logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
410
மீனு பிடிவாதமாக ஜெய்யுடன் வீட்டிற்குள் செல்ல மறுக்க ... காரை விட்டு இறங்கிய ஜெய் சுற்றி வந்து காருக்குள் இருந்த மீனுவை வலுக்கட்டாயமாக தூக்கி தன் தோளில் போட்டவன். "நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன் என்ன கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம இப்படி பிடிவாதம் பண்ணினா என்ன அர்த்தம் . உனக்கு வார்த்தையால சொன்னா புரியாது செயலில் காட்டினால் தான் தெரியும்" என்று சொல்லி அவளை தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான் .

ஏற்கனவே இவர்கள் இருவரும் வீட்டிற்கு வர தாமதமாக இருக்க... ஜெய் வீட்டிற்குள் நுழையும் போது மீனுவை தோளில் போட்டு வருவதை பார்த்து அவர்கள் வீட்டு வேலையாட்கள் என்ன என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் .




"நான் தான் வரலைன்னு சொல்றேனே என்னை விடுங்க ... என்ன கீழே இறக்கி விடுங்க ஜெய். நான் என் வீட்டுக்கு போறேன், இந்த பிரச்சனை எல்லாம் எப்ப முடியுதோ அப்ப நான் திரும்ப வரேன்" என்று மீனு அவன் தொழில் இருந்து திமிறி இறங்கப்போனாள் .




"என்ன விட்டுட்டு நீ மட்டும் உன் வீட்டுக்கு போய் தனியா இருந்து என்ன டி பண்ண போற... நீ இல்லாம என்னால தனியா இருக்க முடியாது... பேசாம வா" என்றபடி அவன் மாடிப் படிகளில் ஏற ...




இவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டே செல்வதை பார்த்ததும் வேலையாட்கள் "இனி இங்கே நின்றிருந்தால் சரியாக இருக்காது " என அனைவரும் இவர்கள் இருவரும் மாடிக்கு செல்வதை பார்த்துவிட்டு வீட்டு கதவை பூட்டிவிட்டு அவரவருக்கான ஒதுக்கப்பட்டிருந்த வேலையாட்கள் தங்கும் இடத்திற்கு நாசுக்காக சென்று விட்டனர் .




மீனு பிடிவாதமாக கீழே இறங்க ஜெய்யுடன் போராடிக் கொண்டு இருக்க ... "ஏய் மீனு பேசாம இருக்க மாட்டே.." என்று சொல்லி தன் முகத்திற்கு நேராக இருந்த அவள் பிட்டத்தை தன் இடது கையால் அடித்தவன் . "உனக்கு இன்னைக்கு பெரிய தண்டனை காத்திருக்கு... இத நீ மறக்கவே முடியாது" என்றான் .




அவள் பின்புறத்தில் அடித்ததில் சத்தம் நன்றாகவே வெளியில் கேட்டது. மீனுவிற்கு ஜெய் அப்படி அடித்ததும் ஒரு மாதிரி ஆகிவிட்டது . இவ்வளவு பெரிதாக வளர்ந்த தன்னை இத்தனை பேர் முன்பு இப்படி பின்புறத்தில் அடித்து விட்டானே என்று ஜெய்யின் மீது மீனுவிற்கு கோபம் வந்தது . தன்னை பார்த்து விட்டார்களா என்று தலையை நிமிர்த்தி யாரும் இருக்கிறார்களா என்று பார்த்தாள் . நல்ல வேலையாக யாரும் இல்லை அவர்கள் அனைவரும் சென்றிருக்க சற்று நிம்மதியாக மீனுவிற்கு இருந்தது .




"டேய் இப்ப எதுக்குடா என்னை அடிச்ச... அதுவும் அங்க... முதல்ல என்ன கீழே இறக்கி விடு..." என்று அவன் தோளிலிருந்து திமிரி மீனு கீழே இறங்கவும். ஜெய் அவளை தூக்கிக்கொண்டு தங்கள் பெட்ரூமிற்குள் நுழையவும் சரியாக இருந்தது. அவளை உள்ளே தள்ளி அவனும் உள்ளே வந்து பெட்ரூம் கதவை அடைத்தவன் திரும்பி மீனுவை பார்க்க ...




"இப்போ எதுக்கு என்னை இங்கே கூட்டிட்டு வந்த ...எனக்குத் தான் இங்க வர விருப்பம் இல்லைனு சொல்லிட்டேனே . உன்னை இந்த் ரெண்டு வருஷமா ஆசை ஆசையா நான் காதலிச்சுட்டு இருந்தா நீ எவ கூடயோ ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருக்க... அப்படின்னா என்ன அர்த்தம் நமக்குள்ள நடந்தது உனக்கு ஒரு பெரிய விஷயமாகவே தெரியல.. அப்படித் தானே? நான் ஒரு பைத்தியக்காரி என்ன நெனச்சு என்ன பாக்கணும்னு என்ன மாதிரியே நீயும் துடிச்சு போயிருப்பேன்னு நினைச்சேன்" .




"ஆனா நீ அது எல்லாம் பெருசா எடுத்துக்காம அவள போய் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருக்க... அப்போ உனக்கு அவளை பிடிச்சு தானே நீ அவளை கல்யாணம் பண்ணிக்க சமைச்சிருப்ப.. இது தெரியாம முட்டாள் தனமா நான் பெரிய இவளாட்டம் வந்து உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வெக்கமில்லாம வந்து நின்னு இருக்கேன். அதையெல்லாம் நினைச்சா ரொம்ப அவமானமா இருக்கு" என்று புலம்பியவள்.

"வழி விடு நான் என் வீட்டுக்கு போறேன். இனி எனக்கு யாரும் வேண்டாம் எதுவும் வேண்டாம்"என்று அவனைத் தாண்டி பெட்ரூம் கதவை திறக்க போக தன் இடது கையை குறுக்கே நீட்டி மீனுவின் இடையில் கை கொடுத்து அவளை தன் அருகில் இழுத்து நிறுத்தியவன் .




"இங்க பாரு மீனு நான் சொல்றது கொஞ்சமாவது கேளு... அவ சொல்றது உண்மையா பொய்யான்னு எதுவுமே தெரியாம இப்படி நீ கோபப்பட்டு என்னை விட்டு போறேன்னு சொல்றது எந்த விதத்திலும் நியாயம். நீ உன் வீட்டில் இருக்கும் போது கூட என்ன நம்புறேன்னு தானே சொன்ன... அப்புறம் என்ன ஆச்சு திடீர்னு உனக்கு "என்றான் கோபமாக.




"எனக்கு உன் மேல இப்பவும் நம்பிக்கை இருக்கு... இருந்தாலும் அந்த ரியா சொன்னது ஒருவேளை உண்மையா இருக்குமோ... நீ என்ன மறந்துட்டு அவளை கல்யாணம் பண்ணி இருப்பேன்னு எனக்கு அதுக்கு அப்புறம் தான் தோணுது . அதனால தான் நான் உன் கூட வரலைன்னு சொன்னேன்."




"இந்த விஷயத்தை என்னன்னு முழுசா தெரிஞ்சுக்காம நான் உன் கூட வந்து ஒரே வீட்ல வாழ்ந்து என்ன பிரயோஜனம். என் மனசு ஒவ்வொரு நேரமும் என்ன நினைச்சிட்டு இருக்கும் . உனக்கு எப்போ பழசு எல்லாம் ஞாபகம் வரும்... அப்படி ஞாபகம் வரும் போது நான் உன் மனசுல இருக்கேனா? இல்லையா?.. இல்ல அந்த ரியா தான் நான் இருந்த இடத்தில் இருக்கலானு எத்தனை குழப்பமும் மனப் போராட்டமும் நான் நடத்துறது. அதனால தான் நல்ல கெட்டதோ இப்போதைக்கு நீயும் நானும் பிரிந்து இருக்கிறது தான் சரி... எப்போ இந்த விஷயத்துக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியுதோ அப்போ நீ கூப்பிடாமலே நான் உன் கூட வாழ வந்துடுவேன்" என்றாள் மீனு .




"நீ நெனச்சா வரத்துக்கும் நெனச்சா போறதுக்கு இது ஒன்னு சத்திரம் கிடையாது. நான் ஒன்னும் யாரோ கிடையாது. உன் புருஷன் டி.... உன் புருஷன்... என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?" என்றான் .




அவன் பேசியதை கேட்டு மீனு அவனையே பார்த்துக் கொண்டு இருக்க ...




"மீனு கொஞ்சம் பொறுமையா இரு டி... இதுக்கு சீக்கிரமா ஒரு தீர்வை நான் தேடி கண்டுபிடிக்கிறேன் கவலைப்படாதே.." என்று அவளை நெருங்கினான் ஜெய் .




"நானும் அதையே தானே சொல்றேன். இந்த பிரச்சனையெல்லாம் முடியட்டும் அதுக்கப்புறம் நம்மளை பத்தி யோசிக்கலாம். அதுவரை என்ன தொந்தரவு செய்யாதே..." என்று அவன் மார்பில் கை வைத்து ஜெய் தள்ளிவிட்டவள். அவனை கடந்து செல்ல போக... இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாத ஜெய் சட்டென மீனுவை பிடித்து இழுத்தவன் அவள் முகத்தை பிடித்து மீனுவின் உதட்டை மூர்க்கமாக கவ்வினான் .

அவன் தோளில் கை வைத்து தன்னால் முடிந்த அளவு பலத்தை உபயோகித்து அவனிடமிருந்து பிரிந்த மீனு "ஜெய்!!! என்ன பண்ணிட்டு இருக்க... இப்போ இதெல்லாம் ரொம்ப முக்கியமா முதல்ல என்ன விட்டு தள்ளிப்போ .."என்று அவனை தன்னிடமிருந்து விளக்கம் முயற்சிக்க...

விலக நினைத்தவளை விடாமல் இடையோடு இறுக்கிப்பிடித்தவன்"நீ இப்படி இருந்தா தானே வெளியே போவ... " என்றவன் நொடியும் தாமதிக்காமல் அவள் அணிந்திருந்த சுடிதாரில் கைவிட்டு அதை கோபம் கொண்டு கிழிக்க... அவள் அணிந்து இருந்த சுடிதார் இரண்டு துண்டாக கிழிந்து அவன் இருக்கைகளிலும் இருந்தது . இதை சற்றும் எதிர்பாராத மீனு அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள்.

அவளை பார்த்து நக்கலாக சிரித்த ஜெய் "எங்கே இப்போ கிளம்பு பார்ப்போம்" என்றான். அவன் முன்பு உள்ளாடை தெரிய நின்று இருந்த மீனுவை இப்போதே எடுத்துக்கொள்ளும் ஆவலோடு அவளை நெருங்கியபடியே .... அவளைப் பார்த்தவன்.

"என்னை நம்பாமல் தானே இந்த வீட்டு விட்டு போறேன்னு சொன்னே.." என்றான் .




மீனு இல்லை என்று தலையாட்டிய படி தன் ஆடை அவன் கையில் இருக்க.. தெரிந்திருந்த பாகங்களை அவனிடம் காட்ட தன் கைகளால் மார்பை மறைத்து தன் மேனியை மறைக்க முயற்சிக்க ...

அவள் செய்த செயலை பார்த்து ஜெய்யிக்கு மேலும் ஆத்திரமாக வந்தது.

"என்ன மீனு... என்ன இது... என்கிட்ட இருந்து உன் மனசையும் உன்னையும் மறைக்கிறியா? ஏன் இப்படி ஒரு காரியம் செய்து என்னை அவமானப் படுத்துற... நான் அவ்வளவு மோசமானவன் ஆகிட்டேனா அதுக்குள்ள உனக்கு..." என்று வலி நிறைந்த பார்வையோடு ஜெய் மீனுவை பார்த்தான் .




அவள் கண்களில் கண்ணீரோடு இல்லை... என்று தலையை இடவலமாக ஆட்டினாள் .




"ஏன் டி இப்படி என்கிட்ட நடந்துக்கிற.." என்றவன் "நீ என்ன எப்படி நினைச்சிருந்தாலும் எனக்கு கவலை இல்லை. ஆனால் என்னோட மனசுல இருக்குற ஒரே பொண்ணு நீ தான் நீ மட்டும் தான் . என்றவன் அவள் மறைத்திருந்த கைகளை பிடித்து வேகமாக விலக்கி அவள் அணிந்திருந்த ஆடையை மொத்தமாக மீனு மறுக்க மறுக்க கழற்றி எறிந்தான் .




அவன் முன்பு நிராயுதம் பாணியாக நின்றிருந்த மீனு அவனைப் பார்த்து "ஜெய் ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க . நான் இப்போ இருக்கிற நிலைமையில் இதையெல்லாம் தேவை தானா? எனக்கு இதுல துளியும் இஷ்டம் இல்லை" என்றாள் .




"மீனு எனக்கும் இது ஒரு பெரிய விஷயமே கிடையாது. ஆனா... உன்னை அடக்க எனக்கு வழி தெரியல... என்ன உனக்கு உணர்த்த வேற வழியே எனக்கு கிடைக்கல.." என்றவன். அவளை நெருங்கி வந்து கட்டி அணைத்து அவள் முகம் முழுவதும் முத்தமிட்டு மீனுவின் முகத்தை பார்த்தவன் "நீ தான்டி... எனக்கு எல்லாமே... இதை ஏன் புரிஞ்சுக்காம என்ன விட்டு போறேன்னு பிடிவாதம் பண்ற" என்றான் .




"எனக்கே எனக்கென்று சொந்தமான உங்கள இன்னொருத்தி உரிமை கொண்டாடும் போது என்னால் எப்படி உங்ககிட்ட சகஜமா பேசி பழக முடியும் . தயவு செய்து என்னை விட்டுடுங்க நான் என் வீட்டுக்கு போறேன். என்னால இப்படி இருக்கிற மனநிலையில உங்களுக்கு ஒத்துழைக்க முடியாது" என்றாள் .




"நீ என்ன காரணம் சொன்னாலும் அது நியாயமாக இருந்தாலும். நான் உன்னை ஒரு நிமிஷம் கூட என்னை விட்டு பிரிய விட மாட்டேன்" என்றவன் அடுத்த நொடி மீனுவை தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் போட்டவன் தன் ஆடையை வேகமாக கலைந்திருந்து மீனுவின் மேல் பாய்ந்தான்.




"ஜெய் ப்ளீஸ் வேண்டாம்.. சொன்னா கேளுங்க.."என்று கட்டிலில் விழுந்தவள் எழுந்திருக்க போக ..அவளை எழுந்திருக்க விடாமல் அழுத்தி மெத்தையில் படுக்க வைத்தவன். மீனுவின் கைகள் இரண்டையும் கட்டில் விளிம்பில் தன் கையில் கிடைத்தவற்றை எடுத்து அவளை நகர விடாமல் கட்டி வைத்தவன் .




"இன்றைய இரவை நீ மறக்கவே கூடாது,... உன்ன மட்டும் தான் நான் நினைச்சுட்டு இருக்கேன்னு நான் இப்போ உனக்கு கொடுக்கப் போற தண்டனையே நீ முழுசா உணர போற... எனக்கு நீ எவ்ளோ முக்கியம்னு உனக்கு எப்படி டி நான் உணர்த்த போறேன்... உயிரை கொடுத்து என்னால நிரூபிக்க முடியும் . ஆனா அதை செய்ய நான் ஒன்னும் முட்டாள் இல்லை ... " என்றவன் அடுத்த நொடி குனிந்து மீனுவை முத்தமிட தொடங்கினான்.
 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 43
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top