Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 248

உன் ரகசிய ரசிகை நான் 248

by Layas Tamil Novel
76 views

EPI 248

ஆதி பேசிக் கொண்டிருக்கும் போதே துர்கா திடீரென்று குதித்து அவன் கையில் இருந்த தன் சேலையை பிடுங்க போக… சுதாரித்துக் கொண்ட ஆதி இரண்டடி பின்னால் நகர்ந்து அவள் கையில் சேலையை சிக்கிவிடாமல் நின்று கொண்டான்.

“சீக்கிரம் வா சீக்கிரம் வந்து பிடி டைம் கம்மியா இருக்கு ஏன் அங்கேயே நின்னுட்டு இருக்க” என்று ஆதி தன் கையில் இருந்து சேலையை ஆட்டி அவளிடம் கூற… அவனிடம் வந்து அவன் அருகில் குதித்த துர்கா அவன் கையை உயர்த்தி பிடித்து இருந்த சேலையை எடுக்க முடியாமல் போக…. ஆதி அவளைப் பார்த்து நக்கலாக சிரித்தபடி நின்று இருந்தான். அதை பார்த்த துர்கா அடுத்து செய்த செய்கையில் அப்படியே உறைந்து போய் விட்டான் ஆதி.

ஆதி கையை உயர்த்தி சேலையை பிடித்து இருக்க… துர்கா அவன் கையில் இருந்த சேலையை பிடுங்க எவ்வளவோ முயற்சித்தும் அவளால் ஆதியின்கையில் இருந்து அந்த சேலையை வாங்க முடியவில்லை. ஆதியை எப்படி மடக்குவது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டு இருந்தவளின் முகம் பிரகாசமானது.

அவன் கையில் இருந்த சேலையை பிடுங்கும் முயற்சியை கைவிட்டவள் ஆதியை பார்க்க… அவன் “என்ன துர்கா… டயர்ட் ஆகிட்டியா” என்றான். உடனே துர்கா வேண்டுமென்றே மூச்சு வாங்குவது போல நடித்துக் கொண்டே ஆதியின் கையை பிடித்து அவனை கீழே இழுக்க… அவள் இழுத்த வேகத்திற்கு ஆதி அவள் மார்பு வரை குனிந்துவிட… இதை சற்றும் எதிர்பார்க்காத ஆதி அவளின் மென்மையில் தன் முகத்தை மோதி நின்றான்.

துர்கா இப்படி செய்வாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. அவள் மார்பில் மோதிய ஆதி அப்படியே நிமிர்ந்து பார்க்க.. துர்கா குனிந்து ஆதியைப் பார்த்து கண்ணடித்தவள் அவன் கையில் இருந்த சேலையை பிடுங்கி விட்டாள். தன்னை நொடிப் பொழுதில் அனைத்தையும் மறந்து தடுமாற வைத்த துர்கா சிறிதும் தாமதிக்காமல் அவன் கையில் இருந்து சேலையை பிடுங்கி விட்டு ஆதியை விட்டு ஓட… அவள் ஓடியதை பார்த்தவன் தன்னிடம் சிறு பிள்ளை போல் விளையாடும் துர்காவை பார்த்து சந்தோசப்பட்டு அவளை துரத்திக் கொண்டு பின்னால் ஓடினான்.

துர்கா ஆதியின் கையில் சிக்காமல் இங்கும் அங்கும் ஓட… அவளை துரத்திக்கொண்டு ஓடியவன் துர்காவின் பிளவுஸ் அவன் கையில் பட்டதும் அதை பிடித்து இழுக்க… அதோடு சேர்ந்து ஆதியின் இழுப்பிற்கு ஏற்ப அவன் பின்னால் வந்தவள் வேகமாக ஆதியின் கையை தட்டி விட்டு கட்டிலுக்கு அந்த பக்கம் ஓடி போய் நின்று கொள்ள.. கட்டிலின் இந்த பக்கம் நின்று இருந்த ஆதி கட்டிலை சுற்றி இப்படியும் அப்படியும் ஓட துர்கா அவன் ஓடியதற்கு எதிர்புறமாக ஓடி அவனிடம் சிக்காமல் பார்த்துக் கொண்டாள்.

அவளை பிடிக்க முடியாமல் ஆதி மூச்சு வாங்கியபடி கட்டிலின் இந்த பக்கம் நின்றான். அவனிடம் மாட்டிக் கொள்ளாமல் ஓடிய துர்காவும் கட்டிலின் மறுபுறம் நின்று மூச்சு வாங்கியபடி ஆதியைப் பார்த்தவள், “என்ன ஆதி உன்னால என்னை பிடிக்க முடியலையா” என்றாள் சிரித்துக் கொண்டே. ஆதியும் தன் மனைவி சந்தோசப்படட்டும் என்று “ஆமாம்” என்று பேச முடியாமல் தலையை ஆட்ட…

“என்ன ஆதி அப்போ உனக்கு வயசு ஆகிடுச்சா என்ன… கொஞ்ச நேரம் ஓடினதுக்கே மூச்சு வாங்க நின்னுட்டு என்னை பிடிக்க முடியலைன்னு சொல்றே.. இதுக்கே உன்னால முடியாமல் மூச்சு வாங்கினா அப்புறம் மத்ததுக்கு எல்லாம்…” என்று சொல்லி படுக்கையை துர்கா பார்க்க… அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்து கொண்ட ஆதி கண்கள் விரிய அதிர்ச்சியாக துர்காவை பார்த்தான். அவன் அதிர்ச்சியாவதை பார்த்து சிரித்த துர்கா “என்ன ஆதி உன்னோட வேகம் அவ்வளவுதான்” என்று சொல்லவும், சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தது போல ஆகிவிட்டது.

ஆதியே பாவம் பார்த்து துர்காவிடம் தன்னால் அவளை பிடிக்க முடியவில்லை என்று பொய் சொன்னான். ஆனால் அவள் இப்போது பேசியதை கேட்ட பிறகு தான் அமைதியாக இருந்தால் நன்றாக இருக்காது, போதாக்குறைக்கு என் வயதை பற்றி வேறு பேசிவிட்டாள், இதற்கு மேலும் நான் சும்மா இருந்தால் என் ஆண்மைக்கே இழுக்கு என்று நினைத்தவன் துர்காவை பார்க்க.. “என்ன ஆதி சார்” என்று சொல்லி தன் கையில் இருந்த சேலையை காட்டி “எங்கே என்கிட்டே இருந்து இந்த சேலையை பிடுங்கு பார்ப்போம்” என்றவள் அங்கிருந்த ஒரு பனியனை எடுத்துப் போட்டுக்கொண்டு அதற்குள் அந்த சேலையை சுருட்டிப் போட்டுக்கொண்டாள்.

துர்கா இப்படி எல்லாம் தன்னிடம் விளையாடுவதை பார்த்து ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தது. அவனிடம் வம்பிழுக்கும் துர்காவை ரசித்தவாறே அவளை கட்டிலின் இந்த பக்கம் நின்று அவள் தன்னை சீண்டுவதை பார்த்த ஆதி, தான் நின்று இருந்த இடத்தில இருந்து இரண்டு அடி பின்னால் நகர்ந்தான். அவன் பின்னால் செல்வதை பார்த்த துர்கா “என்ன ஆதி உன் பின்னால் இருக்கிற சோபாவில் ரெஸ்ட் எடுக்க போறியா” என்றாள்.

“துர்கா…… போனால் போகுதேன்னு பார்த்தா நீ ரொம்ப.. ரொம்ப பேசி என்னை உசுப்பேத்தி விட்டுட்டே..” என்று பேசிக்கொண்டே இரண்டு அடி பின்னால் சென்றவன், துர்கா என்ன என்று யோசிக்கும் முன்பே ஆதி வேகமாக ஓடி வந்தவன், கட்டிலின் மேல் குதித்து அப்படியே உருண்டு துர்கா இருந்த மறுபுறம் வந்தவன், துர்காவை பெட்டில் இழுத்துப் போட்டு அவள் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு “என்னை பார்த்து என்ன மேடம் கேட்டீங்க… எனக்கு வயசு ஆகிருச்சான்னு தானே கேட்ட? இப்போ தெரியும் பாரு யாருக்கு வயசாகிடுச்சுன்னு” என்று சொல்லி அவள் கைகளை பிடித்து மேலே தூக்கினான்.

துர்காவின் முகத்தருகே குனிந்து “ஓய்… பொண்டாட்டி வீணா நீயே வந்து வான்டடா என்கிட்டே மாட்டிக்கிட்டே” என்றவன் அவள் கழுத்தில் கைவைத்து தலையை அசைக்க முடியாமல் துர்காவை பிடித்துக்கொண்டு, குனிந்து அவள் இதழில் ஆழ்ந்த முத்தம் வைத்தவன் நிமிர்ந்து துர்காவை பார்த்து “உன்னை ரெஸ்ட் எடுக்கட்டும்னு விட்டது தப்பாக போய்விட்டது” என்றான். அவள் கழுத்தில் இருந்து தன் கைகளை மெல்ல மெல்ல கீழே இறக்கி வந்தவன், அவள் அணிந்து இருந்த பனியனிற்குள் கையை நுழைத்து அவள் சேலையை வெளியே எடுத்தவன், பின் அவள் அணிந்து இருந்த பனியனை அவள் தலை வழியாக பாதி கழட்டி அவள் கைகள் இரண்டையும் கட்டிலோடு சேர்த்து கட்டினான். மெல்ல தன் கைகளை கீழே இறக்கினான்.

அவள் மென்மையில் தன் கையை அழுந்த உரசிக் கொண்டே கீழே கொண்டு வர… அவன் தீண்டலில் துர்கா கூசிப்போய் அவனிடம் இருந்து தன் கையை விடுவித்துக் கொள்ள போராடினாள். அவளை பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்தவன் “என்கிட்டே இருந்து தப்பிக்கணும்னு நினைக்காத துர்கா…” என்றான்.

“ஆதி ப்ளீஸ் என்னை விடு… நான் சும்மா உன்னை சீண்டி பார்க்க தான் விளையாட்டா உன்கிட்டே அப்படி பேசினேன்” என்று துர்கா ஆதியிடம் கெஞ்சினாள். “நீ விளையாட்டாக கேட்டதை நான் விளையாட்டாக எடுத்துக்கலையே துர்கா…” என்று சொல்லிக் கொண்டே அவள் மென்மையை தாண்டி தன் கையை கீழே இறக்கியவன், அவள் உடலில் தன் கையை உரசிக் கொண்டே கீழே வந்தவன் அவள் இடையில் கைவைத்து வருடிக்கொண்டே மேலே வர… துர்கா அவன் கட்டி இருந்த தன் கையை விடுவித்துக் கொள்ள போராட அவளால் முடியவில்லை. போதாக்குறைக்கு ஆதி அவள் உடல் முழுவதும் தன் கைகளாலேயே ஊர்வலம் நடத்திக் கொண்டு இருக்க… பாவை அவள் துடிதுடித்துப் போனாள்.

“ஆதி ப்ளீஸ் விடு…” என்று துர்கா கெஞ்ச.. “ம்ஹும்…” என்று குதர்க்கமாக சிரித்துக் கொண்டே தன் கையை மேல் நோக்கி கொண்டு வந்த ஆதி அவள் பிளவுஸிற்குள் தன் கையை நுழைக்க… இவ்வளவு நேரம் அவனிடம் போராடிக் கொண்டு இருந்தவள் தன் பிளவுஸிற்குள் ஆதி கையை விடவும் அப்படியே உறைந்து போய் ஆதியைப் பார்த்தாள்.

“என்ன?” என்று அவன் புருவம் உயர்த்தி துர்காவை பார்க்க.. துர்கா “வேண்டாம்… ப்ளீஸ்” என்று வார்த்தைகள் வராமல் பார்வையாலேயே ஆதியிடம் கெஞ்சினாள். “ம்ஹும்…” என்று தலையாட்டிக்கொண்டே பிளவுஸிற்குள் கையை நுழைத்தவன், பின் தன் கையை வெளியே எடுத்து துர்காவின் பிளவுஸை கழட்டிவிட்டான். துர்காவின் நிலை சொல்ல வேண்டுமா என்ன… அவன் முன்பு அப்படி உள்ளாடையோடு இருக்க துர்காவுக்கு கூச்சமாக இருக்க, ஆதியின் பார்வையில் இருந்து தன்னை மறைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறினாள்.

அவள் நிலையை ரசித்தவாறே ஆதி அவள் முகத்தில் இருந்து பார்வையை கீழே கொண்டு வர… துர்கா கூசிப் போனாள். “ஆதி ப்ளீஸ்… நான்… நான் சும்மா தான் உன்னை சீண்டினேன்… என்னை விடு டா… ப்ளீஸ்…” என்று வராத வார்த்தைகளை ஒன்று சேர்த்து துர்கா கெஞ்சினாள். நீ கெஞ்சினால் நான் மிஞ்சுவேன் என்பது போல… அவன் பார்வை உள்ளாடையைத் தாண்டி தெரிந்த அவள் மென்மைகள் மேல் பதிந்தது. அதை பார்த்ததும் அவள் அங்கங்கள் எல்லாம் கூசியது. ஆதியைப் பார்க்க முடியாமல் துர்கா வெட்கத்தோடு தன் பார்வையை தாழ்த்திக் கொள்ள…

“என்ன இப்படி வெட்கப்பட்டால் என்ன செய்றது” என்றான் கிண்டலாக. “ஆதி ப்ளீஸ்… ப்ளீஸ் டா… என் கை கட்டை அவிழ்த்து விடு” என்று கெஞ்சினாள். அவன் முடியாது என்று தலையை ஆட்டியவன் பார்வையால் அவள் உடலை மேய, ஏற்கனவே முகம் சிவந்து போய் இருந்த துர்காவின் முகம் ரத்த சிவப்பாகிவிட… அவன் கட்டி இருந்த தன் கையை தன் பலம் கொண்டு விடுவித்துக் கொண்ட துர்கா வேகமாக தன் தலைக்கு மேலே தூக்கியிருந்த பனியனை கீழே இறக்க போக…

“எங்கே எழுந்திருக்க பார்க்கிற துர்கா… இன்னிக்கு முழுக்க… நீ கட்டிலை விட்டு கீழயே இறங்க முடியாது. சொல்லப் போனா உன்னை இன்னிக்கு முழுக்க நான் விடுறதாவே இல்லை” என்றான் ஆதி. அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான துர்கா ஆதியைப் பார்க்க… “என்ன ரெடியா?” என்றான்.

“ஆதி நான் அப்போ பேசினதை எல்லாம் வெச்சிட்டு நீ இப்போ நடந்துக்கிறேன்னு எனக்கு தெரியுது, வேணாம் ஆதி நான் பாவம் இல்ல” என்று எதையாவது சொல்லி அவனிடம் இருந்து தப்பிக்கலாம் என்று ஆதியிடம் துர்கா கெஞ்சிக் கொண்டு இருக்க… ஆனால் ஆதியோ இன்று தன் வயதை பற்றியும் தன்னால் அவ்வளவுதான் முடியுமா என்றும், தன்னுடைய வேகத்தைப் பற்றியும் பேசி தன்னை தூண்டிவிட்டுவிட்டாள் என நினைத்தான். “இப்போது வந்து என்னிடம் கெஞ்சி என்ன செய்றது துர்கா… இன்னிக்கு நைட் நீ தூக்கத்தை மறந்திட வேண்டியதுதான்” என்றவன் அடுத்த நொடி அவள் ஆடை முழுவதும் கழற்றி வீசியவன், துர்காவின் கையில் இருந்து அவள் அணிந்து இருந்த பனியனுடன் அவள் கையை தூக்கி கட்டிலில் கட்டி வைத்தவன் குனிந்து அவள் உடலைப் பார்த்தான்.

துர்கா கூச்சத்தில் நெளிந்து கொண்டே… “ஆதி ப்ளீஸ்… கையை அவிழ்த்து விடு” என்று கெஞ்ச… “ம்ஹும்” என்று சொல்லிக்கொண்டு அவள் மேல் இருந்தவன் எழுந்து தன் பனியனைக் கழட்டிவிட்டு குனிந்து அவள் முகத்திற்கு அருகில் வந்தவன், “என் வேகம் எவ்வளவுன்னு நான் காட்ட வேண்டிய நேரம் வந்திருச்சு துர்கா… நீ அதை தாங்கிக்க வேண்டிய நேரமும் இதுதான்” என்று சொல்லி சிரித்தவன் அவள் உடலில் தன் கைகளை மேய விட்டுக்கொண்டே கையை உயர்த்தி பெட் லைட்டை ஆஃப் செய்தவன் அவளோடு கூடலில் இணைய ஆரம்பித்தான்.

அந்த அறையே இருளில் இருக்க.. வெளியில் இருந்து வந்த விளக்கின் சிறிய வெளிச்சத்தில் துர்காவின் முகத்தைப் பார்த்தான். துர்கா “ஏன்டா இவனிடம் வாயை விட்டோம் இப்போது இப்படி அனுபவித்துக் கொண்டு இருக்கிறோமே” என்று நினைக்கும் அளவிற்கு அவனது செயல் அவளை கூசச் செய்தது. துர்கா முதலில் ஆதியிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முரண்டு பிடித்தவள் அவன் முத்தம் கொடுக்க ஆரம்பித்த விதத்திலேயே இவனிடம் அடங்கிப் போனாள்.

இவ்வளவு நேரம் துள்ளி குதித்துக் கொண்டு இருந்த துர்கா இப்படி தன் முத்தத்திற்கே இணங்குவதை ரசித்தவன், அவள் உடலோடு தன் உடலை இணைத்து தன் தேடலையும் அவள் தேவையையும் புரிந்து கொண்டு செயல்பட்டான். துர்காவின் முகத்தில் எழுந்த உணர்ச்சிகளை பார்க்க பார்க்க… தன்னை கட்டுப்படுத்த முடியாமல் கட்டவிழ்த்த காளை போல அவள் மேல் இருந்து செயல்பட ஆரம்பித்தான்.

அந்த அறையே அமைதியாக இருக்க… கட்டிலின் சத்தமும், இருவரின் மூச்சுக்காற்றின் சத்தமும், துர்காவின் முனகலும் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒருக்கட்டத்தில் இவ்வளவு நேரம் மென்மையை கடைபிடித்துக் கொண்டு அவளை திக்குமுக்காடச் செய்த ஆதி இப்போது வன்மையை தன் கையில் எடுக்க, பெண்ணவளின் நிலை தான் பரிதாபத்திற்கு உண்டானது. அவள் உடல் அவன் உடலை நோக்கி மேலே எழ… அவள் வயிற்றில் கைவைத்து ஆதி அவளை கட்டுப்படுத்தியவன், அவளை மென்மையில் இருந்து வன்மையாக கையாண்டு கொண்டே துர்காவின் கையில் கட்டி இருந்த பனியனை கழற்றி தூர வீசினான்.

தன் கை கட்டுகள் அவிழ்ந்து விட்ட மறு நொடியே “ஆதி” என்று மோன நிலையில் அழைத்துக் கொண்டே துர்காவின் கைகள் இரண்டும் ஆதியைத் தாவி கட்டிக் கொண்டது. அடுத்த நொடி ஆதியின் வேகம் கூட…. “என் வேகத்தை சமாளிக்க கத்துக்கோ பொண்டாட்டி..” என்று அவள் காதோரம் கிசுகிசுத்தவன் அதன் பிறகு அங்கே பேச்சிற்கு இடமே இல்லாமல் செயலில் ஈடுபட்டான். துர்காவின் உடல் துள்ளிக் குதித்து எழும்போது எல்லாம் அவளை அடக்க நினைத்து தன் வேகத்தை கூட்டினான். அவள் அவனால் அவன் வேகத்திற்கு ஈடு கொடுத்து கட்டிலில் போராட முடியாமல் அவனிடம் தோற்றாள். தன்னால் முடியாமல் அவனுக்கு கட்டுப்பட்டு விட… அவளையும் அவள் உடலையும் தனக்கு கீழே அடிமைப்படுத்தினான். அவள் உடல் முழுவதும் தன் பல்ல்தடங்களை பதிக்க… அவளோ தன் நகக் கீறல்களை அவனுக்கு பரிசாக அளித்தாள்.

You may also like

1 comment

S joshna December 28, 2025 - 2:40 pm

Enna sis ithu anaki padicha pathi episode Mari iruku album mathi mathi vilayaduvangala athulaum ipditha varum

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured