EPISODE -1 (ஊர் திருவிழா) பாசமுள்ள பாண்டியரு பாட்டுக்கட்டும் பாவலரு பாட விளையாட நான் மே..டை ஆகட்டுமா.. கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா.. பாசமுள்ள பாண்டியரு.. பாட்டுக்கட்டும் பாவலரு.. என்ற பாடல் வீதியெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. வீதிகளில் விழாக்கோலம் …

About Me
லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.