ” ஒன்றுமில்லை என்று தலையை இடவலமாக ஆட்ட…

 “என்னோட பசியை தீர்த்து வைக்க மாட்டியா?” என்றான் வீரா.

 அவனைப் பார்க்காமலேயே தலையை குனிந்த படி “நீங்க சாப்பிடத்தான் நான் பரிமாறி இருக்கேன்” என்றாள்.

 அவள் தட்டில் இருந்த உணவைத்தான் சாப்பிடச் சொல்லி சொல்கிறாள் என நினைத்த வீரா அவள் அருகில் இருந்து தட்டை தள்ளி வைத்துவிட்டு “நான் இதை சொல்லல” என்றான்.

 உடனே அதிதி நிமிர்ந்து ஒரு நிமிடம் வீராவின் கண்களை நேருக்கு நேராக பார்த்துவிட்டு சட்டென்று தலையை குனிந்து கொண்டு” நானும் இதை சொல்லல” என்று சொல்லி கூச்சப்பட்டு கொண்டு அருகில் இருந்த தட்டை காட்டி சொன்னாள்.

 நானும் பரிமாற காத்திருக்கிறேன் என்று அதிதி சொன்னது உணவை அல்ல அவளை த்தான் என இது கொண்ட வீரா அடுத்த நொடி அவளை தன் கைகளில் ஏந்தி கொண்டு அதிதியின் அறையை நோக்கி சென்றான்.

 அவன் தூக்கி வேகத்தில் அதிதியின் கைகள் தானாக அவன் கழுத்தில் மாலையாக கோர்த்துக்கொண்டது.

 முகத்தை பார்க்க முடியாமல் வீராவின் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள் அதிதி.

 அதித்தியின் அறைக்கு வந்த வீரா காலால் கதவை தள்ளி திறந்து உள்ளே சென்று அவளை படுக்கையில் படுக்க வைத்து விட்டு வந்து கதவை தாழிட்டான்.

 படுக்கையில் படுத்திருந்த அதை தேடி வீர தன்னை நோக்கி வருவது தெரிந்ததும் வேகமாக மெத்தையிலிருந்து எழுந்தவள் அவனிடமிருந்து தப்பிச்செல்ல போக…

 அவள் கூச்சப்படுவதையும், தான் நெருங்கி செல்வதை பார்த்து பயப்படுவதையும் ரசித்தவன் எட்டி அவளை பிடித்து தன் கைவலிவிற்குள் நிற்க வைத்தவன் “என் பசிக்கு நீ பரிமாறுறேன்னு சொல்லிட்டு இப்போ எங்கே ஓட பார்க்கிற “என்றான்.

 அவன் கைக்குள் நெளிந்து கொண்டே அவன் தோளில் கை வைத்து தள்ளிய அதிதி வீராவின் முகத்தை பார்த்து “எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு வீரா” என்றாள்.

 சாதாரண நேரங்களில் எல்லாம் தன்னை மரியாதையோடு அழைக்கும் அதித்தி இந்த மாதிரி தான் அவளை நெருங்கி வரும் பொழுதெல்லாம் அவன் பெயர் சொல்லி கூப்பிடுவது வீராவிற்கு மிகவும் பிடித்திருந்தது.

“இப்படி வெட்கப்பட்டுட்டு இருந்தா நான் எப்படி உன்னை முழுசா சாப்பிட முடியும்” என்றான் வீரா.

 “ஐயோ!!! வீரா….ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க எனக்கு கூச்சமா இருக்கு” என்று சொல்லி அவன் மார்பில் அடித்தவள் அவனை பார்க்க முடியாமல் தன் பார்வையை வேறு புறம் திருப்ப…

 அவள் முகத்தை பிடித்து தன் பக்கம் திருப்பியவன் குனிந்து அதிதியின் இதழில் மென்மையாக முத்தமிட்டவன் அவள் கண்களை பார்த்து” ஐ லவ் யூ டி “என்றான்.

 தன் இடம் வீரா முதன்முறையாக ஐ லவ் யூ சொல்வதைக் கேட்ட அதித்தி விழிகள் படபடக்க அவன் விழிகளை பார்க்க….

 அவளை தூக்கிக்கொண்டு போய் மெத்தையில் படுக்க வைத்தவன் அவள் அருகில் படுத்துக்கொண்டு அவள் இதழில் முத்தமிட ஆரம்பித்தான்.

வீராவின் கைகள் அதிதியின் இடையில் விளையாடிக்கொண்டு இருக்க….அவள் இதழ்களை அவன் இதழ்கள் சுவைத்துக் கொண்டு இருந்தது.

 ஒருபுறம் அவன் முத்தம் அவளுக்கு மூச்சடைக்க…மறுபுறம் அவன் கைகள் இடையில் இருந்து மேல் நோக்கி பயணிக்க இரண்டையும் ஒன்று சேர சமாளிக்க முடியாமல் திணறிப் போனாள் அதிதி.

 அவள் படுக்கையில் நெளிந்து கொண்டே வீராவின் கைகளுக்குள் சிக்குண்டு இருக்க…

 அதிதியின் இடையில் இருந்த வீராவின் கைகள் மெல்ல மெல்ல மேல் நோக்கி வர… அவளுக்கு மூச்சு முட்ட ஆரம்பித்தது.

 அவள் மூச்சு விட சிரமப்படவும் அதை கவனித்த வீரா அவள் இதழிலிருந்து தன் இதழை பிரித்தவன். அவள் இடையில் இருந்து கையை எடுத்துவிட்டு அதித்தியை பார்க்க…

 வீரா தன்னை விட்டதும் வேகமாக படுக்கையில் இருந்து எழுந்து அங்கிருந்து அவனை வெட்கத்தால் பார்க்க முடியாமல் அதித்தி ஓட போக அவள் எழுந்து செல்வதற்குள் அதிதியின் சேலை தலைப்பை பிடித்துக் கொண்டான் வீரா.

 படுக்கையில் ஓரத்திற்கு வந்த அதித்தி வீரா தமிழ் சேலை தலைப்பை பிடித்து இழுக்கவும் தன் தோள் மீது கை வைத்து சேலையை அவன் இழுக்காமல் பிடித்துக் கொண்ட அதித்தி”ப்ளீஸ்… விடு வீரா “அவனை கெஞ்சும் பார்வை பார்க்க…

 அவன் முடியாது என்று படுத்துக்கொண்டே தன் தலையை இடவலமாக ஆட்ட…

 படுக்கையில் இருந்து வேகமாக எழுந்த அதித்தி அவன் கையில் இருந்த சேலையை பிடுங்க போக அதற்குள் வீரா அவள் சேலையை பலம் கொண்டு இழுக்கவும் அவன் இழுத்த வேகத்தில் சுழன்ற அதிதி தன் சேலை பாதி அவிழ்ந்து அவன் கைக்குள் சிக்கி விட்டதை பார்த்துக் கொண்டே மெத்தையில் விழுந்தாள்.

 கையில் இருந்த அவள் பாதி சேலையை பிடித்து வீரா இழுக்க… அதிதி உடலில் இருந்து மொத்த சேலையில் வீராவின் கைக்குள் வந்துவிட்டது.

 வீரா கையில் இருந்த தன் சேலையை பார்த்தவாறு வெட்கப்பட்டுக் கொண்டே தன் மார்பை மறைக்க தன் கைகளால் மூடினால்.

 “பசிக்கு பரிமாறுறேன்னு சொல்லிட்டு இப்படி மறைச்சு வச்சா எப்படி?” என்றவன்.

மெத்தையின் ஓரத்தில் இருந்து அவள் அருகில் புரண்டு வந்து படுத்துவன் அவள் இடையோடு இழுத்து தன் அருகில் நெருக்கமாக படுக்க வைத்துக் கொண்டே ” என் பசிக்கு நீதானே விருந்து ” என்றான்.

அவன் மார்பில் முகம் புதைத்த அதிதி “ஐயோ!!!வீரா…இப்படி எல்லாம் பேசாதிங்க எனக்கு என்னவோ போல இருக்கு “என்று அவன் மார்பில் முகத்தை வைத்து தேய்த்துக் கொண்டே கூறியவள் 

 அவன் கைக்குள் அதித்தி மாட்டிக்கொண்டு நெளிய…. ” சும்மா நெளிஞ்சுட்டு இருக்காதடி… இப்படி நீ நெளியுற அப்போ எனக்கு உள்ளுக்குள்ள ஏதேதோ பண்ணுது” என்று சொல்லி தன் காலை தூக்கி அவள் கால் மேல் போட்டு அவள் நெலியாதவாறு தன் கைகளாலும் கால்களாலும் அதிதியை அணை கட்டினான்.

 அவள் மார்பை மறைத்துக் கொண்டிருந்த கைகளை விளக்கி அவள் கைகளை தன் மீது போட்டுக் கொண்ட வீரா குனிந்து அவள் மார்பில் அழுத்த ஒரு முத்தம் வைத்தான்.

 வீராவின் மீசை அவள் மார்பில் குறுகுறுக்க வெட்கம் கூச்சம் என அனைத்தும் அவளை வீராவுடன் சேர்ந்து பாடாயப்படுத்தியது .

 அவள் மார்பின் மத்தியில் முத்தமிட்டபடியே கொஞ்சம் கொஞ்சமாக முத்தமிட்டுக் கொண்டே அவள் கூச்சத்தை மேலும் அதிகப்படுத்தியவன் நிமிர்ந்து அவள் இதழை தீவிரமாக முத்தமிட ஆரம்பித்தான்.

 அவன் தோளில் கை போட்டு இருந்த அதித்தி வீராவின் சேட்டைகளை தாங்க முடியாமல் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

 அவளாக தன்னை அழைப்பது அவனுக்கு பிடித்திருக்க அவளுடன் ஒன்று நெருங்கி ஏற்படுத்தவனின் கைகள் அவள் உடலில் ஊர்வலம் சென்றது.

 முதலில் வெட்கமும் கூச்சமும் அதிதியை பிடுங்கித் தின்று கொண்டு இருக்க…. வீரா விடாமல் அவளுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டு இருக்கவும் கொஞ்சம் கொஞ்சமாக தன் கூச்சத்தையும் வெட்கத்தையும் தளர்த்திய அதித்தி அவள் முத்தத்தில் கரைந்து கொண்டு அவனுக்கு இசைந்து சென்றாள்.

 தன்னை தடுப்பதை நிறுத்திவிட்டு தன் முத்தத்திற்கு சென்று செல்வதை உணர்ந்த வீரா மேலும் தன் முத்தத்தை திவிருத்திக் கொண்டே தன் கைகளை அவள் மென்மையில் படர்ந்து விட்டான்.

 அதில் துடிதுடித்துப்போன அதித்தி அவன் உடலோடு தன் உடலை மேலும் நெருக்கிக்கொள்ள…

 இருவரும் தங்கள் நிலை மறந்து முத்தத்தில் மூழ்கி இருக்க அப்போது திடீர் என அதித்தியின் அறையில் ஏதோ படார் என சத்தம் கேட்க…. காதலில் மூழ்கியிருந்த இருவரும் அதிர்ந்து போய் எழுந்து அவர்கள் அறையை பார்க்க….

 அங்கே பால்கனியின் கண்ணாடி கதவு உடைந்து தூள் தூளாக தரையில் சிதறிக் கிடந்தது.

 அதைப் பார்த்ததும் வீரா தன் அருகில் இருந்த போர்வையை எடுத்து அதித்தியின் உடலை மூடியவன் வேகமாக படுக்கையில் இருந்து எழுந்து கண்ணாடி செல்களில் தன் கால்களை வைக்காமல் கவனமாகவும் அதே சமயம் வேகமாகவும் பால்கனி கதவை நோக்கி விரைந்து வந்தவன் அங்கே இருந்தபடி வெளியில் எட்டிப் பார்க்க….

 அப்போது இருட்டில் ஒரு உருவம் வீரா தன்னை பார்ப்பது உறுதி செய்த பிறகு அங்கிருந்து கிளம்பிச் சென்றது.

EPISODE 311

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 வீராவும், அதித்தியும் இருந்த பால்கனி கதவை யாரோ கல்கொண்டு எறிந்து உடைக்க…

 அவளுடன் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பிக்க நினைத்து அதித்தியை கொஞ்சிக் கொண்டிருந்த வீராவிற்கு இந்த சத்தம் கேட்டு பால்கனி வந்து பார்க்க…

 அவன் வந்து பார்ப்பதை உறுதி செய்துகொண்ட ஒருவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.

 இதை சற்று எதிர்ப்பாராத அதிதி பயந்து போய் எழுந்து வீராவின் அருகில் வர….

 வெறும் பிளவுஸும் பாவாடையும் மட்டுமே அணிந்திருந்த அதித்தி அங்கே வரவும் அவளை வேகமாக உள்ளே அழைத்து வந்தவன் அங்கிருந்து சேலையை எடுத்து அவளிடம் கொடுத்துக் கட்டிக்கொள்ள சொல்லிவிட்டு அவள் அறை கதவை திறந்து வெளியே சென்றான்.

 இதற்குள் கண்ணாடி வளையம் சத்தம் கேட்டு தேவ் அவன் அறையில் இருந்து வெளியே வரவும் குருவும், பிரியாவும் வெளியே வரவும் சரியாக இருந்தது. யாரா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் அவளுக்கு இங்கு நடந்தது எதுவுமே தெரியாது.

  அறையை விட்டு வெளியே வந்தவர்கள் வீரா அவன் அறையை விட்டு வெளியே வருவதை பார்த்து வருத்தமாக அவனிடம் சென்று என்ன ஆனது என்று விசாரிக்க…

 அவர்களிடம் எதையோ சொல்லி சமாளித்த வீரா “தனக்கு ஆபீஸில் முக்கியமான வேலை இருப்பதால் அதிதி தூங்கிக் கொண்டிருக்கிறாள். அவளை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அவசரமாக கிளம்பி சென்றான்.

 குருவும் பிரியாவும் வழக்கம் போல வீராவிற்கு ஏதோ அவசரமான வேலை வந்துவிட்டதால் தான் செல்கிறேன் என்று நினைத்து விட்டு தங்கள் அறைக்கு உறங்கச் சென்று விட…

 ஆனால் தேவுக்கோ எதுவோ சரியில்லை என்பதை உணர்ந்தவன் அதிதியின் அரைக்கதவை குரு பிரியா சென்றதை உறுதி செய்துவிட்டு தட்டினான்.

 அவசரமாக சேலையை கட்டிக்கொண்டு வந்து கதவை திறந்த அதிதி. அவள் அரை வாசல் முன்பு தேவ் நிற்கவும் “என்ன அண்ணா எந்த நேரத்தில் இங்கிருந்து நிற்கிற.. எதுவும் முக்கியமான விஷயமா?” என்று கேட்டால்.

” ஒன்னும் இல்லை அதி நான் சும்மாதான் வந்தேன். உள்ள எதுவும் பிரச்சனையா? ஏதோ கண்ணாடி உடைகிற சத்தம் கேட்டது. ஆனால் வீராவோ அதைப் பற்றி எதுவும் சொல்லாம ஆபீஸ்ல முக்கியமான வேலை இருக்குன்னு கிளம்பி போயிட்டான். என்ன ஆச்சு? “என்று கேட்டான்.

” அண்ணா அது வந்து.. ” என்று அதிதி தயங்க…

 “எனக்கும் வீராவுக்கும் எல்லா விஷயமும் தெரியும். நீ எதையும் மறைக்காம சொன்னாதான் அடுத்து என்ன செய்யலாம்னு முடிவு செய்ய முடியும்” என்று தேவ் கேட்க.

 தங்கள் ரூமின் பால்கனி கதவை யாரோ வெளியே இருந்து கண்ணாடி கதவை கல் கொண்டு உடைத்ததை சொன்னவள்.அது கண்டிப்பாக அந்த முகில் வேலையாகத்தான் இருக்கும்” என்று தேவ் இடம் சொன்னால்.

 உடனே தேவ் “இதற்கு காரணம் கண்டிப்பாக அந்த முகில் கிடையாது.அது யார் என்று வீராவிற்கு நன்றாகவே தெரியும். அனேகமாக அந்த விஷயமாகத்தான் வீரா அவசரமாக கிளம்பி வெளியே போயிருப்பான்” என்று தேவ் கூற…

“என்ன அண்ணா சொல்ற!!! அப்போ கல்லு எரிஞ்சது முகில் கிடையாதா? அப்புறம் வேற யார் அந்த மாதிரி செய்திருக்கணும் “என்று கேட்டால் அதிதி பதட்டமாக.

 “அது யாருன்னு கூடிய சீக்கிரம் எல்லாருக்கும் தெரிய வரும் அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு என்றவன். நீ யாரா கூட என்னோட ரூம்ல படுத்துக்கோ கதவை சரி செய்து பிறகு இங்கே தங்கிக்கலாம்” என்று சொல்லி அதிதியை தன்னரைக்கு அனுப்பி வைத்துவிட்டு தேவ் அதிதியின் அறைக்கு வந்து விட்டான்.

❤️

 இங்கே காலை வினு அவசரமாக கிளம்பி தன்னுடைய ஸ்டுடியோவிற்க்கு சென்றான். தன் மகனுக்கு பெட் காஃபி கொடுப்பதற்காக மீண்டும் அவன் அறைக்குச் செல்ல அவன் அருகில் வினுவை காணாமல் கீழே வந்தவள் வேலையாட்களிடம் விசாரிக்க…

” வினு தம்பி காலையில நேரமே அவசர அவசரமா கிளம்பி வெளியே போயிட்டாங்க அம்மா எங்கே போறாங்கன்னு நாங்க யாருமே கேட்கல “என்றார் தலைமை வேலையாள்.

 சரி என்று தலையாட்டிவிட்டு வந்த மீனு தன்னரையில் வந்து தன் போனை எடுத்து வினுவிற்கு அழைத்தாள்.

 அவன் போன் அடித்துக் கொண்டே இருக்க வினு போனை எடுக்கவே இல்லை. உடனே போனை கட் செய்து விட்டு ஆர்யாவிற்கு கால் செய்தால்.

  அவனுடைய போனும் நீண்ட நேரம் அடித்துக் கொண்டே இருந்ததே ஒழிய ஆர்யாவும் போனை அட்டென்ட் செய்யவில்லை.

 “என்னாச்சு இவனுங்க ரெண்டு பேருக்கும் ஏன் போனையே எடுக்க மாட்டேங்கறாங்க அப்படி என்ன முக்கியமான வேலை வந்துடுச்சு….எவ்வளவு பெரிய வேலையா இருந்தாலும் வினு என்கிட்ட சொல்லாம எங்கேயும் போக மாட்டானே அவனுக்கு என்ன ஆச்சு? “என்று மீனும் யோசித்துக் கொண்டு இருக்க…

 அப்போது அவள் அறைக்கு வெளியே இருந்து மீனுவின் பெயரைச் சொல்லி அழைக்கும் சத்தம் கேட்டது.

 “மீனு…மீனு… கொஞ்சம் சீக்கிரம் இங்கு வாயேன் நீங்க வந்து இத பாரு” என்று செல்வி சத்தமாக அழைக்க.

 அவர் போட்ட சத்தத்தை கேட்டு ஜாக்கிங் சென்று விட்டு வந்த விக்ரமும் மற்றவர்களும் ஹாளிற்கு வர… மீனுவும் தன் அறையில் இருந்து வெளியே வந்தாள்.

ஹாளுக்கு வந்த மீனு “என்ன ஆச்சு அத்தை? ஏன்? இவ்வளவு சத்தமா என்ன கூப்பிட்டீங்க… அப்படி என்ன? தலைப்போற விஷயம்” என்று கேட்க.

 இங்கே வந்து பாரு மீனு என்று டிவியை சத்தமாக வைத்து மீனுவிடம் காட்ட…

 நேற்று நடந்த பிரபல மாடல் நிகழ்ச்சியில் பிரபல நடிகை நிதி அணிந்திருந்த உடை நகைகள் எல்லாம் நிதியின் திருமணத்திற்காக செய்யப்பட்டது .

 பிரபல நடிகை நிதியை திருமணம் செய்து கொள்ள போகும் அந்த நபர் யார்? அந்த நபர்தான் நிதிக்காக இத்தனை கோடிகள் செலவு செய்து தலை முதல் பாதம் வரை வைரத்தாலும் அவர் கட்டியிருக்கும் சேலை முழுவதும் தங்கத்தாளும் இழைத்திருக்கிறார்.

 இந்நிகழ்ச்சியில் அவருடன் கலந்து கொண்ட… நடிகர் வினுவிற்கு தன் சித்தப்பா மகள் நிதியை திருமணம் செய்து கொள்ள போகும் அந்த பையன் தெரியாத நபரை பற்றி தெரியுமா? 

இங்கே நேற்று நடந்த மாடலிங் நிகழ்ச்சியில் அனைத்து உடைகளையும் விட நிகழ்ச்சிக்கு அறிமுகம் செய்வதற்கு முன்பாகவே நிதி அணிந்திருந்த நகைகளும் ஆடையும் விற்கப்பட்டு இருந்தது.

அதை செய்ய சொன்ன அந்த மர்ம நபர் யார்? நிதியை திருமணம் செய்து கொள்ள போகும் அந்த மர்ம நபர் யாராக இருக்கும் என தலைப்புச் செய்தியில் கொட்டை எழுத்தில் வினுவை பற்றியும், நிதியியை எழுதி இருந்தனர்.

 சில ஊடகங்களில் நிதியை திருமணம் செய்து கொள்ள போகும் அந்த நபரை பற்றி வினுவிற்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் என எழுதி இருந்தனர்.

 இதை எல்லாம் பார்த்த ,விக்ரம் அவசரமாக வினித்திற்க்கு, கால் செய்தனர்.

 இவர்கள் கால் செய்த அடுத்த நொடி வினித் போனை அட்டென்ட் செய்து பேச…

 விக்ரம் டிவியில் வந்திருக்கும் செய்திகள் உண்மையா? நிதி நமக்கு தெரியாமல் யாரேனும் விரும்புகிறாளா? என்று விசாரிக்க ஆரம்பித்தான.

 விக்ரம் கேட்டதை ஸ்பீக்கரில் கேட்டுக் கொண்டிருந்த நிதி “பெரியப்பா…. அப்படி நான் யாரையும் விரும்பி இருந்தா என் அம்மா அப்பா கிட்ட சொல்வதற்கு முன்பாக உங்களிடம் வந்து தானே சொல்லி இருப்பேன் . நீங்க என்னை இப்படி சந்தேகப்பட்டு கேட்கலாமா?” என்று வருத்தமாக கேட்டாள் நிதி.

” எனக்கு உன்னை பத்தி தெரியும், நித்தி இருந்தாலும் உன்னுடைய வயசு கோளாறு காரணமாக நீ எதுவும் எங்களுக்கு தெரியாமல் செய்திருப்பாயோ என்று ஒரு சந்தேகத்தில் தான் உடனே போன் அடித்தேன்” என்றான் விக்ரம்.

 “பெரியப்பா நீங்கள் இப்படி எல்லாம் சொல்றத கேட்டா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எனக்கு நேத்து நான் போட்டிருந்த டிரஸ் நகை எல்லாம் யாரோ ஆர்டர் எனக்காகவே ஆர்டர் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்று நான் ஸ்டேஜ் ஏறுவதற்கு முன்பாக தான் தெரியும். எனக்கே அது யார் என்று தெரியாது இதில் வினுவையும் சேர்த்து யாரோ கோர்த்து விட்டிருக்கிறார்கள்” என்று நிதி சொல்ல…

 “சரி நிதி இந்த விஷயத்தை போட்டு நீ எதுவும் குழப்பிக்காத விட்டு எங்கேயும் இப்போதைக்கு வெளியே போக வேண்டாம். வினு நேரா அவனோட ஸ்டுடியோவுக்கு தான் போயிருப்பான்னு நினைக்கிறேன். அவன் இந்த விஷயத்தை பாத்துக்குவான் நீ எதுவும் செய்ய வேண்டாம்” என்று விக்ரம் அவளுக்கு ஆறுதல் கூறினான்.

 பிறகு வினித்திடம் நிதியை பார்த்து பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு போனை வைத்த விக்ரம் மீனுவை அழைத்துக் கொண்டு வினித் வீட்டிற்கு கிளம்பினான்.

 இங்கே தன்னுடைய ஸ்டுடியோவிற்கு வந்த வினோ காலையில் வந்த தலைப்புச் செய்தியை பற்றி எதுவும் கிடைத்திருக்கிறதா என்று ஆர்யாவை கொண்டு விசாரித்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் கேள்விப்பட்டவரை அந்த மர்ம நபர் யார்?என்று அவர்கள் யாருக்கும் தெரியவில்லை. 

இதைவிட கொடுமை என்னவென்றால் அந்த ஆடையை வடிவமைத்தவருக்கே அந்த உடையை ஆர்டர் செய்தவர் யார்? என்று தெரியாமல் போகவே, அவர் மிகவும் மனம் வருந்தினார் .

இந்த ஒரு விஷயம் எவ்வளவு தூரம் தன்னை நம்பி வந்த நிதிக்கும் வினுவிற்கும் அவப் பெயர் உண்டு பண்ணி இருக்கிறது என்று அவர் நினைத்து மிகவும் வருந்தியவர்.

 வினுவின் ஆபீஸிற்கு வந்து அவனிடம் நேரடியாக தன்னுடைய இந்த செயலுக்கு மனபூர்வமாக மன்னிப்பு கேட்டார் .

 அவர் மன்னிப்பு கேட்கவும் இந்த மாதிரி ஒரு விஷயம் வெளியே வந்ததற்கு அவர் பொறுப்பாக முடியாது இதை வேறு யாரோ தான் வேண்டும் என்று செய்திருக்கிறார்கள் அதனால் நீங்கள் வருந்த வேண்டாம் என்று அந்த டிசைனருக்கு ஆறுதல் கூறிய வினு.

 நிதிக்காக ஆர்டர் கொடுத்த அந்த அக்கவுண்ட் டீடைலை மட்டும் அவரிடம் கேட்டு வாங்கிக் கொண்டவன். அதை ஆர்யாவிடம் கொடுத்து அந்த அக்கவுண்ட்டிற்கு சொந்தமான நபர் யார்? என்று கண்டுபிடிக்க சொன்னான்.

 எவ்வளவு சொல்லியும் வீட்டில் இருக்காமல் நிதி கிளம்பி வினுவின் ஸ்டுடியோவிற்கு வந்துவிட… இங்கே வினுவின் ஸ்டுடியோவே மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது.

அதை பார்த்தவர்களுக்கு தன்னுடைய விஷயம் எவ்வளவு பூதாகரமாக வெளியே பரவிக் கொண்டு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டவள் மிகவும் சோர்வாக வினுவின் அரை கதவை திறந்து கொண்டு உள்ளே வர…

 அதற்கு சற்று முன்பு தான் ஆரியா நிதி அணிந்திருந்த புடவையையும் நகைக்கும் ஆர்டர் கொடுத்த அந்த நபரை கண்டுபிடித்து விட்டதாக உள்ளே வினுவிடம் பேசிக் கொண்டிருக்க….சரியாக அந்த நேரம் பார்த்து நிதியும் உள்ளே வந்தாள்.

 அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டே உள்ளே வந்த நிதி “பரவாயில்லையே..நான் சரியான நேரத்துக்குத் தான் இங்கே வந்திருக்கேன் போல..” என்றவள் ஆர்யாவை பார்த்து.

” எனக்கு அந்த சேரியும், ஜுவல்சும் ஆர்டர் செய்ய சொன்னவன் யாருன்னு கேட்க ஆர்வமா இருக்கு சீக்கிரம் சொல்லு… அவனைப் பார்க்க எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு” என்று நிதி மிகவும் ஆர்வமாக கேட்க…

 “இப்ப ரொம்ப ஆர்வப்படாத அவன் யாருன்னு தெரிஞ்சா நீ ஆர்வமாக மாட்ட… கண்டிப்பா அதிர்ச்சி தான் அவ” என்று ஆர்யா கூற..

 ஆர்வம் ஆகுறேனா? அதிர்ச்சியாகுறேனான்னு பிறகு பார்த்துக்கலாம் முதல்ல அதை யாருன்னு சொல்லு.. ” என்று நிதி ஆர்வமாக கேட்க..

 வினுவும் அதே ஆர்வத்தோடு ஆர்யாவையே பார்த்தான்.

 காலையிலிருந்து ஏற்பட்ட இத்தனை பரபரப்பிற்கும் முக்கியமான காரணம் யார் என்று ஆர்யா கூட அதைக்கேட்ட வினுவும் நிதியும் அதிர்ச்சியாகி அப்படியே உறைந்து போய் நின்றனர்.

EPISODE 312

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 வினுவின் ஆபீஸில் நிதிக்கு சேலையும் நகைகளையும் யார் ஆர்டர் செய்தது என ஆர்வமாக வினுவும்,நிதியும் ஆர்யாவை பார்த்து கேட்க…

 “நிதிக்கு சேலையும் நகையையும் ஆர்டர் செய்தது யாருன்னு நான் சொன்னா கண்டிப்பா நீயும் நித்தியும் ஷாக்காக போறீங்க” என்றான் ஆர்யா.

” நீ முதல்ல யாருன்னு சொல்லு ஷாக்காகோமா இல்லையான்னு பிறகு பார்த்துக் கொள்ளலாம் “என்றால் நிதி ஆர்வமாக.

 சரி என்று தலையாட்டிய ஆர்யா அவர்கள் வினுவின் டேபிள் முன்பு சேலையை ஆர்டர் கொடுத்த கடையிலிருந்து பில் காப்பியையும் நகைகளை ஆர்டர் கொடுத்த கடையிலிருந்து பில்காப்பியையும் அவன் முன் நீட்டி…. இதோ இந்த அக்கவுண்டுக்கு சொந்தக்காரன் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்றான் ஆர்யா.

 “டேய் லூசு வெறும் அக்கவுண்ட் நம்பர் மட்டும் கொடுத்து இந்த பிரச்சனைக்கு காரணம்னு சொன்னா அவன் யாரு அவன் பெயர் என்ன எதுன்னு சொல்ல மாட்டியா?” என்றால் நிதி கடுப்பாக.

 “கொஞ்சம் பொறு நிதி ரொம்ப அவசரப்படாதே என்றவன். இப்படியே கண்டுபிடிச்ச எனக்கு இந்த அக்கவுண்ட் சொந்தக்காரன் யாருன்னு கண்டுபிடிக்க தெரியாதா? ” என்றவன். தன் மொபைலை எடுத்து ஆன் செய்து அவர்கள் முன்பு நீட்டி “இதோ இவன்தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணமானவன் “என்று சொல்ல…

 அவன் மொபைலில் காட்டிய போட்டோவை பார்த்ததும் வினு, நிதி இருவருமே அதிர்ந்து போயினர் .

 “என்னடா சொல்ற!!! நெஜமா இவன்தான் இத்தனை வேலையும் செய்தானா?” என்று வினு நம்ப முடியாமல் ஆர்யாவிடம் கேட்க.

 “எனக்கும் அதே சந்தேகம் இருந்துச்சு வினு ஆனா சந்தேகமே இல்லாம இவன்தான் இத்தனை வேலையும் செய்து இருக்கான்னு இதுக்கப்புறம் தான் இவன பத்தி உன்கிட்டயே சொல்ல வந்தேன்” என்றான் ஆர்யா.

 ஆர்யாவின் கையில் இருந்த போனை வெடுக்கென்று பிடுங்கிய நிதி அந்த போட்டோவை வெறித்தபடி பார்த்துக் கொண்டு நின்றிருந்தவள். ஆர்யாவின் போனை டேபிளில் தூக்கி போட்டுவிட்டு தன் மொபைலை எடுத்து போன் செய்தால்.

 அவள் போன் செய்த ஓரிரு ரிங்கிலேயே எதிர்முனையில் போனை அட்டென்ட் செய்து காதில் வைத்து “ஹலோ..” என்று அழைக்க.

 எதிர் முனையில் இருந்தவனின் குரல் கேட்டதும்” எங்கடா இருக்க… ” என்றாள்.

 எதிர் முனையில் இருந்து பதில் வரவும் “நீ அங்கேயே இரு இப்போ நான் வரேன்” என்று சொல்லிவிட்டு நிதி அங்கிருந்து வேகமாக கிளம்பினாள்.

 அவள் வினுவையும் ஆர்யாவையும் கண்டுகொள்ளாமல் வேகமாக தன் ஹேண்ட்பேக்கை எடுத்துக்கொண்டு வினுவின் கேபின் கதவை திறந்து கொண்டு வெளியே செல்ல…

 அ தைப் பார்த்த ஆர்யா வினுவிடம் திரும்பி “என்ன வினு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம இவ்வளவு கோபமா போரா” என்று கூற..

 “அவ கோபமா ஒன்னும் போகல, இத்தனை பிரச்சனைக்கும் காரணமானவனை நேர்ல பார்க்கணும்னு அவ சந்தோஷமா தான் போற… அது உனக்கு தெரியல?

” என்றான் வினு.

 “என்ன சொல்ற வினு இவ்வளவு பிரச்சனைக்கு ஒருத்தன் காரணமாக இருக்கானா அவன் கிட்ட சண்டை போட போகாம சந்தோஷமா போறாளா?” எனக்கு ஒண்ணுமே புரியலையே என்றான் ஆர்யா.

 “டேய் ஆர்யா நேத்து மாடலிங் ஷோல இந்த செயலையும் நகையையும் போட்டுக்கிட்டு நித்தி அவளுக்காகவே அந்த ட்ரெஸ்ஸும் ஜுவல்ஸ் செய்து வைத்தது போல இருக்குன்னு கேள்விப்பட்டதும் அவ எவ்வளவு சந்தோஷப்பட்டான்னு தெரியுமா? அதுவும் இல்லாம அவளுக்கு தெரியாம யாரோ சர்ப்ரைஸா இந்த கிப்ட் நிதிக்கு கொடுத்திருக்காங்கன்னு தெரிஞ்சதிலிருந்து அவளுக்கு அதுக்கு காரணமான உங்கள பாக்கணும்னு ரொம்ப ஆர்வம் அதிகம் ஆயிடுச்சு அதை நான் நேத்தே கண்கூடா பார்த்தேன்” என்றான் வினு.

 “அப்போ அவன நிதி எதுவும் செய்யப்போவதில்லை, இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமான நேர்ல பார்த்து அவன் வாங்கி கொடுத்த டிரஸ்ஸுக்கும் நகைக்கும் தேங்க்ஸ் சொல்ல போறா? ” என்று ஆர்யா கேட்க.

 “அவள் போற வேகத்தை பார்த்தா தேங்க்ஸ் சொல்ல போற மாதிரி உனக்கு தெரியுது” என்றான் வினு.

❤️

 இங்கே வினுவின் ஆபீசிலிருந்து புறப்பட்ட நிதி நேராக தன் போனில் பேசிய நபர் இருந்த இடத்திற்கு சென்றாள்.

 தன் காரை நிறுத்திவிட்டு அதிலிருந்து வேகமாக இறங்கியவள் தனக்கு பரிசளித்தவனை தேடி சென்றாள்.

 ஒரு பிரபலமான ரெஸ்டாரண்டின் உள்ளே நிதி நுழைய அங்கே வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் பிரபல நடிகை தங்கள் ஹோட்டலுக்கு திடீரென வருகை புரியவும் ஆச்சரியமாக தங்கள் வேலைகளை மறந்து அவளை பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.

 அவர்களையெல்லாம் கண்டு கொள்ளாமல் நேராக சென்று ஒரு டேபிளின் முன்பு நின்றவள். அங்கே ஹாயாக அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணாவை பார்த்தாள்.

 “ஏண்டா எனக்கு கிப்ட் பண்ணனும்னா அதை நேரடியா என்கிட்டையே கொடுத்திருக்கலாமே. இப்படித்தான் ஊர் உலகத்துக்கு எல்லாம் நீ கிப்ட் கொடுத்தத தெரிய வைத்து என் மானத்தை வாங்குவியா?” என்று கேட்டால் நிதி.

 அவள் கேள்விக்கு அலட்டிக்கொள்ளாமல் “அதனால் தானே நீ என்னை தேடி இங்கே வந்திருக்க “என்றான் ரசிகாவின் தம்பி கிருஷ்ணா.

 “இவர் பெரிய மன்மதன் இவன தேடி நாங்க இங்கே வறோம்” என்ற நிதி.

 அவனை முறைத்துவிட்டு திரும்பி அங்கிருந்து செல்ல போக… அவசரமாக சேரியிலிருந்து எழுந்த கிருஷ்ணா நிதியின் கையை பிடித்து தன் அருகில் இழுத்தவன் “உண்மையாவே சொல்லு நீ என்கிட்ட சண்டை போட தான் இங்கே வந்தியா?” என்று கேட்டான்.

 “அவனை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததும் நிதியின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது அவன் பார்வையை தவிர்த்தவள் வேறுபடும் திரும்பி உன்னிடம் சண்டை போடத் தான் இங்கே வந்தேன் வேறு எதுக்கு இங்கே நான் வரணும்” என்றால் அவனை பார்க்காமலேயே.

 அவள் கையை விட்ட கிருஷ்ணா” சரி அதான் சண்டை போட்டுட்டியே கிளம்பு நான் உன்னை தடுக்கல” என்று சொல்லிவிட்டு மீண்டும் சேரில் போய் அமர்ந்து கொள்ள..

” நீ போக சொன்னா போகணும் வர சொன்னா வரணுமா? ” என்றவள் அவன் எதிரில் இருந்த மற்றொரு சாரில் அமர்ந்து கைகளை கட்டிக்கொண்டு அவனை முறைத்தாள்.

 அவளைப் பார்த்து சிரித்தபடி தன் கையை உயர்த்த… உடனே ஒரு வேலையால் கிருஷ்ணா நிதி இருந்த டேபிளில் ஒரு கேக்கை கொண்டு வந்து வைத்துவிட்டு செல்ல….

அந்த வேலையால் சென்றதும் அங்கே வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இசை கலைஞர்கள் கிருஷ்ணாவின் டேபிளுக்கு வந்தனர்.

 தன் முன்னால் வைக்கப்பட்ட கேட்கையும் தன் அருகில் வந்து நிற்கும் ஆட்களையும் புரியாமல் பார்த்த நிதி கிருஷ்ணாவை பார்த்து “என்னடா இதெல்லாம் எனக்கு ஒண்ணுமே புரியல” என்றால் குழப்பமாக.

( என்ன பிரண்ட்ஸ் இவ்வளவு பெரிய ரெஸ்டாரண்ட்ல நிதிய ஒரு டேபிள்ல உட்கார வைத்துவிட்டு அவ முன்னாடி கேட்க கட் பண்ண வச்சிட்டு சுத்தியும் மியூசிக் வாசிக்கிறவங்கள கிருஷ்ணா நிக்க வச்சி இருக்கும்போதே நமக்கே புரியுது அவன் நித்திக்கே ப்ரபோஸ் பண்ண போறான்னு ஆனா இந்த நிதிக்கு தான் எதுவுமே புரியல இவையெல்லாம் எப்படித்தான் சினிமா துறையில் கொடி கட்டி பறக்கிறாரோ தெரியல சரிதானே பிரண்ட்ஸ் )

 அவளை பார்த்து சிரித்த கிருஷ்ணா” நிஜமா இதெல்லாம் எதுக்குன்னு உனக்கு தெரியலையா? ” என்றான்.

 நிதி “ஆமாம்” என்று தலையாட்ட…

 சேரில் இருந்து எழுந்தவன் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய பெல் பட்டால் ஆன பெட்டியை எடுத்து அவள் முன்பு மண்டியிட்டு அமர்ந்தவன் அந்த பெட்டியை திறந்து அவள் முன் நீட்டி நிதிக்கு தன் காதலை தெரியப்படுத்தி அவளுக்கு ப்ரபோஸ் செய்தான்.

 தன் முன்னாள் மண்டியிட்டு” ஐ லவ் யூ” என்று சொன்ன கிருஷ்ணாவை பார்த்து ஆச்சரியமானால் நித்தி.

 அவள் அதே ஆச்சரியத்தோடு கிருஷ்ணாவை பார்த்துக் கொண்டு இருக்க… அவள் முன் மண்டியிட்டு இருந்த கிருஷ்ணா அவள் நீட்டிய மோதிரத்தை காட்டி “என்னை திருமணம் செய்து கொள்ள உனக்கு சம்மதமா? ” என்றான் .

 நிதியிடம் கிருஷ்ணா இப்படி திடீர் என தன் காதலை சொல்லி திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை.

 அவள் அவளிடம் ஆமாம் என்றும் சொல்லவில்லை இல்லை என்றும் சொல்லவில்லை அமைதியாக அப்படியே அமர்ந்திருக்க…

 நித்தி பதில் சொல்வதற்காக மண்டியிட்டபடியே அவள் முன் காத்திருந்தான் கிருஷ்ணா.

 அவன் நீண்ட அவன் நீண்ட நேரமாக மண்டியிட்டு அமர்ந்திருப்பதை பார்த்த நிதி அவசரமாக தன் சேரில் இருந்து எழுந்தவள் கிருஷ்ணாவின் தோலை பிடித்து அவனை எழுந்திருக்க சொல்லிவிட்டு “எனக்கு கொஞ்சம் டைம் வேணும் கிருஷ்ணா” என்றாள்.

 அவளைப் பார்த்து சிரித்த கிருஷ்ணா சரி என்று தலையாட்டியவன் அவளுக்காக ஆர்டர் செய்யப்பட்டிருந்த உணவுகளை வரச் சொல்லி அவளை அமர வைத்து நிதியை சாப்பிட வைத்தான்.

 நிதி தயங்கப்படியே கிருஷ்ணாவை பார்த்தவாறு அவளுக்கு பிடித்தமான உணவுகளை சாப்பிட்ட படியே ” இது எல்லாம் நீ தான் எனக்காக ஆர்டர் செய்ய பண்ணுனியா? ” என்று கேட்டால்.

 கிருஷ்ணா உடனே ‘இதெல்லாம் உனக்காக ஆர்டர் செய்தது தான் உனக்குத்தானே இதெல்லாம் ரொம்ப பிடிக்கும் “என்றான்.

 நிதி சிரித்தபடி எதுவும் பேசாமல் தனக்காக ஆட்சி செய்யப்பட்டு இருந்த அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு முடித்தவள். “சரி கிருஷ்ணா அப்போ நான் கிளம்பட்டுமா?” என்றால்.

 கிருஷ்ணாவும் தலையாட்டிவிட்டு சேரில் இருந்து எழுந்திருக்க….

 அங்கிருந்து அவனிடம் விடை பெற்று சென்ற நிதி கார் காரில் ஏறும் வரை கிருஷ்ணாவை திரும்பிப் பார்த்தபடியே சென்றாள்.

   நிதியின் டிரைவர் கார் கதவை திறந்து அவளை அவரைச் சொல்ல…. காருக்குள் அமர போனவள் திரும்பி கிருஷ்ணாவை பார்த்து. “எத்தனை வருஷமா எனக்கு தெரியாம நீ என்னை காதலிச்சுட்டு இருந்த” என்று கேட்டால்.

  அவள் கண்களை ஒரு முறை ஆழமாக பார்த்துவிட்டு” நீ பிறந்ததிலிருந்து” என்றான்.

 அவன் பதிலில் நிதி அப்படியே உறைந்து போனால்.

 “அப்புறம் ஏன்? இத்தனை வருஷமா நீ உன்னோட காதலை என்கிட்ட சொல்லல” என்றாள்.

 “சொல்வதற்கான நேரம் இப்போதுதான் அமைந்தது”” என்றான் கிருஷ்ணா.

 “நான் பிறந்ததிலிருந்து என்ன காதலிக்கிறேன்னு சொல்ற ஒருவேளை நான் உன்னோட காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நீ என்ன செய்வ?” என்றால் நிதி. 

 “சிம்பிள் உன்னை தூக்கிட்டு போய் உன் கழுத்துல தாலி கட்டிடுவேன் “என்றான் கூலாக.

 அவனைப் பார்த்து சிரித்த நிதி “இடியட்..” என்று திட்டிவிட்டு காரில் ஏறி அங்கிருந்து கிளம்பினாள் 

EPISODE 313

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 அதித்தி வீட்டிலிருந்து நேராக கிளம்பி தன்னுடைய திட்டத்தின் ஆபீசுக்கு வந்த வீரா தென் நாட்களிடம் சொல்லி தன் குடும்பத்திற்கும் மற்றவர்களுக்கும் அதிக பாதுகாப்பை ஏற்பாடு செய்யச் சொல்லி இருந்தான்.

 அதேபோல அசோக் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு வரை இருக்கும் தனித்தனியாக ஆட்களை நியமித்து அவர்கள் எங்கே போகிறார்கள் வருகிறார்கள் யாருடன் பேசி பழகுகிறார்கள் அவர்களுடைய அடுத்தடுத்த மூவி என்ன என்பதை தெளிவாக தனக்கு சொல்ல வேண்டும் என ஆட்களை நியமித்து இருந்தான்.

 அதிதியின் ரூமில் கல்லை கொண்டு கண்ணாடியை உடைத்தவன் அசோக்கின் மகன் வினய் தான் என்பது வீராவிற்கு அங்கேயே தெரிந்து விட்டது.

ஆனால் அவர்களைப் பற்றி இப்போது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தினால் அனைவரும் பதட்டம் அடைந்து விடுவார்கள்.

 அதனால் இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே அதித்தியின் வீட்டில் உள்ளவர்களிடமிருந்து மறைத்து விட்டான் .

 தேவ் அறையில் இரவு அதித்தி தங்கி விட யாராவிற்கு தேவ் தன்னறையில் இல்லாதது தெரியாது அந்த அளவிற்கு அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால்.

 தூக்கத்தில் பிறந்த பிறகு யாரால் தேவரியில் வந்து படுப்பதும் அவன் மீது கை போடுவதுமாக இருக்க ஆனால் அந்த இடத்தில் படுத்திருந்த அதித்திக்கு அது மிகவும் அசோகரியமாக இருந்தது .

 யாராவின் இம்சை தாங்காமல் அவன் அறையில் இருந்த சோபாவில் போய் படுத்துக் கொண்டால் அதிதி.

 இவ பக்கத்துல என் அண்ணன் இப்படித்தான் படுத்து தூங்குனோ தெரியல இன்று புலம்பியபடி அதி சென்று சோபாவில் படுத்துக்கொண்டாள்.

 காலை கதிரவன் யாருக்கும் காத்திடாமல் தன் வேலையை தொடங்கி விட இரவு தூங்குவதற்கு தாமதமானதால் அதுக்கு விடிந்தது கூட தெரியாமல் ஹே கண்ணை இருந்து நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தாள்.

 இரவு முழுவதும் தன்னைச் சுற்றி என்ன நடந்தது என்பது கூட தெரியாமல் நன்றாக தூங்கி இருந்த யாரா மெல்ல தூக்கம் கலைந்து கண்விழித்தவள். தனக்கு எதிரே இருந்த சோபாவில் அதித்தி படுத்துக்கொண்டு இருப்பதை பார்த்ததும் சட்டென எழுந்து அமர்ந்தால் .

 அதிதி சோபாவில் படுத்திருப்பதை பார்த்ததும் உடனே தான் எங்கே இருக்கிறோம் என்று மெத்தையில் அமர்ந்தபடி தன்னறையை சுட்டு முற்றும் பார்த்தால், இது அவர்கள் அறை தான் என்பதை உறுதி செய்து கொண்டவள்இது, அதிதி எப்போ இங்க வந்து படுத்தா என்று யோசனையுடனே படுக்கையிலிருந்து எழுந்து அதித்தின் அருகில் வந்த யாரா அதிதியின் தோளில் அடித்து அவளை எழுப்பினால்.

 ஆனால் நான் வசதியில் அதித்தி இருந்திருக்காமல் தன் தோளில் தட்டிய யாராவின் கையை தட்டி விட்டு திரும்பி படுத்து கொண்டாள்.

 இவ ஏன்? ஏன் இங்கு வந்து படுத்து தூங்குறா. அப்போ இவளோட அண்ணன் எங்கே இருப்பான் என யோசித்தவள் நேராக அத்தியின் அறைக்கு வர…

 அதிதியின் மெத்தையில் படுத்து தேவ் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தான். எப்போதும் யாரா இருப்பதால் சட்டை அணியாமல் தூங்க மாட்டான். ஆனால் இன்று அதித்திய அறையில் தான் மட்டுமே படுத்திருந்ததால் வெறும் சார்ட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு சட்டை இல்லாமல் போர்வையை இடுப்பு வரை போர்த்திய படி இருந்தான்.

 அவனை இப்படி அரை நிர்வாணமாக பார்த்ததும் முதலில் வெட்கப்பட்ட யாரால் சட்டென திரும்பி நின்றவள் பின்பு என்ன நினைத்தாலோ திரும்பி தேவ்வின் அருகில் வந்து கட்டிலிற்க்கு கீழே முட்டி போட்டு அமர்ந்தால்.

 அவன் முகத்தையே சிறிது நேரம் கூர்ந்து கவனித்தவள் அவன் பார்வையிலிருந்து முகத்திலிருந்து தன் பார்வையை சிறிது சிறிதாக அவன் விட்டு மார்பை நோக்கி கீழே இருக்கினால்.

 எக்ஸ்சைஸ் செய்து திடகாத்திரமாக தன் உடலை வைத்திருந்தான் பறந்து விரிந்த அவன் மார்பில் அவன் வலது என் பக்க மார்பில் ஒரு மச்சம் இருந்தது அதை பார்த்தவள் தன்விரலை கொண்டு அந்த மச்சத்தை ஒருமுறை தீர்ந்து விட்டு அப்படியே தன் விரலால் அவன் உடலில் கோலம் போட்டு படியே மார்பிலிருந்து கீழே இறக்கி அவனுடைய சிக்ஸ் பேக் வயிற்றில் உள்ள கட்டுகளில் மேலே தன் விரல்களை ஏற்றி இறக்கி விளையாடினால்.

 அவள் செயலில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த தேவ் தூக்கம் கலைந்து கண்விழித்தவன் தன் முகத்திற்கு நேராக யாராவின் முகம் இருப்பதை பார்க்க என்ன நினைத்தாயோ சட்டென யாராவின் கழுத்தில் கை கொடுத்து அவள் முகத்தை தன் முகத்தில் அருகில் வந்து நிறுத்தியவன் படபடத்தை அவள் விழிகளையே தேவ் கண்ணிமைக்காமல் பார்த்தான்.

 தேவி இப்படி செய்வான் என்று சட்டம் எதிர்பாராத யாரா அவனையே பார்த்துக் கொண்டு இருக்க அவள் பார்வையில் ஆழத்தை தாங்க முடியாத தேவ் அவளை விட்டு சட்டென எழுந்து அமர்ந்தவன் நீங்க என்ன பண்ற? இங்கே எதுக்கு வந்த என்று கேட்டான்.

 அதையேதான் நானும் கேட்கிறேன் நீ எப்படி இங்கே வந்து தூங்குன நம்ம ரூம்ல எப்போ அதித்தி வந்து படுத்து தூங்கினா என்று கேள்வி கேட்டபடி கீழே முட்டி போட்டு இருந்தவள் எழுந்து தேவ்வின் முன்பு வந்து நின்று கேட்டால்.

 நான் தான் அதித்தியை அங்கே படுக்கச் சொன்னேன் இப்போ என்ன அதுக்கு என்றான்.

 ஏன் என்கிட்ட இதெல்லாம் சொல்ல மாட்டியா நான் தூங்கினதுக்கு அப்புறம் தான் உன் தங்கச்சியை நம்ம ரூம்ல தூங்க சொல்லுவியா என்னை எழுப்பி தான் உன்ன என்னவா என்று கேட்டால்.

 நீ நல்லா தூங்கிட்டு இருந்த உன் தூக்கத்தை கலைக்க வேண்டாம் என்றுதான் உன்னை எழுப்பல என்றான் தேவ்.

 அதுக்காக என்னை நீ அப்படியே அம்புன்னு அங்கு தனியா விட்டுட்டு இங்கே வந்து ஜாலியா படுத்து தூங்கிட்டு இருக்கியா அதுவும் வெறும் சார்ட்ஸ் மட்டும் போட்டுக்கிட்டு என்று சொல்லி அவனை பார்வையாலேயே மேலிருந்து கீழ் வரை அளந்தவள் அவன் மார்பில் இருந்த மச்சத்தில் வந்து தன் பார்வையை நிறுத்தி விட்டு கேட்டால்.

 அவள் தன் உடலை எப்படி கொஞ்சம் கூட கூச்சப்படாமல் பார்த்து பேசியதை கண்டு தேவ்விற்கு ஒரு மாதிரி ஆகிவிட சட்டென்று அங்கே இருந்த தனது சட்டையை எடுத்து போட்டுக் கொண்டவன்.

 நான் எப்பவும் சட்டையை போடாமல் தான் படுத்து தூங்குவேன் நீ வந்ததிலிருந்து தான் நான் ஷர்ட் போட்டுட்டு தூங்குறேன் இங்கே ரூம்ல யாருமே இல்ல நான் மட்டும்தான் தனியா இருந்தேன் அதனாலதான் சட்டை போடல இப்போ அதனால உனக்கு என்ன வந்துச்சு என்று அவளை முறைத்தான்.

 தேவ் சட்டை மட்டுமே போட்டுக்கொண்டு யாராவது பதில் சொல்லிக்கொண்டு இருக்க யாரோ அவன் சட்டை போடுவதை பார்த்து என் முன்னாடி சட்டை இல்லாம இருக்க உனக்கு வெட்கமா இருக்கா அதனால் தான் இப்படி அவசர அவசரமா சட்டை போடுறியா என்று சொல்லி பட்டன் போடாமல் இருந்த இடத்தில் தெரிந்த அவன் மார்பில் தன் விரலை வைத்து கோலம் போட்டபடி கேட்டால் யாரா.

 அவள் செய்ததில் குடுகுடுப்பு ஏற்பட நெளிந்தபடி தன் மார்பிலிருந்து அவள் கையை தட்டி விட்டவன் என்ன இது ஏன் இப்படி எல்லாம் பண்ற நீ கொஞ்சம் என்னை விட்டு தள்ளியே நின்னு பேசு என்றான் தேவ்.

 ஏன் நான் தள்ளி நிக்கணும் நான் இப்படித்தான் நிற்பேன் என்று சொல்லி தேவ் அருகில் சற்று நெருங்கி நின்றால்.

 ஏய் யாரா சொன்னா கேளு பக்கத்துல வராத வீணா வம்ப நீயே விலை கொடுத்து வாங்காதே என்று தேவ் அவளை எச்சரிக்க.

 அப்படிதாண்டா வருவேன் என்னடா செய்வ என்று சொல்லி தன் நெஞ்சை நிம்மதியபடி தேவ்வின் அருகில் மீண்டும் செல்ல….

 அவள் என் நெஞ்சை நிமிர்த்தி தேவ்வின் அருகில் சென்றதும் யாராவின் மார்பு தேவ்வின் மார்போடு லேசாக உரசியது. அவள் மார்பு தன் மீது உரசியதும் சத்துண தன் உணர்ச்சிகளுக்கு அடிமையானவன் போல யாராவை பிடித்து தன்னோடு மேலும் சேர்த்து நிறுத்தியவன். அவள் முகத்தில் படர்ந்த முடியை ஒதுக்கிவிட்ட படியே சொன்னா கேட்க மாட்டியாடி என்றான் ஹஸ்கி வாய்ஸில்.

 அவன் மூச்சுக்காற்று தன் முகத்தில் உரச அதில் குப்பன யாராவின் முகம் சிவந்து விட அவனை விட்டு விலக யாரா பின்னால் செல்ல போக அவளை நகர்விடாமல் மேலும் தன்னோடு சேர்த்து இறுக்கி நிற்க வைத்தவன் அவளை அணைத்தான்.

 தேவ் இப்படி திடீரென தன்னிடம் மிகவும் நெருக்கமாக நடந்து கொள்ளவும் யாராவின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது அவன் மார்போடு தன் மார்பு உரசி கொண்டிருக்க அது வேறு அவளை ஏதோ செய்தது.

 தன் வெட்கத்தை அவனிடம் காட்டிக் கொள்ளாமல் ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள் அவன் மார்பில் கைவைத்து அவனிடமிருந்து தன்னை பிரிக்க முயற்சிக்க அதற்கு இடம் கொடுக்காமல் தேவ் அவளை மேலும் மேலும் இருக்கி அணைத்துக் கொண்டே இருந்தான்.

 அவனிடமிருந்து தன்னை பிரிக்க முடியாமல் கஷ்டப்பட்ட யாரா தேவின் முகத்தை பார்க்க… அவள் சிவந்த முகத்தை ரசித்த தேவ் என்ன என்பது போல தன் புருவத்தை உயர்த்தி யாராவிடம் கேட்டான்.

 அவள் ஒன்றும் இல்லை என்று வேகமாக தலையாட்ட…

 ஒரு கையால் அவள் இடையில் கை கொடுத்து தன்னோடு சேர்த்தவன் மற்றொரு கையால் அவள் முகத்தில் தன் விரலால் கோலம் பெற்றவன் உதட்டில் வந்து தன் விரலை வைத்து இப்படித்தானே என் முகத்தில் உன் விரலை வைத்து ஊர்வலம் நடத்திட்டு இருந்த என்று கேட்டான்.

 அதுக்காக இப்படித்தான் என்ன பிடிச்சு நிக்க வைப்பாயா என்று கேட்டால் யாரா.

 நிக்க வெச்சா என்ன என் பக்கத்துல நிக்க உனக்கு பிடிக்கலையா என்ன என்றான்.

 யாரா எதுவும் பேசாமல் அவன் முகத்தை பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொள்ள….

 அவள் வெட்கப்பட்டு தலை குனிந்தது ரசித்தவன் இவ்வளவு வெட்கப்படுற நீ எப்படி என்னை தைரியமாக வந்து ஏன் உடம்புல கோலம் போடுவ என்று கேட்டான்.

 அவனை நிமிர்ந்து பார்க்காமலேயே வாட்டர் சாட்டமா உடம்பு காட்டிக்கிட்டு படுத்துகிட்டு இருந்தா பாக்குற எனக்கு டெம்ப் ஆகுமா ஆகாதா சும்மா உன் உடம்பு எப்படி இருக்குன்னு தொட்டு பார்க்க தான் அப்படி பண்ணினேன் மற்றபடி எதுவும் இல்லை என்று யாராவது கூற.

 அவள் பேசுவதை கேட்டு தேவ்விற்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது அவள் தன்னை ரசிப்பதை அப்பட்டமாக ஒப்புக்கொள்ள அவனுக்குத்தான் கூச்சம் பிடித்துக் கொண்டது.

 சட்டென தன் கைபிடிக்குள் இருந்த அவளை விலக்கி நிற்க வைத்தவன். நீ முதல்ல இங்கே இருந்து போ நீ என் பக்கத்துல இருந்தா அப்புறம் நடக்கிறதுக்கு நான் பொறுப்பாக முடியாது என்றான்.

 ஏன் நீ சொன்னா நான் இங்க இருந்து போகணுமா அதெல்லாம் முடியாது நான் இங்கேதான் நிற்பேன் என்று அடம் பிடித்தால் யாரா.

 சொன்னா கேளு ஒழுங்கா இங்க இருந்து போயிடு… என்றான் தேவ்.

ம்ஹும்… போக மாட்டேன் என்னடா பண்ணுவ என்று யாரா அடுத்து நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் அவனிடம் வம்பு இழுக்க.

 சொன்னா கேக்க மாட்ட… அப்புறம் இதுவும் உன்ன செய்துவிட்டால் என்னை எதுவும் சொல்லக்கூடாது என்றான் தேவ்.

 என்னடா ரொம்ப ஓவரா பில்டப் குடுக்குற தைரியம் இருந்தா சொன்னத செய் பார்க்கலாம் என்று யாரா அவள் பனியன் கையை உயர்த்தியபடி அவனை வம்பு இழுக்க…

 உன்கிட்ட மயிலே மயிலேன்னா இறகு போடாது அந்த இறகை நம்ம தான் அது கிட்ட இருந்து வலுக்கட்டாயமா படிக்கணும் என்றவன் அவள் அருகில் வந்து அவள் கையை பிடித்து அந்த அறையை விட்டு வெளியே இழுத்துச் செல்ல…

 சட்டென தன்னை பிடித்திருந்த தேவ்வின் கையை உதறியவள். ஏண்டா நான் பக்கத்துல வந்தாலே l என்ன வெரட்டி விடுற…. உன் உடம்புல எதுவும் பிரச்சனையா? என்றவள். ஒரு வேலை நீ அதுக்கு செட்டாக மாட்டியா என்று அவனை கீழே இருந்து மேலாக பார்த்து நக்கலாக யாரா சிரிக்க.

 அவள் அப்படி பேசவும் தேவிவிற்கு சுர் என்று ஏறியது . ஏன் என்னடி சொன்ன என்று அவள் அருகில் வந்தவன் அவளை இழுத்து அணைத்து யாராவின் இதழில் முத்தமிட ஆரம்பித்தான். அவனை வம்பு இழுக்கும்போது யாராவிற்கு தெரியும் கண்டிப்பாக தேவ் இதைத்தான் செய்வான் என்று அவன் முத்தமிடமும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மாறாக தேவ்விற்கு இசைந்து கொடுக்க…

 நான் முத்தம் கொடுப்பதும் அதிர்ச்சியாகி தன்னை அடிப்பார் தன்னை அவரிடம் இருந்து விளக்க நினைப்பால் என்று நினைத்த தேவ் அவள் செயலில் ஆச்சரியமானான் . தான் நினைப்பதற்கு மாறாக தன்னோடு சேர்ந்து தன் உத்தத்திற்கு ஈடாக அவள் முத்தத்தை திருப்பிக் கொடுப்பதை பார்த்தவன் சற்று அதிர்ந்து தான் போனான்.

 நீண்ட நேரம் இருவரும் தங்கள் முத்தங்களை பரிமாறிக் கொள்ள… அப்போது அதுக்கு பார்ப்பதற்காக அவள் அறைக் கதவை திறந்து கொண்டே அதிர்ச்சியின் பெயரை அடுத்தபடியே பிரியா உள்ளே வந்தவள் அங்கே தெய்வம் யாராவும் மிகவும் நெருக்கமாக முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் சட்டென வந்த வழியே வேகமாக திரும்பி அவர்கள் அறைக்கதவை சாத்தி விட அந்த சத்தத்தில் இருவரும் சுயம் பெற்றவர்கள் சட்டென ஒருவரை விட்டு ஒருவர் விலகி நிற்க.

 தேவ் யாரோ மூச்சு வாங்குவதையே பார்த்தபடி நின்று இருக்க யாரோ இப்படி உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அவனுக்கு தானும் முத்தம் கொடுத்ததை எண்ணி தன்னையே கடிந்து கொண்டவள் அவனை பார்க்க முடியாமல் அந்த அறையை விட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்.

 தேவ் அவள் வெட்கப்பட்டு ஓடுவது பார்த்து சிரித்தவன். இந்த வெட்கமெல்லாம் எனக்கு முத்தம் கொடுக்கும்போது எங்கே போச்சு என நினைத்தவன் அவளுக்கு முத்தம் கொடுத்ததை யோசித்துப்படியே போய் மீண்டும் மெத்தையில் விழுந்தான்.

EPISODE 314

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 தேவ்வும் யாராவும் அதிதியின் ரூமில் ஒருவர் கூறுவர் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்க அதை பார்த்துவிட்ட பிரியா வெக்கப்பட்டு கொண்டு தங்கள் அறைக்குள் வரவும் அப்போதுதான் குளித்துவிட்டு வந்த குரு பிரியா இத்தனை வயதிலும் வெட்க்கப்படும் அழகை பார்த்து ரசித்தவன் அவள் அருகில் வந்து ஏய் பிரியா என்ன ஆச்சு ஏன் இப்படி வெட்கப்படற நான் ஒன்னும் பண்ணலையே என்று கேட்டான்.

  குரு என்ன என்று கேட்டதும் அவனிடம் எதுவும் கூறாமல் சிரித்தபடியே மீண்டும் பிரியா அப்படியா வெட்கப்பட…

 ஏய் இப்ப நீ ஏண்டி வெட்கப்படற நான் ஒழுங்கா சொல்ல போறியா?இல்லையா? நடக்கிறதுக்கு நான் பொறுப்பாக முடியாது என்று சொல்லி அவள் இடையில் கை வைத்து ப்ரியாவை தூக்க போக…

 ஐயோ குரு அங்க நம்ம பையனும் மருமகளும் ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க. நீ என்னடா என்ன இது வயசுல தான் என்கிட்ட இது தான் சாப்பிடணும் ரொமான்ஸ் பண்ண பாக்குறியா என்று அவனை தள்ளி விட்டவள் முதல்ல ஆபீசுக்கு ரெடியா இருக்குற வழிய பாரு என்றாள்.

 ஏண்டி என் பையன் என் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்றேன் நான் என் பொண்டாட்டி கூட தானே ரொமான்ஸ் பண்றேன் அதுக்கு ஏன் என்ன விட மாட்டேங்குற என்றான் குரு.

 பேரன் பேத்தி எடுக்க வயசாயிட்டு உனக்கு இன்னும் ரொமான்ஸ் கேட்க வேண்டி இருக்கா என்றால் பிரியா.

 பேரன் பேத்தி இல்ல கொள்ளுப்பேரன் கொள்ளுப்பேத்தி எடுத்தாலும் நான் என் பொண்டாட்டிய கொஞ்சம் விடமாட்டேன் என்றவன் அவளை இழுத்து அணைத்து அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்.

 என்ன குரு இது நம்ம பசங்க யாரும் வந்தர போறாங்க என்று அவன் கை வளைவிற்குள் நெளிந்துபடியே பிரியா கூற…

 ஏன் ரூம்ல என் பொண்டாட்டி கூட நான் ரொமான்ஸ் பண்றதுக்கு எவ்வளவு யோசிக்க வேண்டியது தான் இருக்கு என் பசங்க தானடி வந்து பார்த்தா பாத்துட்டு போறாங்க நான் அப்படித்தான் என் பொண்டாட்டியை கட்டிப்பிடிப்பேன் என்று சொல்லி மீண்டும் இறுக்கமாக பிரியாவை அணைத்து பிடித்து இருக்க.

 சொன்னா கேளு… வேணாம் விடு என்று சொல்லி பிரியா குருவிடம் கெஞ்ச…

 ஏய் பிரியா இப்படி எல்லாம் என்கிட்ட பேசாதடி அப்புறம் என்னோட மூடு மாறிடும் அப்புறம் பகல்ன்னு கூட பார்க்க மாட்டேன் உன் மேல பாய்ஞ்சிடுவேன்னு பாத்துக்கோ என்றான் குரு.

 அவன் இப்படி சொன்னதும் பிரியாவின் முகம் குப்பென்று வியர்த்து விட்டது.

 ஏய் என்னடி இவ்வளவு வயசாயும் நீ இன்னமும் இந்த மாதிரி பேசினா பயந்துக்கிற உன் முகம் எல்லாம் எப்படி வேர்திருச்சி பாரு என்றவன் தன் தோளிலிருந்து துண்டைக் கொண்டு பிரியாவின் முகத்தை துடைத்து விட்டான்.

 இதுக்குத்தான் பேசாம இருன்னு சொன்னேன் என்ன விடு நான் போறேன் என்று அவனிடமிருந்து பிரியா விலகப்போக.

 வர வர உனக்கு என் கூட இருக்க பிடிக்கவே மாட்டேங்குது எப்ப பாத்தாலும் நான் பக்கத்துல வந்தா என்ன துரத்தி அடிச்சிட்டு இருக்க இல்லன்னா என்கிட்ட வராம தப்பிச்சு ஓடிடுற சரி போ நான் நீ போயி உன் வேலையை பாரு என்று அவளை குரு போகச் சொல்லி தன்னிடம் இருந்து விலகி நிற்க வைக்க.

 தன்னை விலகி நிற்க வைத்து குருவின் முகத்தை பார்த்து விளக்கு அவன் முகம் சோகமாக இருப்பதை கண்டு மனம் விலகியது தானாகவே சென்று குருவின் கழுத்தில் தன் கையை மாலையாக போட்டவள் இங்க பாரு குரு நம்ம பிள்ளைங்க ரெண்டு பேரும் வீட்ல இருக்காங்க அதுலயும் இந்த தேவ இருக்கானே அவன் ரொமான்ஸ் பண்றதுல உன்னையும் மிஞ்சிடுவான் போல இருக்கு என்றால்.

 ஏய் அவன் நான் பெத்த சிங்க குட்டி அப்பனை விட மகன் 16 அடி பாயும் மாட்டான் என்று சொல்லி குரு சிரிக்க.

 அவன் மார்பில் அடித்தவள் ஆமாமா உன்ன விட கொஞ்சம் ஸ்பீடா தான் இருக்கான் போல இருக்கு பாவம் என் மருமக தான் அவன்கிட்ட மாட்டிகிட்டு என்ன பாடு பட போறாளோ என்றாள்.

 ஏன் என்ன ஆச்சு என்று குரு கேட்க பிரியா அதித்தியை பார்க்க சென்றதும் mஅங்கே அதித்திக்கு பதிலாக யாராவும் தேவ்வும் இருந்ததும். அவர்கள் இருவரும் தான் வந்தது கூட தெரியாமல் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு முத்தம் கொண்டிருந்ததையும் குருவிடம் பிரியா கூற…

 அதைக் கேட்ட குருவிற்கே சற்று வெக்கமாகிவிட்டது என்ன பார்த்தியோ அதை வந்து அப்படியே என்கிட்ட சொல்லுவியாடி கொஞ்சம் கூட வெக்கமே இல்ல உனக்கு என்று குரு கூற…

  நான் வெட்கப்பட்டு தானே வந்தேன். நீ தான் அதை இதையும் பேசி என்ன சொல்ல வெச்சிட்ட….என்று சொன்னவல்.

சரி சரி தேவ் சீக்கிரம் ரெடியா ஆபிசுக்கு கிளம்பி வந்துட போறேன் நான் போய் டிபன் ரெடி பண்றேன் என்று சொல்லிவிட்டு பிரிய அவசர அவசரமாக தங்கள் ரூமில் இருந்து இறங்கி கிச்சனுக்கு சென்றால்.

 இவதான் அவன் ஆபிசுக்கு கிளம்பனும்னு எந்திரிச்சு பம்பரம் மாதிரி வேலை பார்த்துட்டு இருக்கா. ஆனா இவ சொல்றதெல்லாம் வச்சு பார்த்தா தெரியும் இன்னைக்கு ஆபீஸ் போகணும்னு சந்தேகமா தான் இருக்கு பொண்டாட்டி பின்னாடி சுத்தமா சுத்த ஆரம்பிச்சுட்டா வேலை வெட்டி எல்லாம் மறந்திடும் என்று நினைத்து சிரித்த குரு ரெடியாகி கீழே விழுந்தான்.

 நன்றாக தூங்கி எழுந்த அதிதி கட்டிலில் புரண்டபடியே தனக்கு பக்கத்தில் கையை வைத்து பார்க்க…

 வீரா அங்கு இல்லை அவள் இரவு வீராவுடன் தூங்கியதாக நினைத்து கட்டிலில் வீராவை கண்களை திறக்காமலேயே தேடினால்.

 தன் கைக்கு வீர தட்டுப்படாமல் போகவே அப்போதுதான் அவளுக்கு நேற்று நடந்ததெல்லாம் நினைவிற்கு வந்தது மெத்தையில் அமர்ந்தவளுக்கு வீராவை இப்போதே பார்க்க வேண்டும் போல தோன்ற… தன் மொபைலை எடுத்து அவனுக்கு கால் செய்தால்.

 வீராவின் மொபைல் அடித்துக் கொண்டே இருந்தது. உன் போன் எடுக்காமல் போகவே ஒரு வேலை ஆபீஸில் இன்னும் வேலை முடியாமல் போயிருக்குமோ என யோசித்தவள் எழுந்து குளித்துவிட்டு கீழே வந்தால்.

 அவள் வரும்பொழுது குரு ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான் பிரியா சமையர் கட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்க… ஹலோ அப்பா குட் மார்னிங் என்று சொல்லிக்கொண்டே சோபாவின் பின்னால் வந்தவள் குருவை கழுத்தில் கட்டிக் கொள்ள….

 குட் மார்னிங் டா அதி மா நைட் நல்லா தூங்குனியா என்றான் குரு.

 ஓ அதெல்லாம் நல்லா தூங்கினேன் பா என்றாள்.

 ஆமா அதி மா நேத்து நைட்டு உங்க ரூம்ல ஏதோ உடைகிற சத்தம் கேட்டதே என்ன ஆச்சுடா என்று கேட்டான் குரு.

 வீரா நேற்று இரவு பால்கனி கதவின் கண்ணாடி யாரோ கல் கொண்டு உடைத்ததை தன் பெற்றோரிடம் சொல்லவில்லை என்று அதித்திக்கு தெரியும் அவள் அறையில் இருந்து வீரா பேசுவதை கேட்டுக் கொண்டுதான் இருந்தால்.

 அப்பா அது வந்து என்று என்ன சொல்வது எனக்கு தெரியாமல் அதித்தி தலையை சொரிய…

 அது ஒன்னும் இல்லப்பா நேத்து உங்க மகனும் மருமகளும் ஓவரா ரொமான்ஸ் பண்ணிக்கிட்டாங்க போல இருக்கு அதான் ரூம்ல இருக்குற பொருள் எல்லாம் கீழே விழுந்து உடைஞ்சு போய் இருக்கு என்று சொல்லிக் கொண்டே தேவ் வர…

 அவனைத் திரும்பிப் பார்த்த அதிதி அண்ணா என வெட்கப்பட்டுக் கொண்டே அவனைப் பார்க்க..

 அவளைப் பார்த்து சிரித்த தேவ் என்று ஷ்… தன் வாயில் விரல் வைத்து அவளை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு பேல்கனி ரூம்ல சில பொருள் மட்டும் உடையல பால்கனி கண்ணாடி கதவு கூட உடைஞ்சிருக்கு என்றான் தேவ்.

 அதை கேட்ட பிரியா அதுக்குள்ள இருந்து வேகமாக வந்தவள் என்னடா சொல்ற அவ பால்கனி கதவு கண்ணாடி உடைய அளவுக்கு அப்படி என்ன ஆச்சு என்றால் பிரியா.

 நீ ஏன் என்கிட்ட கேக்குறீங்க இதோ உங்க முன்னாடி உட்கார்ந்து இருக்காரு உங்க பொண்ணு அவகிட்டயே கேளுங்க என்று குருவின் அருகில் வந்து அமர்ந்த அதித்தியை போட்டுக் கொடுத்தான் தேவ்.

 அம்மா அது அது வந்து நானும் அவரும் நேத்து நைட்டு என்று அதித்தி என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் தடுமாற.

 தன் மகள் வெட்கப்பட்டு தங்களிடம் பேசத் தடுமாறுவதை பார்த்து ரசித்த பிரியா சரி விடுடா அதி பரவாயில்ல வாங்க சாப்பிடலாம் டிபன் ரெடி ஆயிடுச்சு என்றவள் தேவ்வை பார்த்து டேய் உன் பொண்டாட்டி எங்கடா அவளை தனியா வெத்தலை பாக்கு வச்சு அழைக்கணுமா சாப்பிடுவதற்கு என்றால் பிரியா.

 அம்மா அவ அங்கதான் இருந்தா என தலையை சொரிந்து கொண்டே மாடி பார்க்க….

 அப்போதுதான் குளித்துவிட்டு சந்தன நிறத்தில் ஃபுல் வாயில் சேலை கட்டி பெண் கிரேப் தலையை புகட்டிக் கொண்டே படியில் இறங்கி வந்தால் யாரா.

 அவள் சேலை கட்டி வந்த அழகை பார்த்து அதிர்ச்சியானவன் மெய்மறந்து தன் மனைவியையே பார்த்துக் கொண்டு இருக்க…. அவன் பேசுவது நிப்பாட்டிவிட்டு அப்படி உறைந்து போய் பார்ப்பதே பார்த்தவர்களுக்கு சிரிப்புதான் வந்தது பிரியாவும் தேவவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்ள அதிதியும் யாராவே பார்த்து வழிவதை கண்டு அண்ணா போதும் உன் பொண்டாட்டிய அப்படி பார்க்கிற என்றாள்.

 அவ என்ன அவ்வளவு அழகாவா இருக்கா என்று அதித்தி வேண்டும் என்று யாராவை கிண்டல் செய்ய …

 ஏய் யார பாத்துடி அழகா இருக்கேனா இல்லையான்னு சொல்ற உன்னை விட நான் அழகாத்தான் இருக்கேன் என்று யாரா அதிதியை வம்பு இழுக்க.

 ஆஹா சொன்னாங்க சொன்னாங்க என்னை விட நீ தான் அழகுன்னு உன்ன விட நான் தாண்டி அழகு என்றால் அதித்தி

 பாக்கலாமா நீ அழகா இருக்கியா நான் அழகா இருக்கேனான்னு என்றால் யாரா.

அப்போது சரியாக வீராவும் அவர்கள் வீட்டிற்குள் நுழைய… இதில் என்ன சந்தேகம் என் தங்கச்சி தான் அழகு என்றான் வீரா.

 உடனே அதை பார்த்தது யார் சொன்னது என்னோட தங்கச்சி தான் அழகு என்றான்.

 அண்ணன்கள் இருவரும் தங்கள் தங்கைக்கு போட்டி போட்டுக் கொண்டு சப்போர்ட் செய்ய இங்கே ஒருபுறம் தங்களுக்கு சப்போர்ட் செய்யும் தங்கள் அண்ணன்களை பார்த்து சந்தோசமாக இருந்தாலும்.

 மறுபுறம் தங்கள் கணவன் தங்களை இப்படி காலை வாரி விடுவதை பொறுக்க முடியாமல் இருவரும் அவரவர் கணவனை முறைப்படி நின்று இருக்க…

 இந்த சூழ்நிலை அப்படியே போனால் தங்கள் மருமகள் மகனுடனும், மகள் மருமகனுடமும் கோபித்துக் கொள்வார்கள் என்பதை உணர்ந்த குரு இங்க என் மகள்,என் மருமகளை விட என் பொண்டாட்டி தான் அழகு என்றான்.

 உடனே அவர்கள் இருவரும் திரும்பி அப்பா அப்போ அம்மாவை விட நான் அழகா இல்லையா என்று அதிதி கேட்க மாமா அப்போ அதைவிட நான் அழகா இல்லையா என்று யாரா கேட்டால்.

 இப்போது அவர்களிடமிருந்து தன்னிடம் திரும்பிய இருவரையும் பார்த்து குரு என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் பிரியாவை பார்த்து ஏதாவது சொல்லி சமாளி டி என்று ஜாடை செய்ய…

 இதில் என்னடி சந்தேகம் உங்க ரெண்டு பேர்த்து விடவும் நான் தான் ரொம்ப அழகா இருக்கேன் என்றவள். சரி சரி வெட்டிக்கதை பேசிட்டு இருக்காம முதல்ல எல்லாரும் வந்து சாப்பிடுங்க எனக்கு நிறைய வேலை இருக்கு என்று அவர்கள் இருவரையும் தன்னோடு கிச்சனுக்கு இழுத்துச் செல்ல…

 அப்போதுதான் குருவுக்கு சற்று நிம்மதியாக இருந்தது அப்பாடா என்று பெருமூச்சு விட்டவன் தன் மகனையும் மருமகனையும் பார்த்து உங்க ரெண்டு பேருக்குமே பொண்டாட்டிய எப்படி ஐஸ் வைக்கிறதுன்னு தெரியல இப்படியே அவங்க முன்னாடி அவங்க தங்கச்சியை விட்டுக் கொடுக்காமல் பேசுவீங்க நானும் இப்படியே மட்டும் இல்ல இந்த நேரம் நீங்க ரெண்டு பேரும் அவ்வளவுதான் என்றான் குரு.

 வீரா என்ன மாமா சொல்றீங்க என்றவன் எதுவும் புரியாமல் கேட்க… பின்ன என்ன வீரா நீ பாட்டுக்கு உன் பொண்டாட்டிய விட யாரா தான் அழகுன்னு சொல்லிட்ட அத கேட்டா அவளுக்கு உன் மேல கோபம் வராதா என்றவன்.

 தேவ்வை பார்த்து நீயும் உன் பொண்டாட்டிய விட்டுக் கொடுத்துட்ட திதிதான் அழகுன்னு சொல்லிட்ட.. அவ உன்னை எப்படி முறைச்சான்னு நீ கவனிக்கல என்றான் குரு.

 குரு சொன்னதை கேட்ட இருவரும் நல்ல வேலையாக தங்கள் மனைவியின் கோபத்திலிருந்து குரு காப்பாற்றுவது ஏன் நினைத்து நிம்மதி அடைந்தனர்.  

EPISODE 315

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 வீரா அதிதியை தூக்கிக்கொண்டு மெத்தைக்கு சென்றவன் அவளை மெத்தையில் படுக்க வைத்து விட்டு அவள் அருகில் படுத்தான்.

அவள் எழுந்திருக்க போக… அவள் மேல் தன் கையையும், காலையும் போட்டு அதிதியை நகர விடாமல் மீண்டும் மெத்தையில் படுக்க வைத்தவன்.

எங்கே ஓட பாக்குற… பேசாம இருக்க போறியா இல்ல உன் டிரஸ் மொத்தத்தையும் கழட்டட்டுமா என்றான்.

இதை கேட்டதும் துளிக்குதித்து கொண்டு இருந்தவள் அப்படியே அமைதியாகிவிட… அவள் அசையாமல் படுத்திருப்பதை பார்த்து சத்தமாக சிரித்தவன். அதி என்ன பயந்துட்டியா என்றான் அவளை பார்த்து.

அவள். ஆமாம் என்று தலையை ஆட்ட…

பயப்படாத நீ ஓகே சொல்லாம உன்னையும் உன்னோட ட்ரெஸ்ஸயும் எதுவும் செய்ய மாட்டேன் என்றான் வீரா.

 அதிதி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க… எப்படி பயந்துட்டே இருந்தா நமக்குள்ள எப்போ அதெல்லாம் நடக்கும் என்று கேட்டான் வீரா.

 தன் சேலை தலைப்பை பிடித்து திருகிக்கொண்டு வைக்கப்பட்டவர்கள். நான் பயந்தால் நீங்க அப்படியே விட்டுடுவீங்களா? என் பயத்தை எப்படி சரி செய்யணும்னு நீங்க தானே முயற்சி பண்ணனும் வீரா மாமா.

 அது சொன்னதை கேட்டு அவ்வளவு தானே இப்ப பார் இன்னும் கொஞ்ச நேரத்துல உன் பயத்தை எல்லாம் போக வெக்குறேன்.அதுக்கும் எனக்கும் ஃபர்ஸ்ட் மார்னிங் தான் என்றான்.

 பஸ்ட் மார்னிங்கா! என்று அதிர்ச்சியாக அதிர்ச்சி கேட்க.

 ஆமா நைட்டு வரைக்கும் என்னால் காத்துட்டு இருக்க முடியாது. நானும் எவ்வளவு நாள் தான் உன்ன பக்கத்துல வச்சிட்டு சும்மாவே இருக்கிறது என்றான் வீரா.

 உங்களை யாரு இவ்வளவு நாள் சும்மா இருக்க சொன்னது என்று அதிதி தன் வாய்க்குள்ளேயே முனங்க 

 அது சரியாக வீராவின் காதுகளில் நன்றாகவே விழுந்தது.

 அப்போ கல்யாணம் ஆன அன்னைக்கே பர்ஸ்ட் நைட்ல நான் உன்னை என்ன பண்ணி இருந்தாலும் நீ பேசாம இருந்திருப்பியா என்றான் வீரா.

 தன் பேசியது வீராவிற்கு கேட்டுவிடவும் ஐயோ அது வந்து வீரா மாமா நான் சும்மா என்று ரதி சொல்லி சமாளிக்க போக…

 ஏய் சமாளிக்காத நீ பேசினது என் காதுல நல்லா விழுந்துச்சு எனக்கு கேட்கணும்னு தானே நீ சத்தமா பேசினா என்றான் வீரா.

 அதெல்லாம் ஒன்னும் இல்ல என்னை முதல்ல விடுங்க வீரா மாமா. பட்ட பகலையே என்னை ரூமுக்குள்ள வச்சு கதவை சாத்திட்டீங்க. அங்க ரெண்டு கிழவிகளும் அத்தையும் பாத்துட்டு என்னன்னு பேசிட்டு இருக்காங்களோ தெரியல நான் கீழே போறேன் என்று தன் மேல் இருந்து அவன் கையையும், காலையும் தூக்கி போட்டுவிட்டு எழுந்து சொல்லப்போக…

 மெத்தையில் படுத்திருந்த வீரர் எட்டி அதிதியின் சேலையை பிடித்து இழுத்தவன். அவங்க எல்லாம் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க அப்படியே சொன்னாலும் எனக்கு பிரச்சனை இல்லை நீ இங்க வா என்று மீண்டும் அவளை இழுத்து தன் அருகில் படுக்க வைத்துக் கொண்டான்.

 ஐயோ உங்களுக்கு என்ன எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லைன்னு சொல்லிட்டீங்க ஆனா கீழ போனா எல்லாரும் சேர்ந்து என்னைத்தான் பயங்கரமா ஓட்டுவாங்க அவங்க மூணு பேரையும் சமாளிக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்றால் அப்பாவியாக.

 அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் டி கொஞ்சம் இந்த மாமனை கவனி நானும் எவ்வளவு நாள் தான் பிரம்மச்சரியாவே இருக்கிறது . எனக்கும் உன் குடும்பஸ்தனாக ஆசையா இருக்குது.

 நீங்க குடும்பஸ்தனாக நான்தான் கடைசியாக போங்க என்று அவனை தள்ளிவிடு பார்க்க.

 என்னடி இப்படி சொல்லிட்ட நீ இருந்தா தானே நான் குடும்பஸ்தனா ஆக முடியும் நீயும் நானும் சேர்ந்தால் தான் நான் ரொம்ப பெரியதிலிருந்து குடும்பஸ்தனா புரமோட்டாக முடியும் பிசினஸ்ல கூட நான் சீக்கிரமா ப்ரோமோட் ஆகிட்டேன். ஆனால் வாழ்க்கையில இன்னும் ஜீரோல தான் இருக்கேன் என்றான்.

 அதுக்கு நான் இப்போ என்ன பண்ணனும்னு சொல்றீங்க என்றால். நீ எதுவும் பண்ண வேண்டாம் நான் என்ன செஞ்சாலும் என்கிட்ட இருந்து ஓடாம அமைதியா ஒத்துழைச்சாலே போதும் மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்றான்.

 நான் பேசுவதை கேட்ட அனைத்திக்கே வெட்கம் பிடுங்கி தின்றது அவன் முகத்தை பார்க்க முடியாமல் தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு போங்க வீரா மாமா இப்படி அசிங்கமா பேசாதீங்க எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு என்றாள்.

 நீ இப்படி வெட்கப்பட்டுட்டு இருந்த நான் தான் ரொம்ப பாவம் என்று சொன்னவன். தன் அருகில் படுத்திருந்தவளே அப்போதுதான் முழுவதுமாக பார்த்தான். சேலையை இழுத்து தன்னருகில் படுக்க வைத்திருக்க… அதிதியின் இடையில் இருந்த சேலை முழுவதுமாக விலகி அவள் எலுமிச்சை இடுப்பையும், அவள் உயிர் சுழியையும் அப்படியே வெளிச்சம் போட்டு காட்டியது.

 அதிதி அதை உணராமல் முகத்தை மூடி இருக்க அதை பார்த்து சிரித்தவன். அவள் உயிர் சுழியில் தன் ஒற்றை விரலால் தீண்டவும் பெண்கள் துடித்துப் போனால்.

 முகத்தை மூடி இருந்த கையை விளக்கி சட்டென தன் வயிற்றில் இருந்த வீராவின் கையை தன் இருக்கைகளாலும் பிடித்துக் கொண்டாள்.

 அவள் அப்படிச் செய்யவும் ஏய் என்ன பண்ற முதல்ல கையை எடு என்றான் வீரா .

ம்ஹும்…. மாட்டேன் எனக்கு கூச்சமா இருக்கு என்றாள் அதிதி.

 இப்படி கூச்சப்பட்டு இருந்தா என்னடி நான் பண்றது என சலித்துக் கொண்டவன் இப்போ நீ கையை எடுக்க போறியா? இல்லையா? என்றான் காட்டமாக.

 அவன் அப்படி சற்று அதிர்ந்து பேசவும் அதிதி பயந்துவிட்டால் உடனே அவன் கையை பிடித்திருந்த தன் கைகளை விளக்கி விட்டு கண்களில் தேங்கிய கண்ணீரோடு வீராவை பார்க்க.

 அவள் பயந்து கண்களில் கண்ணீரோடு வீராவை பார்க்கவும் வீராவிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது தான் விளையாட்டுக்காக அவளிடம் அதிலிருந்து பேசவும் அது அவளை பயப்படுத்திவிட தன்னையே நொந்து கொண்டவன்.

 அவள் இடையில் இருந்த தன் கையை விளக்கி விட்டு அவள் கண்களில் தேங்கிய கண்ணீரை துடைத்து விட்டு அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு ஏய் நான் சும்மா விளையாட்டுக்கு தாண்டி அப்படி பேசினேன் நீ ஏன் இப்படி பயப்படுற என்றான் வீரா.

 என்ன நீங்க இப்படி பேசினா எனக்கு பயமா இருக்காதா என்ன. நான் பாவமா தெரியுமா? உங்ககிட்ட மாட்டிகிட்டு எவ்வளவு கஷ்டப்பட்டு பாருங்க என்றால் தேம்பிக் கொண்டே.  

 நான் அப்படி உன்னை என்னுடைய சொல்லிட்டேன் என் கையை விடு என்று தானே சொன்னேன் அதுவும் கொஞ்சம் சொல்லிட்டேன் அதுக்கு போய் என்கிட்ட மாட்டிகிட்டு கஷ்டப்படுகிறேன் என்று சொல்கிறாய் என்றான் வீரா.

 மாமா என் பொண்டாட்டி கிட்ட கொஞ்சம் கூட சாப்பிட்டா நடந்துக்கவே தெரியல உங்களுக்கு எப்ப பாரு என்ன அடிக்கிற மாதிரியே பேசுறது அப்படி பேசினா எனக்கு பயமா இருக்காதா இல்லையா என்றாள்.

 ஏய் நான் எப்படி உன்னை அதுக்கு பேசினேன் பொய் பேசாத என்றான்.

 எப்போ பேசினீங்களா நமக்கு கல்யாணமான அன்னைக்கு நைட்டு என்ன எத்தனை திட்டுனீங்க என்றால் அதிதி.

 ஏய் அதெல்லாம் மன்னிக்க முடிஞ்சு போயிடுச்சு நான் ஏதோ ஒரு கோபத்துல அதுக்குத்தான் உனக்கு சாரி அதுக்கு கிப்ட்டா நாய்க்குட்டிகளும் வாங்கி கொடுத்தேன். நீ எல்லாம் மறந்துட்டு நான் திட்டினது மட்டும் இன்னும் மனசுல வச்சுட்டு இருக்க பாத்தியா என்றான் வீரா.

 பாவம் உயிராவிற்கு தெரியவில்லை அவன் எப்போது செய்த தவறுக்கு அதை மனதில் வைத்துக் கொண்டு இன்று அதித்தி மட்டுமில்லை உலகில் உள்ள அனைத்து பெண்களும் இப்படித்தான் காரணம் இல்லாமல் சண்டை இழுப்பார்கள் என்று.

 அதிதி வீரா சொல்வதைக் கேட்டு எதுவும் பேசாமல் அமைதியாக படித்திருக்க..

 சரி சரி கோவிச்சுக்காத நான் இனிமேல் உன் கிட்ட அந்த மாதிரி அதற்கு எல்லாம் பேச மாட்டேன் பிராமிஸ் என்றான்.

 உடனே அதிதி ம்ம்ம்… என்று மட்டும் சொல்ல…

 அப்போ அவ்வளவுதானா எனக்கு எதுவும் கிடையாதா? என்றான் வீரா.

 அவள் எதுவும் பேசாமல் இருக்க…. மயிலே மயிலே நான் இறக்கு போடாது என்றான்.

அவன் சொல்வதை புரிந்து விட்டு அதுக்கு என்ன பண்ண போறீங்க என்றான் நக்கலாக.

 இப்போ பாரு தெரியும் என்றவன் அவளை தன் புறம் திருப்பி அவள் இதழில் முத்தமிட போக….

இதை தான் செய்வான் என்று எதிர்பார்த்த அதிதி தன் உதடுகள் இரண்டையும் வாய்க்குள்ள மடக்கி வைத்துக்கொண்டு அவனை முத்தமிட விடாமல் செய்ய….

அதை எதிர்பாற்காத வீரா ஏய் என்ன டி இது எல்லாம் நீ ரொம்ப ஓவரா போற அதி… என்றான்.

னான் எங்கே ஓவரா போறேன் நீங்க தான் அடிக்கடி ஓவரா போறீங்க… னான் கொஞ்சம் அசந்தாலும் என் உதட்டை புடிச்சு கடிச்சுவேச்சுட்ருங்க நான் தான் பாவம் என்றால்.

 என்னடி இதெல்லாம் அலும்பா இருக்கு புருஷனா பக்கத்துல நெருங்கவே விட மாட்டேங்குற அப்புறம் எப்படி மத்ததெல்லாம் நடக்கும் நீ ஒத்துழைச்சா தானே பாட்டிங்க ரெண்டு பேருக்கும் கிப்ட் கொடுக்க முடியும் என்றான் வீரா.

 அதெல்லாம் சரி தான் அதுக்காக இப்படிப்பட்ட பகலையேவா அத்துமிருவீங்க எனக்கு கூச்சமா இருக்குன்னு நான் அப்பவே சொன்னேன் இல்லையா என்றாள்.

 அப்போ நைட்டா இருந்தா உனக்கு ஓகேவா என்றால் அவள் முகத்தை பார்த்து ஆர்வமாக.

 அதிதி ம்ம்ம்… என்று வெட்கப்பட்டுக் கொண்டே தலையாட்ட…

 அப்போ இன்னைக்கு நைட்டு உனக்கு ஓகேவா என்றான்.

 அதிதி வீராவை பார்த்து சரி என்று தலையாட்டி சிரித்தவள் வெட்க்கத்தில் தன் முகத்தை மூடிக்கொள்ள.

 அப்போ நான் உன்னை இப்போ எதுவும் செய்ய மாட்டேன் சரியா? மொத்தமா ராத்திரி உன்ன பார்த்துக்கறேன் என்ற வீரா. 

 சரி அப்போ நான் இங்கே இருந்தா சும்மா இருக்க மாட்டேன். உன்னை ஏதாவது செய்துட்டே தான் இருப்பேன். அதனால நான் ஆபீசுக்கு கிளம்புறேன். நீ கொஞ்ச நேரம் இங்கயே இருந்துட்டு, நம்ம வீட்டுக்கு போயிட்டு. என் அம்மா அப்பா வாழ்ந்த வீட்ல நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்றவன். வெட்கத்தில் மூடியிருந்த அவள் முகத்தில் இருந்த கைகளை விளக்கி அதித்தின் முகத்தை பிடித்து தன்னை பார்க்க வைத்தவன் இதழ்களை பிடித்து குனிந்து லேசாக முத்தமிட்டு கண்களைப் பார்த்து நைட்டு நான் உன்னை அங்கு வந்து கவனிச்சுக்கிறேன் என்று சொல்லி வீரா சிரிக்க.

 அவன் சொன்னதை கேட்டு அதிதியின் முகம் செவ்வானம் என சிவந்துவிட்டது.

 இப்படி வெக்கப்பட்டு வெக்கப்பட்டு என்ன கொள்றடி நீ… என்றும் பக்கத்துல இருந்த நான் சும்மா இருக்க மாட்டேன் நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு வேகமாக மெத்தையில் இருந்து எழுந்தவன் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான்.

 ஐயோ மாமா நீ இப்படி எல்லாம் பண்றப்போ எனக்கு இன்னும் வெட்கம் அதிகமாகுது நான் என்ன செய்வேன் சொல்லு சிரித்தவள் இன்று இரவு நடக்கப்போவது நினைத்து சந்தோஷமாக நான் இருந்தவள் ஐயோ எனக்கு வெட்கம் வெக்கமா வருது என்று சொல்லி மெத்தையில் படுத்து இங்கும் அங்கும் உருண்டால்.

EPISODE 316

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 வீரா அதிதியை தூக்கிக்கொண்டு மெத்தைக்கு சென்றவன் அவளை மெத்தையில் படுக்க வைத்து விட்டு அவள் அருகில் படுத்தான்.

அவள் எழுந்திருக்க போக… அவள் மேல் தன் கையையும், காலையும் போட்டு அதிதியை நகர விடாமல் மீண்டும் மெத்தையில் படுக்க வைத்தவன்.

எங்கே ஓட பாக்குற… பேசாம இருக்க போறியா இல்ல உன் டிரஸ் மொத்தத்தையும் கழட்டட்டுமா என்றான்.

இதை கேட்டதும் துளிக்குதித்து கொண்டு இருந்தவள் அப்படியே அமைதியாகிவிட… அவள் அசையாமல் படுத்திருப்பதை பார்த்து சத்தமாக சிரித்தவன். அதி என்ன பயந்துட்டியா என்றான் அவளை பார்த்து.

அவள். ஆமாம் என்று தலையை ஆட்ட…

பயப்படாத நீ ஓகே சொல்லாம உன்னையும் உன்னோட ட்ரெஸ்ஸயும் எதுவும் செய்ய மாட்டேன் என்றான் வீரா.

 அதிதி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க… எப்படி பயந்துட்டே இருந்தா நமக்குள்ள எப்போ அதெல்லாம் நடக்கும் என்று கேட்டான் வீரா.

 தன் சேலை தலைப்பை பிடித்து திருகிக்கொண்டு வைக்கப்பட்டவர்கள். நான் பயந்தால் நீங்க அப்படியே விட்டுடுவீங்களா? என் பயத்தை எப்படி சரி செய்யணும்னு நீங்க தானே முயற்சி பண்ணனும் வீரா மாமா.

 அது சொன்னதை கேட்டு அவ்வளவு தானே இப்ப பார் இன்னும் கொஞ்ச நேரத்துல உன் பயத்தை எல்லாம் போக வெக்குறேன்.அதுக்கும் எனக்கும் ஃபர்ஸ்ட் மார்னிங் தான் என்றான்.

 பஸ்ட் மார்னிங்கா! என்று அதிர்ச்சியாக அதிர்ச்சி கேட்க.

 ஆமா நைட்டு வரைக்கும் என்னால் காத்துட்டு இருக்க முடியாது. நானும் எவ்வளவு நாள் தான் உன்ன பக்கத்துல வச்சிட்டு சும்மாவே இருக்கிறது என்றான் வீரா.

 உங்களை யாரு இவ்வளவு நாள் சும்மா இருக்க சொன்னது என்று அதிதி தன் வாய்க்குள்ளேயே முனங்க 

 அது சரியாக வீராவின் காதுகளில் நன்றாகவே விழுந்தது.

 அப்போ கல்யாணம் ஆன அன்னைக்கே பர்ஸ்ட் நைட்ல நான் உன்னை என்ன பண்ணி இருந்தாலும் நீ பேசாம இருந்திருப்பியா என்றான் வீரா.

 தன் பேசியது வீராவிற்கு கேட்டுவிடவும் ஐயோ அது வந்து வீரா மாமா நான் சும்மா என்று ரதி சொல்லி சமாளிக்க போக…

 ஏய் சமாளிக்காத நீ பேசினது என் காதுல நல்லா விழுந்துச்சு எனக்கு கேட்கணும்னு தானே நீ சத்தமா பேசினா என்றான் வீரா.

 அதெல்லாம் ஒன்னும் இல்ல என்னை முதல்ல விடுங்க வீரா மாமா. பட்ட பகலையே என்னை ரூமுக்குள்ள வச்சு கதவை சாத்திட்டீங்க. அங்க ரெண்டு கிழவிகளும் அத்தையும் பாத்துட்டு என்னன்னு பேசிட்டு இருக்காங்களோ தெரியல நான் கீழே போறேன் என்று தன் மேல் இருந்து அவன் கையையும், காலையும் தூக்கி போட்டுவிட்டு எழுந்து சொல்லப்போக…

 மெத்தையில் படுத்திருந்த வீரர் எட்டி அதிதியின் சேலையை பிடித்து இழுத்தவன். அவங்க எல்லாம் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க அப்படியே சொன்னாலும் எனக்கு பிரச்சனை இல்லை நீ இங்க வா என்று மீண்டும் அவளை இழுத்து தன் அருகில் படுக்க வைத்துக் கொண்டான்.

 ஐயோ உங்களுக்கு என்ன எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லைன்னு சொல்லிட்டீங்க ஆனா கீழ போனா எல்லாரும் சேர்ந்து என்னைத்தான் பயங்கரமா ஓட்டுவாங்க அவங்க மூணு பேரையும் சமாளிக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்றால் அப்பாவியாக.

 அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் டி கொஞ்சம் இந்த மாமனை கவனி நானும் எவ்வளவு நாள் தான் பிரம்மச்சரியாவே இருக்கிறது . எனக்கும் உன் குடும்பஸ்தனாக ஆசையா இருக்குது.

 நீங்க குடும்பஸ்தனாக நான்தான் கடைசியாக போங்க என்று அவனை தள்ளிவிடு பார்க்க.

 என்னடி இப்படி சொல்லிட்ட நீ இருந்தா தானே நான் குடும்பஸ்தனா ஆக முடியும் நீயும் நானும் சேர்ந்தால் தான் நான் ரொம்ப பெரியதிலிருந்து குடும்பஸ்தனா புரமோட்டாக முடியும் பிசினஸ்ல கூட நான் சீக்கிரமா ப்ரோமோட் ஆகிட்டேன். ஆனால் வாழ்க்கையில இன்னும் ஜீரோல தான் இருக்கேன் என்றான்.

 அதுக்கு நான் இப்போ என்ன பண்ணனும்னு சொல்றீங்க என்றால். நீ எதுவும் பண்ண வேண்டாம் நான் என்ன செஞ்சாலும் என்கிட்ட இருந்து ஓடாம அமைதியா ஒத்துழைச்சாலே போதும் மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்றான்.

 நான் பேசுவதை கேட்ட அனைத்திக்கே வெட்கம் பிடுங்கி தின்றது அவன் முகத்தை பார்க்க முடியாமல் தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு போங்க வீரா மாமா இப்படி அசிங்கமா பேசாதீங்க எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு என்றாள்.

 நீ இப்படி வெட்கப்பட்டுட்டு இருந்த நான் தான் ரொம்ப பாவம் என்று சொன்னவன். தன் அருகில் படுத்திருந்தவளே அப்போதுதான் முழுவதுமாக பார்த்தான். சேலையை இழுத்து தன்னருகில் படுக்க வைத்திருக்க… அதிதியின் இடையில் இருந்த சேலை முழுவதுமாக விலகி அவள் எலுமிச்சை இடுப்பையும், அவள் உயிர் சுழியையும் அப்படியே வெளிச்சம் போட்டு காட்டியது.

 அதிதி அதை உணராமல் முகத்தை மூடி இருக்க அதை பார்த்து சிரித்தவன். அவள் உயிர் சுழியில் தன் ஒற்றை விரலால் தீண்டவும் பெண்கள் துடித்துப் போனால்.

 முகத்தை மூடி இருந்த கையை விளக்கி சட்டென தன் வயிற்றில் இருந்த வீராவின் கையை தன் இருக்கைகளாலும் பிடித்துக் கொண்டாள்.

 அவள் அப்படிச் செய்யவும் ஏய் என்ன பண்ற முதல்ல கையை எடு என்றான் வீரா .

ம்ஹும்…. மாட்டேன் எனக்கு கூச்சமா இருக்கு என்றாள் அதிதி.

 இப்படி கூச்சப்பட்டு இருந்தா என்னடி நான் பண்றது என சலித்துக் கொண்டவன் இப்போ நீ கையை எடுக்க போறியா? இல்லையா? என்றான் காட்டமாக.

 அவன் அப்படி சற்று அதிர்ந்து பேசவும் அதிதி பயந்துவிட்டால் உடனே அவன் கையை பிடித்திருந்த தன் கைகளை விளக்கி விட்டு கண்களில் தேங்கிய கண்ணீரோடு வீராவை பார்க்க.

 அவள் பயந்து கண்களில் கண்ணீரோடு வீராவை பார்க்கவும் வீராவிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது தான் விளையாட்டுக்காக அவளிடம் அதிலிருந்து பேசவும் அது அவளை பயப்படுத்திவிட தன்னையே நொந்து கொண்டவன்.

 அவள் இடையில் இருந்த தன் கையை விளக்கி விட்டு அவள் கண்களில் தேங்கிய கண்ணீரை துடைத்து விட்டு அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு ஏய் நான் சும்மா விளையாட்டுக்கு தாண்டி அப்படி பேசினேன் நீ ஏன் இப்படி பயப்படுற என்றான் வீரா.

 என்ன நீங்க இப்படி பேசினா எனக்கு பயமா இருக்காதா என்ன. நான் பாவமா தெரியுமா? உங்ககிட்ட மாட்டிகிட்டு எவ்வளவு கஷ்டப்பட்டு பாருங்க என்றால் தேம்பிக் கொண்டே.  

 நான் அப்படி உன்னை என்னுடைய சொல்லிட்டேன் என் கையை விடு என்று தானே சொன்னேன் அதுவும் கொஞ்சம் சொல்லிட்டேன் அதுக்கு போய் என்கிட்ட மாட்டிகிட்டு கஷ்டப்படுகிறேன் என்று சொல்கிறாய் என்றான் வீரா.

 மாமா என் பொண்டாட்டி கிட்ட கொஞ்சம் கூட சாப்பிட்டா நடந்துக்கவே தெரியல உங்களுக்கு எப்ப பாரு என்ன அடிக்கிற மாதிரியே பேசுறது அப்படி பேசினா எனக்கு பயமா இருக்காதா இல்லையா என்றாள்.

 ஏய் நான் எப்படி உன்னை அதுக்கு பேசினேன் பொய் பேசாத என்றான்.

 எப்போ பேசினீங்களா நமக்கு கல்யாணமான அன்னைக்கு நைட்டு என்ன எத்தனை திட்டுனீங்க என்றால் அதிதி.

 ஏய் அதெல்லாம் மன்னிக்க முடிஞ்சு போயிடுச்சு நான் ஏதோ ஒரு கோபத்துல அதுக்குத்தான் உனக்கு சாரி அதுக்கு கிப்ட்டா நாய்க்குட்டிகளும் வாங்கி கொடுத்தேன். நீ எல்லாம் மறந்துட்டு நான் திட்டினது மட்டும் இன்னும் மனசுல வச்சுட்டு இருக்க பாத்தியா என்றான் வீரா.

 பாவம் உயிராவிற்கு தெரியவில்லை அவன் எப்போது செய்த தவறுக்கு அதை மனதில் வைத்துக் கொண்டு இன்று அதித்தி மட்டுமில்லை உலகில் உள்ள அனைத்து பெண்களும் இப்படித்தான் காரணம் இல்லாமல் சண்டை இழுப்பார்கள் என்று.

 அதிதி வீரா சொல்வதைக் கேட்டு எதுவும் பேசாமல் அமைதியாக படித்திருக்க..

 சரி சரி கோவிச்சுக்காத நான் இனிமேல் உன் கிட்ட அந்த மாதிரி அதற்கு எல்லாம் பேச மாட்டேன் பிராமிஸ் என்றான்.

 உடனே அதிதி ம்ம்ம்… என்று மட்டும் சொல்ல…

 அப்போ அவ்வளவுதானா எனக்கு எதுவும் கிடையாதா? என்றான் வீரா.

 அவள் எதுவும் பேசாமல் இருக்க…. மயிலே மயிலே நான் இறக்கு போடாது என்றான்.

அவன் சொல்வதை புரிந்து விட்டு அதுக்கு என்ன பண்ண போறீங்க என்றான் நக்கலாக.

 இப்போ பாரு தெரியும் என்றவன் அவளை தன் புறம் திருப்பி அவள் இதழில் முத்தமிட போக….

இதை தான் செய்வான் என்று எதிர்பார்த்த அதிதி தன் உதடுகள் இரண்டையும் வாய்க்குள்ள மடக்கி வைத்துக்கொண்டு அவனை முத்தமிட விடாமல் செய்ய….

அதை எதிர்பாற்காத வீரா ஏய் என்ன டி இது எல்லாம் நீ ரொம்ப ஓவரா போற அதி… என்றான்.

னான் எங்கே ஓவரா போறேன் நீங்க தான் அடிக்கடி ஓவரா போறீங்க… னான் கொஞ்சம் அசந்தாலும் என் உதட்டை புடிச்சு கடிச்சுவேச்சுட்ருங்க நான் தான் பாவம் என்றால்.

 என்னடி இதெல்லாம் அலும்பா இருக்கு புருஷனா பக்கத்துல நெருங்கவே விட மாட்டேங்குற அப்புறம் எப்படி மத்ததெல்லாம் நடக்கும் நீ ஒத்துழைச்சா தானே பாட்டிங்க ரெண்டு பேருக்கும் கிப்ட் கொடுக்க முடியும் என்றான் வீரா.

 அதெல்லாம் சரி தான் அதுக்காக இப்படிப்பட்ட பகலையேவா அத்துமிருவீங்க எனக்கு கூச்சமா இருக்குன்னு நான் அப்பவே சொன்னேன் இல்லையா என்றாள்.

 அப்போ நைட்டா இருந்தா உனக்கு ஓகேவா என்றால் அவள் முகத்தை பார்த்து ஆர்வமாக.

 அதிதி ம்ம்ம்… என்று வெட்கப்பட்டுக் கொண்டே தலையாட்ட…

 அப்போ இன்னைக்கு நைட்டு உனக்கு ஓகேவா என்றான்.

 அதிதி வீராவை பார்த்து சரி என்று தலையாட்டி சிரித்தவள் வெட்க்கத்தில் தன் முகத்தை மூடிக்கொள்ள.

 அப்போ நான் உன்னை இப்போ எதுவும் செய்ய மாட்டேன் சரியா? மொத்தமா ராத்திரி உன்ன பார்த்துக்கறேன் என்ற வீரா. 

 சரி அப்போ நான் இங்கே இருந்தா சும்மா இருக்க மாட்டேன். உன்னை ஏதாவது செய்துட்டே தான் இருப்பேன். அதனால நான் ஆபீசுக்கு கிளம்புறேன். நீ கொஞ்ச நேரம் இங்கயே இருந்துட்டு, நம்ம வீட்டுக்கு போயிட்டு. என் அம்மா அப்பா வாழ்ந்த வீட்ல நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்றவன். வெட்கத்தில் மூடியிருந்த அவள் முகத்தில் இருந்த கைகளை விளக்கி அதித்தின் முகத்தை பிடித்து தன்னை பார்க்க வைத்தவன் இதழ்களை பிடித்து குனிந்து லேசாக முத்தமிட்டு கண்களைப் பார்த்து நைட்டு நான் உன்னை அங்கு வந்து கவனிச்சுக்கிறேன் என்று சொல்லி வீரா சிரிக்க. 

 அவன் சொன்னதை கேட்டு அதிதியின் முகம் செவ்வானம் என சிவந்துவிட்டது.

 இப்படி வெக்கப்பட்டு வெக்கப்பட்டு என்ன கொள்றடி நீ… என்றும் பக்கத்துல இருந்த நான் சும்மா இருக்க மாட்டேன் நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு வேகமாக மெத்தையில் இருந்து எழுந்தவன் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான்.

 ஐயோ மாமா நீ இப்படி எல்லாம் பண்றப்போ எனக்கு இன்னும் வெட்கம் அதிகமாகுது நான் என்ன செய்வேன் சொல்லு சிரித்தவள் இன்று இரவு நடக்கப்போவது நினைத்து சந்தோஷமாக நான் இருந்தவள் ஐயோ எனக்கு வெட்கம் வெக்கமா வருது என்று சொல்லி மெத்தையில் படுத்து இங்கும் அங்கும் உருண்டால்.

EPISODE 317

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 அதிதியை தன் அம்மா அப்பா வாழ்ந்த பழைய வீட்டிற்கு போக சொல்லிவிட்டு வீரா தன் ஆபீஸ் இருக்கு கிளம்பினான்.

 வீரா தன் ஆஃபிஸிற்கு வரவும் அங்கே அர்ஜுன் அவனுக்காக காத்திருந்தான்.

 என்ன அர்ஜுன் இவ்வளவு காலையிலேயே ஆபீஸ் வந்திருக்க எனக்கு உனக்கு டியூட்டி இல்லையா என்று கேட்டான் வீரா.

  ஆபீஸ் ஒர்க் இல்லாமையா இருக்கும் ஆனால் அதைவிட முக்கியமான வேலை ஒன்று முடிக்க வேண்டி இருக்கு அதுக்காக உன்னை பார்க்க வந்தேன் என்றான் அர்ஜுன் 

  ஏன் அந்த வினய் பற்றிய எதுவும் முக்கியமான விஷயமா என்று கேட்டான் வீரா 

 ஆமாம் என்ற தலையாட்டி அர்ஜுன் நீதானே அவனை பத்தி என்ன விஷயம் கிடைச்சாலும் உன்கிட்ட வந்து சொல்ல சொன்னேன் அதனாலதான் நான் இங்கே வந்தேன் என்றான் அர்ஜுன்.

 அப்படி என்ன விஷயம் உனக்கு அவன பத்தி தெரியும் என்று கேட்டான் வீரா.

 தன் கையில் இருந்த பைலை வீராவின் முன்பு அர்ஜுன் நடித்த தன் சேரில் வந்து அமர்ந்தவன் அர்ஜுன் நீட்டிய பைலை வாங்கி பிரித்து பொறுமையாக படித்தான்.

 அந்தப் பொறுமை அர்ஜுனுக்கு இல்லை. என்னையும் ரசிகாவையும் பீச்சில் தனியா இருக்கிறப்போ போட்டோ எடுத்து பேப்பர்ல போட்டு எல்லாருக்கும் தெரியப்படுத்தியது இந்த வினய் தான் அது மட்டும் இல்லாம 

 நம்ம அன்வியோட பாக்ஸிங் ல அவளுக்கு எதிரா சண்டை போடுற அமலாவும் அவனோட தங்கச்சி தான் என்றான் 

 இதெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியும் அர்ஜுன் வேற எதுவும் புதுசா விஷயம் இருக்கா என்று கேட்டான்.

 இருக்கு என அர்ஜுன் சொன்னவன் அந்த பைலோட கடைசி பக்கத்தை எடுத்துப் பார் என்றான்.

  வீரா சாதாரணமாக அந்த பைலை புரட்டி அதில் இருந்த கடைசி பக்கத்தை பார்த்தவன் அதிர்ந்து போனான்.

 அதில் இருந்த போட்டோவை எடுத்து பார்த்துவிட்டு அர்ஜுனை வீரா பார்க்க.

 இந்த விஷயம் கண்டிப்பா உனக்கு தெரிஞ்சி இருக்க வாய்ப்பே இல்லை என்று நினைக்கிறேன் என்று சொன்னான் அர்ஜுன்.

 எனக்கு சில விஷயம் தெரிஞ்சதற்கு முன்னாடியே உனக்கு நிறைய விஷயம் தெரிஞ்சி இருக்குன்னு நான் நம்புறேன் வீரா அப்படி பார்த்தா நம்ம விக்கிரம் அங்கிளோட பரம எதிரி அசோக்கும் அவன் கூட இருக்கிறவங்களும் சேர்ந்து தான் இப்போ நம்மையும் நம்ம குடும்பத்தையும் ஏதோ ஒரு விஷயத்துல பழிவாங்க நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன் கரெக்டா என்றான் அர்ஜுன்.

 வீரா ஆமாம் என்று தலையாட்ட.

 அவங்க நம்மள இன்னைக்கு நேத்து பழி வாங்க நினைக்கல கிட்டத்தட்ட பல வருஷமா நம்ம குடும்பத்தையும் மொத்தத்தையும் அளிக்கிறதுக்காக ரொம்ப வருஷமா காத்துட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன் என்றான் அர்ஜுன்.

 நீ சொல்றது சரிதான் அர்ஜுன் எனக்கும் அப்படித்தான் தெரியுது என்ற வீரா. தன் கையில் இருந்த போட்டோவை மீண்டும் பார்த்ததும் தன் கண்கள் ரத்த சிவப்பேர அங்கிருந்து கிளம்பி வெளியே செல்லப் போனான் அவனை வேகமாக இடையே புகுந்து மதித்த அர்ஜுன்.

 இவ்வளவு அவசரமா கிளம்பி போய் என்ன பண்ண போற என்றான் அர்ஜுன்.

 வழியை மதிக்காத அர்ஜுன் நான் வெளியே போகணும் என்றான்.

  நீ இப்பவே இந்த போட்டோவில் இருக்கிறவங்களை நேரா போய் பார்த்து இது உண்மையா பொய்யா என்று கேட்டு தெரிந்து என்ன பண்ண போற என்றான் அர்ஜுன்.

 இதை நான் கேட்டு தெரிஞ்சிக்காம வேற யார் கேட்டு தெரிஞ்சுக்கோங்க அர்ஜுன் இந்த போட்டோவை பார்த்துவிட்டும் என்னை இப்படியும் சும்மா இருக்க சொல்றியா என்றான்.

  நான் என்ன போட்டோவை பார்த்துவிட்டு எதுவும் அவசரப்பட்டு செஞ்சு வீணா பிரச்சனையை நீயே விலைக்கு வாங்க வேண்டாம் என்று தான் சொல்றேன் கொஞ்சம் பொறுமையா இரு நேரம் வரும்போது அது என்னன்னு நம்ம பாத்துக்கலாம் என்றான் அர்ஜுன்.

 பொறுமையா இருக்க நமக்கு இப்போ நேரம் இல்ல அர்ஜுன் அந்த வினை அசோக் ரெண்டு பேரும் சேர்ந்து நம்ம குடும்பத்தில் இருக்கிற மொத்த ஆட்களையும் என்ன செய்யப் போறாங்கன்னு நமக்கு முழுசா தெரியாது அவங்க எதுவும் செய்யறதுக்குள்ள நம்ம தானே எல்லா விஷயத்தையும் பார்த்து சரி பண்ணனும் என்றான் வீரா.

  நீ நீ சொல்றது சரிதான் வீரா ஆனா நீ இப்போ அவசரப்பட்டு காரியத்தை கெடுத்து விடாத கொஞ்சம் பொறுமையா இரு நான் பார்த்துக்கிறேன் இந்த விஷயத்தை என்றால் அர்ஜுன்.

  இன்னும் என்னை எப்படி பொறுமையா இருக்க சொல்ற அர்ஜுன் என்று வீரா கோவமாக கட்டியவன் தன் கையில் இருந்த போட்டோவை அர்ஜுன் முன்பு விசிறி அடித்து இந்த போட்டோவை பார்த்த பிறகும் என் தங்கச்சி துரோகம் பண்ணின உடனே நான் அப்படியே விட்டு விட முடியுமா என்று கேட்டான் வீரா.

  வீரா வீசிய போட்டோவை    எடுத்த அர்ஜுன் அதில் ஒரு பார்ட்டியில் தேவ் தன்னருகில் ஒரு வீணா அமர்ந்திருக்க… அவளை இறுக்கமாக கட்டிப்பிடித்து அவள் இதழில் தீவிரமாக முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான்.அதை பார்த்தவாறு தேவ்விற்கு அருகில் வினய் சிரித்த படி அமர்ந்திருந்தான்.

  இந்த போட்டோவை பார்த்து தான் தேவ் யாராவிற்கு துரோகம் செய்துவிட்டான் என்று வீரா மிகவும் கோபமடைந்தான்.

 இந்த விஷயத்தை என்கிட்ட விட்டு வீரா இதை நான் பார்த்துக்கிறேன் அவசரப்பட்டு நீ போய் தேவி கிட்ட எதுவும் கேட்டு வச்சு உனக்கும் அவனுக்கும் இருக்கிற உறவை வீணே நீ அவசரப்பட்டு எடுத்துக்காதே நான் சொல்ற வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு என்றவன்.

 வீரா விடம் வந்து இன்னும் நிறைய விஷயம்  நம்ப பார்க்க வேண்டி இருக்கு. இந்த ஒரு விஷயத்திலேயே நீ டென்ஷன் ஆனா எப்படி வீரா கொஞ்சம் பொறுமையா நிதானமா யோசிச்சு காய் நகர்த்தினாதான் அந்த அசோக் வினயிடமிருந்து நமக்கு குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்றான்.

  அர்ஜுன் சொன்னதும் சரிதான் என்ற வீரா தன் கோபத்தை கட்டுப்படுத்த கண்கள் மூடி தன் மூச்சை இழுத்து விட்டவன்.

  இப்போ அந்த வினை எங்க இருக்கான்னு உனக்கு தெரியுமா என்று கேட்டான்.

 வினய் இருந்த அட்ரஸை சொல்லி அர்ஜுன் அவனை நீ இப்ப பார்க்க போறியா என்றான்.

  ஆமாம் என்று வீரா தலையாட்ட..

 அவன தேடி நீ தில்லி வரைக்கும் போக போறியா என்றவன்

நம்ம மொத்தமா அவனை சமயம் பார்த்து வளச்சு பிடிக்கலாம் அவசரப்பட்டு நீ போய் எதுவும் பேசி அவன் உஷார் ஆகிவிடப் போகிறான் என்றான்.

 இப்போ என்னை என்னதான் செய்ய சொல்ற என்று ஆத்திரத்துடன் கத்தினான் வீரா.

 நீ எதுவும் செய்ய வேண்டாம் கொஞ்சம் ரிலாக்ஸா ரெஸ்ட் எடு. அதே போல நம்ம வீட்ல இருக்குறவங்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாத்துக்கோ நானும் அவங்களோட பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்றேன் என்றான் அர்ஜுன்.

 நம்ம ஆட்களோட பாதுகாப்ப பத்தி எந்த பிரச்சனையும் இல்லை அதையெல்லாம் நான் முன்னமே ஏற்ப்பாடு பண்ணிட்டேன் என்றான் வீரா.

 வீராவை அர்ஜுன் ஆச்சரியமாக பார்க்க…உன்னுடைய டிடெக்டிவ் ஆபீஸ்ல இருந்த ஆட்களை தான் தன் குடும்பத்தை பாதுகாக்க நியமித்திருக்கிறான் என அர்ஜுனிடம் வீரா சொல்லவில்லை மாறாக தனக்கு தெரிந்த டிடெக்டிவ் ஆபீஸரிடம்  இந்த வேலையை செய்ய சொன்னதாக கூறி சமாளித்தான் .

  மேலும் சில விஷயத்தை விட பேசிவிட்டு அர்ஜுன் அங்கிருந்து கிளம்பினான்.

 வீராவிற்கும் அங்கு இருப்புக் கொள்ளவே மனமில்லை வினையை இப்போதே கொன்று விடும் ஆத்திரம் அவனுக்கு தோன்றியது.

 அதித்தியவுடன் தன் வாழ்க்கையை ஆரம்பிக்க நினைத்தபோது அதை தடுக்க அதிதியின் பால்கனி கதவை உடைத்தது.

  அன்வியை எதிர்க்க அவளை கொல்லும் அளவு அமலாவை தயார் செய்தது.

  வீணா தேவ்வுடன் நெருக்கமாக இருப்பது என ஒவ்வொன்றும் அவன் கண் முன் வந்து போக ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்து அவர்களை தனித்தனியாக பழிவாங்க நினைத்திருப்பதை உணர்ந்தால் வீரா.

  இனி அவனுடைய அடுத்த டார்கெட் யாராக இருக்கும் என வீரா யோசித்துக் கொண்டு இருந்தான்.

❤️

 திருதி தன்னுடைய பரதநாட்டிய  நிகழ்ச்சிக்காக  டெல்லியில் நடக்கவிருக்கும் முக்கிய விழாவிற்கு தன் நாட்டிய குழுவுடன் சென்றிருந்தாள் .

 அவள் இங்கு எல்லாம் நாட்டிய நிகழ்ச்சி நடத்துகிறார்களோ அங்கு எல்லாம் அவளை தொடர்ந்து அவளுடைய தீவிர ரசிகன் ஒருவன் வந்து கொண்டு இருந்தான்.

 திருதி எங்கு நாட்டிய நிகழ்ச்சி நடந்தாலும் முதல் ஆளாக முதல் வரிசையில் வந்து அமர்ந்து விடுவான் முதலில் அவனை சரியாக கவனிக்காத திருத்தி நாட்கள் செல்ல செல்ல அவன் மீது தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்தால்.

 தான் எங்கே சென்றாலும் ஏற்ற நாட்டியத்தை பார்க்க எதற்காக இவன் இவ்வளவு மெனக்கெட்டு வரவேண்டும் என யோசித்தால் திருத்தி.

 தன்னுடைய நாட்டிய நிகழ்ச்சியில் எப்போதும் பார்த்து இருக்கிறாளே ஒழிய அவன் யார் அவன் எங்கிருந்து வருகிறான் அவன் ஊர் என்ன பெயர் என்ன அவனைப் பற்றி எந்த விபரமும் த்ரித்திக்கே தெரியாது.

 ஆனால் அவள் நாட்டிய நிகழ்ச்சி அவனை காணாவிட்டால் திருத்தி அவனை அவனுக்காக ஏங்க ஆரம்பித்தாள்.

  அவன் இப்போது டெல்லி வரை திருப்தியின் நாட்டியத்தை காண முதல் வரிசையில் அமர்ந்திருப்பதை பார்த்தவளுக்கு தன்னை அறியாமலேயே சந்தோசம் பிறந்தது.

  அவளுடைய நாட்டிய நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. அவள் ஆட ஆரம்பித்ததில் இருந்து அவளை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு முன் வரிசையில் அமர்ந்திருந்தான் வினய்.

  தன்னை இப்படி கண்ணிமைக்காமல் பார்ப்பவனே நேருக்கு நேராக பார்க்க முடியாமல் தன் பார்வையை அவனிடம் இருந்து தவித்தவள் தன் நாட்டியத்தில் கவனம் செலுத்தி முழுமையாக அந்த நிகழ்ச்சியில் ஆடி முடித்தாள்.

 அவள் ஆடி முடித்ததும் வினயுடன் சேர்ந்து மற்ற அனைவரும் எழுந்து கைதட்டி அவள் நாட்டியத்தை பாராட்டினர்.

 மேடைக்கு கீழிருந்த ரசிகர்கள் திருத்தியின் நாட்டியத்தை மெச்சி அவளை நேரில் சந்தித்து அவளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க… ஆனால் திருத்தியின் பார்வை முழுவதும் கீழே நின்று அவளை பார்த்துக் கொண்டிருந்த வினயின் மீதுதான் இருந்தது.

 அவனை எப்படியாவது நேரில் சந்தித்து இன்று பேசி விட வேண்டும் என முடிவு செய்திருந்தால் திருதி 

 ஆனால் தன்னுடைய ரசிகர்களை மீறி அவளால் வினயைப் பார்க்க செல்ல முடியவில்லை.

 வினயை பார்க்க முடியாதபடி ரசிகர்கள் கூட்டம் திருப்தியை சூழ்ந்து கொள்ள அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுக்கவும் அவர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொடுக்கவும் வெற்றிக்கு சரியாக இருக்க இந்த கூட்டத்தில் வினயை தவறவிட்டாள்.

  ரசிகர்கள் அனைவரையும் ஒரு வழியாக சமாளித்துவிட்டு தன் உடை மாற்றும் அறைக்கு வந்து கதவை சாற்றி விட்டு திரும்ப…

 அவள் திரும்பிய வேகத்தில் திருதியின் இடையில் கை கொடுத்து அவளை தன்னோடு இழுத்து இறுக்கி அணைத்த வினய் அவள் இதழில் முத்தம் பதிக்க ஆரம்பித்தான்.

 இதை சற்றும் எதிர்பாராத திருதி அதிர்ச்சியாக தனக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த வினயை தன் பலம் கொண்ட மட்டும் தன்னிடமிருந்து பிரித்தவள் அவன் கன்னத்தில் ஓங்கி பளார் என அறைந்தாள் .

 தன்னை அரைந்தவனின் கையைப் பிடித்து தன் அருகில் இழுத்த வினய் மீண்டும் அவளை முத்தமிட ஆரம்பித்தான்.

EPISODE 318

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 த்ரிதி தன்னுடைய நாட்டிய நிகழ்ச்சிக்காக எங்கு சென்றாலும் அவளை பின்தொடர்ந்து வினய் சென்று கொண்டு இருந்தான்.

 தான் செல்லும் இடம் எல்லாம் வினை தன்னை தொடர்ந்து வருவதை த்ரித்தியும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.

 அதேபோலத்தான் இன்றும் டெல்லியில் நடந்த நாட்டிய நிகழ்ச்சிக்கு வினய் வந்திருக்க அவனை அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை த்ரிதி .

 தான் செல்லும் இடமெல்லாம் எதற்காக இவன் தன்னை பின் தொடர்ந்து வருகிறான் என்று ஒருவரும் நினைத்தாலும் மற்றொருவரும் தன்னுடைய நாட்டியத்திற்கு விசிரியாகி தான் செல்லும் இடமெல்லாம் வருவதும் தன்னுடைய நாட்டியத்தை பார்த்துவிட்டு தனக்கு பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்துவதும் திருத்திக்கு பிடித்திருந்தது.

 அதனால் த்ரிதி வினையை அவருடைய ஒவ்வொரு நாட்டிய நிகழ்ச்சிக்கும் எதிர்பார்த்தால் அவனும் அவள் எதிர்பார்ப்பை நிறைவு செயல்வது போல முன்வரிசையில் முதலாளாக வந்து அமர்ந்து விடுவான் திருதியின் நாட்டிய நிகழ்ச்சியை காண.

இன்றும் வழக்கம் போல அவளுடைய நாட்டிய நிகழ்ச்சிக்கு டெல்லி வரை வந்திருந்த வினய். அவள் ஆடி முடிக்கும் வரை முன்னிருக்கையில் அமர்ந்து அவளுடைய நடனத்தை ரசித்தவன் அவள் நடனம் முடிந்ததும் வழக்கம் போல அவளுக்கு பரிசு கொடுப்பான் என த்ரிதி எதிர்பார்த்து இருக்க…

 ஆனால் அவனை சந்திப்பதற்குள் அவளுடைய ரசிகர்கள் கூட்டம் த்ரிதியை சூழ்ந்து கொண்டது. அவளால் அவர்களை மீறி வினயை நெருங்க முடியவில்லை தன்னுடைய ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்து செல்பி எடுத்துக் கொடுத்து என பிசியாக இருந்தவள் அது எல்லாம் முடித்துவிட்டு வினய் இருந்த இடத்தை திரும்பிப் பார்க்க அவன் அங்கு இல்லை.

 அதற்குள் அவர் சென்று விட்டானா என நினைத்து வருத்தம் அடைந்தவள். வினையின் யோசனை உடனேயே தன்னுடைய உடை மாற்றும் அறைக்குச் சென்று உடைமாற்றுவதற்காக கதவை தாழிட்டு திரும்பினாள்.

 அவள் கதவை தாழிட்டு விட்டு திரும்பிய வேகத்தில் டிப் டாப் ஆக கோட் சூட் அணிந்து ஒரு பாக்கெட்டில் கைவிட்டபடி அவளிடம் நெருங்கி வந்த வினய் மற்றொரு கையால் அவள் இடையை வளைத்து தன்னோடு இழுத்து அவள் இதழில் முத்தம் வைத்தான்.

 இதை சற்றும் எதிர்பாராத த்ரிதி அவனை தன்னிடமிருந்து கஷ்டப்பட்டு விலக்கியவள் அவன் கன்னத்தில் பளார் என அடித்து ஏ மிஸ்டர் யார் நீங்க உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட ரூமுக்குள்ள வந்து என்ன கிஸ் பண்ணுவ…. ஒழுங்கா மரியாதையாக இந்த ரூமை விட்டு வெளியே போ என்று அவனிடம் கோபமாக த்ரிதி கத்த.

 அவள் அடித்த கன்னத்தை தொட்டு அந்த கைக்கு முத்தம் கொடுத்த வினய் சிரித்தபடியே மீண்டும் அவளை நெருங்கி வந்தவன் அவள் இடையை பிடித்து தன்னோடு இறுக்கி அணைத்து அவள் கண்களை பார்க்க…

 அவன் கண்களை மிகவும் நெருக்கமாக நெருக்க நேராக பார்த்த த்ரித்தியால் அவனை அதற்கு மேல் பார்க்க முடியாமல் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ள…

 அவள் தாடையை தன் ஒற்றை தொட்டு மேலே உயர்த்தியவன். உனக்கும் என்னை பிடிச்சிருக்குன்னு இந்த ஒரு பார்வை பரிமாற்றுமே போதும் பேபி டால் என்றவன் அவளை பார்க்க…

 அவன் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியான த்ரிதி கண்களை அகல விரித்து அவனை பார்த்தவள். யார்… யார் சொன்னா எனக்கு உன்னை பிடிக்கும்னு… வீணா எதுவும் கற்பனை பண்ணிக்காத…முதல்ல என்னை விடு என்று தன்னை அவன் கைக்குள் இருந்து விடுவிக்க முயற்சிக்க…

 இதோ என்னை விழுங்குற மாதிரி பார்க்கிற இந்த கண்ணு ரெண்டும் உன்னோட காதல என்னிடம் அப்பட்டமா காட்டுதே… என்றவன் குனிந்து மீண்டும் அவள் இதழை முத்தமிட ஆரம்பித்தான்.

 மீண்டும் தன்னை வினய் முத்தமிடவும் அதிர்ந்த த்ரிதி அவன் மார்பில் அடித்து தன்னை விடச் சொல்லி அவனிடம் இருந்து போராட…

 ஆனால் வினையிடமிருந்து த்ரித்தியால் தன்னை பிரிக்க முடியாதபடி அவள் இடையோடு சேர்த்து இறுக்கி அணைத்து இருந்தான் வினய்.

 அவன் அவசரப்படாமல் ஆழ்ந்து அனுபவித்து திருத்திக்கு முத்தமிட… முதலில் அவனிடமிருந்து திமிறிய த்ரிதி. பின் தன்னையும் அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக வினய் தந்த முத்தத்தில் கரைய ஆரம்பித்தால்.

 நீண்ட நேரம் அவளுக்கு முத்தமிட்ட வினை தன்னை அவளிடம் இருந்து பிரித்துவிட்டு தன் பாக்கெட்டில் இருந்த விசிட்டிங் கார்டை எடுத்து அவளிடம் நீட்டி சென்னை வந்ததும் நாம மீட் பண்ணலாம் என்றவன் அவளை தன் மார்போடு இருக்கி அனைத்தும் படி நின்றவுடன் தன் மொபைலை எடுத்து த்ரித்தியுடன் செல்பி எடுத்துக் கொண்டவன் அங்கிருந்து அவள் அறை கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான்.

 அவனாக வந்தான் தன் விருப்பத்தை சொல்லாமலேயே தான் அவனை விரும்புவதாக சொல்லி எனக்கு முத்தமிட்டான். பிறகு தன்னை மீண்டும் தனியாக விட்டுவிட்டு கிளம்பிவிட்டான் இவன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் ராஸ்கல் என அவனைத் திட்டியவள் தன் உதட்டில் பரிந்திருந்த அவனது உதட்டின் நாவால் வருடியபடி அவனைப் பற்றிய யோசனையில் மூழ்கினால் த்ரிதி.

❤️

 அர்ஜுனுக்கு ரசிகா விடாமல் போன் அடித்துக் கொண்டு இருந்தால்.

 அர்ஜுன் வீரா உடைய ஆபீஸில் அவனுடன் சீரியஸாக பேசிக் கொண்டிருந்ததால் ரசிகா போன் செய்ததும் அவளிடம் பேசாமல் போனை கட் செய்தான்.

 பிறகு நீண்ட நேரம் கழித்து மீண்டும் ரசிகா அர்ஜுனுக்கு முயற்சிக்க அவன் போன் அடித்துக் கொண்டே இருந்தது 

 காதலிக்கிறேன்னு என் பின்னாடி சுத்தி சுத்தி வந்து என்ன காதலிக்க வெச்சிட்டு இப்போ நான் அவளை சுத்தி சுத்தி வர மாதிரி என்ன ஆக்கிட்டான்.

 கொஞ்சம் கூட என்னோட நினைப்பு அவனுக்கு இருக்கிறது இல்ல. ஒரு போன் ஒரு மெசேஜ் இருக்கா அவன்கிட்ட இருந்து அன்னைக்கு வீட்ல என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி சம்மதம் வாங்கிட்டு போயிட்டான் அதுக்கப்புறம் என்ன பண்ணனும் ஏது பண்ணனும்னு நான் எதுவும் சொன்னானா பாரு என்று அவனை நினைத்து திட்டிக் கொண்டிருந்தால் ரசிகா. 

 அவள் புலம்பி கொண்டு இருக்க அவருக்கு பின்னால் சத்தம் இல்லாமல் வந்த அர்ஜுன் அவளை பின்னால் இருந்து அணைத்துக் கொள்ள…

 அவன் ரசிகாவை கட்டிக் கொண்டதும் சட்டென் அதிர்ந்த ரசிகா பின் அது அர்ஜுன் தான் என்றதும் கோபம் அடைந்தவள் தன் இடையில் இருந்து அவன் கையை தட்டி எங்கடா போன ஒரு போன் பண்ணினா எடுக்க மாட்டியா நீ என்று கேட்டாள்.

 சாரி சாரி ரசி ஒரு முக்கியமான வேலையா நான் வீராவை பார்க்க போயிருந்தேன் என்றான்.

  வீராவை பார்க்க போய் இருந்தியா? அப்படி என்னடா விஷயம் நடந்துச்சு என்று கேட்டால் ரசிகா.

 அது ஒன்னும் இல்ல ஒரு சில டீடைல் வீரா கேட்டிருந்தான் அதை கொடுக்கத்தான் போயிருந்தேன் என்று சொல்லி சமாளித்த அர்ஜுன்.

 தன்னை விட்டு விலகி நின்று ரஷ்யாவின் கையைப் பிடித்து இழுத்தவன் அவளை பின்னால் இருந்து கட்டிக்கொண்டு அவள் தோளில் தன் மீசை முடியால் குறுகுறுப்பை ஏற்படுத்திக் கொண்டே அவள் முதுகில் சின்ன சின்னதாக முத்தம் வைத்து ரசிகாவை சிலிர்க்கச் செய்தான்.

 அவன் தன்னை கட்டிக்கொண்டு கொஞ்சியதில் ரசிகாவின் கோபம் சற்று தனிந்திருந்தது.. 

 கூச்சத்தில் நெளிந்து கொண்டே அவனிடமிருந்து தன்னை விளக்கிக் கொள்ள ரசிகா முயற்சிக்க…

 அவளை தன்னிடமிருந்து விலகுவிடாமல் பிடித்துக் கொண்டு அர்ஜுன் அப்படியே ரசிகாவை தள்ளி கொண்டு போய் சுவற்றில் தாயத்து நிற்க வைத்தவன் அவள் உடலில் தன் முழு உடலையும் அழுத்தி அவள் இதழை தன் விரலால் தீண்டியவன் ஐ மிஸ் யூ ரசி.

 அவன் முகத்தை தன் இருக்கைகளாலும் ஏந்திய ரசிகா நானும் தான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் டா.. என்றவள்.

 சாரி அஜ்ஜு…. என்றாள் வருத்தமாக.

 எதுக்கு சாரி ரசி என்றான்.

 என் அம்மா உன்ன ரொம்ப திட்டிட்டாங்க அவங்களுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கிறேன் என்றாள்.

 எனக்காக எதுக்கு நீ மன்னிப்பு கேக்குற அத்தை திட்டுனது நான் ஒன்னும் பெருசா எடுத்துக்கல. அவங்களுக்கு நம்ம ரெண்டு பேரும் லவ் பண்ணினது இன்னமும் ஷாக்கா இருக்கு அதனால தான் அப்படி பேசிட்டாங்க ஆக்சுவலா அத்தை லவ்வுக்கு எதிரியே கிடையாது நம்மளோட வயசுதான் நிப்போம் அவங்களுக்கு இடிக்குது என்றான்.

 ஆமா அஜ்ஜு எனக்கு என்ன செய்றதுன்னு எனக்கு தெரியல என் அம்மா கிட்ட எப்படி நம்ம கல்யாணத்துக்கு பர்மிஷன் வாங்குவது தெரியல என்றாள்.

 அதெல்லாம் சரியாயிடும் விடு பாத்துக்கலாம் எல்லாம் சரியாயிடும் என்றான் அர்ஜுன்.

 இல்ல அர்ஜுன் எனக்கு என்னமோ பயமா இருக்கு என் அம்மா நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்கவே மாட்டாங்கன்னு தோணுது என்றால் வருத்தமாக.

 நீ ஏன் அப்படி யோசிக்கிற என்றான் அர்ஜுன்.

 என் அம்மா ஏற்கனவே வீட்டோட மாப்பிள்ளையா வரவனுக்கு தான் என்ன கல்யாணம் பண்ணி கொடுப்பேன்னு சொன்னாங்க.

 ஆனா உங்க வீட்ல நீ ஒரே ஒரு பையன் எனக்காக உன்னை உன் அம்மா அப்பாவை விட்டுட்டு என் கூட வந்து இருன்னு கூப்பிட எனக்கு விருப்பமில்லை. அதே சமயம் என்னோட அம்மாவையும் என்னால சமாதானம் செய்ய முடியல இன்னைக்கு கூட நான் என் அம்மா கிட்ட நம்ம லவ்வ அக்ஸப்ட் பண்ணிக்க சொல்லி கேட்டேன்டா ஆனா அம்மா அதுக்கு அப்போ அர்ஜுன் வீட்டோட மாப்பிள்ளை வந்து இருக்கிறேன்னு ஒத்துக்கிட்ட என்ன உங்க கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கிறேன்னு கண்டிஷன் போடுறாங்க எனக்கு இதுல துளியும் விருப்பமில்லை என்றால் ரசிகா.

 இதுக்காண்டி இவ்வளவு வருத்தப்படுற இப்போ என்ன நான் வீட்டோட மாப்பிள்ளையா வராத இருந்தா அத்தை உனக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வைக்க சம்மதம் சொல்லிடுவாங்க அப்படித்தானே என்றவன்.

 வீட்டோட மாப்பிள்ளை வரதுல்ல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்றான் அர்ஜுன்.

 அவன் எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருக்கிறான் அப்படி இருப்பவன் தன்னுடைய காதலுக்காகவும் தனக்காகவும் வீட்டோட மாப்பிள்ளை ஆக அனைத்தையும் விட்டுவிட்டு வருகிறேன் என்று சொல்லவும் ரசிகாவிற்கு அவளை நினைத்து மேலும் சந்தோஷமாக இருந்தது.

 சரி நானே அத்தை கிட்ட வந்து இத பத்தி நேரா பேசுறேன் என்றான் அர்ஜுன்.

 அஜ்ஜு முதல்ல ஆன்ட்டி அங்கிள் கிட்ட இத பத்தி பேசு அவங்களுக்கு நீ ஒரே மகன் இதுக்கு அவங்க சம்மதிப்பாங்கு என்று எனக்கு தோணல என்றாள் ரசிகா.

 அத பத்தி நீ கவலைப்படாத அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீ இப்போ கவலைப்பட வேண்டியது எல்லாம் நமக்கு கல்யாணமான பிறகு என்னை எப்படி சமாளிக்க போறேங்கிறது மட்டும் தான் இருக்கணும் சரியா என்று சொல்லி சிரித்தால் அர்ஜுன்.

 ஏண்டா இப்படி சொல்ற என்றால் ரசிகா.

 என்னால உன்னை பார்க்கும் போதெல்லாம் என்னோட பீலிங்க்ஸ கண்ட்ரோல் பண்ண முடியல ரசி. என் கை உன் உடல்ல அத்துமீறனும்னு தோணுது.

 உன்ன பாக்க பாக்க உன்னை இப்போவே அள்ளி எடுத்துக்கணும்னு தோணுது நான் எவ்வளவு கஷ்டப்பட்டு என்ன கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருக்கேன்னு உனக்கு தெரியுமா என்றான் அர்ஜுன்.

 அவன் சொன்னதை கேட்டதும் ரசிகாவின் முதுகுத்தண்டு சில்லிட உடல் எல்லாம் வேர்த்து கொட்டியது.

 அவள் உடல் வியர்த்து கொட்டுவதை பார்த்த அர்ஜுன் அவள் கழுத்தில் வழிந்த வியர்வையை குனிந்து தன் நாவல் வருடியவன். எதுக்கு இப்படி வேர்க்குது என்றவன். 

 மீண்டும் அவள் கழுத்து வளைவில் தன் முகம் புதைத்து என்னம்மா ஃபர்ஸ்ட் நைட் என்னைக்கு என்னை எப்படி சமாளிக்கிறது என்று நீ இப்பவே யோசிச்சு வச்சுக்கோ.

 உன்ன ஃபஸ்ட் நைட் எப்போ பார்த்தா நான் எப்படி கண்ட்ரோலா இருப்பேன்னு எனக்கே தெரியல என்றவன் அவளை விட்டு சற்று என்று விலகி நின்றவன் இதுக்கு மேல நான் இங்கே இருந்த இப்போது எனக்கு உன்னை முழுசா எடுத்துக்கணும்னு ஆரம்பத்திலும் அதுக்கப்புறம் உனக்கு தான் கஷ்டம் என்றவன். கூடிய சீக்கிரமே என் அம்மா அப்பா கிட்ட பேசிட்டு நான் அத்தை வந்து மீட் பண்றேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் அவள் அருகில் நெருங்கி வந்து அவள் இதழில் இதழ் பதித்து விட்டு அங்கிருந்து கிளம்பினால் அர்ஜுன்.

 தன் உடலில் வலிந்த வியர்வையை துடைக்கக் கூட தோன்றாமல் அர்ஜுன் பேசியது எல்லாம் கேட்டு உடல் சிலிர்த்து போய் தனக்கு முத்தமிட்டு செல்லும் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தால் ரசிகா.

EPISODE 319

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 வீராவிற்கு இன்று ஆபீஸில் அதிகமாக வேலை இருந்ததால் அவன் வீட்டிற்கு வர நேரமாகும் என்று அதித்திக்கு போன் செய்து சொல்லிவிட்டான்.

 அவள் மட்டும் அந்த வீட்டில் தனியே இருக்க… அவளுடன் வீட்டு வேலை ஆட்கள் மட்டுமே துணைக்கு இருந்தனர்.

 வீரா வரும் வரை காலில் இருந்த டிவியை பார்த்துக்கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தால் அதித்தி.

 மணி 11:30 கடந்தும் வீரா இன்னும் வராத காலில் டிவி பார்த்துக் கொண்டு இருந்த அப்படியே சோஃபாவில் சாய்ந்து உறங்கினாள்.

 பாதி வேலையாட்கள் வீட்டிற்கு சென்று விட அங்கேயே தங்கி வேலை பார்த்தவர்கள் எல்லாம் கெஸ்ட் ஹவுஸ் இருக்கு சென்று விட… அதிதி ஹாலிவுட் தனியாக படுத்திருப்பதை பார்த்த தலைமை சமையல் செய்யும் முத்தம்மா அதித்தி தோன்றியதை பார்த்து மற்றவர்களை அனுப்பி வைத்துவிட்டு வீரா வந்ததும் வருவதாக வீட்டிற்கு வெளியே வாசலில் அமர்ந்து விட்டார்.

 மணி பனிரெண்ட்டை கடந்து வீரா வீட்டிற்கு வர.. வாசலில் முத்தம்மா அமர்ந்திருந்தார். காரை விட்டு இறங்கிய வீரா “என்ன முத்துமாக்கா இங்கே உக்காந்து இருக்கீங்க ரூமுக்கு போகலையா?” என்றான் .. 

 “இல்ல தம்பி பாப்பா நீங்க வருவீங்கன்னு ரொம்ப நேரமா ஹாலிலேயே வெயிட் பண்ணி அப்படியே சோபாவுல தூங்கிடுச்சு. எழுப்பி பார்த்தேன் எழுந்திருக்கல… அதுதான் நீங்க வர வரைக்கும் இங்கேயே இருந்துட்டேன்” என்றவர்.

” சரி தம்பி நீங்க உள்ளே போங்க… நான் ரூமுக்கு போறேன் ” என்று தன் ரூமிற்கு கிளம்பினார் முத்தம்மா.

வீரா தன் டையை கழட்டிய படியே ஹலிற்குள் நுழைய… அங்கே அதிதி சோபாவில் உடலை குறுகிக் கொண்டு உறங்கிக் கொண்டு இருந்தாள்.

கையில் வைத்து இருந்த லேப்டாப் பேகை டேபிளில் வைத்துவிட்டு அதிதியின் அருகில் வந்து மண்டி போட்டு அமர்ந்தவன் அவளமுகத்தை மறைத்து இருந்த கூந்தளை அவள் காதோரம் ஒதுக்கியவன் அவள் கணத்தில் மென்மையாக முத்தமிட்டான்.

அவன் மீசை முடி அவள் கன்னத்தில் குறுகுறுக்க… அதிதி நெளியவும் அதை பார்த்து சிரித்த வீரா எழுந்து அதிதியை தன் கையில் ஏந்திக் கொண்டு மடிபடிகளில் ஏறி தன் பெட்ரூமிற்கு அவளை தூக்கி வர…

” ஏன் வீரா இவ்வளவு லேட்.. ” என்று அவன் தோளில் தலை சாய்த்து படுத்துகொண்டிருந்த அதிதி கேட்டால்.

அதிதி பேசவும் குனிந்து அவளை பார்த்தவன் ” நீ தூங்கலையா? அதி.. ” என்றான் வீரா சிரித்துக்கொண்டே..

” ம்ஹும்.. இல்லை” என்று மார்பை உரசியபாட்டி தலையை ஆட்டியவள்.

“நான் இங்கே உனக்காக வெயிட் பண்ணுவேன்னு உன்னக்கு தெரியாதா? என்னை இங்கே வர சொல்லிட்டு நீ இவ்ளோ லேட்டா வருவியா “என்றாள் அதிதி.

” சாரி அதி ஒரு முக்கியமான வேளை வந்திருச்சு. லாஸ்ட் மினிட்ல என்னால அந்த ஒர்க் ஆஹ் விட்டுட்டு வர முடில சாரி டி… ” என்றான் அவள் நெற்றியில் முத்தமிட்டு.

அதிதியை தூக்கி வந்து பெட்டில் படுக்க வைத்தவன் ” சாப்டியா? ” என்றான்.

” ம்ஹும்… இல்ல… நீ வருவேன்னு வெயிட் பன்னிட்டு அப்டியே தூங்கிட்டேன் ” என்றாள்.

” இனிமேல் நான் வரேன்.. வரலையினு எல்லாம் வெயிட் பண்ணாம நேரத்துக்கு சாப்பிடு சரியா… பாரு நீ எப்படி மெலிஞ்சு இருக்கேன்னு… அப்பறோம் பிரியா டார்லிங் என்னை தான் திட்டும் என் பொண்ணை சரியா கவனிக்குறது இல்லையினு ” என்றான்.

” அப்போ நீ சீக்கிரம் வீட்டுக்கு வா.. நம்ம ரெண்டு பேரும் ஒன்ன சேர்ந்தே சாப்பிடலாம் ” என்றாள்.

வீரா சிரித்துக்கொண்டே ” சரி.. ” என்றான்.

” வீரா நான் சாப்பாடு எடுத்து வைக்கவா நீயும் சாப்பிட்டு இருக்க மாட்டேன்னு எனக்கு தெறியும் ” என்றாள்.

” சரி அதி 5 மினிட்ஸ் நான் பிரெஷ் ஆகிட்டு வரேன் நீ போவ்ட் எடுத்து வை.. நான் வந்துடறேன் ” என்று சொல்லி பிரெஷ் ஆக பாத்ரூம் செல்ல…

அதி மடியில் இருந்த லிஃட்டை பயன் படுத்தி கீழே வந்தவள் நேராக கிட்சேன் சென்று ஏற்கனவே செய்து ஹோட்பாக்ஸில் வைத்து இஇருந்த உணவுகளை டைனிங் டேபிளில் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள்.

அப்போது கிட்சன் ஜன்னல் வழியே ஏதோ நிழல் ஆடுவது போல அதித்திக்கு தோன்ற… திரும்பி அங்கே பார்க்க… அங்கு எதுவும் இல்லை.

மனபிரமையாக இருக்கும் என்ன நினைத்தவள் அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு கிட்சேன் லைட்டை ஆப் செய்ய சென்றவள் மீண்டும் கிட்சேன் ஜன்னலுக்கு வெளியே நிழல் ஆடுவதை பார்த்து அதிர்ந்து போனால்.

பயந்த படி கிட்சேன் லைட்டை ஆப் செய்துவிட்டு திரும்ப… அவள் பின்னால் சத்தமில்லாமல் வந்து நின்ற வீராவின் மீது மோத… அவனை திடீர் என்று பின்னால் பார்த்ததும் பயந்து போனால்.

” ஆஹ்… ” என அதிதி பயத்தில் அலற..

” ஏய் அதி நான் தான் ஏன் பயப்படுற… ” என்று அவள் கையை பிடித்துக்கொண்டன் வீரா.

” இல்ல.. இல்ல… வீரா யாரோ? யாரோ?.. அங்கே… ” என்று கிட்சேன் ஜன்னலை காட்டி அதிதி சொல்ல…

அவளை தன் பக்கம் இழுத்து கிட்சன் ஜன்னலை வீரா பார்க்க…

அங்கே யாரோ நிற்பது போல தெரிந்தது.

அதிதியை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு வெளியே இருப்பது யார்? என பார்த்துவருவதாக கூறி சென்றான் வீரா.

அதிதி பயந்தப்படியே வாசலையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

வெளியே வந்த வீரா கிட்சனுக்கு வெளியே சென்று பார்க்க… அங்கே யாரோ இருப்பது போல தெரிந்தது.

நள்ளிரவு நேரமாதலால் இருட்டில் அங்கு யார் நிற்பது என்று தெரியவில்லை வீராவிற்கு. மெதுவாக அந்த உருவம் இருந்த இடத்தை நோக்கி வீரா செல்ல… அங்கே இருந்த உருவம் தான்னை நோக்கி யாரோ வருகிறார்கள் என்று அவசரமாக தான் இருக்கும் இடத்தில் இருந்து வீராவை நோக்கி வர…

 இருட்டில் ஒளிந்திருந்த அந்த நபர் தன்னை நோக்கி வருவதை கவனித்த வீரா தன்னை நோக்கி வருவது யார்? என கூர்ந்து கவனித்தான்.

 இருட்டில் இருந்து வெளியே வந்த அந்த நபர் வீராவின் அருகில் வந்து சார் என்று அவனைப் பார்த்து சல்யூட் அடிக்க…

 “செக்யூரிட்டி நீங்களா? நீங்க இந்த நேரத்துல கிச்சன் பக்கம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க. ” என்று கேட்டான் வீரா.

” சார் அது வந்து… ” என செக்யூரிட்டி தலையை சொரிந்து கொண்டு நிற்க..

 அவரை நன்கு உத்து கவனித்தான் வீரா கிச்சனுக்கு பின்னால் இருந்த காலி இடத்தில் செக்யூரிட்டி சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்திருக்கிறார்.

 அவர் அங்கு நின்றிருப்பதை தான் அதித்தி கிச்சன் ஜன்னல் வழியாக பார்த்து பயந்திருக்கிறாள்.

 இந்த நேரத்துல கிச்சனுக்கு பின்னாடி உங்களுக்கு என்ன வேலை டியூட்டி ஹவர்ஸ்ல சிகரெட் பிடிக்க கூடாது உங்களுக்கு தெரியாதா? முதல்ல இங்கே இருந்து போங்க என வீரா சற்று கடுப்பாக கூற…

 சாரி சார் நைட் தூக்கம் வர மாதிரி இருந்துச்சு அதான் என அவர் தலையை சொரிய….

 சரி இனிமேல் இந்த மாதிரி செய்யாதீங்க தூக்கம் வர மாதிரி இருந்தா வேற செக்யூரிட்டி வந்து கேட்ல நிக்க வச்சுட்டு நீங்க போய் ரெஸ்ட் எடுங்க என்று சொல்லிவிட்டு வீரா உள்ளே வந்தான்.

 வாசலை பார்த்துக்கொண்டு நின்றிருந்த அதிதி வீரா வந்ததும் அவனிடம் ஓடி சென்று “வீரா அது என்னன்னு பாத்தீங்களா? யார் அங்கே நின்னுட்டு இருந்ததென்று பார்த்தீர்களா? ” என்று கேட்டால்.

 என்னம்மா செக்யூரிட்டி தான் கிச்சனுக்கு பக்கத்துல இருக்க காலி இடத்துல இருந்தா நான் அவரை சத்தம் போட்டு அனுப்பி வைத்து விட்டேன் என்றான் வீரா .

 அவர்தான் நான் கூட யாரை திருமணம் வந்துட்டான்னு நினைச்சு பயந்துட்டேன் என்று நிம்மதி அடைந்தால் அதிதி.

 சரி வா… சாப்பிடலாம் என்று நான் அவளை அழைத்து டைனிங் டேபிளுக்கு வந்தவன் அவளுக்கு பரிமாறி விட்டு தானும் அமர்ந்து அதித்தியுடன் சாப்பிட்டான்.

 இருவரும் சாப்பிட்டு முடித்ததும் வீரா நீங்க ரூமுக்கு போங்க நான் இதையெல்லாம் எடுத்து வச்சுட்டு வரேன் என்றால் அதிதி.

 அதையெல்லாம் காலைல வேலை செய்றவங்க வந்து பாத்துக்குவாங்க… என்றவன் நீ வா ஆனா ரூமுக்கு போகலாம் நான் எவ்வளவு நேரம் தான் உனக்காக பொறுமையா காத்துக்கொண்டிருக்கிறது இன்றைக்கு என்னென்ன உனக்கு தெரியாதா என்றான்.

 வீரா எதைப் பற்றி பேசுகிறான் என்பதை புரிந்தது வெட்கத்தில் அதிதியின் முகம் சிவந்துவிட்டது.

 அவள் சிவந்த முகத்தை ரசித்துப்படியே வீரா அதிதியை தன் கைகளில் ஏந்தி கொண்டு தன் ரூமை நோக்கி அதிதியுடன் தன் முதல் இரவு கொண்டாட சென்றான்.

 அவன் கைகளுக்குள் நிறைந்தவரே வெட்கத்துடன் தன் முகத்தை மறைக்க வழி தெரியாமல் வீராவின் மார்பிலேயே தன் முகத்தை மறைத்தபடி அவனோடு சென்றாள் அதித்தி.

 ரூமிற்கு வந்து அவளை கட்டிலில் படுக்க வைத்து விட்டு அழகு பதுமையாய் தன் கண் முன் இருக்கும் தன் மனைவி அழகை அங்கம் அங்கமாக ரசிக்க ஆரம்பித்தான் வீரா.

 மதுரை தன்னை குறுகுறுவென பார்ப்பதை கண்டு அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அதித்தி தன் இரண்டு கைகளாலும் வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டால்.

 அதிதியின் அருகில் வந்து படுத்த வீரா அவள் முகத்தை மூடி இருந்த கையில விலக்கிவிட்டு அவள் முகத்தை பிடித்து தன்னை பார்க்கும்மாறு நிமிர்த்தியவன் என்ன அதி இவ்வளவு வெட்க்க படுற என்றான்.

 என்னை இப்படி குறுகுறுன்னு பார்த்தேன் எனக்கு வெட்கம் வராத வீரா என்றால் சிவந்த முகத்தோடு.

 இப்படி அழகா பொண்டாட்டிய தன் முன்னாடி வச்சுக்கிட்டு பார்க்காம என்னால இப்படி இருக்க முடியும் என்று கேட்டான்.

 நல்லா பேசுறீங்க என்றால் அதிதி.

 வீரா சிரித்துக்கொண்டே அதித்தின் இடையில் தன் கையை போட…

 அவள் வெற்றிடையில் வீராவின் கை படவும் கூச்சத்தில் அதிதி நெளிய…

 அவள் வெட்கப்படுவதையும் கூச்சப்படுவதையும் ரசித்துக் கொண்டே அவள் இடையில் இருந்து தன் கையை கொஞ்சம் கொஞ்சமாக மேல் நோக்கி உயர்த்தினான் வீரா.

 அவன் கையை தடுக்க நினைத்து அதிதியின் கையை பிடித்துக்கொண்டு வீரா அவளிடையை தாண்டி தன் கைகளை மேல் நோக்கி கொண்டு சென்றவன் அவள் மென்மைகளில் தன் கை பட்டதும் வீராவின் உணர்ச்சிகள் தூண்டப்பட்டது.

 அவள் மென்மைகளில் தன் கையை படர விட்டபடியே குனிந்து அதிதியின் இதழில் முத்தமிட ஆரம்பித்தான் வீரா.

 இருவரும் தங்கள் விலை மறந்து ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு முத்தம் கொண்டு இருக்க….

 சரியாக அப்போது வீராவின் போன் ஒலித்தது.

 நீண்ட நேரம் போன் எடுத்து கட் ஆக… அதை கவனிக்கும் அளவிற்கு இருவரும் இப்போது சுயத்தில் இல்லை.

 மீண்டும் போன் விடாமல் ஒலிக்க முதலில் கவனித்தது வீரா தான். அதிதியின் உடலில் மேய விட்டுக் கொண்டிருந்த தன் கைகளை விளக்கிய வீரா எழுந்து அருகில் படுத்திருந்த அதிதியை பார்த்தான்.

 அவள் கட்டி இருந்த சேலை வீராவின் கைவசத்தால் விலகி இருக்க…வீரா எழுந்து தன்னை பார்த்ததும் அருகில் இருந்த போர்வையை எடுத்து தன் உடலை போர்த்திக்கொண்டு திரும்பிப் படுத்துக் கொண்டால் அதிதி.

 அவளை மென்மையாக சிரித்தபடியே என் போனை எடுத்துப் பார்க்க அர்ஜுன் தான் அழைத்து இருந்தான்.

 இந்த நேரத்துக்கு இவன் என்ன கால் பண்றா இல்லையென்றால் யோசித்தபடி போனை அட்டென்ட் செய்து வீரா காதில் வைக்க…

 ஹலோ வீரா நியூஸ் பாத்தியா என்று பதட்டமாக கேட்டான் அர்ஜுன்.

 ஒரு நிமிஷம் என்று சொன்ன வீரா எழுந்து போய் தன் அருகில் இருந்த டிவியை ஆன் செய்து அதில் நியூஸ் சேனலை வைத்தான்.

 பிரபல நாட்டிய கலைஞர் திரித்தியும் , அவளை மாடல் கம்பெனி சற்று நேரத்தில் முன்பு திருமணம் செய்து கொண்டனர் நியூஸ் ஓடிக்கொண்டிருக்க… டிவியில் வினய் அருகில் த்ரிதி அவன் கைகளை பயந்து படி இருக்க பிடித்துக் கொண்டு நின்று இருந்தால்.

 அதைப் பார்த்த வீரா இங்கே என்ன நடக்கிறது என்பது போல பார்த்துக் கொண்டிருக்க டிவியில் ஓடிய நியூசை கேட்ட அது போதும் கட்டிலில் இருந்து எழுந்து விடும் வந்தவள் வீரா என்ன இது நம்ம திருப்தியா இப்படி பண்ணிட்டா என்று நம்ப முடியாமல் அவனிடம் கேட்டால்.

EPISODE 320

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

த்ரிதி மருண்ட விழிகளோடு வினய் கையை இருக்க பற்றிய படி நின்று இருந்தாள்.

ஸ்ரேயா அதுவும் பேசாமல் அப்படியே சிலை போல சோபாவில் அமர்ந்து இருந்தாள்.

த்ரிதி வினய் உடன் ஏர்போர்ட்யில் இருந்து நேராக தன் வீட்டிற்கு தான் வந்தாள்.

நள்ளிரவு கடந்து விடிந்து கொண்டு இருக்கும்போது இருவரும் வீட்டிற்குள் நுழைய… ஏற்கனவே ஸ்ரேயா, கர்ணன் இருவருக்கும், விக்ரமும், மீனுவுக்கும் போன் செய்து வீரா டிவியில் பார்த்த வவியத்தை சொல்லி இருக்க…

அனைவரும் கர்ணனின் வீட்டில் கூடி இருந்தனர். யாரும் எதுவும் பேசவில்லை அனைவரும் அமைதியாக இருக்க…

கர்ணன் தான் உச்சபட்ச கோபத்தில் இருந்தான். தங்கள் பரம எதிரியின் வீட்டில் இருப்பவனை காதலித்து திருமணம் செய்து வந்து இருக்கிறாள் என்று த்ரிதி மேல் அளவு கடந்த கோபத்தில் இருந்தான்.

ஆனால் அவனை விட கோபமாக இருந்த ஸ்ரேயா தன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

வீரா, அதிதியுடன் அவர்கள் வீட்டிற்கு வர.. வாசலில் நுழைந்ததும் த்ரிதி வினய் உடன் நின்று இருக்க…

வினய் இப்படி ஒரு காரியத்தை செய்துவிட்டு தைரியமாக த்ரிதியின் வீட்டில் திமிராக நின்று இருக்க… வீரா வருவதை பார்த்தவன் ” என்ன இன்னிக்கும் உங்க பிளான் எல்லாம் வீணா போய்டுச்சு போல…” என்று அவர்கள் முதல் இரவு நின்று போனதை மறைமுகமாக கேட்டு கிண்டல் செய்ய…

வினய் சொன்னது வீராவிற்கு புரிந்தது ஆனால் அவனோடு வந்த அதித்திக்கு தான் எதுவுவும் புரியவில்லை. 

வினய் கேட்ட வெல்வோயில் கோபம் அடைந்த வீரா அவனை முறைத்துவிட்டு அவன் பின்னால் நின்று இருந்த த்ரிதியை பார்த்தான்.

அவனை பார்த்ததும் தெரிதிக்கு மேலும் பயம் தொற்றிக்கொள்ள… நடுங்கிய குரலில் “மாமா…” என்று வீராவை தயக்கத்துடன் அழைக்க..

“இங்கே பாரு த்ரி… உனக்காக தான் எனக்கு கொஞ்சமும் பிடிக்காத இந்த குடும்பத்தை பார்க்க வந்திருக்கேன்.எப்படியும் நம்ம கல்யாணத்திற்கு இங்கே இருக்கவங்க எல்லாரும் எதிர்ப்பு தெரிவிப்பாங்கன்னு எனக்கு நல்லாவே தெறியும். அதுவும் இதோ இவன் இருக்கானே இவன் உன்னையும் என்னையும் பிரிச்சிருவான். நம்மையும், நம்ம காதலையும் எதுக்காத உன்னோட குடும்பத்தையும், உன் சொந்தந்தங்களையும் உதறி எறிஞ்சிட்டு என்னோட வா… இவங்க எல்லாரும் உன்னை பார்த்துகிட்டதை விட என்னால உன்னை ராணி மாதிரி பார்த்துக்க முடியும் ” என்றவன்.

த்ரிதியின் பெற்றோரிடம் திரும்பி ” என் அம்மா அப்பாவிற்கு எதிரின்னா எனக்கும் பரம எதிரிதான். இப்போ இவ என் மனைவி இனிமேல் இவளை உங்க பொண்ணுன்னு சொந்தம் கொண்டாடிட்டு வராதீங்க… இதை சொல்ல தான் நான் இவளை இங்கே கூட்டிட்டு வந்தேன். ” என்றவன் திரும்பி த்ரிதியிடம் ” வா நம்ம வீட்டிற்கு போகலாம் ” என்றவன் அவள் கைபிடித்து வெளியே செல்ல போக…

வினய் கையை உதறிய த்ரிதி ” நீங்களும் உங்க குடும்பமும் என் குடும்ப எதிரின்குறதை என்கிட்டே இருந்து மறைச்சு என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டீங்க… ஏன்? இப்படி பண்ணுணிங்க ” என்றாள் த்ரிதி அழுத விழிகளோடு.

அவளை பார்த்து நக்கலாக சிரித்த வினய் ” நான் உண்மையை சொல்லி இருந்தா என்னை பார்த்ததுமே இப்படி உன் வீட்டில் கூட சொல்லாம என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துட்டு இருந்து இருப்பியா? ” என்றான்.

அவன் பேசியவித்தமும் தன்னை காதல் எடற பெயர் சொல்லி ஏமாற்றிவிட்டேன் என்று அவன் சொன்ன விதமும் த்ரிதியின் இதயத்திற்குள் இடியாய் இறங்கியது. அதிர்ந்த விழிகளோடு அவனை பார்த்த்து 

” அப்போ நீங்க என்கிட்டே சொன்னது எல்லாம் பொய்யா? உங்க அம்மா சாக இருக்காங்க… அவங்க கடைசி ஆசையே நான் நிறைவேற்றி ஆகணும்னு சொல்லி என்னை உங்க மனைவியா நடிக்க சொன்னது பொய்யா? நீங்க என்னை உண்மையா காதலிக்குறேன். உன் வீட்டில் சொல்லாமல் நாம திருமணம் செய்துக்கிட்டா அது தப்பாகிடும். என் வீட்டில் நம்ம காதலுக்கு கண்டிப்பா ஒதுக்க மாட்டாங்க அதனால நாம கல்யாணம் பணிகிட்டதா எல்லாரையும் நம்ப வைப்போம்னு சொல்லி மீடியா முழுக்க நமக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு போய் சொல்லி என் வீட்டில் இருக்கவங்களையும், இந்த ஊரையும் நம்ப வெச்சுட்டீங்க…” என்றவள்.

அவன் கையை உதரி விட்டு அவனை விட்டு தள்ளி நின்றவள் தன் கழுத்தில் இருக்கும் தாலியை காட்டி “இது நானே என் கழுத்தில கட்டிக்கிட்ட பொய் தாலி. ஆனா இதை நான் என் கழுத்தில் கட்டினபோது உங்களை மனசார என் புருஷனா நினைச்சு தான் கட்டினேன். இப்போ கொஞ்சம் முன்ன கூட என் அம்மா, அப்பா கிட்ட இவ என்னோட மனைவின்னு நீங்க சொன்ன அப்போ நான் சந்தோசப்பட்டேன். ஆனா ட்டிதுக்கு பிறகு என் அம்மா அப்பா கிட்டே நீங்க பேசின விதம், என்கிட்டே இப்போ நடதுக்கிட்ட விதம் இதை எல்லாம் பார்க்கும் போது…” என்று அதற்கு மேல் பேச முடியாமல் த்ரிதி தேம்பி அழ….

அவள் அழுவதை பார்க்க முடியாமல் அதிதி த்ரிதியின் அருகில் வந்து அவளை ஆதரவாக பிடித்துக்கொண்டால்.

” ம்ம்… சொல்லு த்ரி… ஏன் பாதியில் நிப்பாட்டிட… இதை எல்லாம் பார்க்கும்போது நான் உன்னை நம்ப வெச்சு ஏமாத்திட்டேன்னு தானே நீ சொல்ல வர… ” என்றான் சிரித்துக்கொண்டே.

அவனை பார்த்து முறைந்தவள் ” ஒரு பொண்ணோட வாழ்க்கை உங்களுக்கு அவ்ளோ இளக்காரமா போய்டுச்சா… என்னை ஏமாத்த காதல் தான் கிடைச்சுதா உங்களுக்கு…. ” என்றவள் அடுத்த நொடி தன் கழுத்தில் இருந்த தாலியை கழட்டி அவன் மீது வீசியவள்.

” முதல்ல இங்கே இருந்து வெளியே போ… உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை ” என்று த்ரிதி சொல்ல…

அவள் வீசிய தாலியை கையில் பிடித்தபடி அவள் அருகில் வந்தவன் ” உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லைனு நீ சொல்லலாம். ஆனா நீயும் நானும் கணவன், மனைவின்னு இந்த ஊரே நம்பிட்டு இருக்கு.. அதை யாராலும் எதுவும் பண்ண முடியாது ” என்றான் வினய்.

” என் கழுத்தில் இருத்த தாலி எப்படி பொய்யோ… அதே போல தான் நமக்கு கல்யாணம்னு இந்த ஊரே நம்பிகிட்டு இருக்கிறதும் பொய்ன்னு என்னால நிரூபிச்சுக்க முடியும். நீ முதல்ல இங்கே இருந்து வெளியே போ… ” என்றாள் த்ரிதி.

” அது எப்படி நீ இல்லாம நான் போங்க முடியும். உன் வீட்டிற்கு வெளியே மொத்த மீடியாவும் வந்து இருக்கு… அவங்க நம்ம கல்யாணத்தை பத்தி கேட்டா நீ என்ன பதில் சொல்லுவ…. ” என்றான் வினய்.

” உன்கிட்டே நான் என்ன சொன்னேனோ அதையே அவங்ககிட்டயும் என்னால சொல்ல முடியும் ” என்றவள்.

தன் குடும்பத்தை பார்த்து.. தன் பெற்றோரை பார்த்து ” என்னால இழந்த நம்ம குடும்ப மானத்தை நானே சரி செய்றேன் ” என்றவள் தன் வீட்டின் முன்பு நின்ற மீடியா ஆட்களிடம் தங்களுடைய திருமணம் போலியானது என்று சொல்ல த்ரிதி வெளியே போக…

அவளோடு அதிதியும் அவர்கள் பின்னால் வினய், வீரா என இளசுகள் எல்லோரும் பின்னே சென்றனர்.

கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்த படி த்ரிதி வெளியே வர…

அவளியும் அவளுடன் வந்த வினையையும் த்ரிதியின் மொத்த குடும்பத்தையும் பார்த்த மீடியா சட.. சட…வென போட்டோ எடுத்து தள்ளினர்.

அவர்கள் முன்பு வந்த த்ரிதி அனைவரையும் பார்த்து ” எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க… ” என்று கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டவள்.

பெருமூச்சொன்றை விட்டு தன் மனதை அமைதி படுத்திக்கொண்டு அவர்களை பார்த்து பேச வர…

அப்போது த்ரிதியின் அருகில் நின்று இருந்த அதிய்தியை தாண்டி வந்து அங்கே இருந்த அனைத்து மீடியாவின் முன்பும் அவள் சற்று முன்பு வினய் மீது கழட்டி எரிந்த பொய் தாலியை அனைவர் முன்பும் அவள் கழுத்தில் கட்டி பொய் தாலியை உண்மையாக்கினான் வினய்.

இதை அங்கிருந்த யாருமே எதிர்பார்க்க வில்லை மீடியா மொத்தமும் வினய் த்ரிதி கழுத்தில் தாலி கட்டியதை படம் பிடிக்க ஆரம்பித்தது.

இப்படி அனைவர் முன்னிலையிலும் வினய் தன் கழுத்தில் தாலி காட்டுவன் என த்ரிதி மட்டுமில்லை அவளுக்குடும்பம் மொத்தமும் இதை எதிர்பார்க்க வில்லை.

வீரா வினய் செய்ததை பார்த்து ஆத்திரம் கொண்டவன் அவனை அடிப்பதற்காக கையை ஓங்க அதிதி சட்டென்று அவன் கையை பிடித்துக்கொண்டு “வீரா வேண்டாம்… இப்போ அவன் உண்மையாவே த்ரிதி உடைய புருஷன். அவன் மேல கை வெக்குறது நல்லது இல்லை “என்று அவனை அமைதி படுத்தினால்.

வீரா அதிதி சொல்வதை கேட்டு “அவன் செய்த காரியத்தை பார்த்துட்டு என்னை சும்மா இருக்க சொல்றியா?” என்றவன் அதிதியின் கையை உதறிவிட்டு வினய் நோக்கி செல்ல போக..

அர்ஜுன் வீராவின் கையை பிடித்துக்கொண்டு ” வீரா இப்போ நீ இவனை அடிக்குறதுல எந்த பிரயோஜனமும் இல்லை. மீடியா மொத்தமும் நம்ம குடும்பத்தை தான் கவர் பன்னிட்டு இருக்கு… அவனை அடிச்சு நீ சென்சேசன்ல மாட்டிக்க வேணாம். கொஞ்சம் போறுமையாக இரு.. ” என்று வீராவை அமைதி படுத்தினான். 

தான் இங்கே இருந்தாள் எங்கே கோபத்தில் எதுவும் செய்துவிடுவோமோ என்று நினைத்தவன் த்ரிதியின் வீட்டை விட்டு வெளியே செல்ல… அவனுடன் அதித்தியும் கிளம்பினால். 

வீரா செல்வதை பார்த்து சிரித்த வினய் ” இன்னும் உனக்கு நிறைய சர்பிரைஸ் இருக்கு வீரா ” என்று நினைத்துக்கொண்டவன் திரும்பி அதிர்ச்சியிள் தன் அருகில் நின்று இருந்த த்ரிதியை பார்த்தவன். 

” இப்போ நீ என்னோட உண்மையான பொண்டாட்டி பேபி டால்… இனி என்ன சொல்லி இவங்களை நீ சமாளிப்ப ” என்று சொல்லி சிரித்தவன்.

” ஒழுங்கா மரியாதையா நீ இப்போ என்னோட கிளம்பி என் வீட்டுக்கு வா… இல்லையின்னா என்னால இந்த மொத்த மீடியாகிட்டயும் உன் அம்மா அப்பா என் அம்மா அப்பாவுக்கு செய்த கொடுமையை எல்லாம் சொல்லி அவங்க இத்தனை வருசமா சேர்த்தி வெச்சு இருந்த கெளரவத்தை ஒரே நாளில் குழிதோண்டி புதைச்சிருவேன். அதை தாங்க முடியாம உன் அம்மாவும் அப்பாவும் தூக்கு போட்டு தற்கொலை பண்ணிக்கிட்டே செய்தியை இதே மீடியா முன்னாடி உன் வாயாலேயே சொல்ல வேண்டி வரும் ” என்று அத்தனை பேர் முன்னிலையிலும் த்ரிதிக்கு மட்டும் கேட்கும்படி அவளை மிரட்ட… 

வினய் சொல்வதை எல்லாம் கேட்டு அதிர்ந்த த்ரிதி இவன் தன் குடும்பத்தை பழி வாங்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வான் என்று அவனையே பார்க்க… 

” என்ன பேபி டால் போலாமா? ” என்று தன் கையை அவள் முன் நீட்ட…

தனக்கு பின்னால் நின்று இருந்த தன் பெற்றோரையும், தன் குடும்பத்தையும் பார்த்த த்ரிதி வேறு வழி தெரியாமல் வினையை தாண்டி அவள் வீட்டை விட்டு வெளியே நடந்தாள்.

தன் கையை புறக்கணிடித்துவிட்டு த்ரிதி வெளியே சென்றாலும் தன்னோடு வர சமாதித்து வெளியே செல்லும் அவளை பார்த்து தான் நினைத்ததை சாதித்த பெருமையோடு மீடியாயாவை பார்த்து… ” எங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு நான் முதல்ல சொன்னது பொய்யான செய்தி… ஆனா இப்போ உங்க எல்லார் முன்னாடியும் நான் த்ரிதி கழுத்தில் தாலி கட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டது தான் உண்மை ” என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் மிடியா ஆட்களை கடந்து சென்று… 

விரக்தியுடன் நடந்து சென்று கொண்டு இருந்த த்ரிதியின் கை பிடித்து தன் காரிற்கு அழைத்து சென்றவன் அவளை காரில் அமர வைத்துவிட்டு தன் வீட்டிற்கு கிளம்பினான்.

EPISODE 321

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

தாங்கள் நினைத்ததை விட தங்கள் மகன் அடுத்த படி முன்னேறி விக்ரம் வீட்டு பெண்ணையே மணந்து வந்ததை எண்ணி அசோக், கலா, மாலினி மூவரும் தங்கள் மகனை நினைத்து பெருமைபட்டுக் கொண்டனர்.

டிவியில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததை நேரலையில் பார்த்துவிட்டு தங்கள் மகன் வரவிற்காக மூவரும் காத்திருந்தனர். 

அவர்களை நீண்ட நேரம் காக்க வைக்காமல் வந்துவிட்டான் அவர்களது ஆசை மகன் வினய் தன் மனைவி த்ரிதியுடன்.

அவர்கள் இருவரையும் வாசலிலேயே நிற்கவைத்து இருவருக்கும் அமலாவும் , வீணாவும் ஆரத்தி எடுத்து இருவரையும் உள்ளே அழைத்தனர்.

ஆரத்தி எடுத்து முடித்த பிறகு வினய் வீட்டிற்குள் செல்ல… த்ரிதி அவனுடன் செல்லாமல் வாசலிலேயே நின்றாள்.

அதை பார்த்த மாலினி ” ஏன் உன்னக்கு தனியா வெத்தலை பாக்கு வெச்சு உள்ளே கூப்பிப்பிடணுமா… மகாராணிக்கு உள்ளே வர தெரியாதோ… ” என்றாள்.

மாலினியை நிமிர்ந்து நேருக்கு நேராக அனல் கக்கும் பார்வையால் த்ரிதி முறைக்க…

“அம்மாடி… அப்படியே உன்னோட அம்மா மாதிரியே முறைக்குற டி நீ…” என்ற மாலினி.

“டேய் வினய் கண்ணா உன் பொண்டாட்டி வீட்டுக்குள்ள வராம வாசலிலயே நிக்குறா டா… அவளை என்ன செய்றது” என்றாள் மாலினி.

உள்ளே தன் தங்கைகளுடன் சென்ற வினய் நின்ற இடத்தில் இருந்து திரும்பி த்ரிதியை பார்க்க… 

மாலினியை முறைத்துக்கொண்டு இருந்த த்ரிதி அதே அனல் வீசும் பார்வையால் வினையை பார்த்தாள்.

அவள் தன்னை முறைப்பதை பார்த்த வினய் சிரித்துக்கொண்டே… ” போதும் போதும் என்னை முறைச்சது முதல்ல வீட்டுக்குள்ள வா… ” என்றான்.

அவள் அப்போதும் அசையாமல் இருக்க…

வாசலுக்கு வந்தவன் த்ரிதி கையை பிடித்து ” வா டி… வீட்டுக்குள்ளேன்னு கூப்பிட்டா ரொம்ப தான் திமிர் பிடிச்சிட்டு நிக்குற…” என்று அவளை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

ஹாலில் வீல் சேரில் அசோக் அமர்ந்து இருக்க… அவன் அருகில் கலா நின்று இருந்தாள்.

அவர்களிடம் திருதியை அழைத்து வந்தவன் அம்மா நீயும் வந்து நில்லு என்று மாலினியையும் அழைத்தான்.

மாலினியும் அசோக் அருகில் வந்து நிற்க…

” அம்மா.. அப்பா… நான் உங்க கிட்டே சொல்லாம செய்த காரியம் இவளை கல்யாணம் பண்ணினது தான்… என்னை மன்னிச்சு எங்க ரெண்டு பேரையும் ஆசீர்வாதம் பண்ணுங்க…” என்று அவர்கள் காலில் வினய் விழ…

அவனோடு காலில் விழாமல் த்ரிதி வேறு எங்கோ பார்த்துக்கொண்டு நின்று இருந்தால்.

அவளை நிமிர்ந்து பார்த்தவன் அவள் கையை பிடித்து இழுத்து அவனோடு காலில் விழ வைத்தான்.

பின் அசோக் வினய் இடம் ” டேய் வினய் என்னடா.. இது நம்ம லிஸ்டியிலேயே இல்லையே நீ எப்படி கரெக்ட்டா அந்த கர்ணன் ஸ்ரேயா பொண்ணையே கல்யாணம் பண்ணிகிட்டே ” என்றான்.

“எனக்கும் முதல்ல அந்த ஐடியாவே இல்லை பா…முதல்ல இவ பேமிலியை எப்படி பழிவாங்குறதுன்னு தெரிஞ்சுக்குறதுக்காக இவ குடும்பத்தை நோட்டம் விட்டுட்டு இருந்தேன், அப்போதான் இவ என் கண்ணுல பட்டா சரி பாக்க நல்லா இருக்காளேன்னு இவளோட ப்ரோக்ராமக்கு ரெண்டு மோனு முறை பொய் இருந்தேன். நானே எதிர்பாக்கல இவ என்னை பார்ப்பான்னு… அப்போதான் இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு இவ அப்பா அம்மாவை பழிவாங்கலாம்னு முடிவு செஞ்சேன்… கல்யாணமும் பண்ணிக்கிட்டேன் ” என்றான் வினய்.

அவன் சொல்வதை கேட்டு அவன் மேல் ஏற்கனவே கோபத்தில் இருந்த த்ரிதி இப்போட்டு அந்த கோபம் அதிகம் ஆகி வெறுப்பாக உருவெடுத்து நின்றது.

” நல்ல காரியம் தான் டா பண்ணி இருக்க… ” என்றாள் மாலினி த்ரிதியை முறைத்துக்கொண்டே…

உனக்கு நானும் சலைத்தவள் இல்ல என்று த்ரித்தியும் மாலினியை முறைத்தால்.

“அம்மா எனக்கு ரொம்ப டிரேட் ஆஹ் இருக்கு நான் கொஞ்ச நேம் ரெஸ்ட் எடுக்கிறேன் நீங்க இவளை கவனிச்சுக்கோங்க..” என்றவன் .

த்ரிதியிடம் திரும்பி ” என் அம்மா ரெண்டு பேரும் சூழறதை கேட்டு சமத்தா நடந்துக்க பேபிய டால்.. அதுதான் உனக்கு நல்லது ” என்றுவிட்டு தன் அறைக்கு சென்றான்.

வினனி அவன் அறைக்கு சென்றுவிட… அசோக்கை அழைத்துக்கொண்டு கலா உள்ளே சென்றுவிட… தன் மகள்கள் இருவரையும் அழைத்த மாலினி ” வீணா இவ வந்ததில் இருந்து என்னை முறைச்சுட்டே இருக்கா…. இவளை என்னனு கொஞ்சம் கவனிங்க.” என்றுவிட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்த்து கொண்டால்.

த்ரிதி என்ன செய்வது என்று தெரியாமல் வினய் சென்ற அவன் அறையையே பார்த்துக்கொண்டு நின்று இருக்க…

அவள் அருகில் வந்த அமலா… த்ரிதியின் தாடையை பிடித்து தன்னை பார்க்குமாறு திருப்பியவள் ” அங்க என்ன லுக்கு… அவன் தான் நாங்க என்ன சொன்னாலும் செய்ய சொல்லிட்டு போய்ட்டானே… இனிமே நாங்க சொல்றதை எல்ல்லாம் செய்ய வேண்டியது தான் உன்னோட முதல் வேலை சரியா?… ” என்றாள்.

” நீ சொல்ற வேலையை எல்லாம் செய்யணும்னா இந்த வீட்டு வேலையாளுங்க கிட்டே போய் சொல்லு… நான் இங்கே உன் அண்ணனுக்கு பொண்டாட்டியா தான் வந்து இருக்கேன் உங்களுக்கு வேலை செய்யுற வேளைகாரியா இல்லை ” என்று திமிராக சொன்னால் த்ரிதி.

கொஞ்சமும் பயமில்லாமல் எதிர்த்து பேசும் த்ரிதியை ஆச்சர்யமாக மூவரும் பார்க்க…

அவர்களை கடந்து மேலே செல்ல போனவள் அப்போது த்ரிதியை ஒரு வேளைகார பெண் கடந்து செல்ல… அவரை சொடக்கிட்டு அழைத்த த்ரிதி ” எனக்கு ஒரு காபி கொண்டு வாங்க… ” என்றாள்.

அந்த பெண்மணி திருப்பி ஹாலில் அமர்ந்து இருந்த மூவரையும் பார்க்க…

மீண்டும் அந்த பெண்ணின் முகத்தருகே சொடக்கிட்டு அழைத்த த்ரிதி ” அங்கே என்ன பார்வை சீக்கிரம் காபி போட்டு அவர் ரூமுக்கு எடுத்துட்டு வா… ” என்றாவள் திரும்பி வினய் ரூமிற்கு சென்றாள்.

மேலே செல்லும் த்ரிதியையே வாயை மூடாமல் பார்த்துக்கொண்டு இருந்த மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

இதை எல்லாம் தன் அறை ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டு இருந்த வினய் ” இவளை நான் சாதாரணமா இடை போட்டுட்டேன்னு நினைக்குறேன். வரட்டும் ” என்ன நினைத்துக்கொண்டு ஜன்னலை சார்த்தி விட்டு உள்ளே சென்றான். 

வினய் அறை வரை தைரியமாக வந்த தெரிதிக்கு அவன் அறைக்குள் செல்ல தயக்கமாக இருந்தது. இருந்தும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பார்த்துக்கொள்ளலாம் என்று அவன் அறைக்குள் சென்றாள்.

வினய் ரூம் கதவை திறந்து கொண்டு தயங்கிய படி உள்ளே செல்ல…

அவள் உள்ளே வந்த அடுத்த நொடி த்ரிதியை தள்ளிக்கொண்டு போய் சுவரில் சாய்த்து நிறுத்தியவன் “ஏய் உன் மனசுல என்ன டி நினைச்சிட்டு இருக்க… என் அம்மா தங்கச்சிங்க ரெண்டு பேரையும் எடுத்து எரிஞ்சு பேசுற… அவங்க தான் எனக்கு எல்லாமே ஒழுங்கா அவங்க சொல்ற வேலையை செய்துட்டு இருக்க பாரு ” என்றான் அவள் கழுத்தில் கைவைத்து அழுத்திய படி.

அவன் அழுத்தியதில் அவள் கழுத்து வலிக்கவும் தன் கழுத்தில் இருந்து வினய் கையை பிரித்துவிட்டவள்.

” உனக்கு அவங்க உயிர்னா நீ போய் உன் அம்மாவுக்கு தங்கச்சிங்களுக்கு என்ன வேணுமோ அதை செஞ்சு கொடு நான் எதுக்கு அவங்களுக்கு வேலை செய்யணும் ” என்றாள் திமிராக.

இதை சற்றும் த்ரிதியிடம் எதிர்பார்க்க வில்லை வினய். அவளுக்கு முத்தம் கொடுத்துவிட்டு சென்னை வர நினைத்தவன் அவள் குழந்தை முகம் அவன் மணக்கண் முன் வந்து போக.. அவளை விட்டு செல்ல மனமில்லாமல் எதை எதையோ சொல்லி நம்பவைத்து இப்பொது தாலி கட்டி தன் வீட்டிற்கும் அழைத்து வந்துவிட்டான்.

ஆனால் டெல்லியில் பார்த்த அதே குழந்தை முகம் தான் இப்போதும்… ஆனால் வேறு ஏதோ ஒன்று அவளிடம் வித்யாசத்தை உணர்ந்தவன் போல அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

தன் தலையை குலுக்கிக் கொண்டவன் ” ஏய் என்ன டி வாய் ரொம்ப நீளுது… உன்னை இங்கே தாலி கட்டி கூட்டிட்டு வந்தது இங்கே உனக்கு தாலலி கட்டி கூட்டிட்டு வந்தது சொகுசா இருக்குறதுக்கு இல்ல…அதை நியாபகம் வெச்சுக்கோ… ” என்றான்.

” இங்கே பாரு என் கழுத்தில் நீ தாலி கட்டிட்டேன்னு ஒரே காரணத்துக்காக நீயே பேசுறதை எல்லாம் கேட்டுட்டு நான் சும்மா இருக்கேன். உன்னால என் அம்மா அப்பாவுக்கு எந்த பிரச்னையும் வந்திரக்கூடாதுனு தான் நான் உன்கூடயே வந்தேன். நீ தாலி கட்டின பாவத்துக்கு உனக்கு வேணா வேலை செஞ்சுட்டு போறேன். இப்படி உன் வீட்டில இருக்குறவங்களுக்கு எல்லாம் செய்யணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை ” என்றாள் அவனை போலவே திமிராக.

குழந்தை முகத்தை வைத்துக்கொண்டு அருந்ததி போல.. மூச்சு விடாமல் பேசும் தன் புது மனைவியை வியப்பாக பார்த்த படி நின்று இருந்தான் வினய்.

அவனை தாண்டி சென்று பெட்டில் அமர்ந்த த்ரிதி ” எனக்கு மாத்திக்க டிரஸ் வேணும். நாளைக்கு எனக்கு சென்னையில் ஒரு ப்ரோக்ராம் இருக்கு… மார்னிங் நேரமே எழுந்து நான் பிராக்டிஸ் பண்ணனும்” என்றவள் நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன் அதுக்குள்ள நான் மதிக்க டிரஸ் அப்பறோம் எனக்கு சாப்பிட எதுவும் வாங்கிட்டு வா.. ” என்றுவிட்டு திரும்பி படுத்துக்கொண்டாள்.

அவளையே மலைப்பாக பார்த்துக்கொண்டு நின்று இருந்த வினய் அவன் அரைக்கதைவு தட்டும் சத்தம் கேட்டதும் போய் கதவை திறன்தான். 

அவன் வீட்டு வேலை ஆள் கையில் காபியுடன் வந்து நின்றார். 

அது திருதிக்கு தான் என்று தெரிந்தது அவனுக்கு…

கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் படுத்திருந்த த்ரிதி எழுந்தவள் ” உள்ளே வாங்க அக்கா.. ” என்றால்.

எந்த வேளைகார பெண் தயங்கியப்படி வினையை பார்க்க…

அவரை உள்ளே போக சொல்லி பார்வையாலேயே சைகை செய்தவன் தன் அறையை விட்டு வெளியே வந்தான்.

கீழே செல்லாமல் அவன் அறைக்கு வெளியே வந்தவன் சிரித்துக்கொண்டே… ” ஷின்சான் மாதிரி எப்படி நிறுத்தாம பேசுறா பாரு… அப்பாப்பா… என் காது ரெண்டும் வலிக்குது ” என்று தன் காதை பரபர என்ன தேய்த்து வீட்டுகொண்டான்.

EPISODE 322

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 த்ரிதி வீட்டில் இருந்து கோபமாக கிளம்பிய வீரா நேராக வீட்டிற்கு செல்லாமல் அவன் ஆபீசுக்கு சென்றான் அவனுடன் சென்று அதித்தியும் அவனோடு ஆபிஸ்க்கு சென்றாள்.

 கதவை திறந்து கொண்டு அவன் கேபினுக்குள் நுழைந்தவன். தன் கோட்டை கழட்டி அருகில் இருந்த சோபாவில் வீசிவிட்டு போய் சேரில் அமர்ந்தவன் போனை எடுத்து அர்ஜுனுக்கு அழைத்தான்.

 “ஹலோ சொல்லு வீரா ஏன்? சீக்கிரமாவே அங்கே இருந்து கிளம்பிட்ட” என்றான்.

 “அதுதான் எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சு இனியும் நான் அங்கே இருந்து என்ன செய்வது அதனால தான் கிளம்பி வந்துட்டேன்” என்றான் வீரா.

 “நீ பாட்டுக்கு கோவத்துல கிளம்பி போய்ட்ட….அந்த வினய் த்ரிதியை அவனோட கூட்டிட்டு போய்ட்டான் ” என்றான்.

 “அதுக்கு நான் என்ன பண்ண முடியும். அது அவளா தேர்ந்தெடுத்த வாழ்க்கைன்னு நெனச்சேன் ஆனா விதி அவளை அவனோட சேர்த்து வச்சிருச்சு இனி நான் என்ன பண்ண முடியும். என்னால் எதுவும் செய்ய முடியாது “என்றான் வீரா.

 “நாம் டென்ஷன் ஆகிறது இந்த பிரயோஜனமும் இல்லை வீரா முதல்ல என்ன பண்ணலாம்னு யோசிக்கணும் பாவம் ஸ்ரேயா அத்தையும், கர்ணன் மாமாவும் இடிந்து போய் உட்கார்ந்து இருக்காங்க அவங்கள அப்படி என்னால பாக்கவே முடியல” என்றான் அர்ஜுன்.

 வீரா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க….

 அர்ஜுனே தொடர்ந்தான் ‘என்னால நம்ப முடியல வீரா நம்ம திருதியா இப்படி செய்தான்னு… ஆனா அவ இங்க வந்து அவனோட பேசுறப்ப தான் புரிஞ்சது அந்த வினய் நம்ம திருதியை எப்படி ஏமாத்தி இருக்கான்னு “.

 “இனியும் அந்த வினய்ய எதுவும் செய்யாமல் இருக்க முடியாது. அவன கண்டிப்பா ஏதாவது செய்து ஆகணும்” என்றான் அர்ஜுன்.

 “அதுக்குத்தான் நான் உனக்கு கால் பண்ணினேன். முதல்ல நம்ம திருத்தி மனசுல என்ன இருக்குன்னு முழுசா கேட்டு தெரிஞ்சுக்கணும். அவன் கல்யாணம் பண்ணி கூட கூட்டிட்டு போனா இவளும் போய்விடுவாளா…. அப்போ அவ மனசுல அவனுக்குன்னு இடம் இருக்குன்னுதானே அர்த்தம்” என்றான் வீரா.

 “ஆமா வீரா நீ ஏற்கனவே அந்த வினய் பத்தி விசாரித்து சொல்ல சொல்லி இருந்தயே நானும் அவன பத்தி டீடைலா உனக்கு கொண்டு வந்து குடுத்தேனே… அந்த பைலை நீ முழுசா பார்த்தியா?” என்றான் அர்ஜுன் .

 “இல்ல.. அவனோட குடும்பத்தை பற்றி மட்டும் தானே நான் அதுல பார்த்தேன். அதை பார்த்துட்டு தானே நாம அவங்கள மீட் பண்ண போறோம் மற்றது எதையும் நான் சரியா கவனிக்கல போய் இருந்த டென்ஷன்ல அதெல்லாம் கவனிக்கிற நிலைமையில் நான் இல்ல” என்றான்.

 ” அவனோட குடும்பத்துல இருக்கிற ஆளுங்க எல்லாருமே நம்ம குடும்பத்தை ஒருவகையில டார்கெட் பண்றாங்க…அது எனக்கு நல்லாவே தெரியுது” என்ற அர்ஜுன்.

” அவனை பற்றி விசாரிச்சதுல அவன் மேல எந்த ஒரு தப்பான கேசோ தப்பான நடவடிக்கையோ எதுவுமே இப்போ வரைக்கும் பதிவாகல… அவன் செய்கிற தொழில்ல நல்லா தான் முன்னேறி இருக்கேன். அவன் வட்டத்தில் அவனுக்கு நல்ல பெயரும் இருக்கு எனக்கு அதுதான் குழப்பமா இருக்கு. அந்த வினய்க்கு இருக்க ஒரே ஒரு கெட்ட பழக்கம் நம்ம குடும்பத்தை ஏதாவது செய்யணும்ங்கிற பழிவாங்கும் நோக்கம் மட்டும்தான் நான் நினைக்கிறேன் ஏன்னா அவனுக்கு வேற எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அந்த அசோக் குடும்பத்தில் பிறந்துட்டு இவன் எப்படி இவ்வளவு நல்ல பழக்கம் எல்லாம் வெச்சி இருக்கான்னு என்னால நம்ப முடியல… ” என்றான் அர்ஜுன்.

 “அவன பத்தி தப்பான தகவல் கூடவா உனக்கு கிடைக்கல” என்று கேட்டான் வீரா.

” சேட்லி நோ வீரா ஒரு தகவல் கூட அவனுக்கு எதிரா எனக்கு இப்போ வரைக்கும் கிடைக்கவே இல்ல. நானும் ஏதாவது அவனைப் பற்றி ஒரு தகவல் கிடைச்சாலும் போதும் அதை வைச்சு அந்த வினய உள்ள தூக்கி போட்டுடலாம்னு பார்க்கிறேன். ஆனா எதுவுமே நம்ம நினைச்ச மாதிரி நமக்கு கிடைக்கல ” என்றான் அர்ஜுன்.

 “சரி விடு அத நான் பாத்துக்குறேன்” என்றவன் போனை கோபமாக வைத்தான் வீரா.

 அவன் பேசுவது எல்லாம் அமைதியாக அங்கே இருந்து கேட்டுக் கொண்டிருந்த அதித்தி அவனிடம் வந்தவள் தயங்கியபடியே “உங்களுக்கு அந்த வினய் பத்தி ஏற்கனவே தெரியுமா? ” என்று கேட்டாள்.

 “ம்ம்ம்ம்…. தெரியும் அவன் அப்பா அசோக்கால என்னோட அம்மாவுக்கு நிறைய முறை ஆபத்து வந்து இருக்கு. அவன் அப்பா தான் ஒருமுறை என் அம்மாவ கடத்தி வெச்சு அவங்கள கொள்ள ட்ரை பண்ணி இருக்கான். அவனால என் அம்மா நெஞ்சுல குண்டடி பட்டு இருக்கு ” என்று வீரா சொனான்.

 அதைக் கேட்ட அத்தி வீரா சொன்னதை நம்ப முடியாமல் என்ன வீரா சொல்ற அவனோட அப்பா அவ்வளவு மோசமானவனா என்று கேட்டால்.

 ஆமா மாடி வினையோட அப்பா அசோக் மட்டும் திருமணம் கிடையாது அவனோட வீட்ல இருக்க அந்த ரெண்டு பொம்பளைங்களும் அந்த அசோக்கு ஈக்குவலா மோசமா நடந்துக்க போகும் இல்லீங்க அவங்க ரெண்டு பேருமே.

 அதுல ஒருத்தர் நாள நம்ம ஸ்ரேயா ஆன்ட்டிக்கும் இன்னொருத்தர்னால பிரியா அத்தைக்கும் நிறைய பிரச்சனை நடந்திருக்கு என்றான் வீரா.

 என்ன சொல்ற வேற அவங்கனால என் அம்மாவும் கஷ்டப்பட்டு இருக்காங்களா என்றால் நம்ப முடியாமல்.

 ஆமா அத பத்தி எனக்கு ரொம்ப முழுசா தெரியாது ஆனா அவங்களால நம்ம குடும்பத்துல இருக்கிற எல்லாருமே ஒரு காலத்துல ரொம்ப சிரமப்பட்டு இருக்காங்க நம்ம குடும்ப ஆட்கள் எல்லாமே ஒரு ஆபத்தான நிலைமை வரைக்கும் போய் மீண்டு வந்து இருக்காங்க அது மட்டும் எனக்கு நல்லா தெரியும் நான் சின்ன வயசா இருக்கும்போது அப்பாவும் அம்மாவும் பேசிக்கிட்டு இருக்கும்போது இதைப்பற்றி கேட்டிருக்கிறேன் என்றான் வீரா

 அங்க எல்லாம் அவங்க செஞ்ச தப்புக்காக ஜெயில்ல தண்டனை அனுபவிச்சாங்கன்னு நான் கேள்விப்பட்டேன். அந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச நாள் அவங்க யாருமே எங்க இருக்காங்க என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு தெரியாம இருந்துச்சு… ஆனா இப்போ இப்படி குடும்பம் புத்தகம் சேர்ந்து நம்ம குடும்பத்தை அளிக்கிறதுக்காக புறப்பட்டு வந்திருப்பாங்கன்னு என் அப்பாவும் நானும் எதிர்பார்க்கவே இல்ல என்றான் வீரா.

 வீரா சொல்வதை எல்லாம் கேட்டு அவளுக்கு சற்று பயமாகத்தான் இருந்தது அவர்களால் தனக்கு தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் எதுவும் விட்டால் என்ன செய்வது என அவள் யோசனையில் ஆழ்ந்திருக்க…

 அதை கவனித்த வீரா தன் அருகில் இருந்தவர்களை இழுத்து தன் மடியில் அமர வைத்தவன்.

 நீ இதை பத்தி எல்லாம் யோசிச்சு ரொம்ப டென்ஷன் ஆக வேண்டாம் அதி எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன் சரியா? நீ டென்ஷன் ஆகாமல் ரிலாக்ஸ்டா இருக்கு பாரு என்றான் வீரா .

 ஓகே வீரா எனக்கு நீங்க சொல்றது புரியுது இருந்தாலும் நீங்க சொன்ன விஷயத்தை எல்லாம் கேட்கும் போது எனக்கு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. அவங்க கிட்ட நாம கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும். இங்க இருக்கிற எனக்கு இதை எல்லாம் கேட்டு இவ்வளவு கஷ்டமா இருக்கே….அவங்க கூட இருக்கிற நம்ம த்ரிதி என்ன செய்யப் போறாளோ அதை நினைச்சா தான் கொஞ்சம் பயமா இருக்கு என்றாள்.

 அத பத்தி எல்லாம் நீ கவலைப்பட வேண்டாம் அவளை அங்கிருந்து வினய் கூட்டிட்டு போயிட்டான்னு கேள்விப்பட்ட அப்போவே நான் திருத்திக் அவனையும் அவனோட குடும்பத்தை பற்றியும் ஷார்ட்டா ஒரு மெசேஜ் அனுப்பிட்டேன் அவ கண்டிப்பா அத படிச்சிருப்பா அவ்வளவு நான் தைரியமாக இருக்க சொல்லி இருக்கேன் என்ன வந்தாலும் சமாளிச்சுக்கலாம்னு அவ எனக்கு ரிப்ளை பண்ணி இருக்கா என்று சொல்லி தன் மொபைலை எடுத்து அதிதியிடம் இடம் நீட்ட….

 அதை வாங்கி பார்த்த அதித்தி பரவாயில்லையே அவ எந்த அளவுக்கு தைரியமா பேசுறாளா கல்யாணம் ஆகிட்டாலே பொறுப்பு வந்துவிடும் போல இருக்கு என்று சொன்னால் அதிதி.

 ஆமாமா என் அம்மாவும் அப்படித்தான் சொன்னாங்க அவங்களும் சின்ன வயசா இருக்கும்போது இத பற்றியும் கவலைப்படாமல் ஃப்ரீயா ஜாலியா தான் இருந்திருக்காங்க. கல்யாணம்னு நடந்த பிறகு தான் அவங்களுக்கு பொறுப்பே கொஞ்சம் வந்துச்சுன்னு சொல்லுவாங்க என்றவன் தன் மடியில் இருந்த அதித்தியி ன் முகத்தை தன்னை பார்க்குமாறு திருப்பியவன்.

 நமக்கும் கல்யாணம் ஆகி கிட்டதட்ட ரெண்டு மாசத்துக்கு மேல ஆயிடுச்சு ஆனா உனக்கு இன்னும் பொறுப்பு வந்த மாதிரி தெரியலையே என்றான் வீரா.

 ஏன் வீரா அப்படி சொல்றீங்க… நான் கொஞ்சம் கூட பொறுப்பா நடந்துக்க இல்லையா? என்று முகத்தை சுகமாக வைத்துக் கொண்டு கேட்டால்.

 இல்லையே அதனால தானே நான் சொல்றேன் என்றான் வீரா.

 உடனே கோவம் வந்தவளாக அவன் மடியில் இருந்து எழுந்தவள்” எங்க நான் அப்படி பொறுப்பா இல்லாம என்ன செஞ்சேன்னு சொல்லுங்க பார்க்கலாம். எனக்கு தெரிஞ்சு நான் என்னோட வேலையில சரியாத்தான் இருக்கேன் வீட்டை நல்லா தான் பாத்துக்கிறேன் உங்களுக்கு நல்லா வகை செஞ்சு கொடுக்கலையா நான் சொல்றத நம்பலைனா வேணும்னா மீனு அத்தகிட்ட கேளுங்க… நான் எவ்வளவோ பொறுப்பா இருந்தேன்னு என்றால் அதிதி கோபமாக.

 நீ அந்த விஷயத்துல எல்லாம் பொறுப்பா இருக்கேன்னு அவங்க கிட்ட கேட்டு தான் தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்ல… எனக்கே நல்லா தெரியும். நீ அந்த விஷயத்தில் எல்லாம் பொறுப்பா தான் இருக்கேன்னு என்றான் வீரா.

 என்ன வீரா குழப்புறீங்க இப்போதான் நான் பொறுப்பா நடந்துக்கிறது இல்லைன்னு சொல்லி என்கிட்டே சொன்னிங்க… எனக்கு புரியல என்றாள்.

சேரில் இருந்து எழுந்து அவள். அருகில் நெருங்கி அவள் உடலை உரசிய படி நின்ற வீரா நான் சொல்றது உனக்கு புரியலையா? என்றான்.

அவன் நெருக்கத்தில் படபடத்த இதயத்தோடு நின்றவள் ” புரியல வீரா… ” என்று பின்னால் நகர்ந்து கொண்டே பதில் கூறினால். 

வீட்டை கவனிச்சு வீட்டு வேலைகளை பார்த்தா மட்டும் உனக்கு பொறுப்பு வந்திரும்னு சொல்லிட முடியுமா… என்னை கவனிக்கணும் நீ… நமக்கு கல்யாணம் ஆகி எவ்ளோ நாள் ஆச்சு… ” என்னை நீ இன்னும் பட்டினி போட்டு வெச்சிருக்கியே இது உனக்கே நியாமா சொல்லு.. ” என்று அவள் இதழை தன் விரலால் வருடிய படி அவளிடம் கேட்டான்.

இப்படி நெருக்கமாக வந்து பேசுபவனை பார்த்து ரசித்தவள் ” உங்களை யாரு பட்டினி இருக்க சொன்னது… பசிச்சா சாப்பிட வேண்டியது தானே… உங்களை யாரு வேணாம்னு சொல்றது ” என்றாள் அவன் சட்டை வழியே தெரிந்த மார்பில் தன் விரலால் கோலம்போட்ட படி. 

அவளை ஆச்சர்யமாக பார்த்தவன் “அப்போ எப்போ பசிச்சாலும் நான் சாப்பிட்டுக்கலாமா? “என்றான் அவள் கண்களை ஆர்வமாக பார்தது. 

நான். எப்பவோ பெர்மிஸன் கொடுத்துட்டேன் என்று அவள் சொன்னதும் தான் தாமதம் அவள் இதழில் தன் இதழை பொறுத்தினான் 

EPISODE 323

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 அமலாவும் வாணியும் திருத்தியை முதலிரவு அறைக்கு அனுப்புவதற்காக அலங்காரம் செய்து கொண்டு இருந்தனர்.

 சத்தியம் வேணாமுக்காக தனக்கென்ன என்பது போல அவர்களிடம் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க….

 “இங்க பாரு என் அண்ணன் ரொம்ப கோபக்காரன். என்ன சொன்னாலும் அத கேட்டுட்டு சரி சரின்னு இருக்க பழகிக்க அவனை எதிர்த்து பேசி அவனோட கோபத்துக்கு அலாகிடாத ” என்றாள் அமலா.

 த்ரிதி அமைதியாக இருக்க….

 நானும் நீ இந்த வீட்டுக்கு வந்து பாத்துட்டு இருக்கேன் யார்கிட்டயும் எதுவும் முகம் கொடுத்து பேச மாட்டேங்குற என் அம்மா அப்பா கிட்டையும் சரியா பேசல கால்ல விழ சொன்னா விழாம நின்னுட்டு இருக்க… என் அண்ணன் தான் உன்ன கால்ல விழ வெச்சான். எல்லாம் எங்க யாருக்கும் தெரியாது நினைச்சுட்டு இருக்கியா என்றால் வாணி.

 இதுவரை அமைதியாக சேரில் அமர்ந்திருந்த திருத்தி இருந்து அவர்கள் இருவரையும் பார்த்து என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும். நான் ஒருத்தர் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கணும்னா அவங்களுக்கு அந்த தகுதி இருக்கணும். அந்தத் தகுதி அவர்களுக்கு கிடையாது என்றால் த்ரிதி.

 தங்கள் பெற்றோரை தகுதியில்லாதவர்கள் என்று திருத்தி கூறவும் அமலாவிற்கும் வாணிக்கும் கோபம் வந்தது.

 ஏய் உனக்கு என்ன கொழுப்பா யாரை பார்த்து தகுதி இல்லாதவங்கன்னு சொல்ற நீ சொன்னதை மட்டும் எங்க அண்ணன் கேட்டான் அவ்வளவுதான் உன் வாய ஒடச்சு உன்ன பேச விடாம செஞ்சிடுவான் என்றால் வாணி.

 ஏய் என்ன நீங்க ரெண்டு பேரும் வார்த்தைக்கு வார்த்தை அவன உங்க அண்ணன் உங்க அண்ணன்னு சொல்லிட்டு இருக்கீங்க….உண்மையாவே அவன் உங்க கூட பிறந்தவன் தானா? என்று கேட்டால் த்ரிதி.

 நான் திருப்பி சொன்னதை கேட்டு புரியாமல் தங்களை ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட அமலாவும் வாணியும் திரும்பி திருதியை பார்த்து இவளுக்கு எப்படி தெரியும் என்பது போல திருத்தி பார்த்தவர்கள் பின்பு இது எங்க குடும்பத்துல இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் தெரியும் உனக்கு எப்படி என்றனர் சந்தேகமாக.

 அவர்கள் இருவரையும் நக்கலாக பார்த்து சிரித்த திருத்தி என்ன சொன்னீங்க உங்க குடும்பத்துல இருக்கிறவங்களுக்கு மட்டும் தெரிஞ்ச உண்மையா? அந்த உண்மை உங்க அண்ணனுக்கு தெரியுமா? என்று கேட்டால் திருத்தி.

 இருவரும் பதில் பேசாமல் தப்பித்து போய் நிற்க அவர்களை தாண்டி சிரித்தபடி தான் இருந்த வினயின் பெட்ரூம் கதவிற்கு அருகில் வந்தவள் அவர்கள் இருவரையும் பார்த்து வெளியே போகும் படி சைகை செய்ய…

 அதற்கு மேல் அவர்கள் இருவராலும் அங்கே நிற்க முடியவில்லை வேகமாக அந்த அறையை விட்டு வெளியே சென்றனர்.

 அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் பட்டு வேட்டி பட்டு சட்டை அணிந்தபடி வினய் அவன் அறைக்குள் நுழைந்தான்.

 அறைக்குள் நுழைந்து கதவை சாற்றி விட்டு திரும்பியவன் திரும்பி அறைக்குள் திருதியைத் தேட… அவள் அவன் அறையில் இருந்த பால்கனியில் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 பின்னாலிருந்து அவளை பார்த்தவன் அவள் செய்திருந்த அலங்காரத்தை கண்டு ரசித்தான் .

 அழகாக தலை சீவி இடையைத் தாண்டி தூங்கிக் கொண்டிருந்தது அவள் பின்னல். அதில் அவள் முழங்கை வரை மல்லிகைப்பூ சூடி இருக்க…. பட்டுச்சேலை அணிந்து நின்று இருக்க தன் பின்புறத்தை காட்டிய தன்னை மயக்கி விடுவாள் போல இருக்கிறது என்று பெருமூச்சு விட்டவன் சிரித்தபடி அவள் அருகில் நெருங்கி வந்தவன் பின்னால் இருந்து திருத்தியை அணைத்துக் கொண்டான்.

 அவன் திடீரென அணைக்கவும் சற்று அதிர்ந்தவள் பின்பு வினய் தான் என்பதை தெரிந்து அமைதி ஆனால்.

 அவளை பின்னால் இருந்து அனைத்தும் அவள் தலையில் சூடி இருந்த மல்லிகையை முகர்ந்து அதன் வாசனையை நிரப்பிக் கொண்டவன். என்ன பேபி டால் எங்கே நின்னு என்ன பண்ணிட்டு இருக்க…என்று கேட்டான்.

 அவள் ஒன்னும் இல்ல சும்மாதான் என்றால் வெட்கப்பட்டுக் கொண்டே.

 அவள் குரலில் இருந்த குழைவை வைத்தே தன் மீது கோபம் குறைந்துவிட்டது என்பதை உணர்த்தவன். பின்னிருந்து அவளை மேலும் அணைத்து அவள் கூந்தலை ஒதுக்கி அவள் முதுகில் முத்தமிட்டு கொண்டே….

 இங்கே நின்னு ஏன் பேபி டால் டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க வா நாம உள்ள போகலாம் என அவளை அழைக்க…

 அவள் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று இருந்தால்.

 என்ன பேபி டால் பேச எதுவும் பேச மாட்டேங்குற என்றான்.

 நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்றால் த்ரித்தி.

ம்ம்ம்… என்ன சொல்லு என்று அவள் முதுகில் முத்தமிட்டுக்கொண்டே கேட்டான்.

 இதமாக வீசும் அந்த இரவு நேர தென்றல் காற்றில் வினயின் மீசை முடி அவள் முதுகில் குறுகுறுக்க அதில் நெளிந்த படியே…

 உண்மையாவே உங்களுக்கு புடிச்சு தான் என்ன கல்யாணம் செய்துக்கிட்டீங்களா? இல்ல உங்க வீட்ல இருக்கிறவங்க சொல் பேச்சு கேட்டு என் வீட்ல இருக்குறவங்களும் பழிவாங்குறதுக்காக என்ன கல்யாணம் பண்ணுனீங்களா? இதை நான் தெரிஞ்சுக்கணும் என்றால் திருத்தி.  

 அதையெல்லாம் ஏன் பேபி டால் இப்போ பேசிக்கிட்டு இருக்க….வா நம்ம உள்ளே போகலாம் என்று அவர்களை கைப்பிடித்து அழைக்க…

 அவன் கைக்குள் இருந்த தன் கையை மென்மையாக விளக்கிய திருப்தி நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க… உண்மையாவே நீங்க என்ன படிச்சு தான் கல்யாணம் செய்துகிடீங்களா? இல்ல உங்க வீட்ல இருக்கிறவங்க சொன்னதை கேட்டுட்டு என்ன கல்யாணம் செய்தீங்களா? என்றால்.

 அவள் தன் கையை விளக்கவும் அதில் கோபம் ஆனவன் அவள் அருகில் நெருங்கி வந்து அவளின் இடையில் கை கொடுத்து தன்னோடு இறுக்கி அணைத்தவன். “உன்ன கல்யாணம் பண்றதாவே எங்க பிளான்ல இல்ல… உன்ன நம்ப வச்சு ஏமாத்தி நீ கஷ்டப்படுறத உங்க அம்மா அப்பா பார்த்து கஷ்டப்படும் என்கிறது தான் எங்களோட பிளான். ஆனா என்னவோ தெரியல எனக்கு உன்ன அப்படி பாதியிலேயே விட்டுட்டு வர மனசு இல்ல… நான் உன்கிட்ட பொய் சொல்லி நாடகம் ஆடினது தெரிஞ்சு நீ வலியோட இருந்த அந்த முகத்தை பார்க்கிறப்போ எனக்கு உள்ளுக்குள்ள அவ்வளவு சந்தோசமா இருந்தது. அந்த வலி நிறைந்த முகத்தை நான் தினம்தனம் பாக்கணும்னு ஆசைப்பட்டேன். அதனாலதான் எங்களோட பிளானையும் தாண்டி நான் உன் கழுத்துல தாலி கட்டி உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன் என்றான்.

 அவன் சொன்னதை கேட்டதும் திருப்தியின் இதயத்தில் யாரோ கல்லெறிந்தது போல உணர்ந்தாள்.

 தன் மனதில் எங்கோ ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டிருந்த நம்பிக்கையும் இப்போது அந்த கல்பட்டு சொற்கள் சுக்களாக உடைந்ததை உணர்ந்தாள்.

 அவன் கைக்குள் இருந்த தன்னை விடுவித்து இரண்டு அடி பின்னால் தள்ளி நின்றவள்.

 உங்க மனசுல நான் இல்லாத அப்போ என்னை பழிவாங்க நீங்க நினைக்கிறப்போ எதுக்கு என்னை நெருங்கி வந்து இப்படி எல்லாம் நடந்துக்கிறீங்க என் பக்கத்துல வராதீங்க என்றால்.

 ஏய் என்ன பேசிட்டால் இப்படி சொல்ற உன்ன கல்யாணம் பண்ணி இங்க கூட்டிட்டு வந்து சும்மா சோகேஸ்ல வச்சு பார்த்துக்கிற பொம்ம மாதிரி உன்ன பாத்துட்டு இருக்கவா என்னங்க கூட்டிட்டு வந்தேன் போகலாம் என்று அவள் இடையில் கை கொடுத்து பெட்ரூமிற்குள் த்ரிதியை அழைக்க…

 உங்கள பார்த்த சில நாள்ல நான் உங்க மேல காதல்ல விழுந்தது உண்மைதான். அந்த கொஞ்ச நாள் காதலுக்கே நான் உங்களை நம்பி நம்பி வந்ததுக்கு நீங்க எனக்கு நல்ல பாடம் சொல்லிக் கொடுத்துட்டீங்க என்ன காதலிக்காத ஒருத்தன என் மேல கொஞ்சமும் அக்கறை காட்டாத ஒருத்தனுக்கு என்னை நான் தருவதுல எனக்கு விருப்பம் இல்லை. இனிமேல் என் பக்கத்துல நீ வராதே முதல்ல இங்கே இருந்து போ என்றால் கோபமாக.

 ஹாய் பேபி டால் என்ன இப்படி சொல்லிட்ட நானும் உன்னை காதலிச்சு தாண்டி கல்யாணம் செய்துக்கிட்டேன் என்றான்.

 அவனைப் பார்த்து விரக்தியாக புன்னகைத்தவள் உண்மையாகவே நீ என்ன காதலிச்சிருந்தா இப்படி என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்க மாட்ட.. என்றாள்.

 அவள் தன்னோடு நெருங்கி வராமல் இப்படி விலகி தன்னை குத்தி காட்டி பேசுவதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தன் தலையை அலுந்த கோதிய வினய் இப்போ என்ன தாண்டி பண்ணனுங்கற என்றான்.

 எனக்கு எப்போ உண்மையாவே நீ என்ன காதலிக்கிறேன்னு புரியுதோ அப்போ நானே உன்கிட்ட வருவேன் அதுவரை என் பக்கத்துல வராத… என்றால் திருத்தி.

 உன்கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு இருந்ததினால் தானே நீ இவ்வளவு பேச்ச பேசுற…. யாரு அதையெல்லாம் எதிர்பார்க்கிறா என்று சொன்னவன் சட்டென அவளை தன் கைகளில் ஏந்தியபடி படுக்கைக்கு சென்றான்.

 என்ன விடு என்னை விடுடா விருப்பம் இல்லாத ஒரு பெண்ணை இப்படி வலுக்கட்டாயமா படுக்கைக்கு தூக்கிட்டு போற.. உனக்கு வெட்கமா இல்ல.. என்று அவன் கையில் இருந்து துள்ளி குதித்தபடி திருதி பேச…

 உனக்கு விருப்பம் இருந்தாலும் இல்ல நாளும் இப்போ நீ என் பொண்டாட்டி தான். முழுசா எடுத்துக்குற உரிமை எனக்கு இருக்கு உன்கிட்ட இதுக்கெல்லாம் பர்மிஷன் கேட்டுட்டு இருக்கணும்னு அவசியம் எனக்கு இல்லை என்றவன். அவளை மெத்தையில் சரித்து அவள் அணிந்திருந்த புடவையை கொத்தாக அவள் உடலில் இருந்து உருவி எறிந்தவன்.

 தன் உடலில் இருந்த சேலை இப்போது தரையில் இருப்பதை பார்த்து அதிர்ந்த த்ரிதி தன் இரு கைகளாலும் தன் மார்பை மறைத்துக் கொண்டு ச்சி…நீ எல்லாம் ஒரு மனுஷனா? இப்படி விருப்பமில்லாத பொண்ண வலுக்கட்டாயமா உன்னோட ஆசைக்கு இணங்க வைக்க நினைக்காத அது ஒரு நாளும் நடக்காது என்றவள் மெத்தையில் இருந்து எழுந்திருக்க போக…

 ஏய் என்னடி ரொம்ப துள்ளுற… என்றவன் தன் சட்டையை கழட்டி தூர எறிந்தவன். திருத்தியை சேலையில்லாமல் பார்த்ததும் எழுந்த தன் உணர்வை கட்டுப்படுத்த முடியாமல் படுக்கையில் இருந்து எழுந்தரிக்கப் போனவளை பிடித்து மீண்டும் அழுத்தி படுக்க வைத்தவன். அவள் மேல் படுத்து அவள் இதழை முத்தமிடப் போக….

 தன் முகத்தை இங்கும் அங்கும் ஆட்டி அவன் முத்தத்தை ஏற்க மறுத்தால். அதில் கோபம் ஆனவன் அவள் கைகள் இரண்டையும் சேர்த்து பிடித்து தலைக்கு மேல் தூக்கி எவன் மற்றொரு கையால் அவள் முகத்தை இருக பற்றி…

 அவளை தலை முதல் பாதம் வரை அனுபவமாக ரசித்தவன் உனக்கு விருப்பம் இருந்தாலும் இல்லை என்றாலும் நீ எனக்கு அடங்கிப் போய் தான் ஆகணும் என்று குனிந்து அவள் இதழில் முத்தமிட ஆரம்பித்தான்.

 தன்னை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றியவன் பின்பு வலுக்கட்டாயமாக தனக்கு தாலி கட்டி இங்கே அழைத்து வந்தவன் தன் விருப்பம் இல்லாமலேயே தன்னை தன்னை எடுத்துக்கொள்ள துடிப்பவனை த்ரிதி முற்றிலும் வெறுத்தாள்.

 அந்த வெறுப்பே அவன் மேல் அவளுக்கு அதிக கோபத்தை ஏற்படுத்தியது. அவனிடமிருந்து தன்னையும் தன் இதழையும் பிரித்துக் கொள்ளப் போராடினாள்.

 ஆனால் அவள் போராட்டம் எல்லாம் வீணாக ஆரம்பித்தது. த்ரிதியை முத்தமிட்ட படியே வினயின் கைகள் மெல்ல அவள் உடலில் அலைபாய ஆரம்பித்தது. இதற்கு மேலும் தன்னால் பொறுக்க முடியாது என்று தனித்தவன் தன் பலம் கொண்ட மட்டும் தன் கைக்குள் இருந்த தன் கையை விடுவித்தவள் அவன் மனதில் கை வைத்து தன் மேல் இருந்தவனை தள்ளி விட கட்டில் இருந்து தடுமாறி தரையில் போய் விழுந்தான் வினய்.

 இதை சற்றும் எதிர்பாராதவன் விழுந்த தரையில் விழுந்த வேகத்தில் எழுந்து ஏய் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என்ன கீழே தள்ளி விடுவ என அவளிடம் நெருங்கி வர…

 ஏன் இப்படி அவசரப்படுற வினய் நீ என்கிட்ட இப்படி நடந்துக்கிறத பார்க்க எனக்கு பயமா இருக்கு… பொண்ணு கிட்ட எப்படி நடந்துக்கணும்னு உனக்கு தெரியாதா என்றாள் குழைவாக.

 அவள் பேச்சிலிருந்து மாற்றத்தை உணர்ந்தவன் இனி தன்னை மீறி அவளால் எதுவும் செய்ய முடியாது என தெரிந்து கொண்டு அவளாகவே தன்னிடம் இறங்கி வர நினைக்கிறாள் என நினைத்துக் கொண்டே அவளிடம் சென்று அவள் கைகளை மென்மையாக பற்றியவன்.

 நீ என்கிட்ட எப்படி நடந்து கொள்கிறாயோ அதை பொறுத்து தான் நானும் உன்கிட்ட நடந்துக்குவேன் என்னை வேண்டாம் என்று நீ ஒதுக்க நினைச்சா நான் இப்படித்தான் நடந்துக்குவேன் என சொல்லிக் கொண்டே அவளை நெருங்கி த்ரிதிக்கு முத்தமிட போக…

 அவன் மார்பில் கை வைத்து தடுத்த திருத்தி எனக்கு கொஞ்சம் டைம் வேணும் இப்படி திடீர் திடீர்னு என் வாழ்க்கையில என்னென்னமோ நடந்துடுச்சு அந்த மனநிலையில் என்னால உன்கிட்ட முழுசா வர முடியல இதையெல்லாம் ஏத்துக்கிட்டு நான் உன்கிட்ட வர எனக்கு கொஞ்சம் டைம் கொடு என்றால்.

 இவ்வளவு நேரம் தன்னை எதிர்த்தவள் இப்போது இறங்கி வந்து தன்னிடம் கெஞ்சுவதை பார்த்ததும் வினய்க்கு மனம் இளகியது .

 அவரிடம் நெருங்கி நின்றிருந்தவன் த்ரித்தி சொன்னதை கேட்டதும் அதற்கு மேலும் அவளிடம் நெருங்கி அவளை கட்டாயப்படுத்த விரும்பாமல். அவள் இடையில் கை கொடுத்து தன்னோடு இழுத்து அணைத்தவன். நான் உன்னை கட்டாயப்படுத்த விரும்பல நீயா உன்னை எனக்கு தர வேண்டும் என்று தான் ஆசைப்படுறேன். உனக்கு இன்னும் ஒரு வாரம் டைம் கொடுக்கிறேன் அதுக்குள்ள உன் மனச மாத்திக்கிட்டு என்கிட்ட வர உன் மனசு மாறலன்னாலும் ஒரு வாரம் கழிச்சு நான் உன்னை எடுத்துக்கத்தான் போறேன் என்று அதுவரை உன்னை நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் என்றவன்.

அவளை அப்படியே தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் போட்டவன் அவளோடு சேர்ந்து படுத்து அவள் இடையை கட்டிக்கொண்டு உறங்க ஆரம்பித்தான்.

 அவளோடு படுத்த சில நிமிடங்களில் வினை உறங்கி விட அவன் கைக்குள் இருந்த திருத்திக்கோ அவனின் இந்த நெருக்கம் அவளை ஏதோ நெருப்பிற்குள் இருந்தது போல உணர வைத்தது.

 தன்னை ஏமாற்றி தன் குடும்பத்தை கஷ்டப்படுத்துவதற்காக திருமணம் செய்து கொண்டு இங்கே தன்னை அழைத்து வந்தவனை எப்படி நான் ஏற்றுக்கொள்ள முடியும் இவனிடமிருந்து எப்படியாவது தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என நினைத்தவர்கள் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தபடியே களைப்பில் அவன் கைக்குள்ளேயே படுத்து உறங்கிப் போனாள் 

EPISODE 324

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 த்ரிதி, வினய்யை திருமணம் செய்து கொண்டு போனதிலிருந்து ஸ்ரேயாவும் கர்ணனும் வீட்டை விட்டு எங்கேயும் செல்லவில்லை இருவரும் வீட்டுக்குள்ளே அடைந்து இருந்தனர்.

 இதுக்கு தன் பெற்றோரிடம் என்ன பேசுவது அவர்களிடம் சமாதானம் செய்வது என தெரியாமல் தனியே விழித்தால்.

 காலை ரிஷி அவளுக்கு கால் செய்திருந்தாள். இரவெல்லாம் தூக்கம் வராமல் யோசனையிலேயே படுத்திருந்த அன்வி ரிஷி அழைத்த மறு நொடி போனை அட்டென்ட் செய்தாள்.

 அன்வி என்ன இது நான் போன் பண்ணின உடனே எடுத்துட்ட… நீ எழுந்துட்டியா என்று கேட்டான்.

 இல்ல ரிஷி நான் தூங்கவே இல்ல இங்கே அம்மா அப்பா இரண்டு பேருமே எதுவுமே பேசாம ஆளுக்கு ஒரு மூலைல சோகமா உட்கார்ந்து இருக்காங்க அவங்க கிட்ட போய் என்ன பேசி சமாதம் செய்வது என்று எனக்கு தெரியல…

 நான் மட்டும் இல்ல அம்மா அப்பாவும் நைட்ல தூங்கலைன்னு தான் நினைக்கிறேன் ரெண்டு பேரும் ஹால்ல தான் உக்காந்து இருக்காங்க என்றால் அன்வி.

 நடந்தது நடந்து போச்சு இனி அதையே நினைச்சு சோகமா இருந்து என்ன நடக்க போகுது. இப்படி ஆளுக்கு ஒரு மூலையில சோகமா உட்கார்ந்து இருந்தா அடுத்தடுத்து வேலையை யார் பார்க்கிறது என்றான்.

 நீ சொல்றதும் புரியுது ரிஷி ஆனா என்ன செய்ய த்ரிதி இப்படி பண்ணிட்டு போவான்னு யாருமே எதிர்பார்க்கல…

 இவ அவன நம்பி ஏமாந்துட்டாங்கறது தான் எங்களுக்கு பெரிய கவலையா இருக்கு.,

 அதைவிட அவ கல்யாணம் பண்ணிக்கிட்ட அந்த ஆள் நம்ம குடும்பத்தோட பரம எதிரி என்று தெரிந்து பிறகு இன்னும் ஒடஞ்சு போயிட்டாங்க.

 ஆமா அவ லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டது யாருக்கும் வருத்தம் இல்ல ஆனா யார கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கறது தான். இப்போ பிரச்சினையே அவளுக்கு தெரியலன்கிறது தான் அவ கல்யாணம் பண்ணிக்கிட்ட அந்த ஆள் வலுக்கட்டாயமா கழுத்துல தாலி கட்டும்போது அவ முகத்துல தெரிஞ்ச அதிர்ச்சியை வச்சு நாம புரிஞ்சிக்க வேண்டாமா என்றான் ரிஷி.

 நம்மள மாதிரி தான் குழம்பு போய் இருப்பா தப்பா அவசரப்பட்டு முடிவெடுத்துட்டோமோ நம்மாளு நம்ம குடும்பத்துக்கு கெட்ட பேர் வந்துருச்சு இவனை கல்யாணம் பண்ணி இருக்க கூடாது அப்படி நிறைய அவளுக்கு யோசனைகள் இருந்துட்டு இருக்கும் என்று ரிஷி சரி முதல்ல வந்து மெயின் கேட் கதவை திறந்து விடு நான் ரொம்ப நேரமா வாசலையே யாராவது வருவீங்கன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன் என்றான்.

 என்ன ரிஷி மாமா சொல்ற நீ வெளியே தான் நிக்கிறியா அப்புறம் ஏன் இவ்வளவு நேரம் போன் பேசிக்கிட்டு இருந்த அப்போவே உள்ள வந்திருக்க வேண்டியதுதானே என்றாள் அன்வி.

 அப்போவே நான் வந்திருந்தா இவ்வளவு நேரம் உன்கிட்ட ஃப்ரீயா நான் இதையெல்லாம் பேசி இருக்க முடியாது அத்தை மாமா முன்னாடி ரொம்ப கேஷுவலா நான் எப்படி உன்கிட்ட பேசுவேன் என்றான் ரிஷி.

 சரி டூ மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க ரிஷி மாமா நான் வந்துடறேன் என்று சொல்லி போனை வைத்தவள் அவசர அவசரமாக தன் அறையை விட்டு வெளியே வந்தாள்.

 கீழே வந்தவள் கர்ணன் ஹாலில் சோபாவில் அமர்ந்திருக்க… டைனிங் டேபிளில் கன்னத்தில் கைவைத்து ஸ்ரேயா மற்றொருபுறம் சோகமாக அமர்ந்திருந்தால் இவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு அன்வி ரிஷிக்கு கதவை திறந்து விட்டாள் .

 அவளைப் பார்த்து லேசாக சிரித்தவன் வீட்டிற்குள் செல்ல அங்கே ஸ்ரேயாவையும் கர்ணனையும் பார்த்துவிட்டு நேராக ஸ்ரேயாவிடம் சென்றான்.

 அவனைப் பார்த்து ஸ்ரேயா வா ரிஷி என்றாள் சுரத் இல்லாமல்.

 என்னத்த இப்படி இருக்க என்றவன் ஸ்ரேயாவின் வின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று கர்ணனோடு சேர்ந்து அமர வைத்தவன் அவர்கள் இருவரிடமும் ஆறுதல் கூறினான் 

 என்னத்த இப்படியே சோகமா இருந்து என்ன ஆகப்போகுது அவதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாளே இனி நாம சோகமா இருந்தா மட்டும் அதை எல்லாம் மாத்திட முடியுமா? பாருங்க நீங்க ரெண்டு பேரும் இப்படி இருக்குது பார்த்துட்டு அஞ்சு எவ்வளவு கவலையாய் இருக்கான்னு.

 நடந்தது நடந்திருச்சு இனி வருத்தப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை அடுத்து என்ன செய்யலாம்னு யோசிங்க என்றான் ஸ்ரேயாவிடம்.

 ரிஷி திருத்தி இப்படி பண்ணுவான்னு நான் கொஞ்சம் எதிர்பார்க்கல… இல்ல அவ கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க விஷயம் டிவியில் பார்த்து தெரிஞ்சுக்கிட்டாப்போ எனக்கு அதிர்ச்சியா தான் இருந்துச்சு அதைவிட அதிர்ச்சி அவ கல்யாணம் பண்ணிக்கிட்டது அந்த அசோக் ஓட பையன் என்று தெரியவந்த போ நான் எப்படி உடைச்சு போயிட்டேன் தெரியுமா? என்றால் அழுது கொண்டே.

 அழாத என்று அவர் கண்களை துடைத்து விட்ட ரிஷி அந்த இடம் திரும்பி போய் அத்தை மாமாவுக்கு காபி போட்டு எடுத்துட்டு வா என்றான்.

 என்ற தலையாட்டி விட்டு அன்வி கிச்சனுக்குள் செல்ல …

 ஸ்ரேயாவிடம் அத்தை பண்ணிட்டு போன விஷயம் எல்லாருக்குமே கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு நீ என்ன பண்ண முடியும் அவளுக்கு கல்யாணம் கடைப்பிடித்து இனி அவளுடைய வாழ்க்கை அவ விருப்பப்படி தான். அவ என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு நீங்க துணையாக இருக்கணும். கல்யாணம் பண்ணிட்டு போய் அங்க நல்லா சந்தோஷமா இருந்தா உனக்கும் சந்தோஷம் தானே என்றான் ரிஷி.

 அவர் சந்தோஷமா இருந்தா நானும் சந்தோஷப்படுவேன் தான் ரிஷி ஆனால் அவன் எப்படி சந்தோஷமா இருப்பா என்ன அவ கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த கேடுகெட்ட அசோக் கூட பையனை இல்லை என்றால் ஆதங்கமாக.

 அப்ப யாருக்கு தெரியும் அப்பா போலயே புள்ள இருக்கணும்னு எழுதி இருக்கு ஒருவேளை அவன் நல்லவனாக இருந்து உண்மையாகவே திருதிய லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருந்தா கண்டிப்பா நம்ம திருதியோட வாழ்க்கை நல்லா இருக்கும் அதனால நீ ரொம்ப யோசிச்சு மனசு குழப்பிக்காத என்றான்.

 இவ்வளவு நேரம் இவர்கள் பேசுவது எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கர்ணனும் ரிஷி பேசியதில் சற்று ஆனது போல உணர அனுமதி கொடுத்த காபியை எடுத்து நீட்டி இந்தா குடி ஸ்ரேயா எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நம்பிக்கையோடு இரு என்று தானும் காபி குடித்தான்.

❤️

 காலை கண்விழித்த போது வீடே கம கம வெட மணந்தது. ஒரே அவன் அறை முழுவதும் ஒரே பனிப்புகை போல சாம்பிராணி புகை சூழ்ந்து இருக்க… அந்த புகைக்குள் இருந்து அழகாக குளித்து முடித்து பனியனும் அரைக்கால் டவுசரும் போட்டுக்கொண்டு சாம்பிராணி புகையை காட்டியபடி அன்வி உள்ளே வந்தால்.

 கிராப் வைத்து தலையில் நான் குளித்து முடித்த ஈரம் அவள் தோலில் வடிந்தபடி இருக்க… அந்த ஈரத் துளிகள் அவள் தோளிலிருந்து அவள் பிளவுசிற்க்குள் இறங்கியது.

 அதை பார்த்ததும் காலையிலேயே இப்படி வந்து என் மூடு கிளப்பி விடுற என நினைத்தபடி கட்டில் இருந்து எழுந்தவன் என்ன மேடம் உங்க ஊர்ல இப்படி பனியனும் டிராயரும் போட்டு தான் சாமி கும்பிடுவாங்களா என்று கேட்டான்.

 சாமி கும்பிடும் போது இந்த டிரஸ் தான் போட்டு இருக்கணும்னு எதுவும் எழுதி வச்சிருக்க என்ன மனசார சாமி கும்பிட்டா போதும் அவள் அவனைத் தாண்டி சென்றவள் அவள் இன்றைக்குள் ஒரு சிறிய நடராஜர் சிலையை தன் பையில் இருந்து எடுத்து வைத்தவள் அதற்கு சாம்பிராணி காட்டி முடித்தவள்.

 பெண் அந்த சிலைக்கு எதிரே நின்று வணக்கம் செய்தவள். அந்த சிலைக்கு அருகே ஒரு சிறிய பெட்டியை எடுத்து வைத்தவள் அதை ஆன் செய்தால்.

 அதில் இருந்து மெல்லிய ஒலி முதலில் வந்தது. அதைத் தொடர்ந்து யாரோ ஜதிவாசிக்க அந்த ஜதிக்கு ஏற்ப அங்கே நடனமாட தொடங்கினாள் .

 காலையில் கண்விழித்ததும் இப்படி ஒரு அழகான காட்சியை கண்ட திருதி ஆடுவதையே ரசித்துக் கொண்டிருந்தான்.

 அவள் குட்டி ராயரும் பணியனுமே அணிந்து நடமாடிக் கொண்டிருக்க அவள் வளைவுகளுக் ஏற்ப அவள் அணிந்திருந்த குட்டி பனியன மேலும் கீழும் விலகி அவள் எலுமிச்சை நிற இடுப்பை அவன் கண்களுக்கு காட்டியது.

 அவள் ஆடும் பொழுது லேசாக அதிர்ந்த அவள் உடல் அசைவு அவனை சூடேற்றியது.

 அவள் சதி பிடித்து துள்ளிக்குறித்து மிகவும் அழகாக நடனமாடி கொண்டு இருக்க அந்த நடனத்தை ரசிப்பதை விட அவளை ரசித்தது தான் அவனுக்கு பிடித்திருந்தது .

 அவள் கை கால்களை ஆட்டி குனிந்து நினைந்து வளைந்து என ஒவ்வொரு ஜதியாக ஆடிக்கொண்டு இருக்க அவள் குடியும் பொழுது நிமிரும் பொழுது என ஒவ்வொன்றாக ரசித்துக் கொண்டு இருந்தான்.

 கட்டிலில் அமர்ந்து அவள் ஆடுவதை பார்த்துக் கொண்டிருந்த வினய்க்கு அதற்கு மேல் பொறுமை இல்லாமல் போகவே வேகமாக கட்டிலில் இருந்து எழுந்தவன் பரதநாட்டியம் ரிகர்சல் செய்து கொண்டு இருந்த திருதியின் அருகில் வந்தவன் கண்ணுக்குத் தெரிந்த அவள் எலுமிச்சை இடையை வேகமாக பற்றி தன்னோடு இருக்கி அணைத்து நிறுத்தினான்.

 கைகளை உயர்த்தி ஜதி பிடித்துக் கொண்டிருந்தவள் அதே ஜதியோடு அவன் கைக்குள் நின்று இருந்தவள் . என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்ன விடுங்க என அவனிடம் இருந்து துள்ளி குதித்து விலகி நின்றால்.

 ஏய் இப்போ எதுக்கு அங்க போன ஒழுங்கா என் பக்கத்துல வா என்று அழைத்தான்.

ம்ஹும் என்று தலையை வேகமாக ஆட்டியவள். நான் எதுக்கு உங்க பக்கத்துல வரணும் என்றாள்.

 இப்படி காலையிலேயே அறையும் குறையுமா டிரஸ் போட்டுட்டு வந்து என் முன்னாடி ஆடி காட்டி என்னை உன் பின்னாடி வர வச்சிட்டு இப்போ நான் உன் பக்கத்துல வந்ததும் என்கிட்ட இருந்து விலகி போறியா ஒழுங்கா கிட்ட வா என அழைத்தான்.

 யாரையும் ஆடி மயக்கனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை என்னை பார்த்து மயங்கி போய் தான் நீங்க என்ன கல்யாணம் பண்ணி இருக்கீங்க… அத முதல்ல ஞாபகம் வச்சுக்கோங்க என்றால் தித்தி.

 அவள் சொல்வதை கேட்டு சத்தமாக சிரித்த வினய்.

 யாரு உன்ன பாத்து மயங்கி நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேனா நல்ல கதையா இருக்கே என்றவன்.

 நீ பார்க்க அழகா இருக்க உன்னை கூடயே வச்சுக்கணும்னு நினைச்சேன் சும்மா கூப்பிட்டேன் நீ வந்துருவியா அதனால்தான் பொய் சொல்லி ஆசை வார்த்தை காட்டி உன்னை லவ் பண்றதா ஏமாத்தி உன்ன என் வலைக்குள்ள விழ வச்சேன். நீயும் என்னடான்னா பார்த்த உடனேயே என் மேல உனக்கும் விருப்பம் இருக்கிறத காட்டிவிட்டேன் அதுக்கப்புறம் நான் சும்மா இருப்பேனா அதனாலதான் என்ன பத்தி எல்லா உண்மையும் தெரிஞ்ச பிறகும் தாலி கட்டி உன்ன இங்க கூட்டிட்டு வந்து இருக்கேன். இல்லன்னா நீ என் கூட இங்கே வந்து இருப்பியா என்று கேட்டான் வினய்  

 உன்னை எல்லாம் பார்த்து மயங்கி யாரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு வரல… என்றவன் அவளைத் தாண்டி பாத்ரூம் நோக்கி சென்றான்.

 அவன் மனதில் தான் இருக்கிறோமா என தெரிந்து கொள்ளத்தான் ப்ரீத்தி அப்படி பேசினால் ஆனால் அவளிடம் நேற்று வந்ததிலிருந்து ஒவ்வொரு முறையும் அவளை தான் விரும்பி திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை மட்டும் ஆழமாக பதிய வைத்துக் கொண்டிருந்தான். அவர் வினய் அவனுக்கே தெரியாமல்.

 பின்னாளில் அவள் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துப் பார்க்க கூட முடியாமல் தவிக்கப் போகிறான் என தெரியாமலேயே.

EPISODE 325

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 விக்ரமின் குடும்பத்திற்கும் அவன் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது இதை நினைத்து மீனு கவலை கொண்டாள்.

 அவள் சோகமாக அமர்ந்திருக்க… தன் ஸ்டடி ரூமில் இருந்து வெளியே வந்த விக்ரம் மீனுவிடம் வந்தவன் ஏன் மீனு ஏதோ யோசனைல உட்கார்ந்து இருக்க என்று கேட்டான்.

 நான் ஒன்னும் இல்ல விக்ரம் எல்லாம் நம்ம குடும்பத்தாளுகளை பத்தி தான் என்றாள்.

 ஏன் அவங்களுக்கு என்ன ஆச்சு என்றான் விக்ரம்.

 நம்ம குடும்பத்துக்குத்தான் ஏதோ ஒரு பிரச்சனை மேல பிரச்சனை வந்துகிட்டே இருக்கு… இவ்வளவு நாள் இல்லாம எங்கிருந்து வந்தான் அந்த அசோக்கும் அவன் குடும்பமும். அவனால நம்ம பசங்க தூக்கம் இல்லாமல் இருக்கிறத பாத்தா எனக்கு கஷ்டமா இருக்கு என்றால் மீனு.

 ஆமாம் வேண்டும் நானும் இதை எதிர்பார்க்கவே இல்ல எப்படி இந்த அசோக் இப்படி நம்ம குடும்பத்தையே சுற்றி டார்கெட் பண்ணிட்டு வரேன்னு இன்னும் எனக்கு யோசனையா தான் இருக்கு. இத்தனை வருஷம் ஆகியும் அவனுக்கு இன்னமும் நம்ம மேல கோபமும் பகையும் ஆகி இருக்கே ஒழிய கொஞ்சமும் கம்மியாகவே இல்ல… இது நம்ம குடும்பத்துல ஏன் இருக்கறவங்களை எவ்வளவு படிச்சிருக்கு அத பாக்குறப்போ எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு ஸ்ரேயா கர்ணன் விஷயம் அதுக்கு உதாரணம் என்றான் விக்ரம்.

 விக்ரம் ஸ்ரேயா திருத்திக்கு கல்யாணம் எப்படி பண்ணனும் மாப்பிள்ளை எப்படி பார்க்கணும்னு என்கிட்ட அடிக்கடி சொல்லிக்கிடே இருப்பா… ஆனா இப்படி சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிக்குவான்னு யாரும் எதிர்பார்க்கவே இல்லை என்றால் மீனு.

 சரி விடு யாருக்கு யாருன்னு   அந்த கடவுள் போட்ட முடிச்ச யாராலையும் மாற்ற முடியாது அதையும் இதையும் யோசித்து வருத்தப்படாத எல்லாம் நல்லதுக்கு என்று நினை நம்ம திருத்தி கண்டிப்பா நல்லா தான் இருப்பா என்றான்.

 அப்படிதாங்க நினைக்கிறேன் ஆனா அவ வேற யாரையும் கல்யாணம் பண்ணி இருந்தா கூட எவ்வளவு வருத்தப்பட்டு இருக்க மாட்டேன். அந்த அசோக் ஓட பையன கல்யாணம் பண்ணிக்கிட்டது நினைச்சா தான் எனக்கு வருத்தமா இருக்கு என்றால் மீனு.

 ஏன் அசோக் மாதிரியே அவன் பையனும் இருப்பான்னு நினைச்சிட்டு இருக்க… அவன் அவங்கள விட நல்லவனா இருந்தா என்ன பண்ணுவ கொஞ்சம் பொறுத்து இருந்து பார்க்கலாம் என்றான் விக்ரம்.

 அவன பத்தி எதுவுமே தெரியாம எதை நம்பி அந்த திருத்தி அசோக் பையன கல்யாணம் பண்ணினா விக்ரம் என்னால் அதை நம்பவே முடியல என்றாள் மீனு.

 என்ன நம்பி நீ கழுத்த நீட்டல என் கூட இத்தனை வருஷமா சந்தோஷமா நீ வாழல அதுபோலத்தான் அவளுக்கும் அவ ஏதோ ஒரு விஷயம் அவன்கிட்ட பிடிச்சி இருக்கலாம் அல்லது இனிமேல் பிடிக்கலாம் காலம் தான் அதுக்கு பதில் சொல்லும் நீ சும்மா கண்டதைப் போட்டு யோசிச்சு மனச கெடுத்துட்டு உடம்பையும் வருத்திக்காதே சாப்பிடலாம் என்று விக்ரம் கூற.

 விக்ரம் நீயும் அந்த ஆசை ஓ ட பையனும் ஒன்னா?அவன போய் உன் கூட கம்பேர் பண்ற என்றாள் மீனு.

 விக்ரம் சிரித்துக் கொண்டே சும்மா ஒரு உதாரணத்துக்காக சொன்னேன் நம்மளோட கல்யாணமும் இப்படித்தானே திடீர்னு நடந்தது. நம்முடன் விருப்பம்ங்கறத தாண்டி அந்த ஒரு நாள் நடந்த விஷயத்துனால தானே நீயும் நானும் ஒன்று சேர்ந்தோம் என்று விக்ரம் மீனுவை பார்த்து சொல்ல…

 அவர்கள் இருவரின் முதல் நாள் விக்ரம் நினைவுபடுத்தவும் மீனுவின் முகம் வெட்கத்தில் சிவந்து விட்டது. அதை மறைத்தபடி எவ்வளவு வயசை இன்னும் எத பத்தி பேசிக்கிட்டு இருக்க…. போ….என அவன் மார்பில் அடித்தால் மீனு.

 எவ்வளவு வருஷம் ஆனாலும் என்ன நீயும் நானும் சேர்வதற்கு அந்த ஒரு சம்பவம் தானே காரணமாய் இருந்துச்சு அப்படி இல்லைன்னா நம்ம ரெண்டு பேரும் இந்த நேரத்துக்கு கல்யாணம் பண்ணி இவ்வளவு வருஷம் சந்தோசமா வாழ்ந்து இருப்போமா என்றான் விக்ரம்.

 ஆமா விக்ரம் நீ சொல்றதும் சரிதான் என்றால் மீனு.

 அப்பறோம் என்ன வருத்தப்படாத கண்டிப்பா த்ரிதி ஓட  வாழ்க்கை நல்லாத்தான் இருக்கும் நீ கண்டது நினைச்சு யோசிச்சு மனச வருத்திக்காதே வா… என்று அவளை தன்னோடு அழைத்துச் சென்றான்.

 இவ்வளவு நேரம் இவர்கள் இருவரும் பேசியது எல்லாம் கேட்டுக் கொள்கின்றேன் வாசலில் அமைதியாக நின்றிருந்த வினு தன் பெற்றோரின் காதல் அன்னோன்யம் எத்தனை வருடமாகியும் இன்னமும் குறையாமல் இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தான்.

 இவர்களைப் போலத்தான் தன்னுடைய வாழ்க்கையும் அமைய வேண்டும் என நினைக்கும் பொழுது அவனுக்கு ஜியாவின் நினைவு வந்தது.

உடனே அவளை பார்க்க வேண்டும் என தோன்ற வீட்டிற்குள் வராமல் வந்த வழியில் கிளம்பி ஜியாவை பார்க்கச் சென்றான்.

❤️

 மாலை ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்தான் வினய் அவன் வரும்பொழுது தன் வீட்டில் ஏதோ வித்தியாசமாக இருப்பதை கவனித்தான்.

 அதே யோசனையோடு உள்ளே நுழைந்தவன் தன் வீட்டு ஆட்களை பார்க்க…

 சோபாவில் கலாவும் மாலினியும் அமர்ந்திருக்க அசோக் தன் வீல் சேரில் அமர்ந்து ஏதோ யோசித்துக் கொண்டு இருந்தான்.

 அவர்களிடம் வந்தவன் கலா மாலினிக்கு  நடுவில் அமர்ந்தவன். என்ன ஆச்சு உங்களுக்கு ஏன் எல்லாரும் ரொம்ப அமைதியா இருக்கீங்க அமலா வீணா எங்கே என்று கேட்டான்.

 வீணா ஹாஸ்பிடல் போய் இருக்கா அமலா வழக்கம்போல பிராக்டிஸ் போய் இருக்கா என்றால் மாலினி.

 சரி சொல்லுங்க ஏன் இப்படி அமைதியா இருக்கீங்க என்றான் வினய்.

 அந்த விக்ரம் குடும்பத்தையும், அவனோட பிரண்ட்ஸையும் பழிவாங்க தானே நம்ம எவ்வளவு பிளான் போட்டு இருக்கோம். நீ அப்படி நினைச்சு தானே அந்த ஸ்ரேயா பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த… ஆனா அவ என்னடான்னா என்னமோ மகாராணி மாதிரி இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து ரூம விட்டு வெளியே வராமல் உள்ளே கிடக்கிறா ஏன்னு போய் யாராவது கேட்டா யாருக்குமே சரியா பதில் சொல்றதில்லை என்கிட்ட மரியாதை இல்லாம நடந்துக்கிறா என்றாள் மாலினி.

 என்னம்மா சொல்றீங்க அப்படி என்ன உங்க கிட்ட மரியாதை குறைவா நடந்துக்கிட்டா என்றான் வினய் கோபமாக.

 என்னடா காலையிலிருந்து வெளியே வராம இருக்காலே சரி அவள போய் வரச் சொல்லி ஏதாவது ரெண்டு வேலை செய்ய சொல்லலாம்னு அவ ரூமுக்கு போனா….கால் மேல கால் போட்டு கட்டல படுத்துட்டு போன நோண்டிக்கிட்டு இருந்தா.

 இப்படி சொகுசா இருக்கிறது தான் என் பையன் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தனா ஒழுங்கா எழுந்திருச்சு வந்து வீட்டு வேலை எல்லாம் பாரு இந்த வீட்டுக்கு மருமகளா அடக்க ஒடுக்குமா நடந்துக்கன்னு தான் சொன்னேன்.

 உடனே எங்கிருந்துதான் அவளுக்கு அவ்வளவு கோபம் வந்துச்சோ தெரியல உங்க வீட்ல இருக்கறவங்களுக்கெல்லாம் நான் எதுக்கு வேலை செய்யணும் நான் எந்த வேலையும் செய்ய மாட்டேன்னா…

 இப்படி சும்மா மகாராணி ஆட்டம் படுத்துட்டு இருந்தா உனக்கு உட்கார்ந்த இடத்துல எல்லாம் வருமா நீ வேலை செஞ்சா தான் உனக்கு ஒரு நேரம் சோறு போடுவேன் இல்லன்னா தண்ணி கூட கண்ணுல காட்ட மாட்டேன் ஒழுங்கா எந்திரிச்சு வந்து வேலையை பாருன்னு அவ கைய புடிச்சு இழுத்துட்டு வந்தேன்.

 என் கையை உதறிட்டு நான் வினயத்தான் கல்யாணம் பண்ணிட்டு வந்தேன். உங்க யாரையும் இல்ல..  அவனுக்கு வேணும்னாலும் வேலை செய்வேன்னு ஒழிய இங்கு இருக்கிறவங்களுக்கு ஒரு துரும்பு கூட நான் நகர்த்த மாட்டேனு  சொல்லிட்டு ரூமுக்குள்ள போய் கதவை சாத்திட்டடா..

 நீயே சொல்லு பொதுவா வீட்டுக்கு வந்து மருமக தானே எல்லா வேலையும் செய்யணும் இவ என்னடா இப்படி பேசிக்கிட்டு இருக்கா என்றால் மாலினி.

 அவள் தன் அம்மாவை மதிக்காமல் எடுத்து இருந்து பேசியதை கண்டு வினைக்கு கோபம் வந்தது அதே ஆத்திரத்தோடு மாடியில் தன் அறையைப் பார்த்து திருத்தி என இந்த அறையே அதிரும்படி  கத்தினான்.

 வினயின் கோபம் கலந்த குரலை கேட்டு  அவள் வெளியே வருவாள் என அனைவரும் இருந்த வினயின் அரை கதவை பார்க்க…

 ஆனால் அவன் சத்தத்திற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்பதுபோல அவன் அரைக்கதவு இன்னமும் சாத்தியே இருந்தது.

 தான் அழைத்தும் அவள் வெளியே வராமல் உள்ளுக்குள்ளேயே இருப்பதைக் கண்ட வினய்க்கு கோபம் வர… 

 அதே கோபத்தோடு மாநிலம் திரும்பி அம்மா நீங்க இங்கேயே இருங்க நான் போய் இழுத்துட்டு வந்து உங்க காலடியில் போடுறேன். அவ எப்படி நீங்க சொன்னத செய்யாம போறான்னு நான் பார்க்கிறேன் என்றான் வினய்.

 தன் மகன் தனக்காக பேசுவதை பார்த்து சந்தோஷப்பட்ட மாலினி சரிடா அவள போய் இங்கே இழுத்துட்டு வா நான் பாத்துக்குறேன் என்றால்.

 அதே கோபத்தோடு வினை தன் அறைக்கு வர… இன்னமும் அவள் அவன் அறையை விட்டு வராமல் உள்ளுக்குள்ளே இருக்கவும் கோபத்தில் தன் அறைக் கதவை பூட்ஸ் காலால் ஓங்கி உதைத்தான்.

 உள்பக்கமாக தாழிட்டிருந்த அவன் அறை வினய் உதைத்த வேகத்தில் தாழ் உடைந்து கதவு திறந்தது.

 கதவு திறந்ததும் அதே பூட்ஸ் காலுடைய அழுத்த அடிகளால் உள்ளே வந்தவன் அறைக்குள் த்ரிதியை தேட அவள் அங்கு இல்லை…

 குழப்பமாக அறையை சுற்றி பார்த்தவன் கதவு உள்பக்கமா தானே பூட்டி இருந்துச்சு எங்கே போனா என யோசித்து படி… நாளைக்குள்ளேயே இருந்த உடற்பயிற்சி செய்யும் அறைக்குள் சென்று அங்கே ஏதும் இருக்கிறாளா என பார்க்கப் போனான்.

 அவள் அங்கும் இல்லாமல் போகவே யோசனையோடு அந்த அறையை விட்டு வெளியே வந்தவன். அப்போதுதான் குளித்து முடித்து ஈரத்துண்டை கட்டிக்கொண்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்த திருத்தியை பார்த்தான்.

 அவள் உடலில் குளித்த ஈரத் துளிகள் அந்த அரை விலக்கில் லேசாக மின்னிக் கொண்டு இருக்க அவளிடம் தலையில் இருந்து வழிந்த ஈர துளிகள் அவள் தோளில் அங்கிருந்து கீழே இறங்கி அவள் மார்பை தழுவிக் கொண்டு வந்ததை பார்த்தான்.

 அவளை அப்படி பார்த்ததும் அப்படியே உறைந்து நின்றான் வினய். அவன் அறைக்குள் வந்து நின்றது கண்டும் காணாதவள் போல தன் கட்டியிருந்த துண்டோடு அவன் முன்பு தனக்கு மாற்றிக்கொள்ள தன்னுடையை பேக்கிலிருந்து தேடிக் கொண்டு இருந்தால் அதிதி.

 இந்தக் கோலத்தில் பார்த்தவனுக்கு தான் எதற்காக இந்த அறைக்குள் வந்தோம் என்பதையே மறந்து விட்டான்.

 அவள் தன்னை புறக்கணித்துவிட்டு அவள் வேலையில் மும்பரமாக இருப்பதை பார்த்தவனுக்கு சற்று கோபம் வரத்தான் செய்தது.

 அவளை முறைப்படி ம்ஹும்…ரசித்தபடி என்று கூட சொல்லலாம் அவளை ரசித்தபடி மெதுவாக அவள் அருகில் சென்றவன் பின்னால் இருந்து திருத்தியை அணைத்துக் கொண்டான்.

 அவன் எப்படி வந்து தன்னை அணைப்பான் என த்ரித்தியும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவள் முதுகில் இருந்த தண்ணீர் துளிகளை தன் இதனால் ஒற்றி எடுத்து வாரே அவள் முதுகில் முத்தமிட்டான்.

 இதை எதிர்பாராத திருப்தி அவன் மீசையை முடி குருகுருக்க கூச்சத்தில் அவன் கைக்குள்  நெளிந்தவள் அவன் கைக்குள் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவனை விட்டு செல்ல போக சட்டென எட்டி அவள் கட்டி இருந்த துண்டை பிடித்தான் வினய்.

 முதுகுப்பறம் இருந்த அவள் தொண்டை வினய் பிடித்திருக்க… எங்கே தன் கட்டியிருந்த துண்டு அவிழ்ந்து விடுமோ என பதறிய த்ரிதி தன் இரு கைகளாலும் மார்போடு சேர்த்து துண்டை இருக்க பிடித்தால்.

 அவளை தண்டோடு தன்னருகே பிடித்து இழுத்து நிற்க வைத்தவன் அவளை தன்னை பார்க்குமாறு திருப்பி  மீண்டும் அவளை இடையோடு கட்டிக்கொண்டு எங்கே ஓடுற… என்றான்.

 அவன் கண்களை பார்ப்பதை தவிர்த்த திரித்தி  டிரஸ் டிரஸ் மாத்த போறேன் என்றால்.

 அதுக்கு என்ன அவசரம் மெதுவா டிரஸ் மாத்திக்கலாம் என்று அவளை மேலும் இறக்கினான்.

 அவன் மூச்சுக்காற்று அவள் முகத்தில் படர… அவன் நெருக்கம் திருத்தியை ஏதோ செய்தது.

 அவன் கைக்குள் நெளிந்தபடியே தன்னை முத்தமிட குனிந்தவனை பார்த்து எனக்கு டைம் வேணும்னு கேட்ட அப்போ நீ சரினு ஒரு வாரம் டைம் கொடுத்த…. இப்போ நீயே எப்படி அத்துமீறி வரலாமா? நீ எனக்கு கொடுத்த வாக்கு என்ன ஆகிறது  என்று கேட்டால்.

 நான் கொடுத்த வாக்கை காப்பாத்துறதுக்கு நான் ஒன்னும் கர்ணன் பரம்பரை கிடையாது. எனக்கு இப்போ நீ வேணும் என்றான்.

 அவன் இப்படி கேட்டதும் என்ன செய்வது என செய்வதெரியாமல் திருத்தி வினயை பார்க்க…

 அவள் பார்வையில் இருந்த பதட்டத்தை ரசித்தவரே த்ரதியை தன் கைகளில் ஏந்தி கொண்டு படுக்கையை நோக்கி சென்றான். 

❤️

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured