- Joined
- Oct 6, 2024
- Messages
- 410
மீனுவின் கிளாசில் அவளுடன் பயின்ற மாணவர்களும் மைதிலி விக்ரம் அவளுடைய டிபார்ட்மெண்ட் ஹெட் அர்ஜுனன் அங்கு வந்திருந்தான் .
அனைவரும் வந்த பிறகு அணைக்கட்டு நோக்கி அவர்களுடைய பஸ் பிரயாணமானது பூஜா ஜனனி குரு மூவருக்கும் தாத்தா காட்டிவிட்டு மீனுவும் மிருதுளாவும் கிளம்பினர் .
காலையில் எழுந்ததிலிருந்து இப்போது வரை மீனு பரபரப்பாக கிளம்புவதற்கு தயாராகிக் கொண்டிருக்க நேற்று பார்த்த அந்த நபரைப் பற்றி அவனிடம் சொல்ல தவறி இருந்தாள்.
பஸ்ஸில் ஏறியதில் இருந்து அனைவரும் குதூகலமாக இருந்தனர் அவர்களின் முதல் முதல் எக்ஸ்கர்சன் இது என்பதால் மிகவும் ஆரவாரத்தோடு அவர்களுடைய டூர் ஆரம்பமானது.
பஸ் ஏறியதில் இருந்து லேட்டஸ்ட் சாங்களாக பஸ்ஸில் ஓட விட்டுக் கொண்டிருக்க அந்த சாங்கிற்கு நான் நீ என்று போட்டி போட்டு அதிர வைத்துக் கொண்டு இருந்தனர் மாணவர்கள் அனைவரும் .
மீனு பஸ் ஏறியதில் இருந்து ஜெயிக்கு கால் செய்து பார்த்து விட்டால் ஆனால் அவளுக்கு கால் போகவே இல்லை . பிறகு தன் மொபைலில் இருந்து ஜெயிக்கு மெசேஜ் மட்டும் அனுப்பினாள் தாங்கள் எக்ஸ்பிரஷன் கிளம்பி விட்டதாக . ஆனால் ஜெயிக்கும் மெசேஜ் அனுப்பியும் ரிப்ளை வராததால் அவன் பிஸியாக இருப்பான் என்பதை புரிந்து கொண்டவள் . இந்த மெசேஜை பார்த்ததும் எனக்கு கால் செய்யவும் என்று மீண்டும் ஒரு மெசேஜை தட்டி விட்டு போனை வைத்தாள் .
நண்பர்களுக்கு முன்பாகவே சென்னையில் இருந்து கிளம்பி இருந்த அனைவரும் இரவு 8 மணியை கோயம்புத்தூரில் இருந்த அணைக்கட்டி ஒரு பாரஸ்டிர்க்கு வந்து சேர்ந்தனர் .
இரவு தாமதம் ஆகிவிட்டதால் இன்று இரவு பாரஸ்டருக்கு வெளியே கேம் போட்டு அனைவரும் தங்கிக் கொள்வதாக முடிவு எடுத்தனர் அதன் பிறகு காலை பாரஸ்ட்க்குள் சென்று அங்கே இருக்கும் பறவைகளை பற்றிய ஆராய்ச்சியையும் தேடலையும் தொடங்கலாம் என்று அர்ஜுன் சொல்லியிருக்க அவரவருக்காக டென்ட்களை அவர்களை அமைக்க வேண்டும் என்று அர்ஜுன் உத்தரவிட்டிருந்தான் .
மைதிலி மிருதுளா மீனு மூவரும் சேர்ந்து அவர்களுக்கான 10 டைப் அமைத்துக் கொண்டு இருக்க ... அவர்கள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே விக்ரம் தன்னுடைய அமைக்கும் வேலையை முடித்துவிட்டு அவர்களிடம் வந்தான் .
நீங்க என்ன இன்னும் எதுவும் பண்ணாம இப்படியே வச்சுக்கிட்டு இருக்கீங்க நீங்க போற ஸ்பீட பாத்தா நாளைக்கு காலைல தான் எல்லா வேலையும் முடிப்பீங்க போல என்று கிண்டல் செய்தவன் நகர் என்று சொல்லி மைதிலி கையில் இருந்த சுத்தியலை வாங்கியவன் அதை கொண்டு சுற்றிலும் முதலில் பெரிய இரும்பு கம்பியை நிலத்தில் வைத்து அடித்தான் அதன் பிறகு தயாராக இருந்த டென்டை எடுத்து அந்த நான்கு கம்பிகளுக்கு நடுவில் வைத்தவன் அதில் நால்னா புறமும் இருந்த கயிற்றை எடுத்து முதலில் ஒவ்வொரு பக்கமாக டென்டில் இழுத்து கட்டியவன் மற்றும் மூன்று பக்கமும் அவர்கள் மூவரையும் கைற்ற இழுத்து கட்டச் சொன்னான் அவர்கள் கயிற்றை பிடித்து இழுக்க இழுக்கவே டென்டின் உயரம் அதிகமானது டென்த் சற்று உயரமாக வெளிவந்ததும் நான்கு புறமும் பயிற்றை அடித்து அதை ஸ்ட்ராங்காக கட்டி முடித்தான்.
அதன் பிறகு அவர்கள் மூவரும் படுப்பதற்காக உள்ளே வசதியாக அவர்கள் கொண்டு வந்திருந்த ஏர்பேட்டை வாங்கி அதற்கு காத்தடித்து பெட்டை உள்ளே போட்டு அதற்கு சரியாக இடங்களை அமைத்து மூவருக்கும் இரவு உறங்குவதற்காக அனைத்தையும் விக்ரம் ஒருவனே செய்து முடித்து இருந்தான் .
அதை எல்லாம் பார்த்த மிருதுளா மீனுவிடம் பரவாயில்ல டி ரொம்ப நல்ல பிரண்டா இருக்கான் . இவ்வளவு சீக்கிரத்தில் எல்லா வேலையும் முடிச்சிட்டானே பார்க்க ரொம்ப ஸ்ட்ராங்காவும் ஹான்ஸ் மாவும் இருக்கான் நான் எதிர்பார்க்கிற எல்லா லட்சணமும் இவன்கிட்ட இருக்கு என்று மிருதுளா விக்ரமை பார்த்து வழிவது போல கூற ..
மிருதுளா , விக்ரமை பற்றி பேசியதை கேட்டதும் தன் பேக்கிலிருந்து இரவு உறங்குவதற்காக போர்வையையும் தலையணையையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்த மைதிலி அப்படியே நின்று விட்டாள் விக்ரமை பற்றி பேசும் மிருதுளாவை முறைத்துக் கொண்டு அமர்ந்திருக்க அவள் முகபாவனையை கண்டு மீனுக்கு சிரிப்பு வந்தது .
ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் மிருதுளாவிடம் ஏண்டி ஊருல உன் பின்னாடி எத்தனை பேர் சுத்துறாங்க அதை எல்லாம் விட்டுட்டு உனக்கு என் பிரண்டு தான் கிடைத்தானா பாவம் மிரு அவன் என்று வேண்டுமென்றே மைதிலியை கடுப்பேற்றுவதற்காக மிருதலாவிடம் கேள்வி கேட்க ..
என் பின்னாடி சுத்துறவனை எல்லாம் எனக்கு பிடிக்கலையே ஆனா இவனத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு அங்க பாரு அவனோட ஆம்ஸ் எல்லாம் எப்படி இருக்குன்னு சும்மா பாடிய பிட்டா வெச்சிருக்கான்டி ... அதுவும் இல்லாம நாம எதுவும் கேட்காமலே வந்து நமக்கு ஹெல்ப் பண்ணிட்டு போறானே அதுவும் என் நான் என்ன வேலை செஞ்சாலும் அதை என்ன செய்ய விடாம அவனாவே வாலன்டியரா வந்து என்னோட வேலையை எல்லாம் இழுத்துப் போட்டு செய்யிறப்பவே தெரிய வேண்டாம் அவனுக்கும் என் மேல ஒரு இது இருக்குன்னு என்றால் மிருதுளா .
இதைக் கேட்ட மைதிலிக்கே ஆத்திரமாக வந்தது ... அவளும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் தன் கையில் இருந்து சுத்தியை வாங்கி டென்த் அடிக்கிறேன் என்று வேலையை ஆரம்பித்தவன் அதன்பிறகு தன்னை கண்டு கொள்ளவே இல்லை மிருதுளாவையும் மீனுவையும் மாற்றி மாற்றி கவனித்துக் கொண்டு அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் செய்து கொண்டு இருந்தவன் தன்னை டீலில் விட்டுவிட்டதை அங்கு ஓரமாக நின்று மைதிலையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தால்.
ஏண்டி நிறுத்துடா அவன் எனக்கும் தானடி ஹெல்ப் பண்ணா என்னமோ உனக்கு மட்டும் தான் ஹெல்ப் பண்ண மாதிரி சீன் போடுற என்றால் மீனு அப்படி இல்ல ஒன்னும் இல்ல நீ வேணா பாரேன் அவளுக்கு என் மேல ஒரு கிரஷ் இருக்கு அதனால தான் நான் கேட்காமலேயே எனக்கு வந்து ஹெல்ப் பண்றான் நான் இங்கிருந்து கிளம்பு முடிஞ்சு போறதுக்குள்ள அவனை கரெக்ட் பண்ணி காட்டுறேனா இல்லையா பாரு அவன் கிட்ட ப்ரபோஸ் பண்ணி நானும் அவனும் இங்கிருந்து போகும்போது லவ்வரா தா போக போறோம் என்றாள்.
மைதிலிக்கு மிருதுளா பேசியதை கேட்டு ஆத்திரமாக வந்தது கோபமாக வேகமாக எடுத்தவள் நேராக மிருதலாவிடம் வந்து ஹலோ இங்கு பாருங்கள் அவன் உங்களுக்கு மட்டும் ஹெல்ப் பண்ணல அவன் இங்க இருக்குற எல்லாருக்கும் தான் ஹெல்ப் பண்ணா என்னமோ நீங்க உலக அழகி மாதிரி அவங்க என்னமோ உங்க பின்னாடி சுத்துற மாதிரி இல்ல பேசுறீங்க அவன் அப்படிப்பட்ட ஆளெல்லாம் கிடையாது என்று எங்கே மிருதுளா விக்ரமிடம் அதிகமாக இடம்பெடுத்துக் கொள்வாளோ என்று பயந்து பொறாமையில் மைதிலி பேசினாள் .
ஹலோ எனக்கு நல்லா தெரியும் அவன் எனக்கு தான் ஹெல்ப் பண்ணான் என்று மிருதுளா மேலும் மைதிலியை வெறுப்பேற்ற ... அப்படியா இருங்க நானே அவனை கூப்பிட்டு கேட்கிறேன் என்றவள் டேய் லூசு இங்க வாடா என்று விக்ரமை அழைத்தாள் .
தன்னுடைய டென்ட் இருக்கு வெளியே நின்று எதையோ எடுத்து வைத்துக் கொண்டிருந்தவன் மைதிலி அழைத்ததை கேட்டு ஒரு நிமிஷம் இருடி இதை எடுத்து வச்சுட்டு இருக்கேன் இல்ல வச்சிட்டு வரேன் என்று தன் கையில் இருந்த பொருட்களை தெரிந்துகொள்ள எடுத்து வைக்கப் போக ... இப்ப பாருங்க அவன் நான் கூப்பிட்டதும் இங்க வரானா இல்லையானு என்று மைதிலி இடம் சொன்னவள்.
ஹலோ ஹலோ விக்ரம் ஒரு ஹெல்ப் வேணும் கொஞ்சம் நீங்க வர முடியுமா என்று மிகவும் குழைவாக மிருதுளா அவனை அழைத்தால் .
மிருதுளா அழைத்ததும் கையில் இருந்து பொருட்களை கீழே போட்டுவிட்டு வேகமாக அவளிடம் வந்தவன் சொல்லுங்க மிருதுளா என்ன ஹெல்ப் என்றான் .
மிருதுளா திரும்பி மைதிலி பார்த்து எப்படி என்பது போல புருவம் உயர்த்தி அவளை மேலும் கடுப்பேற்றியவள் விக்ரம் இடம் தன் கையில் இருந்த ஜாம் பாட்டிலை அவனிடம் நீட்டி இது ரொம்ப டைட்டா இருக்கு கொஞ்சம் திறந்து தர முடியுமா என்றால் .
இதுக்கா வேலை செஞ்சுட்டு இருந்தவனை கூப்பிட்டீங்க கொடுங்க நானே தெரிந்து தரேன் என்று மிருதுளா கையில் இருந்த ஜாம் பாட்டிலை மைதிலி வாங்க போக... இல்ல பரவாயில்ல குடுங்க நானே தெரிந்து தரேன் என்று மிருதலாவின் கையில் இருந்த ஜாம்பாட்டிலை மைதிலி வாங்குவதற்கு முன்பாக விக்ரம் வாங்கி விட்டான் .
வாங்கியவன் அதை மிகவும் சாதாரணமாக திறந்து மீண்டும் விடுதலைவிடும் நீட்டியவன் வேறு எதுவும் ஹெல்ப் வேணும்னாலும் தயக்கப்படாமல் என்னை கூப்பிடுங்க நான் வந்து செஞ்சு கொடுக்கிறேன் என்று டென்ட்டுக்கு செல்லப் போனவனை டேய் என்று கோபமாக அழித்து நிற்க வைத்தால் மைதிலி .
என்னடி என்றான் அவளிடம் சிடுசிடுவென ... இப்ப எதுக்கு என்கிட்ட இப்படி பேசுற நான் உன்னை கூப்பிட்டேன் அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா என்றால் மைதிலி .
ஓ ஆமால்ல நான் மறந்து போயிட்டேன் என்ன விஷயம் சொல்லு என்று அவளிடம் வந்து நின்றான்.
அவனை அழைத்தாலே ஒழிய அவளிடம் என்ன சொல்வது என்று மைதிலிக்கு தெரியவில்லை கோபத்தில் அவளுக்கு என்ன பேசுவது என்றும் புரியவில்லை அவள் அமைதியாக நிற்க ஏய் லூசு எதுக்குடி என்னை கூப்பிட்ட வேலை செஞ்சிட்டு இருந்தேன்ல சீக்கிரம் சொல்லு என்றான் .
ஒன்னு இல்ல நான் என்ன சொல்ல வந்தேனோ மறந்துட்டேன் ஞாபகம் வரும் போது கூப்பிடுறேன் நீ இப்ப போ என்று அவனை அங்கிருந்து பொருத்தாத குறையாக அனுப்பி வைத்தால் மைதிலி .
மைதிலியின் திண்டாட்டத்தைக் கண்டு மீன்விற்க்கு சிரிப்பாக வந்தது அதேசமயம் விடுதலை அவளை வெறுப்பேற்றுவதை பார்த்தும் தடுக்காமல் மைதிலியின் கோபத்தை கண்டு என்ஜாய் செய்து கொண்டிருந்தாள் நீ வந்த இடத்தில் தனக்கு நேரம் நன்றாக செல்லும் இவர்களால் என்று நினைத்துக் கொண்டாள்.
பிறகு மூவரும் படுத்து உறங்க போயினர் .
பிரயாணம் செய்த களைப்பில் அனைவரும் உறங்கி இருக்க ... அந்த டெண்டுகள் அமைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு ஒரு நான்கு ஐந்து வாட்டசாட்டமான ஆட்கள் முகத்தில் முகமூடி அணிந்தபடி உள்ளே நுழைந்தனர் .
வந்தவர்கள் சத்தம் எழுப்பாமல் ஒவ்வொரு கூடாரமாக லேசாகத் திறந்து உள்ளே யாரையோ தேடியபடி அங்கு நுழைந்தனர் .
மீனு தங்கி இருந்த கூடாரத்திற்குள்ளும் ஒருவன் தலையை நுழைத்து உள்ளே யார் இருக்கிறார்கள் என்று பார்த்தான் .
அங்கே மூன்று பெண்கள் படுத்திருப்பதை கண்டவன் தன் பையில் இருந்த டார்ச் வெளிச்சத்தை லேசாக அவர்கள் முகத்திற்கு அருகில் கொண்டு சென்று தான் தேடி வந்த ஆள் அங்கு இருக்கிறதா என்று நோட்டம் விட்டான் மைதிலி மிருதுளா இருவரையும் பார்த்துவிட்டு மூன்றாவதாக மீனு இடம் வர அவளை கண்டதும் அவன் முகம் பிரகாசமானது கையில் இருந்த மொபைலில் தெரிந்தால் மீனுவின் போட்டோவையும் அங்கே கூடாரத்துக்குள் படுத்து இருந்த மீனுவின் போட்டோவையும் பார்த்தவன் . தன்னுடன் வந்த ஆட்களுக்கு சிக்னல் செய்து அவர்களிடம் தான் தேடி வந்த ஆள் இங்கே தான் இருக்கிறாள் என்று சொல்ல அனைவரும் மீண்டும் கூடாரத்தை சுற்றி வளைத்தனர் .
மீனுவை கண்டுபிடித்த அந்த நபர் நான் உள்ள போயி அந்த பொண்ணு சத்தமில்லாம சட்டியை தூக்கிட்டு வந்துடறேன் இங்கே யாரும் வராம பாத்துக்கோங்க என்றவன் மெல்ல அவள் கூடாரத்துக்குள் நுழைந்தவன் தன் கையில் இருந்த ஸ்பிரே மீனுவின் முகத்தில் லேசாக அடித்தான் . உறங்கிக் கொண்டிருந்த மீனும் அப்படியே மயங்கி விட அவளை சத்தமில்லாமல் தூக்கிக்கொண்டு அங்கிருந்து வெளியே வர மற்ற ஆட்களும் சுற்றிலும் யாரும் வருகிறார்களா என்று கவனமாக பார்த்தபடி மீனுவை தூக்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினர்
அனைவரும் வந்த பிறகு அணைக்கட்டு நோக்கி அவர்களுடைய பஸ் பிரயாணமானது பூஜா ஜனனி குரு மூவருக்கும் தாத்தா காட்டிவிட்டு மீனுவும் மிருதுளாவும் கிளம்பினர் .
காலையில் எழுந்ததிலிருந்து இப்போது வரை மீனு பரபரப்பாக கிளம்புவதற்கு தயாராகிக் கொண்டிருக்க நேற்று பார்த்த அந்த நபரைப் பற்றி அவனிடம் சொல்ல தவறி இருந்தாள்.
பஸ்ஸில் ஏறியதில் இருந்து அனைவரும் குதூகலமாக இருந்தனர் அவர்களின் முதல் முதல் எக்ஸ்கர்சன் இது என்பதால் மிகவும் ஆரவாரத்தோடு அவர்களுடைய டூர் ஆரம்பமானது.
பஸ் ஏறியதில் இருந்து லேட்டஸ்ட் சாங்களாக பஸ்ஸில் ஓட விட்டுக் கொண்டிருக்க அந்த சாங்கிற்கு நான் நீ என்று போட்டி போட்டு அதிர வைத்துக் கொண்டு இருந்தனர் மாணவர்கள் அனைவரும் .
மீனு பஸ் ஏறியதில் இருந்து ஜெயிக்கு கால் செய்து பார்த்து விட்டால் ஆனால் அவளுக்கு கால் போகவே இல்லை . பிறகு தன் மொபைலில் இருந்து ஜெயிக்கு மெசேஜ் மட்டும் அனுப்பினாள் தாங்கள் எக்ஸ்பிரஷன் கிளம்பி விட்டதாக . ஆனால் ஜெயிக்கும் மெசேஜ் அனுப்பியும் ரிப்ளை வராததால் அவன் பிஸியாக இருப்பான் என்பதை புரிந்து கொண்டவள் . இந்த மெசேஜை பார்த்ததும் எனக்கு கால் செய்யவும் என்று மீண்டும் ஒரு மெசேஜை தட்டி விட்டு போனை வைத்தாள் .
நண்பர்களுக்கு முன்பாகவே சென்னையில் இருந்து கிளம்பி இருந்த அனைவரும் இரவு 8 மணியை கோயம்புத்தூரில் இருந்த அணைக்கட்டி ஒரு பாரஸ்டிர்க்கு வந்து சேர்ந்தனர் .
இரவு தாமதம் ஆகிவிட்டதால் இன்று இரவு பாரஸ்டருக்கு வெளியே கேம் போட்டு அனைவரும் தங்கிக் கொள்வதாக முடிவு எடுத்தனர் அதன் பிறகு காலை பாரஸ்ட்க்குள் சென்று அங்கே இருக்கும் பறவைகளை பற்றிய ஆராய்ச்சியையும் தேடலையும் தொடங்கலாம் என்று அர்ஜுன் சொல்லியிருக்க அவரவருக்காக டென்ட்களை அவர்களை அமைக்க வேண்டும் என்று அர்ஜுன் உத்தரவிட்டிருந்தான் .
மைதிலி மிருதுளா மீனு மூவரும் சேர்ந்து அவர்களுக்கான 10 டைப் அமைத்துக் கொண்டு இருக்க ... அவர்கள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே விக்ரம் தன்னுடைய அமைக்கும் வேலையை முடித்துவிட்டு அவர்களிடம் வந்தான் .
நீங்க என்ன இன்னும் எதுவும் பண்ணாம இப்படியே வச்சுக்கிட்டு இருக்கீங்க நீங்க போற ஸ்பீட பாத்தா நாளைக்கு காலைல தான் எல்லா வேலையும் முடிப்பீங்க போல என்று கிண்டல் செய்தவன் நகர் என்று சொல்லி மைதிலி கையில் இருந்த சுத்தியலை வாங்கியவன் அதை கொண்டு சுற்றிலும் முதலில் பெரிய இரும்பு கம்பியை நிலத்தில் வைத்து அடித்தான் அதன் பிறகு தயாராக இருந்த டென்டை எடுத்து அந்த நான்கு கம்பிகளுக்கு நடுவில் வைத்தவன் அதில் நால்னா புறமும் இருந்த கயிற்றை எடுத்து முதலில் ஒவ்வொரு பக்கமாக டென்டில் இழுத்து கட்டியவன் மற்றும் மூன்று பக்கமும் அவர்கள் மூவரையும் கைற்ற இழுத்து கட்டச் சொன்னான் அவர்கள் கயிற்றை பிடித்து இழுக்க இழுக்கவே டென்டின் உயரம் அதிகமானது டென்த் சற்று உயரமாக வெளிவந்ததும் நான்கு புறமும் பயிற்றை அடித்து அதை ஸ்ட்ராங்காக கட்டி முடித்தான்.
அதன் பிறகு அவர்கள் மூவரும் படுப்பதற்காக உள்ளே வசதியாக அவர்கள் கொண்டு வந்திருந்த ஏர்பேட்டை வாங்கி அதற்கு காத்தடித்து பெட்டை உள்ளே போட்டு அதற்கு சரியாக இடங்களை அமைத்து மூவருக்கும் இரவு உறங்குவதற்காக அனைத்தையும் விக்ரம் ஒருவனே செய்து முடித்து இருந்தான் .
அதை எல்லாம் பார்த்த மிருதுளா மீனுவிடம் பரவாயில்ல டி ரொம்ப நல்ல பிரண்டா இருக்கான் . இவ்வளவு சீக்கிரத்தில் எல்லா வேலையும் முடிச்சிட்டானே பார்க்க ரொம்ப ஸ்ட்ராங்காவும் ஹான்ஸ் மாவும் இருக்கான் நான் எதிர்பார்க்கிற எல்லா லட்சணமும் இவன்கிட்ட இருக்கு என்று மிருதுளா விக்ரமை பார்த்து வழிவது போல கூற ..
மிருதுளா , விக்ரமை பற்றி பேசியதை கேட்டதும் தன் பேக்கிலிருந்து இரவு உறங்குவதற்காக போர்வையையும் தலையணையையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்த மைதிலி அப்படியே நின்று விட்டாள் விக்ரமை பற்றி பேசும் மிருதுளாவை முறைத்துக் கொண்டு அமர்ந்திருக்க அவள் முகபாவனையை கண்டு மீனுக்கு சிரிப்பு வந்தது .
ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் மிருதுளாவிடம் ஏண்டி ஊருல உன் பின்னாடி எத்தனை பேர் சுத்துறாங்க அதை எல்லாம் விட்டுட்டு உனக்கு என் பிரண்டு தான் கிடைத்தானா பாவம் மிரு அவன் என்று வேண்டுமென்றே மைதிலியை கடுப்பேற்றுவதற்காக மிருதலாவிடம் கேள்வி கேட்க ..
என் பின்னாடி சுத்துறவனை எல்லாம் எனக்கு பிடிக்கலையே ஆனா இவனத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு அங்க பாரு அவனோட ஆம்ஸ் எல்லாம் எப்படி இருக்குன்னு சும்மா பாடிய பிட்டா வெச்சிருக்கான்டி ... அதுவும் இல்லாம நாம எதுவும் கேட்காமலே வந்து நமக்கு ஹெல்ப் பண்ணிட்டு போறானே அதுவும் என் நான் என்ன வேலை செஞ்சாலும் அதை என்ன செய்ய விடாம அவனாவே வாலன்டியரா வந்து என்னோட வேலையை எல்லாம் இழுத்துப் போட்டு செய்யிறப்பவே தெரிய வேண்டாம் அவனுக்கும் என் மேல ஒரு இது இருக்குன்னு என்றால் மிருதுளா .
இதைக் கேட்ட மைதிலிக்கே ஆத்திரமாக வந்தது ... அவளும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் தன் கையில் இருந்து சுத்தியை வாங்கி டென்த் அடிக்கிறேன் என்று வேலையை ஆரம்பித்தவன் அதன்பிறகு தன்னை கண்டு கொள்ளவே இல்லை மிருதுளாவையும் மீனுவையும் மாற்றி மாற்றி கவனித்துக் கொண்டு அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் செய்து கொண்டு இருந்தவன் தன்னை டீலில் விட்டுவிட்டதை அங்கு ஓரமாக நின்று மைதிலையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தால்.
ஏண்டி நிறுத்துடா அவன் எனக்கும் தானடி ஹெல்ப் பண்ணா என்னமோ உனக்கு மட்டும் தான் ஹெல்ப் பண்ண மாதிரி சீன் போடுற என்றால் மீனு அப்படி இல்ல ஒன்னும் இல்ல நீ வேணா பாரேன் அவளுக்கு என் மேல ஒரு கிரஷ் இருக்கு அதனால தான் நான் கேட்காமலேயே எனக்கு வந்து ஹெல்ப் பண்றான் நான் இங்கிருந்து கிளம்பு முடிஞ்சு போறதுக்குள்ள அவனை கரெக்ட் பண்ணி காட்டுறேனா இல்லையா பாரு அவன் கிட்ட ப்ரபோஸ் பண்ணி நானும் அவனும் இங்கிருந்து போகும்போது லவ்வரா தா போக போறோம் என்றாள்.
மைதிலிக்கு மிருதுளா பேசியதை கேட்டு ஆத்திரமாக வந்தது கோபமாக வேகமாக எடுத்தவள் நேராக மிருதலாவிடம் வந்து ஹலோ இங்கு பாருங்கள் அவன் உங்களுக்கு மட்டும் ஹெல்ப் பண்ணல அவன் இங்க இருக்குற எல்லாருக்கும் தான் ஹெல்ப் பண்ணா என்னமோ நீங்க உலக அழகி மாதிரி அவங்க என்னமோ உங்க பின்னாடி சுத்துற மாதிரி இல்ல பேசுறீங்க அவன் அப்படிப்பட்ட ஆளெல்லாம் கிடையாது என்று எங்கே மிருதுளா விக்ரமிடம் அதிகமாக இடம்பெடுத்துக் கொள்வாளோ என்று பயந்து பொறாமையில் மைதிலி பேசினாள் .
ஹலோ எனக்கு நல்லா தெரியும் அவன் எனக்கு தான் ஹெல்ப் பண்ணான் என்று மிருதுளா மேலும் மைதிலியை வெறுப்பேற்ற ... அப்படியா இருங்க நானே அவனை கூப்பிட்டு கேட்கிறேன் என்றவள் டேய் லூசு இங்க வாடா என்று விக்ரமை அழைத்தாள் .
தன்னுடைய டென்ட் இருக்கு வெளியே நின்று எதையோ எடுத்து வைத்துக் கொண்டிருந்தவன் மைதிலி அழைத்ததை கேட்டு ஒரு நிமிஷம் இருடி இதை எடுத்து வச்சுட்டு இருக்கேன் இல்ல வச்சிட்டு வரேன் என்று தன் கையில் இருந்த பொருட்களை தெரிந்துகொள்ள எடுத்து வைக்கப் போக ... இப்ப பாருங்க அவன் நான் கூப்பிட்டதும் இங்க வரானா இல்லையானு என்று மைதிலி இடம் சொன்னவள்.
ஹலோ ஹலோ விக்ரம் ஒரு ஹெல்ப் வேணும் கொஞ்சம் நீங்க வர முடியுமா என்று மிகவும் குழைவாக மிருதுளா அவனை அழைத்தால் .
மிருதுளா அழைத்ததும் கையில் இருந்து பொருட்களை கீழே போட்டுவிட்டு வேகமாக அவளிடம் வந்தவன் சொல்லுங்க மிருதுளா என்ன ஹெல்ப் என்றான் .
மிருதுளா திரும்பி மைதிலி பார்த்து எப்படி என்பது போல புருவம் உயர்த்தி அவளை மேலும் கடுப்பேற்றியவள் விக்ரம் இடம் தன் கையில் இருந்த ஜாம் பாட்டிலை அவனிடம் நீட்டி இது ரொம்ப டைட்டா இருக்கு கொஞ்சம் திறந்து தர முடியுமா என்றால் .
இதுக்கா வேலை செஞ்சுட்டு இருந்தவனை கூப்பிட்டீங்க கொடுங்க நானே தெரிந்து தரேன் என்று மிருதுளா கையில் இருந்த ஜாம் பாட்டிலை மைதிலி வாங்க போக... இல்ல பரவாயில்ல குடுங்க நானே தெரிந்து தரேன் என்று மிருதலாவின் கையில் இருந்த ஜாம்பாட்டிலை மைதிலி வாங்குவதற்கு முன்பாக விக்ரம் வாங்கி விட்டான் .
வாங்கியவன் அதை மிகவும் சாதாரணமாக திறந்து மீண்டும் விடுதலைவிடும் நீட்டியவன் வேறு எதுவும் ஹெல்ப் வேணும்னாலும் தயக்கப்படாமல் என்னை கூப்பிடுங்க நான் வந்து செஞ்சு கொடுக்கிறேன் என்று டென்ட்டுக்கு செல்லப் போனவனை டேய் என்று கோபமாக அழித்து நிற்க வைத்தால் மைதிலி .
என்னடி என்றான் அவளிடம் சிடுசிடுவென ... இப்ப எதுக்கு என்கிட்ட இப்படி பேசுற நான் உன்னை கூப்பிட்டேன் அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா என்றால் மைதிலி .
ஓ ஆமால்ல நான் மறந்து போயிட்டேன் என்ன விஷயம் சொல்லு என்று அவளிடம் வந்து நின்றான்.
அவனை அழைத்தாலே ஒழிய அவளிடம் என்ன சொல்வது என்று மைதிலிக்கு தெரியவில்லை கோபத்தில் அவளுக்கு என்ன பேசுவது என்றும் புரியவில்லை அவள் அமைதியாக நிற்க ஏய் லூசு எதுக்குடி என்னை கூப்பிட்ட வேலை செஞ்சிட்டு இருந்தேன்ல சீக்கிரம் சொல்லு என்றான் .
ஒன்னு இல்ல நான் என்ன சொல்ல வந்தேனோ மறந்துட்டேன் ஞாபகம் வரும் போது கூப்பிடுறேன் நீ இப்ப போ என்று அவனை அங்கிருந்து பொருத்தாத குறையாக அனுப்பி வைத்தால் மைதிலி .
மைதிலியின் திண்டாட்டத்தைக் கண்டு மீன்விற்க்கு சிரிப்பாக வந்தது அதேசமயம் விடுதலை அவளை வெறுப்பேற்றுவதை பார்த்தும் தடுக்காமல் மைதிலியின் கோபத்தை கண்டு என்ஜாய் செய்து கொண்டிருந்தாள் நீ வந்த இடத்தில் தனக்கு நேரம் நன்றாக செல்லும் இவர்களால் என்று நினைத்துக் கொண்டாள்.
பிறகு மூவரும் படுத்து உறங்க போயினர் .
பிரயாணம் செய்த களைப்பில் அனைவரும் உறங்கி இருக்க ... அந்த டெண்டுகள் அமைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு ஒரு நான்கு ஐந்து வாட்டசாட்டமான ஆட்கள் முகத்தில் முகமூடி அணிந்தபடி உள்ளே நுழைந்தனர் .
வந்தவர்கள் சத்தம் எழுப்பாமல் ஒவ்வொரு கூடாரமாக லேசாகத் திறந்து உள்ளே யாரையோ தேடியபடி அங்கு நுழைந்தனர் .
மீனு தங்கி இருந்த கூடாரத்திற்குள்ளும் ஒருவன் தலையை நுழைத்து உள்ளே யார் இருக்கிறார்கள் என்று பார்த்தான் .
அங்கே மூன்று பெண்கள் படுத்திருப்பதை கண்டவன் தன் பையில் இருந்த டார்ச் வெளிச்சத்தை லேசாக அவர்கள் முகத்திற்கு அருகில் கொண்டு சென்று தான் தேடி வந்த ஆள் அங்கு இருக்கிறதா என்று நோட்டம் விட்டான் மைதிலி மிருதுளா இருவரையும் பார்த்துவிட்டு மூன்றாவதாக மீனு இடம் வர அவளை கண்டதும் அவன் முகம் பிரகாசமானது கையில் இருந்த மொபைலில் தெரிந்தால் மீனுவின் போட்டோவையும் அங்கே கூடாரத்துக்குள் படுத்து இருந்த மீனுவின் போட்டோவையும் பார்த்தவன் . தன்னுடன் வந்த ஆட்களுக்கு சிக்னல் செய்து அவர்களிடம் தான் தேடி வந்த ஆள் இங்கே தான் இருக்கிறாள் என்று சொல்ல அனைவரும் மீண்டும் கூடாரத்தை சுற்றி வளைத்தனர் .
மீனுவை கண்டுபிடித்த அந்த நபர் நான் உள்ள போயி அந்த பொண்ணு சத்தமில்லாம சட்டியை தூக்கிட்டு வந்துடறேன் இங்கே யாரும் வராம பாத்துக்கோங்க என்றவன் மெல்ல அவள் கூடாரத்துக்குள் நுழைந்தவன் தன் கையில் இருந்த ஸ்பிரே மீனுவின் முகத்தில் லேசாக அடித்தான் . உறங்கிக் கொண்டிருந்த மீனும் அப்படியே மயங்கி விட அவளை சத்தமில்லாமல் தூக்கிக்கொண்டு அங்கிருந்து வெளியே வர மற்ற ஆட்களும் சுற்றிலும் யாரும் வருகிறார்களா என்று கவனமாக பார்த்தபடி மீனுவை தூக்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினர்
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 47
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 47
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.