EPISODE 11
மயோவையும் அருளையும் ஹாஸ்பிடலில் இருந்து அழைத்துக் கொண்டு மீராவுடன் செழியனின் வீட்டிற்கு சென்றார்கள்.
வாசலில் அவர்களுக்கு ஆரத்தி எடுக்க அவர்கள் வீட்டின் வேலை ஆட்கள் நின்று இருக்க… அவர்களுடன் இளாவும் நின்று இருந்தாள்.
காரை விட்டு இறங்கிய அருளையும் மயோவையும் ஒன்றாக நிற்க வைத்து இளா ஆரத்தி எடுத்தாள்.
ஆரத்தி எடுத்து முடித்ததும் அருளிடம் மாமா ஆரத்தி தட்டில் உங்க மச்சினிக்கு என்ன வைக்க போறீங்க… எவ்வளவு வைக்க போறீங்க… நீங்கள் எவ்ளோ வைக்கிறங்களோ அவ்ளோ பாசம் என் மேல உங்களுக்கு இருக்குனு நான் தெரிஞ்சுக்கிறேன் என்றாள்.
அருள் சிரித்துக் கொண்டே ஒரு ரூபாய் நாணயத்தை போட்டான்.
அதை பார்த்ததும் மயோ அருளை பார்த்து ஏளனமாக புன்னகைத்தவள். ம்ஹும்…. என் தாத்தா நல்ல ஆளை தான் எனக்கு பார்த்து திருமணம் செய்து வைத்து இருக்கிறார்.
தட்டில் சபைக்காகவது பணம் வைக்காமல் ஒரு ரூபாயை வைக்கிறான் பார்.அப்போ இவனிடம் எதுவுமே இல்லை போல… என் பணத்தை சுரண்டி சாப்பிட தான் வந்திருக்கிறான் போல என்று நினைத்துக் கொண்டால்.
மயோ தன்னை பற்றி ஏதோ நினைத்து கொண்டிருக்கிறாள் என்று அவளின் ஏளனப் பார்வையிலேயே தெரிந்து கொண்டான்.இருந்தும் எதையும் சட்டை செய்யாமல் தனக்கு எதிரே இருந்த இளாவை பார்க்க….
மாமா…. அவன் தட்டில் வைத்த ஒரு ரூபாயை எடுத்து காண்பித்து மாமா இது என்னை வெறும் ஒரு ரூபாய் தான் வைத்திருக்கிறீர்கள். என்னை உங்களுக்கு இவ்வளவு தான் பிடிக்குமா…என்றாள் சிணுங்கியவாறு.
இளா…. தட்டில் எனக்கு என்னை வைக்க போகிறீர்கள் என்று சொல்லி இருந்தால் நான் உனக்கு என்னால் முடிந்த இந்த பரிசை வைத்து இருப்பேன் என்று அவன் கையில் வைத்து இருந்த ஒரு சிறு நகை பெட்டியை அவளிடம் திறந்து அதில் இருந்த அழகான ஒரு ஜோடி கம்மலை காட்டி சொன்னவன்.
ஆனால் நீ உன்மீதான என் அன்பை அல்லவா…. கேட்டுவிட்டாய். நான் ஒரு குறிப்பிட்ட பரிசை உனக்கு கொடுத்து என் அன்பை அதனுள் அடக்கி அவ்வளவு தான் எனக்கு உன்மீதான பாசம் என்று அடக்க விரும்பவில்லை அதனால் தான்.
நம் பரம்பரியத்தில் எப்போதுமே நல்ல விஷயத்திற்காக எவ்வளவு தொகை அல்லது பொருள் வைத்தாலும் அதுதான் ஒரு ரூபாயை வைத்து கொடுப்பார்கள் என்றவன்.
என் தங்கை மீராவின் மீது நான் எவ்வளவு பாசம் வைத்து இருக்கிறேனோ அதே அளவு பாசம் உன்மீதும் வைத்து இருக்கிறேன் எனக்கு நீயும் மீராவும் ஒன்று தான்.
என் பாசத்திற்கு எவ்வளவு வேண்டுமானாமலும் நீ விலை போட்டுக்கொள் அதனுடன் இந்த ஒரு ரூபாயையும் சேர்த்துக்கோ… என்றான் அருள்.
மாமா…. சூப்பர் சூப்பர் மாமா…. I LIKE U… SO… SO… MUCH….MAMA…. என்றாள் இளா.
தான் கையில் இருந்த ஆரத்தி தட்டில் இருந்த அர்த்தியை அருளின் நெற்றியிலும், மயோவின் நெற்றியிலும் வைத்தவள் அவர்கள் அருகில் நின்று இருந்த மீராவின் நெற்றியிலும் வைத்துவிட்டு WELCOME HOME என்றாள் இளா.
எனக்கு எதுக்கு இது எல்லாம் என்று மீரா தயங்கிய படியே கேட்க… ஆரத்தி தட்டை வேலை ஆளிடம் கொடுத்து விட்டு மீராவிடம் வந்தவள் எங்க வீட்டிற்கு புது உறவா என் மாமாவுடன் சேர்ந்து நீயும் வந்திருககே அதனால் தான் நான் உனக்கும் ஆரத்தி வைத்தேன் என்றாள்.
மீராவிற்கு கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது எப்படி இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருப்பது என்று ஆனால் வந்த உடனே இளா மீராவிடம் பேசிய விதம் பிடித்துவிட… மிகவும் சந்தோச பட்டால் மீரா.
சரி சரி இளா இப்படி வாசலிலேயே நிக்க வச்சு எவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருப்ப… எல்லாரும் உள்ளே போக வேண்டாமா என்று சொல்லிவிட்டு அருளையும் மயோவையும் பார்த்து வலது காலை எடுத்து வைத்து உள்ள வாங்க என்று சொல்லி மீராவையும் இளாவையும் அழைத்துக் கொண்டு அவர் உள்ளே செல்ல….
மாமா ஒரு நிமிஷம் நில்லுங்க என்றால் இளா.. உள்ளே செல்லப்போன அருள் அப்படியே நிற்க… அவன் முன் ஓடி வந்து எங்கே என்னோட கிப்ட் என்று அவன் முன் கையை நீட்ட… சிரித்துக் கொண்டே அவள் கையில் இளாவிற்கு வாகிய பரிசை கொடுத்தான்.
தேங்க்ஸ் மாமா.. என்றவள் இப்போ நீங்க போலாம் என்றவள் தள்ளி நிற்க…
வந்த சிறிது நேரத்தில் தன் தங்கையையும் அவன் பக்கம் இழுத்து விட்டானே என்று அருளை நினைத்து கடுப்பானாள் மயோ.
அவனை பார்த்தவரே அவள் வீட்டிக்குள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றால் மயோ.
அருளுடன் உள்ளே சென்றதும் பூஜாவை அழைத்துக்கொண்டு நேராக அவள் அறைக்கு மாடி ஏறி சென்றுவிட்டால் மயோ.
அவள் செல்வதை பார்த்த அருள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…
அவனிடம் வந்த செழியன் தப்பா எடுத்துக்காத அருள் … அவளுக்கு காலையிலிருந்து இதே புடவைல இருக்குறதுக்கு கசகசன்னு இருந்துயிருக்கும் என்று நினைக்கிறேன்.அதனால தான் ரூமுக்கு போயிட்டா என்று சொல்லி செழியன் ஏதோ சொல்லி சமாளிக்க.
பரவாயில்ல தாத்தா அவளுக்கும் நிறைய வேலை எதுவும் இருக்கும் எப்பவுமே பிஸியா இருக்கிற உங்க பேத்தியை இன்னிக்கு ஒரு நாள் முழுக்க நம்ம கூட அவங்க வேலை இல்லாம விட்டுட்டு இருக்க வெச்சிருக்கோம். அதுவே பெரிய விஷயம் தானே தாத்தா நான் எதுவும் நினைக்கல என்று அருள் அவரின் எண்ணத்தை புரிந்து கொண்டு பேச.
செழியன் அருள் தன் சூழ்நிலையை புரிந்து கொண்டு பேசியதை நினைத்து சந்தோசமாக இருந்தது.
அருளிர்க்கு ஒரு ரூமை காட்டி அந்த ரூமில் போய் இப்போதைக்கு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்க அருள் கொஞ்ச நேரம் கழிச்சு ரெடியா ஆகிக்கலாம் என்று அருளை சொல்லிவிட்டு .
இளாவிடம் நீ மீராவை உன்னோட ரூமிற்க்கு பக்கத்தில் இருக்க ரூமில் தங்க வெச்சிடு … இனிமேல் மீராவும் அமுதாவும் இங்கே நம்ம கூட தான் இருக்க போறாங்க என்றார் செழியன்.
இதை கேட்டதும் மீராவும் அருளும் ஒருவரை பார்த்துவிட்டு செழியனை பார்க்க… என்ன ரெண்டு பெரும் இப்படி பாக்குறீங்க என்றவர்
அருளிடம் வந்தவர் அருள் எப்படியும் உனக்கும் என் பேத்திக்கும் கல்யாணம் ஆனதும் நீ எங்க கூட வந்துருவ…உன் அம்மாவையும் தங்கச்சியையும் தனியா விட்டுட்டு வரணும்னு யோசனையா இருக்கும்.
அதுவும் இல்லாம அவங்களுக்கு இப்போதானே ஹார்ட் ஆபரேஷன் பண்ணி இருக்கு இந்த சமயத்துல அவங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு வரது நல்லதில்லன்னு எனக்கு தோணுச்சு.
அதனாலதான் நான் இந்த முடிவை எடுத்தேன். உங்க அம்மாவையும் தங்கச்சியும் சேர்த்து இங்க கூட்டிட்டு வந்து நம்ம கூடவே வச்சுக்கலாம்னு உன்கிட்ட கேட்காம நான் முடிவு பண்ணது என் தப்பு தான்.இருந்தாலும் என் முடிவுக்கு நீ எதிர்ப்பு சொல்ல மாட்டேன் நான் நினைக்கிறேன் என்றார் செழியன்.
தாத்தா உங்க வசதிக்கு உங்க பேத்தி என் வீட்டில் வந்து இருக்க முடியாதுன்னு நான் ஒத்துக்குறேன். அதுக்காக நான் இங்கேயே வீட்டோட மாப்பிள்ளையா இருக்கிறது சரியா இருக்காது.
நானே வீட்டோட மாப்பிள்ளை இருக்க விரும்பாத போது எப்படி என் அம்மாவையும் தங்கையும் இங்கேயே இருக்க அனுமதிப்பேன்.
என்னோட வசதிக்கு தகுந்தார் போல ஒரு நல்ல வீடு நான் பார்த்து அதன் பிறகு உங்க பேத்தியை என் குடும்பத்தோட கூட்டிட்டு போயிடுறேன். அதுவரைக்கும் வேணா அவங்க இங்க இருக்கட்டும் என்றான் அருள்.
என்ன அருள் நீ இப்படி பேசுற…உங்க வசதி எங்க வசதி இப்படியெல்லாம் சொல்லிட்டு இருக்கிறது எனக்கு பிடிக்கலை.
எனக்கு சொந்தம்னு சொல்லி இருக்குறது என்னோட இரண்டு பேத்திங்க மட்டும்தான்.அவங்களையும் அனுப்பி வச்சிட்டு இவ்ளோ பெரிய வீட்டுல நான் மட்டும் தனியா இருந்து என்ன செய்யப் போறேன்.
இந்த வயசான காலத்துல ஒரு பெரிய குடும்பமா ஒன்னா இருந்து என் பேத்திகளோட குழந்தைகளை பார்த்து கூடவே இருந்து சந்தோஷப்படணும்னு ஆசைப்படுறேன். நீ இப்படி சொல்லி என்னை பிரிச்ச்சு பார்த்துட்டியே அருள் என்று வருத்தப்பட்டார் செழியன்.
தாத்தா நான் அதுக்காக சொல்லல நான் சொல்றது கொஞ்சம் கேளுங்க என்று அருள் சொல்ல வர…
நீதான் முடிவு பண்ணிட்டியேப்பா இனி நான் என்ன நீ சொல்றது.நான் கேட்டு என்ன பண்ண போறேன் உன் இஷ்டம் போலவே இரு நான் யாரோ தானே…. எப்படி இருந்தாலும் வலுக்கட்டாயமாக கல்யாணம் பண்ணினாலதானே நீ இப்போ பிரிச்சு பேசுற….
மனசுல நம்ம குடும்பம் அப்படினு நீ நினைச்சிருந்தா…. நான் சொன்னதும் சரின்னு தானே சொல்லி இருப்பே என்று கோபப்பட்டார் செழியன்.
தாத்தா அதுக்கு இல்ல…. என்று மறுபடியும் அருள் பேச வர அவன் சொல்வதை அவர் காதில் வாங்குவது போலவே தெரியவில்லை கோபித்துக் கொண்டு போய் சோபாவில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டார்.
அவர் கோபமாக சென்று அமர்ந்ததை பார்த்த அருளிற்கு சின்ன பிள்ளைகள் தனக்கு வேண்டிய பொருள் கிடைக்கவில்லை என்றால் அடம் பிடித்துக்கொண்டு போய் அமர்ந்து இருப்பது போல ….. குழந்தை போல் சென்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த செழியனை பார்த்து அருளுக்கு சிரிப்பு வந்தது.
அவரிடம் சென்று அவர் காலின் கீழ் முட்டி போட்டு அமர்ந்த அருள் தாத்தா… நீங்க சொன்னது போலவே என் அம்மா தங்கையோடு நான் இங்கேயே தங்கிக்கிறேன்.
ஆனால் நான் இங்கே தங்கணும்னு நீங்க ஆசைப்பட்டா….சில கண்டிஷன்ஸ் இருக்கு அதுக்கு நீங்க ஓகே சொன்னா மட்டும் தான் நாங்க இங்கே தங்குவோம். அப்படி இல்லன்னா நான் வேற வீடு பார்த்து உங்க பொண்ணையும் என் அம்மா தங்கையோடு கூட்டிட்டு போயிடுவேன் என்றான் அருள்.
இதையெல்லாம் மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மயோவும் பூஜாவும் அருள் என்ன சொல்லப் போகிறான் என்று பார்த்து கொண்டிருக்க….
ஏய் மயோ….ஒருவேளை அருள் சொல்லும் கண்டிஷனுக்கு தாத்தா ஒத்துக்கலைன்னா நீ அவர் கூடவே போயிடுவியா என்று பூஜா மயோவிடம் கேட்டாலள்.
நான் எதுக்கு அவன் கூட போகணும் அவன் தான் தாத்தா சொன்ன கண்டிஷனுக்கு எல்லாம் சரின்னு சொல்லித்தானே என் கழுத்துல தாலி கட்டினான்
இப்போ திடீர்னு வந்து இங்க இருக்க மாட்டேன். நான் போறேன்னு சொன்னா நான் உடனே அவன் பின்னாடி போயிடுவேனா…..அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை நான் யாரிடமும் இறங்கி போகவே மாட்டேன் என்றாள் பூஜாவிடம்.
அதானே பார்த்தேன் நீயாவது இறங்கி போறதாவது அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.பாவம் மிஸ்டர் அருள் உன்கிட்ட மாட்டிகிட்டு என்னென்ன பாடுபட போறாரோ தெரியலையே… என்று பூஜா புலம்ப அவளைத் திரும்பி மயோ முறைக்கவும் அப்படியே அமைதியாகி விட்டாள் பூஜா.
இருவரும் திரும்பி அருள் தாத்தா விடம் என்ன கண்டிஷன்ஸ் சொல்லப் போகிறான் என்று ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க…
செழியன் அருள் இங்கு தங்க வேண்டும் என்றால் அவன் சொல்வதற்கு ஒப்புகொண்டால் மட்டுமே தான் தங்குவேன் என்று சொன்னதை கேட்டதும் செழியன் அருளிடம் சொல்லுப்பா நீ என்ன கண்டிஷன் சொன்னாலும் நான் அதை செய்ய தயாராத்தான் இருக்கேன் என்று சொன்னார்.
நான் என் அம்மா தங்கையோட இங்கே உங்க வீட்ல இருக்க சம்மதிக்க வேண்டும் என்றால் நீங்க என்ன எந்த காரணத்தை கொண்டும் என் அம்மாவையும் தங்கச்சியையும் வசதியை காட்டியோ அல்லது அவர்களுக்கு உங்களுடைய தகுதியை காட்டியோ அவர்களை எப்போதுமே குத்திக் காட்டியோ அல்லது சங்கடப்படும் படியாகவோ யாரும் அவர்களிடம் பேசக்கூடாது நடந்து கொள்ளவும் கூடாது இது முதல் கண்டிஷன் என்றான்.
அருள் என்னப்பா இப்படி ஒரு கண்டிஷனை சொல்லிட்ட நானும் என் பேத்திகளும் உன் அம்மா தங்கையிடம் நடந்து கொண்டதை பார்த்த பிறகும் நீ இப்படி கேட்கிற இருந்தாலும் நான் சொல்றேன் என்னாலையோ என் பேத்திங்க ரெண்டு பேராலயும் உன் அம்மாவிற்கும் தங்கைக்கும் எந்தவிதமான சங்கடமும் மணக்கசப்போ வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு நாங்கள் அந்த மாதிரி நடந்து கொள்ளவும் மாட்டோம் என்றார்.
அவர் சொன்னதை கேட்ட அருள் சிரித்துக்கொண்டே எனக்கு புரிகிறது தாத்தா இருந்தாலும் எந்த ஒரு சூழ்நிலையும் மறந்தும் அப்படி நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அதை கண்டிஷனாகவே சொன்னேன் என்று சொன்னான் அருள்.
சரிப்பா எனக்கு புரியுது என்றவர் சரி உன்னோட அடுத்த கண்டிஷன் என்னன்னு சொல்லு என்றார்.
என் அம்மா தங்கை எனக்கும் மயோவிற்குமான செலவுகளுக்கு மாதமானால் ஒரு குறிப்பிட்ட தொகையை நான் உங்கள் கையில் கொடுத்து விடுவேன் அதை நீங்கள் வேண்டாம் என்று மறுப்பு சொல்லாமல் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றான் அருள்.
அருள் அருள் இங்கே இல்லாத பணமா இது என்ன கண்டிஷன் என்று கேட்க எந்த ஒரு பெண்ணும் தன் கணவன் சம்பாத்தியத்தில் வாங்கி கொடுக்கும் சிறு பொருள் அவளுக்கு சந்தோசம் அளிக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என்னதான் உங்களிடம் அளவுக்கு அதிகமாகவே பணம் இருந்தாலும் நான் என் மனைவிக்கு செய்ய வேண்டிய உரிமைகளை என்னுடைய பணத்தில் தான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் அதைப் போல என் அம்மாவும் தங்கையும் இங்கே ஒருபோதும் அன்னியர்களாக தங்களை நினைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த பணம் நீங்கள் வேண்டாம் என்று சொல்லாமல் கண்டிப்பாக இந்த பணத்தை வாங்கிக் கொள்ள வேண்டும் என்னால் முடிந்த அளவுக்கு என்னுடைய உழைப்பில் தான் தருகிறேன் என்றான் அருள் .
அருளின் எண்ணம் புரிந்து மிகவும் சந்தோஷப்பட்ட செழியன் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அருள்.
நீ சொன்ன இந்த ரெண்டு கண்டிஷனுக்கும் நான் மனசார சம்மதிக்கிறேன் இன்னும் வேறு ஏதாவது கண்டிஷன் இருக்கா?என்று கேட்டார் செழியன்.
இல்லை தாத்தா இது மட்டும்தான் என்னுடைய கண்டிஷன்ஸ் வேற எதுவுமே இல்லை என்று சொன்னான் அருள் சிரித்தபடியே.
அவன் சொன்ன இரண்டாவது கண்டிஷன் மயோவிற்கு மிகவும் பிடித்து போய்விட்டது. சற்று முன்பு வரை அவன் தன்னுடைய பணத்தில் இந்த வீட்டில் சௌகரியமாக இருக்கப் போகிறான் அதுவும் வீட்டோட மாப்பிள்ளையாக இருப்பதற்கு சம்மதித்து தானே தண்ணி திருமணம் செய்து கொண்டான் என்று அவனை சற்று ஏளனமாக தான் நினைத்து இருந்தால்.
மயுவின் கழுத்தில் தாலி கட்டியதில் இருந்து அவனுடைய ஒவ்வொரு சேகையும் அவனின் பால் பயோவிற்கு ஈர்ப்பு வரத்தான் செய்தது.
அவளுக்கு அளித்த பரிசு தன் தங்கைக்கு அளித்த பரிசு அவளிடம் நடந்து கொள்ளும் விதமும் தன் தாத்தாவிடம் இப்போது சொல்லிக் கொண்டிருக்கும் கண்டிசன்கள் என சில சிறு சிறு விஷயங்கள் கூட அவனை நல்லவனாக மயோவிற்கு காட்டியது
அவன் தன் தாத்தாவிடம், ” என் மனைவிக்கு நான் செய்யப் போகும் உரிமை” என்று சொன்ன அந்த வரிகள் மயோவின் இதயத்தை தாக்கி விட தன்னையும் அறியாமல் லேசாக சிரித்துக்கொண்டே அவனை பார்த்துக் கொண்டிருந்த மயோவை அருகில் இருந்து பார்த்த பூஜா
ஹே மையோ… என்னடி!!! உன் வீட்டுக்காரர் சொல்ற எல்லாம் கேட்டு ரசிச்சு சிரிச்சுட்டு இருப்ப போல என்று அவளை கிண்டல் செய்ய… எப்போதும் போல பூஜாவை முறைத்து விட்டு திரும்பிக் கொண்டால் மயோ.
அருண் நீ சொன்ன கண்டிஷனுக்கு எல்லாம் நான் மனப்பூர்வமா சம்மதிக்கிறேன் என் பேத்திகளும் அதற்கு தகுந்த மாதிரி நடந்துக்குவாங்கன்னு நான் உத்தரவாதம் கொடுக்கிறேன்.
நீ சொன்ன கண்டிஷனுக்கு எல்லாமே நான் சரின்னு சொல்லிட்டேன் இல்லையா….அதே போல நான் ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் தான் உனக்கு வைக்கிறேன். அந்த கண்டிஷனுக்கு நீ சம்மமதம் சொல்லிட்டா… உன்னோட கண்டிஷனுக்கும் நான் சம்மதம் சொல்றேன் என்று சொன்னார் செழியன்.
என்ன தாத்தா ஏற்கனவே என்னை உங்க பேத்திக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பதற்காக நிறைய கண்டிஷன்ஸ் போட்டு தானே கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தீங்க அதெல்லாம் இல்லாம இப்ப என்ன புதுசா ஒரு கண்டிஷன் போடுறீங்க என்றால் சிரித்துக் கொண்டே.
ரொம்ப பெரிய கண்டிஷன் எல்லாம் இல்ல அருள் அதை என் பேத்தியை வைத்துக்கொண்டு தான் நான் சொல்லணும் என்று சொன்னவர் மயோ…. என்று மாடியில் நின்று நிறைந்தவளை பார்த்து அழைக்க….
அப்போதுதான் அருள் திரும்பிப் பார்த்தல் இவ்வளவு நேரம் மயோ தான் பேசுவதிலும் கேட்டுக் கொண்டு மாடியில் தான் நின்று இருந்தாளா? என்றவாறே மாடியில் இருந்து இறங்கி வரும் மயோவை பார்த்தவன் அப்படியே நின்றுவிட்டான்.
EPISODE 12
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ரொம்ப பெரிய கண்டிஷன் எல்லாம் இல்ல அருள் அதை என் பேத்தியை வைத்துக்கொண்டு தான் நான் சொல்லணும் என்று சொன்னவர் மயோ…. என்று மாடியில் நின்று நிறைந்தவளை பார்த்து அழைக்க….
அப்போதுதான் அருள் திரும்பிப் பார்த்தல் இவ்வளவு நேரம் மயோ தான் பேசுவதிலும் கேட்டுக் கொண்டு மாடியில் தான் நின்று இருந்தாலா? என்றவாரே மாடியில் இருந்து இறங்கி வரும் மயோவை பார்த்தான்
மேலே சென்ற சிறிது நேரத்திற்குள்ளாக இரவு உடை மாற்றிக் கொண்டு. பட்டுத்துணி போல இருந்த கை இல்லாத மேலாடையும் அதன் கீழே அரைக்கால் ட்ரவுசரும் அணிந்து கொண்டு அதை மறைப்பது போல ஒரு முழு நீள நைட் கோட்டும் அணிந்து கீழே படிகளின் இறங்கி வந்த மயோவை வைத்து கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் அருள்.
அவள் படிகளில் லேசாக துள்ளிக்குதித்து இறங்கி வந்து கொண்டிருக்க அவள் அங்கங்கள் அவள் நடந்து வரும் வேகத்திற்கு தகுந்தார் ததும்பிக் கொண்டு அவன் கண்களுக்கு விருந்தாகிக் கொண்டு வருவதை பார்த்த அருள் தன்னையும் அறியாமல் அவளை ரசித்துக் கொண்டே எச்சில் விழுகினான்.
அருள் தன்னை ரசிப்பதை ஓர கண்ணால் பார்த்துக் கொண்டே கீழே இறங்கி வந்தவள் நேராக செழியனிடம் வந்து ஏன் தாத்தா கூப்பிட்டீங்க என்று கேட்டாள்.
நீ இவ்வளவு நேரமாக அருள் பேசியதெல்லாம் மேல நின்னு கேட்டுட்டு தானே இருந்த…. அருள் சொன்ன கண்டிஷன்க்கு எல்லாம் நான் ஓகே சொல்லிட்டேன் தகுந்த மாதிரி நீயும் நிலாவும் நடந்துக்குவீங்கன்னு நம்புறேன் என்று சொன்னார்.
ம்ம்ம்…….கேட்டுட்டு தான் இருந்தேன் தாத்தா… நீங்க சொல்லப்போற கண்டிஷனையும் கேட்கிறது தான் காத்துட்டு இருக்கேன் என்று சொன்னாள் மயோ.
உன்னோட அம்மா அப்பா இறந்ததிலிருந்து உன்னையும் இளாவையும் நல்லபடியா வளர்த்து ஆளாக்குற முழு பொறுப்பையும் நானே எடுத்துக்கிட்டு உங்களை இப்போ வரைக்கும் நல்லபடியா வளர்த்து வந்திருக்கேன்னு நம்புறேன்.
அருள் நீயும் நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ பா… என்றவர். உன் அம்மாவை அட்மிட் செய்து இருக்க ஹாஸ்பிடல் மாயோவுடைய அப்பாவும் அம்மாவும் ஆசை ஆசையா கட்டினது எங்க கிட்டே எவ்வளவோ சொத்துக்கள் பிசினஸ் என்று நிறைய இருக்கிறது.
ஆனால் என் மகன் ராஜாவிற்கும், என் மருமகள் யசோதாவிற்கும் இந்த SN ஹாஸ்பிடல் மேலே அவ்வளவு ஈடுபாடு உண்டு.
இதற்கு முக்கிய காரணம் அவர்கள் ரெண்டு பேருமே மருத்துவம் படித்து ஏழை எளியோற்கு தங்களால் முடிந்த சேவையை செய்ய வேண்டும் என்பது அவர்கள் இருவரின் விருப்பம்.
இந்த ஹாஸ்பிடல் உருவாவதற்கு அவரகள் இருவரும் மிகவும் சிரமப்பட்டனர். என்னுடைய சொத்துக்களில் இருந்து அந்த ஹாஸ்பிடலை உருவாக்க கூடாது என்று வைராக்கியத்தை என் மகனும் மருமகளும் வளர்த்திக் கொண்டு இந்த ஹாஸ்பிடலை அவர்கள் இருவரின் சொந்த உழைப்பில் உருவாக்குனாங்க.
ஆனா… என்று அவர் நிறுத்தவும். இவ்வளவு நேரம் தான் அம்மா அப்பாவை பற்றி சொல்லிக்கொண்டு இருந்த செழியன் பாதியில் நிறுத்தி விட….
இவ்வளவு நாள் தானும் தான் தங்கையும் எவ்வளவோ கேட்டும் சொல்லாதவர்.இன்று நான் திருமணம் செய்து கொண்டு வந்ததும் சொல்கிறார் என்றாள் அதில் கண்டிப்பாக ஏதோ விஷயமா இருக்கிறது என்று அடுத்து அவர் என்ன சொல்ல போகிறார் என்று அவளோடு அவரையே அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்க….
மயோவையும் இளாவையும் பார்த்து உங்க அப்பா அம்மா இறக்கும் போது அவங்களோட சொத்துக்கள் அனைத்தையுமே உன்னிடமிருந்தும் இளாவிடமிருந்தும் பறிச்சுக்கணும்னு நம்ம சொந்தங்கள் எல்லாரும் அப்போ இருந்து இப்போ வரைக்கும் முயற்சி பண்ணிக்கிட்டு தான் இருக்காங்க.
ஆனா உங்க அப்பா இந்த சொத்தை அவன் சாகறதுக்கு முன்னாடி எழுதி வைக்கும்போது உனக்கு திருமணம் ஆகி உன்னுடைய குழந்தைகள் வந்த பிறகுதான் இந்த சொத்தை அனுபவிப்பதற்கான முழு அதிகாரமும் உன் கையில் வரும் என்றும், அதன் பிறகே அதன் முழு அதிகாரமும் உனக்கும் இளாவிற்கும் வரும் எண்டது எழுதி வைத்திருக்கிறான் என் மகன்.
இப்போ என்னுடைய கண்டிஷன் என்னனு ஒரு அளவுக்கு நீயும் அருளும் புரிந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் என்றவர்.
உங்க ரெண்டு பேருக்கும் திருமணம் ஆகி சரியாக இரண்டு ஆண்டிற்குள் ஒரு பேரனையோ பேத்தியையோ நீங்கள் எனக்கு பெற்று தர வேண்டும்.
அப்போதான் என் மகன் கஷ்டப்பட்டு சம்பாரித்து பாதுகாத்து வந்த SN ஹாஸ்பிடலும் அதன் பிறகு அதில் இருந்து உருவான கிளை மருத்துவமனைகளும் அதன் உரிமைகளும் முழுவதுமாக வேண்டாதவர்களின் கைக்கு போகாமல் உன் கையில் வந்து சேரும் மாயோள் என்றார்.
அப்படி இல்லை என்றால் SN ஹாஸ்பிடலும் அதனுடன் சேர்ந்த மற்ற மருத்துவமனைகளும் அதன் உரிமைகளும்.உன் அம்மாவையும் அப்பாவையும் சாகடித்தவர்கள் கையில் போய் சேர்ந்து விடும் என்றார்.
என்ன அருள் நான் சொன்ன கண்டிஷன் உனக்கு ஓகே என்றாள் உன்னுடைய கண்டிஷனுக்கும் நான் சமத்திக்கிறேன் என்றார் செழியன்.
தாத்தா நீங்கள் சொன்ன கண்டிஷனுக்கு நான் இப்போவே சமாதிக்குறேன். உங்க பேத்திக்கு ஓகேவா என்று கேட்டு சொல்லுங்க என்றான் அருள் குறும்பாக.
அவன் சொன்னதை கேட்டதும் மயோ என்ன இவன் இப்படி பேசுகிறான் என்று நினைத்தவள் அவனை முறைத்து விட்டு செழியனிடம் திரும்பி….. ஏன் தாத்தா இந்த விஷயத்தை இவ்வளவு நாளாக நீங்கள் என்னிடம் சொல்லவே இல்லை என்றாள் மயோ.
ஒரு வேலை உனக்கு முன்னாளேயே தெரிந்து இருந்தாள். நீ உன் அம்மா அப்பா சொத்துக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் யாரோ ஒருவனை திருமணம் செய்து குழந்தை பெற்றுவிட்டிருந்தால். நீ திருமணம் செய்து கொள்பவன் உனக்காக இல்லாமல் இந்த சொத்திற்காக உன்னை திருமணம் செய்துவிட்டால் இத்தனை நாள் நான் இதை உன் அப்பாவை கொன்றவர்களிடம் இருந்து பாதுக்காத்து வந்ததில் பிரயோஜனம் இல்லாமல் போய்விருக்கும் என்றார் செழியன்.
தாத்தா. ….என்னை என்ன அவ்வளவு முட்டாள் என்று நினைத்துவிட்டீர்களா…அவ்வளவு எளிதாக நான் யாரையும் திருமணம் செய்துகொள்ளும் அளவு நான் ஒன்றும் தெரியாதவள் இல்லை என்றவள்.
சரி நான் யாரையாவது பார்த்து திருமணம் செய்தாள் அவன் என்னிடம் இருக்கும் சொத்திற்காக என்னை ஏமாற்றி இருப்பான் என்று சொன்னீர்களே…
அப்போ நீங்கள் எனக்கு பார்த்து காட்டி வைத்திருக்கும் இவர் எப்படி பட்டவர் என்று உங்களுக்கு தெரியுமா? ஏன் இவர் என்னை ஏமாற்றி விட்டு என் சொத்துக்களை எல்லாம் எடுத்துக்கொள்ள மாட்டாரா என்றாள் கோபமாக.
நான் இதுவரை உன்னிடம் எவ்வளவு பேரை உனக்கு திருமணம் செய்ய உனக்கு கொண்டு வந்து காட்டி இருந்தேன். ஆனால் அவர்களை எல்லாம் வேண்டாம் என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லி திருமணம் வேண்டாம் என்று வந்த வரங்களை எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டாய்.
ஆனால் நான் அருளை பார்த்துவிட்டு அவனை போலவே குணம் உள்ள ஒருவனை உனக்கு திருமணம் செய்ய பார்க்கிறேன் என்று நான் சொன்னதற்கு நீ என்னிடம் என்ன சொன்னாய்? என்று கேட்டு நிறுத்தினார் செழியன்.
அவர் அப்படி சொல்லிவிட்டு அருளையும் மாயோவையும் பார்க்க… அருள் அவள் என்னை சொல்லி இருப்பாள் என்று ஆவலாக மயோவையே பார்க்க…
அவளோ அவள் தாத்தாவை பார்த்து தாத்தா…. இப்போது எதற்கு அதை எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றாள்.
நீ என்னிடம் அருளை பற்றி சந்தேகமாக கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டாமா மாயோள். அதனால் தான் இப்போது சொல்கிறேன் என்றவர்.
அன்று காபி ஷாப்பில் வைத்து அருளை பார்த்த பிறகு அருளை போலவே ஒருவனை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று நான் சொன்னதற்கு நீ… என்று அவர் சொல்ல வரும் முன் வந்து அவர் வாயை மயோ தான் கையால் மூடி தாத்தா… பேசாம இருங்க என்று அவரை அதட்ட…
அவள் செய்கையை ஆச்சர்யமாக ரசித்துக் கொண்டு இருந்த அருள் மயோ செழியனிடம் என்னை சொல்லி இருப்பாள் என்று அருளிர்க்கு ஆர்வம் அதிகம் ஆனது.
மயோ கையை தன் வாயில் இருந்து எடுத்தூவிட்டவர் உன்னோட இந்த அதட்டல் எல்லாம் போய் உன்னோட ஆபிஸில் வைத்துக்கொள் என்னிடம் உன் அதட்டல் உருட்டல் எதுவும் எடுபடாது என்றவர்.
வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்ள சொன்னதற்கு என்று செழியன் மறுபடியும் சொல்ல வர… அவர் வாயை மூடா சென்ற மயோவை பூஜா, இளா, மீரா… மூவரும் சேர்ந்து அவரிடம் இருந்து பிடித்து இழுத்து நிறுத்தி வைத்து தாத்தா நீங்கள் சொல்லுங்க நாங்க இவளை பார்த்துக்கறோம் என்று பூஜா சொல்ல..செழியன் சிரித்துக்கொண்டே…
அருளை மாதிரி பையன் நான் பார்க்கிறேன் என்று சொன்னதற்கு அருளை போலவே இருக்கும் ஒருவன் எனக்கு வேண்டாம்…. அருளே தான் வேண்டும்!!!! அவரையே எனக்கு என்ன செய்தாவது திருமணம் செய்து வைத்துவிடுங்கள் என்று என்னிடம் சொன்னாள் என்றார் செழியன்.
அவர் அப்படி சொன்னதும் மயோ தன்னை விரும்பி தான் திருமணம் செய்து கொண்டு இருக்கிறாள் என்று ஆச்சர்யத்துடனும் ஆசையுடனும் மயோவை பார்க்க….
அவன் பார்வையில் தெரிந்த ஆச்சர்யத்தையும், காதலும் அவளுக்கு புரிந்து விட அவன் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் திணறியவள்.
தன்னை பிடித்து இருந்தவர்களின் கைகளை உதறியவள் தாத்தா… நான் அப்படி எல்லாம் சொல்லவில்லை நீங்களாக எதுவும் சும்மா சொல்லதீர்கள்… இதை கேட்டுவிட்டு கடைசியில் என்னவோ இவன் தான் வேண்டும் என்று அடம் பிடித்து நான் திருமணம் செய்து கொண்டேன் என்று நினைத்துக் கொள்ள போகிறான் என்றாள் அருளை ஒரு பார்வை பார்த்துவிட்டு சொல்ல…
மயோவை சொன்னதை கேட்டு… தாத்தா…. அவளிடம் சொல்லுங்கள்… உங்கள் பேத்தியை திருமணம் செய்து கொள்ள அடம் பிடித்தது நீங்கள் தான் என்று……நான் இப்போது வரை அப்படித்தான் நினைத்து இருந்தேன் ஆனால் இப்போது தான் புரிகிறது எனக்கு என்று சொல்லி அருள் மயோவை பார்க்க.
தாத்தா… எல்லாம் உன்னால தான் உன்னை யாரு இப்போ இதை எல்லாம் இவன் இருக்கும் போது சொல்ல சொன்னது இப்போ பாருங்கள் என்று சிணுங்கியவள்.
ஏய் பூஜ்… வா டி… என்று அவளை அழைத்துக் கொண்டு கோபமாக மேலே சென்றால்.
மயோ செல்வதை பார்த்து சிரித்துக் கொண்டே அருளை பார்த்து இவ இப்படி தான் அருள் ஒன்றும் இல்லாத விஷயத்திற்க்கு எல்லாம் கோபித்துக் கொள்வாள் என்றார் செழியன் .
தாத்தா அக்கா நிஜமாவே அப்படி தான் சொன்னாளா என்று இளா நம்ப முடியாமல் செழியனிடம் கேட்டாள்.
ஆமா இளா.. உன் அக்கா நான் சொத்துக்களை எல்லாம் டிரஸ்டிற்கு எழுதி வைத்து விடுவேன் என்று சொன்னதற்கு பயந்தா இந்த திருமணத்திற்க்கு சமாதித்தால் அது தான் இல்லை.
அருள் திருமணதிற்கு சம்மதித்து விட்டான் என்று சொன்னதும் அவள் கண்களில் தெரிந்த சந்தோசத்தை நான் தான் நேரிலேயே பார்த்தேனே. அவளுக்குப் பிடித்து இருந்ததினால் தான் இந்த திருமணத்திற்கே சம்மதித்தாள் இல்லை என்றாள் அவளை யார் என்ன சொல்லி மிரட்டி இருந்தாலும் சம்மதித்து இருக்க மாட்டாள் என்று சொன்னார் செழியன்.
அவர் சொன்னதை கேட்ட அருளிர்க்கு இப்போதே மயோவை பார்க்க வேண்டும் என்று இருந்தது. அவன் முகத்தில் தெரிந்த சந்தோசத்தை கவனித்த செழியன்.
அருள் நீ போய் கொஞ்சநேரம் அந்த ரூம்மில் ரெஸ்ட் எடுப்பா….என்று அவனை வேலையாளிடம் சொல்லி அழைத்து போக சொல்ல…அருளிர்க்கு அவரை மருத்து பேச முடியாமல் அமைதியாக அவன் அறைக்கு சென்றான்.
அருள் செல்வதை பார்த்த செழியன் இளாவையும் மீராவையும் கூப்பிட்டு பாத்தியா மீரா உன்னோட அண்ணன் சோகமா ரூமுக்கு போறதை என்றார்.
ஆமா தாத்தா ஏன் என்றாள் மீரா….
இளா உன் அக்கா சொன்னதை நான் அருளிடம் சொன்னதும் உன் அக்கா கோவித்து கொண்டு போனால் என்று தானே நினைக்குறே என்றார் செழியன்.
ஆமா தாத்தா அக்கா கோவிச்சுட்டு மேலே போன மாதிரி தான் இருந்துச்சு என்றாள் இளா.
அதான் இல்லை உன் அக்காவுக்கு இவ்ளோ நாளா எல்லாரையும் அதட்டி உருட்டி தான் பேச முடியும் ஆனா…. ஆனால் அருளை கல்யாணம் பண்ணினதில் இருந்து அவன் கிட்டே மட்டும் கோவம் வர மாதிரி நடிச்சிட்டு இருக்கா… ஏன் தெரியுமா? என்றார்.
ஏன் தாத்தா?என்றாள் இளா.
அவளுக்கு அருளை பார்க்கும்போது வெட்கம் வந்திடுது அதை அவன் கிட்ட காட்டிடக் கூடாதுன்னு தான் கோபமா இருக்க மாதிரி உன் அக்கா நடிக்கிறா.
அவள் அங்கே அவனுக்காக மேல காத்துட்டு தான் இருப்பா…
இங்கே அருள் கிட்டே நான் மாயோள் அருளை விரும்பி தான் கல்யாணம் பண்ணிகிட்டான்னு சொன்னதும் மாயோளை பார்க்க…. அருளும் ஆர்வமா இருக்கான்.
இப்போ வேற நான் அருளை ரூமுக்கு போக சொல்லிட்டேனா… அதனால தான் அருள் இப்போ சோகமா போறான்.
இவங்க ரெண்டு பேரும் இப்போ தனித்தனியா இருந்தாலும் அவங்க மனசு ஒருத்தரை ஒருத்தர் எதிர் பாத்து காத்துட்டு இருக்கும் என்றார் சந்தோசமாக.
எப்படியும் தன் பேத்தி அவள் மனதில் நினைத்திருப்பதை அருளிடம் கண்டிப்பாக சொல்லவே மாட்டாள் அருளும் அவளாக தன்னை விரும்புவது தெரியும் வரை அவளிடம் நெருங்கி பேசவும் பழகவும் மாட்டான்.
எப்படியோ இருவருக்கும் இடையில் ஒருவர் மனதில் ஒருவர் என்ன நினைத்திருக்கிறார்கள் என்பதை தெரிய வைத்தாகி விட்டது.என்னோட வேலை முடிந்துவிட்டது என்று மனதில் நினைத்தவர் சரி டா…. நீங்களும் போய் கொஞ்ச நேரம் ரூம்ல ரெஸ்ட் எடுங்க டின்னர் ரெடியானதும் தாத்தா எல்லாரையும் கூப்பிடுறேன் என்று சொல்லிவிட்டு அவர் அறைக்கு சென்றார் செழியன் .
EPISODE 13
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
❤️
மயோ தனக்கு உணவை மேலே ரூமுக்கு கொண்டுவரச் சொல்லிவிட்டு கீழே வராமல் போக…. அருளுக்கு எப்படியும் மயோ சாப்பிட கீழே வருவாள் அவளிடம் சகஜமாக பேச முயற்சிக்கலாம் என்று நினைத்திருந்தவன் அவள் வராமல் போகவே ஏமாந்து போய் விட்டான்.
அருள் யோசனையோடு சாப்பிட்டு கொண்டு இருக்க… அவன் மயோ சாப்பிட கீழே வராததால் தான் சோகமாக இருக்கிறான் என்று புரிந்து கொண்ட செழியன்.
மீராவிடமும் இளாவிடவும் சரி சரி நேரமாச்சு சீக்கிரமா சாப்பிட்டுட்டு போய் படுத்து தூங்குங்க என்று சொல்லி அவர்கள் இருவரையும் சீக்கிரம் சாப்பிட வைத்து அனுப்பி வைத்தவர்.
அருளிடம் வந்த செழியன் அருள் நீயும் சாப்பிட்டுட்டு மயோவின் ரூமை காட்டி மேல உன் ரூம்க்கு போய் தூங்குப்பா நேரம் ஆயிடுச்சு. ஏற்கனவே காலைல இருந்து ரெஸ்ட் எடுக்காம டயர்டா இருப்ப… என்று சொன்னார்.
பர்ஸ்ட் ப்லொரில் உங்க ரூம் மட்டும் தான் இருக்கு யாருமே அங்க உங்க பர்மிஷன் இல்லாம வர மாட்டாங்க. மயோவுக்கு அங்க யாரும் அடிக்கடி வரது பிடிக்காது என்று சொன்னவர்.
சரிப்பா நேரமாச்சு நீ போ நானும் போய் தூங்குறேன் எனக்கு தூக்கம் வருது என்று சொல்லிவிட்டு வேலையாட்களை சீக்கிரமாக வேலையில் முடித்துவிட்டு கிளம்பச் சொல்லிவிட்டு அவரும் சென்றார்.
வழக்கமாக ஃபர்ஸ்ட் நைட் அன்று மாப்பிள்ளையை ரூமுக்குள் இருக்க வைத்துவிட்டு பெண்ணிடம் பால் சொம்பை கொடுத்து அனுப்புவதாக தான் கேள்விப்பட்டிருக்கிறான்.
ஆனால் இங்கு என்ன என்றால் மயோ அவள் ரூமில் இருக்க… அருள் கீழிருந்து அவள் ரூமுக்கு செல்வது ஒரு மாதிரியாக இருக்கவும் யோசனையோடு மேலே சென்றான்.
மயோவின் ரூமில் இருந்து மாயோவை ஃபர்ஸ்ட் நைட்டிற்கு தயார் செய்கிறேன் என்று அவளை கேலியும் கிண்டலும் செய்து மயோவை கடுப்பேற்றி விட்டு கீழே வந்த பூஜா அருள் தயங்கி வாரே மேலே ஏறி வருவதை பார்த்தவள் அவனிடம் வந்து என்ன பாஸ் இவ்வளவு லேட்டா வரீங்க உங்க ஆள் அங்கு உங்களுக்காக ரொம்ப ஆர்வமாக வெயிட் பண்ணிட்டு இருக்கா….. நீங்க இவ்வளவு ஸ்லோவா இருக்கீங்களே என்று அவனை கிண்டல் செய்ய… அவளை பார்த்து லேசாக புன்னகை செய்தவன் எதுவும் பேசாமல் இருக்க…
வழக்கமா பொண்ணு தான் வெட்கப்படணும் பட் இங்கே ஆப்போசிட்டா இல்ல இருக்கு என்று அருளை நக்கல் அடித்துவிட்டு ஓகே ஹாப்பி நைட் என்று சொல்லிவிட்டு கிளம்பினால் பூஜா.
மயோவின் ரூமிற்குள் கதவை திறந்து கொண்டு வந்தவன் கதவை சாற்றி விட்டு அறைக்குள் மயோவை தேட…. அவள் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து கதவு திறக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தாள்.
அருளை பார்த்ததும் அப்படியே நிற்க…. அருளிர்க்கும் மயோவை பார்த்ததும் என்ன பேசுவது என்று தெரியாமல் அங்கேயே நின்று இருந்தான்.
ஒரு நிமிடம் தடுமாற்றத்திற்கு பின் மயோ அருளை நோக்கி எப்போதுயும் இருப்பது போல மிடுக்கோடும் கம்பீரத்தோடும் அருளின் எதிரே வந்து நின்று அவன் முகத்தை பார்க்க…..
அருளும் கேள்வியாக மயோவின் முகத்தையே பார்த்தான். பஸ்ட்நைட் ரூமில் ஒரு ஆணோட தனியா இருக்கோமே… கொஞ்சம் கூட ஒரு பயமோ…. பதட்டமோ… வெட்கமோ… கூட இல்லாமல் எப்படி திமிரா வந்து நேருக்கு நேர நின்னு பார்க்குறா பாரு என்று நினைத்துக் கொண்டான்.
அருளின் தோள் மேல் தன் வலது கையை வைத்து அவன் தோலை சுற்றி தன் கையால் தடவிக்கொண்டே அவனை சுற்றி வந்து அவன் முன் நின்றவள்.
நாட் பேட்…. என்றாள் மயோ திமிராக .
அவள் தன்னை தான் நாட் பேட் என்று சொல்கிறான் என அருளிர்க்கு புரிந்தது.
மயோவை கீழ் இருந்து மேல் வரை பார்வையை கொண்டு வந்தவன் அவள் உடல் வளைவுகளை பார்த்துவிட்டு
“உன் அளவிற்கு இல்லை என்றாலும் உன் உடன் வந்தாள் உனக்கு பொருத்தம் என்று சொல்லும் அளவிற்கு நான் இருக்கிறேன்” என்றான் அவளை போலவே திமிராக.
அவனை ஒரு முறை முறைத்துவிட்டு திரும்பி நடக்க போனவளின் சேலை தலைப்பை பிடித்து சுண்டி இழுக்க…. சென்ற வேகத்தில் அவன் மார்பின் மீது மோதி அவன் மேல் சாய்ந்து கொண்டு நின்றாள் மயோ.
அவளை இழுத்த வேகத்தில் அவள் இடைக்குள் தன் இடது கையை நுழைத்து அவள் இடையை தன் விரல்களால் மீட்டுவது போல… தடவிக்கொண்டே….தன் வலது கையை மயோவின் கழுத்தை சுற்றி வளைத்து பிடித்து தன்னோடு அனைத்து இருந்தவன் அவள் முகத்தோடு தன் முகம் உரசி நான் தான் வேண்டும் என்று உன் தாத்தாவிடம் சொன்னது உண்மையா என்றான்.
முதல் முறை இவ்வளவு நெருக்கத்தில் அருளின் மூச்சுக்காற்று அவள் முகத்தில் படர…. அதை உணர்ந்து கொண்டே கிறங்கியவள் அவன் கேட்ட கேள்வியை உள்வாங்கவே நேரம் எடுத்தது மயோவிற்கு.
அருள் கேட்ட கேள்வி மூளைக்கு செல்ல…. சட்டென்று தன் மேல். இருந்து அவன் கையை பிரித்து அருளை விட்டு விலகி நின்ற மயோ அவனை முறைத்துவிட்டு “நான் அப்படி எல்லாம் சொல்லவில்லை தாத்தா ஏதோ உளறிவிட்டார்….” என்றாள்.
ஓஹோ….. அப்போ என்னை உனக்கு பிடிக்கவில்லையா? என்று கேட்டுக்கொண்டே…. அவள் அருகில் வந்து மயோவின் உதட்டில் தன் விரல் கொண்டு வருடிக்கொண்டே அவள் கண்களை பார்த்தான்.
அவன் தீண்டளில் உடல் சிலிர்ப்பதை உணர்ந்த மயோ தன்னையே நொந்து கொண்டால்.
ச்சே…. இவன் என் கிட்டே வந்தாலே எனக்குள்ள என்னவோ நடக்கிறதே என்னால் என்னையே கட்டுப்படுத்த முடியாமல் போகிறதே என்று தன்னையே திட்டிக் கொண்டால்.
என்ன அமைதியா இருக்க ஹாட்டி…. என்று அவள் கீழ் உதட்டை தன் விரலால் நசுக்கி சிவந்த அவள் உதட்டின் அருகே வந்து தன் மீசை முடியால் அவள் உதட்டில் உரசி பின் முத்தம் வைத்து விட்டு அவளை விட்டு தள்ளி நின்றவன்
சொல்லு ஹாட்டி…என்னை பிடிக்கலையா? உனக்கு என்றான்.
அவன் முத்தம் வைத்ததும் கண் மூடி இருந்தவள் சட்டென்று தன்னை விட்டு பிரிந்து சென்றவனை பார்த்து
யூ…. யூ…. இடியட்… என்னை இரிடேட் பண்றதே வேலையா வெச்சிருக்கியா நீ… என்று மயோ தன் கைகளை ஓங்கி அருளை அடிக்க அவனிடம் வர….
அவள் அடிக்க வரும்போது சட்டென்று அருள் விலகி விட… இதை எதிர் பார்க்காத மயோ நிலை தடுமாறி சென்று பெட்டில் விழ…
பாதி உடல் மெத்தையிலும் மீதி உடல் மெத்தையில் இருந்து வெளியேவும் இருக்க விழுந்தவள் வேகமாக படுக்கையில் இருந்து எழுந்து அருளை அடிப்பதற்கு திரும்ப….
அவள் படுக்கையில் இருந்து எழுந்ததும் தன்னை அடிக்க வந்த அவள் கைகள் பிடித்து அப்படியே தள்ளி மெத்தையில் படுக்க வைத்தவன் அவள் மேல் குனிந்து…
எதுக்கு ஹாட்டி?இவ்ளோ கோபம் வருது உனக்கு என்றவன்.. அவள் கைகளை மெத்தையில் வைத்து அழுத்திக் கொண்டே கேட்க.
டேய்… நான் உனக்கு ஹாட்டியா? நானும் பாக்கிறேன் ரூமுக்குள்ள வந்ததில் இருந்து என்னை ஹாட்டி… ன்னு சொல்லி கூப்பிட்டுட்டு இருக்க… என்றாள் எரிச்சலாக.
ஆமா நான் உன்னை அப்படி தான் கூப்பிடுவேன் என் பொண்டாட்டி இவ்ளோ செக்ஸியா… இருக்க அப்போ உன்னை பார்த்தாலே என் உடம்பெல்லாம் ஹாட் ஆகுது ஹாட்டி…
டேய்… டேய்… என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா என்றாள் மயோ.
புறிஞ்சு தான் பேசுறேன் என்றவன்.
மயோவின் கைகளை அவள் தலைக்கு மேலே தூக்கி பிடித்தவன் தன் ஒற்றை விரலை வைத்து அவள் நெற்றியை வருடியவன்.
“உன் நெற்றியில் அந்த பிரம்மன் உன்னோடு என்னை இணைத்து என் விதியை எழுதி வைத்துவிட்டான்… ” என்று கவிதை போல பேசியவனை புருவம் உயர்த்து பார்த்தவளை.
“உன் புருவம் வளைகாதே…. அது வளையும்போது எல்லாம் நான் அதில் விழுந்து விடுகிறேன்…” என்றான் அவள் புருவங்களை தன் விரல்களால் தடவிக் கொண்டே…
அவன் பேசுவதில் தன்னை அறியாமல் அவனிடம் மயங்குகிறோம் என்று உணர்ந்த மயோ அவன் கைகளில் இருந்து தன் கையை வேகமாக இழுத்து விடுவித்துக் கொண்டு
தன் மேல் இருந்து அருளை மெத்தையில் தள்ளிவிட்டு எழுந்தவளின் கையை பிடித்து. இழுதி தன் மீது போட்டுக் கொண்டவனை பார்த்து….
ஏய்…என்னடா நினைச்சுட்டு இருக்கே உன் மனசுல… தாத்தா ஏதோ என்னை பற்றி. உன் கிட்டே. ஒளறிட்டாரு அதுக்காக என்கிட்டே நீ ரொம்ப ஓவரா தான் போறே…. என்றாள் அவன். மேல் இருந்து எழுந்து கொள்ள முயற்சி செய்து கொண்டே…
மயோவை தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டே… ஏய் ஹாட்டி…நான் இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்லை அதுக்குள்ள ஓவரா போறேன்னு சொல்றே?? என்றான் அருள்
அருள் இரட்டை அர்த்தத்தில் பேசுவது மயோவிற்கு புரிந்துவிட…. அவன் முகத்தை பார்க்க முடியாமல் வெட்கத்தில் குனிந்து கொள்ள…
தன் மார்பின் மீது மயோ முகத்தை வைத்து மறைத்து இருக்க…ஏய்… என்ன வெட்கமா… என்றான் ஹஸ்கி வாய்ஸில்.
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க… மயோவின் இடுப்பில் கட்டி இருந்த தன் கைகளை அவள் முதுகை வருடிக் கொண்டே மேலே வர….. அவன் செயலில் கடுப்பானவள் அவன் மேலிருந்து நெலிந்து கொண்டே நிமிர்ந்து அருளை பார்த்து கொஞ்ச நேரம் உன் கையை வெச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா டா… என்றாள் மயோ.
நான் ஏன் சும்மா இருக்கனும் என்றவன் மயோவை கீழே தள்ளி அவள் கைகளை பிடித்து குனிந்து மயோவிற்கு முத்தமிடப் போக…
தன் பலம் கொண்ட மட்டும் தன் மேல் இருந்து அருளை தள்ளிவிட்டு வேகமாக கட்டிலில் இருந்து எழுந்தவள் அருளை பார்த்து மேல் மூச்சு கீழ் மூச்ச்சு வாங்க நின்றவள்.
உன்ன… உன்ன…. என் தலையில் கட்டி வெச்சான் பாரு அந்த கிழவன் அவனை சொல்லணும் முதல்ல…கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாதவனை என் தலையில் கட்டி வெச்சிட்டாரு என்று செழியனை வசை பாடிவள்.
இங்க பாரு அருள்… என் தாத்தா சொன்னத்தி என்னவோ உண்மைதான் அதுக்காக நீ என்கிட்டே ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்கிறே டா… என்னை எங்கே எல்லாம் தொடுற நீ… போதா குறைக்கும் ஹாட்டு….ஹீட்டுன்னு….சொல்லிட்டு இருக்கே… என்னை பார்த்த உனக்கு எப்படி தெரியுது என்று தன் இடுப்பில் ஒரு கையை வைத்துக்கொண்டு மருகையால் அவன் முகத்திற்கு நேராக கையை ஆட்டி ஆட்டி மயோ சீரியஸ் ஆக பேசிக்கொண்டு இருக்க….
அருளோ… அவள் பேசும் அழகையும் அவளையும் இன்ச் இன்ச்சாக ரசித்துக்கொண்டு இருந்தவன்.
உன்னை பார்த்தா சூப்பர் பிகர்ன்னு தெரியுது டி…. இப்படி ஒரு பிகரை உன் தாத்தா முன்னமே என் கண்ணில் காட்டி இருந்தா… நான் அவர் கண்டிஷன் போடாமயே என்ன சொன்னாலும் சரினு சொல்லிடு வந்து உன்னை கல்யாணம் பண்ணிருப்பேனே…. என்றவன்.
பேசி பேசி ஏன் ஹாட்டு… டைம் வேஸ்ட் பன்னிட்டு இருக்கே… வா… என்று அவள் கையை பிடித்து இழுக்க…அவனிடம் இருந்து திமிறிய மயோ..
டேய் என்ன டா நீ… சும்மா சும்மா ஹாட்டு ஹாட்டுன்னு சொல்லிடு இருக்கே…ராஸ்கல் என்று மயோ கடுப்பில் அருளை அடிக்க கையை ஓங்க….
ஓங்கிய கையை பிடித்து இழுத்து அவளை ஒரு கையால் இருக்கி அனைத்தவன் மறுகையால் அவள் முகத்தை பிடித்து மயோவின் இதழை சிறை செய்து இருந்தான் அருள்.
இப்படி சட்டென்று தனக்கு அருள் முத்தம் கொடுப்பான் என்று எதிர்பாற்க்காத மயோ அதிர்ச்சி ஆனவள் ம்ம்… ம்ம்ம்… என்று முனகியவரே அவனிடம் இருந்து தன் இதழை பிரிக்க அவன் தோள்களில் தன் கைகளை வைத்து அவனிடம் இருந்து தன்னை விலகிக் கொள்ள போராட….அருளின் பலத்திற்கு மயோவால் ஈடு கொடுக்க முடியவில்லை.
சிறுக….சிறுக….. தன் கோபம் தணிந்து அவன் முத்தத்தில் கரைய ஆரம்பித்தாள் மயோ.
இதுவரை தன்னை அடித்தவள் இப்போது அமைதியாகி தன் முத்தத்தை ஏற்றுக்கொண்டால் என்று தெரிந்ததும் மனதிற்குள் லேசாக சிரித்தவன் தன் முத்தத்தை தொடர…சிறிது நேரத்தில் இருவருக்கும் மூச்சு விட சிரமம் ஆக இருக்க…. அருள் மயோவின் உதட்டில் இருந்து தன் உதட்டை லேசாக பிரித்து மயோவின் முகத்தை பார்க்க…
அவள் இன்னமும் கண்கள் மூடி அவன் முத்தத்தில் கரைந்து நின்று இருக்க….
அவளை இடுப்பை வருடிக் கொண்டே…..இப்போதான் என்னை கண்டபடி திட்டினே…. இப்போ என்னவோ நான் கொடுத்த முத்தத்தில் இப்படி கரைந்துபோய் நின்னுட்டு இருக்கே… என்றான் நக்கலாக சிரித்த படி அருள் மயோவிடம் கேட்க…
அவன் முத்தத்தை நிறுத்திவிட்டான் என்று உணர்ந்தவள் பட்டென்று கண்களை திறந்து தனக்கு எதிரே நின்றவனை பார்த்து….
அதுதான் என்னை கரைய வெச்சுட்டியே!!! என்றவள் நொடியும் தாமதிக்காது அருளின் முகத்தை தன் பக்கம் இழுத்து அவன் இதழை மயோ முற்றுகை இட்டால்.
மயோவின் இந்த அடாவடியான நடவடிக்கையும் பேச்சும் அருளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
இருவருக்கும் இது முதல் முறை என்ற உணர்வு கூட இல்லாமல் நீண்ட நாள் நெருங்கிப் பழகியவர்கள் போல… முத்தத்தை பரிமாறிக் கொண்டனர்.
தங்களை மறந்து முத்தக் கடலில் மூழ்கி இருக்க… அவளை உடலில் மேய்ந்து கொண்டிருக்கும் அவன் கைகளை தடுக்க மனமில்லாமல் அருளின் முத்தத்தில் மூழ்கிப் போய் இருந்தாள்.
இருவரும் ஒருவருக்குள் ஒருவர் கரைந்து கொண்டு இருக்க…நீண்ட நேரம் மயோவின் போன் அடித்துக் கொண்டு இருக்கும் சத்தம் இருவருக்குமே கேட்க வில்லை.
முழு ரிங்கும் அடித்து முடித்த பிறகு மீண்டும் போன் விடாமல் அடித்துக் கொண்டு இருக்க…. அந்த சத்தத்தை முதலில் உணர்ந்தது அருள் தான்.
பெட்டில் தன் மேலே மயோவை போட்டுக்கொண்டு படுத்து இருந்தவன் போன் அடிக்கவும் தன்னிடம் இருந்து மயோவை விளக்க… அவனை விடாமல் இழுத்து மறுபடியும் முத்தம் வைத்தவளை தன்னிடம் இருந்து வாழுக் கட்டாயமாக பிரித்தவன் போன் அடிக்குது ஹாட்டு… என்றான் கிறங்கிய குரலில்.
ம்ச்….என்று அவன் மீது இருந்து எழுந்தவள் தன் உடையை சரி செய்து கொண்டு போய் தன் போனை எடுத்து… யார் என்று பார்க்க…. பூஜா தான் அழைத்து இருந்தாள்.
இவ எதுக்கு இந்த நேரத்தில் போன் பண்ணினா… என்னை எதுவும் வம்பிலுக்க தான் இருக்கும் என்று நினைத்தவள் போனை அட்டென்ட் பண்ணாமல் இருக்க…
அவளிடம் வந்த அருள் யார் கூப்பிடிருக்கா?என்றான்.
பூஜா தான் கூப்பிட்டிருக்கா…அவளுக்கு என்னை வம்பு இழுக்களையின்னா தூக்கம் வராது என்றாள்.
அதுக்காக இவ்வளவு முறையா கூப்பிடுவாங்க…. எதுவும் அவசரமா இருக்க போகுது நீ… போன் பண்ணிக் கேள் என்றான் அருள்.
சரி என்று போனை பூஜாவிற்கு அழைக்க போக….மறுபடியும் பூஜாவே மயோவிற்கு அழைத்து இருந்தாள்.
உடனே அட்டென்ட் செய்து காதில் வைத்த மயோ… ஏய் பூஜ்… உனக்கு வம்பு பண்ண நேரம் காலமே இல்லையா டி… என்று அவளிடம் மயோ சண்டை இட….
மயோ…. மயோ… என்னை காப்பாத்து என்று மூச்சி இரைக்க…பேசினாள் பூஜா…
EPISODE 14
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ராகுல் தன் பிஏவிடும் மயோவிற்கு கல்யாணம் ஆனதை பற்றி விசாரிக்க சொல்லியிருக்க …. அன்று இரவு போல அவன் டேபிளுக்கு மயோவின் அனைத்து டீடைல்களும் அதனுடன் சில போட்டோக்களும் கொண்டு வந்து வைத்தான் அவனுடைய பியே.
இந்த கவர்ல இருந்து போட்டோவை எடுத்து பார்த்தவனுக்கு மயோ கழுத்தில் அருள் தாலி கட்டும் ஃபோட்டோ அவன் கையில் இருக்க…. அதை பார்த்தவனுக்கு அதிர்ச்சியாகி அவளுக்கு இன்று தான் திருமணமாகி இருக்கிறது என்று தெரிந்து கொண்டான்.
மயோவிற்கு தாலி கட்டிய அருளை எங்கேயோ பார்த்தது போல ராகுலுக்கு தோன்ற…. உடனே அந்த கவரில் இருந்த மற்ற டீடைல்களை எடுத்து அதில் அருளைப் பற்றி விவரங்களை பார்த்தான்.
அந்த விவரங்களை பார்த்தும் அவனுக்கு அருளை பற்றி எதுவுமே பிடிபடாமல் போக தன் மூளையை கசக்கி இவனை இதற்கு முன்னால் எங்கேயும் பார்த்திருக்கிறோமே என்று தன் விரல்களால் டேபிளில் தட்டிக் கொண்டு யோசித்தவனுக்கு…
அருளை எங்கே பார்த்தோம் என்று நினைவுக்கு வர…. டேபிளை தட்டிக்கொண்டு இருந்த தன் விரல்களை அப்படியே நிறுத்தினான் ராகுல்.
ஆறு மாதத்திற்கு முன்பு கிராண்ட் பிரின்ஸ் ஹோட்டலில் ராகுலும் அவனுடைய நண்பர்களும் இரவு பார்ட்டிக்கு சென்று இருக்க… அதே பார்ட்டிக்கு அருளும் அவனுடன் இன்னொரு நபரையும் அழைத்து வந்திருந்தான்..
ராகுளுக்கு பார்ட்டியில் போதை அதிகம் ஆகிவிட… அவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து அங்கு பார்ட்டிக்கு வந்திருந்த பெண்களை கொச்சை வார்த்தைகள் பேசி கிண்டல் அடித்துக் கொண்டு இருந்தான்.
அவர்களின் வார்த்தைகள் அருகில் இருந்த அருளிர்க்கு தெளிவாகவே கேட்டது.
ராகுளை தட்டிக் கேட்க சென்ற அருளை பிடித்து நிறுத்தி அவனை போக விடாமல் கரண் தடுத்து வைத்து இருந்தான்.
அங்கு இருந்தாள் அருளை கட்டுபடுத்த முடியாது என்று கரண் அருளை வேறு டேபிள் அழைத்து சென்றான்.
அருளுடன் சேர்ந்து சில நண்பர்களும் பார்ட்டியை என்ஜாய் செய்து மது அருந்திக் கொண்டு இருக்க…
அவர்களை தாண்டி ஒரு பெண் அழுது கொண்டே பாத்ரூம் நோக்கி ஓடினாள்.
அவள் பின்னாலேயே ராகுல் ஏய் ப்ரீத்தி…. நில்லு என்று அந்த பெண்ணை அழைத்துக்கொண்டே அவள் பின்னால் ஓடினான்.
ராகுலின் டேபிளில் இருந்த அவனுடைய நண்பர்கள் ராகுளை பார்த்து இவனுக்கு இதே வேலையா போய்டுச்சு…தண்ணி அடிச்சா என்ன செய்றான்னு அவனுக்கே தெரியுறதில்ல… இப்போ பாரு அவன் கிட்டே யதார்த்தமா பேச வந்த ப்ரீத்திகிட்டே அசிங்க அசிங்கமா பேசிட்டான்.
அவ ராகுல் கிட்டே கோச்சிட்டு அழுதுட்டே போறா….. இவன் இருக்க நிலைமைக்கு இவனை பாத்துக்கவே ரெண்டு பேர் வேணும் இதுல இவன் போய் ப்ரீத்தியை சமாதானம் பண்ண போறானாம் என்று தலையில் அடித்துக் கொண்டான்.
ராகுல் மது அதிகமாக குடித்துவிட்டு போதை தலைக்கேறி என்ன செய்வது என்று தெரியாமல் அந்த பெண்ணிடம் நடந்து கொண்டதையெல்லாம் கேட்டவன் அருளுக்கு அவன் பின்னாலயே ஏதோ சரியில்லை என்று தோன்ற ராகுலின் பின்னால் எழுந்து சென்றான்.
பெண்கள் செல்லும் பாத்ரூமின் வாசலில் வைத்து பிரித்தியின் கையைப் பிடித்து தன்னோடு வருமாறு இழுத்துக் கொண்டு இருந்தான் ராகுல்.
ஏய் ப்ரீத்தி… என்னடி ரொம்ப ஓவரா பண்ற…. ஒரு நைட் என்கூட வந்து தங்க முடியாதா?
அந்த முகந்த் கூட சேர்ந்து கூத்தடிச்சிட்டு ஊரெல்லாம் சுத்திட்டு இருக்க…. அவன் கூட நீ எவ்வளவு ராத்திரியே ஸ்பென்ட் பண்ணி இருப்ப…. அதே மாதிரி என்கூட ஒரு நாள் வந்து இருக்கிறதுக்கு உனக்கு என்ன கசக்குதா… என்று கேட்டான் ராகுல்.
டேய் ராகுல் உன்னையெல்லாம் பிரண்டுன்னு நம்பி உன்னோட பேச வந்தேன் பார்த்தியா…. எனக்கு இது தேவை தான்.
முகுந்த் என்னோட லவ்வர் நான் அவனை கல்யாணம் பணிக்க போறேன். அவன் கூட நான் எங்க வேணா சுத்துவ.. என்ன வேணா பண்ணுவேன்… அதைக் கேட்க நீ யாருடா?எதுக்கு இப்ப என்ன இப்படி டார்ச்சர் பண்ற… முதல என் கையை விடு என்னை போகவிடு… என்று அவன் கைகளில் இருந்து தன் கையைப் பிரிக்க போராடிக் கொண்டு ராகுளிடம் சண்டைக் இட்டுக் கொண்டிருந்தால் ப்ரீத்தி.
இருவரும் பேசுவதை பேசிக் கொண்டிருப்பதை பார்த்த அருள் ஒரு பெண்ணிடம் அவள் விருப்பம் இல்லாமல் தன்னுடன் வருமாறு கட்டாயப்படுத்திக் கொண்டு இருந்த ராகுலை பார்த்ததும் அருளிர்க்கு கோபம் வர…… வேகமாக அவர்கள் அருகில் வந்தவன் ராகுலின் கையில் இருந்து பிரித்தீயின் கையைப் பிரித்து விட்டவன் ராகுலின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.
ராகுல் முகத்தில் அருள் குத்திய வேகத்தில் மூக்கிலிருந்து ரத்தம் பொல பொலவென… வர ஏற்கனவே போதை அதிகமாக இருந்ததால் ரத்தத்தை பார்த்ததும் அப்படியே மயங்கி கீழே சரிந்தான்.
அருள் பிரீத்தியிடம் நீங்க போங்க சிஸ்டர் நான் இவனை பார்த்துக்கொள்கிறேன் என்று ப்ரீத்தி அனுப்பி வைத்துவிட்டு திரும்பி வெளியே வந்தவன் ராகுலின் ஃபிரெண்ட்ஸ் இடம் சென்று உங்கள் பிரிண்ட் பாத்ரூம் வாசலில் மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டாரு அவர் விழுந்ததில் மூக்கில் அடிபட்டு ரத்தம் வந்துகொண்டு இருக்கு போய் என்னன்னு பாருங்க என்று சொல்லிவிட்டு கரணை அழைத்துக் கொண்டு அங்கு இருந்து சென்றான் அருள்.
ராகுல் பிரண்ட்ஸ் வந்து ராகுலை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடல் அழைத்து சென்றனர். அடுத்த நாள் காலை தான் ராகுல் மயக்கம் தெரிந்து கண்விழித்தான் கண்விழித்ததும் அவன் முதலில் தன் நண்பர்களிடம் என்ன நடந்தது என்று கேட்க…. அவர்களுக்கு அருள் ராகுலை அடித்த விஷயம் தெரியாது. நீ பாத்ரூமில் மயக்கம் போட்டு விழுந்து விட்டதா ஒருத்தர் வந்து சொன்னார் நாங்க தான் உன்னை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தோம் என்றான்.
அதன்பிறகு ராகுலுக்கு அருள் தன்னை அடித்தது நினைவு வர… தன் நண்பர்களிடம் அதை சொல்லாமல் பார்ட்டி நடந்த ஹோட்டலில் சிசிடிவி கேமராவை செக் செய்ய…
பாத்ரூம் இருக்கும் இடத்தில் மட்டும் கேமரா இல்லாமல் போனதால் ராகுலை அருள் அடித்தது பதிவாகாமல் போய்விட்டது அடித்தது பதிவாகாமல் போய்விட்டது.
ஆனால் காரிடரில் அவன் வெளியே செல்வது அதில் பதிந்திருக்க அவனைப் பற்றி விவரங்களை எங்கு தேடியும் இவ்வளவு நாள் கிடைக்காமல் இருந்தது ராகுலுக்கு.
ஆனால் இன்று எதைச்சையாக மயோவை பற்றி விஷயங்களை தெரிந்து கொள்ள போகும்போது தான் மயோ அருளை திருமணம் செய்து கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்திருக்கிறது.
தனக்கு ஆகாத இரண்டு எதிரிகளும் இப்போது ஒன்று சேர்ந்திருப்பதே நினைத்து ராகுலுக்கு ஆத்திரமாக வந்தது.
ராகுல் தன் பிஏவிடம் இன்று தானே இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி இருக்கிறது அதை உறுதி செய்தாயா? என்று கேட்டான்.
ஆமா சார் இன்னைக்கு காலையில் தான் ரெஜிஸ்டர் ஆபீஸ் வெச்சி அவங்க ரெண்டு பேரும் தங்களோட மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ணி இருக்காங்க.
அதே மாதிரி கோயில்ல வச்சு பாரம்பரிய முறை படியும் தாலி கட்டி இன்னைக்கு காலையில தான் அருள் மயோவை திருமணம் செய்திருக்காரு என்றான் ராகுலின் பி.ஏ.
அப்போ இன்னிக்கு தானே அவங்க ரெண்டு பேருக்கும் முதலிரவு என்று வில்லங்கமாக சிரித்துக் கொண்டே தன் பியேவை பார்க்க….
அவன் சிரிப்பிலிருந்து வில்லத்தனத்தை புரிந்து கொண்ட அவன் பிஏ. ஓகே.. சார் எப்படியாவது அவங்களோட முதலிரவு இன்று நடக்க விடாமல் பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு ராகுலின் அறையில் இருந்து வெளியே சென்று யாருக்கோ போன் செய்தான் அவனது பி.ஏ.
❤️
பெட்டில் தன் மேலே மயோவை போட்டுக்கொண்டு படுத்து இருந்தவன் அவன் அருகில் இருந்த மயோவின் போன் அடிக்கவும் தன்னிடம் இருந்து மயோவை விளக்க… அவனை விடாமல் இழுத்து மறுபடியும் முத்தம் வைத்தவளை தன்னிடம் இருந்து வாழுக் கட்டாயமாக பிரித்தவன் போன் அடிக்குது ஹாட்டு… என்றான் கிறங்கிய குரலில்.
ம்ச்….என்று அவன் மீது இருந்து எழுந்தவள் தன் உடையை சரி செய்து கொண்டு போய் தன் போனை எடுத்து… யார் என்று பார்க்க…. பூஜா தான் அழைத்து இருந்தாள்.
இவ எதுக்கு இந்த நேரத்தில் போன் பண்ணினா… என்னை எதுவும் வம்பிலுக்க தான் இருக்கும் என்று நினைத்தவள் போனை அட்டென்ட் பண்ணாமல் இருக்க…
அவளிடம் வந்த அருள் யார் கூப்பிடிருக்கா?என்றான்.
பூஜா தான் கூப்பிட்டிருக்கா…அவளுக்கு என்னை வம்பு இழுக்களையின்னா தூக்கம் வராது என்றாள்.
அதுக்காக இவ்வளவு முறையா கூப்பிடுவாங்க…. எதுவும் அவசரமா இருக்க போகுது நீ… போன் பண்ணிக் கேள் என்றான் அருள்.
சரி என்று போனை பூஜாவிற்கு அழைக்க போக….மறுபடியும் பூஜாவே மயோவிற்கு அழைத்து இருந்தாள்.
உடனே அட்டென்ட் செய்து காதில் வைத்த மயோ… ஏய் பூஜ்… உனக்கு வம்பு பண்ண நேரம் காலமே இல்லையா டி… என்று அவளிடம் மயோ சண்டை இட….
மயோ…. மயோ… என்னை காப்பாத்து என்று மூச்சி இரைக்க…பேசினாள் பூஜா…
ஏய் பூஜா… என்ன ட ஆச்சு ஏன் இவ்வளவு பதட்டமா பேசுறே… என்றாள் மயோ.
மயோ… யாரோ..யாரோ.. என்னை துரத்தி வராங்க டி…. என்று மயோவிடம் சொல்லிக் கொண்டே ஓடினால்.
பூஜா நீ இப்போ எங்கே இருக்க? அதை முதலில் சொல்லு என்றாள் மயோ.
இது எந்த இடம்னு எனக்கு தெரியலை மயோ என்று சொன்னவள் தன்னை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஒரு கிப்ட் ஷாப் இருக்க…. அந்த ஷாப்பிற்கு பின்னால் போய் ஒளிந்து கொண்டவள் ஒரு கடையின் பெயரைச் சொல்லி அந்த ஆரஞ் ஷாப்பிங் ஒரு ஷாப்பிற்கு பின்னால் இருக்க ஒரு இருட்டான இடத்துல தான் நான் இப்போ ஒளிஞ்சிட்டு இருக்கேன் என்று சொன்னால் பூஜா .
பூஜா பேசியது எல்லாம் மயோவின் போன் வழியாக கேட்டுக் கொண்டிருந்த அருள் வேகமாக மயோவிடம் இருந்து போனை வாங்கி….
பூஜா இப்போ நீங்க சொன்னீங்களே அந்த இடத்தோட லொகேஷன் இப்பவே எனக்கு வாட்ஸ் அப்ல மயோவுடைய போனுக்கு அனுப்பிடுங்க.
கால் கட் பண்ணாம போனை மறைச்சு வெச்சுக்கோங்க சப்போஸ் உங்களை அவங்க பிடிக்க வந்தாலும் அவங்களுக்கு நீங்க போன் வெச்சிருக்குறது தெரியக்கூடாது என்று சொன்னவன்.
நான் இப்போ நீங்க இருக்குற இடத்துக்கு வரேன் அதுவரை அவங்க கண்ணில் மாட்டிக் கொள்ளமல் இருக்க பாருங்கள் என்று சொல்லிவிட்டு வேகமாக எழுந்தவன் வெளியே செல்ல போக…
அவன் அருகில் வந்த மயோ நானும் வரேன் என்றாள்.வேணாம் இங்கேயே இரு நான் போய் பாத்துட்டு வந்துடறேன் என்று அவள் போனை மட்டும் வாங்கிக் கொண்டு வெளியே சென்றவன் பட்டு வேஷ்டியை மடித்து கட்டிக் கொண்டு….தன் புல்லட்டில் அமர்ந்து… புல்லட்டை ஸ்டார்ட் செய்ய….
அவன் பின்னால் வந்த மயோ அவன் புல்லட்டை ஸ்டார்ட் செய்ததும் அவன் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டு அவன் தோளில் கைவைத்து போலாம் என்றாள்.
சொன்னா கேட்க மாட்டே? என்றான் அருள்.
யார் சொல்வதையும் கேட்கும் பழக்கம் எனக்கு இல்லை என்றாள் அவன் பின்னால் புள்ளட்டில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு…
இப்போது இவளிடம் சண்டையிட நேரம் இல்லை என்று நினைத்த அருள் தன் கையில் இருந்த மயோவின் போனை அவளிடம் கொடுத்து மேப் ஆன் பண்ணி எந்த ரூட்ன்னு பார்த்து சொல்லு என்று சொல்லிவிட்டு பைக்கே வேகமாக செலுத்த…..
தன் பேலன்சிற்க்காக அருளின் இடுப்பை வளைத்து பிடித்து அவனோடு புல்லட்டில் பறந்தாள் மயோ.
அருள் சொன்னதுக்கு போல பூஜா போனை தன் சுடிதாருக்குள் ஒளித்து வைத்துவிட்டு அதே இடத்தில் யாருக்கும தெரியாதவாறு ஒளிந்து கொண்டு இருக்க…
அவளை துரத்திக் கொண்டு வந்த ஆட்களில் ஒருவன் அவள் இருந்த இடத்தை கண்டுபிடித்துவிட….தன் ஆட்களுக்கு சைகை காட்டிவிட்டு…
மெதுவாக பூஜாவின் பின்னால் அவளுக்கு தெரியாமல் அவள் அருகில் செல்ல…
அவளோ பயத்தில் யாரேனும் வருகிறார்களா என்று பதட்டத்துடன் முன்னாள் பார்த்துக் கொண்டு இருக்க… தனக்கு பின்னால் வருபவனை அவள் கவனிக்க வில்லை.
மெதுவாக பூஜாவின் பின்னால் வந்த ஒருவன் அவள் வாயை பின்னால் இருந்து பொத்திக் கொள்ள….
தன்னை பிடித்துவிட்டார்கள் என்று பதறியவள் பயத்தில் முதலில் செய்வதறியது திகைத்தவள். பின் சுத்தரித்துக் கொண்டு தன் வாயை பொத்தியவனின் கையை கடித்து வைத்துவிட்டு அவனிடம் இருந்து தப்பித்து ஓட….
அதற்குள் அவளை சுற்றி வளைத்த மற்ற ஆட்கள் இனி உன்னால தப்பிக்க முடியாது என்று சொல்லிக் கொண்டே அவளை சுற்றி வளைத்து அவளிடம் நெருங்கி வர…
பயத்தில் பூஜாவிற்கு உடல் எல்லாம் வியர்த்து கொட்ட… கை கால்கள் எல்லாம் நடுங்க… யார்… யாரு டா… நீங்கள் எல்லாம் என்னை ஏன் துரத்தி வரீங்க… என்று அழுது கொண்டே கத்தினால்.
உங்களை யாரு இப்படி எல்லாம் செய்ய சொன்னது… ஒழுங்கா இங்க இருந்து போயிருங்க… இல்லையின்னா நடக்குறதே வேறை என்று சொல்லி அவர்களை எச்சரித்தால்.
இதை யாரு செய்ய சொன்னதுன்னு எல்லாம் எங்களுக்கு தெரியாது. ஆனா உன்னை தூக்கினா தான் உன் ஃபிரெண்ட்க்கு இன்னிக்கு நடக்க இருக்க பஸ்ட் நைட்டை நிக்கும்ன்னு சொன்னாங்க அதனால தான் உன்னை தூக்க வந்தோம் என்றான் ஒருவன்.
அதில் ஒருவன் டேய் அந்த பஸ்ட் நைட் இந்நேரம் நின்னு போய் இருக்கும். யாரும் இவளை தேடி வரதுக்குள்ள… நாம எல்லாரும் இங்கே பஸ்ட் நைட் கொண்டாடிடலாமே என்றான் அதில் ஒருவன்.
அவன் சொன்னதை கேட்டதும் பூஜாவிற்கு உடல் எல்லாம் நடுங்க தொடங்கியது.
பயத்தில் என் செய்வது என்று தெரியாமல் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க… அவள அருகில் வந்த ஒருவன் என்ன குட்டி இப்படி முழிக்கிற…. என்று சொல்லிக்கொண்டே அவள் அருகில் வந்தவன் அவள் கழுத்தில் அணிந்து இருந்த துப்பட்டாவை பிடிங்கி வீசி விட்டு பூஜாவை ஒரு மார்க்கமாக பார்க்க…
அவன் பார்வையை கண்டு அருவருப்பான பூஜா… ச்சி… என்று சொல்லி அவன் முகத்தில் துப்பிவிட…. அதில் கோபம் அடைந்த அவன் எட்டி பூஜாவின் தலை முடியை பிடித்து என்ன ட… ரொம்ப துள்ளுற… என்று சொல்லுக்கொண்டே… அவள் முகத்தருகில் தன் முகத்தை கொண்டு செல்ல….
அவனை பார்க்க முடியாமல் முகத்தை திருப்பி கொண்ட பூஜாவின் முகத்தை திருப்பி அவள் கன்னத்தை பிடித்து அவளுக்கு முத்தமிட அவன் முகத்தை அவள் அருகில் கொண்டு செல்ல..
அப்போது சரியாக ஒரு கை அவர்கள் இருவர் முகத்திற்கும் இடையில் வந்து அந்த ரவுடியின் முகத்தை பிடித்து பூஜாவிடம் இருந்து தள்ளிவிட….
இதை எதிர் பார்க்காத அவன் பேலன்ஸ் இல்லாமல் கீழே விழுந்தான்.
அந்த ரவுடியை தள்ளி விட்டு பூஜாவை மறைத்து நின்ற ஆளை பார்த்தவர்கள் அப்படியே அதிர்ச்சியாகி நின்றனர்.
EPISODE 15
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
பூஜா வாட்ஸ் அப்பில் அனுப்பி இருந்த லொகேஷனை பார்த்துக் கொண்டே மயோ அருளின் பின்னால் இருந்து அவனுக்கு வழி சொல்ல…..
அருள் தன் புல்லட்டை புயல் வேகத்தில் செலுத்திக் கொண்டே மயோ சொன்ன வழியில் சென்றான்.
பூஜா சொன்ன இடத்திற்கு சரியாக கால்மணி நேரத்தில் வந்து விட….
அவள் சொன்ன அந்தக் கடையை இருவரும் தேடிக் கொண்டு பைக்கை ஓட்டிக் கொண்டு அருள் வந்தான்.
பூஜா சொன்ன ஆரஞ்சு ஷாப்பிங் கடையை மயோ கண்டுபிடித்துவிட…. அருளின் தோலை தட்டி…. அந்த கடை அங்கே தான் இருக்கிறது என்று சொல்லவும்.அருள் நேராக அந்த கடைக்கு முன்னால் சென்று தன் புல்லட்டை நிறுத்தினான்.
அருள் தன் புல்லட்டை நிறுத்தவும் அருளின் பின்னால் இருந்து இறங்கிய மயோ பக்கத்தில் எங்கேயாவது பூஜா இருக்கிறாளா என்று தேடிக் கொண்டடே மயோ வேகமாக நடந்து சென்றால்.
புல்லட்டை நிறுத்திவிட்டு வேகமாக இறங்கி அருள் மயோவின் பின்னால் ஓட…..
அதற்குள் மயோ பூஜா நின்று இருந்த இடத்தை பார்த்து விட்டால்.அவளை சுற்றி ரவுடிகள் சுற்றி வளைத்து இருக்க…
அதில் ஒருவன் பூஜாவை தன் அருகில் பிடித்து நிறுத்தி இருப்பதை பார்த்ததும் மயோவிற்கு அதிர்ச்சியாகி அப்படியே நின்று விட்டாள்.
மயோ தனக்கு முன்னால் வேகமாக நடந்து சென்று கொண்டிருக்க….அந்த இருட்டில் சரியாக மயோ எங்கு இருக்கிறாள் என்று தூரத்திலிருந்து வந்தவனுக்கு தெரியாததால்.
சற்று சத்தமாக மயோ தனியா போகாத இரு நானும் வரேன் என்று சொல்லிக்கொண்டு அவள் பின்னாலே ஓட…..
மயோவின் பின்னால் வந்து கொண்டு இருந்த அருளும் பூஜாவை சுற்றி வளைத்து நின்று இருந்த ரௌடிகளை பார்த்து விட்டான்.
அவர்களை பார்த்ததும் அருளிர்க்கு கோபத்தில் தன் கை நரம்புகள் எல்லாம் புடைக்க…. அவர்களை அங்கேயே கொன்று விட வேண்டும் என்று ஆத்திரத்தில் டேய்…. என்று கத்திக் கொண்டே…. அருள் அந்த ரௌடிகள் நின்று இருந்த இடத்திற்கு ஓட….
தன்னை பிடித்து வைத்துக்கொண்டு எதிரில் நிற்கும் ரௌடியின் முகத்தை பார்க்க முடியாமல் முகத்தை திருப்பி கொண்ட பூஜாவிடம்.
என்ன டி… அந்த பக்கம் திரும்பிக்கிட்டே…. என்று பூஜாவின் முகத்தை திருப்பி அவள் கன்னத்தை பிடித்து அவளுக்கு முத்தமிட அவன் முகத்தை அவள் அருகில் கொண்டு செல்ல..
அப்போது சரியாக ஒரு கை அவர்கள் இருவர் முகத்திற்கும் இடையில் வந்து அந்த ரவுடியின் முகத்தை பிடித்து பூஜாவிடம் இருந்து வேகமாக தள்ளிவிட….
இதை எதிர் பார்க்காத அந்த ரவுடி பேலன்ஸ் இல்லாமல் தடுமாறி கீழே விழுந்தான்.
அந்த ரவுடியை தள்ளி விட்டு பூஜாவை மறைத்து நின்ற ஆளை அவர்களை சுற்றி இருந்த மற்ற ரௌடிக்கள் பார்த்து அப்படியே அதிர்ச்சியாகி நின்றனர்.
பூஜாவை காப்பாற்ற…. கோபத்தோடு ஓடி வந்த அருளும் பூஜாவின் முன் நின்றவளை பார்த்து அப்படியே உரைந்து போய் நின்றான்.
காலையில் கட்டிய…. மஞ்சள் கையிரின் ஈரம் கூட காயாமல் தான் கட்டிய புதுத் தாலி மார்பில் தொங்க…தலையில் வைத்து இருந்த மல்லுகைப் பூ… கூட கசங்காமல் முதல் இரவில் அப்படியே இன்று பூத்த பூ போல…. வந்த தன் மனைவியை
கண்கள் இரண்டும் கோபத்தில் சிவந்து இருக்க… பற்களை நர… நர… வென கடித்துக் கொண்டு…ஹை ஹீல்ஸ் போட்டுக் கொண்டு…. தான் கட்டி இருந்த பட்டுப் புடவையை தூக்கி இடுப்பில் சொருகி விட்டு… பூஜாவை மறைத்துக் கொண்டு தன் கைகள் இரண்டையும் தூக்கி சண்டைக்கு தயாராக இருப்பது போல நின்று இருந்த தன் மயோவை!!!! பார்த்து ரசிப்பதா? அதிர்ச்சி ஆவதா? என்று தெரியாமல் குழப்பத்தில் நின்று இருந்தான் அருள்.
அவள் நின்று இருந்த கோலத்தை பார்த்தவனுக்கு விழுங்கிய எச்சில் தொண்டைக்குள் செல்லாமல் அப்படியே நின்று விட்டது.
ஆத்திரம் பொங்க… கண்கள் சிவந்து நின்று இருந்த மயோவை பார்த்த அவளை சுற்றி இருந்த ரௌடிகளுக்கும் கூட…. சற்று பயமாக தான் இருந்தது.
பூஜாவை பிடித்து இருந்தவனை பார்த்து மயோ நின்று இருக்க…. அவள் எதிரே கீழே விழுந்தவன் எழுந்து… ஏய்… யாரு நீ? என்று கேட்டான்.
மயோவின் பின்னால் இருந்து வந்த பூஜா… அந்த ரௌடியை பார்த்து… ம்ம்ம்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னே யாரோட பஸ்ட் நைட்ட்டை நிறுத்தணும்னு சொல்லி என்னை துரத்தி வந்திங்களோ…இந்த நேரம் பஸ்ட் நைட் ரூமில் இருக்க வேண்டிய என் ஃபிரெண்ட் இவ தான் என்று சொன்னாள்.
ஓஹோ …. அந்த பஸ்ட் நைட் பார்ட்டி… உன்னோட ஃப்ரண்ட் இவ தானா… கீழிருந்து மேலாக மயோவை நக்கலாக பார்த்துக் கொண்டே சொன்னான்.
அந்த ரவுடி பேசியதை கேட்ட பூஜா ஆமாம் என்று தன் தலையை ஆட்ட…
பூஜா தலையாட்டியதை பார்த்து அந்த ரவுடி… தன்னைச் சுற்றி இருந்த தன் ஆட்களை பார்த்து…இன்னைக்கு நமக்கு செம விருந்துடா…. கையில கிடைச்ச ரெண்டு குட்டியும் பார்க்க எவ்வளவு மஜாவா இருக்காளுங்க டா… என்று சொல்லி சிரித்துக் கொண்டே தன் எதிரில் இருந்த மயோவின் அருகில் வர….
அவர்கள் பேசியதை கேட்ட அருள் ஆத்திரத்தில் அவர்களை அடிக்க… ஓடி வர….
ஏற்கனவே தன் தோழியை துரத்தி வந்து அவளிடம் தவறாக நடக்க இருந்தவர்களை பார்த்து கோபத்தில் இருந்த மயோ.. இப்போது அந்த ரௌடி பேசியதை எல்லாம் கேட்டு ஆத்திரம் அடைந்தவள்.
தனக்கு எதிரே வந்தவனது நெஞ்சில் தன் ஹீல்ஸ் காலால் ஓங்கி மிதித்தால் மயோ..
அவள் மித்த வேகத்தில் அவளிடம் இருந்து தள்ளிப்போய் கீழே விழுந்தவன் அப்படியே மயங்கி போனான் .
அதை பார்த்த அருள் அப்படியே வாய் அடைத்து போய் நின்றுவிட்டான்.
கீழே விழுந்தவன் மயங்கியதை பார்த்து அவனை சுற்றி நின்றவர்கள் மயோவை அதிர்ச்சியாக பார்த்தனர்.
தன்னை சுற்றி இருந்தவர்களை ஏளனமாக ஒரு பார்வை பார்த்து விட்டு வாடி பூஜா… போலாம் என்று அவள் கையை பிடித்துக் கொண்டு மயோ நடக்க போக….
அப்போது அங்கே நின்று கொண்டு இருந்த ஒரு ரவுடி… டேய்… என்ன டா… ஒரு பொம்பளை நம்ம ஆளை அடிச்சு போட்டுட்டு போறா… அவள போக விட்டு வேடிக்கை பாக்குறீங்களா…. என்று கத்தியவன் வாங்க டா… இன்னிக்கு இவளுங்க ரெண்டு பேரையும் விடக்கூடாது என்று சொல்லிவிட்டு அவன் மயோவை நோக்கி ஓட….
பூஜாவை பார்த்து நீ தள்ளிப் போ… என்று சொல்லிவிட்டு தன் முந்தானையை தூக்கி இடுப்பில் சொருகியவள் சண்டைக்கு தயார் ஆக…
மயோவிடம் இருந்து தள்ளி வந்த பூஜாவிடம் வந்த அருள் உங்களுக்கு ஒன்னும் இல்லையே சிஸ் என்றவன். சரி நீங்க இங்கேயே நில்லுங்க நான் வரேன் என்று சொல்லிவிட்டு அவளை தாண்டி போக…
அப்போது பூஜா அருள் கையை பிடித்து நிறுத்திவிட்டு… ஒரு நிமிஷம் இருங்க ப்ரோ… எங்கே போறீங்க அவ எல்லாத்தையும் பார்த்துக்குவா… என்று சொல்ல..
இல்ல சிஸ்… அவ மட்டும் தனியா இருக்கா… அங்கே நிரைய பேர் இருகாங்க என்று அருள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…
அம்மா…. என்று அலறிக்கொண்டே… ஒருவன் பறந்து வந்து அருளின் காலடியில் விழுந்தான்.
அருள் சத்தம் கேட்ட திசையை திரும்பிப் பார்க்க… அங்கே மயோ தன்னை சுற்றி இருந்தவர்களை அடித்து துவம்சம் செய்து கொண்டு இருந்தாள்.
ஒருவன் நேராக வந்து மயோவின் வலது தோள் மீது கையை வைக்க… அவனை திரும்பி முறைத்தவள். தன் மீது வைத்திருந்த அவன் கையை தன் இடது கையால் எடுத்து அவன் கையை திருகிக் கொண்டே… கீழே குனிந்து அவன் கையை ஒரு சுழற்று சுழற்ற….
அவன் அப்படியே பல்டி அடித்து கீழே விழ… அவனை பிடித்து இருந்த கையை பின்னால் திருப்பி பிடித்து தன் காலை தூக்கி ஓங்கி ஒரு மிதி மிதித்தால்.
அவன் அம்மா… என்று அலறிக் கொண்டே…தன் கையை பிடித்துக் கொண்டு கத்தினான்.
இதை அருள் பார்த்துக்கொண்டு இருக்க… என்ன ப்ரோ பாக்குறீங்க… அவன் கை எலும்பு இன்னேரம் சுக்கல்.. சுகளாக உடைந்து இருக்கும் என்றாள் பூஜா பெருமையாக.
கீழே தூக்கி போட்டவணை விட்டுவிட்டு அடுத்தவன் தன்னை தக்க வர… அவன் கையில் கடையோடு ஓடி… வர… அவன் வேகத்திற்கு ஈடு கொடுத்து அவனை நோக்கி ஓடிய மயோ… அருகில் இருந்த ஒரு மேடான கல்லின் மேல் காலை வைத்து எம்பி அவன் தலையில் தன் இரண்டு கையையும் ஒன்று சேர்த்து ஓங்கி குத்த….
மயோவை நோக்கி ஓடி வந்து கொண்டு இருந்தவன் அவள் அடித்த அடியில் அப்படியே அவன் ஓட்டம் மெதுவாக ஆகிக்கொண்டே…. அப்படியே சரிந்து தடையில் விழுந்தான்.
இவன் மண்டை ஓடு உடைஞ்சிருக்கும் என்றாள் பூஜா.
அடுத்து அடுத்து வந்தவர்களை மயோ பந்தாடிக் கொண்டு இருக்க…அவள் ஒவ்வொருவரையும் புரட்டி எடுத்துக் கொண்டு இருப்பதை பார்த்த அருளிர்க்கு இங்கே என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
அவன் வெறுமனே அங்கே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க… மயோவின் பின்னால் ஒருவன் அவளை வெட்ட… கையில் பெரிய கத்தியோடு வந்து கொண்டு இருக்க….
அதை பார்த்த பூஜா… ஏய் மயோ உன் பின்னால்… என்று மயோவிற்கு சொல்லிக் கொண்டு இருக்க….
மயோ பூஜா சொல்வதை கேட்டு தன் பின்னால் திரும்ப… அவள் முகத்தில் ரத்தம் தெறித்து விழுந்தது.
இவ்வளவு நேரம் வீர மங்கை போல… சுழன்று சுழன்று சண்டை இட்டுக் கொண்டு இருந்தவள் தன் முகத்தில் ரத்தம் விழுந்ததும் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போய் நின்றாள்.
அவள் முன் மயோவை வெட்ட வந்தவனை தடுத்து… அவன் கையில் இருந்த கத்தியை தன் இரு கைகளாலும் பிடித்து… மயோவை வெட்ட விடாமல் தடுத்துக் கொண்டு இருந்த அருளின் கையில் இருந்து ரத்தம் வழிய….
அருள் கையில் பிடித்து இருந்த கத்தியை அந்த ரௌடி வேகமாக இழுக்க… அருளின் கையை ஆழம் பார்த்து அந்த கத்தி வெட்டி விட… அதில் இருந்து தெரித்த ரத்தம் தான் மயோவின் முகத்தில் விழுந்தது.
மயோ… அருளிர்க்கு காயம் ஆகி விட்டது என்று இன்னும் அதிர்ச்சியிலேயே நிற்க…
அருள் கையில் கத்தி வைத்து இருந்த ரௌடியை மயோவிடம் நெருங்க விடாமல் அவனை உதைத்து பின்னால் தள்ளியவன் திரும்பி பார்க்க… இன்னும் அப்படியே நின்று இருந்தாள் மயோ…
அவளை இழுத்து தன் இடது கை வளைவிற்க்குள் நிற்க வைத்த அருள் எதிரே வந்த ஆட்களை தன் ஒற்றைக் கையால் அதுவும் காயம் பட்ட கையால் அடித்து வெளுத்து வாங்கினான்.
தங்கள் இருவரையும் தாக்க வந்த ரவுடிகளை… கையால் தடுத்து… காலால் உதைத்து… முன்னாள் மயோவுடன் குனிந்து…. பின்னால் அவளுடன் வளைந்து…. தன் இடது கையில் இருந்து வலது கைக்கு மயோவை மாற்றி பிடித்து என….
தங்கள் இருவரையும் தாக்க வந்த ரௌடிகளை போட்டு புரட்டி எடுத்துவிட்டான் அருள்… அவனோடு சேர்ந்து அவனை ரசித்துக் கொண்டே… மயோவும் அவன் கைவலைவிற்குள் இருந்து பிரிந்து போகாமல் தன் கைக்கு சிக்கியவர்களை போட்டு புரட்டி எடுத்துவிட்டால் மயோ.
அனைவரும் தரையில் கைகால்கள் உடைந்து விழுந்து இருக்க … அருளும் மயோவும் அவர்களை அடித்து போட்டு விட்டு… அந்த ரௌடிகளை தாண்டி… மிகவும் ஸ்டைலாக நடந்து வர…
அவர்கள் இருவரும் நடந்து வரும். தோரணையை பார்த்து… பூஜா… சந்தோசத்தில் தன் வாயில் விரலை வைத்து… விசில் அடித்தவள். சூப்பர்… தூள்… ரெண்டு பேரும் பட்டையை கிளப்பிட்டீங்க… என்று கை தட்டினாள்.
பூஜாவின் அருகில் வந்த மயோ… உனக்கு எதுவும் ஆகலையே என்று பூஜாவை ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்துவிட்டு கேட்க…
நீ இருக்க அப்போ எனக்கு என்ன டி…ஆக போகுது என்று சொல்லியவள். என்னால இன்னிக்கு உங்க ரெண்டு பேருக்கும் நடக்க… இருந்த…. என்று. தயங்கிக் கொண்டே இருவரையும் பூஜா… பார்க்க…
அருளும் மயோவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள…
இவ்வளவு நேரம் அவன் கைக்குள் மயோவும்… அவளை பிடித்துக் கொண்டு அருளும் நின்று இருக்க….
தங்கள் நின்று இருந்த கோலத்தை உணர்ந்த இருவருமே… சட்டென்று ஒருவரை விட்டு ஒருவர் விலகி நிற்க…
அவர்கள் இருவரையும் பார்த்து ரொம்ப பண்றீங்க ரெண்டு பேரும் என்று சொல்லி சிரித்தாள்.
அப்போது அங்கு வந்த மயோவின் பாடி கார்டஸ்கள் அவர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு தாங்கள் வருவதற்குள் அனைத்தையும் முடித்து விட்டு நின்று இருந்த மயோவை பார்த்து…
மேடம் என்று சொல்லி அவள் முன் சல்யூட் அடித்து நிற்க..
அதில் இருவரை பார்த்து நீங்க பூஜாவை பத்திரமா வீட்டில் கொண்டு போய் விடுங்கள் என்று சொல்லிவிட்டு பூஜாவிடம் திரும்பி நீ வீட்டில் இங்கு நடந்ததை எதுவும் சொல்லிட்டு இருக்காதே சரியா என்று சொல்லி பூஜாவை அனுப்பி விட்டு…
தன் ஆட்களிடம் கீழே அடிபட்டு விழுந்து கிடந்த ரௌடிகளை பார்த்து… இவர்களை நம்ம ஹாஸ்பிடலில் சேர்த்து டிரீட்மென்ட் பண்ண சொல்லுங்க… முக்கியமான இவங்க யாரும் தப்பிச்சு போக கூடாது என்று சொன்னவள் அவள் காலிற்கு கீழ் இருந்தவனிடம் குனிந்து அவன் ஆடையை செக் செய்ய… அதில் அவன் மொபைல் போன் இருக்க… அதை எடுத்துக் கொண்டு அவனை தூக்கிட்டு போங்க… என்று கட்டளை இட்டு விட்டு திரும்ப…
அவள் இவ்வளவு நேரம் அதிகார தோரணையில் அனைவரிடமும் பேசிக்கொண்டு அவர்களுக்கு ஆர்டர் போட்டுக் கொண்டு இருந்த மயோவை தன் புல்லட்டில் சாய்ந்து…நின்று மயோவை ரசித்துக் கொண்டு இருந்த அருள்.
அவள் தன்னை தான் பார்க்கிறாள் என்று தெரிந்ததும் அருள் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள…
அதை கவனித்துக் கொண்டே… அவன் அருகில் வந்தவள் அவனை ஒரு பார்வை பார்த்திவிட்டு பின் திரும்பி… நீங்க கிளம்பலாம் நான் இவரோடவே வரேன் என்று சொல்லி விட்டு அருளை பார்த்து போலாமா என்று கேட்டாள்.
அவளை பார்த்தவன் தன் காயம் பட்ட கைகள் இரண்டையும் அவள் முன் நீட்டி…. இந்த கையை வைத்துக் கொண்டு நான் எப்படி வண்டி ஓட்டுவது என்றான்.
இதே கையை வைத்துக் கொண்டு தானே அத்தனை பேரையும் அடித்து துவச்சே… என்று சொன்னவள்.
உன்னிடம் போலாமா என்று கேட்டேன் அதற்கு அர்த்தம் நீதான் வண்டி ஓட்ட வேண்டும் என்று அர்த்தம் இல்லை… என்றவள் அவனை தாண்டி சென்றவள் தன் சேலையை தூக்கி இடுப்பில் சொருகிவிட்டு புல்லட்டில் ஏறி ஸ்டார்ட் செய்தவள் திரும்பி அவனை பார்க்க…
அவள் தன் புல்லட்டில் அனாயசமாக ஏறி அமர்வதை பார்த்த அருள் எதுவும் பேசாமல் அப்படியே நிற்க…
ம்ம்ம்… வந்து வண்டியில் ஏறு என்றாள்.
சரி என்று தலையை ஆட்டியவன் சிறு பிள்ளை போல அவள் அழைத்ததும் சென்று புல்லட்டில் காலை இரு பாக்கும் போட்டு அமர்ந்தவன் ம்ம்ம்… போலாம் என்று சொல்ல..
பேலன்சிற்கு எதையாவது பிடிச்சுட்டு உக்காரு என்று மயோ சொல்ல…
எதையாவதை நான் ஏன் பிடிக்கணும் நீ இருக்க அப்போ… என்று சொல்லிவிட்டு… மயோவின் இடுப்பில் இரு புறமும் கை கொடுத்து… அவள் இடுப்பை சுற்றி தன் கைகளை போட்டு பிடித்துக் கொண்டு… அவள் தோளில் தன் முகத்தை வைத்து ம்ம்ம்…. போலாம் என்று சொல்ல…
அவன் திடீர் என்று இப்படி தன் இடுப்பை சுற்றி வைத்து பிடிக்கவும் அதிர்ச்சியில் அவள் உறைந்து இருக்க….
மயோவின் தோளில் முகம் வைத்து அழுத்தி… அவள் காது மடலில் அருளின் மூச்சுக் காற்று படும்படி அவளிடம் ம்ம்ம்… போலாம் என்று அருள் சொல்ல…
அவன் மூச்சுக் காற்று இந்த இரவின் குளிரில் சில்லென்று இருந்த அவள் உடல் அவன் மூச்சுக் காற்று பட்டதும் சூடாக மாறிவிட…
புல்லட்டை வேகமாக முறுக்கி அருளை அழைத்துக்கொண்டு அவளுடைய ஹாஸ்பிடலுக்கு அருளின் காயத்திற்கு மருந்து போட… அவனை அழைத்து சென்றால்.
அவள் வண்டியை ஓட்டிய வேகத்தில் சற்று சாதாரணமாக அமர்ந்து இருந்த அருள். அவள் சென்ற வேகத்தில் தன் கைகள் தானாக அவள் இடுப்பை இருக்கி பிடித்திருக்க…
அவன் உடல் அவள் முதுகில் பல்லி போல… அப்பிக் கொண்டது.
இருவரும் முதல் முறை இவ்வளவு நெருக்கத்தில் நடு இரவில் குளிர் காற்றில் உடல் உரசிக் கொண்டு எதுவும் பேசிக் கொள்ளாமல் சென்றனர்.
EPISODE 16
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அருளுக்கு காயம் பட்டிருந்த கைகளுக்கு ட்ரீட்மென்ட் பார்த்துவிட்டு காலை மூன்று மணி போல வீட்டிற்கு வந்த இருவரும் நேராக தங்கங்கள் அறைக்கு வந்தவர்கள் நீண்ட நேரம் கண் விழித்தத்தாலும் சண்டை போட்டு உடல் கலைத்து போய் இருக்க… இருவரும் தங்களுக்கு முதல் இரவு என்பதையும் மறந்து வந்த கலைப்பில் இருவரும் படுத்து நன்றாக உறங்கி விட்டனர்.
இவர்கள் இரவு வெளியே சென்று பூஜாவை ஆபத்தில் இருந்து காப்பாற்றியது… அருளிர்க்கு கையில் காயம் ஆனது… இருவரும் அதிகாலை வீட்டிற்கு வந்தது என்று வீட்டில் இருப்பவர்களுக்கு எதுவும் தெரியாது.
காலை நீண்ட நேரம் ஆகியும் அருளும் மயோவும் முதல் இரவு அறையில் இருந்து இன்னும் வராமல் இருக்கவே..செழியனுக்கு அவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்து விட்டார்கள் என்று உள்ளுக்குள் சந்தோசப்பட்டுக் கொண்டார்.
மீரா அருள் வந்ததும் அவனுடன் அவன் அம்மாவை பார்க்க… ஹாஸ்பிடல் போகலாம் அவர்களுக்காக காத்து இருந்தாள்.
மீராவுடன் இளா நன்கு நெருக்கம் ஆகிவிட… இருவரும் கதை பேசிக்கொண்டு சோபாவில் அமர்ந்து இருக்க… அவர்களிடம் வந்தவர் ஏம்மா மீரா நீங்க ரெண்டு பேரும் இன்னும் சாப்பிடாம இருக்கீங்க வாங்க சாப்பிடலாம் என்று சொல்லி அழைக்க…
இல்லை தாத்தா..நான் அண்ணாவும் அண்ணியும் வந்த பிறகு ஒன்னா சாப்பிட்டுக்கிறேன் தாத்தா.. நேத்து நைட்டும் அண்ணி சாப்பிட வரலை. எல்லாரும் வந்ததும் சாப்பிடலாம் தாத்தா என்றாள் மீரா.
அவள் சொல்வதை கேட்ட இளாவும் நானும் மாமா வந்த பிறகு சாப்பிட்டுக்கிறேன் தாத்தா என்றாள்.
தன் கடிகாரத்தை பார்த்தவர் இப்பவே மணி பத்து ஆகுது அவங்க நைட் எப்போ தூங்கினாங்களோ… இவங்க கிட்ட இதையெல்லாம் நான் என்னனு சொல்லி புரிய வெக்குறது என்று யோசித்தவர் சரி இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு அவர்கள் இருவரையும் எழுப்பலாம் என்று நினைத்தவர் தன் பேத்திகளோடு சென்று அமர்ந்து செழியனும் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தார்.
அருளும் மயோவும் களைப்பில் நன்கு உறங்கி இருக்க… கதிரவன் தன் கதிர்களை மழையாய் இருவர் முகத்திலும் அடிக்க….
முதலில் கண் திறந்தது அருள்தான். கண்ணை கசக்கி கொண்டே எழுந்தவனுக்கு அப்போதுதான் தன் கையில் கட்டி இருக்கிறது என்ற நினைவு வர…லேசாக அழுத்தியதில் அவன் கை வலிக்கவும் ஷ்….. என்று தன் இரு கைகளையும் பார்க்க காயம் சற்று ஆழமாகவே இருக்க லேசாக கட்டை தாண்டி ரத்தம் வழிந்திருந்தது.
படுத்திருந்தவன் கட்டிலில் இருந்து எழுந்து அமர தன் அருகில் தூங்கிக் கொண்டிருந்த மயோவை பார்த்தான்.
கம்பீரமான முகத்தில் எந்த ஒரு உணர்வும் வெளிக்காட்டாமல் அமைதியாக படுத்து தன்னருகில் உறங்கிக் கொண்டிருக்கும் தன் புது மனைவியை பார்த்தான்.
அவளை தன் மனைவியாக்கிய ஒரே நாளில் அவள் தனக்கு எத்தனை எத்தனை அதிர்ச்சிகளை தருவாள்.
பிடிக்காத திருமணம் என்று நினைத்திருந்த அருளிற்க்கு நான் தான் வேண்டும் என்று என்னை விரும்பி திருமணம் செய்து இருக்கிறாள் என்பது அவனுக்கு முதல் அதிர்ச்சி.
மயோ தன்னை பார்க்கும் போது எல்லாம் அவள் பார்வையில் இருக்கும் காதல் அவன் இதயத்தை துலைத்து எடுக்க…. அவளை ரசித்துக் கொண்டே தன்னிடம் நேற்று மயோ முதல் இரவு அறையில் வம்பு செய்தது அவனுக்கு நினைவிற்கு வர தானாக அவன் இதழ்கள் மேலே வளைந்தது.
அதை யோசித்துக் கொண்டிருந்தவன் சற்று நேரத்தில் பூஜாவை கடத்த இருந்த ரவுடிகளிடமிருந்து மயோ எப்படி சண்டையிட்டு பூஜாவை காப்பாற்றினால் என்று நினைக்கும் போதே அவன் உடல் சிலிர்த்து போய்விட்டது .
தன் மனைவியின் மற்றொரு முகத்தை திருமணம் ஆன முதல் நாளே தெரிந்து கொண்ட அருளுக்கு நேற்று இரவு முதலிரவு அறையில் மயோவுடன் தான் செய்த வம்புகளை எல்லாம் நினைத்தவன்.
தன் தலையைக் குலுக்கிக்கொண்டு ஐயோ!!!நல்லவேளை நான் ரொம்ப பெருசா அவகிட்ட வம்பு வச்சுக்கல… இல்லன்னா அந்த ரவுடிகளை தூக்கிப் போட்டு பந்தாடின மாதிரி என்னையும் நேத்து புரட்டி எடுத்து இருப்பா என்று நினைத்துக் கொண்டான்.
நேத்து ரவுடிகளை பந்தாடியவளா இவள்!!!இன்று இவ்வளவு அமைதியாக தன் அருகே படுத்திருப்பதை பார்த்தவனுக்கு தன் மனைவியை நினைத்து பெருமை கொண்டான்.
கண்கள் மூடி அமைதியாக படுத்திருந்தவளை ரசித்துக்கொண்டே அவள் முகம் கண்…மூக்கு… உதடு… என்று ஒவ்வொன்றாக ரசித்தவன் அவள் சங்கு கழுத்தை தாண்டி கண்கள் கீழே வர….
பெண்ணின் மென்மையை பார்த்ததும்… தனக்குள் எழுந்த சிந்தனை ஓட்டத்தை தலையை குலுக்கி கட்டுப்படுத்திக் கொண்டவன். தன் பார்வையை அவள் மென்மையிலிருந்து வேகமாக கீழே இருக்கிறான்.
அப்பாடா… என்று ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டவன்… இருந்து மீள்வது மிகவும் கடினம் என்று நினைத்துக் கொண்டான். என் பார்வையை அப்படியே கீழே கொண்டுவர தூக்க கலக்கத்தில் லேசாக விலகி இருந்த அவள் சேலையைத் தாண்டி திரிந்த அவள் பளிங்கு இடையை கண்டதும் இந்த வழவழப்பான இடையை தொட்டு ரசிக்க வேண்டும் என்று தன் என் கைகளை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டான்.
அவள் இடையை தாண்டி மேய்ந்து கொண்டே…கீழே வந்த அவன் கண்கள் அவள் கால்களை பார்த்ததும் அருள் அப்படியே அதிர்ச்சியாக கண்களை அகல விரித்து அவள் கால் விரல்களை பார்த்தான்.
எல்லா விரல்களையும் விட அவள் மெட்டி மாட்டியிருந்த விரல் சற்று நீளமாக இருக்க…..
அந்த விரல்களை பார்த்ததும் அவன் அம்மா ஒரு முறை பக்கத்து வீட்டு ஆண்டியிடம் பேசிக் கொண்டிருந்தது நினைவில் வந்தது அருளுக்கு.
காலில் உள்ள விரலில் மற்ற எல்லா விரல்களை விடவும் மெட்டி அணிந்த விரல் நீளமாக இருந்தால் அந்தப் பெண் கணவனுக்கு அடங்க மாட்டாள் என்று சொல்வார்கள்.
அதேபோல சரியான ராங்கிக்கரியா இருப்பாள் என்று சொல்வார்கள் என்று அதை எல்லாம் நினைத்தவன். அவன் அம்மா சொன்னது சரியாகத்தான் இருக்கிறது அவர் சொன்னது போலத்தான் மயோவும் இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டான் அருள்.
அம்மா நீ யார் யாரையும் சொல்லிட்டு இருந்த கடைசில உன் மருமகளே இப்படி வந்து இருக்கா பாத்தியா… என்று நினைத்தவன். அம்மா நீ சொன்ன மாதிரியே தான் உன் மருமகளும் இருக்கா… என் பாடு ரொம்ப கஷ்டம் தான் என்று நினைத்துக் கொண்டான்.
மயோ லேசாக அசைந்து படுக்கவும் வேகமாக கட்டிலில் இருந்து இறங்கியவன் எழுந்து முகம் கழுவலாம் என்று பாத்ரூமிற்க்கு சென்றான்.
பாத்ரூம் வந்தவன் பைப்பை திருவி விட்டு தன் கைகளில் தண்ணீர் பிடிக்கவில்லை என்று கொண்டு சென்றவன் அவன் கைகளில் கட்டு போட்டு இருப்பதை மறந்து நேரில் தன் கைகளை நீட்டி விட்டான்.
அருளின் கையில் ஈரம் அவன் காயத்திலும் பட்டதும் ஷ்…. அம்மா என்று சற்று அதிகமாகவே கத்தி விட…
அறை தூக்கத்தில் இருந்த மயோ அருளின் சத்தம் கேட்டதும் சட்டென்று கண்விழித்து எழுந்து தன்னருகில் பார்க்க……அருள் படுக்கையில் இல்லாமல் இருக்க….
அவள் அறையை சுற்றி தேடவும் அப்போது பாத்ரூமில் தண்ணீர் விழும் சத்தம் கேட்க… அவன் உள்ளே இருந்துதான் சத்தம் போடுகிறான் என்று வேகமாக பாத்ரூம் அருகில் வந்தவள் கதவை தட்டி என்ன ஆச்சு ஏன் சத்தம் போட்ட…. என்று கேட்டால்.
இரண்டு கையும் நன்றாக ஈரம் ஆகிவிட…. காயத்தில் பட்டு அவனுக்கு வலியை அதிகமாக்கிவிட…அப்போது மாயோ பேசவும்… தனக்கு என்ன ஆனது என்று பதட்டமாக கேட்பதை கவனித்த அருள் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று வலியோடு சொன்னான்.
அவன் தனக்கு ஒன்றும் இல்லை என்று சொன்னாலும் அருளின் குரலை வைத்தே அவனுக்கு ஏதோ சரியில்லை என்று புரிந்து கொண்ட மயோ .
சரி அப்போ பாத்ரூம் கதவை திற… உனக்கு ஒன்னும் இல்லையான்னு நான் நேர்ல பார்த்து சொல்றேன் என்று சொன்னால் மயோ.
அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ போ…. நான் பாத்துக்குறேன் என்று அருள் சொல்ல…. இப்ப நீ கதவை திறக்க போறியா? இல்ல நான் பாத்ரூம் கதவை உடைத்து விட்டு உள்ள வரவா… என்று கேட்டால் .
மயோ இப்படி கேட்டதும் அதிர்ந்த அருள் அவள் செய்தாலும் செய்வாள் என்று நினைத்தவன் அந்த வலித்த கையோடு பாத்ரூம் கதவை திறந்து விட…
அருள் கதவின் லாக்கை திறக்கும் சத்தம் கேட்டதும் மயோ வெளியில் இருந்து கதவைப் பிடித்து வேகமாக இழுக்க…. கதவை பிடித்திருந்தவன் மயோ இழுத்த வேகத்தில் அதோடு சேர்த்து அவன் கையும் வர….
பட்ட இடத்திலே படும் என்று சொல்வார்களே…. அதுபோலவே காலை எழுந்ததிலிருந்து இந்த கையிலேயே மாற்றி மாற்றி ஏதாவது ஒன்று வந்து கொண்டிருக்க… கை மேலும் வலித்திட அவனுக்கு வலியில் முகம் சுருங்கிப் போய் விட்டது.
முகத்தைப் பார்த்ததும் மயோவிற்கு புரிந்து விட்டது தான் அவசரப்பட்டு கதவை வேகமாக இழுத்து விட்டோம் என்று…
வேகமாக அவன் கை இரண்டையும் பிடித்து பார்த்தவள் கையில் போட்டிருந்த கட்டை தாண்டி ரத்தம் வலிந்து இருக்க…. அந்தக் கட்டு முழுவதும் ஈரமாக இருக்கவும் காயத்தில் ஈரம் பட்டதால் தான் பாத்ரூமிற்குள் இருந்து வலி தாங்காமல் அருள் சத்தம் போட்டு இருக்கிறான் என்று புரிந்து கொண்ட மயோ.
அவன் கையைப் பிடித்துக் கொண்டே அருளை அழைத்து வந்து அருகில் இருந்த சோபாவில் அமர வைத்தவள். இது கையிலயும் கத்தி வெட்டுப்பட்டு கட்டு போட்டு இருக்குன்னு தெரியும் தானே உனக்கு….
உன்னை யாரு இப்போ தண்ணில போய் கைய வைக்க சொன்னது இப்போ பாரு ரெண்டு கையிலும் ஒரு ரத்தம் எப்படி வந்திருக்கு…. காயத்துல தண்ணி பட்டா எரிச்சல் வரும்னு உனக்கு தெரியாதா?நீ டாக்டர் தானே? இது கூட தெரியாமையா நீ டாக்டர் ஆன என்று அவனிடம் கடிந்து கொண்டவள்.
வேகமாக எழுந்து அவள் நேற்று வரும்போது அருளின் காயத்திற்கு மருந்து எல்லாம் வாங்கி வந்திருக்க….. அதை எடுத்துக் கொண்டு முன் அருளின் முன் வந்து கீழே தரையில் அமர்ந்தவள் அவன் கையைப் பிடித்து வேகமாக ஈரமாக இருந்த கட்டுகள் இரண்டையும் கழட்டி விட்டாள் .
நீங்கள் இரண்டிலும் ஆகி இருந்த காயங்களை பார்த்தவள். உள்ளம் பதறியது தன்னையே தாக்க வந்த ரவுடிகளிடமிருந்து தன்னை காக்க தானே அவன் தானாக முன்வந்து தன் கைகளில் காயங்களை வாங்கி இருக்கிறான் என்று நினைக்கையிலே மயோவிற்கு அருள் தன் மீது வைத்திருக்கும் அக்கறை பிடித்திருந்தது.
பஞ்சை எடுத்து அவன் காயத்தை இருந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டே…. உன்னை யாரு குறுக்க வந்து இப்படி காயத்தை வாங்கிட்டு சொன்னது என்று மயோ கேட்க….
என் பொண்டாட்டி ஓட அழகான முதுகுல கத்தி பட்டிருந்தா….இந்த காயம் அவளுக்கு தழும்பா மாறி இருக்குமே…. ஒரு ஆணோட உடம்புல காயம் பட்ட தழும்புகள் இருக்கலாம் அது அவனுக்கு பெருமை.
ஆனா புருஷன் கூட இருந்து அவனோட பொண்டாட்டி உடம்பில காயம் படவோ அல்லது தழும்பு உருவாகவோ காரணமாக இருந்தால் அது எனக்கு அசிங்கம். அந்த அசிங்கத்தை விட இந்த காயம் எனக்கு ஒன்னும் பெரிய விஷயமா தெரியல என்று சொன்னான் அருள்
அருள் சொன்னதை கேட்டதும் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் அதன் பிறகு எதுவும் பேசாமல் திரும்ப அவன் காயத்தை தொலைத்து விட்டுக் கொண்டிருந்தாள்.
ரத்தம் கொஞ்சம் கூட இல்லாமல் சுத்தமாக தொலைத்துவிட்ட மயோ . காயம் மாறுவதற்காக கொடுத்திருந்த மருந்தை பஞ்சில் நனைத்து காயத்தில் ஒற்றி எடுக்க …
காயம் பட்ட இடத்தில் மருந்து படவும் சற்று எரிச்சலைத் தரவும் வலியில் ஷ்…. என்று சொல்ல….
ரொம்ப வலிக்குதா… என்று கேட்டால் மயோ.
இல்லை.. என்று தலையை இடவலமாக ஆட்டினான் அருள்.
அவன் காயத்திற்கு மருந்து போட்டு விட்டு கர்ம சிறத்தையாக கட்டு போட்டு விட்டுக் கொண்டிருந்தவர்களை சோபாவில் அமர்ந்தவாறு ரசித்துக் கொண்டிருந்தான் அருள்.
இரண்டு கைகளிலும் கட்டு போட்டுவிட்டு அவன் இரண்டு கையையும் கட்டு சரியாக இருக்கிறதா என்று திருப்பி பார்த்துவிட்டு திருப்தி அடைந்த மயோ அருளை நிமிர்ந்து பார்க்க…
அவன் அதை எல்லாம் எதுவுமே கவனிக்காமல் மயோவின் முகத்தை பார்த்துக் கொண்டிருக்கவும் அவள் பார்த்ததும் சட்டென்று தன முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
தான் பார்த்ததும் வேறு புறம் முகத்தை திருப்பிக் கொண்ட அருளைப் பார்த்து லேசாக சிரித்தவள் மருந்தை எல்லாம் எடுத்து கொண்டு போய் வைத்துவிட்டு வந்தவள் சரி வா…என்று அருளை பார்த்துக் கூற…
எங்கே? என்று கேட்டான் அருள்.
நீ முகம் கழுவி பிரஷ் பண்ண தானே பாத்ரூம் போன என்றால் மயோ .
ம்ம்…ஆமா என்றான் அருள் .
அதுக்குத்தான் நானும் கூப்பிடுறேன் இந்த காயம் பட்ட கைய வச்சுக்கிட்டு நீ எப்படி முகம் கழுவி பிரஷ் பண்ணுவ… நான் உனக்கு முகம் கழுவி விடுறேன் என்று சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் அருளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு பாத்ரூமிற்குள் சென்றாள்.
அருளும் மெல்ல சிரித்துக் கொண்டே அவள் இழுப்பிற்கு அவள் பின்னால் சென்றான்.
உள்ளே வந்தவள் அவனுக்கு பிரஸ் பண்ண பிரஷை தேட மயோவுடைய பிரஸ் மட்டும் தான் இருந்தது. அவனுக்காக இன்னும் புது பிரஷ் யாரும் கொண்டு வந்து வைக்கவில்லை.
மயோ யோசனையாக அருளைப் பார்க்க…
என்ன?என்று புருவம் உயர்த்தி கேட்டான் அருள்.
உனக்கு பிரஷ் பண்ணி விட பார்த்தேன் ஆனா உனக்கு பிரஷ் பண்ண புதுசா இங்க பிரஷ் எதுவுமே இல்லையே என்று மயோ சொன்னாள்.
அவள் கூறியதை கேட்டவன் திரும்பி கண்ணாடி முன் பார்க்க அங்கே மயோவுடைய பிரஷ் இருந்தது.
அதை கண்களால் காண்பிக்க அவனைப் பார்த்து என்ன என்பது போல அவன் காட்டி திசை திரும்பிப் பார்க்க அங்கே மயோவினுடைய பிரஸ் மட்டும் இருந்தது.
இது என்னோட பிரஷ் என்று சொன்னாள் மயோ.
அதனால் என்ன ஏன் உன் பிரஸ்ல எனக்கு பிரஷ் பண்ணி விட மாட்டியா? என்று கேட்டான் அருள்.
இது நான் யூஸ் பண்ண பிரஸ் என்று சொன்னால் மயோ.
உன்னையே நான் யூஸ் பண்ண போறேன் உன் பிரெஷ்ஷ நான் யூஸ் பண்ண கூடாதா…. என்றான் குறும்பாக அவளைப் பார்த்து.
அருள் அப்படி சொன்னதும் மயோவிற்கு முகமெல்லாம் சிவந்துவிட…அதை அவனிடம் காட்டிக் கொள்ளாமல்.
நீ ரொம்ப பேசுற… என்று சொல்லிக்கொண்டு அவள் பிரஸ்ஸில் பேஸ்ட்டை வைத்து அருளின் வாயில் வைத்து அவன் முகத்தை ஒரு கையால் பிடித்து வேக வேகமாக அவனுக்கு பல் தேய்த்து விட்டாள் .
அவள் செயலைக் கண்டு உள்ளுக்குள் சிரித்தவன் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நின்று விட்டான்.
அருளுக்கு பிரஷ் வைத்துவிட்டு உன் முகத்தை கழுவி டவலால் முகத்தை ஒற்றி எடுத்தவள் கண்ணாடியில் அவன் முகத்தை காட்டி ஓகேவா என்று சொல்ல…
அவள் இடுப்பில் கை கொடுத்து தன்னோடு சேர்த்து இழுத்து நிறுத்திக் கொண்டவன் கண்ணாடியை பார்த்து ம்ம்ம்ம்… இப்போ ஓகே ஹாட்டு…. என்று சிரித்துக் கொண்டே தலையாட்டினான்.
அவன் சொல்வதை உள்ளுக்குள் ரசித்தாலும் வெளியில் பிடிக்காதவள் போல முகத்தை வைத்துக்கொண்டு அவனை தன்னிடம் இருந்து தள்ளிவிட்டவள்…
இப்போ நான் பிரஷ் ஆயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு அருளை வெளியே அனுப்பி பாத்ரூம் கதவை தாழிட்டால்.
அருளும் சிரித்துக் கொண்டே வெளியே வந்தான்.
மயோவும் ரெப்ரெஷ் ஆகி ஆகிவிட்டு வெளியே வர…
அருள் கரணுடன் போன் பேசிக் கொண்டிருந்தான். குளித்து முடித்து பிரசாக தலையை துவட்டிக் கொண்டு வெளியே வந்த மயோவை பார்த்தவன். குளித்துவிட்டு அணியும் உடையை அவள் முட்டிக்கு கீழ் வரை அணிந்து வெளியே வர..
தன் மனைவியை ஓரக் கண்ணால் ரசித்தவாறே தன் நண்பனுடன் அருள் பேசிக் கொண்டிருக்க….தன் கணவன் தன்னைத்தான் பார்க்கிறான் என்று தெரிந்தும் தெரியாதவள் போல டிரஸ்ஸிங் ரூமுக்குள் சென்று விட்டாள்.
சிறிது நேரத்தில் வீட்டில் இருக்கும்போது அணியும் ஆடையை அணிந்து கொண்டு வந்த மயோவை பார்த்தவன் நீ மட்டும் ரெடியாகி பிரஷா இருக்க…நான் இன்னும் அப்படியே இருக்கேனே என்று கேட்டான் அருள்.
உன்னை நான் ரெடி பண்ணனுமா!!! என்று அருளை முறைத்தவள்.அதான் உன் ஃபிரெண்ட வரச் சொல்லி இருக்கியே உன் ஃபிரெண்ட் வந்த பிறகு நீயும் பிரஸ் ஆகிட்டு கீழே வா… நான் முதல்ல போறேன் என்றாள்.
அவனை நான் என்னை கிளினிக்கிற்கு அழைச்சிட்டு போக தான் வர சொன்னேன் என்றான் அருள்.
அதனால் என்ன எப்படியும் உன்னை கூட்டிட்டு போக இங்கே தானே வருவாரு அவரையே அப்படியே உன்னக்கு ஹெல்ப் பண்ண சொல்லிடு என்றவள் அறையை விட்டு வெளியே சென்று விட…
நான் இருக்கும் பக்கம் திரும்ப வில்லை என்றாலும் நான் என்ன பண்ற என்ன பேசுறேன்னு கவனிச்சிட்டு தான் இருக்கா என் ஹாட்டு…..என்று நினைத்துக் கொண்டான் அருள்.
கீழே வந்த மயோ ஹாலில் அவள் தாத்தாவுடன் இளாவும் மீராவும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவள் அவர்களிடம் வந்து எல்லாரும் சாப்பிட்டாச்சா என்று கேட்டால்.
மீரா மயோவை பார்த்து இல்ல அண்ணி நீங்க வந்த பிறகு சாப்பிடணும்னு தான் நாங்க எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருக்கோம் என்று சொல்ல….
வாட்சில் மணியை பார்க்க மணி 10:30 தாண்டி இருக்க… இன்னும் ஏன் யாரும் சாப்பிடாம இருக்கீங்க என்று சொன்னவள் ஏன் தாத்தா நீயாவது அவங்கள சாப்பாடு சொல்லி இருக்கலாமே என்று கேட்க…..
நான் என்னம்மா பண்றது மீரா அவ அண்ணி வந்தா தான் சாப்பிடுவேன்னு சொல்லிட்டா… இளா அவ மாமா வந்தா தான் சாப்பிடுவேன் சொல்லிட்டா… நீங்க எல்லோரும் சாப்பிடாமல் நான் என்னைக்கு சாப்பிட்டு இருக்கேன்
அதனால தான் எல்லாரும் வந்த பிறகு ஒண்ணா சாப்பிடலாம் என்று வெயிட் பண்ணிட்டு இருக்கேன் என்று சொன்னவர் அம்மா அருளைங்க நீ மட்டும் தனியா வந்திருக்க அருள் இன்னும் தூங்கிட்டு இருக்கானா என்று கேட்டார்.
இல்லை தாத்தா அவர் எழுந்துட்டாரு அவரோட ஃப்ரெண்டுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காரு ரெடியாகுறதுக்காக என்று சொன்னால் மயோ.
ஏன் மாயோள் என்ன ஆச்சு அருளோட ஃப்ரெண்ட் வந்து தான் அருளை ரெடி பண்ணனுமா என்று புரியாமல் கேட்டார் செழியன்
அது ஒன்னும் இல்ல தாத்தா என்று சொல்லிக்கொண்டு நேற்று இரவு நடந்த விஷயங்களை எல்லாம் சொல்ல..
மயோ சொன்னதை கேட்டதும் அதிர்ந்த செழியன் என்னம்மா சொல்ற!! இவ்வளவு விஷயம் நடந்திருக்கு எங்க கிட்ட எல்லாம் சொல்லாமல் நீ பாட்டுக்கு கிளம்பி போயிருக்க…இது நல்லாவா இருக்கு… உனக்கும் அருளுக்கும் எதுவும் ஆகி இருந்தா என்ன ஆகுறது என்று பதட்டமாக கேட்டார்.
அதெல்லாம் எதுவும் ஆகாது தாத்தா… உங்க பேத்தியை பற்றி உங்களுக்கு தெரியாதா என்று சொல்லிக் கொண்டே பூஜா உள்ளே வர….
என் ஃபிரெண்ட் இருக்க அப்போ உங்க பேத்திக்கு எதுவும் ஆக விட்டு விட்டுவானா… தாத்தா என்று சொல்லிக் கொண்டே பூஜாவின் பின்னால் கரண் வந்தான்.
அவனை திரும்பி பார்த்த பூஜா… ஆமா.. தாத்தா ரெண்டு பேருக்கும் நல்லா பொருத்தம் பார்த்து தான் கல்யாணம் பண்ணி வெச்சிருக்கீங்க…
மயோ புலி மாதிரி பாய்ந்து…. பாய்ந்து… அடிக்குறானா….
அருள் சிங்கம் போல துவம்சம் பன்றாரு..
நேத்து மயோ மட்டும் வராம போய். இருந்திருந்தா இந்த நேரம் நீங்கள் என்னை எந்த நிலைமையில பார்த்து இருப்பிங்கன்னு எனக்கே தெரியாது தாத்தா… என்றாள் பூஜா கண்களில் கண்ணீரோடு.
பூஜா அழுவதை பார்த்த.. மயோ அவள் அருகில் வந்து ஏய் பூஜ்… அழாத டி… அதுதான் எதுவும் நடக்கலையே… என்று பூஜாவை சமாதானம் செய்தாள் மயோ.
மற்றவர்களும் பூஜாவிற்கு ஆறுதல் சொல்லி அவளை சாதாரணமாக்க முயன்றனர்.
அப்போது கரண் இந்த நேரம் உங்க மேடம் உடம்புல காயம் எல்லாம் எதுவும் இல்லாம நல்லா இருக்காங்கன்னா… அதுக்கு என் ஃபிரெண்ட் தான் காரணம் என்று பூஜாவை வம்பிற்கு இழுத்தான்.
அவ்வளவு நேரம் அழுது கொண்டு இருந்த பூஜா கரண் சொன்னதை கேட்டதும் அது எப்படி இருந்தாலும் என் மயோ தான் பெஸ்ட் என்றாள் மயோவின் தோளில் கைப் போட்டு.
ஆமாமா… உங்க ஃபிரெண்ட் தான் பெஸ்ட் அதனால தான் உங்க ஃபிரெண்ட் அவங்களை காயம் படாமல் அந்த. ரௌடிங்க கிட்டே இருந்து காப்பாற்றி விட்டதுக்காக என் ஃபிரெண்ட அம்போன்னு விட்டுட்டு இவங்க மட்டும் ஜம்முனு ரெடியா ஆகி வந்துட்டாங்க.
ஆனா என் ஃபிரெண்ட் எனக்கு முக்கியம் அதனால தான் என் ஃபிரெண்ட் விபரம் சொன்னதும் நான் என் வேலை எல்லாம் விட்டுட்டு இங்கே ஓடி வந்துட்டேன் என்றான் மயோவை பார்த்து.
மயோவின் பார்வை கரணை துலைக்க… ஐயோ… இந்த அருள் வேற…அவன் பொண்டாட்டியே தான் வந்து அவனை ரெடி பண்ணி விடணும்னு சொல்லி என்னை இங்கே வந்து. இப்படி எல்லாம் பேச வெக்குறான்.
ஆனா அவன் பொண்டாட்டி என்னை பாக்குற பார்வையே இவ்வளவு பயமா இருக்கே… எவ்வளவு பெரிய ஆளு மயோ… அவங்களையே என்னை வெச்சு கட்டம் கட்ட சொல்றானே…
ஆண்டவா… அந்த ரவுடிங்களை மாதிரி என்னை போட்டு மயோ புரட்டி எடுக்காம என்னை. காப்பாத்திடு என்று உளுக்குள் அவன் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டான்.
கரண் சொன்னதை கேட்ட… பூஜா.. ஏன் நீங்க வந்து தான் உங்க ஃபிரெண்டை ரெடி பண்ணனுமா என்ன…அப்பறோம் என் ஃபிரெண்ட் எதுக்கு அவரை கல்யாணம் பண்ணி இருக்கா..
நீங்கள் எல்லாம் எதுவும் செய்ய வேண்டாம் என் ஃபிரெண்ட் எல்லாம் பார்த்துக்குவா… இதுக்காக இவர் வேலையை விட்டுட்டு வந்தாரிருக்காரம் என்று கரணை முறைத்தாள்.
கரணை திட்டிவிட்டு மயோவிடம் என்ன மயோ நான் சொல்றது சரி தானே என்று கேட்டால் பூஜா.
கரண் சொன்னதே மயோவிற்கு என்ன என்பது போல இருக்க… போதா குறைக்கு இந்த பூஜா வேற… என்னை இப்படி கோர்த்து விடுறாலே என்று அவளை முறைக்க…
பூஜா மயோ முறைந்ததும் அதை கண்டு கொள்ளாதவள் போல… செழியனிடம் திரும்பி தாத்தா… நீங்க சாப்பிட்டீங்களா? என்று கேட்டாள்.
இன்னும் இல்லை மா… மயோவை காட்டி இவளும் அருளும் வந்த பிறகு தான் சாப்பிடணும் என்று சொன்னார்.
தாத்தா… என்ன இன்னும் நீங்களும் சாப்பிடலையா என்றவள் மீரா, இளாவிடமும் அவர்களும் சாப்பிடவில்லை என்று தெரிந்து கொண்ட பூஜா.
மயோவிடம் திரும்பி ஏய் மயோ இன்னும் தாத்தா சாப்பிடாம இருக்காரு அவருக்கு பிரஷர் இருக்குன்னு தெரியும் இல்ல நேரமே சாப்பிட வைக்க மாட்டே.. என்ற பூஜா…
நீ உன் தாத்தாவையும் கவனிக்குறதில்ல… உன் வீட்டில் இருக்கவங்களையும் கவனிக்கிறதில்லை இங்கே பாரு அவங்க எல்லாம் உன்னால சாப்பிடாம இருகாங்க என்று சொன்ன பூஜா அவர்களை அழைத்துக் கொண்டு டைனிங் டேபிலிர்க்கு சாப்பிட செல்ல…கரண் நானும் தான் சாப்பிடலை தாத்தா என்றான் தயங்கிய வாறே… அதுக்கு ஏன் பா தயங்குறே வா சாப்பிடலாம் என்று சொல்லி அனைவரும் சாப்பிட அமர…
மயோவும் அவர்களை எல்லாம் முறைத்துக் கொண்டே வந்து சாப்பிட டைனிங் டேபிள் வர…
உடனே பூஜா… மயோவை பார்த்து ஏய் நீ எங்கே சாப்பிட வர… உன் புருஷன் இன்னும் சாப்பிடலை கல்யாணம் ஆன முதல் நாளே அவரை விட்டுட்டு சாப்பிடுவியா நீ… என்று சொன்னவள்.
போ… போய் முதல்ல மிஸ்டர் அருளை ரெடி பண்ணி சாப்பிட கூட்டிட்டு வா… என்றாள் பூஜா.
நான் அவனை ரெடி பண்ணி கூட்டிட்டு வரணுமா… அவன் என்ன சின்ன குழந்தையா என்று மயோ பூஜாவிடம் சண்டைக்கு வர…
ஏய்… பூஜா… என்று கோபமாக பூஜாவிடம் மயோ வர… தாத்தா… பாருங்க தாத்தா… அவ நல்லதுக்கு தானே நான் சொல்றேன் என்று செழியனிடம் தஞ்சம் அடைந்தால்.
செழியன் உடனே மயோவின் கையை பிடித்து தடுத்தவர். பூஜா சொல்றது சரி தானே மா… நீ போய் அருளை அழைச்சிட்டு வா… என்றார்.
அவர்களை முறைத்துவிட்டு திரும்பி அவள் ரூமிற்கு நடந்தாள் மயோ. அருள்…. என்று ஆத்திரத்துடன் கத்திக்கொண்டே மயோ மேலே செல்ல…
இவ்வளவு நேரம் அங்கு நடந்ததை எல்லாம் அவன் அறை ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டு இருந்தவன். மயோ வருவதை பார்த்ததும் ஜன்னலை மூடிவிட்டு உள்ளே சென்றான்.
EPISODE 17
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
பூஜா… மயோவை பார்த்து ஏய் நீ எங்கே சாப்பிட வர… உன் புருஷன் இன்னும் சாப்பிடலை கல்யாணம் ஆன முதல் நாளே அவரை விட்டுட்டு சாப்பிடுவியா நீ… என்று சொன்னவள்.
போ… போய் முதல்ல மிஸ்டர் அருளை ரெடி பண்ணி சாப்பிட கூட்டிட்டு வா… என்றாள் பூஜா.
நான் அவனை ரெடி பண்ணி கூட்டிட்டு வரணுமா… அவன் என்ன சின்ன குழந்தையா என்று மயோ பூஜாவிடம் சண்டைக்கு வர…
ஏய்… பூஜா… என்று கோபமாக பூஜாவிடம் மயோ வர… தாத்தா… பாருங்க தாத்தா… அவ நல்லதுக்கு தானே நான் சொல்றேன் என்று செழியனிடம் தஞ்சம் அடைந்தால்.
செழியன் உடனே மயோவின் கையை பிடித்து தடுத்தவர். பூஜா சொல்றது சரி தானே மா… நீ போய் அருளை அழைச்சிட்டு வா… என்றார்.
அவர்களை முறைத்துவிட்டு திரும்பி அவள் ரூமிற்கு நடந்தாள் மயோ. அருள்…. என்று ஆத்திரத்துடன் கத்திக்கொண்டே மயோ மேலே செல்ல…
இவ்வளவு நேரம் அங்கு நடந்ததை எல்லாம் அவன் அறை ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டு இருந்தவன். மயோ வருவதை பார்த்ததும் ஜன்னலை மூடிவிட்டு உள்ளே சென்றான்.
பூஜாவும் சொன்னதை எல்லாம் கேட்டுவிட்டு அருளின் மீது கடும் கோபத்தில் அவள் அறைக்கு வந்தால்.
உள்ளே வந்து கதவை சாற்றி விட்டு திரும்பிய மயோ அங்கே அருள் எதுவும் தெரியதவன் போல படுக்கையில் கண் மூடி படுத்துஇருந்தான்.
அவன் அருகில் வந்த மாயோ அவன் கண்மூடி படுத்து இருந்ததை பார்த்து அவன் கழுத்தை நெறிப்பது போல தன் கைகளை கொண்டு சென்றால்
சரியாக அப்போது கண்விழித்த அருள் மயோவைப் பார்க்க…அவன் கண் விழித்ததும் திடுக்கிட்டவள் தன் கையை எடுக்கப் போனவள் மறுபடியும் அவன் கழுத்தை பிடித்து நெறிப்பது போல செய்தவள்.
உன்னை நான் ரெடி பண்ணி கீழே கூட்டிட்டு போகணுமா…நீ என்ன சின்ன குழந்தையா டா….என்று அவன் கழுத்தை நெறிக்க…
கட்டிலில் படுத்து இருந்தவனின் மிக அருகில் நின்று இருந்தவளை இடுப்போடு வளைத்து தன் அருகில் இழுக்க…
அருள் இழுத்த வேகத்தில் நிலை தடுமாறி அருளின் மீதே மயோ விழிந்துவிட…
மயோவை அவன் மீது இருந்து எழுந்திருக்க விடாமல் அவளை தன் இரு கையையும் கொண்டு பிடித்துக் கொண்டவன்.
உன்னை அந்த ரௌடிங்க கிட்டே இருந்து காப்பற்றியவன் நான் தானே…ஆனா அந்த நன்றி கடன் கொஞ்சம் கூட இல்லாம நீ நடந்துக்கிறியே ஹாட்டு என்றான் அருள்.
காயம்பட்டு இருக்க என் கையை வெச்சுட்டு நானா எப்படி ரெடி ஆவேன். உன்னை பாரு எவ்வளவு அழகா ரெடி ஆகி பிரெஷ் ஆஹ் இன்னைக்கு பூத்த ரோஜா பூ போல அழகா இருக்க…
ஆனா என்னை பாரு நேற்று கட்டிய அதே பட்டு வேஷ்டி சட்டையோட இன்னமும் இருக்கேன் என்றான் அருள்.
அதுக்கு தான் உன் ஃபிரெண்ட்ஸ் ஆஹ் வர சொல்லி இருக்கே அவனையே கூட்டிட்டு வந்து உன்னை ரெடி பண்ணி விட சொல்ல வேண்டியது தானே என்றால் அவன் மேல் இருந்து கொண்டே .
நான் என்ன அவனை வேண்டாம் என்றான் சொன்னேன்.ஆனா அவன் தான் வர மாட்டேன் உனக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சு இல்ல…
உன்னோட பொண்டாட்டி இருக்கா அப்போ நான் வரது சரி இருக்காது என்று சொல்லி நான் என்ன பண்ணுவேன் ஹாட்டு என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொன்னான்.
தன்னிடம் அவன் நடிக்கிறான் என்று மயோவிற்கு நன்றாகவே தெரிந்தது. இருந்தும் அவள் அதை அருளிடம் காட்டிக் கொள்ளாமல் அவன் மேல் இருந்து எழுந்தவள் எப்படியும் இவன் நினைத்ததை என்னை செய்ய வைக்காமல் விட மாட்டான்.
இப்படியே கீழே போனால் தாத்தா வேறு அது இது என்று சொல்லி என்னை கடுப்பேற்றுவார் என்று நினைத்தவள் சரி வா …நான் உன்னை ரெடி பண்ணி விடறேன் என்றால்.
மயோ அப்படி சொன்னதும் கட்டிலில் இருந்து துள்ளிக் குதித்து எழுந்தவன் நான் ரெடி என்று சிரித்துக் கொண்டு நிற்க…
அவன் எழுந்த வேகத்தை பார்த்து தனக்கு வந்த சிரிப்பை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டவள். சரி வா… என்று சொல்லி அவன் கையை பிடித்து பாத்ரூம் அழைத்து சென்றவள் அவன் வேஷ்டியை கழட்ட போக..
ஏய்..ஏய்..ஹாட்டு… என்ன பண்ணுரே…என்று தன வேஷ்டியை பிடித்துக் கொண்டு அவன் அவளை பார்த்தான்.
என்ன பண்றாங்க வேஷ்டி ஷர்ட் எல்லாம் கழட்டினா தானே குளிக்க முடியும் இப்படியே டிரஸ் ஓட குளிப்பியா டா…நீ…என்றால்.
அது எனக்கும் தெரியும் அது எப்படி ஒரு வயசு பையன் உன் முன்னாடி டிரஸ் எல்லாம் கழட்டுறது.எனக்கு வெக்கமா இருக்கு என்று தன் நகத்தை கடித்துக் கொண்டு காலால் தரையை தேய்த்துக் கொண்டே அருள் சொல்ல.
அவன் செய்கையை பார்த்தவள் டேய்… டேய்.. ரொம்ப நடிக்காத டா… நான் ஏற்கனவே பயங்கர கடுப்புல இருக்கேன்.
ஒழுங்கா வந்து குளிச்சுக்க… இல்லை நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்றால்.
ம்ம்ஹும்… நான் உன் முன்னாடி என் டிரஸ் எல்லாம் கழட்ட மாட்டேன் எனக்கு ரொம்ப வெட்கமா இருக்கு என்றான்.
இது எல்லாம் உனக்கே ரொம்ப ஓவரா இல்லையா டா…நீ தான் இந்த பிளான் எல்லாம் பண்ணி உன்னோட ஃபிரெண்ட் கிட்டே சொல்லி என் தாத்தா இருக்கும் போது அதையும் இதையும் பேசி என்னை இங்கே வர வெச்சுட்டு இப்போ என்னவோ வயசு பொண்ணு மாதிரி ரொம்ப தான் பண்றே..என்றவள் ,
இப்போ ஒழுங்கா நீ ரெடியாக வரியா இல்லை நான் கிளம்பி கீழே போகவா…என்றால் மாயோ கடுப்பாக.
சரி …ஆனா ஒரு கண்டிஷன் என்றான் அருள்.
என்ன..சொல்லித் தொலை என்றால் பல்லைக் கடித்துக் கொண்டு மயோ .
நீ இப்படி பேசின எனக்கு பயமா இருக்கு அப்பறோம் நான் தாத்தா கிட்டே சொல்லிருவேன் என்று குழந்தை போல அழ…
அவன் அருகில் வந்து டேய்..டேய்..இடியட் நீ ரொம்ப வர போற டா…என்று அவன் கழுத்தை நெறிக்க..
ஐயோ…தாத்தா ..என்னை உங்க பேத்தி கொல்லுறாளே…என்னை காப்பாத்துங்க..உங்க பேத்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டா..என்னை பத்திரமா பாத்துக்கிறேன்னு சொன்னிங்க…ஆனா உங்க பேத்தி என் கழுத்தை நெரித்து கொள்ள பார்க்குறாளே.. என்று கத்த…
கத்து கத்து நல்ல கத்து என் ரூம்ல சவுண்ட் ப்ரோப் போட்டிருக்கு ..நீ என்ன கத்தினாலும் எந்த சத்தமும் இந்த அறையை தாண்டி வெளியே போகாது என்றால் மயோ.
நான் உன்னை கொன்னே போட்டாலும் நானா இந்த ரூமை விட்டு வெளியே போய் சொன்னாள் தான் எல்லாருக்கும் தெரியும் என்று சொல்லி தன் முஷ்டியை முறுக்கி அவன் அவளுக்கு பரிசாக கொடுத்த வளையலை மேலே தூக்கி விட்டு அவனை பார்க்க…
நேற்று இரவு அவள் அந்த ரௌடிகளை போட்டு புரட்டி எடுத்தது நினைவிற்கு வர…பேசாமல் அமைதியாக இருந்து விட்டான் அருள்.
அவன் அமைதியானதும் அவனை பார்த்து சிரித்தவள் இப்போ குளிக்கிறியா..இல்லையா.. என்று மயோ கேட்க…
குளிக்குறேன் ஆனா ஒரு கண்டிஷன் என்றான் அருள்.
என்ன என்று புருவம் உயர்த்தி அவனை கேட்டால்.
நீ உன் கண்ணை கட்டிக்கிட்டு என்னக்கு குளிச்சு விடு என்றான்.
அவன் சொல்வதை கேட்டு அவனை ஒரு மாதிரி பார்த்தவள் .ஏய் நான் உன் பொண்டாட்டி டா …என்னை கண்ணை கட்ட சொல்றே…நான் பார்த்த உடனே என்ன உன் கற்பு பறி போய்டுமா என்ன..என்றவள்.
அப்படி எல்லாம் நான் எதையும் பார்த்துட மாட்டேன் கவலை பாடாதே…. இவறு பெரிய மன்மதன் இவனை நாங்க அப்படியே பாத்திருவோம். போய்யா என்னால கண் எல்லாம் கட்ட முடியாதி என்றாள்.
அதெல்லாம் இல்லை நீ கண்னை கட்டினா தான் நான் குளிப்பேன் இல்லையின்னா நான் இப்படியே இருக்கேன் என்று அருள் அடம் பிடிக்க..
சரி கண்ணை கட்டிக்கிறேன் இப்படி எல்லாம் பண்ணதே பாக்க சகிக்கலை என்றவள் சுற்றி பார்க்க அங்கே சிறிய டவல் இருக்க…அதை தன கண்களில் கட்டிக்கொண்டு அவன் முன் வந்து நின்றாள்.
அவளை பார்த்து சிரித்தவன் அவள் கையை பிடித்து தன தோள் மேல் வைக்க…அவன் திடகாத்திரமான தோளில் தன் கையை வைத்ததும் அகண்ட அவன் தோளை தொட்டு உணர்ந்து கொண்டே… கையை அவன் மார்புக்கு கொண்டு வந்தவள் அவன் சட்டை பட்டனை ஒவ்வொன்றாக கழட்டி விட்டாள். அவனிடம் அங்கே அங்கரில் துண்டு இருக்கு பாரு அதை எடுத்து கொடு என்றால்.
காயம் ஆன கைக்கு வலிக்காமல் டவளை எடுத்து அவள் கை அருகில் கொண்டு செல்ல…அதை வாங்கியவள் அவன் உடலை தழுவிக் கொண்டே அவன் இடுப்பு வரை கையை கொண்டு வந்தவள் அப்படியே தன் கையில் இருந்த டவலை அவன் இடுப்பை சுற்றி டவலை கட்டி விட்டவள்.
அங்கே இருந்த ஸ்டூலில் அவனை உட்கார சொல்லி அவன் கைபிடித்து அவன் அருகில் வந்தவள் தட்டு தடுமாறி தண்ணீரை மொண்டு அவன் மீது ஊற்றி தடுமாறிக் கொண்டே சோப்பை எடுத்து அவனுக்கு போட்டு விட்டால்.
அவன் உடலை தன் கைகளேயே அளந்தவள் அவன் கட்டு மஸ்தான உடலையும் எயிட் பேக் வயிற்றையும் தொட்டு உணர்ந்தவள் அவன் உடல் எப்படி இருக்கும் என்று தன மனக்கண்ணில் நினைத்து பார்க்க மயோவின் உடல் சிலிர்த்தது.
அவள் உடல் சிலிர்க்கவும் அவன் உடலில் இருந்து விருட்டென கையை எடுத்தவள். வேக வேகமாக அவன் மேல் தண்ணீரை மொண்டு ஊற்ற…ஏய் ஹாட்டு…என்ன இவ்வளவு அவசரமா என்னை குளிப்பாட்டிட்டு எங்கே போக போறே என்றான் அருள்.
நான் எங்கேயும் போகலை எல்லாரும் நமக்காக கீழே வெயிட் பண்ணிட்டு இருகாங்க அதான் என்றவள்.அவனிடம் டவலை கொடுத்து துவட்டிட்டு வா…நான் வெளியே வெயிட் பண்றேன் என்றால்.
அவள் டவல் கொடுக்கும்போது மயோவின் கையை பிடித்துக் கொண்டு அவளை தன் புறம் இழுத்தவன் நிஜமாவே கீழே எல்லாரும் வெய்ட் பண்றாங்கன்னு தான் நீ இவ்வளவு சீக்கிரமா வெளியே போறியா… என்றான்.
அவன் கேட்டதும் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள் பின் எதுவும் பேசாமல் ஆ..ஆமா…நீ சீக்கிரம் வா… என்று சொல்லி அவன் கையை உதறி விட்டு வெளியே ஓடி விட்டால்.
அவள் சென்றதை பார்த்து சிரித்துக் கொண்டே தன் உடலை துவட்டுக் கொண்டு வெளியே வர…ட்ரெஸ்ஸிங் ரூமில் உனக்கு டிரஸ் எடுத்து வெச்சிருக்கேன் போட்டுட்டு வா என்றால்.
அருள் தன் காயம் பட்ட கையை அவள் முன் நீட்டி எனக்கு வலிக்குது என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு நின்றான்.
உன்னை…என்று அவனை பார்த்து சிரித்தவள் வா…என்று அவன் கையை பிடித்து ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் அழைத்து சென்றாள்.
அவனுக்கு உடை மாற்ற கண்களை மூடிக்கொண்டே உதவி செய்தவள்.அவன் உடை முழுவதுமாக மாற்றி விட்டான் என்று உறுதி படுத்தி விட்டு கண்களை திறந்தாள்.
அங்கிருந்த சேரில் அருளை அமர வைத்து அவனுக்கு தலையை சீவி விட…அவள் சீவி முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன் தன் தலையை உளுக்கி மயோ சீவி விட்ட தலையை களைத்தான்.
அருளை முறைத்தவள் உனக்கு ரொம்ப குசும்பு ஜாஸ்த்தி டா….என்றுசொல்லி விட்டு அவன் கன்னத்தை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறுகையால் மறுபடியும் அவன் தலையை சீவி விட்டவள்.
அவனை நிற்க வைத்து ஒரு முறை முழுவதுமாக பார்த்தவள் ஓகே… என்று சொல்லி விட்டு கண்ணாடியின் முன் நின்று தன்னை ஒரு முறை பார்த்துவிட்டு அருள் செய்த களேபரத்தில் அவள் தலை முடி கலைந்து இருக்க..
அதை சரி செய்து கொண்டு இருந்தவளை பார்த்தவன் பின் இருந்து அவளை கட்டிக்க கொண்டான் அருள்.
இவ்வளவு நேரம் எதுவும் செய்யாமல் இப்போது கிளம்பும் வேளையில் வந்து கட்டிக் கொள்கிறான் பாரு இடியட் என்று நினைத்துக் கொண்டவள் . அருளை கண்ணாடியில் பார்த்துக் கொண்டே..என்ன என்றால் புருவத்தை உயர்த்தி.
ம்ம்ஹும்…சும்மா…என்றான் அவனும் மயோவை போலவே சைகையிலேயே…
ஓஹோ…என்றவள் அவள் கையை தன் இடுப்பில் இருந்து பிரித்து விட்டவள் திரும்பி அருளை பார்த்தவாறு நின்றவள் என்ன என்றால் ஹஸ்கி வாய்ஸில்.
ம்ம்ஹும்…என்று சிரித்துகொண்டே…தலையை இட வலமாக ஆட்டினான்.
ம்ம்ம்… சரி அப்போ போலாமா என்றால்.
ம்ம்ஹும் என்றான் அவளை தன்னிடம் இருந்து நகர விடாமல்.
போலாம்… டைம் ஆச்சு என்றால் மாயோ.
போலாம்…ஆனா நீ எதையாவது மறந்துட்டியா? என்றான் அருள்.
நானா…நான் எதுவும் மறக்களையே என்றால் மாயோ.
நல்ல யோசிச்சு பாரு எதையோ மறந்துட்டே என்றான் குறும்பாக புன்னகைத்துக் கொண்டே அவளிடம்.
ம்ம்ம்..என்று யோசிப்பது போல பாவனை செய்தவள்.ஆமா!!ஒன்னு மறந்துட்டேன் என்றால் மாயோ.
என்ன? என்றான் அருள் ஆவலாக..
சொல்ல மாட்டேன்… என்றால் மயோ வெட்கப்படுவது போல..
ப்ளீஸ் ஹாட்டு…. சொல்லேன் என்றான் அருள்.
சரி சொல்றேன் ஆனா நீ கண்ணை மூடிக்கோ என்றால் மாயோ.
ஏன் ?என்றான் அருள்.
இவ்ளோ நேரம் நீ சொன்னது போல நான் கண்ணை மூடி இருந்தேன் இல்ல… இப்போ நான் சொல்ற வரை நீ கண்ணை திறக்கக் கூடாது என்றால் மயோ.
சரி என்று சொல்லி விட்டு தன் கண்களை மூடிக்கொண்டு அவள் முன் நின்றான் அருள்.
மயோ அவனிடம் மிக அருகில் வந்து நின்றாள்.
மயோ அவன் அருகில் வந்து நின்றதும் அவள் இடையை தன் கைகளால் வைத்து அவள் இடையை தன் கைகளால் தடவினான்…
அவன் செயலில் நெளிந்தவள் நீ இப்படி எல்லாம் பண்ணினா நான் சொல்ல மாட்டேன் என்றால்.
சரி சரி ..நான் எதுவும் பண்ணலை நீ சொல்லு என்றவன்
நான் சும்மா ஒரு க்ரிப்க்கு பிடிச்சுகிறேன் இல்லைன்னா கண் மூடி இருக்கேன் இல்ல எங்கயாவது இடிச்சுக்குவேன் என்று அருள் சொல்ல..
யாரு நீதானே… இடிச்சுக்குவே…எனக்கு நல்லவெய் தெரியும் என்று சிரித்தவள். நீ அமைதியா எதுவும் பண்ணாம இதை நான் சொல்வேன் என்றால்.
சரி நான் ஏதும் செய்ய மாட்டேன் ப்ராமிஸ் என்றான் அவள் காதில் ஊதி விட்டு.
மாயோ நெளிந்து கொண்டே…அவன் காதின் அருகில் வந்து அது…அது…என்றால் தயங்கி தயங்கி…
என்ன சொல்லு…என்றான் அவள் சொல்வதை கேட்க ஆவலாக..
அவன் கையை தன் இடையில் இருந்து எடுத்து விட்டவள் அவன் காதருகில் வந்து… நீ இன்னும் உன் பேண்ட் ஜிப்ப்பை போடவே இல்லை… இடியட் என்று சத்தமாக சொல்லி சிசிர்த்து விட்டு அங்கிருந்து வெளியே ஓடி விட்டால் மயோ.
.
அவள் சென்ற சிறிது நேரம் கழித்து தான் மயோ சொன்னது இந்த இடியட்டின் தலையில் உரைக்க…. வேகமாக குனிந்து தன் ஜிப்பை போட்டவன் சிரித்துக் கொண்டே வெளியில் சென்றான்.
EPISODE 18
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
மயோவும் அருளும் சாப்பிட்டு விட்டு அருளின் அம்மாவை பார்க்க ஹாஸ்பிடல் கிளம்பினர். அவர்களுடன் மற்றவர்களும் கிளம்பி ஹாஸ்பிடல் கிளம்பினர்.
ஹாஸ்பிடலில் பாஸ்கரின் அறை வாசலில் நோயாளிகளை பாஸ்கர் அறைக்குள் அனுப்பிக் கொண்டு இருந்த நிஷா ஹாஸ்பிடல் வாசலில் திடீரென்று பரபரப்பு தொற்றிக் கொள்ள அடுத்த நோயாளியை அனுப்பி விட்டு யார் என்று பார்க்க…
அப்போது நோயாளியை பார்த்துக் கொண்டிருந்த பாஸ்கர் தன் அறையை விட்டு வெளியே வந்தவன்.நிஷாவை பார்த்து நீ என் கூட வா. . என்றவன் பேசன்ட் இடம் வந்தவன் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க நான் இப்போ வந்துடறேன் என்று சொல்லி நிஷாவையும் தன்னோடு அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் வாசலுக்கு பரபரப்பாக சென்றான் பாஸ்கர்.
அவன் பின்னாலையே ஓடிய நிஷா டாக்டர் எதுக்காக இவ்வளவு பரபரப்பாக போறீங்க யாரு வராங்க என்று கேட்க….
நம்ம ஹாஸ்பிடல் சிஇஓ மயோ வரதா இப்ப தான் எனக்கு நியூஸ் வந்துச்சு. அவங்க வரும் போது நம்ம போய் அவங்கள வரவேற்றால் தானே நல்லா இருக்கும்.
அதுவும் இல்லாம நம்ம சிஇஓவுக்கு நேற்று தான் புதுசா கல்யாணம் ஆச்சு அவங்களோட கணவனுடைய அம்மாவுக்கு நேற்று தான் நான் சர்ஜரி பண்ணினேன்.
மயோவுடைய கணவன் அவங்க அம்மாவை பாக்கறதுக்காக தான் வந்துட்டு இருக்காரு ….அவர் கூட நம்ம சிஇஓவும் அவங்க பேமிலியும் வந்துட்டு இருக்குறதா எனக்கு தகவல் வந்திருக்கு என்று சொல்லிக் கொண்டு பாஸ்கர் வாசலை நோக்கி ஓடினான்.
மயோவிற்கு திருமணம் ஆகிவிட்டது என்று கேள்விப்பட்டதும் நிஷாவிற்கு அவள் கணவனை பார்க்க… ஆவலாக இருந்தது.
மயோவை இரண்டு ஒரு முறை தான் நிஷா பார்த்து இருக்கிறாள். அதுவும் ஹாஸ்பிடல் விசிட் அவள் வரும்போது தூரத்தில் இருந்து பார்த்து இருக்கிறாள்.
அவள் அழகும் ஆளுமையையும் பார்த்து நிஷாவிற்கு மயோவை பார்த்து அவளை போல் தான் இருக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறாள். அதே போல…மயோவின் வசதியும் அவள் அனைவரையும் அதிகாரம் செய்வதையும் கண்டு நிஷாவிற்கு பொறாமையாகவும் இருந்தது.
இருந்தாள் மயோவைப் போல தான் இருக்க வேண்டும். அவளை போன்ற ஒரு செழுமையான வாழ்க்கையை தான் ஒரு நாள் ஆவது வாழ்ந்து பார்த்து விட வேண்டும் என்று நிஷாவிற்கு ஆசை.
அப்படிப்பட்ட மயோவை திருமணம் செய்து இருக்கும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று பார்க்க நிஷாவிற்கு ஆவல் அதிகம் ஆக… பாஸ்கருடன் சேர்ந்து அவர்களுக்காக நிஷாவும் ஹாஸ்பிடல் வாசலில் காத்திருந்தால்.
அப்போது திடீர் என்று ஹாஸ்பிடல் வராண்டாவில் ஒருவருக்கு வலிப்பு வந்து வாயில் நுரை தள்ளி விழுந்துவிட…. அனைவரும் அதை பார்த்து பதட்டம் அடைந்தவர்கள் கூச்சலிட…
திடீர் என்று உள்ளே சத்தம் வரவும் திரும்பி பார்த்த பாஸ்கரும் நிஷாவும் அங்கே ஹாஸ்பிடல் வந்து இருந்தவர்கள் அனைவரும் ஹாஸ்பிடல் வராண்டாவில் கூடிவிட…
அதைப் பார்த்து பாஸ்கர் நிஷாவிடம் நீ போய் அங்கே என்ன நடக்குதுன்னு பாரு கரெக்டா ceo வரும்போது இந்த மாதிரி எதுவும் நடந்துச்சுன்னா அவங்க இதுவும் சொல்லுவாங்க சீக்கிரமா போய் அங்க என்ன நடக்குதுன்னு பார்த்து கிளியர் பண்ணி என்று நிஷாவிடம் பாஸ்கர் சொல்ல…
டாக்டர் அது வேறு யாராவது பார்த்துக்குவாங்க டாக்டர் நான் நம்ம ஹாஸ்பிடல் மயோவையும் அவங்களோட கணவரையும் பார்த்துட்டு போறேனே என்று நிஷா சொல்ல.
அவங்கள எப்ப வேணா பாத்துக்கலாம் நிஷா ஆனா இப்போ இப்படி ஹாஸ்பிடல் முன்ன எத்தனை பேர் கூட்டமா இருக்கிறது சிஇஓ பார்த்தா ரொம்ப டென்ஷன் ஆவாங்க அவங்களை பத்தி உனக்கு நல்லாவே தெரியும்ல எப்ப கூப்பிடுவாங்க எதுக்கு கூப்பிடுவாங்கன்னு யாருக்குமே தெரியாது போ நீ போய் முதல்ல அதை பார்த்து கிளியர் பண்ணு….
இன்னொரு நாள் நானே உனக்கு அவர்களை இன்டர்வியூஸ் பண்ணி வைக்கிறேன் என்று சொல்லி பாஸ்கர் அவளை விரட்ட வேறு வழியில்லாமல் நிஷா கூட்டமாக இருந்த இடத்திற்கு சென்று அங்கு என்ன பிரச்சனை என்று பார்க்க சென்று விட்டாள்.
காக்கா வலிப்பு வந்த பேஷன் டைப் பார்த்தவுடன் நிஷா அவருக்கு முதலுதவி செய்து ஹாஸ்பிடல் வார்டு பாயிடம் சொல்லி ஸ்ட்ரக்சர் எடுத்து வரச் சொன்னவள்.
அந்த பேஷண்டை அதில் மற்றவர் உதவியுடன் படுக்க வைத்து பெசண்டை அழைத்துக் கொண்டு அவசர சிகிச்சைக்கு நிஷாவும் அவளுடன் சிலரும் சென்றனர்.
நிஷா சென்ற சிறிது நேரத்தில் ஹாஸ்பிடல் வாசலில் சரசரவென நான்கு ஐந்து கார்கள் வந்து நிற்க….
அதில் மையமாக இருந்த காரில் இருந்து மயோ இறங்க…. மறுபடியும் இருந்து அருளும் இறங்கினான்.
பின்னால் வந்த காரில் செழியனும் தன் பேத்திகளுடன் இறங்கி வர அவரைப் பார்த்ததும் பாஸ்கர் வேகமாக செழியன் அருகில் சென்று அவர் முன் நின்று தன் உடலை 90 டிகிரி வலைத்து அவருக்கு மரியாதை செலுத்தினான்.
பாஸ்கரை பார்த்துவிட்டு அவனைத் தாண்டி சென்று செழியன் நேராக அருளிடமும் மயோவிடமும் வந்தவர் உள்ளே போலாமா…என்று கேட்க போலாம் தாத்தா என்று சொல்லிக் கொண்டு அனைவரும் அருளின் அம்மாவை பார்க்க ஹாஸ்பிடல் நுழைந்தனர்.
செழியனை வணங்குவதற்காக வளைந்து நின்றிருந்த பாஸ்கர் அவர்கள் இவனை கண்டு கொள்ளாமல் ஹாஸ்பிடலுக்குள் நுழையவும்…
டேய் கிழவா…. எவ்வளவு திமிர் இருந்த உன்ன ஒரு மனுஷனா மதிச்சு உன் முன்னாடி வணக்கம் சொல்லி நிக்கிறனே என்னை என்று கூட கேட்காமல் என்னை தாண்டி நீ உன் பேத்தி கூட உள்ள போறியா போ… போ… எத்தனை நாள் நீ இப்படி அதிகாரம் பண்ணிட்டு சுத்திட்டு இருக்க போறேன்னு நானும் பார்க்கிறேன்.
இன்னும் கொஞ்ச நாள் பொறுடா… இந்த ஹாஸ்பிடளும் உன்னோட மற்ற சொத்துக்களையும் என் பேர்ல மாத்தி உன்னையும் உன் பேத்தியையும் நடுத்தெருவுல நிக்க வைக்கல என் பேரு பாஸ்கர் இல்லை என்று தன் மனதிற்குள்ளேயே அவர்கள் இருவரையும் பார்த்து நினைத்துக் கொண்ட பாஸ்கர் மிகவும் நல்லவன் போல அவர்கள் பின்னால் மிகவும் பவ்யமாக நடந்து சென்றான்.
அனைவரும் அமுதாவை அட்மிட் செய்திருந்த அறைக்கு வர…. இவர்களெல்லாம் எப்போது வருவார்கள் என்று ஆவலோடு வாசனையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தவர் கதவை திறந்து கொண்டு முதலில் அருளும் அவன் பின்னே மயோவும் மற்ற அனைவரும் வருவதை பார்த்ததும் முகம் மலர்ந்தார் அமுதா.
அமுதா சிரித்த முகமாக படுத்து இருப்பதை பார்த்த அருளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
இத்தனை வருடம் தான் தன் அம்மாவுடன் இருந்தும் கூட… இப்படி ஒரு பிரகாசமான முகத்தோடு தான் சிரிப்பதை இதுவரை அருள் பார்த்ததே இல்லை.
எப்போதும் கலையிலிருந்து எதையோ யோசித்துக் கொண்டு இருக்கும் தன் அம்மாவா இது என்று ஆச்சரியமாக நினைத்துக் கொண்டே அருள் அவன் அம்மாவிடம் வந்தவன்.
அம்மா என்ன இன்னைக்கு இவ்வளவு சந்தோசமா இருக்கீங்க உங்கள எப்படி பார்க்க எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா என்றான் அருள்.
ஆமா அருள் என்னைக்கும் விட இன்னைக்கு என் மனசு நிறைஞ்சு ரொம்ப சந்தோசமா இருக்கு அதுக்கு காரணம் என்னனு உனக்கு தெரியுமா… என்று கேட்டார் அமுதா.
நீங்க ஏன் இவ்வளவு சந்தோசமா இருக்கீங்கன்னு நான் சொல்லட்டுமா அத்தை என்று அமுதாவிடம் கேட்டுக் கொண்டே மயோ அவர் அருகில் வந்து அமர …
மயோவின் கையைப் பிடித்து தன் கைக்குள் வைத்துக் கொண்டவர் சொல்லுடா மயோ என்றார் அமுதா .
இவ்வளவு நாளா உங்க பையனுக்கு கல்யாணம் ஆகாமல் இருந்ததுதானே….. எப்படியாவது ஏதாவது ஒரு பொண்ணு உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சீங்க…..
ஆனா உங்க பையனை விட ரொம்ப அழகான பொண்ணு உங்களுக்கு மருமகளா வந்துட்டாளே என்று தானே நீங்கள் சந்தோஷப்படுறீங்க என்று கேட்டால் மயோ.
அவள் சொன்னதை கேட்டதும் அமுதா இன்னும் சத்தமாக சிரித்தவள் ஆமாண்டா மயோக்குட்டி… என் பையன் உன்ன விட அழகில் கொஞ்சம் சுமாராத்தான் இருக்கான் இல்ல என்று அவரும் சேர்ந்து அருளை கிண்டல் செய்ய.
அம்மா நீ சரியா சொல்லிட்ட நம்ம அண்ணி முன்னாடி நம்ம அண்ணன் அழகே இல்ல என்று அவர்களுடன் சேர்ந்து கொண்டு சொன்னால் மீரா.
யாரு சொன்னது என் அக்காவை விட என் மாமா தான் சூப்பரா இருக்காங்க என்று சொல்லிக்கொண்டு இளா அருளின் அருகில் வந்து அவன் கையை தன் கைக்குள் வைத்து பிடித்துக் கொண்டு சொல்ல…
அம்மா உங்க மருமகள் வந்த உடனே நீங்க உங்க மருமகளுக்கு கட்சிக்கு தாவிட்டீங்க அதேபோல எனக்கு என் மச்சினிச்சி துணை இருக்கு பாத்தீங்களா என்று சொல்லி சிரித்தான் அருள்.
ஆமாப்பா அருள் என்று சிரித்துக் கொண்டு அவனை அப்பொழுதுதான் சரியாக கவனித்தார் அருளின் இரண்டு கைகளிலும் கட்டு போட்டு இருக்க… பார்த்ததும் பதறியவர் அருள் என்ன ஆச்சு உனக்கு என்றார் அவன் கையில் இருந்த கட்டுக்களை பார்த்துக் கொண்டே
பதறியை பார்த்த அருள் அம்மா அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா ஒரு சின்ன காயம் ஆயிடுச்சு அவ்வளவுதான் வேற எதுவும் இல்லை என்று சொன்னான் அருள்.
என் அம்மா அருளின் கையில் இருந்த காயத்தை பார்த்து துடிப்பதை பார்த்த மயோவிற்கு தன்னால் தான் அவனுக்கு இப்படி ஆனது என்று சொல்ல மிகவும் சங்கடமாக இருந்தது.
இருந்தும் அதை மறைக்காமல் அவரிடம் அத்தை அது வந்து அருளுக்கு கையில எப்படி காயம் ஆச்சுன்னா என்று மயோ உண்மையை சொல்லப் போக….
விழாவின் அருகில் வந்து அவள் தோள் மீது தன் கையை வைத்து அழுத்தவும் மையோ எதுவும் பேசாமல் அப்படியே அமைதியாக அவனை திரும்பிப் பார்க்க
சொல்ல வேண்டாம் என்பது போல தன் கண்களிலாயே ஜாடை காட்டி தலையை ஆட்டினான் அருள்.
அவன் அப்படிச் சொன்னதும் அதற்கு மேல் மயோ எதுவும் பேசாமல் அமைதியாகிவிட…அவளைப் பார்த்து அமுதா என்னம்மா ஏதோ சொல்ல வந்தியே என்னமா…. எப்படி ஆச்சு அருளுக்கு இந்த காயம் என்று பதறிக்கொண்டு கேட்டார் அமுதா.
அவளை ஏன் கேக்குறீங்க நான் சொல்றேன்னு கேளுங்க என்று சொன்னவன். நேற்று நைட் மயோ வீட்டில் திருடன் புகுந்துட்டாரு மா…என்றான்.
என்ன டா… சொல்றே… என் மருமக வீட்டில் திருடன் புகுந்தூட்டானா…யாருக்கும் எதுவும் ஆகலையே என்று கேட்டுக் கொண்டே… தன்னை சுற்றி இருந்தவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு அருளிடம் கேட்டார்.
நான் இருக்கும் போது யாருக்காவது எதுவும் ஆக விட்டுடுவேனா அம்மா… இவங்களை எல்லாம் அந்த திருடன் கிட்டே இருந்து காப்பாற்ற போய் தான் என் கையில் அடி பட்டிருச்சு என்றான் அருள்.
அவன் சொன்னதை அப்படியே நம்பிய அமுதா… நல்ல வேலை பண்ணினே அருள் யாருக்கும் எதுவும் ஆகி இருந்தா என்ன ஆகி இருக்கும் என்றார் அமுதா.
ஆமா அம்மா என்றான் முகத்தை அப்பாவி போல வைத்துக் கொண்டு.அவன் நடிப்பதை பார்த்த மயோ…. பாவி… பாவி… எவ்வளவு பெரிய பொய்யை இப்படி சாதாரணமா சொல்லிட்டான்.
சரியான பிராடு…பிராடு…என் வீட்டில் இருக்கும் செக்யூரிட்டி நாட்டிலேயே முக்கிய தலைவர்கள் வீட்டில் கொடுக்க அவர்களின் பாதுக்காப் பிற்காகவே அவர்களுக்கு ஸ்பெஷளாக ட்ரைனிங் கொடுத்த இடத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட…. செக்யூரிட்டிகளும், பாடிகார்ட்ஸ்களும் அல்லவா அவள் வீட்டில் இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் மீறி தன் வீட்டில் திருடன் வந்தானாம்.
இவன் வந்து எங்க எல்லாரையும் திருடன் இடம் காப்பாற்றி திருடன் கூட சண்டை போட்டு கையில் காயம் வாங்கிட்டாங்கலாமா…என்ன நடிப்பு என்று அவனை பார்த்து வாய் அடைத்து போய் பார்த்துக் கொண்டு இருந்தாள் மயோ.
அவள் முழிப்பதை பார்த்த அருள் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு தன் நடிப்பை தொடர….
அப்போ… நேத்து நைட் உனக்கும் என் மருமகளுக்கும் ஒண்ணுமே நடக்கலையா…. என்று ஆவலாக கேட்டார்.
அவர் அப்படி சொன்னதும் ஆமா அம்மா… என் கையில் இவ்ளோ பெரிய காயத்தை வெச்சிட்டு எப்படி மா… என்று அவன் அம்மாவின் தோளை தன் விரலால் சுரண்டிக் கொண்டே மயோவை ஓரக் கண்ணால் பார்க்க…
அவள் அவனை பார்த்து கையில் கட்டு இல்லைன்னா மட்டும் அப்படியே வந்து என்னை எதுவும் செஞ்சுட்டு தான் மறுவேலை என்று அவனை கீழும் மேலும் பார்த்து முனு முன்னுத்தால் மயோ.
அவள் முனு முனுப்பது அருளிர்க்கு நன்றாக புரியத்தான் செய்தது.இரு டி… இன்னைக்கு உனக்கும் எனக்கும் பஸ்ட் நைட் எப்படியும் நடக்கும் அப்போ பாத்துக்கிறேன் உன்னை என்று அருள் முனுமுனுக்க….
அருள் சொல்வதை புரிந்து கொண்டு அவனை முறைத்தவள். ம்கூம்…. என்று தன் தலையை வெடுக் கென்று திருப்பிக் கொண்டாள்.
அதை பற்றி தான் நான் பேசணும்னு நினைச்சேன் அமுதா என்றார் செழியன்.
என்ன அப்பா சொல்லுங்க என்றார் அமுதா…
நாம இவங்க ரெண்டு பேருக்கும் திடீர்னு கல்யாணம் செய்யணும்னு முடிவு பன்னிட்டு நல்ல நேரம் நல்ல நாள் பார்த்து தான் எல்லாமே ஏற்பாடு பண்ணினோம் ஆனா… எல்லாமே சரியா இருந்தும் இவங்க ரெண்டு பேருக்கும் நடக்க இருந்த முதல் இரவு நடக்காம நின்னு போயிருச்சுன்னா அதுக்கு எதுவும் காரணம் இருக்கும் என்றவர்.
அதனால… என்று சொல்லி ஒரு முறை அருளையும் மயோவையும் பார்த்தவர். இவங்க ரெண்டு பேருக்கும் வேறு ஒரு நல்ல நாளா பார்த்து முதல் இரவை வெச்சுக்கலாம் என்றார் செழியன்.
அவர் சொன்னதைக் கேட்டதும் அருளும் மயோவும் திரும்பி ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாக பார்த்துவிட்டு அதே அதிர்ச்சியோடு திரும்பி செழியனை பார்க்க…
அவர் இவர்கள் இருவரும் இங்கு இருப்பது போலவே எண்ணி கொள்ளாமல் அமுதாவிடம் சொன்னார்.
ஆமா அப்பா நீ சொல்றதும் சரி தான் காரணம் இல்லாம இந்த மாதிரி தடை எல்லாம் வராது அதனால நீங்க சொன்னது போலவே செஞ்சிடலாம் என்றார் அமுதா.
இவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை கேட்ட மயோவும், அருளும் எதுவும் பேச முடியாமல் அமைதி ஆகி விட…. அவர்கள் நிலையை பார்த்த… மீராவும் இளாவும் சிரித்து விட…
அவர்களை திரும்பி அருளும் மயோவும் முறைக்க… அவர்களோடு சேர்ந்து .. பூஜாவும், கரணும் சிரித்துவிட்டு அவங்க ரெண்டு பேரையும் ஏன் முறைக்குறிங்க… என்றார்கள்.
பூஜாவை பார்த்து மயோ… எல்லாம் உன்னால வந்தது ட… நேத்து மட்டும் என் பேச்சை கேட்டு நீ என் வீட்டிலேயே இருந்து இருந்தாள் இவ்வளவு நடந்து இருக்குமா என்று மயோவிற்கு பூஜாவை அப்படியே கழுத்தை நெறிக்க வேண்டும் போல தோன்ற…
அவள் எண்ணம் பூஜாவிற்கு புரிந்ததோ என்னவோ… ஏய் மயோ இப்போ தான் நம்ம கார்ட்ஸ் எனக்கு கால் பண்ணினாங்க.
நேற்று இரவு நம்ம வீட்டுக்கு வந்த திருடனை பிடிச்சுட்டாங்கலாமா.. உன்கிட்டே இன்போர்ம் பண்ண சொன்னாங்கங்க என்று சொல்ல…
திருடனா…. என்று மயோ பூஜாவை புரியாமல் பார்க்க… அதான் மயோ… நேத்து நைட் உன் வீட்டுக்கு அவ்வளவு பாத்துக்காப்பையும் மீறி திருட வந்த திருடனை உன் புருஷன் ஓட ஓட…அடிச்சு விரட்டி… புடிக்க போன அப்போ.. அந்த திருடன் கூட உன் புருஷன் கையில் கத்தியால் கிழிச்சுட்டு தப்பிச்சு ஓடினானே அந்த திருடன் தான் இப்போ சீக்கிட்டான் என்று ஒரு பெரிய விளக்கம் கொடுத்து மயோவிற்கு புரிய வைக்க….
ஓஹோ… அவனா…. நான் இப்போவே வரேன் அவனை உண்டு இல்லை என்று ஒரு வழி பண்ணாமல் விடமாட்டேன் என்று மயோ சொல்லி கிளம்பப் போக…
ஐயோ… அம்மாடி மயோ… நீ தனியா போய் அந்த திருடன் உன்னை எதுவும் செஞ்சிட போறான் மா… என் பையனை கூட துணைக்கு கூட்டிட்டு போமா… என்றார் அமுதா.
அவர் சொன்னதை கேட்டதும் யாரு இவளை அந்த திருடன் எதுவும் செஞ்சுட போறாளா … இவ கையில் மாட்டிகிட்டு அந்த திருடன் தான் கஷ்ட பட போறான் என்று நினைத்தான் அருள்.
அவன் என்ன நினைக்கிறான் என்று புரிந்து கொண்ட மயோ… அருளை முறைத்து விட்டு.. ஆன்ட்டி நீங்க எதுவும் கவலை படாதீங்க ஆன்ட்டி.
உங்க புள்ள இந்த கையை வேச்சுட்டு அங்க வந்து என்ன பண்ண போறாரு…என்றவள்.
அருளை திரும்பி நக்கலாக ஒரு பார்வை நேத்து நைட் இந்த கையை வெச்சுட்டே எதுவும் பண்ணல அங்கே வந்து என்னத்த கிழிக்க போறான் என்று அருளை பார்த்து சிரித்துவிட்டு அமுதாவை பார்த்து.
அவர் இங்கேயே உங்க கூட இருக்கட்டும் நான் அவனை நேரில் போய் என் புருஷன் கையை ஏன்டா கத்தியாள கிழிச்சே… என்று கேட்டாள் தான் எனக்கு ஆத்திரம் அடங்கும் என்ற மயோ.
அருளை பார்த்து உன் கையை கிழிச்சதுக்கு பதிலா… போய் பேசுற இந்த வாயை கிழிச்சு , என்னை விழுங்கி விடுவது போல பார்க்குற அந்த கண்ணையும் நோண்டி எடுக்க சொல்லிருக்கனும்டா… என்று நினைக்க.
அவள் தன்னை தான் உள்ளுக்குள் ஏதோ சொல்லி கிண்டில் செய்து யோசித்துக் கொண்டு இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட அருள் மயோவை பார்க்க…
அருள் தன்னை தான் பார்க்கிறான் என்று தெரிந்ததும் அவனை கண்டும் காணாதவள் போல அமுதாவிடம் திரும்பி….அத்தை நீங்க உடம்பை பத்திரமா பாத்துக்கோங்க… நான் போய் என்னனு பார்த்துட்டு வந்துறேன் என்றாள் மயோ.
மயோ… ஜாக்கிரதையா இரும்மா… அவங்க எல்லாம் சாதாரணமான ஆளுங்க கிடையாது என்று அமுதா உண்மையாகவே வருத்தமாக சொல்ல…
எனக்கு எதுவும் ஆகாது அத்தை நான் பத்திரமா போய்ட்டு வந்திருவேன் என்று சொன்னவள் அருளிடமும் தன் தாத்தாவிடாமும் அமுதாவை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு…
மயோ கிளம்ப போக… இளாவும், மீராவும் நாங்களும் வரோம் என்று மாயோவுடன் செல்ல அடம் பிடிக்க…. அவர்கள் இருவரையும் தன்னுடன் சேர்த்து அழைத்துக் கொண்டு சென்றால் மயோ.
EPISODE 19
ஹலோ ஃபிரெண்ட்ஸ்🌹
பூஜாவை கடத்திச் செல்ல வந்த ரவுடிகளை மயோவும் அருளும் சேர்ந்து அடித்து அவர்களை ஹாஸ்டல் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்திருக்க…
அவர்களை இந்த வேலை செய்யச் சொல்லி அனுப்பி வைத்தது யார் என்று பூஜாவிடம் விசாரிக்கச் சொல்லி இருந்த மயோவிடம் இன்று அம்மாவை ஹாஸ்பிடல் பார்க்க சென்று இருக்கும் போது பூஜா அப்படி கண்டுபிடித்து விட்டதாக சொல்லவும்.
மயோ அவனை சென்று பார்த்துவிட்டு வருவதாக கூற அவளுடன் சேர்ந்து மீராவும் இளாவும் தாங்களும் வருவதாக அடம் பிடித்து மயோவுடன் அந்த ஆளை பார்க்க சென்றனர்.
பூஜாவை கடத்தவும், மயோவிற்கும் அருளுக்கும் நடக்க இருந்த முதலிரவை நிறுத்தியதும் ராகுல் தான் என்று பூஜா மயோவிற்கு தெரிவிக்க…. பூஜா சொன்ன விபரங்களை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டு காரில் வந்த மயோ.
பூஜா சொன்னதெல்லாம் கேட்டுவிட்டு நேராக ராகுலின் ஆபீஸ் இருக்கு சென்றால் மயோ.
ராகுல் இருந்த மீட்டிங் ஹாலுக்குள் மயோ கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல….
ராகுல் மீட்டிங்கை அட்டென்ட் செய்திருந்த பெரிய நிறுவனத்தின் சிஇஓக்களும்… சில முக்கியமான பிசினஸ் புள்ளிகளும் அங்கு கூடியிருக்க…. மயோ ஆவேசமாக கதவை திறந்து கொண்டு உள்ளே வருவதை பார்த்தவர்கள் அப்படியே ஸ்தம்பித்து போய் நின்றனர்.
வெயிட்டிங் ஆளுக்குள் வந்தவள் நேராக ராகுல் அருகில் சென்றவள் அவள் சட்டையை பிடித்து உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் பிரண்டு பூஜாவை ஆள் வச்சு கடத்த முயற்சி செஞ்சிருப்பே என்று கேட்டு அவனை உளுக்கினாள் மயோ.
அவள் கையை தன் சட்டையில் இருந்து எடுக்க முயற்சிக்க… அவள் பிடியை அவனால் பிரிக்கவே முடியவில்லை.
அனைவர் முன்னிலையிளும் ராகலிர்க்கு மிகவும் அவமானமாக இருந்தது.தன்னை இத்தனை பேர் முன்னிலையில் சட்டையை பிடித்து இழுத்து கேள்வி கேட்பவளை கண்டு ஆத்திரம் அடைந்தவன் யாருக்கும் கேட்காத வண்ணம் மயோவிடம் 5 மினிட்ஸ் டைம் குடு நான் வெளியே வரேன் அங்க வச்சு பேசிக்கலாம். இவ்வளவு பேர் முன்னாடி வேண்டாம் மயோ என்றான் ராகுல் .
இத்தனை பேர் முன்னாடி ஒரு பொம்பள வந்து உன் சட்ட கலர புடிச்சுட்டேன்னு சொல்லி உனக்கு அவமானமா இருக்கா…. அதனால தான் வெளியே வச்சு பேசிக்கலாம்னு என்கிட்ட சமாதானம் பேச வரியா என்று கேட்டால் மயோ.
தான் மனதில் நினைத்ததை மயோ அப்படியே சொல்லவும் ராகுலுக்கு அவளை நினைத்து ஆச்சரியமாகத்தான் இருந்தது.
அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு ப்ளீஸ் மயோ என்று அவன் பார்வையாலேயே கெஞ்ச….
தன்னை சுற்றிலும் ஒரே ஒரு முறை பார்க்க அங்கே வந்திருந்த பிஸ்னஸ் மேன்களும் நாட்டில் மிகப்பெரிய பிசினஸ் வல்லுனர்களும் அங்கே இருப்பதை பார்த்த மயோ ராகுலின் சட்டையை சரி செய்துவிட்டு அவனிடம் ஒழுங்கா அஞ்சு நிமிஷத்துல வெளிய வரல இல்ல உன்ன உள்ள வந்து நாய இழுக்கிற மாதிரி தர தரன்னு இழுத்துட்டு வெளியே போயிடுவேன் என்று சொல்லிவிட்டு அவன் சட்டையை தூசி தட்டு விடுவது போல ஆக்சன் செய்தவள் பின் மீட்டிங்கில் அமர்ந்திருந்தவர்களிடம் திரும்பி சாரி கைஸ் என்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.
ஐந்து நிமிடத்திற்கு மேலாகியும் ராகுல் மீட்டிங் அறையை விட்டு வெளியே வராமல் போக…
மயோவை பார்த்த பூஜா ஏய் மயோ அவன் எஸ்கேப் ஆகிட்டான் போல டி… என்று சொன்னாள்.
பூஜாவை பார்த்து சிரித்த மயோ தன்னுடன் மீரா இளா பூஜா மூவரையும் அழைத்துக் கொண்டு மீட்டிங் ஹாலுக்குள் சென்றவள் மீட்டிங் ஹலிற்குள் இன்னமும் அந்த பெரிய புள்ளிகள் அமர்ந்திருக்க ராகுல் மட்டும் காணாமல் போயிருந்தான் .
அவன் அங்கே இருக்க மாட்டான் என்று ஏற்கனவே தெரியும் அவன் ஐந்து நிமிடம் அவகாசம் கேட்டதற்கு காரணமே அவளிடம் இருந்து தப்பிப்பதற்கு தான்.
அவளுக்குள் இருந்து நேராக அந்த ஹாலிலேயே வேறு புறம் வெளியே செல்வதற்கான வழி இருக்க மயோ அதன் வழியாக செல்ல…அது நேராக பார்க்கிங் ஏரியாவிற்கு சென்றது .
அவள் சரியாக பார்க்கிங் ஏரியாவிற்குள் நுழைய….ராகுலின் கார் அந்த பார்க்கிங்கில் இருந்து க்ரீச்….என்ற சத்தத்துடன் அங்கிருந்து கிளம்ப போக….
அதைப் பார்த்து மயோ என்கிட்ட இருந்து தப்பிக்கணும்னு நினைக்கிறியா… அது உன் வாழ்க்கையில் நடக்கவே நடக்காது என்று சொன்ன மயோ ஏஇ பூஜா என்று அவளிடம் தன் கையை நீட்டா….
பூஜா தன் ஹேண்ட் பேக்கில் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து மயோவின் கையில் கொடுக்க…
அந்தத் துப்பாக்கியை வாங்கி மயோ அதை லோட் செய்து நேராக ராகுலை பார்த்து குறி வைக்க….
காரை ஓட்டிக் கொண்டிருந்த ராகுல் மயோ தன்னை பார்த்து தான் துப்பாக்கியில் குறி வைக்கிறாள் என்று தெரிந்தவன் அவளிடம் இருந்து தப்பிப்பதற்காக காரை மேலும் வேகமாக செலுத்த …
கார் வேகமாக செல்ல மயோ தான் நின்றிருந்த இடத்திலிருந்து ராகுலின் கார் செல்லும் திசையை நோக்கி அந்த காரில் வேகத்திற்கு ஈடாக தன் துப்பாக்கியை அவனை நோக்கி குறி வைத்து நின்றவள்.
அவன் கார் அதிவேகமாக சென்றதும் ஒரு கண்ணை மூடி துப்பாக்கில் குறி வைத்துக் கொண்டிருந்தவள் துப்பாக்கியில் இருந்து தன் தலையை உயர்த்தி அவனைப் பார்த்து நக்கலாக சிரித்து விட்டு அவனை குறி பார்ப்பதை விட்டு விட்டு காரின் டயரை குறி பார்த்து சுட ஆரம்பித்தாள் ஒவ்வொரு டயராக மயோ குறிபார்த்து சுட …
பின் இரண்டு டயர்களை சரியாக சுடவும் வேகத்தில் போய்க் கொண்டிருந்த ராகிலின் கார் கார் திடீரென குண்டு பட்டு காற்று மட்டும் வெளியே சென்று காற்றின் வேகத்தை குறைத்ததோடு மட்டுமல்லாமல்….. சென்ற வேகத்திற்கு கார் தடுமாறி வளைந்து கொண்டு ஓடி எதன் மீதோ மோதி அப்படியே அந்தரத்தில் பறந்து பல்டி அடித்து தரையில் விழுந்த கார் படார் என்ற சத்தத்தோடு விழுந்த கார். சில அடி தூரம் தரையை உரசி கொண்டே சென்று ஒரு இடத்தில் மோதி நின்றது.
இதையெல்லாம் மயோவின் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த மீரா தன் அண்ணியை பார்த்து எவ்வளவு தைரியமாக தன் அண்ணி செயல்படுகிறாள் என்று சந்தோசத்தில் கைதட்டி வாவ்!!! அண்ணி சூப்பர்…. என்று துள்ளிக் குதித்து தன் மகிழ்வை வெளிப்படுத்தினால்.
ராகுல் கார் விழுந்ததை பார்த்துவிட்டு திரும்பிய மயோ மீரா சந்தோஷத்தில் துள்ளி குதிப்பதை பார்த்து அவளிடம் வந்தவள் அவள் தலையில் கை வைத்து அவள் முடியை கலைத்து எதுக்கு இவ்வளவு சந்தோசம் என்று சொல்லி சிரித்த மயோ.
சரி நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருங்க அங்க வரக்கூடாது என்று சொல்லிவிட்டு மயோவும் பூஜாவும் மட்டும் கார் விழுந்து கிடந்த இடத்திற்கு சென்றனர்.
ராகுல் கவிழ்ந்து கிடந்த தன் காரில் இருந்து கதவை திறந்து கொண்டு கை கால்களில் எல்லாம் காயங்களுடன் உடல் எல்லாம் ரத்தமுமாக தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காரில் இருந்து தப்பித்து வெளியே வர முயற்சி செய்ய அவன் கால் காரின் சீட்டிற்கு அடியில் மாட்டிக் கொள்ள….
காரின் இஞ்சினில் தீப்பிடித்து அது மெது மெதுவாக எரிந்து கொண்டிருக்க…. அவனுக்கு உயிர் பதம் உயிர் பயம் இன்னும் அதிகமாக தன் காலை சீட்டின் அடியிலிருந்து விடுவித்துக் கொள்ள எவ்வளவோ போராடியும் ராகுலினால் முடியவில்லை .
அப்போது அவன் அருகில் வந்து நின்ற மயோவையும் பூஜாவையும் பார்த்த ராகுல் மயோ ப்ளீஸ் எப்படியாவது என்ன இங்கிருந்து காப்பாத்திடு….. ப்ளீஸ்….
கார் இன்னும் கொஞ்ச நேரத்துல வெடிக்க போகுது என்று மயோவின் காலை பிடித்துக் கொண்டு ராகுல் கெஞ்ச….
இப்போ என் காலை பிடித்து கெஞ்சி என்ன பிரயோஜனம் ராகுல். என்னோட ஃபர்ஸ்ட் நைட் கேன்சல் பண்ணனும்னு சொல்லி பூஜாவை நீ கடத்தறதுக்கு முன்னாடியே இதையெல்லாம் யோசிச்சிருக்கணும் நம்ம யார்கிட்ட மோதுகிறோம் என்று நீ ஒரு முறைக்கு பலமுறை யோசிச்சிருக்கணும் என்றால் மயோ .
சாரி மயோ ப்ளீஸ் நான் தெரியாம இப்படி செஞ்சிட்டேன் இனிமேல் இந்த மாதிரி எல்லாம் நான் செய்ய மாட்டேன். ப்ளீஸ்….என்னை எப்படியாவது இதிலிருந்து காப்பாத்து என்று கெஞ்சினான் ராகுல்.
கொஞ்சமாக பரவி காரின் முன் பகுதி முழுவதும் எரிந்து கொண்டு இருக்க… மயோவை கெஞ்சி கொண்டே ராகுல் பார்க்க….
தன் காட்சிகளை அழைத்து அவனை அந்த காரில் இருந்து விடுவிக்க சொல்லி மயோ சொல்லவும்…. வேகமாக வந்து துரித கதியில் ராகுலின் காலை சீட்டின் அடியில் இருந்து பிரித்து அவனை காரில் இருந்து தூக்கி வந்து வேறு இடத்தில் கீழே தரையில் படுக்க வைக்க மயோவும் பூஜாவும் அவர்கள் பின்னே வரவும் சரியாக கார் அப்போது டமார்…. என்று பெரிய சத்தத்தோடு வெடித்து சிதறியது.
அவர்களை விட்டு தள்ளி நின்றிருந்த மீராவும் இளாவும் கார் வெடித்து சிதறும் சத்தத்தில் பயந்து போய் கத்த…..
மயோ அவர்கள் இருவரும் கத்தும் சத்தம் கேட்டதும் தன் காட்ஸ்களிடம் கண்ணைக் காட்ட….அவர்கள் வேகமாக வந்து மீராவையும் இளாவையும் அந்த இடத்தில் இருந்து அழைத்துச் சென்றனர்.
அவர்கள் சென்றதும் தரையில் உடல் முழுவதும் காயங்களோடும் வரத்தோடும் அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் படுத்திருந்த ராகுலை பார்த்து இனிமேல் எனக்கு எதிரா எந்த ஒரு சதி வேலையை நீ செய்யணும்னாலும் நீ ஆயிரம் முறை யோசிச்சிட்டு தான் எந்த முடிவையும் எடுக்கணும் அதுக்கு ஒரு சின்ன சாம்பிள் தான் நான் இப்போ காண்பிச்சிருக்கேன் என்றால் மயோ .
அவள் இப்படி தைரியமாகவும் திமிராகவும் இருப்பதை பார்த்த ராகுலுக்கு இன்னும் மயோவின் மேல் ஆத்திரமாக வந்தது அவளை இப்போதே தன் கையால் கழுத்தை நெறித்துக் கொள்ள வேண்டும் போல் இருந்த தன் எண்ணத்தை தனக்குள்ளேயே போட்டு புதைத்துக் கொண்டான் ராகுல்..
அவன் இப்போது இருக்கும் நிலையில் தன் சுண்டு விரலை கூட அசைக்க முடியாமல் இருந்ததும் அதற்கு காரணம்.
அந்த வலியிலும் மயோவை பார்த்த ராகுல் என்னை பற்றி எல்லாம் தெரிஞ்சும் நீ என்கிட்ட மோதிட்ட…..
நாம எல்லாரும் ஒரே குடும்பம் என்பதை நீ மறந்துட்டியா…. என்னை இவ்வளவு தூரம் கஷ்டப்படுத்தியதை நம் குடும்பத்தில் இருப்பவர்கள் பார்த்தால் உன்னை சும்மா விடுவார்கள் என்று நினைத்தாயா… என்று கேட்டான் ராகுல்ENDR Uஉன்னை எல்லாம் என் குடும்பத்தில் ஒருவன் என்று சொல்வதில் நான் வெட்கப்படுகிறேன் என்று சொன்ன மயோ.
என் அப்பா அம்மா இறந்ததற்கு காரணம் உன்னோட குடும்பமும் உன்னை சுத்தி இருக்கிற சொந்தங்களும் தான் என்று எப்போது எனக்கு தெரிஞ்சதோ அன்னைக்கே நான் உங்களை பற்றி எல்லாம் கவலைப்படுவதை விட்டு விட்டேன்.
யார் என்னை பற்றி என்ன நினைத்தாலும் எனக்கு எந்த கவலையும் கிடையாது.
எனக்காக கவலைப்பட என் குடும்பம் இருக்கிறது. அதனால் நீ என்னைப் பற்றி எல்லாம் நினைத்து உன் நேரத்தை வீணடிக்க வேண்டாம். நீ இங்கு நடந்தது எல்லாம் உன்னோட சொந்த உனக்கு தெரிஞ்சவங்க எங்க வேணா நீ போய் சொல்லு….
ஏன் உன்னோட பார்க்கின் நாட்டில் எவ்வளவு சிசிடிவி கேமரா வச்சிருக்கேன் அது எல்லாத்தையும் ஒரு ஆங்கிள் விடாம இப்போ நடந்த இந்த விபத்து கண்டிப்பா பதிவாகி இருக்கும் அதை எடுத்துட்டு போய் சாட்சியா கூட நீ என் மேல போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கறதா இருந்தாலும் கொடு எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.
ஆனா எல்லாம் பார்த்துட்டு என்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். உன்னைத்தான் எல்லோரும் கேவலமாக நினைப்பார்கள். ஒரு பெண்ணிடம் நீ தோற்றுப் போய் இருப்பதை பார்த்து அனைவரும் உன்னைத்தான் கேலியாக பேசுவார்கள்.
அதனால நான் எதை பத்தியும் யாரப்பத்தியும் எதுக்காகவும் கவலைப்பட போறது கிடையாது . என்னை எதிர்த்து என்ன செய்யுமோ செய்ய முடியுமோ அதை செஞ்சுக்கோ போடா…..எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.எது வந்தாலும் என்னால சமாளிச்சுக்க முடியும் என்று சொல்லிவிட்டு
ஏய் பூஜா வாடி போலாம் என்று சொல்லி பூஜாவின் தோளில் கையை போட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றால் மயோ .
தன் காலை பிடித்துக் கொண்டே செல்லும் மயோவை பார்த்த ராகுல் இதுதாண்டி இந்த திமிரு….இந்த தைரியம் தாண்டி எனக்கு உன்கிட்ட ரொம்ப புடிச்சிருக்கு .
எப்படியாவது உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் போட்ட பிளான் எல்லாம் . அதற்குள்ளே உன் தாத்தா எப்படித்தான் அந்தக் கிழம் கண்டுபிடிச்சானோ தெரியல…. அடையறதுக்காக நான் ஒரு பிளான் போட்டா…. அந்த கிழவன் வேற ஏதோ பிளான் பண்ணி அந்த அருளை பிடித்து உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டான். அந்த அருள் உனக்கு எல்லாம் கொஞ்சம் கூட பொருத்தமானவனே கிடையாது என்றவன் .
கூடிய சீக்கிரம் உன்னையும் அந்த அருளையும் மொத்தமாக பிரித்துவிட்டு உன்னை நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேனா இல்லையா பாற என்று நினைத்துக் கொண்ட ராகுல் வலியில் அப்படியே மயங்கி தரையில் சரிந்தான் .
❤️
ராகுளை ஒரு வழி செய்து விட்டு மயோ தன் காரில் ஏறி கிளம்ப …. அவள் அருகில் அமர்ந்திருந்து மீரா மயோவின் கையைப் பிடித்து ….
அண்ணி நீங்க நிஜமாவே சூப்பர்… என்ன இவ்வளவு தைரியமா இருக்கீங்க…. இதை நான் உங்ககிட்ட கொஞ்சம் கூட எதிர்பார்க்கல அண்ணி. எனக்கு நீங்க அண்ணியா வந்ததுல நான் எவ்வளவு சந்தோஷப்படுகிறேன் உங்களுக்கு தெரியுமா என்று சொல்லி காருக்குள்ளேயே குதிக்க ஆரம்பித்தால் மீரா.
அவள் சந்தோஷத்தில் துள்ளி குதிப்பதை பார்த்து அவள் அருகில் அமர்ந்திருந்த இளா… ஏய் ஏய் மீரா கொஞ்சம் உன் சந்தோசத்தை மிச்சம் பண்ணி வச்சுக்கோ… ஏன் என்றாள் நீ பார்த்திருக்கிறது என் அக்காவோட ஒரு முகத்தைத் தான் அவளுக்கு இன்னும் நிறைய முகம் இருக்கு… எல்லாம் பார்த்தா நீ இன்னும் சந்தோசப்படுவ சொன்னால் இளா.
இளா சொன்னதே கேட்ட மீரா ஆச்சரியமாக மயோவை பார்க்க… மயோ மீராவை பார்த்து ஹே மீரா… அவ சொல்றதெல்லாம் கேட்டுட்டு அப்படியே நம்பிராதே இளா சும்மா சொல்றா.. அதெல்லாம் ஒன்னும் இல்ல என்று சொன்னால் மயோ.
நான் அவ சொல்றத நம்பல அண்ணி நான் தான் என் ரெண்டு கண்ணாலையும் நேரிலேயே உங்க தைரியத்தை பார்த்தேனே. எனக்கும் உங்கள மாதிரி ரொம்ப போல்டா தைரியமா இருக்கணும் அண்ணி.
அதுக்கு எனக்கு கொஞ்சம் டிப்ஸ் கொடுங்களேன்.நான் எப்படி இவ்வளவு போல்டா இருக்கிறது அப்பதான் என்னோட காலேஜ்ல என் பின்னாடியே சுத்தி என்ன தொந்தரவு பண்ற பசங்கள நானும் இதே மாதிரி அவனுக்கு அட்டாக் பண்ணி என்கிட்ட வரவிடாமல் செய்வேன் என்று சொன்னால் மீரா .
மீரா சொல்வதைக் கேட்ட மயோ மீரா உன்னை காலேஜில் யாரும் எதுவும் தொந்தரவு செய்கிறார்களா… அப்படி எதுவும் இருந்தால் நீ என்கிட்ட தயங்காம சொல்லு நான் அவர்களை ஒரு கை பார்த்து விடுகிறேன் என்று மயோ கூற.
ஐயையோ அண்ணி நீங்க எல்லாம் எதுவும் செய்ய வேண்டாம் அவங்கள எப்படி சமாளிக்கிறது மட்டும் எனக்கு சொல்லிக் கொடுங்க மற்றதை நான் பார்த்துக்கிறேன் என்று சொன்னால் மீரா.
ஏன் மீரா… இத்தனை நாள் அவங்க எப்படியும் உன்னை தொந்தரவு செஞ்சுட்டு தானே இருந்திருப்பார்கள். இதை ஏன் நீ உன் அண்ணன் கிட்ட சொல்லல என்கிட்ட ஏன் சொல்ற என்று கேட்டால் மயோ.
அதுவா அண்ணி, என் அண்ணன் கிட்ட சொன்னா அண்ணன் உடனே நேரா வந்து பிரின்ஸ்பால் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடும். பிரின்ஸ்பால் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண விஷயம் அவர்களுக்கு தெரிஞ்சதுன்னா அதுக்கப்புறம் அவங்களோட தொந்தரவு இன்னும் எனக்கு ஜாஸ்தி ஆயிடும்.
அதனால் இந்த விஷயத்தை நானே சமாளிக்கணும்னு நினைக்கிறேன் அண்ணி. எனக்கு மட்டும் நீங்க அவங்கள எப்படி சமாளிக்கிறது என்று சொல்லிக் கொடுங்க அது போதும் என்றால் மீரா.
அவள் தலையை வாஞ்சையாக வருடிக கொடுத்த மயோ நான் உனக்கு பொறுமையா சொல்லித்தரேன் என்று சொன்னால்.
மயோ பிறகு பூஜாவை பார்த்து ஹே பூஜ் … நான் இன்னும் ஒன் வீக் ஆபிஸ் வரமாட்டேன். என்னோட வொர்க் செட்யூல்ஸ் எல்லாத்தையும் நீ மாத்திடு அத்தையே ஹாஸ்பிடல் இருந்து டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்த பிறகுதான் நான் ஹாஸ்பிடல் வருவேன் என்று சொன்னால் மயோ.
ஓஹோ மாமியாருக்கு ஐஸ் வைக்க போறியா…. கேட்டால் பூஜா .
நான் எதுக்குடி என் அத்தைக்கு ஐஸ் வைக்கணும் என்று கேட்டால் மயோ.
ம்ம்ம்ம்… எதுக்கா… இன்னைக்கு ஹாஸ்பிடல் தாத்தாவும் உன் அத்தையும் பேசிட்டு இருந்ததை கேட்டுட்டு தான் இருந்த. உனக்கு ஃபர்ஸ்ட் நைட் வேற டேட்ல பிக்ஸ் பண்ணலாம்னு பேசிட்டு இருந்தாங்க தானே. நீ உன் அத்தையை ஐஸ் வச்சா தான் அவங்க சீக்கிரமா அவங்க பையன் கூட நீ சந்தோஷமா சேர்ந்து வாழுறதுக்கு ஏற்பாடு பண்ணுவாங்க.
அதுக்காகத்தானே உன் அத்தை கூட இருக்கேன்னு சொல்லி ஆபீஸ் வரலன்னு சொல்ற… என்று கேட்டால் பூஜா .
அடிப்பாவி நீ இப்படி எல்லாம் நினைச்சுட்டு இருக்கியா… ஏ பூஜா நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னும் இல்ல….
அவங்க ஹார்ட் ஆபரேஷன் பண்ணி ஹாஸ்பிடல் இருக்கிறப்போ நான் எப்படி போய் வேலை பார்க்கிறது அது நல்லா இருக்காது இல்லையா…
அதனாலதான் நான் அவங்க கூடவே இருந்து அவங்கள கொஞ்ச நாள் நல்லா பாத்துக்கணும்னு நினைக்கிறேன் நீ என்னோட ஆபீஸ் ஒர்க் எல்லாத்தையும் வீட்டுக்கு மாத்திடு மற்றது எல்லாம் நம்ம வீட்ல போய் பேசிக்கலாம் இப்ப கொஞ்ச நேரம் தோண தோணனு பேசாம அமைதியாவா என்று சொல்லிவிட்டு சீட்டில் சாய்ந்து தன் கண்களை மூடிக் கொண்டால் மயோ .
போய் தூங்குவது போல நடித்துக் கொண்டு படுத்திருக்க மயோவின் மனம் முழுவதும் அருளின் நினைவுகளே நிறைந்திருந்தது.
இந்த பூஜா நான் என்ன நினைச்சாலும் இப்படித்தான் கண்டுபிடிக்கிறாளோ தெரியல இவ கிட்டயும் என் தாத்தா கிட்டயும் எதையுமே என்னால மறைக்க முடியல….
அவங்களுக்கு தெரியாம எதுவும் செய்ய முடியல என்று தன் மனதிற்குள்ளேயே நினைத்து சிரித்துக் கொண்ட மயோ. நீ சொல்றதும் சரிதான் பூஜா நான் என் அத்தையே ஐஸ் தான் வைக்கப் போறேன் என்று மனதிற்குள் நினைத்த மயோவின் உதடுகள் தானாக மேலே வளைந்தது .
EPISODE 20
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
மாலை வரை அருள் அவன் அம்மாவுடன் ஹாஸ்பிடல் இருந்துவிட்டு நம்ம வற்புறுத்தி அவனை வீட்டிற்கு அனுப்ப… திறந்து போய் வீட்டிற்கு வந்த அருள் வீட்டில் செழியன் மட்டுமே இருக்க….மற்றவர்கள் எல்லாம் இன்னும் வராமல் போகவே செழியனிடம் சென்ற அருள் என்ன தாத்தா நீங்க மட்டும் தனியா இருக்கிங்க யாரும் இன்னும் வரலை போல இருக்கு என்றான் அருள்.
ஆமா அருள் முதல்ல தான் என் பேத்தி பிசினஸ்… பிசினஸ் ன்னு சுத்திகிட்டு இருப்பா… சாரி கல்யாணம் பண்ணி வெச்சாலாவது நேரத்தோட வீட்டுக்கு வருவான்னு பார்த்தா…. எங்கே கல்யாணம் ஆகி ரெண்டு நாள் கூட ஆகலை அதுக்குள்ள ஆபீஸ் கிளம்பிட்டா என்றார் தாத்தா.
விடுங்க தாத்தா திடீர்னு நீங்க எங்க ரெண்டு பேரும் கல்யாணத்தையும் நடத்தி வெச்சிட்டீங்க அவளுக்கு எவ்வளவு கமிட்மெண்ட்ஸ் இருந்திருக்கும் உங்க பேத்தி எவ்ளோ பிசியா இருக்குற ஆளு திடீர்னு இப்படி எங்கேயும் போகக்கூடாது வீட்டில இருன்னு சொன்னா அதெல்லாம் முடியுமா முடியாதில்ல தாத்தா வேல இல்ல முடிச்சுட்டு வருவ விடுங்க நீங்க பீல் பண்ணாதீங்க என்று அவருக்கு ஆறுதல் சொன்ன அருள்.
சரி தாத்தா எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு தாத்தா….நான் போய் கொஞ்ச நேரம் தூங்குறேன் என்று சொல்ல…
அருள் சாப்பிடும் நேரம் ஆகிவிட்டதே… நீ சாப்பிட்டுட்டு போய் படுத்து தூங்கலாம் இல்ல.. என்று அருளிடம் செழியன் கூற…
இல்ல தாத்தா எல்லாரும் வந்ததுக்கு பிறகு நான் வந்து சாப்பிடுகிறேன் எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு நான் போய் தூங்குறேன் என்று சொல்லிவிட்டு விட்டு தன் அறைக்கு வந்து துணி மாற்றி விட்டு படுத்து உறங்கி விட்டான் அருள்.
நீண்ட நேரம் கழித்து மையவும் தன்னுடன் இளாவையும் மீராவையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள்.
இவர்கள் மூவரும் உள்ளே வரும் பொழுதே செழியனை கவனித்தார்கள் சோபாவில் அமர்ந்து கைத்தடியை தரையில் ஊன்றி அதில் தன் இரண்டு கைகளையும் வைத்து தன் தாடையை முட்டுக் கொடுத்து சோகமாக கண்கள் மூடி அமர்ந்திருந்தார் செழியன்.
அவரைப் பார்த்ததும் மயோ இளாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு போச்சு இன்னைக்கு தாத்தா கோவமா இருக்காரு போல என்று சொல்லி தங்களுக்குள் பேசிக்கொள்ள….
அவர்களுடன் வந்த மீரா அண்ணி என்ன ஆச்சு ஏன் தாத்தா கோவமா இருக்காருன்னு சொல்றீங்க அவரை பார்த்தா அப்படி தெரியலையே அவரு சோகமா உக்காந்திருக்க மாதிரி இல்ல இருக்கு என்று சொன்னால் மீரா.
மீரா நீ இந்த வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் தானே ஆச்சு என் தாத்தா இதுவரைக்கும் கைத்தடிய கையில் வைத்து நீ பார்த்து இருக்கியா? என்று கேட்டால் இளா.
ம்ம்ஹும்…. இல்லையே நான் இங்கு வந்து நாளிலிருந்து அவர் கையில் கைத்தடி வச்சு நான் பார்த்ததே இல்லை என்று சொன்னால் மீரா.
தாத்தா கோபமா இருந்தா மட்டும்தான் கைத்தடிய வச்சிருப்பாரு…. இல்லன்னா அவரு அவ்வளவு சீக்கிரம் அந்த கைத்தடியை எடுக்கவே மாட்டார்என்று சொன்னாள் இளா.
உங்கள் அருகில் வந்த மயோ ஷ்…. ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசாம அமைதியா வாங்க தாத்தா நம்மள பாக்குறதுக்கு உள்ள அவருக்கு தெரியாம நம்ம ரூமுக்கு போயிடலாம் என்று சத்தம் இல்லாமல் அவர்களை தாண்டி மெல்ல மூவரும் நடந்து செல்லப் போக…..
அப்போது சரியாக மயோவின் போன் ரிங் ஆகவும் அதன் சத்தத்தில் கண்மூடி அமைதியாக இருந்த செழியன் பட்டென்று கண்களை திறக்க….
போன் திடீரென்று அடிக்கவும் மூவரும் பதறியவர்கள் என்ன செய்வது என்று ஆளுக்கு ஒரு புறம் ஓடப்போக…..
அவர்கள் மூவரும் பதறி அடித்துக் கொண்டு செல்வதை பார்த்த செழியன் சோபாவில் இருந்து எழுந்தவர் அங்கேயே நில்லுங்க எல்லாரும் என்று சத்தமாக கத்தினார்.
இவர் சத்தம் போட்டதும் அப்படியே மூவரும் ஃப்ரீஸாகி நிற்க… இளாவையும் மீராவையும் பார்த்த செழியன் உங்க அக்காவோட சேர்ந்து நீங்க ரெண்டு பேரும் கெட்டு போயிட்டீங்களா…
இப்படித்தான் லேட்டா வருவியா இளா, மீராதான் புதுசா நம்ம வீட்டுக்கு வந்து இருக்கா அவளுக்கு எதுவும் தெரியாது. ஆனா உனக்கு நல்ளா தெரியுமே என்றவர் மீராவை பார்த்து இனிமேல் நைட்டு எட்டு மணி ஆனதும் வீட்டுக்குள்ளே இருக்கணும் இல்லன்னா அப்புறம் இந்த தாத்தா உன் கூட பேச மாட்டேன் என்று அவளிடம் பாசமாகவும் அதே சமயம் கண்டிப்புடனும் சொன்ன செழியன் மீராவை பார்க்க…
அவள் சாரி என்று தலையை ஆட்டி அவரை பயந்த விழிகளோடு பார்க்க…. அவள் பயத்தை இது ஒன்று சிலையின் மீராவின் தலையை வாஞ்சையாக வருடி கொடுத்தவர்.சரி நீங்க ரெண்டு பேரும் போயி சீக்கிரம் பிரெஷ் ஆகிட்டு வாங்க சாப்பிடலாம் எனக்கு ரொம்ப பசிக்குது என்று சொல்லி அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தார்.
இலாவும் மீராவும் வேகமாக தங்கள் அறைக்குள் விட்டால் போதும் என்று ஓடிவிட மயோ மட்டும் தாத்தாவிடம் தனியாக மாட்டிக் கொண்டாள்.அவள் பர்சிலிருந்து போனை அவசரமாக வெளியே எடுத்து யார் அழைக்கிறார்கள் என்று பார்த்தால் பூஜா தான் அழைத்திருந்தாள் அதை பார்த்தது கடுப்பான மயோ இவ மட்டும் எப்படி சரியா தப்பான நேரத்தில் கால் பன்ரா… இவளுக்கு இருக்கு என்று காலை கட் செய்து விட்டு போனை தன் பர்ஸில் வைத்துவிட்டு நிமிர்ந்து பார்க்க…
இளாவும், மீராவும் எப்போதோ சென்று விட… மயோவின் முன்பு இடுப்பில் கையை வைத்துக் கொண்டு அவளை முறைத்தவாறு நின்று இருந்தார் செழியன்.
அவரை பார்த்ததும் எச்சில் விழுங்கிய மயோ… த…. தாத்தா… அது வந்து… என்று மயோ பேச வாயை திறக்க… அவள் முகத்திற்கு நேராக கையை காட்டி பேச வேண்டாம் என்று சொன்னவர்.
அருள் வந்து ரொம்ப நேரம் ஆச்சு…டையார்டா இருக்குனு மேல தூங்குறேன்னு போயிருக்கான். உனக்கு கல்யாணம் ஆகிருச்சு நீ உன் புருஷனை கவனிச்சுக்கணும்னு கொஞ்சம் யோசிச்சு பொறுப்பா நடந்துக்க….
இவ்வளவு நாள் நீ வேலை வேலைன்னு அலைஞ்சுட்டு இருந்தது எல்லாம் போதும். இனிமேல் நேரத்தோடு வீட்டிற்கு வர வழியை பாரு என்றவர் அதற்கு மேல் எதுவும் பேசாமல் உனக்கும் அருளுக்கும் ரூமுக்கு சாப்பாடு கொண்டு வர சொல்றேன் நீ மேலயே சாப்பிட்டு தூங்கு என்றவர்.
ஆஹ்… அப்பறோம் நாளைக்கு அமுதாவை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு பாஸ்கர் சொன்னான் அதனால் நீ நாளைக்கு எங்கயும் போக வேண்டாம் என்றவர்.
அமுதா வந்த பிறகு ஜோசியரை வரவழைச்சு ஒரு நல்ல நாளா பார்த்து சாந்தி முகுர்த்தத்திற்கு ஏற்பாடு பண்ண முடிவு பண்ணிருக்கோம் அதுவரை நீ உன் ரூம்லயே படுத்துக்க…
அருளை என் ரூமுக்கு அனுப்பி வெச்சிடு என்றவர் அருளை எழுப்பி சாப்பிட வெச்சு என் ரூமுக்கு நைட் தூங்க அனுப்பிவை என்று சொல்லிவிட்டு சாப்பிட சென்றார்.
அவர் சென்றதும் அப்பாடா என்று தன் நெஞ்சில் கை வைத்து நிம்மதி பெருமூச்சு விட்ட மயோ எல்லாரும் என்னை பார்த்து பயந்து ஒதுங்கிப் போறாங்க ஆனா இந்த தாத்தாவை பார்த்தால் மட்டும் அதுவும் கையில் கைத்தடியோட பார்த்த மட்டும் ஏன் எனக்கு பயமா இருக்கு என்று நினைத்தவள் அவருக்கு பிறகு என்னை பார்த்து பயப்படாம பேசி கிண்டல் செய்றது அந்த ராஸ்கல் மட்டும் தான் என்று அருளை நினைத்துக் கொண்டே தன் ரூமிர்கு செல்ல…
அருள் தூங்குவதாக தாத்தா ஏற்கனவே சொன்னதால் அவனுக்கு இடைஞ்சல் வராமல் தன் அறையை மெதுவாக திறந்து கொண்டு உள்ளே சென்றவள் சத்தமில்லாமல் சென்று குளித்துவிட்டு வந்து உடை மாற்றிவிட்டு ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து வந்த மயோ அருளை பார்க்க….
அவன் இன்னும் அவள் குளிக்க போகும்போது எப்படி படுத்து இருந்தானோ அப்படியே படுத்து இன்னமும் உறங்கிக் கொண்டு இருந்தான்.
அவன் அருகில் வந்து அருளை பார்த்த மயோவிற்கு அவனை எழுப்ப மனமே வரவில்லை. அவன் சாப்பிடாமல் வேறு வந்துவிட்டான் என்று தாத்தா சொன்னதாள் அதுவும் இல்லாமல் அருளை தன் அறைக்கு வேறு அனுப்பி வைக்க சொன்னாரே… இவன் அங்கே போகலையின்னா… அப்பறோம் அந்த கிழம் என்னை தான் திட்டும் என்று நினைத்து கொண்டவள் அவன் அருகில் வந்து அவனை எப்படி எழுப்புவது என்று நினைத்து தன் தலையா துவட்டிக் கொண்டு இருந்தவள்.
அவனுக்கு இன் அருகில் சென்று கையில் இருந்த ஈர டவலை அவன் முகத்திற்கு அருகில் கொண்டு சென்று துண்டை உதறினால்.
அவள் அப்படி செய்ததும் டவலில் இருந்த நீர் துளிகள் அவன் முகத்தில் சில்லென்று விழவும் அதில் சட்டென்று அருள் கண் விழித்துவிட…
அவன் கண் விழித்ததை பார்த்ததும் அப்பாடா… எழுந்துட்டான் என்று சிரித்துக் கொண்டவள் அவனை விட்டு சற்று தள்ளி நின்று எதுவும் தெரியாதவள் போல… தன் தலையை துவட்ட ஆரம்பித்தாள்.
முகத்தில் நீர் துளி பட்டு கண் விழித்து பார்த்த அருள் தனக்கு எதிரே நின்று தலையில் டவலை முக்காடு போல போட்டுக் கொண்டு தலையை துவட்டிக் கொண்டு இருந்த மயோவை பார்த்தவன் இவ வேலையா தான் இருக்கும் என்று நினைத்தவன் அவளை அப்படியே தலையில் இருந்து ரசித்துக் கொண்டே கீழே வர….
கை இல்லாத பனியனும் அரைக்கால் ட்ரவுசரை விட சிறிய ட்ராயார் ஒன்றை அணிந்து கொண்டு பார்ப்பதற்கு செக்ஸியாக… அதே சமயம் மிடுக்கோடும் கம்பீரத்தோடும் நின்று இருந்த தன் மனைவியை பார்த்து தன்னக்கு தானே மெச்சிக் கொண்டான்.
டேய் அருள் சும்மா சொல்லக்கூடாது டா உன் பொண்டாட்டி எந்த ட்ரெஸ்ஸில் பார்த்தாலும் சும்மா அள்ளுரா டா… ஐயோ… என்னால இவளை இப்படி பார்த்துட்டு சும்மா இருக்க முடியலையே…என்றவன் மெதுவாக மயோவின் பின்னால் சத்தமில்லாமல் சென்றவன் அவளை பின்னால் இருந்து இருக்கி கட்டிக் கொள்ள…
அவன் இருக்கமாக அணைத்ததில் மயோவிற்கு மூச்சு முட்டியது.அவன் கைகளை தன் மேல் இருந்து பிரிக்கப் போக…காயம் பட்டிருந்த காயம் ஆகி இருந்த அருளின் கையை பிடித்து அழுத்தி விட…
அருள் வலியில் ஆ… அம்மா… வலிக்குதே என்று சொல்லிக்க கொண்டு கத்த… அவன் கத்தியதில் பதட்டம் ஆன மயோ அவசரமாக கையில் இருந்த டவலை கீழே போட்டுவிட்டு வந்து அருளின் கையை பிடித்து ரொம்ப அழுத்திட்டேனா… வலிக்குதா என்றாள் அக்கறையுடன்.
ஆமா லேசா வலிக்குது என்று சொன்னான் அருள்.
சாரி என தன் காதை பிடித்துக் கொண்டு அருளிடம் பாவமாக கெஞ்சிய மயோவை பார்த்து சிரித்தவன் மயோவை இடுப்போடு சேர்த்து தூக்கி தன் மடியில் அமர வைத்துக் கொண்ட அருள். அவளை இடுப்போடு சேர்த்து கட்டிக் கொண்டு இப்போ வலி எல்லாம் போயிடுச்சு என்று சொல்லி அவள் முதுகில் தன் தலையை வைத்து சாய்த்துக் கொண்டே சொன்னான்.
அருள் சொன்னதைக் கேட்டு சிரித்த மயோ… அவன். மீசை முடி அவள் முதுகில் உரச…நெளிந்த மயோவை பார்த்து இப்போ எதுக்கு நீ நினைக்கிற என்று கேட்டான் அருள்.
அது… அது… உன்னோட மீசை குத்துது அது எனக்கு என்னவோ போல இருக்கு என்று சொல்லி வெட்கப்பட்டால் மயோ .
மயோ அப்படி சொன்னதும் அருள் வேண்டும் என்றே தன் மீசை முடி அவள் மீது படுமாறு உரசிக்கொண்டு மெல்ல மெல்ல அவள் முதுகில் இருந்து கழுத்தை நோக்கி வந்த ரூம் அவள் காது மடலில் வந்து மீசைய முடியை வைத்து அவளுக்கு குறுகுறுப்பை ஏற்படுத்த….
அவன் செய்த செய்கையில் உடல் சிலிர்க்க நெளிந்து கொண்டே அவன் மடியில் அமர்ந்திருந்த மயோவின் காதில் ஹஸ்கி வாய்ஷில் உன்னை பார்க்க தாண்டி டெரர் பீஸ் மாதிரி பயமாயிருக்க…. ஆனா பக்கத்துல வந்து உன்ன தொட்டதும் தான் தெரியுது நீ எதுவும் தெரியாத பச்சை மண்ணுன்னு என்று சொன்னான் அருள்.
தன் முகத்தை அவள் கழுத்தில் வைத்தி சூடான மூச்சுக்காற்ரோடு ஒரு கழுத்தில் சின்ன சின்னதாக மொத்தம் வைத்துக் கொண்டு மயோவை தன்னை பார்க்குமாறு அருள் திருப்ப…
உன்னை பார்க்க முடியாமல் தன் தலையை குனிந்து கொண்டு நின்றிருந்த மயோவின் முகத்தை தன் ஒற்றை விரலால் முகத்தை பார்க்குமாறு உயர்த்த…
இவ்வளவு அருகில் நேருக்கு நேராக பார்க்க முடியாமல் மயோ தடுமாறி அவன் பார்வையை சந்திக்க முடியாமல் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ள …
ஏய் ஹாட்டு இப்படி எல்லாம் வெட்கப்பட்டு என் முன்னாடி இருக்காதடி.. எனக்கு உடம்புக்குள்ள எல்லாம் என்னஎன்னவோ பண்ணுது என்று கிறக்கத்தோடு மயோவை பார்த்து சொல்ல…
இதற்கு மேல் இவன் அருகில் இருந்தால் தான் அவ்வளவு தான் தன்னை எதுவும் செய்து விடுவான் என்று நினைத்த மயோ அவன் மடியில் இருந்து அவசர அவசரமாக எழப்போக…
அவள் இடுப்பை பிடித்து தன் மடியிலிருந்து கட்டிலில் அவளை படுக்க வைத்தவன் அவள் மேலே அருள் படுத்துக்கொள்ள…
அவனை அதிர்ச்சியாக பார்த்த மயோவை பார்த்து… என்ன டி….இப்படி அதிர்ச்சியா என்ன பாக்குற… என்ன பாக்குறதுக்கு அவ்வளவு பயமாவா இருக்கேன் என்று கேட்க…
உன்னை பார்த்து எனக்கு பயமா!!! நான் எதுக்கு உன்ன பார்த்து பயப்படனும் என்ற மயோ நீ முதல்ல என் மேல இருந்து எழுந்திரு என்று அவனை தன் மீது இருந்து தள்ளப் போக…
ஏய் ஹாட்டு நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன் டி…. ரொம்பத்தான் நடிக்காத என்று சொல்லி கைகள் இரண்டையும் தன் கைகளோடு சேர்த்து பிணைத்துக் கொண்டு அவள் மீது படுத்திருக்க…
ம்ஹும்…. ம்ஹும் என்று சிணுங்கிய மயோவை ப்ளீஸ் எழுந்திரு என் மேல நீ வெயிட்டா படுத்து இருக்கே எழுந்திரு என்று சொல்லி அவனை என் தன் மேல் இருந்து புரட்டி கட்டிலில் படுக்க வைத்தவள்.
தாத்தா உன்ன நைட்டு அவர் ரூம்ல வந்து படுத்து தூங்க சொன்னாரு என்று சொல்லிவிட்டு எழுந்து தன் சட்டையை சரி செய்து கொண்டிருந்தாள் மயோ.
நான் எதுக்கு தாத்தா ரொம்ப போய் படுக்கணும் என்று கேட்டான் அருள்.
அத்தையை நாளைக்கு ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்டார்ஜ் பண்ணி கூட்டிட்டு பிறகு ஜோசியரை வச்சு ஒரு நல்ல நாளா பார்த்து நமக்கு சாந்தி முகுர்த்தம் என்று சொன்னார் தாத்தா என்றால் மயோ.
நீ சொன்னதை கேட்டதும் தன் இதயத்தை பிடித்துக் கொண்டு தன் இதயமே வெடித்து விடுவது போல ஆக்சன் செய்து கட்டிலில் இருந்து உடனருகில் வந்தவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு நான் கண்டிப்பா உன் தாத்தா பொம்பளை போய் தான் படுக்கணுமா எங்கேயும் உன் பக்கத்துல படுத்து தூங்குறேனே என்றான் அருள்.
ம்ஹும்…நோ… என்று சொன்ன மயோ நீ பேசாம தாத்தா ரூம்லே போய் படுத்துக்கோ இல்லன்னா அந்த கிழம் என்ன தான் சத்தம் போடும் என்று மயோ சொல்ல….
அவள் அருகில் வந்த அருள் மயோவை இருக்க கட்டிக் கொண்டு நான் இங்கேயே இருந்துகுறேன் உன் தாத்தா ரூமுக்கு போக மாட்டேன் என்று சிறுபிள்ளை போல அடம் பிடித்தான்.
அவன் அடம் கண்டு ரசித்த மயோ சரி சரி நடிச்சது போதும் என்னை விடு முதல்ல என்று அவன் இடமிருந்து விலகப் போக….
ம்ஹும் முடியாது என்று அவளை மேலும் இறுக்கமாக கட்டிக் கொண்டான் அருள்.
இப்போ என்ன பண்ணலாம்ங்கிற அங்க நீ போகலைன்னா தாத்தா என்னதான் சத்தம் போடுவாரு அவங்க டேட் பிக்ஸ் பண்ற வரைக்கும் பேசாம போய் அங்கேயே படு அதுக்கப்புறம் மத்ததெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னால் மயோ.
நீ சொல்றத நான் கேட்கணும்னா எனக்கு ஒரு முத்தம் கொடு என்றவன் அப்பதான் நீ சொல்றத நான் கேட்பேன் என்று சொல்லி தன் உதட்டை குவித்து அவள் முகத்தை முன்பு காட்டிக் கொண்டு நின்றான் அருள்..
கண்டிப்பா முத்தம் கொடுத்து ஆகணுமா உனக்கு என்று சிரித்துக் கொண்டே கேட்டால் மயோ.
நீ எனக்கு முத்தம் கொடுக்கவில்லை என்றால் நான் எங்கிருந்து போக மாட்டேன் என்றான் அவனும் விடப்பிடியாக…
சாரி கண்ண மூடு என்று சொன்னால் மயோ.
சரி என்று ஆவலாக சிரித்துக் கொண்டே கண்களை மூடி அவன் உதட்டை குவித்து தன் முகத்தை காட்ட ….
மயோ மெதுவாக அருளின் முகத்தின் அருகே வந்தவள் அவனை முத்தமிட வர…. சரியாக அப்போது பார்த்து அவர்களின் பெட்ரூம் கதவை தட்டும் சத்தம் கேட்டது.
அதைக் கேட்டதும் மயோ அருளின் தோளை தட்டி யாரோ கதவ தட்டுறாங்க இரு நான் போய் பார்த்துட்டு வரேன் என்று சொல்லிவிட்டு அவனை விட்டு நகரம் போக…
அவள் செல்கிறாள் என்று தெரிந்தவுடன் கண் திறந்த அருள் அவள் கையை பிடித்து இழுத்து தன் அருகில் நிறுத்தியவன் அவள் இதழை சிறை செய்தான்.
EPISODE 21
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அருள் கண்கள் மூடி இருக்க மயோ அவனை முத்தமிட போகும்போது அவர்கள் அறைக் கதவை யாரோ தட்ட…
அருளிடம் நான் போய் யார் என்று பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு அவனிடம் இருந்து நகர்ந்து மயோ செல்லப் போக…
அவள் கை பிடித்து இழுத்து மயோவின் இதழில் முத்தம் வைத்தான் அருள்.
அவன் இப்படி திடீரென்று தன்னை இழுத்து முத்தம் வைப்பான் என்று எதிர்பார்க்காத அவன் இழுத்த வேகத்தில் அவன் மேல் மோதிய மயோ நிலை தடுமாறி அருள் மீது சரிய…..
தன் மீது வந்து விழும் மயோவை தாங்கி பிடித்துக் கொண்டு பெட்டில் விழுந்தான் அருள்.
அருள் விழுந்த வேகத்தில் மாயோவையும் இழுத்து தன் மேலே போட்டுக் கொண்டவன் அவளை தன் மீது இருந்து எழ விடாமல் அவள் இடுப்பை கட்டிக் கொண்டு அவள் இதழில் விடாமல் ரசித்து அனுபவித்து முத்தம் வைத்துக் கொண்டு இருக்க…
அதுவரை அருளிடம் இருந்து எகுந்திருக்க போராடிய மயோ அவன் அனுபவித்து தரும் முத்தத்தை அவனுடன் சேர்ந்து அனுபவிக்க ஆரம்பித்தாள்.
இருவரும் மெய் மறந்து தங்களை மறந்து முத்தத்தை பரிமாறிக் கொண்டு இருக்க… அருளின் கைகள் மயோவின் முதுகில் இருந்து தழுவிக் கொண்டே…கீழே அவள் இடையை வருட…
அவன் தழுவலில் கிராமகிப் போனவள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கவே அவளை தன் மேல் இருந்து படுக்கையில் படுக்க வைத்து மயோவின் மேல் அருள் படுக்க…
அப்போது மறுபடியும் அவர்கள் அறைக் கதவை தட்டும் சத்தம் கேட்க… அவனை தன் மேல் இருந்து கஷ்டப்பட்டு தள்ளியவள் கட்டிலில் இருந்து அருள். கையில் சிக்காமல் ஓடியவள் கதவருகே வந்து நின்று அவனை ஒரு முறை திரும்பிப் பார்த்து தன் நாவால் அவள் உதட்டை ஈரம் செய்து ருசி பார்ப்பது போல… பாவனை செய்த மயோ அங்கே அவர்களது வீட்டின் வேலையால் நின்று இருந்தால் அவரைப் பார்த்து என்ன என்று கேட்கவும் தாத்தா உங்களையும் ஐயாவையும் கீழ வர சொன்னாருமா என்று சொல்ல தாத்தா சாப்பிடும் மேலானது எதுவும் கொடுத்து விடலையா என்று கேட்டால் இல்ல அம்மா என்னன்னு தெரியல உங்க ரெண்டு பேரையும் கீழே வர சொன்னாரு என்று சொன்னார் .
அந்த வேலையாளிடம் மயோ பேசிக் கொண்டிருக்கும் போது கதவின் அருகே வந்து அருள் வெளியில் நிற்பவருக்கு தெரியாமல் மறைந்து கதவின் பின்னால் நின்றவன் கதவை ஓட்டி நின்ற மயோவின் இடையை தன் விரல்களால் வருடிக்கொண்டு நின்றிருந்தான்.
அவன் செய்த சேட்டையில் நெளிந்து கொண்டே அந்த வேலையாலிடம் சீக்கிரமாக பேசி அவரை கீழே அனுப்பி வைத்தாள்.
அந்த வேலையால் சென்றதும் கதவை வேகமாக கதவை சாற்றிவிட்டு அருள் இருந்த பக்கம் அவனை திட்டுவதற்காக கோபமாக திரும்ப…. அவன் அங்கே இல்லை அதுக்குள்ள எங்க போனான் என்று திரும்பி அறையை பார்க்க….
இதுவரை அவளுக்கு இடது பக்கமாக நின்று மயோவின் இடையை வருடிக் கொண்டிருந்தவன் அவள் கதவை சாற்றும் நேரம் வலது பக்கம் வந்து நின்று கொண்டான் அருள்.
இடது பக்கம் ஆக தேடிக்கொண்டு மயோ திரும்ப….அவள் பின்னால் நின்றிருந்த அருள் சரி சீக்கிரம் வா…. எவ்வளவு நேரம் ரூம்குள்ளயே இருப்ப தாத்தா நம்மளை பத்தி என்ன நினைப்பாரு தப்பா எடுக்க மாட்டாரா? அவரு போய் எதுக்கு வர சொன்னாருன்னு கேட்போம் என்று எதுவும் தெரியாதவன் போல ரூம் கதவை திறந்து கொண்டு வெளியே செல்ல…
இவ்வளவு நேரம் தன்னை ரூமில் இருந்து வெளியே செல்ல விடாமல் பிடித்து தொந்தரவு செய்து கொண்டிருந்தவன் இப்போது என்னவோ இவன் நல்லவன் போல அவளை முந்திக்கொண்டு கீழே செல்லவும் சின்ன பிள்ளை மாதிரி பண்ணிட்டு இருக்கான் என்று சொல்லிக் கொண்டவன் அவன் பின்னே வேக வேகமாக அவனை பிடிக்க சென்றாள்.
மயோ தன் ரூம் கதவை சாற்றி விட்டு வருவதற்குள் அருள் அவளை விட்டு சில அடி தூரங்கள் சென்று விட்டிருந்தான்.
அவன் பின்னே முதலில் அவனைப் பிடிக்க வேகமாக நடந்து சென்ற மயோ அவளை விடவும் வேகமாக அருள் கீழே செல்லவும் வேக வேகமாக ஓடி வந்தவள் ஒரே தாவாக தாவி அவன் முதுகில் குரங்கு போல தொற்றிக் கொண்டாள்.
அவள் அவ்வாறு செய்ததும் அதை எதிர் பாராத அருள் நடந்து கொண்டு இருந்தவன் ஒரு நிமிடம் நிலை தடுமாறி விழப் போனவன் சுதாரித்துக் கொண்டு தன் முதுகில் இருந்த மயோவை பேலன்ஸ் செய்தவாறு நின்றான்.
எப்படியும் தான் ஓடி வந்து அவன் மீது ஏறிய வேகத்திற்கு தன்னோடு சேர்த்து அருளும் கீழ விழுவான் என எதிர்பார்த்த மயோ அருள் கீழே விழாமல் அவளையும் சேர்த்து தாங்கிக் கொடுத்திருப்பதை பார்த்தவுடன் அவன் தோளில் அவன் முதுகில் ஒட்டிக்கொண்டவரே அவன் இடது தோளைத் தட்டி பரவலையே நல்லா ஸ்ட்ராங்கா தான் இருக்க என்று சொன்னால் மயோ.
உன்னோட இந்த சின்ன வெயிட்டை கூட நான் தாங்க மாட்டேனா என்னை என்ன அவ்வளவு வீக் ஆளுன்னு நினைச்சுட்டியா என்று அவளுடன் பேசிக்கொண்டே மயோவை தன் முதுகில் வைத்து தூக்கிக் கொண்டு படிகளில் இறங்கினான்.
நீ பூஜாவை காப்பாற்ற போன போது அந்த ரவுடிங்க கூட சண்டை போடும்போது தெரிஞ்சிட்டேன். எவ்வளவு ஸ்ட்ராங்ன்னு… இருந்தாலும் இன்னும் கொஞ்சம் உன்னை டெஸ்ட் பண்ணலாமேன்னு சொல்லித்தான் ஓடி வந்து மேல ஏறுனேன்….
பரவால்ல நான் நினைச்சதை விட நீ நல்லாவே என்ன சமாளிக்கிற தங்கிக்குறே என்று சொல்லி அவன் முதுகில் இருந்து சிரித்தவாறு மயோ பேசு….அவனும் அவள் பேசுவதே கேட்டு சிரித்துக் கொண்டே படிகளில் இறங்கினான்.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு வரும் சத்தம் கேட்டு டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த செழியன், மீரா, இளா, மூவரும் திரும்பி பார்த்தவர்கள் அருள் தன் முதுகில் மயோவை தூக்கிக்கியவாறு அவளுடன் பேசிக்கொண்டு வருவதை பார்த்ததும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் இவ்வளவு சீக்கிரத்தில் அன்னோனேமான இந்த இருவரையும் பார்த்து ஆச்சரியமாக அப்படியே வாயை பிளந்து அவர்கள் இருவரையும் பார்த்தனர்.
மூவரையும் கவனிக்காத இருவருமே பேசிக் கொண்டே டைனிங் ஹாலுக்கு வர…. மயோவிடம் இப்பவாது கீழே இறங்க போறியா…..இல்ல என் முதுகுல உக்காந்துட்டு சாப்பிடணும்னு எண்ணம் எதுவும் இருக்கா உனக்கு என்று கேட்டால் அருள்.
உன் முதுகுல உக்காந்து சாப்பிட்டா எனக்கும் கம்போர்ட்டா…. இருக்காது நான் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுகிறேன் என்று சொல்லி அவன் முதுகில் இருந்து இறங்கியவள் ஒரு சேரை இழுத்து போட்டு அதில் சமணங்கால் போட்டு அமர அருளும் அவளை பார்த்தவாறு சிரித்துக் கொண்டே அவள் அருகில் அமர்ந்தான்.
வேலையால் வந்து அவர்கள் இருவருக்கும் தட்டு வைத்து உணவுகளை பரிமாற… இருவரும் ஏதோ பேசி சிரித்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர்.
செழியன், இளா, மீரா மூவருமே இவர்களுடன் தான் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே மறந்து இவர்கள் இருவரும் தங்கள் உலகத்தில் சந்தோஷமாக சிரித்துப் பேசி சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.
அருள் தட்டில் இருந்து சாப்பாட்டை எடுத்து மயோ சாப்பிடவும் தட்டில் இருந்த உணவை எடுத்து அவனுக்கு ஊட்டி விடவும் என்று இருவரும் மாறி மாறி டேபிளில் அட்டூழியம் செய்து கொண்டிருக்க….
சிறிசும் பெருசும் அமர்ந்து அவர்களையே வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டு இருந்தனர். மேலும் அமைதியாக இருந்தால் நன்றாக இருக்காது என்று நினைத்த செழியன் ஹுக்கும்…. என்று தன் குரலை கனைத்தார்.
கனைத்தது கூட கவனிக்காமல் அருளும் மயோவும் அவரை கண்டு கொள்ளாமல் இருக்க…. மறுபடியும் சற்று அதிகமாக சத்தம் வருமாறு கனைத்தார் செழியன் உடனே அவரை திரும்பிப் பார்த்த அருளும் மயோவும் அப்போதுதான் இவர்கள் மூவரும் டைனிங் டேபிள் இருப்பதையே உணர்ந்தார்கள் போல ….
அருளுடன் பேசி சிரித்துக் கொண்டே தாத்தா நீங்க எப்ப சாப்பிட வந்தீங்க என்று கேட்டாள். நாங்க இங்க தான் இருக்கோம் நீங்கதான் இப்ப சாப்பிட வந்திருக்கீங்க.
நாங்க இருக்கறது கூட தெரியாமையே புருஷனும் பொண்டாட்டியும் இப்படி கொஞ்சிக்கிட்டு இருப்பிங்க… என என்று கேட்டார் செழியன் .
தாத்தா விளையாடாதீங்க நாங்க எங்க கொஞ்சிக்கிட்டு இருக்கோம் நாங்க சும்மா பேசிகிட்டு தானே இருந்தோம் என்று சொன்னால் மயோ.
சும்மா பேசிகிட்டு இருந்தாங்களாமா என்று இளாவும் மீராவும் ஒருவரை ஒருவர் பார்த்து கிண்டலாக கூறி சிரித்தனர்.
அவர்கள் இருவரையும் முறைத்த மயோ செழியனை பார்த்து ஆமா தாத்தா நீ எங்க ரூமுக்கு தானே டிபன் கொடுத்து விடுறேன்னு சொன்ன ஆனா ஏன் இப்போ எங்களை கீழ வரச் சொன்னே என்று கேட்டால்.
இத்தனை பேரு இங்க இருக்கும்போது நீங்க ரெண்டு பேரும் இந்த லூட்டி அடிக்குறீங்க உங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு அங்க குடுத்து விட்டா அப்புறம் ரெண்டு பேரும் ரூம்ம விட்டு வெளியே வர மாட்டீங்க….
உன்னால தான் உங்க ரெண்டு பேரையும் எதுவும் சொல்லாம கீழே வரச் சொல்லி வேலையால் கிட்ட சொல்லி அனுப்பினேன்.
அருளை என்கூட வந்து தூங்க சொல்லி கூப்பிட்டா நீங்க ரெண்டு பேரும் வெளியே வருவீங்க…. வரமாட்டீங்க தானே அதனால தான் மேலே சாப்பாடு கொடுத்து விடாமல் உங்க ரெண்டு பேரையும் கீழே வரச் சொன்னேன் என்று சொன்னார் செழியன்.
அவரின் தந்திர வேலையை தெரிந்து கொண்ட இருவரும் இப்படி வசமா வந்து மாட்டிக்கிட்டோமே…..என்பது போல ஒருவர் முகத்தை ஒருவர் திரும்பி பார்க்க….
பேசாம கீழே வராம நாம மேல ரூம்லயே இருந்திருக்கலாம் என்று மயோ அருளிடம் கிசு கிசுக்க…
என்ன அங்கே ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கீங்க… அதான் இவ்வளவு நேரம் ரெண்டு பேரும் சீக்கிரமா சாப்பிட்டு முடிச்சிட்டீங்களே சரி போய் எல்லாரும் அவங்கவங்க ரூம்ல படுத்து தூங்குங்க நாளைக்கு நிறைய வேலை இருக்கு என்று சொன்ன செழியன் கை கழுவி விட்டு எழுந்து அருளிடம் வந்தவர் வா அருள் நம்ம போய் தூங்கலாம் என்று அவனை இழுக்க….
அவன் மயோவை திரும்பி ஏக்கமாக பார்த்து ஏதாவது சொல்லி சமாளி என்று ஜாடை சொல்ல…. அவளுக்கு செழியன் இடம் என்ன பேசுவது என்று தெரியாமல் விழிக்க…
தாத்தா அது வந்து நாங்க மேலயே எங்க ரூம்லயே படுத்து தூங்குறோமே என்று ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்து செழியனை பார்த்து கேட்டால் மயோ.
அமுதா வந்த பிறகு ஜோசியரை பார்த்து அவர் சொல்வதை வைத்து தான் எல்லா ஏற்பாடும் நடக்கும் அதுவரை ரெண்டு. பேரும் தனி தனியா தான் படுக்கணும் என்று சொன்னவர் அமர்ந்து இருந்த அருளை வா அருள் எனக்கு தூக்கம் வருது இன்று சொல்லி அருளை இழுத்துக் கொண்டு அவர்கள் அறைக்கு சென்றார்.
அருளும் மயோவை ஏக்கமாக பார்த்துவிட்டு வேறு வழி தெரியாமல் செழியனின் பின்னாலேயே சென்றான்.
இளாவும் மீராவும் மயோவை பார்த்து ஏதோ பேசி சிரித்துக்கொண்டே அங்கிருந்து எழுந்து தங்கள் ரூமிற்கு செல்ல..
அவர்களை பார்த்த மயோ தன்னை தான் அவர்கள் ஏதோ கிண்டல் செய்கிறார்கள் என்று புரிந்து கொண்ட மயோ ஏய் அங்கேயே நில்லுங்க ரெண்டு பேரும் என்றவள் எழுந்து அவர்கள் இருவரிடமும் செல்லலப் போக மயோ தங்களை நோக்கி வருவதை பார்த்ததும் இருவரும் ஒரே ஓட்டமாக ஓடி தங்கள் அறைக்குள் புகுந்து கதவை சாத்திக் கொண்டனர்.
அவர்கள் இப்படி திடீரென்று அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொள்ள… மயோவிற்கு ஏற்கனவே அருளை செழியன் தன்னறைக்கு செல்ல….
அதை நினைத்து நினைத்து கடுப்பாக மயோ இருக்க…. இவர்கள் இருவரும் வேறு தன்னை கிண்டல் செய்துவிட்டு தான் கூப்பிட …கூப்பிட… அறைக்குள் உள்ளே சென்று கதவை தாளிட்டதும் கடுப்பான மயோ.
வேக வேகமாக அவர்கள் அறை முன் வந்து தன் காலால் கதவை உதைத்து இரண்டு பேரும் கதவை திறங்கடி… என்று மயோ கத்த..
ம்ஹும்.. நாங்க கதவை திறந்தா நீ எங்கள எதுவும் செஞ்சுருவே நீ போய் பேசாம தாத்தா சொன்ன மாதிரி உன் ரூம்ல படுத்து தூங்கு போ என்று இளா பேச ….
அதில் கடுப்பான மயோ மீண்டும் கதவை உதைத்து விட்டு தன்னறைக்கு சென்று விட்டாள்.
❤️
ராகுல் மூலம் மயோவிற்கு திருமணம் ஆன விஷயம் அவளுடைய சொந்தங்களுக்கும் மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரிந்துவிட…
மயோவை திருமணம் செய்து கொண்டது யார் என்ற கேள்வி அனைவரிடமும் எழ…
அருளை பற்றி ராகுல் கூரிய விஷயங்களை கேட்டவர்கள் தங்களுடைய மதிப்பிற்கும் அந்தஸ்துவிற்கும் சற்று கூட பொருத்தம் இல்லாத ஒருவனை பிடித்து எப்படி மயோவிற்கு திருமணம் செய்து வைத்தார் செழியன் என்று அனைவரும் அவர் மீது ஆத்திரம் கொண்டனர்.
தங்கள் வீட்டிலும் மயோவை கல்யாணம் செய்து கொள்ளும் முறைக்கு ஆண்கள் இருக்கும்போது அதை எல்லாம் விட்டு விட்டு வெளியே சென்று எப்படி மயோவிற்கு இப்படி ஒரு ஆளை பிடித்து திருமணம் செய்து வைத்தார் என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டனர் .
மயோவிற்கு திருமணமான விஷயம் மயோவின் அப்பாவுடைய தங்கை தேன்மொழிக்கும் அவர் கணவர் முருகவேலுக்கும் ராகுல் மூலம் தெரியவர….
தங்கள் வீட்டிலேயே மயோவிற்கு திருமணம் செய்து கொடுக்கும் வயதில் தங்கள் மகன் சூர்யா இருக்கும் பொழுது இவர் எப்படி தங்களுக்கு தெரியாமல் வெளியில் மயோவிற்கு பையனை பார்த்து திருமணம் செய்து வைத்தார் என்று கோபத்தில் அவரிடம் தங்கள் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று பேசுவதற்காக செழியனை பார்க்க வீட்டிற்கு காலையிலேயே வந்துவிட்டனர்.
ஒரே ஒரு நாள் இரவு தான் மயோ அருளுடன் தூங்கி இருக்கிறாள். ஆனால் அந்த ஒரு இரவே அவளுக்கு அவனுடன் பழக்கமாக போதுமானதாக இருக்க….. இப்போது அவன் இல்லாமல் இரவு படுத்து உறங்க மயோவிற்கு மிகவும் சிரமமாகிவிட…. அவள் இரவு வெகு நேரம் தூங்காமல் அதிகாலையில் தான் தூக்கம் தழுவ தூங்கிவிட்டாள்.
அருளும் காலை நேரமே எழுந்து இன்று கிளினிக்கிற்கு போக வேண்டும் ஏற்கனவே இரண்டு மூன்று நாட்களாக போகாமல் கரண் மட்டும் தனியாக கிளினிக்கை பார்த்துக் கொண்டு சிரமப்படுவதாக சொல்லவும்.
அருள் செழியனிடம் ஹாஸ்பிடலுக்கு சென்று இன்றைய அப்பாயிண்ட்மெண்ட் களை எல்லாம் முடித்துவிட்டு மதியம் போல அம்மாவை டிஸ்சார்ஜ் செய்ய ஹாஸ்பிடலுக்கு நேராக வந்து விடுவதாக சொல்லி மயோவிடமும் சொல்லச் சொல்லிவிட்டு நேரமே கிளம்பி தன் கிளினிக்கிற்க்கு சென்று விட்டான்.
ஹாலில் அமர்ந்திருந்த தேன்மொழியும் முருகவேளும் செடியுடன் காரசாரமாக பேசிக்கொண்டு இருக்க….
அப்போது தான் அறையில் இருந்து கீழே வந்த மாயோ ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தவர்களை பார்த்து அப்படியே நின்று விட்டால் .
EPISODE 22
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
தேன்மொழியும் கனகவேலும் ஹாலில் செழியனுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க…
அப்போதுதான் தான் ரூமில் இருந்து தூங்கி எழுந்து காபி குடிக்க கீழே வந்த மயோ ஹாலில் அமர்ந்திருந்த தேன்மொழியையும் முருகவேலையும் பார்த்ததும் ஓடி வந்து அவர்களை கட்டிக்கொண்டவள் அத்தை மாமா வாங்க… எப்படி இருக்கீங்க? எப்ப வந்தீங்க?என்று அவர்களுடன் ஆசையாக பேசினால் மயோ.
இவ்வளவு நேரம் கோபமாக இருந்த தேன்மொழியும் முருகவேளும் மயோ வந்து தங்களுடன் பேசியதும் அவர்களின் கோபம் எல்லாம் எப்படி வடிந்து போனது என்று அவர்களுக்கே தெரியவில்லை.
மயோவின் தலையை வாஞ்ஜையாக வருடி கொடுத்த தேன்மொழி நான் நல்லா இருக்கேன் டா…. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னு நாங்க அந்த ராகுல் சொல்லித்தான் கேள்விப்பட்டோம்.
எங்ககிட்ட எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் நீ கல்யாணம் பண்ணிட்கிட்டியே…. உனக்கு இந்த அத்தையும் மாமாவும் இருக்கிறதே ஞாபகம் இல்ல அதனால தானே இப்படி பண்ணினேன் என்று அவர் நம் செல்லமாக கோபித்துக் கொண்டவர்.
பின் அதனாலதான் உன்கிட்டயும் உன் தாத்தா கிட்டயும் சண்டை போடலாம்னு நானும் உன் மாமாவும் காலைல நேரமே வந்துட்டோம். இன்னும் இந்த விஷயம் சூர்யாவுக்கு வேற தெரியாது… இருந்துச்சுன்னா அவன் தையத்தக்கண்ணு குதிப்பான் என்று சொன்னார் தேன்மொழி.
அது என்ன என் தாத்தா கிட்ட பேச வந்தேன்னு சொல்ரீங்க உங்க அப்பாகிட்ட சண்டை போட வந்தேன்னு சொல்ல வேண்டியது தானே…. இதுக்கெல்லாம் காரணமே உங்க அப்பா தான் என்னை மிரட்டி எப்படியோ இந்த கல்யாணத்தை பண்ணி வச்சுட்டாரு என்று சொன்னால் மயோ.
மயோவின் அப்பா ராஜாவும் அவர் தங்கை தேன்மொழியும் சிறுவயதிலிருந்து ஒருவர் மீது ஒருவர் பாசமாக வளர்ந்தவர்கள்.
செழியனின் மனைவி ராஜா தேன்மொழியின் அம்மா இவர்கள் இருவரும் சிறுவயதாக இருக்கும் பொழுதே இறந்து விட்டதால் ராஜா தேன்மொழியை தன் தங்கையை என்பதை விட மிகவும் அதிகமாக பாசம் காட்டி வளர்த்தவர்.
மயோவும் இளாவும் சிறுவயதில் தன் தாய் தந்தையரை இழந்து கஷ்டப்படும் போது அவர்களை தேன்மொழியும் முருகவேளும் தான் வளர்த்தனர். மயோ, இளா,சூர்யா, மூவருமே மிகவும் நெருங்கிய உறவுகளாக இருந்தனர்.
பெண்கள் இருவருமே பெரிதாக ஆன பிறகு அதன் பிறகும் அவர்களோடு இங்கே இருந்தால் சரியாக இருக்காது என்று முருகவேல் தான் யாரையும் தேன் மொழியையும் அந்த வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு வேறு வீடு சென்று விட்டார் அதில் செழியனுக்கு அவர்கள் மேல் சிறு கோபம் இருக்கத்தான் செய்தது.
உன் தாத்தா அப்போ இருந்து இப்போ
வரை கொஞ்சம் கூட மாறவே இல்லை மயோ. என்னையும் உங்க மாமாவுக்கு இப்படி தான் மிரட்டி கல்யாணம் பண்ணி வெச்சாரு என்றார் தேன்மொழி.
உடனே செழியன் ஏன் நீ இப்போ நான் பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணினவரோட நல்லா தானே இருக்க… அதே போல என் பேத்தியும் நல்ல தான் இருப்பா… என்றார் செழியன்.
ஆமா…ஆமா…நாங்க இப்போ வரை சந்தோசமாக தான் இருக்கோம் அப்பா அதில் எந்த குறையும் இல்லை என்ற தேன்மொழி. ஏன் என் மருமகளோட கல்யாணத்தை எங்களுக்கு தெரியாம திடீர்னு பண்ணிட்டீங்க என்றார் வருத்தமாக.
நாங்களே எதிர் பார்க்கல தேன்மொழி உனக்கே தெரியுமே நம்ம சொந்தங்கள் எல்லாம் நம்ம சொத்துக்களை எல்லாம் நம்ம கிட்டே இருந்து அபகரிக்க…எவ்வளவு வேலை நமக்கு பின்னாடி செஞ்சுட்டு இருக்காங்கன்னு. அதனால் தான் இந்த ஏற்பட்டை யாருகிட்டேயும் சொல்லாம சீக்கிரமா செஞ்சுட்டேன்.
அதுவும் இல்லாம மயோ வீட்டுக்காரர் அருள் உடைய அம்மாவிற்கு இப்போதான் ஹார்ட் ஆபரேஷன் பண்ணி இருக்கு. அவங்க ஒரு அளவுக்கு நல்ல படியா குணம் ஆனா பின்னே எல்லாரையும் அழைச்சு ரிஸப்ஷன் வெச்சுக்கலாம்னு இருக்கேன் என்றார்.
எப்படியோ என் மருமகளுக்கு நீங்க நல்ல பையனா தான் பார்த்து திருமணம் செய்து வெச்சிருப்பிங்கனு நினைக்குறேன்.எப்படியும் மயோவை en மகன் சூர்யா கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு தெரிஞ்சிருச்சு…
இளாவை கண்டிப்பா வேறு யாருக்கும் திருமணம் செய்து வைக்க நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். என் மகன் சூர்யாவுக்கு தான் கல்யாணம் பண்ணி வைக்கணும் என் அண்ணாவுக்கும் எனக்கும் இருக்க உறவு தொடரணும்னு நினைக்கறேன் அப்பா அதை முடியாதுனு சொல்லிராதீங்க என்றார் தேன்மொழி.
சரி… சரி… அதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் வாங்க எல்லாரும் சாப்பிடலாம் என்று அனைவரையும் சாப்பிட அழைத்து சென்றார்.
அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க… அப்போது..டைனிங் டேபிள் எல்லாம் இருந்தா சாப்பிட்டுக் கொண்டிருக்கு அப்போது தங்கள் அறையிலிருந்து வெளியே வந்த இளாவும் மீராவும் சாப்பிட வர….
அவர்கள் இருவரையும் பார்த்ததும் அடடே ஒரு வழியா ரெண்டு பேரும் எழுந்து வந்துட்டீங்களா? சரி வாங்க சாப்பிடலாம் என்று செழியன் அவர்களையும் அழைத்தார்.
தேன்மொழியும் கனகவேலும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்த இளா, வேகமாக ஓடி வந்து அவர்கள் இருவருக்கும் நடுவில் ஒரு சேரை போட்டு அமர்ந்த இளா.
என்ன தேனு ஒரு வழியா நீ உன் புருஷன் வீட்டுக்கு வந்துட்டீங்க போல இருக்கு தேன்மொழியை பார்த்து இளா கேட்க…
ஆமாடி வாயாடி எல்லாரும் எங்களை ஒதுக்கி வச்சிட்டு உங்க அக்கா கல்யாணத்தை நடத்திட்டிங்கள்ல அதைக் கேள்விப்பட்டு தான் சண்டை போடுவதற்காக நானும் உன் மாமாவும் வந்திருக்கோம் என்று சொன்னார் தேன்மொழி.
ஓஹோ அப்ப சண்டை போடத்தான் இங்க வந்து இருக்கீங்க….என்ன பாக்க வரல அப்படித்தானே போங்க….
நான் உங்க கூட பேச மாட்டேன் என்று கோபித்துக் கொண்டு எழுந்து இளா செல்ல போக அவள் கைப்பிடித்து அமர வைத்த கனகவேலு
சரி மருமகளே கோவிச்சுக்காத அப்படியே உன்னையும் பாத்துட்டு போல இருந்தா வந்தோம் அதுக்காக மட்டும்தான் நாங்க எங்க வீட்டுக்கு வருவோமா என்ன என்று பொன்னார் கனகவேலு
அப்படி சொல்லு மாமா நீ இந்த தேனுக்கு என் மேல கொஞ்சம் கூட பாசமோ அக்கறையோ இல்ல அதனால தான் இவ்வளவு நாளா எனக்கு ஒரு போன் கூட பண்ணி தேனுக்கு பேச தோணல நீ பாரு தினமும் எனக்கு எப்படியாவது ஒரு வாட்டியாவது போன் பண்ணு இல்ல உன் பொண்டாட்டிக்கு தான் என் மேல என் அக்கா மலிவு அக்கறையே இல்லை என்று சொன்னால் இளா.
ஆமாடா இளா குட்டி உங்க அத்தைக்கு உன் மேல பாசமே இல்ல இந்த மாமாவுக்கு தான் என் மருமகள் மேல கொள்ளை பாசம் என்று சொல்லி அவளுக்கு தன் தட்டில் இருந்த உணவை எடுத்து ஊட்டி விட்டார் கனகவேல்.
கனகவேல் ஊட்டிய உணவை வாங்கிக்கொண்டே இளா தேன்மொழியை பார்த்து பார்த்தியா என் மாமாக்கு தான் என் மேல பாசம் அதிகம் உனக்கு தான் இல்ல நான் மட்டும் உன் வீட்டுக்கு மருமகளா வந்தா உன்னை ஒரு வழி பண்ணுவேன் தேனு என்று எல்லாம் சொல்ல …
நீயே என் வீட்டுக்கு மருமகளா வா வாயாடி…. உன் அக்காவ எங்க கிட்ட சொல்லாம கொள்ளாம வேற ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்களே அப்புறம் உன்ன விட்டா எனக்கு வேற யாரு இருக்கா…..
எனக்கு இருக்கிறது ஒரே ஒரு பையன் வேற வழி நீதான் என் வீட்டுக்கு மருமகளா வந்து ஆகணும். நீ மட்டும் சரின்னு சொல்லு நான் இப்பவே உன்னை எங்க வீட்டுக்கு என் கூட கூட்டிட்டு போயிடுறேன் என்று சொன்னார் தேன்மொழி.
ம்ம்ம்…. ஆசை தோசை அப்படி எல்லாம் நீ கூப்பிட்டதும் நான் உன் வீட்டுக்கு வந்துருவேனா….
மாமா அந்த வடையை ஊட்டி விடு என்று சொல்லி அவரிடம் உணவை வாங்கிக் கொண்ட இளா வாயில் போட்டு மென்று கொண்டே நல்லா கேட்டுக்க தேனு.
உன் வீட்டுக்கு நான் மருமகளா வரணும்னா உன் ஆசை மகன் சூர்யா இருக்கானே அந்த சிடு மூஞ்சி . முதல்ல அவனை வாய் திறந்து அவன் வாயாலேயே என்னை பார்த்து ஐ லவ் யூ ன்னு சொல்லணும்.
அவன் என்ன லவ் பண்றேன்னு சொன்னாத்தான் அடுத்து நான் கல்யாணத்தை பத்தி யோசிப்பேன்.
ரொம்ப ஓவரா பண்றான் உன் பையன் என்ன பாத்தா பேச மாட்டானா… அன்னைக்கு அப்படித்தான் நான் ஒரு பார்ட்டில அவனை மீட் பண்ணப்போ என்னை யாரோ மாதிரி பாத்துட்டு கண்டும் காணாமல் போறான்.
அப்படி இருக்கிறப்போ நான் எப்படி அவனை கல்யாணம் பண்ணிட்டு உன் வீட்டுக்கு வரது. முதல்ல உன் பையனை என்கிட்ட நல்லா பேச சொல்லு அதுக்கப்புறம் வந்து என்ன உன் வீட்டுக்கு marumagalaan கூட்டிட்டு போறேன்னு சொல்லு என்று சொன்னால் இளா.
உன் பாயன் என்கிட்டே நடந்துக்ரதை பொறுத்து நான் உன் வீட்டுக்கு நான் மருமகளா வரலாமா? வேண்டாமான்னு? யோசிப்பேன் என்று சொன்னால் இளா.
அப்படி சொல்லுடி என் ராஜாத்தி என்று சொன்ன கனகவேலு தேன்மொழியை பார்த்து பார்த்தியா என் மருமக எவ்ளோ கரெக்டா பேசுறான்னு.
நீ போய் முதல்ல உன் மகன் கிட்ட சொல்லி என் மருமக கிட்ட நல்லா பேச சொல்லு..
அவ ஓகே சொன்னாதான் உன் மகனுக்கு கல்யாணமே நடக்கும். அது ஞாபகத்துல வச்சுக்க… அதை செய்றதை விட்டு உன் மகன் எப்ப பார்த்தாலும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்சியை வச்சுக்கிட்டு பிசினஸ் பிசினஸ்ன்னு இருக்கான்.
அவன விட பிசினஸ்ல பிஸியா இருக்கிற என் பெரிய மருமக மயோவே கல்யாணம் பண்ணிக்கிட்டா…. இவனுக்கு என்ன கல்யாணம் பண்ண வலிக்குதா என்று கேட்டார் கனகவேலு.
சரி சரி நான் வீட்டுக்கு போனதும் முதல்ல என் பையன் கிட்ட சொல்லி பிசினஸ் எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் முதல்ல என் சின்ன மருமக இளாவ சீக்கிரம் நம்ம வீட்டுக்கு கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வர வழிய பார்க்கச் சொல்றேன் போதுமா என்று சொன்னார் தேன்மொழி.
இவர்கள் பேசுவது எல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்த மீராவை பார்த்த தேன்மொழி உன் பேர் என்னம்மா என்று கேட்டார்.
என் பேரு மீரா அம்மா என்றால்.
செழியன் தேன்மொழி இடம் மயோவுடைய புருஷன் அருள் இருக்காரு இல்லையா அவரோட தங்கை தான் மீரா என்று சொன்னார்.
மீராவை பார்த்து ரொம்ப அமைதியான பெண்ணா தெரியுறா என்று சொன்னார் தேன்மொழி.
ஏன் என்னையும் என் அக்காவையும் பார்த்தா உனக்கு அப்படி தெரியலையா அவளை மட்டும் அமைதியான பொண்ணுன்னு சொல்றே தேனு என்றாள் இளா.
அம்மாடி வாயாடி…. உன்கிட்டே என்னால பேச முடியாது டி என்று சொன்னவர் திரும்பி செழியனிடம் என் மருமகளை நான் எப்போ என் வீட்டுக்கு நான் விருந்துக்கு அழைத்துவிட்டு போகிறது என்று கேட்டார் தேன்மொழி .
இன்னைக்கு தான் அருளோட அம்மா அமுதாவை ஹாஸ்பிட்டல் இருந்து நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரோம். அவங்க வந்ததுக்கு அப்புறம் எல்லார் கிட்டேயும் பேசி முடிவு பண்ணிட்டு சொல்றேன் தேன்மொழி.அதுக்கு முன்னாடி இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆன விஷயத்தை எல்லாருக்கும் தெரியப்படுத்தனும் இல்லையா அதனால சிம்பிளா ஒரு ரிசெப்ஸன் அரேஞ்ச் பண்ணி நம்ம சொந்த பந்தங்கள் பிரண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு சிம்பிள் ஆஹ் ரிசெப்ஸ்ன் வெச்சுக்கலாம் என்று சொன்னார் செழியன் .
சரிப்பா ரிசப்ஷனுக்கு டேட் பிக்ஸ் பண்ணிட்டு சொல்லுங்க நானும் இவரும் மயோ ரிசப்ஷனுக்காக எல்லா வேலையும் பாத்துகிறோம் அதையாவது எங்களை செய்ய விடுங்க என்று கேட்டார் தேன் மொழி.
சரிம்மா நீயே முன்ன நின்னு எல்லாத்தையும் செஞ்சு கொடு நான் எதுவுமே சொல்லல என்று சொன்னார் செழியன் .
❤️
ராகுலுக்கு நடந்த கார் ஆக்சிடெண்டால் அவன் கை கால்கள் எல்லாம் காயங்களாக இருக்க அதற்கு ட்ரீட்மென்ட் பார்ப்பதற்காக ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிய இருந்தான்.
ஹாஸ்பிடல் இருந்தபடியே தான் மயோவிற்கும் அருளுக்கும் திருமணமான விஷயங்களை மயோவின் சொந்த பந்தங்களுக்கு தெரியப்படுத்தி இருந்தான் ராகுல்.
அதன் காரணமாகத்தான் தேன்மொழியும் கனகவேளும் மயோவின் வீட்டிற்கு வந்து சென்றனர்.
மற்றவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் தெரிய வர…
செழியனிடம் மயோவிற்கு திருமணமான விஷயத்தைப் பற்றி கேட்கும் தைரியம் யாருக்குமே இல்லை.
அதனால் அவள் விஷயம் பற்றி கேட்பதற்காக ஹாஸ்பிடல் அட்மிட்டாகி இருந்த ராகங்களை பார்ப்பதற்கு அவருடைய சொந்தங்கள் எல்லாம் ஒவ்வொருவராக வந்து சென்றனர்.
வந்தவர்களிடம் எல்லாம் தன்னால் மயோவை பற்றியும் அவள் திருமணத்தைப் பற்றி எவ்வளவு அவதூறு பரப்ப முடியுமோ அவ்வளவு வேலைகள் ஹாஸ்பிடலில் முடியாத நிலையில் இருந்தும் கூட அவள் திருமணத்தை எப்படியாவது அருளுடன் இருந்து முறியடிக்க வேண்டும் என்று தீவிரமாக வேலை பார்த்து வந்தான் ராகுல்.
ராகுலின் அப்பா ஏகாம்பரம் தான் அப்பா அம்மா இறப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்.
தன்னைவிட தொழிலில் அதிகம் முன்னேற்றம் கண்ட மயோவின் அப்பா ராஜாவை கண்டு பொறாமை கொண்ட ராகுலின் அப்பா ஏகாம்பரம் மயோவின் அப்பா ராஜாவும் அம்மா யசோதாவும் தங்கள் ஹாஸ்பிட்டலுக்கு காரில் சென்று கொண்டிருக்கும் போது….
அவர்கள் இருவரையும் கொல்வதற்கு ஆட்களை ஏற்பாடு செய்த ஏகாம்பரம் லாரி கொண்டு அவர்கள் வந்து கொண்டிருந்த காரின் மீது மோதவிட்டு அவர்கள் இருவரையும் கொன்றுவிட்டு. அந்த ஆக்சிடென்ட்டை யாரும் இல்லா இடமாக பார்த்து அவர்கள் வந்து கொண்டிருக்கையில் அவர்கள் காரின் மீது பெரிய கட்டில் ஆகிய கண்டெய்னர் லாரியை மோதவிட்டு அவர்கள் இருவரையும் கொன்றுவிட்டு இருவருக்கும் ஆக்சிடென்ட் என்பது போல ஜோடித்து விட்டார்.
ஆனால் ராகுலின் அப்பா தான் இதற்கு முழுமையாக காரணம் என்று எனக்கு தெரியாதவாறு சாட்சிகளை ஜோடித்துவிட்டார்.
ராகுலின் அப்பா ஏகாம்பரம் தான் தன் மகனையும் மருமகளையும் ஆள் வைத்துக் கொன்று விட்டார் என்பது செழியனுக்கு அப்போதே தெரியும்.
ஆனால் அவரைச் செழியன் எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார் அதற்கு காரணம் அவர் எதுவும் செய்து கடைசியில் மயோவும் இளாவும் எனவே தாய் தந்தை இழந்து சோகத்தில் இருக்க….
தானும் இல்லாமல் போய்விட்டாள் அவர்களுக்கு என்று உண்மையான சொந்தம் எதுவும் இல்லாமல் ஆதரவு இல்லாமல் போய்விடுவார்களோ என்று எண்ணத்தில் தான் ராகுலின் அப்பாவை அப்போது உயிரோடு விட்டு வைத்திருந்தார் செழியன்.
அன்று அவர் அப்பாவை மன்னித்து விட்டதனால் செய்த தவறுதான் இன்று தன் பேத்திகளின் வாழ்க்கையும் பாதிக்கப் போகிறது என்று அவருக்கு தெரியாமல் போய்விட்டது.
ஏகாம்பரத்தை போட பல மடங்கு நயவஞ்சக எண்ணம் கொண்டிருந்தான் ராகுல்.
ஒரு புறம் மயோவை அடைந்தே தீர வேண்டும் என்று அவன் எண்ணத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று அவன் மூளை யோசித்துக் கொண்டிருக்க….
ராகுல் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்க…. அவனுடன் இருந்த ஏகாம்பரமும் அவன் அம்மா விஜயாவும் எனவே அவன் மனதிற்குள் இருந்து கொண்டிருந்த மயோவின் மீதான எண்ணத்தை தூபம் போட்டு அதையும் இதையும் சொல்லி இன்னும் அதிகரித்துக் கொண்டிருந்தனர்.
அவனை பார்ப்பதற்காக வந்திருந்த சொந்தங்களிடம் விஜயா என் மகனுக்கு என்ன குறைச்சல் அழகில்லையா? அறிவில்லையா? அந்த மயோவுக்கு சமமா இவனும் தொழில் செஞ்சுட்டு தானே வரான் அப்படி இருக்க இவ்வளவு வசதியா நம்ம அந்தஸ்துக்கு தகுந்த மாதிரி அவளுக்கு திருமணம் செய்து வைக்காமல் போயும் போயும் மிடில் கிளாஸ்ல இருக்குற பையனை பிடிச்சு அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காரு அந்த கிழம் என்று வந்திருந்தவர்களிடம் விஜயா புலம்ப..
அவர்கள் விஜயா சொல்வதும் சரிதானே தங்கள் வசதிக்கும் அந்தஸ்துக்கும் ஏற்றவாறு அல்லவா அவளுக்கு திருமணம் செய்து வைத்திருக்க வேண்டும் அதை விட்டுவிட்டு இப்படி பண்ணி விட்டாரே என்று அவர்களும் சரி என் மீது கோபமாக இருந்தனர்.
அவர்களின் இந்த கல்யாணத்தை நாம் அங்கீகரிக்கக் கூடாது இதை தடுப்பதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஹாஸ்பிடல் வைத்து அனைவரும் அனைவருக்கும் மயோவுக்கும் அருளுக்கும் நடந்த திருமணம் செல்லாது என்று அவர்கள் இருவரையும் பிரித்து வைத்து அதன் பிறகு ராகுலுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் அப்போதுதான் அவளுடைய சொத்தும் வெளியே போகாது.
பரம்பரை பரம்பரையாக நாம் கட்டிக் காத்து வந்த நம்முடைய குடும்பத்தின் கவுரவம் மதிப்பும் இன்னும் அதிகமாகும் என்று வந்திருந்தவர்களும் இவர்களுக்கு தகுந்தார் போல ஆலோசனை சொல்லிவிட்டு சென்றனர்.
இவர்கள் சொல்வதெல்லாம் சரிதான் என்று நினைத்த ஏகாம்பரம் ராகுல் இடம் அருளை பற்றிய விபரங்களை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டு அருளை எதுவும் செய்ய முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்தார்.
❤️
ஹாஸ்பிடலில் இருந்து அமுதாவை டிஸ்டார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துவிட…..
அமுதாவிற்க்கு தகுந்தார் போல மயோவின் வீட்டிலே ஒரு அறையை தயார் செய்து அவரை பார்ப்பதற்காகவே தனியாக இரண்டு நர்சுகளையும் அங்கே நியமித்திருந்தால்.
அருளும் மயோவும் தான் அமுதாவை ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர்.
அமுதாவிற்கு தேவையான விஷயங்கள் எல்லாம் பாஸ்கரிடம் கேட்டு தெரிந்து கொண்ட மயோ அடிக்கடி அவரை வீட்டில் வந்து பரிசோதித்து விட்டுச் செல்லுமாறு பாஸ்கருக்கு உத்தரவிட்டு விட்டு வந்தாள்.
அமுதாவை அறையில் வந்து படுக்க வைத்து அவருக்கு எல்லா ஏற்படும் செய்து கொடுத்த பிறகு பார்க்க வந்தனர் தேன்மொழியும் கனகவேளும்.
அவர்களை பார்த்ததும் வாங்க என்று மட்டும் தலையை அசைத்த அமுதா மயோவை திரும்பி பார்க்க….
அமுதா இவ தான் என் பொண்ணு தேன்மொழி என் மாப்பிள்ளை கனகவேலு என்று சொன்ன செழியன்.
மயோவின் அப்பா ராஜாவும் என் பொண்ணு தேன்மொழியும் கூட பிறந்த சகோதர சகோதரிகள் என்று அறிமுகம் செய்து வைத்தார்.
பிறகு மயோவின் அருகில் இருந்த அருளை காட்டி இவர் தான் நம்ம மயோவ கல்யாணம் பண்ணி இருக்காரு என்று சொல்லி அருளையும் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார் செழியன்.
அனைவரும் பரஸ்பரம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு சகஜமாக பேச ஆரம்பித்தனர். பிறகு அமுதா வந்த நேரம் பார்த்து ஜோசியரும் வந்துவிட….
மையோவின் ஜாதகத்தையும்அருளின் ஜாதகத்தையும் கொடுத்து அவர்களுடைய நேரம் எப்படி இருக்கிறது என்று பார்க்கச் சொன்னார் செழியன்.
அவரைச் சுற்றி அனைவரும் அமர்ந்து இருக்க அருளை பார்க்க அருளும் மயோவைத்தான் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
அருள் மயோவை பார்த்து என்ன என்பது போல புருவத்தை உயர்த்தி கேட்க….
அவள் ம்ம்ஹும்…. ஒன்றுமில்லை என்று சொல்லி தலையை ஆட்டினாள்.
இவர்கள் ஜாதகத்தை கொடுத்து செழியன் ஜோசியரே இவங்க ரெண்டு பேருக்கும் இரண்டு நாள் முன்னாடி தான் கல்யாணம் ஆச்சு…
இவங்களுக்கு கல்யாணம் ஆன அன்னைக்கு நைட்டே நாங்க சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு பண்ணி இருந்தோம்.
ஆனால் ஒரு காரணத்துனால இந்த சாந்தி முகூர்த்தம் தடைப்பட்டு போயிடுச்சு…
அதனாலதான் இதுக்கும் ஜோசியரை அழைச்சு இவங்க ஜாதகத்தை ஒருமுறை பார்த்துட்டு அடுத்தடுத்து நல்ல காரியங்களை செய்யலாம்னு முடிவு பண்ணி உங்களை வரச் சொன்னேன் என்று சொன்னார் செழியன்.
செழியன் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஜோசியர் இருவரின் ஜாதகத்தையும் தீவிரமாக அலசி ஆராய்ந்தவர்.
செழியனை பார்த்து இவங்க ரெண்டு பேருக்கும் நீங்க எதுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க…. என்று கேட்டார் ஜோசியர் .
அவர் அப்படி கேட்டதும் ஜோசியரை புரியாமல் பார்த்த செழியன் என்ன சொல்றீங்க ஜோசியறே கொஞ்சம் தெளிவா சொல்லுங்க எனக்கு நீங்க சொல்றது புரியல என்று சொன்னார்.
இவங்க ரெண்டு பேருக்கும் நீங்க கல்யாணம் பண்ணி வச்சு பெரிய தப்பு பண்ணிட்டீங்க என்று சொன்னார் ஜோசியர்.
அவர் சொன்னதை கேட்ட அதிர்ந்தது செழியன் மட்டுமல்ல அங்கிருந்து அனைவரும் தான்.
மயோவும் அருளும் ஒருவர் ஒருவர் ஒரு வித மன கலக்கத்துடன் பார்த்துக் கொள்ள….
ஜோசியரே கொஞ்சம் சரியா சொல்லுங்க எனக்கு புரியல என்றார் செழியன்.
நீங்க இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சது தப்புன்னு நான் சொல்றேன் என்று சொன்னார் ஜோசியர்.
ஏன் ஜோசியரே அப்படி சொல்றீங்க என்று தேன்மொழி கேட்க…..
ஏன்னா இவங்க ஜாதக அமைப்பே வேற மாதிரி இருக்கு….அது தெரியாம உங்க அப்பா இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிருக்கார் என்று சொன்னார் ஜோசியர்.
EPISODE 23
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
செழியன் மயோவிற்கும் அருளுக்கும் திருமணம் செய்து வைத்தது தப்பு என்று ஜோசியர் சொன்னதைக் கேட்டு அனைவரும் என்ன இவர் இப்படி சொல்கிறார் என்று அவரையே பார்க்க..
அனைவரையும் பார்த்த ஜோசியர் என்னடா இவன் இப்படி சொல்றனேன்னு பாக்குறீங்களா…நீங்க இவங்க ரெண்டு போரையும் கட்டாயப்படுத்தி தானே கல்யாணம் பண்ணி வெச்சு இருப்பிங்க என்று ஜோசியர் கேட்டார்.
அவர் அப்படி கேட்டதும் மாயோ முந்திக்கொண்டு அம்மா ஜோசியர்..எனக்கு விருப்பமே இல்லாம இதோ இவனை என் தலையில் கட்டி வெச்சிட்டாரு என்று தன அருகில் அமர்ந்து இருந்த அருளை கைகாட்டி மாயோ சொல்ல…
அவள் பேசியதை கேட்டு கட்டிலில் படுத்து இருந்த அமுதா சிரித்தவாறே அம்மா ஜோசியர் அதனால தான் என் மருமக அவளுக்காக என் மகன் ஆசையா வாங்கி கொடுத்த வளையலை அவனை பிடிக்காம தான் போட்டு இருக்கா என்று சொல்ல….
அவரிடம் எழுந்து போய் அவர் அருகில் அமர்ந்த மாயோ அத்தை நீங்க எனக்கு சப்போர்ட் ஆஹ் இல்ல உங்க பிள்ளைக்க்கு சப்போர்ட் ஆஹ்.
நான் பாவம் இல்லையா என் தாத்தா என்னை உங்க மகனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி எப்படி எல்லாம் மிரட்டினார் தெரியுமா என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு மயோ சொன்னால்.
ஆமா ஆமா உன்ன நான் அப்படியே கட்டி வச்சு மிரட்டி அருள உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேன் பாத்தியா எல்லாம் என் நேரம் என்று சொன்னார் செழியன்.
பின் ஜோசியரிடம் நான் தான் இவங்க ரெண்டு போரையும் வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வெச்சேன் இப்போ அதனால என்ன ஜோசியர் பிரச்சனை அதை சொல்லுங்க முதல்ல என்று கேட்டார்.
நீங்க இவ்வளவு மெனக்கெட்டு இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சிருக்க வேண்டிய அவசியமே கிடையாது.
ஏன்னா இவங்க ரெண்டு பேரும் நீங்க வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வைக்கலைன்னாலும் எப்படியோ ஒருத்தர ஒருத்தர காதலிச்சாவது கண்டிப்பா கல்யாணம் பண்ணி இருப்பாங்க இவங்க ரெண்டு பேரோட ஜாதகம் அமைப்புமே அப்படித்தான் இருக்கு என்று சொன்னார் ஜோசியர்.
நீங்க இப்போ இவங்களுக்கு வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்களா….இனி இவங்க ரெண்டு பேருக்குள்ள எதுவும் பிரச்சனையோ….. இல்ல எதுவும் சண்டையோ வந்தாலும் ஒரு சின்ன விஷயமா இருந்தா கூட உங்களால தான் இப்படி ஆயிடுச்சு.
நீங்க இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சதனால தான் எங்களுக்குள்ள சண்டை வருது அப்படி இப்படின்னு ஒரு சின்ன சின்ன விஷயத்துக்கும் உங்களைத்தான் தப்பு சொல்லுவாங்க.
அதனால தான் நான் சொன்னேன் இவங்க ரெண்டு பேருக்கு நீங்க கல்யாணம் பண்ணி வச்சு தப்பு பண்ணிட்டீங்க என்று சொன்னார் ஜோசியர்.
ஜோசியர் சொன்ன விளக்கம் கேட்டுத்தான் செழியனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.எப்படியோ இவர்கள் இரண்டு ஜாதகமும் நன்றாகத் தான் இருக்கிறது என்று ஜோசியர் சொல்லாமல் சொல்லிவிட அனைவரையும் விட செழியனுக்கு தான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .
இவங்க ரெண்டு பேரோட ஜாதகம் நல்ல பொருந்தி போய் தானே இருக்கு ஜோசியரே என்று செழியன் கேட்க…..
நீங்க அவளையே படாதீங்க இவங்க ரெண்டு பேர பிரிக்கணும்னு நினைச்சா கூட அத கனவுல கூட நடக்காது.ஏன்னா இவங்க ரெண்டு பேரோட ஜாதகமும் ரொம்ப அமோகமா பொருந்தி இருக்கு என்று சொன்னார் ஜோசியர்.
ஜோசியர் சொன்னதைக் கேட்டு அங்கிருந்து அனைவருக்கும் மிகவும் சந்தோஷமாக போய்விட்டது.
தன் அருகில் அமர்ந்து இருந்த மயோவின் தலையை வருடி கொடுத்த அமுதா. என்னவோ என் பையனை பிடிக்காமல் தான் கல்யாணம் பண்ணனினேன்னு சொன்ன ஆனா ஜோசியர் சொன்னதை கேட்டியா என்று சொல்லி கிண்டல் செய்தார்.
அவரை பார்த்து சிரித்த மயோ திரும்பி அருளை பார்க்க … அருள் மயோவை பார்த்து தன் அருகில் இருந்த சேரை காட்டி அதில் கை வைத்து இங்கே வந்து உட்காரு என்று ஜாடை சொய்ய….
மயோ அவன் அருகில் வந்து உட்கார முடியாது என்று அங்கிருந்த படியே தலையாட்டினாள்.
அருள் தன் பார்வையாலே ப்ளீஸ்… என்று மயோவிடம் கெஞ்ச…
போடா… என்று சத்தம் இல்லாமல் அவனை திட்டினாள்.
இவர்கள் இருவரும் ஜாடை பேசுவதை பார்த்துக் கொண்டிருந்த அமுதா அம்மாடி… மயோ போமா உனக்கும் என் பையனுக்கு தானே ஜாதகம் பார்க்கிறாங்க அவங்க என்ன சொல்றாங்கன்னு பொறுமையா உக்காந்து நல்லா கேளுமா என்று சொன்னவர்.
டேய் அருள் நீ மட்டும் அங்கே ஏன்டா தனியாக உட்கார்ந்து இருக்க…. என் மருமகளை கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வச்சு ஜோசியர் என்ன சொல்றாருன்னு கேளு என்று சொல்ல…
அருளுக்கு தன் அம்மா தன் எண்ணத்தை புரிந்து கொண்டு மயோவை தன்னிடம் அமர வைத்துக் கொள்ள…அவரே வழி செய்து கொடுக்க…
அருள் சரிமா என்று சொல்லி சிரித்தவன் மயோவை பார்த்து இங்கே வந்து உட்காரு என்று சொல்லி மயோவை அழைக்க…
இப்போது வேறு வழி இல்லாமல் மயோ எழுந்து அருளின் அருகில் வந்து அமர..அவர்கள் இருவரின் ஜோடி பொருத்தத்தை பார்த்து அங்கிருந்த அனைவருமே சந்தோசப்பட்டனர்.
பிறகு ஜோசியரிடம் செழியன் இவர்கள் இருவருக்கும் சாந்தி முகுர்த்தத்திற்கு நல்ல நாள் குறித்துக் கொடுக்க சொல்ல…
இவர்கள் இருவரின் ஜாதகத்தை ஆராய்ந்து கொண்டு இருக்க…தன் அருகில் அமர்ந்து இருந்த மயோவை ஓரக் கண்ணால் பார்த்த அருள் அவள் அருகில் சற்று நெருங்கி அவளை உரசிக் அமர…..
அவன் தன் அருகில் உரசிக் கொண்டு அமர்ந்தவனை பார்த்து அவனுக்கு மட்டும் கேட்கும்படி சும்மா இருக்க மாட்டியா டா… என்றால் மயோ.
நான் சும்மா இருக்கணுமா?என்றான் அருள் .
அப்புறம் நான் இங்கிருந்து எழுந்து போயிடுவேன் என்று மயோ சொல்ல….
நீ இப்போ இங்கிருந்து எழுந்து போனேனா இத்தனை பேர் முன்னாடி உன் சேலை முந்தானை பிடிச்சு என் பக்கத்துல இழுத்து உக்கார வைப்பேன் பாக்குறியா என்றான் அருள்.
அருள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் மயோ அவனை திரும்பிப் பார்க்க….
மயோவை பார்த்து கண்ணடித்தவன் அவள் தோளை தன் தோளால் இடித்து இங்கு என்ன பார்க்கிற… அங்க பாரு என்று சொன்னவன் எதுவும். தெரியாதவன் போல. திரும்பிக் கொள்ள….
அவன் செய்கையை ரசித்தவாறு உள்ளுக்குள் சிரித்தவள் ஜோசியர் என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலாக அவரைப் பார்க்க…
இருவரின் ஜாதகத்தையும் கணக்கு போட்டு பார்த்த ஜோசியர் நீங்க இவங்க ரெண்டு பேருக்கும் ரிசப்ஷன் வைக்கிறேன்னு சொன்னிங்களே அது இன்னும் எத்தனை நாள்ல இருக்கு என்று கேட்டார் ஜோசியர்.
நாங்க இன்னும் சரியா தேதியை முடிவு பண்ணல ஜோசியரே ஆனால் ஒரு பத்து பதினைந்து நாள் வெச்சு அருளோட அம்மாவுக்கும் உடம்பு கொஞ்சம் குணமான பிறகு இவங்க ரெண்டு பேருக்கும் ரிசப்ஷன் வைக்கலாம்னு முடிவு பண்ணி வச்சிருக்கோம் என்று சொன்னார் செழியன்.
நீங்க இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனது இன்னும் யார்கிட்டயும் தெரியப்படுத்தவில்லை அப்படித்தானே என்று கேட்டார் ஜோசியர்.
இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் திடீர்னு முடிவானதனால நாங்க யார்கிட்டயும் இன்னும் சொல்லல….
ஆனா அரசல் புரிசலா கொஞ்சம் பேருக்கு தெரிய வந்திருக்குன்னு நான் நினைக்கிறேன் என்று சொன்னார் செழியன்.
உங்க பேத்திக்கும் பேரனுக்கும் ஜாதகம் மிகவும் அற்புதமா இருக்கு. ஆனா இவங்க ரெண்டு பேரையும் பிரிக்கறதுக்காக அவங்களை சுத்தி இருக்கிறவங்களே நிறைய சதி வேலைகள் அவங்களுக்கு எதிரா பண்ணுவாங்க.
முதல்ல இவங்க இவங்களுக்கு கல்யாணம் ஆன விஷயத்தை எல்லாருக்கும் தெரியப்படுத்துங்க…. நீங்க எவ்வளவு தூரம் தள்ளிட்டு போட்டுட்டே போறீங்களோ அவ்வளவு தூரம் இவங்க ரெண்டு பேருக்கும் இடையில எதுவும் பிரச்சனை வந்துட்டு இருக்கும்.
அதனால இன்னிலிருந்து நாலாவது நாள் இவங்க ரெண்டு பேருக்கும் சாந்தி முகூர்த்தம் வச்சுக்க நல்ல நாளா இருக்கு. முடிஞ்சா நீங்க அந்த அன்னைக்கே இவங்க ரிசப்ஷன் வச்சிட்டு.
அந்த அன்னிக்கே இவங்களுக்கு சாந்தி முகூர்த்த ஏற்பாடுகள் எல்லாம் செஞ்சிடலாமே இது என்னோட ஒரு யோசனை தான் என்று சொன்னார் ஜோசியர்.
ஜோசியர் சொல்வதைக் கேட்ட செழியன் நீங்க சொல்றது சரிதான் ஜோசியரே ஆனால் அருளோடு அம்மாவுக்கு இன்னும் முழுசா குணமாகலையே இவங்க ரெண்டு. பேருடைய கல்யாணம் தான் இப்படி அவங்க பாக்காம அவசர அவசரமா நடந்துடுச்சு. இந்த ரிசப்ஷனையாவது அவங்க கொஞ்சம் நல்லா ஆன பிறகு வெச்சுக்கலாம்னு பார்த்தேனே என்று சொன்னார் செழியன்.
செழியன் பேசியதை கேட்ட அமுதா அப்பா உன் குணமாக வரும் வரை எதுவும் செய்ய வேண்டாம் என்று அப்படியெல்லாம் பார்க்க வேண்டாம். எனக்கு என் மகனும் மருமகளும் சந்தோசமா இருந்தாலே போதும்.
நான் அவங்கள என் பக்கத்துல வச்சு அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கிறத நான் பார்த்தாலே எனக்கு அது போதும்பா…..
நீங்க எதைப் பத்தியும் யோசிக்காம ஜோசியம் சொன்னது போலவே அவங்களோட ரிசப்ஷனுக்கும் சாந்தி முகூர்த்தத்திற்கும் ஏற்பாடு பண்ணுங்க என்று சொன்னார் அமுதா.
தேன்மொழியும் கனகவேளும் கூட அமுதா சொல்வதைப் போலவே செழியனிடம் சொல்ல… சரிங்க ஜோசியரே நீங்க சொன்ன மாதிரியே இன்னும் நாலு நாளிலேயே இவங்க ரெண்டு பேருக்கு ரிசப்ஷன் வச்சிட்டு அந்த அன்னைக்கே இவங்களுக்கு சாந்தி முகூர்த்த ஏற்பாடுகளையும் செஞ்சிடுறேன் என்றுவர் ரொம்ப சந்தோஷம் என்று சொல்லி ஜோசியருக்கு கைநிறைய பணமும் பரிசுப் பொருட்களும் கொடுத்து அவரை சந்தோஷமாக வழி அனுப்பி வைத்தார் செழியன்.
ஜோசியர் சென்றதும் அருளையும் மயோவையும் பார்த்து என்ன உங்களுக்கு ஓகே தானே என்று கேட்டார் செழியன்.
என்கிட்ட எதுக்கு ஓகேவான்னு கேக்குற அதான் நீ ஜோசியர்கிட்டயே எல்லாத்தையும் சொல்லி அனுப்பி வெச்சிட்டியே….
நீயே முடிவு பண்ணிட்ட என்கிட்ட பர்மிஷன் கேட்டு செய்யற மாதிரி இல்ல கேட்கிற…. என்றாள் மயோ .
அவள் அருகில் வந்த தேன்மொழி என்னமோ எதிலுமே விருப்பம் இல்லாத மாதிரியே நல்லா நடிக்கிறியே மயோ உனக்கு சரியா நடிக்கக் கூட தெரியல என்று அவளை கிண்டல் செய்ய….
அத்தை…. என்று அவரை மயோ முறைக்க…
சரி சரி நீயும் வீட்டுக்காரரும் முதல்ல இந்த ரூம விட்டு கிளம்புங்க … நீ இங்கே இருந்தா நாங்க ஏதாவது பேசுறப்போ அது சரி இல்ல இது சரியில்ல இப்படி பண்ணுங்க அப்படி பண்ணுங்கன்னு ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்ப நீ அருள கூட்டிட்டு போய் அவருக்கு சாப்பிட எதுவும் குடு என்றார் தேன்மொழி
இன்னும் உன் ரிசப்ஷனுக்கு நாலு நாள் தான் இருக்கு நானும் உன் மாமாவும் எல்லா வேலையும் செய்யணும்னு அப்பா கிட்ட சொல்லிட்டேன்.
இப்ப இருந்து வேலையை ஆரம்பிச்சா தான் யார் யாரை கூப்பிடனும் ரிசப்ஷனுக்கு மற்ற ஏற்பாடுகள் என எல்லா வேலையும் செய்ய முடியும் என்று சொல்லிவிட்டு அவர்கள் இருவரையும் வெளியே கிளம்பச் சொல்ல…..
ரொம்பத்தான் பண்ற அத்தை என்று சொல்லிக் கொண்டே மயோ எழுந்து முன்னே செல்ல…. அவள் பின்னே சிரித்துக் கொண்டே அருள் சென்றான்.
இவர்கள் இருவரும் செல்வதை பார்த்து சிரித்து தேன்மொழி அனைவருடனும் சேர்ந்து அமர்ந்து அமர்ந்து ரிசப்ஷன் வேலைகளுக்கான ஏற்பாடுகளை பேச ஆரம்பித்தனர்.
அவள் இருந்த அவர்கள் இருந்த அறையை விட்டு வெளியே வந்த மயோ நேராக கிச்சனுக்கு செல்ல அவள் பின்னாலேயே அருள் சென்றான்.
அவர்கள் கிச்சனுக்குள் வரும் பொழுது அங்கே சமையல் செய்து கொண்டு வேலையாட்கள் இருக்க… அவர்களிடம் வந்த மயோ எனக்கு மதியத்திற்கு சாப்பிட என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு கிச்சனை விட்டு வெளியே வர மறுபடியும் அருள் அவள் பின்னாலேயே சென்றான்.
தான் போகுமிடம் எல்லாம் அருள் தன் பின்னாலேயே வருவதை பார்த்த மயோ. அவனை கவனித்தவாறு இங்கும் அங்கும் மயோ வேண்டும் என்றே நடந்து செல்ல……
அவனும் அவள் பின்னாலேயே அவள் செல்லும் இடமெல்லாம் தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்துக் கொண்டு அவளை அவள் பின் அழகை ரசித்தவரே சென்றான்.
அவளைப் பார்த்துக் கொண்டே அருள் மயோவின் பின்னால் செல்ல மயோ ஒரு ரூமிற்குள் செல்ல…. அவள் பின்னாலேயே வந்த அருள் அந்த ரூமுக்குள் வந்ததும் மயோ திடீரென்று காணாமல் போக…..
எங்கே அவள் என்று நிமிர்ந்து தன்னைச் சுற்றிலும் பார்க்க… அந்த ரூமின் கதவை சாற்றி விட்டு கதவின் மேல் சாய்ந்து கொண்டு நின்றிருந்தால் மயோ.
மயோ கதவை சாற்றிவிட்டு நின்றதும் அருள் அவளை பார்த்து இப்ப எதுக்கு நீ ரூம் கதவு சாத்தின ஒழுங்கா கதவை திற…. என்று அவளுடன் தனியாக இருக்க பயந்து வருவது போல அவளிடம் அருள் பேச…
அவன் நடிப்பை பார்த்து நக்களாக சிரித்த மயோ… என்னடா என்ன பாத்து பயப்படுற மாதிரி நடிக்கிறியா என்று கேட்டால்.
நான் எதுக்கு என் பொண்டாட்டிய பார்த்து பயப்படணும் என்று சொன்னவன் ஒரே எட்டாக தாவி அவள் இடையை பிடித்து தன்னருகே இழுத்து மயோவின் இதழில் முத்தம் வைத்தான்.
மயோவும் இதைத்தான் எதிர்பார்த்தால் என்பது போல அருள் கொடுத்த திடீர் முத்தத்திற்கு சிறிதும் அதிர்ச்சியாகாமல் அவன் முத்தத்திற்கு ஈடு கொடுத்துருவாறு நின்று இருக்க ….
இதை எதிர்பார்க்காத அருள் சிறிது தடுமாறி அவளிடம் இருந்து தன் முகத்தை லேசாக பிரிக்கப் போக…
அருள் தன் தலையை பின்னால் நகர்த்த… மயோ அவள் தலையை அவனுக்கு முன்னால் நகர்த்தினாள்.
மயோவின் செயலில் சிறிது தடுமாற்றத்திற்கு பின் அவளும் தன்னைப் போலவே அவனுடைய நெருக்கம் வேண்டும் என்று நினைத்திருக்கிறாள் என்று புரிந்து கொண்ட மறு நொடி சிறிதும் தாமதிக்காமல் அவளை தன் இருக்கைகளாலும் சேர்த்து அணைத்து கொண்டு மயோவிற்கு முத்தமிட்டவாறு அவளை சுவற்றோடு சேர்த்து நிறுத்தியவன்.
அவள் இடையில் கை வைத்து வருடிக் கொண்டே தன் முத்தத்தை தீவிரப்படுத்தியவன் தன் உடல் மொத்தமும் மயோவின் மீது அழுத்த….
அவன் முத்தத்தில் கிறங்கிபோய் இருந்தவள் அவன் உடல் தன் உடலை அழுத்த…. அவன் அழுத்தம் தாங்காமல் அவள் லேசாக முனக….
அவள் முனகல் சத்தம் அவன் உணர்வுகளை மேலும் தூண்ட…. அவள் இடையை பிசைந்து கொண்டு இருந்தவனின் கைகள் மெல்ல… மெல்ல… அவள் உடலை தழுவிக் கொண்டே மேலே செல்ல…
அடுத்து அவன் என்ன செய்யப் போகிறான் என்று புரிந்தவள் அருளின் வலது கையை தன் இடது பிடித்து தடுத்தவள். தன் உடலை அழுத்தி இருந்த அவன் உடலை விளக்க முயல…
அவள் தன்னை விலக முயல… இவன் விடாமல் முத்தம் வைத்துக் கொண்டே மயோவின் உடலோடு தன் உடலை மேலும் அழுத்தினான்.
அவன் தன்னை விட்டு விலகாமல் மேலும் ஒன்றி வருவதை உணர்ந்தவள் இதற்கு மேலும் விட்டாள் இருவராலும் தங்களை கடுப் படுத்த முடியாது என்று உணர்ந்த மயோ அவன் பின்னந்தலை முடியை பிடித்து இழுத்தவள் அருளை பார்க்க….
அவள் முகத்தை ஏக்கமாக பார்த்த அருள் ப்ளீஸ் … என்று முகத்தை பாவமாக வைத்து கெஞ்ச…
ஜஸ்ட் போர் டேஸ் வெயிட் பண்ணு… அப்பறோம் நீ என்னை என்ன செய்தாலும் நான் தடுக்க மாட்டேன் என்றாள் மயோ.
நாலு நாள் வரை நான் வெயிட் பண்ணனுமா என்றான் அருள். அவளும் ம்ம்ம்… என்று தலையை ஆட்ட…
தன் கண்ணை மூடி தன்னை நிதானித்துக் கொண்டவன். கண்களை திறந்து மாயோவை பார்த்து அவள் இதழில் தன் இதழை ஒற்றி எடுத்தவன் சரி போலாமா … என்றான்.
அவள் என்ன… என்று தன் புருவம் சுருக்கி அருளை பார்க்க….நான் மனசு மாறுவதற்குள் வெளிய போய்டலாமா…. இல்லை என்றாள் இங்கே நடப்பதற்கு நான் பொறுப்பாக முடியாது என்றான் அருள்.
அவன் கன்னம் கிள்ளி நீ ரொம்ப நல்ல பையன் டா… என்றாள் மயோ.
இந்த நாலு நாள் மட்டும் தான் நான் நல்ல பையன். நாலாவது நாள் நான் நல்ல பையனா இருக்க மாட்டேன் என்றான் குறும்பாக சிரித்துக் கொண்டே…
அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்த மயோ அவன் மார்பில் கை வைத்து தன்னிடம் இருந்து விளக்கிவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி விட்டால்.
EPISODE 24
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
மயோவுக்கும் அருளுக்கும் ரிசப்ஷனுக்கு ஏற்பாடுகள் எல்லாம் பலமாக இருக்க….
இந்த நான்கு நாட்களும் அவர்கள் இருவரையும் வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்லக்கூடாது என்று சொல்லி செழியனும் அமுதாவும் கட்டளையாக சொல்லி விட்டனர்.
இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் தங்களுக்கு என்று தனிமையே கிடைக்காமல் ஒருவரை ஒருவர் அதிலிருந்து பார்த்து சந்தோஷப்பட்டு கொள்வதும் கண் ஜாடையிலும், ஊமை மொழியிலும் பேசி தங்கள் உணர்வுகளை பரிமாறிக் கொண்டனர்.
அருள் ஹாலில் இருக்கும் பொழுது மயோ டைனிங் ஹாலிலும். மயோ அமுதாவிற்கு உணவு கொடுக்கும் பொழுது அருள் அவன் அம்மாவை பார்ப்பது போல அவளுடன் வந்து அவனும் இருப்பதும்.
மயோ தன்னறையில் இருந்து எப்போது கீழே வருவாள் என்று அவளுக்காக அருள் காத்திருப்பதுமாக ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து இருக்கவே முடியாது என்பது போல இருவரும் நடந்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் யாரும் இல்லாத போது ஒருவரை ஒருவர் தனிமையில் சந்தித்து விடக்கூடாது என்று செழியன் மீராவையும் இளாவையும் இவர்கள் இருவருக்கும் காவலுக்கு வைத்துவிட்டு ரிசப்ஷன் வேலையை பார்ப்பதற்காக தேன்மொழியுடனும் கனகவேலுடன் சென்று விட்டார்.
நர்ஸ் கொடுத்த மருந்தே சாப்பிட்டுவிட்டு அமுதா தன்னறையில் உறங்கிவிட….
வேலையாட்கள் எல்லாம் அவரவர் வேளையில் பிஸியாக இருக்க இளாவும் மீராவும் ஹாலில் அமர்ந்து டிவியில் ஏதோ ஆங்கிலப் படம் பார்த்துக் கொண்டிருக்க….
அவர்கள் இருவருடனும் சேர்ந்து அருளும் டிவியில் படம் பார்த்துக் கொண்டிருந்தான்.
இவ்வளவு நேரம் தன்னறையில் ஆபீஸ் வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்த மயோ தன் ரூமிமை விட்டு வெளியே வர…..
ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த மூவரையும் பார்த்தவள் கீழே இறங்கி வந்து தன்னைச் சுற்றிலும் நோட்டம் விட….
யாரும் அங்கே இருப்பதாக அவளுக்கு தெரியவில்லை. அமுதாவின் அறையில் எட்டிப் பார்த்தவள் அமுதா தூங்கிக் கொண்டிருக்கவும்.
அங்கே அலமாரி சுத்தம் செய்து கொண்டிருந்த ஒரு வேலையா பார்த்து தாத்தா எங்கே என்று கேட்டால் .
மேடம் ஐயா பெண்ணுடன் ரிசப்ஷன் வேலையை பார்க்க வெளியே போய் இருக்காரு என்று சொன்னார்.
அவர் சொன்னதை சொன்னதை கேட்டு சரி நீங்க போங்க என்று அவரை அனுப்பியவள் இப்போது காலில் இவர்கள் மூவர் மட்டும் இருக்க….
இளாவுக்கும் மீராவிற்கும் தெரியாமல் அருளை ஷ்.. ஷ்… என்று லேசாக சத்தமிட்டு அவனை அழைக்க….
அருள் டிவியில் மும்முரமாக படம் பார்த்துக் கொண்டிருந்ததால் மயோ கீழே வந்த விஷயமோ….அவள் அவன் பின்னால் நின்று கொண்டிருக்கும் விஷயமோ….அவனுக்கு தெரியாது.
அதனால் அவனுக்கு மயோ தன்னை சிக்னல் செய்து அழைத்தது கேட்கவில்லை.
மயோ சிக்னல் செய்ததும் அருள் திரும்பிப் பார்க்காமல் டிவி பார்த்துக் கொண்டிருக்க…. தாத்தா தான் வீட்ல இல்லையே வெளியே போயிருக்காருன்னு இவனுக்கு தெரியுமில்ல….
அப்போ இவன் என்ன பண்ணி இருக்கனும் என்னை பாக்கணும்னு இவனுக்கு கொஞ்சமாவது தோணி இருக்கா பாரு நான் தான் இவன் பின்னாடி சுத்துற மாதிரி இருக்கே… எ ன்று யோசித்தவள்.
ம்ம்ஹும்… இவன் பின்னாடி நம்ம சுத்தக் கூடாது…. நம்ம பின்னாடி தான் இவனை சுத்த வைக்கணும் என்று நினைத்துக் கொண்டே….
கிச்சன் சென்ற மயோ அருள் இங்கிருக்கும் இடத்தை பார்த்து அக்கா எனக்கு ஒரு காபி என்று சத்தமாக அருளுக்கு கேட்கும்படி சொல்லிவிட்டு டைனிங் டேபிளில் அமர்ந்தால்.
இவ்வளவு நேரம் டிவியில் ஓடிக் கொண்டிருந்த படத்தை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்த அருள் மயோவின் சத்தம் கேட்டதும் படம் பார்ப்பதை விட்டு விட்டு அவளின் குரல் வந்து திசையை திரும்பிப் பார்க்க….
அங்கே டைனிங் டேபிளில் கால் போட்டுக்கொண்டு வீட்டில் அணியும் பணியனும் டிராயரும் அணிந்து தன் வழவழப்பான கால்களை காட்டிக் கொண்டு அமர்ந்து தன் மொபைலை நோண்டிக் கொண்டு இருந்தால்.
மயோ போனை நோண்டுவது போல ஓரக் கண்ணால் அருள் தன்னை பார்க்கிறானா என்று கவனிக்க… அவன் தன்னை பார்க்கிறான் என்று தெரிந்ததும் அருளை கண்டுகொள்ளாதவள் போல அமர்ந்திருந்தால்.
மயோவிற்கு வேலையால் வந்து காபியை கொடுக்க ஒரு கையில் போனை வைத்துக்கொண்டு வலது கையால் காபியை எடுத்து சூடாக இருந்த காபியை தன் ரோஜா பூ போன்ற இதனால் லேசாக உப்ப்….. உப்ப்…. என்று ஊதி…. சிப் சிப்பாக காபியை குடிக்க…..
அவள் காபியை விழுங்கும் பொழுது காபி அவள் தொண்டைக் குழிக்குள் இறங்கி கீழே செல்வதை பார்த்த அருளுக்கு என்னவோ செய்தது.
அவள் இப்படி அமர்ந்து காபி குடிப்பதையே வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த அருளுக்கு அதற்கு மேலும் ஹாலில் அமர்ந்து டிவி பார்க்க மனம் வராமல்.
தானாக எழுந்து டைனிங் டேபிளுக்கு சென்று அக்கா எனக்கு ஒரு காபி என்று அவனுக்கும் ஒரு காபி சொல்லிவிட்டு மயோவை பார்த்தவன் அப்போதும் அவள் அவனை திரும்பிய பார்க்காமல் போனில் ஏதும் மும்முறமாக பார்ப்பது போல நடித்துக் கொண்டு இருக்க அது அவனுக்கு தெரியாமல் போகவே….
மயோவின் அருகில் இருந்த அருகில் சேரை இழுத்து போட்டு அவள் அருகில் அருள் அமர்ந்து கொண்டான்.
தனக்கு இவ்வளவு நெருக்கமாக அருள் அமர்ந்திருப்பது தெரிந்தும் அவனை கண்டுகொள்ளாதது போல காப்பி குடித்துக் கொண்டிருந்த மயோவை வைத்த கண் வாங்காமல் அருள் பார்த்துக் கொண்டிருக்க…
அவன் எப்படி தன்னை குறுகுறுவென்று பார்ப்பதை கவனித்த மயோவிற்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தாலும் அதை வெளிக்காட்டுக் கொள்ளாமல் அவள் பாட்டிற்கு ஃபோன் நோண்டிக் கொண்டு அமர்ந்திருந்தால்.
அருளின் முன் காபியை கொண்டு வந்து வைத்துவிட்டு வேலையால் செல்ல….
அருள் காபியை குடிக்காமல் டைனிங் டேபிளில் ஒரு கையை வைத்து ஊன்றி அதில் தன் தலையை வைத்தவாறு அவளை ரசித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
மயோ அருளை கண்டு கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருக்கலாம் என்று நினைத்தவள் அவன் இப்படி பார்ப்பதாள் அவளுக்கு கூச்சமாக இருக்க தன் கையில் இருந்து காபி கப்பை டேபிளின் மீது வைத்துவிட்டு அவனை திரும்பிப் பார்த்து இப்போ எதுக்குடா என்னை இப்படி பார்த்துட்டு இருக்க….
அதான் நீ கேட்ட காபி வந்துருச்சே அதை குடிச்சிட்டு போயி அவங்க கூட சேர்ந்து டிவி பார்க்க வேண்டியதுதானே இவ்வளவு நேரம் நான் வந்தது கூட கவனிக்காம விட்டுட்டு இப்ப வந்து அப்படியே என்ன கண்ணிமைக்காம பார்த்தா என்ன அர்த்தம் என்றாள் மயோ சற்று கோபமாக.
மேடம்க்கு நான் இங்க வந்து உட்கார்ந்து உங்களை பார்க்கிறதுனால கோபமா? இல்ல இவ்வளவு நேரம் உங்கள பாக்காம விட்டுட்டேன்னு கோபமா? என்று கேட்டான் அருள்.
நீ என்ன பாக்கலைனா நான் எதுக்கு உன் மேல கோபப்பட போறேன். நீ என்ன பாக்கலைன்னு நாங்க அப்படியே ஏங்கி இருக்கோமாக்கும் சொல்லிவிட்டு சேரில் இருந்து எழுந்து செல்லப் போனவளை கையை பிடித்து மீண்டும் சேரிலே அமர வைத்த அருள்.
சும்மா உட்கார்டி ஹார்ட்டு…….இப்படின்னா கோச்சுக்ற… சரி சாரி நீ வந்தது நான் நெஜமாவே கவனிக்கல. அதுதான் நீ இங்க வந்ததும் உடனே நானும் எழுந்து உன் பக்கத்துல வந்து உக்காந்துட்டேனே…. இன்னும் என் மேல என்ன கோபம் என்றான் அருள் .
மயோ எதுவும் பேசாமல் தன் காபி கப்பை எடுத்து காபியை அருந்த…. இருவரும் தனியாக டைனிங் டேபிளில் அமர்ந்திருப்பதை பார்த்த இளா மீராவிடம் ஜாடை காட்டி அங்கே பாரு மாமாவும் அக்காவும் தனியா உக்காந்திருக்காங்க.
தாத்தா நம்ம கிட்ட என்ன சொன்னாரு….. அவங்க ரெண்டு பேராய்யும் தனியா விட கூடாதுன்னு சொல்லி இருக்காரு இல்ல… நீ வா… நாம அப்புறம் படம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு மீராவை இழுத்துக் கொண்டு அவர்கள் இருவரும் டைனிங் டேபிளுக்கு வந்தனர்.
அவர்கள் இருவரும் டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தவர்கள் மயோவையும் அருளையும் பார்க்க….
அருள் அவர்கள் இருவரும் வந்ததும் தன் முன்னால் இருந்த காபியை எடுத்து குடிப்பது போல பாவனை செய்தான்.
இளா கிச்சனை நோக்கி அக்கா எங்க ரெண்டு பேருக்கும் குடிக்க ஜூசும் கொஞ்சம் ஸ்னாக்ஸும் கொண்டு வாங்க என்று சொல்லிவிட்டு அருளைப் பார்த்து ஏன் மாமா இவ்வளவு நேரம் எங்க கூட உட்கார்ந்து தானே டிவி பாத்துட்டு இருந்திங்க இப்ப என்ன திடீர்னு நீங்க வந்துட்டீங்க என்றாள்.
இது ஒன்னும் இல்ல இளா தூக்கம் வர மாதிரி இருந்துச்சா… அதனாலதான் கொஞ்சம் காபி குடிச்சா எனர்ஜியா இருக்குன்னு காபி குடிக்க வந்தேன் என்று சொன்னான் அருள்.
சரி சரி சீக்கிரம் காபி குடிச்சிட்டு வாங்க மாமா படத்தை உங்களுக்காக நாங்க பாதியிலேயே நிப்பாட்டி வச்சுட்டு வந்து இருக்கோம் நீங்க காபி குடிச்சதும் நாங்களும் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு முடிச்சிட்டு வரும் நம்ம எல்லாரும் போயி டிவி பார்க்கலாம் என்று சொன்னால் இளா.
என் பொண்டாட்டி வேற அவ்வளவு நான் கண்டுக்கலேன்னு கோபமா இருக்கா இவை என்னோட அண்ணா காபி குடிச்சிட்டு மறுபடியும் வந்து என்ன டிவி பாருன்னு கூப்பிடுறா….
இப்போ மட்டும் நான் போயி உங்க கூட ஹால்ல டிவி பார்க்க உட்கார்ந்தா அவ்ளோதான். நாலு நாள் கழிச்சு எனக்கு ஃபர்ஸ்ட் நைட் கிடையாது 40 நாள் கழிச்சுதான் நடக்கும் போலையே நினைத்துக் கொண்ட அருள்.
உங்க ரெண்டு பேருக்கும் நான் ஸ்நேக்ஸ் அங்கேயே கொண்டு வந்து தர சொல்றேன். நீங்க ரெண்டு பேரும் போய் டிவி பாருங்கடா எனக்கு படம் பாக்குற மூடு இல்லை என்று சொன்னான் அருள்.
ஓஹோ மாமாவுக்கு படம் பார்க்க மூட் இல்லையா.. அப்போ வேற எதுக்கு மூடி இருக்கு என்று இளா குதர்க்கமாக பேச…
காபி கொண்டு குடித்துக் கொண்டிருந்த மயோவிற்கு இளா பேசியதை கேட்டதும் புரை ஏறிவிட்டது.
மயோவிற்கு புரை ஏறியதும் அவள் அருகில் அமர்ந்திருந்த மீரா வேகமாக எழுந்து வந்து மயோவின் தலையை தட்டிவிட்டு முதுகை தடவி கொடுத்தவள் அண்ணி ஏன் அண்ணி ஏன் இவ்வளவு அவசரமா காபி குடிக்கிறீங்க.
மெதுவா குடிங்க அவசரப்படாதீங்க என்று சொல்லி அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க தண்ணீரை வாங்கி குடித்த மயோ அருளை ஓரப்பார்வை பார்க்க….
ஐயோ!!நான் என் பொண்டாட்டிக்கு செய்ய வேண்டியது எல்லாம் இவ செஞ்சு என்ன அவகிட்ட மாட்டி விடுகிறாளே என்று நினைத்த அருள்.
எனக்கு ஒன்னும் இல்ல மீரா இப்போ பரவால்ல இதோ உனக்கு ஸ்னாக்ஸ் வந்துடுச்சு பாரு…. நீங்க ரெண்டு பேரும் போய் டிவி பாத்துட்டு சாப்பிடுங்க என்று மயோ வேலை ஆளிடம் சொல்லி ஹாலில் ஸ்நாக்ஸ் வைக்க சொல்ல….
இல்ல இல்ல அண்ணே நாங்களும் உங்க கூட உட்கார்ந்து ஸ்நாக்ஸ் சாப்பிடுறோம் என்றவள் ஏன் அமர்ந்து இளாவும் மீராவும் ஸ்னாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்க ….
சரி நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க நான் என் ரூமுக்கு போறேன் என்று மயோ சொல்லிவிட்டு அருளைப் பார்க்க….
அருள் அவளை ப்ளீஸ் போகாதே உக்காரு என்று ஜாடையில் சொல்ல….
அதற்குள் மீரா அண்ணி இப்பதானே மேலே இருந்து வந்தீங்க…. கொஞ்ச நேரம் எங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணுங்க அண்ணி. இன்னும் ரெண்டு நாள் தான் நீங்க வீட்ல இருப்பீங்க அதுக்கப்புறம் உங்களுக்கு ஆபீஸ் போகவும் என் அண்ணாவுக்கு ஹாஸ்பிடல் போகவும் நேரம் சரியா இருக்கும்.
எங்க கூட அப்புறம் யாரு டைம் ஸ்பென்ட் பண்ணுவாங்க என்று மீரா மயோவின் கையை பிடித்துக் கொண்டு கெஞ்ச அவளைப் பார்த்து சிரித்தவள் சரி நான் போகல இங்கே இருக்கேன் நீ ஸ்நாக்ஸ் சாப்பிட என்று சொன்னால் மயோ.
இளாவும் மீராவும் ஜூஸ் குடித்துக் கொண்டு மயோவுடன் பேசிக் கொண்டிருக்க…. அப்போது திடீரென்று மயோ விக்கல் எடுப்பது போல செய்ய…..
அவளை பார்த்த மீரா அண்ணி என்ன ஆச்சு உங்களுக்கு என்று கேட்டால் ஒ….ஒன்றும் இல்லை… மீரா நீ ஸ்நாக்ஸ் சாப்பிடு என்று சொன்ன மயோ திரும்பி அருளை முறைக்க….
அவன் மயோவை பார்த்து என்ன என்று புருவம் உயர்த்தி கேட்டான்.
அவனை முறைத்த மயோ என்ன இது? என்று தன் கண்களாலேயே தன் இடுப்பை காட்டி ஜாடை செய்து அருளிடம் கேட்க….
அவனும் அவளும் இடுப்பை பார்த்து என்ன? என்று கேட்டான்.
டைனிங் டேபிளின் மேல் சாய்ந்தவாறு அவனைப் பார்த்து இப்போ எதுக்குடா என் இடுப்பு பிடிச்சு கிள்ளி வச்ச என்று கேட்டால் மயோ.
அதுவா என் பொண்டாட்டி இடுப்பு தங்கம் போல பளபளன்னு என் கண்ணுக்கு தெரிந்ததா அதை பார்த்துட்டு எப்படி நான் சும்மா உக்காந்து இருக்க முடியும் அதனாலதான் கிள்ளி வைத்தேன் என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னான் அருள்.
உன் கண்ணுக்கு எது தெரிஞ்சாலும் கிள்ளி வச்சிருவியா என்று கேட்டாள் மயோ.
எது தெரிஞ்சாலும்னா?என்றான் அருள்.
இடியட் ஒரு பேச்சுக்கு சொன்னேன் டா…. கைய வச்சுக்கிட்டு சும்மா இரு சின்ன பசங்க முன்னாடி என்ன பண்ணிட்டு இருக்க…. என்று மயோ சொல்ல….
சரி டி பொண்டாட்டி….நான் எதுவும் பண்ணல என்று தன் கையை கட்டிக்கொண்டு அமர்ந்தவன். தன் காலால் மயோவின் காலை வருடினான்.
தன் காலை வருடியதும் மயோவுக்கு கூச்சமாக இருக்க தன் பல்லை கடித்துக் கொண்டு அவனைத் திரும்பிப் பார்த்தவள் பேசாமல் இருக்க மாட்டியா என்றால்.
ம்ஹும்… மாட்டேன் என்று தலையாட்டினான் அருள்.
அருளை முறைத்த மயோ தன் காலை நகர்த்தி வைத்துக் கொள்ள… மயோ தன் காலை நகர்த்தி வைத்ததும். சேரில் இருந்து லேசாக இறங்கி அமர்ந்தவன் தன் காலை நீட்டி மயோவின் காலை தேடி அவளை உரச….
மயோவின் காலை உரசிய அருள் மயோவின் முகத்தை பார்க்க…..அவள் எந்த ஒரு எதிர்வினையும் காட்டாமல் அமைதியாக தன் போனை நோண்டிக் கொண்டிருக்க….
என்ன அதுக்குள்ள என் பொண்டாட்டி சமாதானம் ஆயிட்டா…. அவ வேணாம்னு சொல்லியும் நான் அவ கால உரசிட்டு இருக்கேன் எதுவும் பேசாம அமைதியா இருக்காலே என்று யோசித்த அருள்.எது எப்படியோ எனக்கு கிடைச்ச சான்சே நான் எப்படி விடுவேன் அதுவும் இல்லாம ஏன் பொண்டாட்டி கால் தேக்கு மரம் மாதிரி வளவளன்னு இருக்கு என்று சொல்லிக் கொண்டே மறுபடியும் அவள் காலை உரச….
அப்போது அவன் எதிரில் அமர்ந்திருந்த இளா மாமா…. நீங்க உரசுறது என்னோட அக்கா கால் இல்ல…. என்னோட கால் என்று சொல்லிவிட்டு அவனை பார்க்க….
இப்போ இதுக்குத்தான் நீங்க எங்க கூட டிவி பார்க்க வர மாட்டேன்னு சொல்லிட்டீங்க அப்படித் தானே என்று சொன்ன இளா மீராவை பார்த்து….
மீரா வாடி நாம டிவி பார்த்துகிட்டே ஸ்நாக்ஸ் சாப்பிடலாம் என்று மீராவை அழைக்க….
ஏன்? டி…இங்கயே உட்கார்ந்து சாப்பிடலாமே.. என்றால் மீரா.
இங்க ரொம்ப பெரிய டிஸ்டபன்ஸா இருக்கு…நம்ம ரெண்டு பேரும் அங்கேயே போகலாம் என்று அருளை பார்த்து இளா முறைக்க…
மீராவை பார்க்க முடியாமல் அருள் தன் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்து விட்டான்.
அவன் அமர்ந்திருந்ததை பார்த்த மயோ உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.
மீரா மயோவிடம் அண்ணி நீங்களும் வாங்க… எங்க கூட சேர்ந்து படம் பாருங்க ப்ளீஸ்… என்று கெஞ்ச..
சரி என்று மயோ தலையாட்ட மயோவை இழுத்துக் கொண்டு மீரா ஹாலிர்க்கு செல்ல….
அருளை பார்த்து சிரித்துக் கொண்டே மயோ மீராவுடன் செல்ல…
தன்னை தாண்டி செல்லும் மயோவை கீழிருந்து மேலாக ஒரு பார்வை பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டவன் அவள் பின்னாலே மந்திரித்து விட்டவன் போல சென்றான்.
EPISODE 25
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அருளும் மற்றவர்களும் ரிசப்ஷனுக்கு செல்வதற்காக தயாராகி மாயோவிற்காக காத்திருந்தனர் .
நடக்கும் இடத்திற்கு செல்வதற்கு நேரம் ஆகி விட செழியன் இன்னும் மயோவை காணவில்லை என்று குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தார்.
இளாவும் மீராவும் ஒன்று போலவே அழகா அழகான பிங்க் நிற லெகங்காவும், அதற்கு மேட்சிங் ஆக நகைகளும் அணிந்திருந்தனர்.
இருவரும் ரெடியாகி ஹாலுக்கு வந்து செழியனிடமும் அருளிடமும் தங்கள் இருவரின் உடைகளை காட்டி எப்படி இருக்கிறது என்று கேட்க….
அவர்கள் இருவரையும் ஒரே உடையில் பார்த்த செழியன் மிகவும் சந்தோஷப்பட்டு அவர்கள் இருவரையும் தன் அருகில் அழைத்து இருவர் நெற்றியிலும் முத்தம் வைத்தவர் ரெண்டு பேத்திகளும் ஜம்முன்னு ராஜாத்தி மாதிரி இருக்கீங்க என்று சொன்னார்.
அவரிடம் இருந்து ஓடிய இருவரும் அருளிடம் வந்து நாங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கோம் அண்ணா என்று கேட்டால் மீரா.
உங்க ரெண்டு பேருக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிடலாம் போல இருக்கே அவ்வளவு அழகா ரெண்டு பேரும் டிரஸ் பண்ணிட்டு வந்து நிக்கிறீங்க என்று சொன்னான் அருள்.
என் மருமக இளாவுக்கு மாப்பிள்ளை ரெடியா இருக்கு அருள் அதே மாதிரி மீராவுக்கும் ஒரு பையன பார்த்துட்டா இவங்க ரெண்டு பேர் கல்யாணத்தையும் பேசாம ஒரே மேடையில பண்ணி வெச்சிடலாம் என்று சொன்னார் தேன்மொழி.
தேன்மொழி சொன்னதை கேட்டு மீரா வெட்கப்பட….அவள் அருகில் நின்றிருந்த வெட்கத்திற்கும் எனக்கும் தூரம் என்பது போல நின்றிருந்தால்.
நீ தான் சொல்லிட்டு இருக்க எனக்கு மாப்பிள்ளை ரெடியா இருக்குன்னு சொல்லிட்டு ஆனா நீ இங்க வந்ததிலிருந்து உன் பையன் ஒரு தரம் கூட இங்கே எட்டிப் பார்க்கவே இல்லை.
உனக்கு கல்யாணம் ஆயிருச்சுன்ற விஷயம் அவனுக்கு எப்படியும் நீ சொல்லி இருப்ப இல்ல… ஆனா இப்போ ஒரு அவன் இங்க வந்தா நான் பாரு அட்லீஸ்ட் அக்கா கிட்ட போனது பண்ணி பேசினான் பாரு என்று கேட்டால்
என் மகனை பார்க்க உனக்கு அவ்வளவு ஆசையா!! என்று சொன்ன தேன்மொழி வந்துருவாண்டி அவன் பிசினஸ் விஷயமா டெல்லி வரைக்கும் போயிருக்கான் நான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னேன் தானே என்றார்.
சரி சரி வரட்டும் பார்க்கிறேன் என்று அவன் மேல் ஆர்வம் இல்லாத போல் போல என் தேன்மொழியிடம் இளா சொன்னாலும் உள்ளுக்குள் சூர்யாவை காணும் ஆவலில் இருந்தாள்.
மயோ தன் அறையில் இருந்து பூஜாவுடன் கிளம்பி வர…. அவளுக்காக ஹாலில் காத்திருந்த அனைவரும் மயோ வந்து விட்டால் என்று திரும்பிப் பார்க்க…
தங்கச் சிலை போல தகதகவவென மின்னிக்கொண்டு அவள் நிறத்திற்கும் அவள் அணிந்திருந்த ஆடைக்கும் வித்தியாசமே தெரியாதது போல தேன் நிறத்தில் லெகங்கா அணிந்திருந்தாள்.
தேன் நிற லெகங்கா அணிந்து அதற்கு ஏற்றார் போல ஆடம்பரமாக இல்லாமல் மிகவும் எளிமையாக தங்க வைர நகைகள் அணிந்திருந்தாள்.
அவள் அணிந்திருந்த அத்தனை நகைகளும் தூக்கி சாப்பிடும் படி அவள் கழுத்தில் கட்டி இருந்த மஞ்சள் கயிறு மட்டும் பளிச்சென்று அவளை பார்த்துக் கொண்டிருந்த அருளின் கண்ணுக்குத் தெரிய….
அவள் கட்டிய அவள் கழுத்தில் தான் கட்டிய தாலியை பார்த்ததுமே அருளுக்கு அவள் மீதான தன் உறவையும் உரிமையையும் அவனுக்கு அந்த தாலி எடுத்துக்காட்டியது.
அருளைப் பார்த்தவரே மாடியில் இருந்து மயோ இறங்கி வர…. தன் மாடியில் இருந்து இறங்கி வருவதை பார்த்த செழியனுக்கு மையோ இறங்கி வரும் பொழுது அவன் அவள் அப்பாவினுடைய கம்பீரமும் அவள் முக ஜாடை அப்படியே அவள் அம்மாவுடையதுமாக அவர்கள் இருவரையுமே அவர் மனக்கண்ணில் மயோ பிரதிபலித்தாள்.
அவர்கள் இருவரையும் நினைத்த செழியன் மகனையும் மருமகளையும் நினைத்து உன்னோட பொண்ணு வாழ்க்கை இன்னையிலிருந்து ஆரம்பமாக போகுது அவளுக்கு பக்கபலமா இருந்து அவளை சந்தோஷமா பாத்துக்க வேண்டியது உங்க ரெண்டு பேரோட பொறுப்பு என்று தன் மனதில் அவர்களிடம் கூறிக்கொண்ட செழியன் மயோவை பார்த்து மிகவும் அழகாக இருக்கிறாள் என்று சொல்லி அவள் கை பிடித்து அழைத்தவர் அருளையும் தன்னோடு அமுதாவின் அறைக்கு கூட்டிச் சென்றார்.
அருளையும் மயோவையும் பார்த்த அமுதா மிகவும் தன் மகனும் மருமகளும் அழகாக தன் முன் வந்து நிற்பதை பார்த்ததற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்க இருவரையும் பார்த்து தன் அருகில் கைநீட்டி அழைத்தார் அவர் அருகில் வந்த இருவரையும் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க என்று அமுதா சொன்னார்.
எங்க ரெண்டு பேர்ல யார் அத்தை ரொம்ப அழகா இருக்காங்க என்று மயோ கேட்டாள். இதில் என்ன சந்தேகம் நீ தான் ரொம்ப அழகு என் பையன் உன்ன விட கொஞ்சம் அழகு கம்மிதான் என்று சொல்லி அருளைப் பார்த்து சிரித்தார்.
தன்னை கேலி செய்யும் தன் அம்மாவை செல்லமாக முறைத்த அருள் எப்போ எனக்கு கல்யாணம் ஆச்சோ அன்னையிலிருந்து நீங்க உங்க மருமக பக்கம் சாஞ்சிட்டீங்க….
எனக்குன்னு யாருமே இல்ல சப்போர்ட்டுக்கு என்று அருள் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல…..
மாமா நான் இருக்கேன் என்று சொல்லிக் கொண்டு எப்போதும் போல இளா அவன் அருகில் வந்தவள். நான் சொல்றன் மாமா என் அக்காவோட நீங்க தான் ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொன்னால்.
அவளை பார்த்து முறைத்த மயோவை பார்த்து நான் பொய் சொல்லலையே உண்மைய தானே சொல்றேன் என்று சொல்ல….
அவளை தோளில் அடித்தவள் சரி வா நேரம் ஆகுது ரிசப்ஷனுக்கு கிளம்பலாம் என்று சொன்ன மயோ அமுதாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு அருளுடனும் மற்றவர்களுடனும் ரிசப்ஷனிற்க்கு கிளம்பினால்.
அருளும் மயோவும் ஒரு காரிலும் மற்றவர்கள் எல்லாம் அவரவர் காரிலும் கிளம்பி ரிசப்ஷனுக்கு சென்றனர்.
ரிசப்ஷன் நடக்கும் இடத்திற்கு வந்த மகிழ்வும் அருளும் காரில் இருந்து இறங்கி அவர்களுக்காக போடப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்தில் அவர்கள் இருவரும் மட்டும் நடந்து வர இருபக்கமும் பெண்கள் நின்று அவர்கள் இருவருக்கும் மலர் தூவ….
தங்க நிற லெகங்கா அணிந்திருந்த மயோவும் கருப்பு நிறத்தில் கோட் சூட் அணிந்து அருளும் கைகோர்த்துக் கொண்டு உள்ளே வர….
இவர்களுக்கு முன்பாகவே வந்து ரிசப்ஷனில் காத்திருந்தவர்கள் அருளையும் மயோவையும் ஜோடியாக பார்த்தவர்கள் உண்மையாகவே இருவருடைய ஜோடி பொருத்தமும் மிகவும் அருமையாக இருக்கிறது என்று தங்களுக்கு உள்ளாகவே பேசிக் கொண்டார்கள்.சிலர் அவர்களை பார்த்து பொறாமைப்பட…. சிலர் அவர்கள் இருவரையும் வாழ்த்தினர்.
இருவரும் வந்து மேடை ஏற…. அவர்கள் இருவருக்கும் தேன்மொழியும் கனகவேலும் அவர்கள் கையில் மாலையை கொடுத்து அனைவர் முன்பும் ஒருவர் கழுத்தில் ஒருவர் மாலை மாற்றச் சொல்லி கொடுத்தார்.
அருளும் மயோவும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு நின்று தங்கள் கையில் இருந்த மாலையை மாற்றிவிட்டு திரும்ப போக மயோவின் கையைப் பிடித்து நிறுத்தி அருள் தன் பாக்கெட்டில் இருந்து மோதிரம் ஒன்றை எடுத்து அவள் விரலில் போட்டுவிட்டு “WILL U BE MINE FOREVER!!” என்றான்.
இத்தனை பேர் முன்னிலையில் தன் கையைப் பிடித்து மோதிரம் மாற்றி விட்டு தன் வாழ்க்கை முழுவதும் பயணிக்க உனக்கு சம்மதமா என்று கேட்கும் தன் கணவனை பார்த்து மெலிதாக ஒரு புன்னகையை சிந்தி நீயே என்னை விட்டு போனாலும் நான் உன்னை விட்டு போக மாட்டேன் என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னால்.
அருள் மயோவிடம் கேட்டது அனைவருக்கும் கேட்க ஆனால் மயோ சொன்ன பதில் யாருக்கும் கேட்கவில்லை.
மேடைக்கு கீழ் நின்று இருந்த கரண் மயோவை பார்த்து மிஸ்ஸஸ் அருள் என் பிரண்டு உங்ககிட்ட கேட்டதற்கு அவனுக்கு மட்டும் கேட்கிற மாதிரி பதில் சொல்றீங்களே…. உங்க பதில் என்னன்னு நாங்க எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டாமா என்று கேட்டான்.
கரணை பார்த்து மெலிதாக ஒரு புன்னகையை சிந்தி விட்டு உங்களுக்கு அந்த கேள்விக்கான பதில் தெரிஞ்சுக்கணும்னா உங்க பிரண்டு கிட்டயே நீங்க கேட்டு தெரிஞ்சுக்கோங்க என்று சொன்னால்.
பின் இருவரும் திரும்பி மேடைக்கு கீழிருந்தவர்களை பார்த்து அனைவருக்கும் வணக்கம் தெரிவிக்க…. முதலில் தேன் மொழியும் கனகவேளும் மேடைக்கு வந்தவர்கள் அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு சிறிய பெட்டியை அருளுக்கும் மயோவிற்கும் பரிசாக அளித்தனர் .
என்ன அத்தை நீங்க எனக்கு பரிசு கொடுக்கணுமா என்று மயோ கேட்க… இந்த பரிசு நான் உனக்கு கொடுக்கல மயோ உன் அம்மாவும் அப்பாவும் தான் கொடுக்கச் சொல்லி என்னிடம் நீ சிறுவயதாக இருக்கும்போதே கொடுத்தார்கள் என்று சொல்லவும்.
கையில் இருந்த பெட்டியை பார்த்துவிட்டு தேன்மொழியை அதிர்ச்சியாக பார்த்த மயோவிடம். அவங்க ரெண்டு பேருக்கும் முன்கூட்டியே தங்களுக்கு ஏதோ ஆகப்போகுதுன்னு தெரிந்திருக்கும் போல……
திடீர்னு ஒரு நாள் என் அண்ணனும் அண்ணியும் என்னையும் இவரையும் கூப்பிட்டு உன்னையும் இளாவையும் நல்லா பார்த்துக்க சொல்லி சொன்னவங்க எங்க கையில இந்த பரிசை கொடுத்து மயோவுக்கு கல்யாணம் ஆன பின்பு அவளுக்கு இந்த பரிசு கொடுங்கள் என்று சொன்னாங்க என்று சொன்னார் தேன்மொழி.
ரிசப்ஷன் ஆரம்பித்ததும் முதல் பரிசாக உன்னுடைய அம்மா அப்பா கொடுத்ததா இருக்கணும்னு நான் இந்த பரிசு கொண்டு வந்தேன் என்று தேன்மொழி மயோவிடம் சொன்னவர் அந்த பாக்ஸ்ல என்ன இருக்குன்னு ஓபன் பண்ணி பாரு மயோ என்றார்.
தன் தாய் தந்தை கொடுத்த பரிசு என்று தெரிந்ததும் மையோவிற்கு உள்ளுக்குள் ஏதோ போல இருக்க அவள் கையை ஆதரவாக பற்றிய அருள் கண்களை மூடித் திறந்து நான் இருக்கிறேன் ரிலாக்ஸா இரு என்று அவள் கையை அழுத்தினான்.
மயோ அவனைப் பார்த்து சிரித்தவள் தன் கையில் இருந்த அந்த சிறிய பெட்டியை திறந்து பார்க்க….
அதில் ஒரு தங்க டாலர் செயின் இருந்தது. இருந்து அந்த டாலரை கையில் எடுத்து பார்த்தவள் டாலரில் இரண்டு ஜோடிகள் கைகோர்த்து நிற்பது போல வடிவமைத்து அதை சுற்றி வைரக்கற்கள் பொருத்தி இருந்தது ….
அதை தன் விரலால் தடவி பார்த்துவிட்டு மயோ திறந்து பார்க்க…. அதில் அவள் அம்மா அப்பா மயோ இளா நால்வரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் அதற்குள் இருந்தது.
அதைப் பார்த்ததும் மையோ நிகழ்ந்து போய் அவள் கண்ணீரில் கண்ணீர் வர…. மயோவின் கண்ணீரை துடைத்து விட்ட தேன்மொழி இந்த டாலர் ஞாபகம் இருக்கா மயோ கேட்டார் தேன்மொழி.
இந்த டாலரை நான் எப்படி அத்தை மறப்பேன். நான் ஸ்டாண்டர்ட் படிக்கும் போது கிளாஸ் பஸ்ட் வந்தேன்னு சொல்லி அம்மாவும் அப்பாவும் எனக்கு கிப்ட் பண்ணின டாலர் ஆச்சே இது என்று சொன்னால் மயோ.
ஆனா ஆனா அத்தை இந்த டாலர் தான் நான் ஸ்கூல்ல விளையாடும் போது தொலைஞ்சு போயிடுச்சு அப்புறம் எப்படி அம்மா அப்பாவுக்கு கிடைத்தது என்று மயோ கேட்க….
அந்த டாலர் நிஜமாவே தொலைந்து போயிடுச்சு மயோ ஆனா நீ அந்த டாலர் தொலைந்துவிட்டது என்று ரொம்ப வருத்தப்பட்டுட்டே….
அதனால தொலைந்து போன அந்த டாலர் மாதிரியே இன்னொரு டாலர் செய்யச் சொல்லி அதை வாங்கிக் கொண்டு வந்து என்கிட்ட கொடுத்துட்டு வீட்டுக்கு போற வழியில தான் அண்ணாவுக்கு அண்ணிக்கும் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு என்று சொன்னார் தேன்மொழி.
தன் பெற்றோர் இறக்கும் தருவாயில் தனக்காக அளித்த அந்த பரிசை மயோ தன் உள்ளங்கைக்குள் வைத்து அழுத்தி பிடித்தவள் அதற்கு முத்தமிட்டு தன் அம்மா அப்பாவை நினைத்து அவர்களை நினைத்து வருத்தப்பட்டால்.
என்ன மன்னிச்சிடு மயோ பரிசை நான் இன்னொரு நாள் கூட கொடுத்து இருக்கலாம் ஆனா உனக்கும் உனக்கு கல்யாணம் ஆனதும் முதல் பரிசா இது இருக்கணும்னு நினைச்சதுனால தான் இதை கொண்டுவந்து உன்கிட்ட கொடுத்தேன்.
ஆனால் இதுவே உன்னோட மூட அப்செட் பண்ணிடுச்சு என்று தேன்மொழி வருத்தப்பட…..
உடனே தன் கண்களை துடைத்துக் கொண்ட மையோ அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை எனக்கு திடீர்னு அம்மா அப்பா ஞாபகம் வந்துருச்சு அதனாலதான் வேறு ஒன்றும் இல்லை என்று சொல்லி கண்களை துடைத்தவள்.
சரி வாங்க நம்ம போட்டோ எடுத்துக்கலாம் என்று சொன்ன மயோ ஸ்டேஜிற்க்கு கீழ நின்று இங்கே நடப்பதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த செழியனையும் இளா மீரா அவர்கள் இருவரையும் தங்களோடு அழைத்து போட்டோவிற்கு போஸ் கொடுக்க….
நான் இல்லாம நீங்க மட்டும் எல்லாரும் ஃபேமிலியா போட்டோ எடுப்பீங்களா என்று இறுக்கமான குரலில் கேட்டுக் கொண்டு ஒருவன் மேடை ஏறி வர….
எந்த திசையை திரும்பிப் பார்க்க… இங்கு படு ஸ்டைலாக நிறை கோட் சூட் அணிந்து கழுத்து பட்டனுக்கு கீழ் இருக்கும் பட்டனை திறந்து விட்டு உள்ளிருக்கும் தன் செயின் வெளியே தெரியுமாறு சட்டை அணிந்து… சிரித்தாள் இன்னும் முகம் அழகாக இருக்கும் இறுகிய முகத்தோடு பிரவுன் நிற கூலர் அணிந்து கொண்டு அவர்களின் நோக்கி சூர்யா வந்து கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்ததும் அருளையும் மீராவையும் தவிர அனைவரும் சிரிக்க…. அருளுக்கும் மீராவுக்கும் அவன் யாரென்று தெரியாமல் அவனை பார்க்க….
நேராக வந்தவன் மயோவிடம் சென்று நான் இருக்கும்போது என்ன கல்யாணம் பண்ணிக்காம எஸ்கேப் ஆகிட்டே….. என்று சொல்லி மயோவை முறைத்த சூர்யா.
அவள் அருகில் நின்றிருந்த அருளைப் பார்த்து எப்படியோ என் ஆள நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க நான் உங்களை சும்மா விட மாட்டேன் என்று சூர்யா சொல்ல…..
அவனை புருவம் சுருக்கி அருள் பார்க்கவும் என்ன மிஸ்டர் அருள் அப்படி பாக்குறீங்க …. நான் உங்களை எதுவும் செய்ய வேண்டியது இல்லை என் ஆளு உங்கள நல்லா வச்சு செய்வா என்று சொல்லி சிரித்து முகமாக நின்றிருந்த மயோவை காட்டி சொன்ன சூர்யா.
அருளின் கையைப் பிடித்து குலுக்கி “ஹாப்பி மேரீட் லைஃப்” என்றான் சூர்யா இறுகிய குரலில்.
சூர்யா வந்து வாழ்த்திய விதமே அருளுக்கு பிடிக்கவில்லை. இருந்தும் மேடையில் நின்று அதை காட்டிக் கொள்ள விரும்பாத அருள் சிரித்துக்கொண்டே….. நான் மயோவிடம் மாட்டிக்கிட்டேனா இல்ல அவ என்கிட்ட மாட்டிக்கிட்டாலான்னு போகப்…போக…. உங்களுக்கே நல்லா தெரியும் மிஸ்டர் சூர்யா என்றான் அருள்.
இந்த முறை சூர்யாவின் முகம் சுருங்கி விட.. சரி சரி ஏன் இப்ப ரெண்டு பேரும் இப்படி பேசிக்கிறீங்க என்று அவர்கள் இருவரும் இடையில் புகுந்துமையோ இருவரையும் தன் அருகில் நிற்க வைத்து எல்லோரையும் சேர்த்து போட்டோவிற்கு போஸ் கொடுத்தால்.
அதன் பிறகு ரிசப்ஷனுக்கு வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து அவர்களுக்கு வாழ்த்து சொல்லி பரிசுகளும் கொடுத்து சென்றனர்.
மயோ தன் ஆடையை சரி செய்து வருகிறேன் என்று சொல்லி பூஜாவை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த அறைக்கு சென்றாள்.
பூஜாவிடாம் சொல்லி தன் ப்ளௌசில் இருக்கமாக இருந்ததால் அதை சரி செய்து கொண்டு இருக்க…. அப்போது அவர்கள் அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்டதும் பூஜா இரு மயோ நான் போய் பார்த்துட்டு வரேன் என்று சென்று கதவை திறக்க…
அப்போது ஒரு சிறுவன் அங்கு கையில் ஒரு வெள்ளை கவருடன் நின்று இருந்தான். அவனை பார்த்து என்ன தம்பி என்ன வேணும் என்றாள் பூஜா.
அக்கா அங்கே ஒரு அண்ணா இந்த கவரை மயோ அக்கா கிட்டே கொடுக்க சொன்னாங்க என்று சொல்லி பூஜா கையில் கவரை கொடுத்துவிட்டு சென்றான்.
சிறுவன் சென்றதும் கதவை சாற்றிவிட்டு பூஜா அந்த கவருடன் மயோவிடம் வந்து அதை அவளிடம் நீட்டி இந்தா மயோ யாரோ உன்கிட்ட ஏதாவது கொடுக்க சொன்னாங்கன்னு ஒரு சின்ன பையன் வந்து கொடுத்தான் என்று மயோவிடும் அந்தக் கவரை நீட்ட….
மயோ பூஜா கொடுத்த கவரை வாங்கி அதில் என்ன இருக்கிறது என்று திறந்து பார்க்க போக…..அப்போது மறுபடியும் அவர்கள் அறைக் கதவு தட்டவும்.
மறுபடியும் வந்து கதவை திறந்து யார் என்று பூஜா பார்க்க…. தேன்மொழி என்னமா ரெண்டு பேரும் இன்னும் பண்ணிட்டு இருக்கீங்க அங்க நிறைய பேரு மயோவ பாக்குறதுக்காக காத்துட்டு இருக்காங்க சீக்கிரம் வாங்க என்று சொல்ல ஏதோ ஒரு நிமிஷமா நான் மயோவ கூட்டிட்டு வந்துடறேன் என்று சொல்லிவிட்டு ரூமுக்குள் வந்த பூஜா.
மயோ உங்கள பாக்குறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்கன்னு உன் அத்தை வந்து கூப்பிடறாங்க நீ சீக்கிரம் வா….. ரிசப்ஷன் முடிஞ்சதுக்கு அப்புறம் இந்த கவர பாத்துக்கலாம் என்று சொல்லி அதை வாங்கிக் மயோவின் ஹாண்ட்பாக்கில் வைத்துவிட்டு மயோவை அழைத்துக் கொண்டு பூஜா சென்றார் .
அந்தக் கவரை திறந்து பின் தான் மயோவின் வாழ்க்கையிலேயே முக்கியமான திருப்பம் ஏற்படப்போகிறது
EPISODE 26
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
மயோவிடம் கொடுக்கச் சொல்லி ஒரு கவரை கொண்டு வந்து சிறுவன் பூஜாவிடம் கொடுத்துவிட்டு செல்ல…
அதில் என்ன இருக்கிறது என்று மயோ பிரித்துப் பார்க்கப் போக அதற்குள் தேன்மொழி வந்து ரிசப்ஷனுக்கு இவர்களை பார்ப்பதற்காக வந்தவர்கள் வெளியில் காத்திருக்கிறார்கள் சீக்கிரம் வாருங்கள் என்று இதுவரையும் அவசரபடுத்த….
அந்தக் கவரை பூஜா மயோவின் ஹேண்ட் பேக்கில் வைத்து அப்புறம் படித்து படித்துக் கொள் முதலில் ஸ்டேஜ்க்கு போலாம வா….என்று சொல்லி மயோவை அழைத்துக் கொண்டு சென்றாள்.
மேடை ஏறிய மயோ அருளுடன் சேர்ந்து வந்திருந்த விருந்தினர்களோடு போட்டோ எடுத்துக் கொள்ள….
அப்போது ராகுலும் அவன் அம்மா அப்பாவும் மேடைக்கு வர அவர்களை பார்த்ததும் மயோ புருவம் சுருக்கி பார்க்க….
என்னமா அப்படி பாக்குறே இவங்களை நாம ரிசப்ஸ்னுக்கு கூப்பிடவே இல்லையே இருந்தும் ஏன் வந்திருக்காங்கனு பாக்குற அப்படி தானே….
உன் அப்பாவும் நானும் மிக நெருங்கிய நண்பர்கள் அப்படி இருக்கும் போது அவனுடைய பொண்ணு ரிசப்ஷனுக்கு நான் வராமல் போயிடுவேனா என்று சொன்னார் ஏகாம்பரம்.
நீங்க வேணா என் அப்பாவை உங்களோட ஃப்ரெண்டுன்னு சொல்லிக்கலாம் ஆனா கண்டிப்பா என் அப்பா கண்டிப்பா உங்க கூட நண்பனா பழகினதுக்கு வருத்தப்பட்டு இருப்பார்.
என் அம்மா அப்பாவோட சாவுக்கு யாரு காரணம்னு எனக்கு இவ்வளவு நாள் தெரியாம போயிடுச்சு. ஆனா இப்பதான் சிலர் மேல எனக்கு சந்தேகம் வர ஆரம்பிச்சிருக்கு அந்த சந்தேகம் மட்டும் உறுதி ஆயிடுச்சுன்னா என் அம்மாவே அப்பாவையும் என்கிட்ட இருந்து பிரிச்சா அவங்கள நான் சும்மாவே விட மாட்டேன்.
அதன் பிறகு அவங்க வாழ்க்கையில் சந்தோஷங்குற பேச்சுக்கே இடம் இருக்காது என்று ஏகாம்பரத்தை முறைத்துக் கொண்டே பேசினால் மயோ .
மயோவின் கையைப் பிடித்து அழுத்திய அருள் ராகுலை பார்த்து இவன உனக்கு ஏற்கனவே தெரியுமா என்று கேட்டான்.
ஏன் தெரியாம என்னோட பிசினஸ் எதிரி இவரு ராகுலோட அப்பா எங்க அப்பாவுடைய நம்பர்னு பொய் வேஷம் போட்டு அவர் கூட பழகுனவரை இவங்க ரெண்டு பேருமே ஒரு வகையில எங்க உறவினர்கள் தான். அது மட்டும் இல்லாம பூஜாவை கடத்த சொல்லி நம்ம ஃபர்ஸ்ட் நைட் நிறுத்துனதுக்கு காரணமும் இவன்தான் என்று அவன் காதலி மெதுவாக சொன்னால்.
ஆமா அவன் பேரு கரெக்டா சொல்லி கேக்குறியே உனக்கு இவ்ளோ முன்னமே தெரியுமா என்று கேட்டால் மயோ.
இவன ரொம்ப பெருசா எல்லாம் எனக்கு தெரியாது ஒரு பார்ட்டில வச்சு ஒரு பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தான். அப்போ இவன் கிட்ட இருந்து அந்த பொண்ண காப்பாத்த போறப்போ தான் இவனை எனக்கு தெரியும் என்று சொன்னான் அருள்.
அப்பாவை போலத்தான் பிள்ளையும் இருப்பார்கள் என்று ஏகாம்பரத்தை பார்த்துவிட்டு சொன்னால் மயோ.
என்ன சொன்ன என்று கோபமாக மயோவின் அருகில் வந்த ஏகாம்பரத்தின் மார்பில் கை வைத்து தடுத்த அருள் சார் வாங்க போட்டோ எடுக்கலாம்.
உங்களுக்கு பின்னாடி நிறைய பேரு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க தேவையில்லாம பேசி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம் என்று அருள் சொல்லி அவரை பிடித்து தன்னருகில் நிறுத்தி வைத்தான்.
போட்டோ எடுத்துவிட்டு அவர்கள் இறங்கி ஸ்டேஜ்ல இருந்து இறங்கி சென்றுவிட….
ஒவ்வொருவராக வந்து இருவருக்கும் வாழ்த்து சொல்லி விட்டு செல்ல வந்தவர்கள் ஒவ்வொருவராக ரிசப்ஷன் முடிந்து கிளம்பிச் செல்ல…..
ரிசப்ஷன் ஹாலில் மயோ குடும்பமும் அருள் குடும்பமும் மட்டுமே இருந்தனர்.
மயோவும் அருளும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க…. இப்போது அங்கு வந்த அருளின் சித்தப்பா தண்டபாணி தன் மனைவி தனாவுடன் வந்தவர்.
அருளிடம் அருள் எப்படியோ இத்தனை வருஷம் நீ கஷ்டப்பட்டதுக்கு பெரிய இடத்துல இருக்கு பொண்ணா பாத்து எப்படியோ கல்யாணம் பண்ணி வளைச்சு போட்டுட்ட …..
அப்படியே உன் பொண்டாட்டியோட வசதியை வைத்து உன் தம்பிக்கு எங்கேயாவது ஒரு நல்ல இடத்துல ஒரு வேலை பார்த்து கொடுக்கலாம் இல்லையா என்று கேட்டார் தண்டபாணி.
எங்க போனாலும் சரியா வேலையே செய்ய மாட்டேங்குற அவ மேனேஜர் சரி இல்ல வேலை பாக்குற இடம் சரியில்லைன்னு சொல்லிட்டு வந்துட்டேன் உன் பொண்டாட்டிக்கு தான் இவ்வளவு பணம் வசதியோ இருக்கே பொண்டாட்டி கிட்ட சொல்லி என் பையனுக்கு ஒருவேளை ஏற்பாடு பண்ணி தர சொல்லலாம் இல்ல என்று தண்டபாணி சொல்ல….
அவரை அருள் தர்ம சங்கடத்துடன் பார்த்தவன் எங்க வந்து என்ன பேசிட்டு இருக்கீங்க ரிசப்ஷனுக்கு தானே வந்தீங்க சாப்டீங்களா முதல்ல போய் சாப்பிடுங்க என்று அவரை அருள் அங்கு இருந்து அனுப்ப பார்க்க….
அப்போது அவர் மனைவி தனா ஏங்க இப்ப எதுக்குங்க அருள் கிட்ட போய் நீங்க அவன் பொண்டாட்டி கிட்ட கேட்க சொல்றீங்க…..
அவன் பொண்டாட்டி அவன் பக்கத்துல தான் உக்காந்து இருக்கா…. அவகிட்டயும் நேரடியா கேட்க வேண்டியதுதானே என்று சொன்னவர் மயோவிடம் திரும்பி.
ஏம்மா நீ தான் நிறைய கம்பெனி அது இதுன்னு வச்சிருக்கியாமே நாங்க கேள்விப்பட்டோம் எப்படியோ எங்க அருள் உன்னை எப்படி வளைச்சு போட்டு கல்யாணம் பண்ணி இருக்கான்னு தெரியலை.
எங்க அருளுக்குன்னு இருக்குற ஒரே சொந்த நாங்க மட்டும்தான் என் பையனுக்கு உன் கம்பெனில ஏதாவது வேலை இருந்தாள் போட்டு தரலாம் இல்ல என்று தன நேரடியாக மயோவிடம் கேட்க…..
இவர்கள் இருவரும் பேசுவதை கவனித்து கொண்டே சாப்பிட்டுக் இருந்த மயோ இப்போது தன்னிடமும் அவரது மனைவி பேசுவதை கேட்டவள்.
அமைதியாக அவரை பார்த்து சரி நாளைக்கு உங்க பையன அவரோட பயோடேட்டாவை எடுத்துட்டு என் கம்பெனிக்கு வர சொல்லுங்க அவனுக்கு தகுந்த மாதிரி ஏதாவது வேலை இருந்தா பாக்கலாம் என்று சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
நீ சொன்னதும் பாத்தீங்களா நான் தான் சொன்னேனே அருள் கிட்ட கேட்டா அவன் எப்படியும் நம்ம பத்தி எதுவும் சொல்ல மாட்டேன். அதனால் தான் நேரடியா நானே அந்த பொண்ணு கிட்ட கேட்டேன் என்று சொல்லிவிட்டு மயோவிடம் நன்றி சொன்னவர் அங்கிருந்து செல்ல…
அங்கிருந்து அவர்கள் சென்றதும் அருள் திரும்பி மயோவிடம் சாரி உண்மையோ நான் இவங்கள கூப்பிட்டு இருக்கவே கூடாது என் அம்மா தான் என் அப்பாவோட சொந்தம் என்று நமக்கு இருக்கிறது அவரோட தம்பி மட்டும் தான் அதனால அவங்கள கூப்பிட்டு ஆகணும்னு வற்புறுத்தினால தான் நான் என் சித்தப்பாவோட குடும்பத்தை கூப்பிட வேண்டியதுதான் போயிடுச்சு அவங்க வந்தும் இப்படி எனக்கு சங்கடத்தை உண்டு பண்ணிட்டாங்க என்னை மன்னித்துவிடு என்றான் மீண்டும் மயோவிடம் அருள்.
இதுக்காக ஏன் நீ என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு இருக்க அவங்களோட குணம் அப்படிங்கறது நீ என்ன பண்ண முடியும் சரி விடு நாளைக்கு அவங்க பையன் ஆபிசுக்கு வந்தா பாத்துக்கலாம் நீ சாப்பிடு என்று அவர்களைப் பற்றி எதுவும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாப்பிட ஆரம்பித்தால்.
மயோவுடன் குடும்பமாக நின்று போட்டோ எடுத்து முடித்த பிறகு சூர்யா விஷேசத்திற்கு வந்திருந்தவர்களை கவனிக்க அவன் அம்மா அப்பாவுடன் சென்று விட…. அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு இப்போதுதான் அவனும் சாப்பிட வந்தான்.
சாப்பிட வந்தவன் மிகவும் அருளும் சாப்பிட்டு கொண்டு இருக்க அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவர்களிடம் சென்றவன் என்ன மிஸ்டர் அருள் ரொம்ப சீரியஸாவே இருக்கீங்க நானும் வந்து பார்க்கிறேன் எங்க மயோ கூட கொஞ்சம் கூட சிரிச்சு பேசுற மாதிரியே தெரியலையே என்று கேட்டான் சூர்யா.
நான் சீரியஸா இருக்கிறப்போ மட்டும் தான் நீங்க வரீங்க என் மயோ கிட்ட நான் சிரிச்சு பேசுறப்போ நீங்க எங்க ரெண்டு பேரையும் பாக்கல என்று என் மயோ என்னும் வார்த்தையை மட்டும் அழுத்தி சொல்லி அருள் சூர்யாவை பார்க்க…
ஓகே…ஓகே… கூல் சகலை நான் உங்களை வம்பு இழுக்கத்தான் வந்ததிலிருந்து என் மயோ… என் ஆளுன்னு… சொல்லி கிண்டல் செய்தேன்.
மற்றபடி வேற எதுவும் இல்ல நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் சகலை.எப்படியோ இவகிட்ட இருந்து நான் தப்பிச்சிட்டேன் என்று சொல்லி சூர்யா மயோவை பார்த்து கிண்டலாக சிரிக்க.
அவனை தன் இடது கையால் அடித்த மயோ உனக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு டா…
நீ என்கிட்ட இருந்து தப்பிச்சிடலாம் ஆனா உன் பின்னாடியே ஒருத்தி சுத்திட்டு இருக்காலே அவகிட்ட இருந்து உன்னால தப்பிக்கவே முடியாது என்ற மயோ சொல்ல….
என் பின்னாடி யார் சுத்திட்டு இருக்காங்க என்று சூர்யா கேட்டான்.
அங்கு திரும்பி பாரு சூர்யா என்றால் மயோ.
அவள் சொன்னதும் திரும்பிப் பார்த்த சூர்யா அங்கு சூர்யாவின் பின்னே சிரித்து முகமாக நின்று கொண்டிருந்தால் இளா.
இளாவை பார்த்ததும் அவ்வளவு நேரம் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்த சூர்யாவின் முகம் மாறிவிட…
நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க நான் போய் சாப்பிடுறேன் எனக்கு ரொம்ப பசிக்குது அம்மா அப்பா எனக்காக வெயிட்டிங் என்று சொல்லிவிட்டு சூர்யா இளாவை கண்டுகொள்ளாமல் அவளைத் தாண்டி சாப்பிட சென்றான்.
❤️
ரிசப்ஷனில் தன்னை பற்றி அருள் மயோவிடம் சொன்னதை கேட்டு கடுப்பான ராகுல் அங்கிருந்து தன் அம்மாவையும் அப்பாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பியவன்.
அருள் சென்று கொண்டிருக்கும்போதே அவர்களிடம் ஏப்பா நம்ம சொந்தக்காரங்க என்னை ஹாஸ்பிடல்ல பார்க்க வந்தப்ப.
நம்ம அவங்க கிட்ட இந்த ரிசப்ஷன்ல வந்து வேலவன் கிட்ட ஸ்டேட்டஸ்க்கு ஈகோலா இருக்கிற நம்ம குடும்பத்துக்குள்ள கல்யாணம் பண்ணாம அந்த மிடில் கிளாஸ் அருளை ஏன் கல்யாணம் பண்ணி வச்சாங்கன்னு கேட்க சொன்னோமே….
ஆனா இன்னைக்கு ரிசப்ஷனுக்கு வந்து இருந்தவங்க யாருமே எதுவுமே பேசாமல் ஏன் இருந்துட்டாங்க என்று கோபமாக கேட்டான் .
அதை ஏம்பா கேக்குற நானும் எல்லார்கிட்டயும் பேசி எல்லாரையும் மனசு மாற்றி விடாமல் இதே மாதிரி பேச சொல்லித்தான் சொல்லி இருந்தேன் ஆனால் ரிசப்ஷனுக்கு வந்தவங்க எல்லாருக்குமே ஒரு பெரிய பெரிய பைகளில் பரசு பரிசுகளும் பணமும் கொடுத்து செழியன் அவர்கள் எல்லோரோட வாயையும் அடைச்சிட்டாரு.
என்னப்பா சொல்றீங்க? என்று கேட்டான் ராகுல்.
ஆமாப்பா நம்ம சொந்தக்காரங்கள பத்தி தான் உனக்கு நல்லாவே தெரியுமே பணம் என்றதும் வாயை பிளந்துருவானுங்க இவங்க கிட்ட நம்ம அப்பவே பணமோ பரிசோ ஏதோ ஒன்னு கொடுத்து இந்த ரிசப்ஷன்ல பிரச்சனை உண்டு பண்ணி சொல்லி இருக்கணும் ஆனா இவங்க பேசுறது எல்லாம் வெச்சுட்டு நான் தான் கொஞ்சம் அசால்டா இருந்துட்டேன்.
அதனால தான் அந்தக் களம் வந்திருந்த எல்லாருக்குமே லட்சக்கணக்கில் பணமும் நகையும் பரிசும் கொடுத்து எல்லார் வாயையும் அடைச்சிட்டாரு.
ரிசப்ஷன் முடிச்சு கிளம்பின உணர்வு முகத்தையும் நீ பார்த்து இருக்கணுமே என்று சொன்னார் ஏகாம்பரம்.
இப்ப என்னப்பா பண்றது இவனுங்க எல்லாம் இப்படி இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்று தன் சொந்தங்களை ராகுல் வறுத்தெடுக்க…
கவலைப்படாதப்பா நம்ம என்ன தான் ரிசப்ஷன்ல பிரச்சனை உண்டு பண்ணினாலும் அது ஒன்னும் பெருசா மயோவுக்கும் அருளுக்கும் இடையில நடந்த கல்யாணத்தை பாதிச்சிருக்காது.
ஆனால் அதைவிட ஒரு பெரிய விஷயத்தை நான் இன்னைக்கு செஞ்சிட்டு வந்து இருக்கேன். இன்னைக்கு நைட்டு கண்டிப்பா அருளுக்கும் மயோவுக்கும் இடையில ஒரு பெரிய பூதாகரமான விஷயம் நடக்கப் போகுது என்று சொன்னார் ஏகாம்பரம்.
அவர் அப்படி சொன்னதும் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த விஜயா என்னங்க சொல்றீங்க? என்று ஆர்வத்தில் சீட்டிலிருந்து முன்னே வந்து ஏகாம்பரத்தை பார்த்து கேட்க….
ஆமா விஜயா ஒரு பையன் கிட்ட நான் ஒரு கவர கொடுத்து மகிழ்கிட்ட கொடுக்க சொல்லி அனுப்பினேன்னு நீ கவனிச்சியா என்று கேட்டார் ஆமாங்க நான் பாத்துட்டு தான் இருந்தேன் என்ன அந்த கவர்ல அப்படி என்னங்க இருந்துச்சு நானும் கேட்கலாம் என்று நினைத்தேன் என்றார் விஜயா.
அந்தக் கவர்ல தான் மயோவிற்க்கு அருளுக்கும் இடையில நடக்கப்போற பிரச்சினை அடங்கி இருக்கு என்றார்.
நீ அருள் அப்படி என்னப்பா அந்த கவர்ல இருந்துச்சு அப்படி என்ன அவங்க ரெண்டு பேருக்கு இடையில பிரச்சனை வர அளவுக்கு விஷயம் இருக்கு என்று ராகுல் கேட்க கொஞ்சம் பொறுப்பா அதெல்லாம் நான் மெதுவா சொல்றேன் அவசரப்பட வேண்டாம் என்று சொன்னார்.
❤️
மண்டபத்தில் இருந்து கிளம்பி அனைவரும் வீட்டிற்கு வந்து விட… இரவு மயோவுக்கும் அருளுக்கும் முதலிரவிற்க்காண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்க….
கீழே இருந்த அறையில் மயோவை கனகாவும் மீராவும் தயார் செய்து கொண்டு இருக்க….
உன் மேலே தங்கள் அறையில் தயாராக இருந்தான் அவனுடன் கணும் சூர்யாவும் இருந்தனர்.
என்ன சகல ஏசி அறையிலும் முகமெல்லாம் இப்படி வியர்த்து இருக்கு…. ஃபர்ஸ்ட் நைட் நெனச்சு ரொம்ப பயமா இருக்கு என்று கிண்டல் செய்தான் சூர்யா.
ஆமா சூர்யா மயோவை பற்றி தான் உனக்கு தெரியுமே…. அவளை எப்படி சமாளிக்க போறேன்னு தான் எனக்கு கொஞ்சம் பதட்டமா இருக்கு என்று அருள் சொல்ல….
அவன் சொன்னதை கேட்டு பலமாக சிரித்த சூர்யா என்ன சகல அவள பாத்து பயப்படுறீங்க…..
அவ வெளியே பார்க்கறதுக்கு மட்டும் தான் அப்படியே டெரரா இருப்பா ஆனா குடும்பம் அன்பு பாசம்னு வரப்போ அப்படியே ஆப்போசிட்.
நமக்காக அவ என்ன வேணா செய்வா உங்களுக்கு இன்னும் அவளை முழுசா தெரியல சந்தோசமா உங்களோட வாழ்க்கை ஸ்டார்ட் பண்ணுங்க எல்லாமே நல்லதா நடக்கும். இப்படி எல்லாம் பதட்டப்பட்டு இருக்க கூடாது என்று சூர்யா அருளை சகஜமாக்கும்படி பேசினான்.
அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட கரண். ஆமாம் மிஸ்டர் சூர்யா மயோ மேடம் பார்த்தாலே முதல்ல எனக்கும் கொஞ்சம் அப்படி பயமா தான் இருந்துச்சு ஆனா என்கிட்ட அவங்க நல்லபடியா பேசி பழகுறப்ப தான் என்னால அவங்களோட உண்மையான கேரக்டரை புரிஞ்சுக்க முடிஞ்சுச்சு என்று கரண் சொல்ல…
ஆமா அழகா எப்பவுமே அப்படித்தான் அப்புறம் நீங்க என்ன இந்த மிஸ்டர் சூரியன் என்று சொல்லி கூப்பிட வேண்டாம் அருள் எப்படி உங்களுக்கு பிரிண்ட் அதே மாதிரி தான் நானும் உங்க பிரண்டுன்னு நினைச்சுக்கோங்க இனிமேல் என்னோட பெயர் சொல்லியே கூப்பிடுங்க என்று சூர்யா கரணின் தோளில் கையை போட….
அப்ப நீங்களும் என்ன வாங்க போங்கன்னு கூப்பிட வேண்டாம். என் பேரு கரண் என் பேரை சொல்லியே கூப்பிடுங்க என்று கரணும் சொல்ல… அவர்கள் இருவரும் இப்போது சற்று சகஜமாக பேச ஆரம்பித்தனர்.
இப்பொழுது அவர்கள் அரை கதவு தட்டப்பட சூர்யா சென்று யார் என்று பார்க்க அறைக்கு வெளியே இளா நின்றிருந்தாள்.
அவளை பார்த்ததும் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்ட சூர்யா என்ன என்றான்.
என்ன மாமா நான் எவ்வளவு சந்தோஷமா சிரிச்சிட்டு உங்களை பார்க்கிறேன் என்று நீங்க இப்படி முகத்தை ஒரு ரூம் வச்சிருக்கீங்களே என்று அவன் இடுப்பை கில்லி கொஞ்சம் முகத்தை நல்லா வச்சுக்கோங்க மாமா என்றால் இளா.
உன்கிட்ட முகத்தை நன்றாக வைத்து பேச எனக்கு எந்த அவசியமில்லை இப்ப எதுக்கு வந்து கதவை தட்டின அத முதல்ல சொல்லு என்றான்.
உங்கள தாத்தா கீழ வர சொன்னாரு அதை சொல்லத்தான் வந்தேன் பேசுறதுக்கு ரொம்ப சலிச்சுக்கிறீங்க ம்ஹும்… என்று தன் உதட்டை சுழித்தாள் .
தாத்தா என்ன வர சொன்னாரா எதுக்கு என்று அவன் கேட்க அதை போயி தாத்தா கிட்டயே கேளுங்க நீங்கதான் என்கிட்ட பேசுறதுக்கு எதுவும் இல்லை என்று சொல்லிட்டீங்களே…..அப்புறம் என்ன என்று சொன்னவள்.
நான் கீழ போறேன் என்று சொல்லி அங்கிருந்து செல்லப் போனவள் திரும்பி சூர்யாவை இளா பார்க்க….
நீ இன்னும் போகாம இங்கேயே நின்னுட்டு இருக்க என்று சூர்யா கேட்க….
அதுவா…அதுவா…. இதுக்கு தான் நின்னுட்டு இருந்தேன் மாமா என்று சொல்லி மறுபடியும் சூர்யாவின் இடுப்பில் நறுக்கென்று கிள்ளி வைத்துவிட்டு கொஞ்சம் சிரிங்க சிடுமூஞ்சி ஆஃபீஸ்ர் அங்கிருந்து கீழே ஓடி விட்டாள்.
தன் இடுப்பில் கிள்ளிவிட்டு ஓடியவளை பார்த்து கடுப்பில் முறைத்த சூர்யா இவளுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல இவளுக்கு ஒரு நாளைக்கு இருக்கு என்று தன் இடுப்பை தேய்த்து விட்டுக் கொண்டே குழம்பியவாறு சூரிய உள்ளே வர அவனைப் பார்த்து கரணும் அருளும் சிரித்து கொண்டிருந்தனர்.
நிலவும் சூர்யாவும் பேசியது இவர்கள் இருவரும் கேட்டு சிரிப்பதை பார்த்த சூர்யா என்ன சிரிப்பு இருக்கும் என்று அவர்கள் அருகில் வர…
நான் உன்னை பார்த்ததுல இருந்து நீ முகத்தை எப்பவுமே சீரியஸா தான் வச்சிருக்கே சூர்யா இளா உன்ன பார்த்து சிடுமூஞ்சி ஆஃபீஸ்ர்ன்னு சொல்லிட்டு போனதில்ல தப்பே இல்லை என்று அருள் சொல்லி சிரிக்க காரணம் அவனுடன் சேர்ந்து சிரித்தான்.
அவர்கள் இருவரையும் உரைத்த சூர்யா ரொம்ப கிண்டல் பண்றீங்க என்ன என்று சீரியஸாக சொல்ல….
பாரு இப்பவும் அதே மாதிரி சீரியஸா தான் பேசுற என்று கரண் சொல்லி கிண்டல் செய்யவும் அஹ்…… என்று பல்லை கடித்து தரையை உதைத்த சூரியா உங்க ரெண்டு பேரையும் நான் வந்து பேசுகிறேன்.தாத்தா என்ன கூப்பிட்டாராமா நான் என்னன்னு கேட்டுட்டு வரேன் கரண் அருள் கூட இரு என்று சொல்லிவிட்டு சூர்யா கீழே சென்றான்.
சூர்யா அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே செல்லவும் அவன் எதிரில் கையில் பால் செம்புடன் மயோ வரவும் சரியாக இருந்தது.
தலை குனிந்தவர் பால் செம்புடன் படியேறி வந்த பை யோவை பார்த்து தன் வாயைப் பற்றி சிரித்த சூர்யா.
இதெல்லாம் சத்தியமா உனக்கு செட்டே ஆகல…. என்று மயோவை கிண்டல் செய்ய…
சூர்யா தன்னைக் கிண்டல் செய்வும் உன் வேலைய பாத்துட்டு போடா என்று சொன்ன மயோ அவனை முறைத்து விட்டு படியேறி தன்னறைக்கு சென்றால்.
பால் செம்புடன் தன்னறைக் கதவை திறந்த மயோ உள்ளே செல்லப்போக….கரணும் அருளும் பேசிக் கொண்டு இருந்ததை கேட்டதும் அப்படியே நின்று விட்டாள்.
EPISODE 27
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
தன்னை கலாய்த்த சூர்யாவை திட்டி தன் கையில் பால் சொம்புடன் முதலிரவு அறைக்க ஒரு விட பதட்டத்தோடு சென்றவள் அவள் அறை கதவை திறக்க போக….
அப்போது அந்த அறைக்குள் இருந்த அருளும் கரணும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டதும் அப்படியே நின்றாள்.
மயோ வந்திருப்பது கூட தெரியாமல் கரண் அருளிடம் டேய் அருள் உன்னோட வைஃப் கிட்ட நீ ஹாட் சர்ஜியனா பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்குற விஷயத்தை சொன்னியா என்று கேட்டான் .
நான் இன்னும் என்ன பத்தி எதுவுமே மயோவிடம் சொல்லவில்லை என்று சொன்ன அருள்.
எங்க எங்க ரெண்டு பேருக்கும் முறைப்படி பெண் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்திருந்தார்கள் என்றால் திருமணத்திற்கு முன்பு நான் மயோவிடம் இதை சொல்லி இருப்பேன்.
ஆனால் திடீரென்று எங்கள் இரண்டு பேருக்கும் கல்யாணம் நடந்து விட்டது. அதுவும் இல்லாம மயோவுக்கு சொந்தமாக அவ்வளவு பெரிய ஹாஸ்பிடல் வைத்து நடத்திக் கொண்டிருக்கும்போது. நான் போய் இப்பொழுது ஹார்ட் சர்ஜனாக பிராக்டிஸ் செய்து கொண்டிருப்பது மயோவிடம் சொன்னால் அவள் தன் ஹாஸ்பிடல் பற்றி தெரிந்து அதில் நான் வேலை பார்ப்பதற்காகத்தான் அவளிடம் சொல்கிறேன் என்று என்னை தப்பாக நினைத்து விட்டால் என்ன செய்வது கரண்.
அதனாலதான் நான் அவகிட்ட சொல்லல அதுவும் இல்லாம என்னோட இந்த பிராக்டிஸ் முடிய இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் இருக்கிறது அல்லவா அது எல்லாம் முடித்துவிட்டு அதன் பிறகு இந்த விஷயத்தை சொல்லலாம் என நினைக்கிறேன் என்று அருள் சொன்னான்.
நீ சொல்வதும் சரிதான் அருள் இந்த சமயத்தில் போய் அவங்க கிட்ட நீ படிச்சிட்டு இருக்கிற விஷயத்தை பத்தி சொன்னா ஒருவேளை அவங்க உன்ன தப்பா நினைக்க வாய்ப்பு இருக்கு நல்ல நீ சொன்னது போல ஒன்னும் பிராக்டீஸ் முடிஞ்சதுக்கு அப்புறமே அவங்க கிட்ட பொறுமையாக எடுத்து சொல்லு நீ தான் கரண்.
சரிடா அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் எப்படியும் நான் கிளாஸ் இருக்கும் கிளினிக் இருக்கும் வருவதற்கு இன்னும் நான்கு ஐந்து நாட்களாகிவிடும் அதுவரை நீ கிளினிக்கே பார்த்துக்கோ அதே போல கிளாசுக்கு ஒரு நாள் தவறாமல் போயிடு எல்லா நோட்ஸும் நீ எடுத்து வச்சுக்கோ நான் வந்ததுக்கு அப்புறம் அதெல்லாம் உன்கிட்ட தான் கேட்டு தெரிஞ்சுக்க போறேன் ஒழுங்கா கிளாஸ் மிஸ் பண்ணாம போ…
நான் வரலைன்னு சொல்லிட்டு நீயும் கிளாஸ கட் அடிச்சுடாத என்று அருள் கரணிடம் சொல்ல…
கண்டிப்பா நான் கிளாசுக்கு போவேண்டா இவ்வளவு கஷ்டத்திலும் நீ எனக்காக செலவழிச்சு அந்த கிளாஸ்ல ஜாயின் பண்ணி விட்டு இருக்கே…
அப்போ அதுக்கு பொறுப்பா நான் நடந்து கொள்ளனுமா இல்லையா.. என்று சொன்ன கரண்.சரி உன் வைப் வர நேரமாயிடுச்சு நீ என்ஜாய் பண்ணு நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு அருளுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு கரண் கிளம்ப போக…
அவன் வருவது தெரிந்ததும் மயோ அங்கிருந்து ஓடி சென்று ஒரு பெரிய பூச்சாடியின் பின் மறைந்து நின்று கொண்டாள்.
தங்கள் அறையை விட்டு வெளியே வந்த கரண் கீழே செல்லவும் அவன் செல்லும் வரை பார்த்துக் கொண்டே நின்றிருந்தவள்.
அப்போ அருளும் கரணும் ஹாட் சர்ஜன் ஆகறதுக்காக ரெண்டு பேரும் பிராக்டிஸ்க்கு போயிட்டு இருக்காங்க.
இது நல்ல விஷயம் தானே இது ஏன் என்கிட்ட இருந்து மறைக்கணும். சரி நானா போய் இதைக் கேட்டு தெரிஞ்சுக்க கூடாது.அவனுக்கா எப்போ என்கிட்ட சொல்லணும் தோணுதோ…அப்போ சொல்லட்டும் இப்போ கேட்டு அவனை சங்கடப்படுத்த வேண்டாம் என்று நினைத்தவள் தங்கள் அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல…
உள்ளே சென்று அறையைப் பார்க்க அருள் அங்கு இல்லை. இப்போ தானே கரண் கூட பேசிட்டு இருந்தான் அதுக்குள்ள எங்கே போனான் என்று நினைத்தவள் அறை சுற்றி நோட்டமிட்டபடி உள்ளே செல்ல…
அப்போது அவள் பின்னால் ஜன்னல் திரை சீலைக்கு பின் ஒளிந்து இருந்த அருள். சட்டென்று அதில் இருந்து வெளியே வந்தவன் ஒரே எட்டா மயோவின் பின்னால் சென்று அவளை அணைத்துக் கொள்ள…
இதை எதிர்பார்த்திராத மயோ அவன் இப்படி கட்டிக் கொண்டதும் பதட்டத்தில் கையில் இருந்த பால் செம்பை நழுவ விட…. அது அருள் கையில் பட்டு கீழே விழ… அதில் இருந்த பால் மயோவின் சேலை முழுவதும் சிந்திவிட்டது.
தன்னை. பிடித்திருந்தவனின் கையை தட்டி விட்டவள் என்ன டா இது பாரு என் சேலை எல்லாம் பால் கொட்டிருச்சு என்று சொல்லி மயோ சினுங்க…
விடு ஹாட்டு… இன்னும் கொஞ்ச நேரத்துல உன் சேலை இருக்குற இடம் தெரியாமல் போய்டும் என்றான் அவளை பார்த்து குறும்பாக…
அருள் அப்படி சொன்னதும் வெட்கத்தில் மயோவின் கன்னங்கள் சிவந்துவிட…
அவனிடம் இருந்து திரும்பிக் கொள்ள…
மயோவை பின் இருந்து அணைத்துக் கொண்டுவன் டாலு …. என்றான் கிறக்கமாக…
ம்ம்ம்… என்றாள் மயோ.
எப்படி டி… இப்படி இருக்கே.. என்றான் அருள்.
எப்படி என்றாள் மயோ வெட்கப்பட்டுக் கொண்டே..
அவளை தன்னை பார்க்குமாறு திருப்பியவன் மயோவின் தோள்கள் இரண்டிலும் கைவைத்து அவள் முகத்தை பார்த்து…
இவ்வளவு அழகா… கம்பீரமா… கெத்தா… பொறுப்பா… அன்பா… கோபமா… திமிரா… தைரியமா உன்னால மட்டும் இவ்வளவு முகத்தை எப்படி வெச்சுக்க முடியுது என்றான் அருள்.
தன்னை பற்றி எப்படி எல்லாம் சொல்கிறான் பார் என்று நினைத்தவள் அது எல்லாம் என் தாத்தாவிடம் இருந்து கற்றுக்கொண்டது.
யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். யாரோ எப்படி நடத்த வேண்டும் என்று என் தாத்தா எனக்கு சொல்லிக் கொடுத்து இருக்கிறார் என்றார்
என்னதான் அவர் சொல்லிக் கொடுத்தாலும் அதை எல்லாம் விட நீ இன்னும் அதிகமாக இருக்கிறாய் என்றான் அருள்.
அவனை பார்த்த சிரித்த மயோ என்னோட பிசினஸ், என்னை சுற்றி இருக்கிறவங்க நடந்து கொள்வதைப் பொறுத்து நான் அப்படி இருக்கிறேன் என்று சொன்னால் மயோ.
அப்போ என்கிட்ட எப்படி நடந்துக்குவே என்று கேட்டான் அருள்.
நீ என்கிட்ட எப்படி நடந்துக்கிறியோ அதை பொறுத்து தான் நானும் இடம் நடந்து கொள்வேன் என்று சொன்னால் மயோ.
நான் உன்கிட்டே கோபப்பட்டா… என்றான் அருள் .
நானும் கோபப்படுவேன் என்றால் மயோ.
உன்கிட்ட சிரிச்சு பேசினா…என்றான்
உன்னைவிட அதிகமா சிரிச்சு பேசுவேன் என்றாள்.
நான் உன்னை அடித்தால் என்றான்.
நீ என்னை அடிக்கும்படி நான் நடந்து கொள்ள மாட்டேன். என்னை அடிக்கவும் விட மாட்டேன் என்றால் மயோ.
நான் உன்னை ஏமாத்தினா என்றான் அருள்.
உன் சாவு என் கையில் என்றால் மயோ சிரித்துக் கொண்டே…
நான் உனக்கு முத்தம் கொடுத்தால் என்று கேட்டுவிட்டு அவளையே அருள் பார்க்க…
நானும் உனக்கு முத்….. என்று பதில் சொல்ல வந்தவள் முழுதாக சொல்லாமல் அப்படியே நிறுத்தி அருளை பார்க்க…
என்ன இவ்வளவு நேரம் நான் என்ன செஞ்சாலும் நீயும் செய்வேன்னு சொன்னே… இப்போ ஏன் பாதியிலேயே நிறுத்திட்டே சொல்ல வந்ததை முழுதாக சொல் என்றான் அருள்.
சொல்ல முடியாது போடா… என்றவள் அருளை பார்க்க முடியாமல் அவனிடம் இருந்து ஓட…
அவள் ஓடியதும் ஏய் டாலு எங்கே ஓடுறே நில்லு டி… என்று சொல்லிக்கொண்டே அவளை பின்னால் துரத்திக் கொண்டு ஓடினான்.
அவனிடம் இருந்து ஓடியவள் பால்கனி பக்கம் ஓடியவள் பால்கனிக்குள் வந்து அதன் கதவை சாத்தப் போக…
அவள் கதவை சற்றுவதற்குள் அவள் பின்னால் ஓடி வந்த அருள் தன் இடது கையால் மயோவின் முந்தானையை பிடித்துக் கொண்டவன் மருகையால் கதவை சாற்ற விடாமல் கை வைத்து தடுத்துக் கொண்டே அவளை நிமிர்ந்து பார்க்க…
அவனிடம் மாட்டிக் கொண்டோமே…. என்றபடி மயோ அருளை பார்க்க…
அவன் குறும்பாக சிரித்துக் கொண்டே மயோவை பார்த்தவன் என் கிட்டே இருந்து அவ்வளவு சீக்கிரத்தில் தப்பிச்சிருவியா என்றவன் மயோவின் முந்தானையை பிடித்து வெடுக்கென்று இழுக்க…
அவன் இழுத்த வேகத்தில் ஒற்றை பின் வைத்து குத்தி இருந்த மயோவின் சேலை பட்டென்று கலண்டு அவள் மார்பின் மீதிருந்த சேலை விலகி அவள் லோ நெக் ப்ளௌசை தாண்டி அவள் மென்மைகளை அவன் பார்த்துவிட….
இதை சற்றும் எதிர்பாற்காத மயோ கதவை பிடித்து இருந்த தன் கையை விட்டு தன் மார்பை மறைத்துக் கொள்ள….
அவள் பெண் அழகை மறைத்துக் கொள்ள… இரு கை போதாது என்று அவள் கைகளை மீறி வெளியே தெரிந்தும் தெரியாமலும் அவன் கண்களுக்கு தன் அழகை விருந்தாக்கிக் கொண்டு நின்று இருந்தவள்.
தன் கள்வன், கணவன் பார்வையில் தெரிந்த காதல் மறைத்து காமம் எட்டிப் பார்க்க…
அவன் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் அவன் பார்வையை தவிர்க்க நினைத்து அவன் கையில் இருந்த தன் சேலை தலைப்பை அவனிடம் இருந்து விடுவித்துக் கொள்ள அவள் போராட…
எவ்வளவு தான் குணங்கள் நிறைந்த பெண்ணாக இருந்தும் தன் கணவன் முன் நாணம் என்னும் ஒற்றை குணத்தை மட்டும் மறைக்க முடியாமல் போரடிக் கொண்டு இருந்தவளை பார்த்து ரசித்தவன்.
அவள் சேலைத் தலைப்பை வெடுக்கென்று பிடித்து சுண்டி இழுக்க…
அவன் சுண்டி இழுத்த வேகத்தில் வேகமாக வந்து அவன் மார்பில் மோதி நின்றவள் அவன் மார்பில் பதிந்த தன் கையை தன் மார்பை மறைக்க நினைத்து அவனிடம் இருந்து எடுக்க போக…
அவள் கையை தன் மேல் இருந்து எடுக்க விடாமல் பிடித்துக் கொண்ட அருள் மயோவை பார்க்க…
கையை விடு டா… ப்ளீஸ் என்று கூச்சத்தில் நெளிந்து கொண்டே மயோ நெளிய…
கையை விடணுமா என்றான் அருள்.
ஆமாம் என்று தலையை ஆட்டினாள்.
அப்போ என்னை மாமான்னு கூப்பிடு அப்பறோம் விடுறேன் என்றான்.
அவனை முறைத்தவள் முடியாது போடா…என்றாள்.
அப்போ நானும் விட மாட்டேன் என்று சொல்லு அவள் முகத்தில் இருந்து தன் பார்வையை கீழே கொண்டு வர…
அவன் பார்வை எங்கே செல்கிறது என்று அறிந்தவள் அவன் தன்னை பார்க்கும் முன் அருள் உடலோடு சேர்த்து தன் உடலை சேர்த்து ஒட்டி நின்று கொண்டு அவனை பார்க்க விடாமல் செய்ய…
அவள் தன் மீது மோதிய வேகத்தில் அவளின் மென்மைகள் அவன் மார்பில் மோத…. இவ்வளவு நேரம் அவள் மென்மைகள் அவன் கண்ணிற்க்கு தெரிந்தும் தெரியாமலும் தெரிய அதில் மூழ்கியவன் இப்போது அவள் இடித்த வேகத்தில் அவள் மார்பு தன் மார்பை உரச….
தன் மீது உரசிய அவள் அங்கங்களை உணரவும் அதில் திணறியவன் மூச்சு முட்டவும் அவன் உடல் சூடேற அவன் மூச்சுக் காற்று மயோவின் முகத்தை உரச…அதில் அவன் வாசத்தை உணர்ந்தவளின் உடலும் சூடேற ….
இருவரின் மூச்சுக் காற்றும் இருவரின் வாசனையில் காதல் போதை ஏற… அவள் கைகளை பிடித்திருந்த அருளின் கைகள் மயோவின் கைகளை வருடிக் கொண்டே முன்னேறியவன் அவள் கழுத்தில் கொண்டு வந்து
ஹலோ பிரண்ட்ஸ்
தன்னை கலாய்த்த சூர்யாவை திட்டி தன் கையில் பால் சொம்புடன் முதலிரவு அறைக்க ஒரு விட பதட்டத்தோடு சென்றவள் அவள் அறை கதவை திறக்க போக….
அப்போது அந்த அறைக்குள் இருந்த அருளும் கரணும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டதும் அப்படியே நின்றாள்.
மயோ வந்திருப்பது கூட தெரியாமல் கரண் அருளிடம் டேய் அருள் உன்னோட வைஃப் கிட்ட நீ ஹாட் சர்ஜியனா பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்குற விஷயத்தை சொன்னியா என்று கேட்டான் .
நான் இன்னும் என்ன பத்தி எதுவுமே மயோவிடம் சொல்லவில்லை என்று சொன்ன அருள்.
எங்க எங்க ரெண்டு பேருக்கும் முறைப்படி பெண் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்திருந்தார்கள் என்றால் திருமணத்திற்கு முன்பு நான் மயோவிடம் இதை சொல்லி இருப்பேன்.
ஆனால் திடீரென்று எங்கள் இரண்டு பேருக்கும் கல்யாணம் நடந்து விட்டது. அதுவும் இல்லாம மயோவுக்கு சொந்தமாக அவ்வளவு பெரிய ஹாஸ்பிடல் வைத்து நடத்திக் கொண்டிருக்கும்போது. நான் போய் இப்பொழுது ஹார்ட் சர்ஜனாக பிராக்டிஸ் செய்து கொண்டிருப்பது மயோவிடம் சொன்னால் அவள் தன் ஹாஸ்பிடல் பற்றி தெரிந்து அதில் நான் வேலை பார்ப்பதற்காகத்தான் அவளிடம் சொல்கிறேன் என்று என்னை தப்பாக நினைத்து விட்டால் என்ன செய்வது கரண்.
அதனாலதான் நான் அவகிட்ட சொல்லல அதுவும் இல்லாம என்னோட இந்த பிராக்டிஸ் முடிய இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் இருக்கிறது அல்லவா அது எல்லாம் முடித்துவிட்டு அதன் பிறகு இந்த விஷயத்தை சொல்லலாம் என நினைக்கிறேன் என்று அருள் சொன்னான்.
நீ சொல்வதும் சரிதான் அருள் இந்த சமயத்தில் போய் அவங்க கிட்ட நீ படிச்சிட்டு இருக்கிற விஷயத்தை பத்தி சொன்னா ஒருவேளை அவங்க உன்ன தப்பா நினைக்க வாய்ப்பு இருக்கு நல்ல நீ சொன்னது போல ஒன்னும் பிராக்டீஸ் முடிஞ்சதுக்கு அப்புறமே அவங்க கிட்ட பொறுமையாக எடுத்து சொல்லு நீ தான் கரண்.
சரிடா அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் எப்படியும் நான் கிளாஸ் இருக்கும் கிளினிக் இருக்கும் வருவதற்கு இன்னும் நான்கு ஐந்து நாட்களாகிவிடும் அதுவரை நீ கிளினிக்கே பார்த்துக்கோ அதே போல கிளாசுக்கு ஒரு நாள் தவறாமல் போயிடு எல்லா நோட்ஸும் நீ எடுத்து வச்சுக்கோ நான் வந்ததுக்கு அப்புறம் அதெல்லாம் உன்கிட்ட தான் கேட்டு தெரிஞ்சுக்க போறேன் ஒழுங்கா கிளாஸ் மிஸ் பண்ணாம போ…
நான் வரலைன்னு சொல்லிட்டு நீயும் கிளாஸ கட் அடிச்சுடாத என்று அருள் கரணிடம் சொல்ல…
கண்டிப்பா நான் கிளாசுக்கு போவேண்டா இவ்வளவு கஷ்டத்திலும் நீ எனக்காக செலவழிச்சு அந்த கிளாஸ்ல ஜாயின் பண்ணி விட்டு இருக்கே…
அப்போ அதுக்கு பொறுப்பா நான் நடந்து கொள்ளனுமா இல்லையா.. என்று சொன்ன கரண்.சரி உன் வைப் வர நேரமாயிடுச்சு நீ என்ஜாய் பண்ணு நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு அருளுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு கரண் கிளம்ப போக…
அவன் வருவது தெரிந்ததும் மயோ அங்கிருந்து ஓடி சென்று ஒரு பெரிய பூச்சாடியின் பின் மறைந்து நின்று கொண்டாள்.
தங்கள் அறையை விட்டு வெளியே வந்த கரண் கீழே செல்லவும் அவன் செல்லும் வரை பார்த்துக் கொண்டே நின்றிருந்தவள்.
அப்போ அருளும் கரணும் ஹாட் சர்ஜன் ஆகறதுக்காக ரெண்டு பேரும் பிராக்டிஸ்க்கு போயிட்டு இருக்காங்க.
இது நல்ல விஷயம் தானே இது ஏன் என்கிட்ட இருந்து மறைக்கணும். சரி நானா போய் இதைக் கேட்டு தெரிஞ்சுக்க கூடாது.அவனுக்கா எப்போ என்கிட்ட சொல்லணும் தோணுதோ…அப்போ சொல்லட்டும் இப்போ கேட்டு அவனை சங்கடப்படுத்த வேண்டாம் என்று நினைத்தவள் தங்கள் அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல…
உள்ளே சென்று அறையைப் பார்க்க அருள் அங்கு இல்லை. இப்போ தானே கரண் கூட பேசிட்டு இருந்தான் அதுக்குள்ள எங்கே போனான் என்று நினைத்தவள் அறை சுற்றி நோட்டமிட்டபடி உள்ளே செல்ல…
அப்போது அவள் பின்னால் ஜன்னல் திரை சீலைக்கு பின் ஒளிந்து இருந்த அருள். சட்டென்று அதில் இருந்து வெளியே வந்தவன் ஒரே எட்டா மயோவின் பின்னால் சென்று அவளை அணைத்துக் கொள்ள…
இதை எதிர்பார்த்திராத மயோ அவன் இப்படி கட்டிக் கொண்டதும் பதட்டத்தில் கையில் இருந்த பால் செம்பை நழுவ விட…. அது அருள் கையில் பட்டு கீழே விழ… அதில் இருந்த பால் மயோவின் சேலை முழுவதும் சிந்திவிட்டது.
தன்னை. பிடித்திருந்தவனின் கையை தட்டி விட்டவள் என்ன டா இது பாரு என் சேலை எல்லாம் பால் கொட்டிருச்சு என்று சொல்லி மயோ சினுங்க…
விடு ஹாட்டு… இன்னும் கொஞ்ச நேரத்துல உன் சேலை இருக்குற இடம் தெரியாமல் போய்டும் என்றான் அவளை பார்த்து குறும்பாக…
அருள் அப்படி சொன்னதும் வெட்கத்தில் மயோவின் கன்னங்கள் சிவந்துவிட…
அவனிடம் இருந்து திரும்பிக் கொள்ள…
மயோவை பின் இருந்து அணைத்துக் கொண்டுவன் டாலு …. என்றான் கிறக்கமாக…
ம்ம்ம்… என்றாள் மயோ.
எப்படி டி… இப்படி இருக்கே.. என்றான் அருள்.
எப்படி?என்றாள் மயோ வெட்கப்பட்டுக் கொண்டே..
அவளை தன்னை பார்க்குமாறு திருப்பியவன் மயோவின் தோள்கள் இரண்டிலும் கைவைத்து அவள் முகத்தை பார்த்து…
இவ்வளவு அழகா… கம்பீரமா… கெத்தா… பொறுப்பா… அன்பா… கோபமா… திமிரா… தைரியமா உன்னால மட்டும் இவ்வளவு முகத்தை எப்படி வெச்சுக்க முடியுது என்றான் அருள்.
தன்னை பற்றி எப்படி எல்லாம் சொல்கிறான் பார் என்று நினைத்தவள் அது எல்லாம் என் தாத்தாவிடம் இருந்து கற்றுக்கொண்டது.
யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். யாரோ எப்படி நடத்த வேண்டும் என்று என் தாத்தா எனக்கு சொல்லிக் கொடுத்து இருக்கிறார் என்றார்
அப்படியா!!! என்றான் அருள்.
அவனை பார்த்த சிரித்த மயோ என்னோட பிசினஸ், என்னை சுற்றி இருக்கிறவங்க நடந்து கொள்வதைப் பொறுத்து நான் அப்படி இருக்கிறேன் என்று சொன்னால் மயோ.
அப்போ என்கிட்ட எப்படி நடந்துக்குவே என்று கேட்டான் அருள்.
நீ என்கிட்ட எப்படி நடந்துக்கிறியோ அதை பொறுத்து தான் நானும் உன்னிடம் நடந்து கொள்வேன் என்று சொன்னால் மயோ.
நான் உன்கிட்டே கோபப்பட்டா… என்றான் அருள் .
நானும் கோபப்படுவேன் என்றால் மயோ.
உன்கிட்ட சிரிச்சு பேசினா…என்றான்
உன்னைவிட அதிகமா சிரிச்சு பேசுவேன் என்றாள்.
நான் உன்னை அடித்தால் என்றான்.
நீ என்னை அடிக்கும்படி நான் நடந்து கொள்ள மாட்டேன். என்னை அடிக்கவும் விட மாட்டேன் என்றால் மயோ.
நான் உன்னை ஏமாத்தினா என்றான் அருள்.
உன் சாவு என் கையில் என்றால் மயோ சிரித்துக் கொண்டே…
நான் உனக்கு முத்தம் கொடுத்தால் என்று கேட்டுவிட்டு அவளையே அருள் பார்க்க…
நானும் உனக்கு முத்….. என்று பதில் சொல்ல வந்தவள் முழுதாக சொல்லாமல் அப்படியே நிறுத்தி அருளை பார்க்க…
என்ன இவ்வளவு நேரம் நான் என்ன செஞ்சாலும் நீயும் செய்வேன்னு சொன்னே… இப்போ ஏன் பாதியிலேயே நிறுத்திட்டே சொல்ல வந்ததை முழுதாக சொல் என்றான் அருள்.
சொல்ல முடியாது போடா… என்றவள் அருளை பார்க்க முடியாமல் அவனிடம் இருந்து ஓட…
அவள் ஓடியதும் ஏய் டாலு எங்கே ஓடுறே நில்லு டி… என்று சொல்லிக்கொண்டே அவளை பின்னால் துரத்திக் கொண்டு ஓடினான்.
அவனிடம் இருந்து ஓடியவள் பால்கனி பக்கம் ஓடி பால்கனிக்குள் வந்து அதன் கதவை சாத்தப் போக…
அவள் கதவை சற்றுவதற்குள் அவள் பின்னால் ஓடி வந்த அருள் தன் இடது கையால் மயோவின் முந்தானையை பிடித்துக் கொண்டவன் மருகையால் கதவை சாற்ற விடாமல் கை வைத்து தடுத்துக் கொண்டே அவளை நிமிர்ந்து பார்த்தான்
EPISODE 28
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
❤️
இந்த எபிசொட் முழுக்க 18+ மட்டுமே நிறைந்து இருக்கிறது. இதை படிக்க விருப்பம் இல்லாதவர்கள் அடுத்த எபிசொட்டை படித்துக் கொள்ளுங்கள்.
❤️
மயோவை துரத்திக் கொண்டு அருள் கார அவள் பால்கனிக்குள் புகுந்து கதவை சாற்ற வரும் வேலையில் ஒரு கையால் கதவை சாற்ற விடாமல் பிடித்தவன் மருகையால் அவள் சேலை தலைப்பை பிடித்துக் கொண்டு தன்
அவனிடம் மாட்டிக் கொண்டோமே…. என்றபடி மயோ அருளை பார்க்க…
அவன் குறும்பாக சிரித்துக் கொண்டே மயோவை பார்த்தவன் என் கிட்டே இருந்து அவ்வளவு சீக்கிரத்தில் தப்பிச்சிருவியா என்றவன் மயோவின் முந்தானையை பிடித்து வெடுக்கென்று இழுக்க…
அவன் இழுத்த வேகத்தில் ஒற்றை பின் வைத்து குத்தி இருந்த மயோவின் சேலை பட்டென்று கலண்டு அவள் மார்பின் மீதிருந்த சேலை விலகி அவள் லோ நெக் ப்ளௌசை தாண்டி அவள் மென்மைகளை அவன் பார்த்துவிட….
இதை சற்றும் எதிர்பாற்காத மயோ கதவை பிடித்து இருந்த தன் கையை விட்டு தன் மார்பை மறைத்துக் கொள்ள….
அவள் பெண் அழகை மறைத்துக் கொள்ள… இரு கை போதாது என்று அவள் கைகளை மீறி வெளியே தெரிந்தும் தெரியாமலும் அவன் கண்களுக்கு தன் அழகை விருந்தாக்கிக் கொண்டு நின்று இருந்தவள்.
தன் கள்வன், கணவன் பார்வையில் தெரிந்த காதல் மறைத்து காமம் எட்டிப் பார்க்க…
அவன் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் அவன் பார்வையை தவிர்க்க நினைத்து அவன் கையில் இருந்த தன் சேலை தலைப்பை அவனிடம் இருந்து விடுவித்துக் கொள்ள அவள் போராட…
எவ்வளவு தான் குணங்கள் நிறைந்த பெண்ணாக இருந்தும் தன் கணவன் முன் நாணம் என்னும் ஒற்றை குணத்தை மட்டும் மறைக்க முடியாமல் போரடிக் கொண்டு இருந்தவளை பார்த்து ரசித்தவன்.
அவள் சேலைத் தலைப்பை வெடுக்கென்று பிடித்து சுண்டி இழுக்க…
அவன் சுண்டி இழுத்த வேகத்தில் வேகமாக வந்து அவன் மார்பில் மோதி நின்றவள் அவன் மார்பில் பதிந்த தன் கையை தன் மார்பை மறைக்க நினைத்து அவனிடம் இருந்து எடுக்க போக…
அவள் கையை தன் மேல் இருந்து எடுக்க விடாமல் பிடித்துக் கொண்ட அருள் மயோவை பார்க்க…
கையை விடு டா… ப்ளீஸ் என்று கூச்சத்தில் நெளிந்து கொண்டே மயோ நெளிய…
கையை விடணுமா?என்றான் அருள்.
ஆமாம் என்று தலையை ஆட்டினாள்.
அப்போ என்னை மாமான்னு கூப்பிடு அப்பறோம் விடுறேன் என்றான்.
அவனை முறைத்தவள் முடியாது போடா…என்றாள்.
அப்போ நானும் விட மாட்டேன் என்று சொல்ல அவள் முகத்தில் இருந்து தன் பார்வையை கீழே கொண்டு வர…
அவன் பார்வை எங்கே செல்கிறது என்று அறிந்தவள் அவன் தன்னை பார்க்கும் முன் அருள் உடலோடு சேர்த்து தன் உடலை சேர்த்து ஒட்டி நின்று கொண்டு அவனை பார்க்க விடாமல் செய்தால்.
அவள் தன் மீது மோதிய வேகத்தில் அவளின் மென்மைகள் அவன் மார்பில் மோத…. இப்போது அவள் இடித்த வேகத்தில் அவள் மார்பு அவன் மார்பை உரச….
தன் மீது உரசிய அவள் அங்கங்களை உணரவும் அதில் திணறியவன் மூச்சு முட்டியது அவன் உடல் சூடேற அவன் மூச்சுக் காற்று மயோவின் முகத்தை உரச…அதில் அவன் தனிப்பட்ட வாசத்தை உணர்ந்தவளின் உடலும் சூடேற ….
இருவரின் மூச்சுக் காற்றும் இருவரின் வாசனையில் காதல் போதை ஏற… அவள் கைகளை பிடித்திருந்த அருளின் கைகள் மயோவின் கைகளை வருடிக் கொண்டே முன்னேறியவன் அவள் சங்கு கழுத்தில் கொண்டு வந்து நிறுத்தியவன் தன் கைகளை சற்று மேலே உயர்த்தி அவள் பளிங்கு கன்னம் தொட்டு முகத்தை தன் கைகளில் ஏந்தியவன் மயோவின் முகத்தை பார்க்க…
அவன் கைகள் அவள் கைகளை உரசியதுமே கூச்சத்தில் நெளிந்தவள் தன் கண்களை மூடிக் கொள்ள…
அவள் கண்களில் முத்தம் வைத்தவன் ஓய் ஹாட்டு…. என்ன பாரு டி…என்றான் கிறக்கமாக.
தன் கண்களை மெதுவாக திறந்து அவன் முகத்தை பார்க்க…மாமான்னு கூப்பிடு ஹார்டு… என்றான் ஏக்கமாக.
ம்ஹும்… மாட்டேன் என்றாள்.
அவள் மாட்டேன் என்று சொல்லி முடிக்கும் பொழுது அவள் இதழ் தேனை சுவைக்க என்னி அவள் இதழை சிறை செய்திருந்தான் அவள் கள்வன்.
அவன் திடீர் முத்தம் அவளை அவன் மீது பித்தம் கொள்ள வைக்க…மயோவிற்கு முத்தம் கொடுத்துக் கொண்டே அவன் கைகளை மெல்ல மெல்ல அவன் கைகள் அவள் முதுகில் கோலம் இட…
அதில் கூச்சத்தில் மயோ நெளிய… அவள். நெளிகையில் அவள் அங்கங்கள் அவன் உடலை உரச… அவனுக்கு பெண் போதை அதிகம் ஆனது.
முதுகில் இருந்து கைகள் அவள் இடையை வருட… கூச்சத்தில் அவள் கைகள் தானாக அவனை இருக்க… அவள் அணைப்பில் மகிழ்ச்சி அடைந்தவன். மிச்சம் இருந்த சேலையையும் அவிழ்த்து எரிந்தவன் மயோவை தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் கிடத்தியவன் பெண் அவளை பார்க்க…
அவன் பார்வையை தவிர்க்க முடியாமல் திண்டாட்டியவள் தன் முகத்தை மூடிக் கொள்ள…
அவள் கைகளை எடுத்தவன் என்ன வெட்கமா என்றான். அவள் சிரித்துக்கொண்டே இல்லை என்றவள் அவன் கழுத்தில் கைப்போட்டு இழுத்து தன் மீது போட்டுக் கொண்டால்.
அவ்வளவு அவசரமா? உனக்கு என்றான் அருள்.
ச்சி போடா.. என்று வெட்கப்பட்டவள் அவனை தன்னோடு சேர்த்து அனைத்துக் கொள்ள…
அவள் மீது பாதி உடல் கட்டிலில் பாதி உடல் என்று படுத்து இருந்தவன் அவள் அருகில் படுத்து அவளை தன் பக்கம் திருப்பி அவள் நெற்றியில் காதலோடு முத்தம் வைத்தவன் ஹாட்டு…. ஐ லைவ் யூ டி…. என்றான் அருள்.
அவன் முகத்தை பார்த்தவள் மெல்ல சிரித்து லவ் யூ இடியட் என்றாள்.
இந்த இடியட்டை தானே நீ வேணும்னு உன் தாத்தாவை விட்டு மிரட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டே என்றான் சிரித்துக்கொண்டே…
ஆமா இந்த இடியட் மீட் பண்ணின முதல் நாளே என்னை இம்ப்ரெஸ் பண்ணிட்டான் என்றாள்.
அப்படியா? என்றவன் அவள் கீழ் உதட்டை முத்தமிட்டு தன் பற்களால் கசக்கி அவள் இதழை தன் உதடுகளால் சுவைத்தவன். அவள் இதழ் என்னும் அச்சயபாத்திரத்தில் அல்ல அல்ல அவனுக்கு இன்பம் தந்து கொண்டு இருக்க… அதை ஆசை தீர பறுகியவன் அவள் கீழ் உதட்டை விடுத்து மேல் உதட்டை சிறை செய்தான்.
ஆஹா!! இவ்வளவு நேரம் உன்னை அனுபவிக்காமல் விட்டு விட்டேனே என்று ஏங்கும் அளவு அவள் உதட்டை ஆசை தீர பருகினான் அருள்.
அவன் முத்தத்தில் மயோ கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மறந்து காய்ந்து போனால்.
அவள் கைகள் தானாகவே சென்று அவர்களின் தலைமுடியை வருடிக் கொடுக்க…
Thn முத்தத்தை ஆசையோடு வரவேற்கும் மயோவை நினைத்து மனதிற்குள் சந்தோஷப்பட்ட அருள் அவளை முத்தமிட்டுக் கொண்டே அவன் கைகள் மெல்ல அவள் கழுத்தில் இருந்து கீழிறங்க…
அவன் தலையை வருடிக் கொண்டிருந்த கையை பட்டென்று விளக்கி கழுத்திற்கு கீழே வந்த அருளின் கையை இறுகப்பற்றிக் கொண்ட மயோவை முத்தமிட்டுக் கொண்டே அருள் பார்க்க ….
அவனை வெட்கத்துடன் பார்த்த மயோ வேண்டாம் என்று வாய் மொழியால் சொல்ல முடியாமல் தன் தலையை இடவலமாக ஆட்டி அவனிடம் கெஞ்ச…
ம்ஹும் முடியாது என்று அவள் உதட்டை வாசித்துக் கொண்டிருந்தவன் இப்போது கடிக்க…
அவன் கடித்ததும் வலியில் அவன் கையை மேலும் மயோ இறுக்கிப் பிடிக்க…
தன்னைப் பிடித்திருந்த அவள் கையை தன்னிடமிருந்து பிரித்து அவள் உள்ளங்கைக்குள் தன் உள்ளங்கையை கோர்த்து இருபுறமும் அவள் கையை பிடித்தவன் அவளை முத்தமிட்டு கொண்டிருந்த உதடுகளை சிறிது நேரம் ஓய்வெடுக்கட்டும் என்று விட்டுவிட்டு அவள் உதட்டிலிருந்து முத்தத்தை கொடுத்துக் கொண்டே கீழே இறங்கியவன் அவள் சங்கு கழுத்தில் முத்து விட்டவன் அங்கே தன் பல்தடத்தை பதித்தான்.
அவள் கழுத்து வளைவில் அருள் கடிக்கவும் மயோ அவன் தரும் இந்த செல்ல இம்சைகளை தாங்க முடியாமல் தன் கீழ் உதட்டை கடித்து ஷ்…. என்று கண்கள் மயங்கிய நிலையில் மயோ முனக…
மயோவின் முனகல் சத்தம் அவனை மேலும் சூடேற்ற… அவள் கழுத்தில் பல் தடத்தை பதித்தது போதும் என்று விட்டுவிட்டு கழுத்தில் இருந்து முத்தம் கொடுத்துக் கொண்டே மெல்ல மெல்ல கீழே இறங்கினான்.
அவன் வெறும் ஒவ்வொரு முத்தத்திலும் உடல் கூச்சத்தில் நெளிய… அவன் தந்த முத்தத்தில் மயங்கி படுத்திருந்தால் மயோ.
அவள் கழுத்தை தாண்டி கீழே வந்த அருள் அவள் மென்மைகளில் தன் உதடுகளை லேசாக ஒற்றி எடுக்க… அதற்கே அவள் துடிதுடித்துப் போனால்.
அவன் பிடித்து இருந்து தன் கைகளை அவனிடம் இருந்து விடுவித்துக் கொள்ள முடியாமல் ஒரு புறம் போராடிக் கொண்டு இருக்க… மறுபுறம் அவன் தரும் முத்தங்களால் சொல்ல முடியாத உணர்ச்சிகளின் பிடியில் சிக்கித் தவித்தால் மயோ.
அவள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் போராடுவதை கண்ட அருள் சிரித்துக்கொண்டே… அவள் மென்மைகளில் இருந்து மெல்ல மெல்ல கீழே இறங்கியவன் அவள் ஆழிலை வயிற்றில் தன் மீசை முடியால் வருடி கொடுக்க… மயோவினால் அவனை தடுக்கவே முடியவில்லை.
மீசை முடியால் வருடியவன் பின் தன் தடித்த உதடுகளால் அவள் வயிற்றில் முத்தம் கொடுத்துக் கொண்டே கீழே வர… உயிர்ச்சுழியை கண்டதும் மேலே வஞ்சகம் இல்லாமல் அவளுக்கு வாரி வழங்கிய அந்த பிரம்மன் . அவள் எடையை செய்ததில் மட்டும் லஞ்சம் பிடித்து விட்டானோ என்று நினைக்கும் அளவு அவளிடம் அவ்வளவு சிறியதாக இருந்தது.
உயிர்ச்சொலியில் அழுத்த முத்தமிட்ட அருள் தன் நாவினால் அவள் உயிர் சுழியின் ஆழத்தை அரிய எண்ணியவன் அதன் ஆழத்தில் தன்னை மறந்து அதில் மூழ்கினான்.
இதற்கு மேலும் என்னால் முடியாது என்பது போல தன்னைப் பிடித்திருந்த அருளின் கைகளை கஷ்டப்பட்டு விடிவித்து கொண்ட மயோ அவன் முகத்தைப் பிடித்து நிமிர்த்தி அவனைப் பார்த்து ப்ளீஸ் வேண்டாம் என்பதுபோல தன்னால் முடியவில்லை என்று மயோ கெஞ்ச…
இதற்கு மேலும் அவளை இம்சிப்பது சரி இல்லை என்று நினைத்தவன் சிரித்துக் கொண்டே மேலே வந்தவன் மீண்டும் அவள் இதழ் என்னும் அமுதத்தை பருக ஆரம்பித்தான்.
இந்த முறை அவளுக்கு முத்தமிட்டுக் கொண்டே இவ்வளவு நேரம் தன் உதடுகளால் அவள் உடலை அளந்தவன் இப்போது அவன் கைகளைக் கொண்டு அவள் உடலில் மென்மைகளை மென்மையாகவும் வன்மையாகவும் கையாண்டான்.
மயோவின் உடலை அருள் தன் கைகளால் தீண்டிக் கொண்டிருக்க… உன் தரும் இம்சைகளை தாங்க முடியாமல் அவனை தடுக்க நினைத்து அவன் கைகளை பிடிக்க மயோ போராட…..அவள் உனக்குள் தன் கைகளை சிக்க விடாமல் அவள் கைகளை மீறி அவள் உடலோடு விளையாடிக் கொண்டிருந்தான் அருள்.
என்ன செய்தும் அவளால் அவனை தடுக்கவே முடியவில்லை. ஒருவரும் முத்தம் கொடுத்து அவளை இம்சித்துக் கொண்டிருக்க…. மறுபுறம் அவன் கைகளால் தன் உடலை இதுவரை தீண்டாத இடங்களையும் தீண்டி இம்சை செய்து கொண்டிருந்தான் அவளின் அவன்.
கூச்சத்தில் மயோ நெளிந்து கொண்டு இருக்க… அவன் செய்த இம்சையில் துவண்டு போனால் பெண் அவள்.
அவனிடம் போராடிக் கலைத்த அவள் கைகளும் களைத்துப் போக… அவள் கைகளை சேர்த்து பிடித்து தலைக்கு மேல் தண்ணி இடது கையால் தூக்கி பிடித்தவன்.
அவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தையே தன் ஒற்றை விரலால் ஆட்டிப்படைக்கும் தன் மனைவி இன்று கட்டிலில் தன்னிடம் தோற்றுப் போக தயாராக அவனை நம்பி தன்னையே தர தயாராக இருக்கும் தன் மனைவியை பார்க்க…. தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமலும் அவனிடமிருந்து விலகவும் மனம் இல்லாமலும் அவன் அருகில் படுத்திருந்தவளை பார்த்த அருள் தன் ஆசை மனைவியை காதலாகப் பார்த்து அவள் நெற்றியில் முத்தமிட்டவன்.
கண்கள் மயங்கி படுத்திருந்த அவள் கண்கள் இரண்டிலும் மென்மையாக முத்தமிட்டவன் அவள் மூக்கு நுணியை லேசாக தன் பற்களால் லேசாக கடிக்க…
அவள் ஷ்… என்று அவனுக்கு மட்டுமே கேட்கும் அளவு சத்தம் எழுப்ப… அவள் முனகல் சத்தம் அவனுக்கு காதல் மொழிகளாக கேட்க… சிறிதும் தாமதிக்காமல் மீண்டும் அவள் இதழை சிறை செய்தவன்.
அவள் மென்மைகளை வன்மையாக கையாண்டு கொண்டிருந்த அவன் கையால் அவள் அணிந்திருந்த ஆடைகள் முழுவதும் கலைந்து தூர வீசியவன் தன் மனைவியின் அழகை பார்த்து வியந்து தான் போனான்.
இவளை படைக்கையில் பிரம்மன் மிகவும் சந்தோசமாக இருந்திருப்பான் போல… அத்தனை அழகை அவள் உடலில் வாரி வழங்கி இருந்தான்.
தன் உடலில் ஆடைகள் எதுவும் இல்லை என்பதை உணரும் நிலையில் கூட மயோ இப்போது இல்லை. அருளின் கைக்குள்ளும் உணர்ச்சியை பிடியில் தன்னை மறந்து அவன் முன் படுத்திருந்தவளை பார்த்தவன்.
இவ்வளவு நேரம் ஆசை தீர கண்களால் பருகியது போதும் என்று நினைத்தவன். கைகளை பிடித்து இரு கை போதாது என்று எண்ணும் அளவிற்கு இருந்த அவளும் மென்மைகளை தன் கைகளால் கசக்கி பிழிந்தான்.
அவளும் மென்மைகளை அவன் வன்மையாக கசக்கி பிழிய… அதில் நிலை வலி ஏற்படவும் மயோ வலியில் ஷ்….என்று சற்று அதிகமாகவே சத்தம் இட…
அவள் மென்மைகளை கசக்குவதை விட்டுவிட்டு மயோவை பார்த்து வலிக்குதா ஹாட்டு… என்று கேட்டான் அருள்.
எங்கே அவளை காயப்படுத்தி விடுவோமோ என்று பதட்டத்தில் கேட்பதை பார்த்த மயோ இல்லை என்பது போல தலையை இடவலமாக ஆட்ட…
நிஜமா வலிக்கலையா டி… என்றான்
அவள் ம்ஹும் என்று தலையை ஆட்ட….
சிறிது நேரம் நிறுத்தி வைத்து இருந்த தன் வேலையை மீண்டும் அவள் ஆசைக் கள்வன் .
இருக்கைகளாலும் அவள் மென்மைகளை கசக்கி பிழிந்தவன் அதில் தன் முகத்தை கைகளால் கையாண்டு கொண்டே தன் இதழ்களால் அவளின் மென்மைகளை சுவைக்க தொடங்கி நாவினால் ஈரம் செய்தான்.
அவன் செயலில் தன் கீழ் உதட்டை உணர்ச்சிகளை கட்டுப்படுத்த எண்ணி அதே கண்கள் மயங்கி படுத்திருந்தவள் என் கைகளால் அவன் தலையில் கை கொடுத்து தன் மார்போடு சேர்த்து மேலும் இருக்க மயோ அணைத்துக் கொள்ள….
உன் தன்னை விரும்பி மேலும் வரவேற்பது எண்ணியவன் மேலும் அவள் மென்மைகளை சுவைத்து நானும் பசியாறி அவளது பசியையும் போக்க எண்ணினான்.
அவள் உடல் முழுவதும் தன் கைகளாலும் உதடுகளாலும் வந்தது போதும் என்று நினைத்தவன் அவள் மேல் படர்ந்து தன் இயக்கத்தை ஆரம்பிக்க…
அவன் செயலில் அதிக வலி எடுக்கவும் மயோ ஆ…. என்று வலி தாங்காமல் கத்தி விட…
அவள் மேலிருந்து இறங்கி அவள் அருகில் படுத்துக்கொண்டு மயோவின் முகத்தை பார்க்க….
தன் முதல் முறை இது என்பதால் வலி தாங்க முடியாமல் மயோவின் கண்களில் கண்ணீர் வர… அதை பார்த்ததும் அருளுக்கு பதட்டமாகிவிட்டது.
அவள் தலையை வருடி கொடுத்தவன் ரொம்ப வலிக்குதாடி…. என்று கேட்டான்.
இந்த நிலையிலும் தன் மீது அக்கறை கொள்ளும் தன் கணவனை பார்த்து சந்தோஷப்பட்டவள் இல்லை என்பது போல தலையை இடவலமாக ஆட்ட….
பொய் சொல்லாத உனக்கு வலிக்குது அதனால தான் உன் கண்ணுல தண்ணி வருது என்று அருள் சொல்ல…
அவனைப் பார்த்து தயங்கி வாரே ஆமாம் என்று தலையை ஆட்டினாள்.
அவள் தலையே லேசாக வருடி கொடுத்தவன் மயோவின் நெற்றியில் முத்தமிட…. அவனை இழுத்து தன் மீது போட்டுக்கொண்டு அவன் முகத்தை பார்க்க…
இப்போ வேண்டாமே உனக்கு வலிக்கும் இல்லையா பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அக்கறையாக அருள் சொல்ல…
அவ்வளவாக ஒன்றும் வலியில்லை இது என்னுடைய முதல் முறை என்பதால்தான் எனக்கு அப்படி இருக்கிறது இது சரியாகிவிடும் என்று அருளைப் பார்த்து மயோ சொல்ல…
அப்போ… ஹாட்டு….நான்….என்று வார்த்தைகளை நிறுத்தி…நிறுத்தி… பேசியவன் மயோவை பார்க்க…
அவன் முகத்தைப் பார்த்து வெட்கத்தோடு சிரித்தவள் ம்ம்ம்…என்று தலையை மேலும் கீழும் ஆட்டி விட்டு தன் முகத்தை மூடிக் கொள்ள….
அவள் முகத்தில் இருந்து மயோவின் கைகளை பிரித்தவன் அது தான் சரின்னு சம்மதம் சொல்லிட்டியே அப்புறம் எதுக்கு என்கிட்ட வெட்கப்படுற என்று சொல்லி அவளை மென்மையிலும் மென்மையாக கொஞ்சம் கொஞ்சமாக கையாள ஆரம்பித்தான்.
அவள் வலியில் முகம் சுருங்கும் போது தன் இயக்கத்தை நிறுத்தி அவளுக்கு தன்னை நிலைப்படுத்திக் கொள்ள சிறிது அவகாசம் கொடுத்தவன். முகம் வழியிலிருந்து மாறும் பொழுது தன் வேலையை தொடர்ந்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்த அவனது செயல்கள் உணர்ச்சிகளின் பிடியிலும் அவள் முனைகளிலும் என்னை தொலைத்து எவ்வளவு நேரம் எவ்வளவு மென்மையாக கையாண்டவனோ அதை எல்லாம் தான் தான் செய்தேனா என்பது போல வன்மையை கையாள ஆரம்பித்தான்.
முதலில் அவளுக்கு வலித்தாலும் என் கொஞ்சமாக அவனுக்கு அவளும் பழகி போக… வரும் தங்கள் இல்லற வாழ்க்கையை இனிதாக தொடங்கினர்.
அவ்வளவு பெரிய பிசினஸ் சாம்ராஜ்யத்தையே அடக்கி ஆள்பவள். இன்று கட்டிலில் தன்னை அடக்கி ஆண்டு கொண்டு இருக்கும் தன் கணவனுக்கு அடங்கி அவனோடு இசைந்து கொடுத்து கொண்டிருந்தாள்.
தான் அவளுக்கு கொடுத்துக் கொண்டு இருக்கும் இன்பம் அவளை திருப்தி அடைய வைக்கிறதா என்பதை அவள் முகத்தில் வெளிப்படும் உணர்வுகளை பார்த்து கொண்டே…. தன் வேலையை தொடர்ந்து கொண்டு இருக்க… அவன் தரும் இன்பத்தில் திருப்தி அடைந்தவளாக அவனை கட்டிக் கொண்டிருந்த தன் கைகளை மேலும் அவன் முதுகில் வைத்து அழுத்தி என்று அவன் காதோரம் மாமா…. என்று அவனுக்கு மட்டும் கேட்கும் படி அவள் ஹஸ்கி வாய்ஸில் முனைகளோடு அழைக்க….
அவள் உடல் அதிர்விலும் அவள் குரலில் இருந்த ஏக்கத்தையும் புரிந்து கொண்டவன் அவளை மேலும் திருப்தி அடைய வைக்க தன் வேகத்தை கூட்டியவன். அவள் திருப்தி அடைந்ததும் தன் திருப்தியையும் சேர்த்து அவளோடு அனுபவித்தவன் இவ்வளவு நேரம் வேலை செய்த களைப்பில் அப்படியே படுத்து விட… அவனால் தானும் தன்னால் அவனும் திருப்தி அடைந்தோம் என்ற சந்தோஷத்தில் அவன் தலையையும் உடலையும் வருடி கொடுத்தவாரே அவனை கட்டிக் கொண்டு அவளும் உறங்கிப் போனால்.
தன் மனைவியை வென்று அவளிடம் தான் தோற்றுப் போன சந்தோசத்தில் அவள் மீதே உறங்கியும் போனான்.
இவரும் இல்லற வாழ்வு இனிதே துவங்கியது.
EPISODE 29
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
காலை சூரியன் அறைக்குள் வெளிச்சத்தை கூட்ட…. அருளின் மார்பில் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தவளின் முகத்தில் சூரிய வெளிச்சம் பட்டு கனவிழித்த மயோ திரும்பி அருளின் முகத்தை பார்க்க…
இரவெல்லாம் வேலை செய்த கலைப்பில் தூங்கிக் கொண்டு இருந்தவனை பார்த்து புண் முருவள் பூத்தவள் அவன் தலையை வருடிவிட்டு நெற்றியில் முத்தம் வைத்தாள்.
மயோ முத்தம் தந்ததும் அவனது கைகள் தானாக வந்து அவளை தன்னுடன் சேர்த்து அணைத்து படுக்க வைத்துக் கொண்டான்.
இருவரும் வெற்று உடம்பில் போர்வைக்குள் ஒன்றாக படுத்தி இருக்க மயோவின் முதுகில் அவன் மீசை முடி உரசவும் கூச்சத்தில் நெளிந்தாள்.
நெளியும் அவளை மேலும் தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டவன் என்ன மேடம் ரொம்ப கூச்சப்படுறீங்க என்றான்.
அவள் இடுப்பை கட்டி அணைத்திருந்த அவன் கைகளை அவள் உடலில் மேய்ந்தபடியே அவளிடம் பேசினான்.
நீ உன் கைய வச்சிட்டு சும்மா இருந்தா நான் ஏன் வெளியே போறேன். கொஞ்ச நேரமாவது நீ உன் கையை ஒரு இடத்துல வச்சிருக்கியா பாரு என்று அவள் கேட்க….
நானா இப்படி பண்ணனும்னு நினைக்கல ஆனா அதுவா நீ பக்கத்துல வந்ததும் அதோட வேலையை செய்ய ஆரம்பிச்சிடுது என்றான் அருள்.
ஓஹோ… அப்படியா என்றவள் தன் மீது இருந்த அவன் கையை இருக்க பிடித்துக் கொண்டு இப்போ உன் கை எப்படி வேலை பார்க்கிறது என்று நானும் பார்க்கிறேன் என்று மயோ சொல்ல….
மயோ பிடித்திருந்த கையோடு சேர்த்து அருகில் இருந்த அவளை கீழே தள்ளி அவள் மேல் படுத்துக் கொண்டவன்.
அவள் முகத்தை பார்த்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டவன் குனிந்து அவள் இதழில் முத்தமிட தொடங்கினான்.
அவள் உடலை தழுவிக் கொண்டே தன் கைகளை உடலில் மேய விட்டவன் அவள் மென்மைகளில் அவன் கையை கொண்டு வந்தவன் அவளை முத்தமிடுவதை நிறுத்திவிட்டு மயோவின் முகத்தை பார்க்க…
அவன் முத்தம் கொடுப்பதை நிறுத்தியதும் கண் திறந்தவள் அருள் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை அப்போதுதான் உணர்ந்தால்.
அவனை வெட்கப் புன்னகையோடு மயோ பார்க்க… அவள் மென்மைகளில் விளையாடியவன் லவ் யூ ஹாட்டு என்றான்.
அவளும் லவ் யூ ராஸ்கல் என்று சொல்லி சிரிக்க… நான் ராஸ்கலா ஹாட்டு என்றான் அருள்.
ஆமா பாரு நீ என்னை கொஞ்ச நேரம் கூட விடாம தொல்லை பன்னிட்டு இருக்கே அப்போ நீ ராஸ்கல் தானே என்றாள்.
அப்போ ராஸ்கல் இன்னும் என்ன எல்லாம் வேலை பண்ணுவான் தெரியுமா என்றவன் அவள் மேல் படர்ந்து அவளோடு தன் கூடலை ஆரம்பித்தான்.
காலையிலேயே அவளோடு ஒரு கூடலை முடித்து அவள் அருகிலேயே படுத்து உறங்கியவனை தன் மேல் போட்டு படுத்து இருந்தவனின் கையை மெதுவாக விலக்கிவிட்டு எழுந்து போர்வையை பொருத்தியபடியே பாத்ரூமில் குளிக்க சென்றால்.
பாத்ரூமில் சென்று சவரை திறந்து விடவும் சூடான தண்ணீர் அவள் மேல் பட…. திடீரென அவள் உடலில் சில இடங்களில் எரிச்சல் ஏற்பட்டது. உடனே சவர் தண்ணீரில் இருந்து சற்று விலகி நின்றவள் தன் உடலை குனிந்து பார்க்க…
அங்கங்கே பார்த்தடங்கள் இருந்தது. பாத்ரூமில் வைத்திருந்த ஆள் உயர கண்ணாடியில் திரும்பி அவள் உடலை பார்க்க…. அவள் உதடு,கழுத்து,மார்பு வயிறு இடை தோள்பட்டை என அத்தனை இடங்களில் அவன் பற்த்தடங்களும் அவன் கைகள் அழுந்த பிசைந்த தடங்கலும் பதிந்து இருந்தது.
அதையெல்லாம் பார்த்தவுடன் மயோவின் முகம் வெட்கத்தில் சிவந்து விட….
இத்தனை நாள் தன் உடல் அமைப்பு பார்த்து பெருமை கொண்டிருந்தாலும் நேற்று இரவு அவனோடு கூடி கழித்த நினைவுகள் வரவும் அவள் உடலில் மேலும் பொலிவு அதிகமானது போல தோன்ற….. அவளையே ஒரு முறை அவள் ரசித்தவள் சிரித்துக் கொண்டே ராஸ்கல் பாரு எப்படி பண்ணி வச்சிருக்கான் என்று சிரித்தவள் மீண்டும் ஷவரில் நின்று குளித்துவிட்டு வெளியே வந்தால்.
அவள் பாத்ரூமில் இருந்து குளித்துவிட்டு வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு வெளியே வர… இன்னமும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான் அருள்.
நேராக டிரெஸ்ஸிங் ரூம் சென்று வெகு வேக வேகமாக உடை மாற்றியவள் தன் அறையை விட்டு வெளிய வர…
கீழே ஹாலில் அமர்ந்து இருந்த அனைவரும் மயோவின் ரூம் கதவு திறந்ததும் ஒன்று சேரத் திரும்பி மேலே மயோவை பார்க்க….
அவர்கள் அனைவரின் பார்வையும் தன் மீது விழவும் மயோவிற்கு என்னவோ போல ஆகிவிட்டது.
அவர்கள் அனைவரும் முகத்தையும் பார்க்க முடியாமல் தன் அறைக்குள் செல்லவும் முடியாமல் கீழே செல்லவும் தயங்கிக் கொண்டு படிகளில் இறங்கி வந்தாள்.
மயோவை பார்த்ததும் சோபாவில் அமர்ந்திருந்த தேன்மொழி வேகமாக எழுந்து அவளிடம் வந்தார். அவரைப் பார்த்ததும் அங்கிருந்து விலகி நடக்கப் போனவளின் கையைப் பிடித்து நிறுத்தி அவள் முகத்தை பார்க்க…
மயோ வெட்கப்பட்டுக் கொண்டே தலைகுனிந்து நிற்க… அவள் வெட்கப்படுவதை பார்த்தே என்ன நடந்திருக்கும் என்பதை புரிந்து கொண்டவர். மயோவை அணைத்துக் கொண்டு ரொம்ப சந்தோசம் என்று சொல்லி சரி நீ போய் சாப்பிடு பசிக்கும் என்று சொல்லி அவளை சாப்பிட டைனிங் டேபிளுக்கு அழைத்துச் செல்ல நீங்க எல்லாரும் சாப்டீங்களா அத்தை என்று கேட்க சாப்பிட்டாச்சு டா கண்ணா, நீ சாப்பிடு என்று சொல்லி அவளுக்கு உணவு பரிமாறினார்.
மயோ வந்து டைனிங் டேபிளில் சாப்பிட அமர்ந்ததும். சூர்யா,இளா,மீரா மூவரும் வந்து டைனிங் டேபிளில் அமர்ந்து மயோவின் முகத்தையே பார்க்க….
சாப்பிட்டுக் கொண்டிருந்த மயோ அவர்களை பார்த்து என்ன என்று புருவம் உயர்த்தி கேட்டாள்.
உடனே சூர்யா ஒன்னும் இல்ல நீ சாப்பிடு எப்பவுமே ரொம்ப மெதுவா தானே சாப்பிடுவேன் இன்னிக்கி ஏன் என்னமோ நாலு அஞ்சு நாள் சாப்பிடாத மாதிரி இப்படி சாப்பிடுற என்று கேட்டான் .
என்னன்னு தெரியல டா எனக்கு இன்னைக்கு ரொம்ப பசிக்குது பசியில கையில நடுங்க ஆரம்பிச்சிடுச்சு என்று மயோ சொல்ல அவள் அருகில் நின்று இருந்த தேன்மொழி யாருக்கும் தெரியாமல் சிரித்துக் கொண்டவர் தட்டில் கறியை மீண்டும் எடுத்து வைத்து அவளை சாப்பிடச் சொன்னார்.
அத்தை இவ்வளவு எதுக்கு வைக்கிறீங்க வேண்டாம் எனக்கு என்று மயோ சொல்ல… இன்னும் கொஞ்ச நாளைக்கு உடம்புல தெம்பு வேணும் நீ நல்லா சாப்பிடு அப்பத்தான் என்று சொல்லி நிறுத்த…
அப்பத்தான் என்ன? அத்தை என்று மயோ திரும்ப கேட்க…
போடி இவளே…ஆள்தான் வளர்ந்து இவ்வளவு பெருசா இருக்காளே தவிற பேசுறது எதுவுமே புரிய மாட்டேங்குது என்று சொல்லி சிரித்தவர் நீயே போட்டு சாப்பிட்டுக்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அவர் சென்றுவிட…
ஏண்டா சூர்யா இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு அத்தை இப்படி பேசிட்டு போகுது என்று கேட்டாள்.
எங்க அம்மாவுக்கு நீ தத்தின்னு நல்லா தெரிஞ்சிருச்சு இதுக்கு மேல உன்கிட்ட பேசி புரிய வைக்க முடியாதுன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க என்று சூர்யா சொல்ல என்னடா சொல்ற எனக்கு எதுவுமே புரியல என்று மயோ கேட்டாள்.
நான் ஏன் இவ்வளவு சாப்பிடுறேன் உன்னை கேட்டேனா என்றான் சூர்யா.
ஆமா கேட்ட..என்றால் மயோ.
நீ என்ன சொன்ன…என்றான் சூர்யா.
என்னமோ தெரியல எனக்கும் இல்லாம இன்னைக்கு ரொம்ப பசிக்குதுன்னு சொன்னேன் ஏன்டா என்றாள்.
இத்தனை நாளா இவ்வளவு சாப்பிடாத வா இன்னைக்கு மட்டும் ஏன் இப்படி சாப்பிடுறேன்னு கொஞ்சமாவது யோசிச்சியா என்றான் சூர்யா.
அவன் சொன்னதும் தான் மயோ யோசிக்க ஆரம்பிக்க…. இத்தனை நாள் தான் தனி மனுஷி ஆனால் இப்போது திருமணம் ஆகி தன் கணவருடன் தன் முதல் இரவை கழித்து விட்டு வந்திருக்கிறாள் என்பது இப்போது புரிய….தான் ஏன் இவ்வளவு பசியில் சாப்பிடுகிறேன் என்பதை புரிந்ததும் முகம் வெட்கத்தில் சிவந்து விட…
அதை கவனித்த இளாவும் மீராவும் பார்த்தவர்கள் மீரா மயோவிடம் அண்ணி ஏன் உங்க முகம் இப்படி சிவந்து போயிடுச்சு என்று கேட்க…
அவள் முகம் சூடாவதை உணர்ந்த மயோ தன் கன்னத்தை தொட்டுப் பார்த்துவிட்டு தன் கன்னங்கள் சூடாக இருப்பதை உணர்ந்தவள் சாப்பிடுவதை விட்டு விட்டு எழுந்து செல்ல போக…
மயோவின் கையைப் பிடித்து திரும்பவும் சேரில் அமர வைத்த சூர்யா நீ எதுக்கு வெட்கப்படுறேன்னு எங்க எல்லாருக்குமே புரியுது அந்த மீராவுக்கு தான் புரியல நீ பேசாம முதல்ல சாப்பிடு ரொம்ப பசியா இருக்க இப்படி வெட்கப்பட்டுட்டு சாப்பாட்டு அப்படியே வச்சுட்டு பாதியில போகாதே என்று சொல்லி சூர்யா அவளை சாப்பிட வைத்தான்.
அப்போது அருளும் ரெடி ஆகி கீழே வர அவனைப் பார்த்ததும் வெட்கத்தில் மயோ முகத்தை திருப்பிக் கொள்ள… அவனும் மயோவின் முகத்தை பார்க்க முடியாமல் வெட்கப்பட்டுக் கொண்டே வந்தவன் இளாவின் அருகில் அமர்ந்து என்ன இளா நீங்க யாரும் சாப்பிடலையா உன் அக்காவை மட்டும் சாப்பிட வச்சுட்டு நீங்க சுத்தி உட்கார்ந்திருக்கீங்க என்று அருள் கேட்க…
ஆமா நாங்க எல்லாம் காலையில நேரமே சாப்பிட்டோம் உங்களுக்கு இப்பதானே விடிஞ்சிருக்கு என்று சூர்யா கேட்க…
அப்போதுதான் வாட்சில் மணியை பார்க்க மணி 11 என்று காட்டியது. அதைப் பார்த்ததும் அசடு வழிய சூர்யாவை பார்த்து அருள் சிரிக்க…
ஐயோ நீ சிரிக்காத பா பார்க்க சகிக்கல என்று சொன்ன சூர்யா,இளாவிடம் சொல்லி அருளுக்கும் உணவு பரிமாறச் சொன்னான்.
அருளுக்கும் உணவு வைத்தவள் கறி வகைகளில் செய்திருந்த அனைத்தையும் அருளின் தட்டில் பரிமாற… ஐயோ இளா என்ன இது இவ்வளவு ஐட்டம் வைக்கிற என்னால இவ்வளவையும் சாப்பிட முடியாது வேண்டாம் என்று சொன்னான் அருள்.
சாப்பிடு சாப்பிடு அதெல்லாம் உனக்கும் ரொம்ப பசிக்கும் தேவைப்படும் சாப்பிடு என்றால் சூர்யா.
இப்படியே சொன்னதுன்னு அர்த்தம் புரிந்து கொண்ட அருள் இதுவும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தான்.
❤️
ராகுல் தன் வீட்டில் மிகவும் டென்ஷனாக குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருக்க….
ஷோபாவில் அமர்ந்திருந்த ஏகாம்பரம் இப்ப எதுக்குடா டென்ஷன் ஆகுற. நான் தான் சொன்னேன் அவங்க ரெண்டு பேருக்கும் கண்டிப்பா முதலிரவு நடந்திருக்காது. ஏன்னா நான் கொடுத்திருக்கிற விஷயம் அவ்வளவு பெரிய விஷயம் கண்டிப்பா நேற்றே அந்த மயோ நான் கொடுத்த கவர திறந்து பார்த்திருப்பா அதில் இருக்கிற விஷயத்தை பார்த்ததுமே கண்டிப்பா அவளுக்கும் அருளுக்கும் இடையில பெரிய சண்டை வந்து இருக்கும் என்று சொன்னவர்.
அனேகமா அந்த மயோ இந்த நேரம் அருளோடு சேர்த்து அவன் குடும்பத்தையே அந்த வீட்டை விட்டு அடிச்சு துரத்தி இருப்பா என்று ஏகாம்பரம் உறுதியாகச் சொல்ல..
நீ சொல்ற விஷயம் என்னவோ சரியா தான் இருக்கு ஆனா அப்படி எதுவும் அங்கு நடந்த மாதிரி தெரியவே இல்லையே என்று சொன்னான் ராகுல்.
இப்ப என்ன உனக்கு அங்க என்ன நடக்குதுன்னு தெரியணும் அப்படித் தானே என்றார் ஏகாம்பரம்.
ஆமாம் என்று தலையை ஆட்டினான் ராகுல்.
ஒரு நிமிஷம் இரு என்று சொல்லி போனை எடுத்து யாருக்கோ அழைத்தவர் இப்போ அங்க நிலவரம் என்ன என்று கேட்க…
இங்கே என் பேரனும் பேத்தியும் ரொம்ப சந்தோஷமா அவங்க வாழ்க்கையை ஆரம்பிச்சுட்டாங்க என்று அந்த பக்கம் இருந்து குரல் வர…
காதில் வைத்திருந்த தன் போனை ஒருமுறை எடுத்து தான் யாருக்கு அழைத்து இருக்கிறோம் என்பதை சரி பார்த்து போனை மீண்டும் காதில் வைத்த ஏகாம்பரம் ஹலோ என்று தயங்கிய வாறே சொல்ல….நீ சரியா தான் போன் பண்ணி இருக்கே ஆனா போனை அட்டென்ட் பண்ணின ஆள் தான் வேற என்று சொன்னார் செழியன்.
மயோ வீட்டில் அவர்களை கண்காணிப்பாதற்காக வைத்திருந்த ஏகாம்பரத்தின் ஆளின் போனை எப்படி செழியன் அட்டென்ட் செய்தார் என்று குழப்பத்தில் ஏகம்பரம் அமர்ந்து இருக்க…..
தன் அப்பாவின் முகம் சரியில்லை என்பதை உணர்ந்த ராகுல் என்னப்பா ஆச்சு ஏன்? ஒரு மாதிரியா இருக்கீங்க என்று கேட்டான்.
ஏகாம்பரம் ராகுலை பார்த்து ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டு போனை காதில் வைத்தவர் நீ எப்படி போனை எடுத்த என்று கேட்டார்.
இவ்வளவு நேரம் தன் பேத்திகளோடு ஹாலில் அமர்ந்திருந்தவர் ஏகாம்பரம் போன் செய்ததும் எழுந்து அங்கிருந்து வெளியே சென்றவர். யார் எடுத்தா என்ன நீ கேட்க வந்த தகவல் உனக்கு கிடைச்சிடுச்சு தானே பிறகு என்ன என்று கேட்டார் செழியன்.
ஏகாம்பரம் அந்த பக்கம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…
ஏகாம்பரம் எதுவும் பேசாம அமைதியாயிட்ட இந்த நேரம் என் பேத்திக்கும் பேரனுக்கும் சண்டை வந்து என் பேத்தி கோபப்பட்டு என் பேரனையும் அவனோட அம்மாவையும் தங்கச்சியும் வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருப்பாள் என்று நினைத்து தானே இங்க என்ன நடந்திருக்கிறது என்று கேட்க போன் பண்ணினே என்று ஏகம்பரம் ராகுளிடம் சொன்னதை அப்படியே சொன்னார் செழியன்.
தான் ராகுலிடம் இப்போது பேசியதை எப்படி செழியன் அப்படியே சொல்கிறேர் என்று யோசித்தபடியே ஏகாம்பரம் தன்னைச் சுற்றிப் பார்க்க அவர்கள் வீட்டில் இருந்த வேலையால் தன் மொபைலை காட்டி ஏகாம்பரத்திடம் நான் தான் ஐயாவுக்கு தகவல் சொன்னேன் என்று திமிராக பேசியவன் இனிமேல் எனக்கு இங்க வேலை இல்லை நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு அவர்கள் வீட்டில் இருந்து அந்த வேலையால் கிளம்பினான்.
என்ன ஏகாம்பரம் அதிர்ச்சி ஆயிட்டியா? நீ மட்டும் தான் எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க ஆள் வச்சிருப்பியா என்ன….உன்னை விட வயசுல மூத்தவன் உன்னை போல எத்தனை பேரை பார்த்துட்டு நான் இவ்வளவு தூரம் வந்து இருக்கேன். நீ என்ன பண்றேன்னு நான் தெரிஞ்சுக்க வேண்டாமா?அதனாலதான் உனக்கு தெரியாமலே உன் வீட்டில் நான் ஆள் வச்சிருக்கேன் என்றார் என் செழியன்.
செழியன் சொன்னதைக் கேட்டு ஆத்திரமடைந்த ஏகாம்பரம் தன் முன்னால் இருந்த டேபிளில் கையை ஓங்கி குத்த….அந்த சத்தம் கேட்ட செழியன் என்ன ஏகாம்பரம் கோபமா இருக்கியா பாத்து உனக்கு ரத்தக்கொதிப்பு வேற இருக்கு. இப்படி வீணா டென்ஷன் ஆகி உன்னோட ரத்த கொதிப்பு அதிகமாகி உன் இதயம் வெடிச்சிட போகுது என்று சொன்னவர் என் குடும்பத்தை குழைக்க எவ்வளவு வருஷமா நீ பிளான் பண்ணிட்டு இருக்கேன்னு எனக்கு தெரியாதுன்னு நினைக்குறியா….
இவ்வளவு நாள் ஆகி இன்னும் உனக்கு அந்த பழி வாங்கும் புத்தி போகல இல்ல என்று சொன்ன செழியன் என்னடா நேத்து நைட்டு என் பேத்தி கிட்ட கொடுக்க சொல்லி ஒரு சின்ன பையன் கிட்டே ஒரு கவர கொடுத்து விட்டோமே அதை திறந்து பார்த்து இந்த நேரம் என் பேத்திக்கும் பேரனுக்கும் சண்டை வந்திருக்கும் என்று எதிர்பார்த்து தானே நீ கால் பண்ணின என்று செழியன் சொல்ல…
ஏகாம்பரம் செழியன் சொன்னதை கேட்டு அதிர்ந்தவர் அந்த சின்ன பையன் கிட்ட கவர யாருக்கும் தெரியாம தானே கொடுத்தேன். நேரா உன் பேத்தி கிட்ட கொடுக்க சொல்லித்தானே கொடுத்தேன் என்று ஏகாம்பரம் சந்தேகத்தோடு செழியன் இடம் கேட்க …
நீதான் நினைச்சிட்டு இருக்க யாருக்கும் தெரியாமல் அந்த கவரை அந்த பொடி பையன் கிட்ட கொடுத்தேன்னு என்று சொல்லிட்டு.
ஆனா நான் அதை பார்த்துட்டு தான் இருந்தேன். அவன்கிட்ட கவர் குடுத்துட்டு நீ போன பிறகு அந்த பையனை கூப்பிட்டு நான் வேற ஒரு கவர்ல பணத்தை வைத்து அதை அவன் கிட்ட கொடுத்து இதை கொண்டு போய் என் பேத்தியிடம் கொடுக்கச் சொல்லிட்டு அவன் கையில நீ கொடுத்த கவர நான் வாங்கிட்டேன்.
என் பையனையும் மருமகளையும் கொன்னது நீயா தான் இருக்கும்னு எனக்கு ரொம்ப நாளா சந்தேகம் இருந்துட்டே இருந்துச்சு.சரியான ஆதாரம் இல்லாம என்னால உன்னை எதுவும் செய்ய முடியல. ஆனா இப்போ அதற்கான வேலையை நீயே ஆரம்பிச்சு கொடுத்துட்டே…. இனி என்னோட முழு நேர வேலையே உன்ன பத்தி எல்லா விஷயத்தையும் தோண்டி துருவி எடுக்கிறதுலதான் இருக்கு என்றார் செழியன்.
அவர் சொன்ன தகவல்களை எல்லாம் கேட்டு ஆத்திரமடைந்த ஏகாம்பரம் தான் போட்டு வைத்த அனைத்து பிளானையும் இந்த செழியன் முறியடித்து விட்டார் என்று பயங்கர ஆத்திரம் கொண்ட ஏகாம்பரம் கோபத்தில் செழியனிடம் ஆமா கிழவா நான் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ உன் பையனையும் மருமகளையும் ஆள் வச்சு கொன்னது நான் தான்.
இப்போ என்னங்கற இத்தனை வருஷம் கழிச்சு உன்னால எந்த ஆதாரத்தையும் கொண்டுவர முடியாது நீ ஆகுறத பார்த்துக்கோ எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும் என்று சொல்லிவிட்டு ஆத்திரமாக போனை வைத்தார் ஏகாம்பரம்.
போனை வைத்திவிட்டு வீட்டிற்குள் வந்த செழியன் டைனிங் டேபிள் அமர்ந்து சிரித்து பேசி உணவருந்திக் கொண்டிருந்த தன் குடும்பங்களை பார்த்து கடவுளிடம் கடவுளே!!என் குடும்பத்திற்கு எப்போதும் இதே மகிழ்ச்சியை கொடு என்று மனதார வேண்டிக் கொண்டவர் சூர்யாவை அழைத்து சில விஷயங்களைச் சொல்லி அவனை அனுப்பி வைத்தார்.
சூர்யா எங்கோ வெளியே செல்கிறேன் என்று தெரிந்ததும் இளா வேகவேகமாக டைனிங் டேபிளில் இருந்து வந்தவள் தாத்தா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நானும் சூர்யா மாமா கூட வெளியே போறேன் என்று சொல்ல….
சூர்யா நான் போறது ஆபீஸ் விஷயமா உன்னை எதுக்கு நான் கூட்டிட்டு போகணும் இங்க தான் இத்தனை டிரைவர் இருக்காங்களே நீ ஏதோ ஒரு கார் எடுத்துட்டு போக வேண்டியது தானே என்று சூர்யா அவளிடம் எரிந்து விழ….
அதெல்லாம் முடியாது நான் உங்க கூடத்தான் வருவேன் மாமா…என்று இளா வம்படியாக பேசியவள் செழியனிடம் தாத்தா பாருங்க சூர்யா மாமா என்ன கூட்டிட்டு போக மாட்டேன்னு சொல்றாங்க என்று அவரிடம் சினுங்க…..
சரிடா அவ தான் உன்கூட வரேன்னு சொல்றா இல்ல கூட்டிட்டு போ என்று செழியன் இளாவை சூர்யாவுடன் அனுப்பி வைத்தார்.
சூர்யா கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு இளாவை பார்த்து வந்து தொலை என்று அவளை அழைத்துக்கொண்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
EPISODE 30
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
செழியன் சொன்ன வேலையை பார்க்க சூர்யா வெளியே செல்ல அவனுடன் தான் வெளியே செல்ல வேண்டும் என்று அடம் பிடித்து சூர்யாவுடன் இளாவும் சென்றால் .
இருவரும் காரில் சென்று கொண்டிருக்க சூர்யா அவளுடன் பேசவே இல்லை இளா மட்டும் அவனை அவ்வப்போது ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
தன்னை அவள் ஓரக்கண்ணால் பார்ப்பதை தெரிந்தும் சூர்யா அவளிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
அவளாகவே எங்கே செல்ல வேண்டும் என்று சொல்வாள் என்று நினைத்த சூர்யா இளா எதுவும் பேசாமல் வர உன்னை நான் எங்கே இறக்கி விடணும்னு சொல்லு எனக்கு நிறைய வேலை இருக்கு என்று கேட்டான்.
நான் எங்கேயும் வெளியே போகல மாமா உன் கூட வரணும்னு சொல்லி தான் தாத்தா கிட்ட அப்படி சொன்னேன்.
நீங்க எங்க போறீங்களோ என்னை அங்கேயே கூட்டிட்டு போங்க நான் உங்க கூட வரேன் என்று சொன்னால் இளா.
அவள் சொல்வதைக் கேட்ட சூர்யாவிற்கு கோபம் பெற ஏன் உனக்கு வேற வேலையே இல்லையா நீ தான் வீட்ல சும்மா இருக்க என்ன இருக்கிறவங்க எல்லாரும் அப்படித்தான் இருக்காங்கன்னு நினைச்சுட்டு இருக்கியா எனக்கு எத்தனை வேலை இருக்கு தெரியுமா
உன்னை கூட கூப்பிட்டு சுத்திட்டு இருக்க முடியுமா நான் போற இடத்துக்கு எல்லாம் என்று கேட்டான் சூர்யா கோபமாக.
இளாவிற்கு சூர்யா கோபமாக பேசுவதை பார்த்து முகம் மாறிவிட்டது , அவள் முக மாற்றத்தை கவனித்த சூர்யா இப்போ எதுக்கு தேவை இல்லாம நீ நீகூட வந்து தடவை வாட் பண்ணிட்டு இருக்கே என்றான் .
தேவை இல்லாம ன்னும் நான் உங்க கூட வரலை என்றாள் இளா .
சரி அப்பொ சொல்லு நீ எதுக்கு என் கூட வந்தேன்னு என்றான் சூர்யா.
உன் கூட தனியா பேசணும்னு தான் மாமா நான் வந்தேன் என்றல் இளா .
என் கூட தனியா பேச வந்திய அப்படி என்ன நீ என்கிட்டே தனியா பேச போறே என்றான் சூர்யா .
நீ ஏன் மாமா என்னைக் கண்டாலே எரிஞ்சு விழற என்றால் இளா .
அவள் சொல்வதை கேட்டு சூர்யா அமைதியாக காரை ஒட்டிக் கொண்டு இருந்தான்.
சொல்லு மாமா…. என்கிட்டே என் பேசவே மாட்டேங்குறே உனக்கு என்னை பிடிக்கலையா? என்றால் இளா .
இப்போ நான் உன் கிட்டே எப்படி பேசினா உனக்கு என்ன நீ பாட்டுக்கு உன் வேலையை பாத்துட்டு இருக்க வேண்டியது தானே என்றான் சூர்யா.
அது எப்படி மாமா நீ என்கூட பேசாலையின்னா நான் சும்மா இருக்க முடியுமா என்ன? நாளைக்கே உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகிருச்சுன்னா நீயும் நானும் இப்படியேவா இருக்க முடியும் என்றால் இளா .
அவள் அப்படி சொன்னதும் சடன் பிரேக் போட்டு காரை நிறுத்திய சூர்யா இளாவை திரும்பிப் பார்க்க….
அவன் திடீர் என்று காரை நிறுத்தியதும் அவனை திரும்பி பார்த்தவள் ஏன்? மாமா என்ன ஆச்சு? காரை நிறுத்திட்டீங்க என்றால் இளா .
நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்க போறோம் என்று யார் ?உன்கிட்டே சொன்னாங்க என்றான் சூர்யா.
அத்தையும் தாத்தாவும் தான் சொன்னாங்க மாமா ஏன் ? என்றால் இளா .
அவங்க சொன்னாங்கன்னு நீ அதை அப்படியே கேட்டுட்டு வந்து என்னை கல்யாணம் பணிக்க சம்மதம் செல்வியை என்றான் சூர்யா.
அவங்க எதுவும் சொல்லவில்லை என்றாலும் உங்களை தான் கல்யாணம் பண்ணிக்குவேன் மாமா என்றல் அவனை பார்த்து அழகாக சிரித்துக் கொண்டு .
அவள் மனதில் எந்த ஒரு எண்ணமும் இல்லாமல் கண்ணாடி போல தன மனதில் உள்ளதை சூர்யாவிடம் கூறிவிட்டு அவனை பார்த்து சிரித்துக்கொண்டு இருக்கும் இளாவை தன்னையும் மீறி ரசித்தவன் பின் அவளை நேராக பார்ப்பதை தவிர்த்து விட்டு அந்த மாதிரி எண்ணம் உன் மனதில் இருந்தால் அதை நீ இப்போதே மறந்து விடு என்றான் சூர்யா.
ஏன் மாமா அப்படி சொல்றே நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கனும்னு எல்லாரும் ஆசை பட்றாங்க என்றால் .
எல்லாரும் அசைபட்டாங்கன்னா நீ என்னை கல்யாணம் செய்துக்க சம்மதம்னு சொல்லிருவியா என்றான் சூரியா .
அப்படியெல்லாம் இல்லை மாமா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் மாமா எனக்கும் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு உன்கூட சந்தோசமா இருக்கணும்னு ஆசை இருக்கு என்றார்கள் இளா .
அவள் திரும்பவும் தன்னை பிடிக்கும் என்று சொன்னதும் ஏய் …உனக்கு ஒருமுறை சொன்னால் புரியாதா எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை இனியும் இந்த மாதிரி நினைப்போட நீ இருக்காதே என்றான் கோபமாக .
சூர்யா இப்படி திடீர் என்று கோபமாக கத்தவும் இளா பயந்து போனால் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிய அதை பார்த்த சூர்யாவிற்கு என்னவோ போல ஆகி விட்டது .
அவள் பார்த்து இங்கே பாரு இளா நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கேளு எனக்கு உன்னை திருமணம் செய்துக்க விருப்பம் இல்லை நீ வீனா கற்பனை பண்ணி உன் லைபை நீயே கெடுத்துக்காதே என்றான் பொருமையாக .
ஏன் மாமா உனக்கு என்னை பிடிக்கலையா ? என்றால் இளா பாவமாக.
அப்படி எல்லாம் இல்லை எனக்கு உன்னை பிடிக்கும் இளா ஆனா அதுக்காக நான் உன்னை க்ளயணம் செய்துக்க முடியாது என்றான் மீண்டும்.
என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு எனக்கு சரியான காரணம் சொல்லு மாமா நீ சொல்ற காரணம் சரியாக இருந்தால் நான் உன்னை இதன் பிறகு தொந்தரவு செய்ய மாட்டேன் என்றல் இளா .
நான் எப்படி இளா உன்கிட்டே சொல்றது என்றார் சூர்யா .
பரவ இல்லை மாமா எதுவா இருந்தாலும் சொல்லு என்றால் இளா .
அவளை ஒருமுறை பார்த்துவிட்டு இளா நான் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்தேன் என்றான் சூர்யா .
, அவன் அப்படி சொன்னதும் அழுது கொண்டு இருந்த இளா அழுவதை நிறுத்தி விட்டு என்ன மாமா சொல்றே!! என்றால் அதிர்ச்சியாக.
ஆமா இளா நான் காலேஜ் படிக்குற அப்போ நான் ஒரு பெண்ணை விரும்பினேன் நான் அவளிடம் என் காதலையே சொன்னதும் சந்தோசமாக என் காதலை ஏற்றுக் கொண்டால் , நாங்க ரெண்டு பெரும் ரொம்ப சந்தோசமா காதலர்களை எங்க காதலை அனுபவிச்ச்சோம் என்றான்
நீ சொல்றதை எல்லாம் பார்த்த இப்போ நீ அந்த பொண்ணு கூட பேசுறது இல்லையா மாமா என்றல் இளா .
அவளை ஒருமுறை பார்த்துவிட்டு இல்லை என்றான் சூர்யா.
ஏன் ? மாமா என்றால் இளா.
அவளுக்கு என்னை விட பெட்டராக ஒருவன் கிடைத்ததும் என்னை வேண்டாம்னு சொல்லிட்டு அவ போய்ட்டா என்றான் சூர்யா .
அந்த பொண்ணு அப்படி சொன்னதுக்கு காரணம் என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா மாமா என்று கேட்ட்டால் .
சூர்யா அமைதியாக இருக்க …. என்ன மாமா சொல்லு ஏன் அவங்க உன்னை வேண்டாம்னு சொன்னாங்க என்ற கேட்டால் .
அவளுடன் பழகிய நாட்களில் நான் அவனிடம் கண்ணியமாக நடந்து கொண்டேன். தெரிந்தும் கூட அவள் மீது என் விரல் கூட பட்டது இல்லை. எந்த சூழ்நிலையிலும் அவளை திருமணத்திற்கு பிறகு தான் தொடவேண்டும் என்று கொள்கையுடன் நான் இருந்தேன் ஆனால் அவளுடைய எதிர்பார்ப்புகள் வேறு விதமாக இருந்தது. நான் அப்படி அவள் எதிர்பார்ப்புற்கு சரியாக இல்லாததை அவள் எனக்கு ஆண்மையே இல்லை என்று சொல்லிவிட்டால் என்றவன் என்னுடைய தோழர்கள் அனைவர் முன்னிலையிலும் என்னை பார்த்து
நீ ஆம்பளையா? இல்லையான்னு? சந்தேகமா இருக்குன்னு சொல்லி என்னை வேண்டாம்னு சொல்லிவிட்டாள் என்றான் சூர்யா .
அப்படி எல்லோர் முன்பும் என்னை அவள் அப்படி சொன்ன பிறகு எல்லோரிடமும் என்னை பற்றிய என்னமே மாறிவிட்டது.
நான் நம் வீட்டில் மட்டும் தான் எதையும் காட்டிக் கொள்வது இல்லை.என் நண்பர்கள் வட்டத்தில் இன்னும் என் பின்னே அவள் என்னை பேசி விட்டு சென்றதின் விலைவை நான் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்.என்னை காதலிக்கிறேன் என்று சொல்லி உன்னையும் என் நண்பர்கள் முன் அவமானப்படுத்த நான் தயாராக இல்லை.
கடைசி வரை நான் இப்படியே இருக்க விரும்புகிறேன் நீ என்னை காதலிக்கிறேன் என்று சொல்லி சுத்திக் கொண்டு இருப்பதை விட்டுவிடு என்றான் சூர்யா.
அந்த பெண் தன்னை ஆம்பளையா என்று சந்தேகப்படுகிறாள் என்று சொன்னதை கேட்ட இளாவிற்கு கோபமாக வந்தது .
யாரு ? மாமா அவ என் மாமாவை பார்த்துத் அப்படி சொன்னது என்று இளா கோபப்பட ….
அவளை அப்படி பாத சூர்யாவிற்கு ஆச்சர்யமாக இந்தது .இதுவரை இளாவை எப்போதும் சந்தோசமாக சுற்றித்திரியும் எதை பற்றியும் கவலைகொள்ளாமல் இருக்கும் பெண் என்று தான் நினைத்து இருந்தான் அனால் அவள் இன்று தான் சொன்னதைக் கேட்டு இப்படி கோபமாக பேசுபவதை பார்த்து சற்று ஆச்சர்யமாக தான் இருந்தது சூர்யாவிற்கு .
என்ன மாமா நீ…உன்னை இப்படி பேசின அந்த பொண்ணு என்ன என்று கேட்டாள் இளா.
அவ பெரூ ரூபா என்றவன் ஏன்?இளா என்றான் சூர்யா.
ஒன்னும் இல்லை மாமா நான் சும்மா தான் கேட்டேன் என்றவள் , அந்த பொண்ணு சொன்னதை நினைச்சிட்டு நீ இப்படி இருக்குறது சரி இல்லை மாமா என்கூட இத்தனை வருசமா இருந்துட்டு உனக்கு என்னை பத்தி புரியவே இல்லையே மாமா என்றவள் காரை விட்டு இறங்க…..
சூர்யா இளாவிடம் இனியும் கண்டதை நினைத்து உன் நேரத்தை வீணடிக்காதே என்றான் சூர்யா.
இனிமேல் என்னோட முழு நேர வேலையே உன்னை காதலிக்குறது மட்டும் தான் மாமா , நான் உன்னை உருகி உருகி காதலிக்குறதை பார்த்து நீயே என்னை லவ் பண்ண ஆரம்பிச்சிருவே பாரு என்று அவள் சொல்ல…..
அவளை அதிர்ச்சியாக பார்த்த சூர்யாவிடம் என்ன மாமா அப்படி அப்படி பாக்குறே என்ன டா இவ இத்தனையும் கேட்டுட்டு என்னை காதலக்குறேன்னு சொல்றாளேன்னு பாக்கறியா…
எனக்கு உன்னை நல்லா தெரியும் மாமா என்றவள் அவன் இருந்த டிரைவர் சீட் அருகில் வந்து குனிந்து அவனை பார்க்க….
சூர்யா என்ன இளா நான் சொல்வது உனக்கு புரியலையா நான் காதலிக்கலாயக்கு இல்லாதவன் , ரூபா சொன்னது போல நான் சரியான ஆண் மகன் கிடையாது என்றான் விரக்தியாக.
மாமா அவ என்ன நினைச்சுட்டுட் உன்னை இப்படி சொன்னான்னு எனக்கு தெரியாது ஆனா நான் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ என்றவள் குனிந்து அவன் சட்டையை பிடித்து அவள் முகத்தருகில் அவன் முகத்தை இழுத்து அவன் இதழில் அழுந்த ஒரு முத்தம் வைத்தவள்” ஐ லவ் யூ சூர்யா மாமா” என்று சொல்லி மீண்டும் அவனுக்கு ஒரு முத்தத்தை வைத்துவிட்டு நீ கிளம்பு மாமா எனக்கு வேற வேலை இருக்கு என்று சொல்லிவிட்டு சந்தோசமாக அங்கிருந்து தன் கைகளை காற்றில் விரித்து” ஐயம் இன் லவ் வித் மை சூர்யா மாமா “என்று ரோட்டில் காத்திக் கொண்டே நடந்து சென்றால்.
அவள் இப்படி நடு ரோட்டில் அதுவும் காருக்குள் வைத்து தனக்கு முத்தம் கொடுத்து விட்டு இப்படி ரோட்டில் தன் பெயரை சொல்லி சிரித்துக் கொண்டு செல்வதை அதிசயம் போல பார்த்தவன் என்ன பெண் இவள் நான் எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்கிறேன் இவள் அதையெல்லாம் பெரிதுகாக எடுத்துக் கொள்ளாமல் இப்படி பேசிவிட்டு போகிறாள் என்று யோசித்தவாறே காருக்குள் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
