- Joined
- Oct 6, 2024
- Messages
- 410
" உன்னை பார்க்கணும்னு ஆசை ஆசையா இந்தியாவுக்கு வந்தேன். ஆனா நான் இங்கே வரும்போது உன்னை காணோம்னு எல்லாரும் ஆளுக்கொரு பக்கம் உன்னை தேடிட்டு இருந்தாங்க மீனு . நீ இல்லாம உன்னை தேடி தேடி நான் ரொம்ப கஷ்டபட்டுட்டேன். அப்பப்பா... அந்த நாட்களை நினைச்சா எனக்கு இப்பவும் பதட்டமா இருக்கு . " என்று மீனுவின் கால்களை அமுக்கிவிட்டுபடியே தன் நினைவுகள் எப்படி திரும்பியது என்று கூறி முடித்தவன்.
" நீயும் நானும் ஒன்னா ஒரே இரவை கழிச்ச அந்த இரவுகள் வந்து என்னை வாடி வதைச்சுது . நீ வேணும்னு எனக்குள்ள ஒரு குரல் ஒளிச்சுட்டே இருந்துது . நம்ம ஒண்ணா இருந்த அந்த நாளில் நான் ஏதோ பதட்டத்துல உன்னை பத்தி தெரிஞ்சுக்காமையே கிளம்பி இந்தியா வந்துட்டேன் . திரும்ப உன்னை எப்படி தேடி கண்டுபிடிக்கிறதுனு எனக்கு தெரியலை. உன்னை பத்தி தெரிஜுகிட்டு உன்னை நேரில் சந்திச்சு எப்படியாவது உன்னை கல்யாணம் செய்துக்கணும்னு நினைச்சேன் . உடனே நான் மறுபடியும் உன்னை தேடி லண்டன் கிளம்பினேன். நம்ம தங்கின அதே ஹோட்டலுக்கு தேடி போனேன். நாம ஒண்ணா இருந்த அநத தேடத்தியில் என்னோட அறைக்கு நீ வந்த வீடியோவை வெச்சு உன் முகத்தை பார்த்தேன். ஆனா என்னால உன்னோட பேரையோ... நீ யாரு என்னனு என்னால கண்டுபிடிக்க முடியலை. ஹோட்டலில் உன்னை பத்தி விசாரிச்ச அப்போ யாருக்கும் உன்னை தெரியலை . நானும் எனக்கு தெரிஞ்ச வழியில் எல்லாம் உன்னை பத்தி விசாரிச்சு பார்த்தேன் நோ யூஸ் " என்றான் .
"என்னை நேரில் பார்த்து என்னை கல்யாணம் செய்துக்க உண்மையாவே நினைச்சீங்களா? " என்றாள் ஜெய்யின் தலையை வருடிவிட்டபடி .
"ஆமா மீனு " என்றான்.
"அப்பறோம் எப்படி ரியாவை கல்யாணம் செய்துக்க சம்மதிஞ்சிங்க ஜெய் . என்னை கல்யாணம் செய்துக்கணும்னு நினைச்சுட்டு இதை எப்படி உங்களால செய்ய முடிஞ்சது . என்னை மறந்துட்டு ரியாவை கல்யாணம் செய்துக்குற முடிவு எடுக்குற அளவுக்கு உங்க நெஞ்சம் கல்லாகிருச்சா? இல்லை என்னை மறந்துட்டீங்களா? இல்ல... என்னை வேணாம்னு முடிவு பண்ணிட்டு அந்த ரியாவை கல்யாணம் seithukka உங்க மனசை உங்க இஷ்டத்துக்கு மாத்திக்கிட்டிங்களா?" என்றாள் மீனு ஒருவித ஏமாற்றத்தோடு.
"இல்லை மீனு நீ நினைக்குற மாதிரி நான் கிடையாது. அவ்ளோ கல்நெஞ்சக்காரன் இல்லை டி நான். நான் ரியாவை கல்யாணம் செய்துக்க ஒத்துக்குவே இல்லை . அவ என்னை பார்த்த முதல் நாளில் இருந்து என்னை தான் கல்யாணம் செய்துக்குவேன்னு என்னை டார்ச்சர் பண்ணினா... நான் அவளை வேணாம்னு ஒரே அடியா சொல்லி விலகினேன். ஆனா என் அப்பகூட அவ அப்பா வெச்சிருக்க பிசினஸை காரணம் காட்டி ரியா என்னை விடாம தொந்தரவு செய்துட்டு இருந்தா . என்னோட அப்பாவோட உடல் நிலையை காரணம் காட்டி அவரும் என்னை ரிய்யாவை கல்யாணம் செய்துக்க சொல்லி ஒருகட்டத்தில் ஏன்கிட்டே கெஞ்ச ஆரம்பிச்சுட்டாரு."என்று பெருமூச்சு விட்ட ஜெய் .
"அவருக்கு நான் ஒரே மகன் , எனக்காக தான் என் அப்பா அவரோட பாதி வாழ்க்கையை கழிச்சாரு. அப்படி இருக்க அப்போ அவர் உடல்நிலை சரியில்லாத அந்த நேரத்துல அவர் என்கிட்டே கெஞ்சி கேட்கும்போது என்னால வேணாம்னு சொல்ல முடியலை. என் மனசை கல்லாக்கிகிட்டு தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்.நான் சம்மதம் சொன்னதும் அவசர அவசரமா நிச்சயதார்த்தம் நடந்துச்சு . எங்க கல்யாணத்தை 6 மாசம் கழிச்சு வெச்சுக்கலாம். லண்டனில் இருக்கும் என்னோட பிசினஸை எல்லாம் சரி பண்ணிட்டு எங்க கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு முடிவு பண்ணினோம் . நான் லண்டன்ல பிசினஸ் பார்த்துகிட்டு இருந்த அப்போ தான் எனக்கு அச்சிடேன்ட் நடந்துச்சு. அந்த ஆஸிடென்ட்டில் என்னோட பழைய நினைவு எல்லாம் எனக்கு வராம போனதும் எனக்கு என்ன செய்றது. யாரை நம்புறதுன்னே தெரியலை. அதுக்கு பிறகு தான் ரியாவுக்கும் எனக்கும் நடத்த கல்யாண ஏற்படும் அப்பறோம் நீ என்னை கல்யாணம் செய்துக்கிட்டது எல்லாம் என் வாழ்க்கையில் நான் அனுபவிச்ச அற்புதமான காலம். நீ என் மனைவியா வந்ததுக்கு நான் அவ்ளோ சந்தோஷப்பட்டேன் மீனு " என்றான்.
ஜெய்யின் கைபிடித்து அவனை தன் அருகில் அமர வைத்தவள் ." என்னை மனசுல நினைச்சிட்டு ரியாவை கல்யாணம் செய்துக்க போறோம்னு நினைக்குற அப்போ உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும் இல்லே ஜெய் . இதெல்லாம் புரிஞ்சுக்காம நான் உங்க மனசை நோகும்படி பேசிட்டேன் . என்னை மன்னிச்சிருங்க " என்றாள் கண்களில் கணீர் தேங்கிய படி.
"ஹேய் மீனு என்ன டி இது.. எனக்கு கஷ்டமா தான் இருந்துச்சு . ஆனா எனக்கு மட்டும் அந்த அச்சிடேன்ட் நடந்துக்காம இருந்திருந்தா கண்டிப்பா இன்னேரம் எனக்கும் ரியாவுக்கும் கல்யாணம் நடந்திருக்கும். நல்ல வேலை எனக்கு ஆஸிடெண்ட் நடந்து என்னோட கால் ரெண்டும் ஒடைஞ்சதுனால தான் ரியா என்னை கல்யாணம் செய்துக்க சம்மதிக்கல... அவ சம்மதம் சொல்லாததுனால தான் என் சின்ன குட்டி என்னை கல்யாணம் செய்துகிட்டா " என்று மீனுவின் கன்னம் பிடித்து கிள்ளினான் ஜெய் .
அவன் சின்னக்குட்டி என்றதும் மீனுவிற்கு வெட்கம் வந்துவிட... ஜெய்யை பார்க்க முடியாமல் வெட்கத்தில் தலை குனிந்தாள் . "பார்ரா என் சின்னக்குட்டிக்கு இத்தனை நாள் கழிச்சு மறுபடியும் வெட்கம் வருது" என்று அவள் தாடையில் தன் விரல் பதித்து மீனுவின் முகத்தை நிமிர்ந்தி மீனுவின் முகத்தை பார்த்தான். "ச்சீ,,, போ... ஜெய் அப்படி சொல்லி என்னை கூப்பிடாதே எனக்கு என்னவோ போல் இருக்கு " என்றாள் மீனு மறுபடியும் வெட்கப்பட்டவளாக .
" இங்கே பாரு டி என் செல்ல குட்டி.... இங்கே நீயும் நானும் மட்டும் தான் இருக்கோம் . நம்ம ரெண்டு பெரும் தனியா இறுகும்போது நீ என்னையும் நான் உன்னையும் எப்படி வேணும்னாலும் கூப்பிட்டு பேசலாம் சரியா " என்று அவளை நெருங்க...
மீனு உடனே சுதாரித்துக்கொண்டு பின்னல் நகர்ந்தவள் " நான் பிரெஷ் அப் ஆகிட்டு வரேன் . நாம் பேசிக்கிட்டாரு இருந்ததில் நேரம் போனதே தெரியலை . பாரு மணி 9 ஆகிடுச்சு . சாப்பிடலாம் எனக்கும் என் வயித்துல இருக்க உன் பொண்ணுக்கும் பசிக்குது " என்றாள் மீனு .
" ஆச்சோ என் செல்லங்க ரெண்டு பேருக்கும் பசிக்குதா " என்று மீனுவையும் அவள் மணிவயிற்றையும் தொட்டு முத்தம் வைத்து கொஞ்சியவன் "மீனு பிரெஸப் ஆகிட்டு வா நான் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன் " என்று கீழே சென்றான் .
மீனுவும் குளிக்க சென்று விட,,, ஜெய் கீழே வந்து அவர்கள் இருவவருக்கும் உணவை எடுத்துக்கொண்டு வேலையாட்களை சாப்பிட்டு விட்டு கிளம்ப சொன்னனவன் உணவு ட்ரேயுடன் தன் அறைக்கு வந்தான் .
மீனு இன்னமும் குளித்துக்கொண்டு இருந்தாள் , எப்போதும் கதவை தாளிட்டு குளிப்பவள் இன்று பாத்ர்ரோம் கதவை பாதி திறந்து வைத்து குளித்துக்கொண்டு இருந்தாள்.
அதை பார்த்ததும் மீனு தனக்கு பெர்மிஸ்ஸின் கொடுத்ததை உணர்ந்தவன் சந்தோஷமானான் . தான் கொண்டு வந்த உணவை டேபிளில் வைத்தவன் அணிந்து இருந்த உடைகளை கழட்டிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைய... மீனு பிறந்த மேனியாய் லேசான மேடிட்ட வயிற்றோடு ஷவருக்கு அடியில் நின்று குளித்துக்கொண்டு இருந்தாள்,
அவள் உடல் வாகிற்கு மீனுவை பார்த்தால் 8 மாத கர்ப்பிணி போல் தெறியாது . 5 மாதம் தான் அவளுக்கு என்று சொல்வார்கள் அந்த அளவுக்கு தான் அவள் மணிவயிறு இருந்தது. இதனை நாளும் ஜெய்யிடம் தன் மணிவயிற்றை கூட காட்டாமல் வீம்பு பண்ணியவள் இன்று தனக்கு முழு தரிசனம் தந்ததும் ஜெய்யின் பீம்பாய் நீண்ட நாட்களுக்கு பிறகு தனக்கு வேலை வந்துவிட்டதை நினைத்து தன்னை I முறுக்கிக்கொண்டு நிமிர்ந்து நின்றான் .
மீனு குளிப்பதை கண்ணார கண்டு உள்ளுக்குள் நிறைத்துக்கொண்ட ஜெய் அவளோடு ஷவரில் ஒன்றாக குளிக்கும் ஆசை வந்துவிட... அவளை நெருங்கி ஷவருக்கடியில் நின்றவன் மீனுவை பின் இருந்து வயிற்றோடு சேர்த்து அணைத்த்துக்கொண்டான் .
முகத்தை கழுவிக்கொண்டு இருந்தவளுக்கு ஜெய் திடீர் என்று பின்னிருந்து கட்டிக்கொள்ளவும் சற்று அதிர்ச்சியானது . அனால் அவன் கைகள் இரண்டும் மீனுவின் இடையில் இருந்து கீழிறங்கி அவள் தடவியதும் அவன் ஸ்பரிசம் அறிந்ததும் நிம்மதியானாள் . தன் முகத்தில் விழுந்த நீர் துளியை துடைத்தவள் தன் வயிற்றில் இருட்னஹா ஜெய்யின் கையினை சேர்த்து தன்னோடு கட்டிக்கொண்டு பின்னோக்கி ஜெய் மார்பில் தன் தலையை சாய்த்தாள்.
" ஏன் மீனு பாத்ரூம் கதவை லாக் பண்ணாம குளிக்குற... வழக்கமா நீ கதவை லாக் பண்ணிட்டு தானே குளிப்பே,,, இன்னிக்கு என்ன ஆச்சு ?" என்றான் எதுவும் தெரியாதவன் போல ...
" ம்ம்ம்... நீ இப்படி வந்து என்னை கட்டிக்கணும்னு தான் நான் கதவை லாக் பண்ணல” என்றாள்.
" அப்போ உனக்கு ஓகேவா ! " என்றான் அவள் வயிற்றை தடவிக்கொண்டே .
"ஓகே இல்லாமலா நான் உன்னை உள்ளே விட்டிருக்கேன் " என்றாள் மீனு .
"அதுக்கில்ல டி உள்ளே இருக்க பாப்பாவுக்கு ..." என்று ஜெய் தயங்க .
"அவளுக்கு எந்த பிரச்னையும் வராது " என்றாள் வெட்கபட்டுக்கொண்டே ...
மீனு சொல்லி முடிக்கும்முன்பே அவளை தன் பக்கம் திருப்பி நிற்கவைத்தவன் தாய்மை அடைந்த மீனுவின் முகம் உடல் என அனைத்தும் தங்கம் போல் பூரிப்போடு மின்னுவதை [பார்த்து மகிழ்ந்தவன் கீழே குனிந்து மீனுவின் வயித்தில் முத்தம் வைத்து தன் குழந்தைக்கு தந்தையின் அன்பினை பரிசளித்தவன் நிமிர்ந்து மீனுவை பார்த்தான்.
அவளோ வெட்கத்தில் ஜெய்யை இழுத்து கட்டிக்கொள்ள... ஷவரை ஆப் செய்தவன் மீனுவின் தலையை அங்கிருந்த பூத்துவாலையில் துவட்டி விட்டு அவள் உடல் முழுவதும் ஒற்றி எடுத்தான் . பின்னவளை தன் கைகளில் ஏந்திக்கொண்டு பெறூம் நோக்கி சென்றான் .
" நீயும் நானும் ஒன்னா ஒரே இரவை கழிச்ச அந்த இரவுகள் வந்து என்னை வாடி வதைச்சுது . நீ வேணும்னு எனக்குள்ள ஒரு குரல் ஒளிச்சுட்டே இருந்துது . நம்ம ஒண்ணா இருந்த அந்த நாளில் நான் ஏதோ பதட்டத்துல உன்னை பத்தி தெரிஞ்சுக்காமையே கிளம்பி இந்தியா வந்துட்டேன் . திரும்ப உன்னை எப்படி தேடி கண்டுபிடிக்கிறதுனு எனக்கு தெரியலை. உன்னை பத்தி தெரிஜுகிட்டு உன்னை நேரில் சந்திச்சு எப்படியாவது உன்னை கல்யாணம் செய்துக்கணும்னு நினைச்சேன் . உடனே நான் மறுபடியும் உன்னை தேடி லண்டன் கிளம்பினேன். நம்ம தங்கின அதே ஹோட்டலுக்கு தேடி போனேன். நாம ஒண்ணா இருந்த அநத தேடத்தியில் என்னோட அறைக்கு நீ வந்த வீடியோவை வெச்சு உன் முகத்தை பார்த்தேன். ஆனா என்னால உன்னோட பேரையோ... நீ யாரு என்னனு என்னால கண்டுபிடிக்க முடியலை. ஹோட்டலில் உன்னை பத்தி விசாரிச்ச அப்போ யாருக்கும் உன்னை தெரியலை . நானும் எனக்கு தெரிஞ்ச வழியில் எல்லாம் உன்னை பத்தி விசாரிச்சு பார்த்தேன் நோ யூஸ் " என்றான் .
"என்னை நேரில் பார்த்து என்னை கல்யாணம் செய்துக்க உண்மையாவே நினைச்சீங்களா? " என்றாள் ஜெய்யின் தலையை வருடிவிட்டபடி .
"ஆமா மீனு " என்றான்.
"அப்பறோம் எப்படி ரியாவை கல்யாணம் செய்துக்க சம்மதிஞ்சிங்க ஜெய் . என்னை கல்யாணம் செய்துக்கணும்னு நினைச்சுட்டு இதை எப்படி உங்களால செய்ய முடிஞ்சது . என்னை மறந்துட்டு ரியாவை கல்யாணம் செய்துக்குற முடிவு எடுக்குற அளவுக்கு உங்க நெஞ்சம் கல்லாகிருச்சா? இல்லை என்னை மறந்துட்டீங்களா? இல்ல... என்னை வேணாம்னு முடிவு பண்ணிட்டு அந்த ரியாவை கல்யாணம் seithukka உங்க மனசை உங்க இஷ்டத்துக்கு மாத்திக்கிட்டிங்களா?" என்றாள் மீனு ஒருவித ஏமாற்றத்தோடு.
"இல்லை மீனு நீ நினைக்குற மாதிரி நான் கிடையாது. அவ்ளோ கல்நெஞ்சக்காரன் இல்லை டி நான். நான் ரியாவை கல்யாணம் செய்துக்க ஒத்துக்குவே இல்லை . அவ என்னை பார்த்த முதல் நாளில் இருந்து என்னை தான் கல்யாணம் செய்துக்குவேன்னு என்னை டார்ச்சர் பண்ணினா... நான் அவளை வேணாம்னு ஒரே அடியா சொல்லி விலகினேன். ஆனா என் அப்பகூட அவ அப்பா வெச்சிருக்க பிசினஸை காரணம் காட்டி ரியா என்னை விடாம தொந்தரவு செய்துட்டு இருந்தா . என்னோட அப்பாவோட உடல் நிலையை காரணம் காட்டி அவரும் என்னை ரிய்யாவை கல்யாணம் செய்துக்க சொல்லி ஒருகட்டத்தில் ஏன்கிட்டே கெஞ்ச ஆரம்பிச்சுட்டாரு."என்று பெருமூச்சு விட்ட ஜெய் .
"அவருக்கு நான் ஒரே மகன் , எனக்காக தான் என் அப்பா அவரோட பாதி வாழ்க்கையை கழிச்சாரு. அப்படி இருக்க அப்போ அவர் உடல்நிலை சரியில்லாத அந்த நேரத்துல அவர் என்கிட்டே கெஞ்சி கேட்கும்போது என்னால வேணாம்னு சொல்ல முடியலை. என் மனசை கல்லாக்கிகிட்டு தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்.நான் சம்மதம் சொன்னதும் அவசர அவசரமா நிச்சயதார்த்தம் நடந்துச்சு . எங்க கல்யாணத்தை 6 மாசம் கழிச்சு வெச்சுக்கலாம். லண்டனில் இருக்கும் என்னோட பிசினஸை எல்லாம் சரி பண்ணிட்டு எங்க கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு முடிவு பண்ணினோம் . நான் லண்டன்ல பிசினஸ் பார்த்துகிட்டு இருந்த அப்போ தான் எனக்கு அச்சிடேன்ட் நடந்துச்சு. அந்த ஆஸிடென்ட்டில் என்னோட பழைய நினைவு எல்லாம் எனக்கு வராம போனதும் எனக்கு என்ன செய்றது. யாரை நம்புறதுன்னே தெரியலை. அதுக்கு பிறகு தான் ரியாவுக்கும் எனக்கும் நடத்த கல்யாண ஏற்படும் அப்பறோம் நீ என்னை கல்யாணம் செய்துக்கிட்டது எல்லாம் என் வாழ்க்கையில் நான் அனுபவிச்ச அற்புதமான காலம். நீ என் மனைவியா வந்ததுக்கு நான் அவ்ளோ சந்தோஷப்பட்டேன் மீனு " என்றான்.
ஜெய்யின் கைபிடித்து அவனை தன் அருகில் அமர வைத்தவள் ." என்னை மனசுல நினைச்சிட்டு ரியாவை கல்யாணம் செய்துக்க போறோம்னு நினைக்குற அப்போ உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும் இல்லே ஜெய் . இதெல்லாம் புரிஞ்சுக்காம நான் உங்க மனசை நோகும்படி பேசிட்டேன் . என்னை மன்னிச்சிருங்க " என்றாள் கண்களில் கணீர் தேங்கிய படி.
"ஹேய் மீனு என்ன டி இது.. எனக்கு கஷ்டமா தான் இருந்துச்சு . ஆனா எனக்கு மட்டும் அந்த அச்சிடேன்ட் நடந்துக்காம இருந்திருந்தா கண்டிப்பா இன்னேரம் எனக்கும் ரியாவுக்கும் கல்யாணம் நடந்திருக்கும். நல்ல வேலை எனக்கு ஆஸிடெண்ட் நடந்து என்னோட கால் ரெண்டும் ஒடைஞ்சதுனால தான் ரியா என்னை கல்யாணம் செய்துக்க சம்மதிக்கல... அவ சம்மதம் சொல்லாததுனால தான் என் சின்ன குட்டி என்னை கல்யாணம் செய்துகிட்டா " என்று மீனுவின் கன்னம் பிடித்து கிள்ளினான் ஜெய் .
அவன் சின்னக்குட்டி என்றதும் மீனுவிற்கு வெட்கம் வந்துவிட... ஜெய்யை பார்க்க முடியாமல் வெட்கத்தில் தலை குனிந்தாள் . "பார்ரா என் சின்னக்குட்டிக்கு இத்தனை நாள் கழிச்சு மறுபடியும் வெட்கம் வருது" என்று அவள் தாடையில் தன் விரல் பதித்து மீனுவின் முகத்தை நிமிர்ந்தி மீனுவின் முகத்தை பார்த்தான். "ச்சீ,,, போ... ஜெய் அப்படி சொல்லி என்னை கூப்பிடாதே எனக்கு என்னவோ போல் இருக்கு " என்றாள் மீனு மறுபடியும் வெட்கப்பட்டவளாக .
" இங்கே பாரு டி என் செல்ல குட்டி.... இங்கே நீயும் நானும் மட்டும் தான் இருக்கோம் . நம்ம ரெண்டு பெரும் தனியா இறுகும்போது நீ என்னையும் நான் உன்னையும் எப்படி வேணும்னாலும் கூப்பிட்டு பேசலாம் சரியா " என்று அவளை நெருங்க...
மீனு உடனே சுதாரித்துக்கொண்டு பின்னல் நகர்ந்தவள் " நான் பிரெஷ் அப் ஆகிட்டு வரேன் . நாம் பேசிக்கிட்டாரு இருந்ததில் நேரம் போனதே தெரியலை . பாரு மணி 9 ஆகிடுச்சு . சாப்பிடலாம் எனக்கும் என் வயித்துல இருக்க உன் பொண்ணுக்கும் பசிக்குது " என்றாள் மீனு .
" ஆச்சோ என் செல்லங்க ரெண்டு பேருக்கும் பசிக்குதா " என்று மீனுவையும் அவள் மணிவயிற்றையும் தொட்டு முத்தம் வைத்து கொஞ்சியவன் "மீனு பிரெஸப் ஆகிட்டு வா நான் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன் " என்று கீழே சென்றான் .
மீனுவும் குளிக்க சென்று விட,,, ஜெய் கீழே வந்து அவர்கள் இருவவருக்கும் உணவை எடுத்துக்கொண்டு வேலையாட்களை சாப்பிட்டு விட்டு கிளம்ப சொன்னனவன் உணவு ட்ரேயுடன் தன் அறைக்கு வந்தான் .
மீனு இன்னமும் குளித்துக்கொண்டு இருந்தாள் , எப்போதும் கதவை தாளிட்டு குளிப்பவள் இன்று பாத்ர்ரோம் கதவை பாதி திறந்து வைத்து குளித்துக்கொண்டு இருந்தாள்.
அதை பார்த்ததும் மீனு தனக்கு பெர்மிஸ்ஸின் கொடுத்ததை உணர்ந்தவன் சந்தோஷமானான் . தான் கொண்டு வந்த உணவை டேபிளில் வைத்தவன் அணிந்து இருந்த உடைகளை கழட்டிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைய... மீனு பிறந்த மேனியாய் லேசான மேடிட்ட வயிற்றோடு ஷவருக்கு அடியில் நின்று குளித்துக்கொண்டு இருந்தாள்,
அவள் உடல் வாகிற்கு மீனுவை பார்த்தால் 8 மாத கர்ப்பிணி போல் தெறியாது . 5 மாதம் தான் அவளுக்கு என்று சொல்வார்கள் அந்த அளவுக்கு தான் அவள் மணிவயிறு இருந்தது. இதனை நாளும் ஜெய்யிடம் தன் மணிவயிற்றை கூட காட்டாமல் வீம்பு பண்ணியவள் இன்று தனக்கு முழு தரிசனம் தந்ததும் ஜெய்யின் பீம்பாய் நீண்ட நாட்களுக்கு பிறகு தனக்கு வேலை வந்துவிட்டதை நினைத்து தன்னை I முறுக்கிக்கொண்டு நிமிர்ந்து நின்றான் .
மீனு குளிப்பதை கண்ணார கண்டு உள்ளுக்குள் நிறைத்துக்கொண்ட ஜெய் அவளோடு ஷவரில் ஒன்றாக குளிக்கும் ஆசை வந்துவிட... அவளை நெருங்கி ஷவருக்கடியில் நின்றவன் மீனுவை பின் இருந்து வயிற்றோடு சேர்த்து அணைத்த்துக்கொண்டான் .
முகத்தை கழுவிக்கொண்டு இருந்தவளுக்கு ஜெய் திடீர் என்று பின்னிருந்து கட்டிக்கொள்ளவும் சற்று அதிர்ச்சியானது . அனால் அவன் கைகள் இரண்டும் மீனுவின் இடையில் இருந்து கீழிறங்கி அவள் தடவியதும் அவன் ஸ்பரிசம் அறிந்ததும் நிம்மதியானாள் . தன் முகத்தில் விழுந்த நீர் துளியை துடைத்தவள் தன் வயிற்றில் இருட்னஹா ஜெய்யின் கையினை சேர்த்து தன்னோடு கட்டிக்கொண்டு பின்னோக்கி ஜெய் மார்பில் தன் தலையை சாய்த்தாள்.
" ஏன் மீனு பாத்ரூம் கதவை லாக் பண்ணாம குளிக்குற... வழக்கமா நீ கதவை லாக் பண்ணிட்டு தானே குளிப்பே,,, இன்னிக்கு என்ன ஆச்சு ?" என்றான் எதுவும் தெரியாதவன் போல ...
" ம்ம்ம்... நீ இப்படி வந்து என்னை கட்டிக்கணும்னு தான் நான் கதவை லாக் பண்ணல” என்றாள்.
" அப்போ உனக்கு ஓகேவா ! " என்றான் அவள் வயிற்றை தடவிக்கொண்டே .
"ஓகே இல்லாமலா நான் உன்னை உள்ளே விட்டிருக்கேன் " என்றாள் மீனு .
"அதுக்கில்ல டி உள்ளே இருக்க பாப்பாவுக்கு ..." என்று ஜெய் தயங்க .
"அவளுக்கு எந்த பிரச்னையும் வராது " என்றாள் வெட்கபட்டுக்கொண்டே ...
மீனு சொல்லி முடிக்கும்முன்பே அவளை தன் பக்கம் திருப்பி நிற்கவைத்தவன் தாய்மை அடைந்த மீனுவின் முகம் உடல் என அனைத்தும் தங்கம் போல் பூரிப்போடு மின்னுவதை [பார்த்து மகிழ்ந்தவன் கீழே குனிந்து மீனுவின் வயித்தில் முத்தம் வைத்து தன் குழந்தைக்கு தந்தையின் அன்பினை பரிசளித்தவன் நிமிர்ந்து மீனுவை பார்த்தான்.
அவளோ வெட்கத்தில் ஜெய்யை இழுத்து கட்டிக்கொள்ள... ஷவரை ஆப் செய்தவன் மீனுவின் தலையை அங்கிருந்த பூத்துவாலையில் துவட்டி விட்டு அவள் உடல் முழுவதும் ஒற்றி எடுத்தான் . பின்னவளை தன் கைகளில் ஏந்திக்கொண்டு பெறூம் நோக்கி சென்றான் .
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 59
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 59
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.