Home FULL NOVEL BOOK (FREE)சொக்கி மயக்கினாள் மினுக்கி PART-4

சொக்கி மயக்கினாள் மினுக்கி PART-4

by Layas Tamil Novel
251 views

EPISODE 51

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 பூஜாவை கலாய்க்க எண்ணிய சின்னுவை வருண் கட்டி வைத்து கொடுமை படுத்துகிறான் என்று அவளிடம் போனில் கதற…

அவன் சொன்னதை நம்பி அவனை காப்பாற்றுகிறேன் என்று அவன் இருக்கும் இடத்திற்கு உள்ளே வர வழி தேடி பூஜா இங்கும் அங்கும் அலைந்து கொண்டு இருக்க…

 அவள் அலைவதை தான் இருக்கும் அறையின் பாத்ரூம் ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்த சின்னு சிறிது நேரத்தில் அவள் காணாமல் போகவே…

 தான் பூஜாவிடம் பொய் சொல்லி தான் தவறு செய்து விட்டதாக சின்னு பதட்டம் அடைந்தவன் பாத்ரூம் ஜன்னல் வழியே அவளை எங்கும் அங்கும் காணும் என்று தேடிக் கொண்டிருக்க….

 இப்போது அவன் முகத்தில் திடீரென்று விளக்கின் ஒளி கண்களை கூசும் அளவிற்கு வெளிச்சம் பரவவே….

 கண்களை சுருக்கி கொண்டு வெளிச்சம் வந்த இடத்தை சின்னு உற்றுப் பார்க்க…

 பூஜா சின்னுவின் காரை வேகமாக ஓட்டிக்கொண்டு சின்னு இருந்த பாத்ரூம் சுவற்றை நோக்கி வேகமாக வந்தால்.

 அவள் வரும் வேகத்தை பார்த்த சின்னு எப்படியும் இந்த சுவற்றை இடிக்க தான் பூஜா காரை ஓட்டிக்கொண்டு வருகிறான் என்று புரிந்தவன் வேகமாக பாத்ரூமில் இருந்து வெளியே ஓடினான்.

 சின்னு அலறி அடித்துக் கொண்டு பாத்ரூமில் இருந்து வெளியேறிய சில நொடிகளில் சின்னுவின் காரை ஓட்டிக்கொண்டு வந்த பூஜா வேகமாக அந்த சுவற்றின் மீது மோத…

 ஓட்டி வந்த கார் சுவற்றை இடித்து வந்து இதற்கு மேல் செல்ல முடியாமல் அப்படியே நின்றது.

 கார் நின்ற மறு நொடி கார் கதவை திறந்து கொண்டு பூஜா காரில் இருந்து வேகமாக வந்தவள் அந்த பாத்ரூமில் தாண்டி சின்னுவை  காப்பாற்ற வேகமாக உள்ளே செல்ல…

 அங்கே வரும் தரையில் ரத்த வெள்ளமாக கிடைக்க அவன் அருகில் இருந்த சேரில் கால் மேல் கால் போட்டு சிகரெட் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் சின்னு.

 சின்னுவுக்கு ஆபத்து என்று அடித்து பிடித்து தன் உயிரையே பனையம் வைத்து சுவற்றை எடுத்துக் கொண்டு உள்ளே வந்த பூஜா..

 சின்னு கால்கள் கால் போட்டுக் சேரில் அமர்ந்து சாவகாசமாக சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் ஆத்திரம் வந்தது .

 கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவன் அருகில் வந்தவள். ஏண்டா பொய் சொன்ன வருண் உன்னை கட்டி வெச்சு அடிக்கிறான் என்று கேட்டால் பூஜா.

 சும்மா…. என்று தன் தோள்களை குலுக்கியவாறு சிகரெட்டை பிடித்து அவள் முகத்தில் புகையை ஊத்தினான்.

 சிகரெட் புகை தன் முகத்தில் பட்டதும் பூஜா முகம் சுளித்தவள் தன் கைகளால் அந்த புகையை கலைத்துவிட்டு அவன் அருகில் வந்து அவன் சட்டை பிடித்து …

 ஏண்டா ராஸ்கல் உனக்கு இது எதுல விளையாடுறதுன்னு விவஸ்தை இல்லையா… இப்படித்தான் பொய் பேசுவியா என்று கேட்டால்.

 எனக்கு ஆபத்துன்னு சொன்னா நீ எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு பாக்குறதுக்காக தான் சொன்னேன்.

 ஆனா எனக்கு ஆபத்துன்னு சொன்ன உடனே நீ ரொம்ப பாதறிட்ட என்று சொல்லி நக்கலாக சிரித்தவன் சேரிலிருந்து எழுந்து அவள் அருகில் வந்து ஒருத்தன் ஆபத்துல இருக்கேன்னு சொல்றனே…

நீ கொஞ்சமாவது பதட்டப்பட்டு பேசுனியா அப்பவும் என்ன நீ கழுவி தானே ஊற்றினே என்று சின்னு சிரித்துக் கொண்டே கேட்க…

 நான் ஏன் அப்பதான் உனக்கு ஏதாவது என்ன பதட்டப்படணும் என்றால் பூஜா.

என்ன குட்டி…இப்படி சொல்லிட்ட நீ பதட்டப்படாமல் வேறு யாரு எனக்கு ஏதாவது ஒன்னுனா பதட்டப்படுவா என்றான் சின்னு.

 டேய் நான் உன்கிட்ட எத்தனை முறை சொல்றது என்ன குட்டி என்று கூப்பிடாதே என் பெயர் பூஜா பேர் சொல்லி கூப்பிடு என்றால்.

 அது என்னவோ தெரியல குட்டி உன்ன இப்படியே கொஞ்சம் கூப்பிடத்தான் எனக்கு பிடிச்சிருக்கு உன் பேர் சொல்லி கூப்பிடுவதை விட என்றவன் சரி சரி வந்து ஒரு கைப்பிடி என்று சொல்லி வருணின் தோளில் பிடித்து அவன் தூக்க…

 என்னது… இவனை நான் தூக்கணுமா!! அதுக்கு வேற ஆள பாரு. என்னால  இதெல்லாம் எதுவும் செய்ய முடியாது என்று கையை கட்டிக்கொண்டு பூஜா முறைத்துக் கொண்டு நிற்க..

 சரி விடு நானே தூக்கிகிறேன் என்றவன் வருணை தூக்கி ஆசால்ட்டாக தன் தோளில் போட்டவன் அவளைத் தாண்டி சென்று காரின் பின் சீட்டை திறந்து வருணை உள்ளே படுக்க வைத்து விட்டு பூஜாவை திரும்பிப் பார்க்க…

 இன்னமும் முறுக்கிக் கொண்டு அதே நிலையில் தான் நின்றிருந்திருந்தால் பூஜா.

 டிரைவர் சிட்டு அருகில் வந்த சின்னு கதவை திறந்து கொண்டே… ஓய் குட்டி… இப்போ நீ என்கூட வர போறியா…

இல்லை உள்ளே இருக்க ரௌடிங்க வந்து உன்னை ரேப் பண்ற வரைக்கும் அங்கேயே இருக்க போறியா என்று கேட்க…

தன்னை ரேப் செய்துவிடுவார்கள் என்று சின்னு சொன்னதும்  எப்படி எல்லாம் என்ன பயமுறுத்துகிறான் பார் என்று  அந்த இடத்தை ஒரு முறை சுற்றி தன் கண்களை சுழல விட்டவள்   வேகமாக சென்று டிரைவர் சீட்டிற்கு அருகில் இருந்த கார் கதவை  திறந்து அமர்ந்து கொண்டால்.

 அவள் பயத்தை வெளியே காட்டாமல் தன்னார்கள் வந்து அமர்ந்ததை பார்த்து சிரித்த சின்னு காரை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்பினான்.

❤️


இளாவை அட்மிட் செய்திருந்த ஹாஸ்பிடலில் முதியவர் ஒருவருக்கு ஹார்ட் ஆபரேஷன் செய்வதற்காக அங்கிருந்து மருத்துவரோடு ஆலோசித்த அருள் அவரை தன்னுடைய மருத்துவமனைக்கு மாற்றும்படி வலியுறுத்தியவன்.

 அவருக்கு வேண்டிய செலவுகள் அனைத்தையும் தானே ஏற்றுக் கொள்வதாக சொல்லி அந்த முடிவுகளை தன்னுடைய ஆஸ்பிட்டலுக்கு அனுப்பி வைக்க சொன்னான்.

 யாரேனும் வந்தால் தன்னுடைய நம்பரை கொடுத்து இந்த நம்பருக்கு அழைக்கும் படி சொல்லிவிட்டு அருள் மயோவிடம் வந்து விபரங்களை கூற…

 அப்போ இளாவையும் நம்ம ஹாஸ்பிடலுக்கு மாத்திடலாமா என்று கேட்டால் மயோ.

 நான் இல்லை வேண்டாம் அவள் முதலில் ஐசியூவிலிருந்து வெளியே வரட்டும்  ஆபரேஷன் செய்த உடனேயே அவளை இங்கேயும் அங்கேயும் அலைய வைக்க வேண்டாம் என்றவன்.

 தான் முதலில் சென்று பேசன்ட்டை பார்த்துவிட்டு அவரை  நம்முடைய ஹாஸ்பிடலுக்கு சிப்ட் செய்து அவருக்கு ஆபரேஷன் செய்ய ஏற்பாடுகளை செய்கிறேன்.

நீயும் சூர்யாவும் இளாவுடன் இருந்து அவளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

 நான் ஆபரேஷன் முடிந்ததும் நேராக இங்கே வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு அருள் ஐசியூவிற்குள் சென்றான்.

 அருள் ஐசியூவிற்குள் செல்வதை பார்த்த சூர்யா அருள் ப்ளீஸ் நானும் உள்ளே வரேன். இளாவை நான் ஒரே ஒருமுறை மட்டும் பார்த்துக்கிறேன்.

 நீங்க இருக்க டாக்டர் கிட்ட சொல்லி எப்படியாவது என்ன உள்ள அழைச்சிட்டு போ அருள் ப்ளீஸ் என்று சூர்யா அருளின் கையைப் பிடித்துக் கெஞ்ச…

 அப்போது அருளுடன் உள்ளே இருக்கும் பேஷண்டை பற்றி விவரங்கள் சொல்வதற்காக இளாவிற்கு ட்ரீட்மென்ட் செய்த டாக்டர் வர…

அவரிடம் சென்று அருள் சூர்யாவை தன்னுடன் அழைத்துச் செல்ல கேட்கவும் அவரும் தங்களுடைய ஹாஸ்பிடலுக்காக அருள் இவ்வளவு தூரம் இறங்கி வந்து உதவி செய்ய முன் வந்திருக்கும்போது.

சூர்யா இளாவை பார்ப்பதற்காக அவன் வைத்த கோரிக்கையை அவர்களால் நிராகரிக்க முடியவில்லை.சரி என்று தலையாட்டியவர்.

பின் சூர்யாவை பார்த்து யாரோ ஒருவர் மட்டும் உள்ளே வந்து பேசன்ட்டை தொந்தரவு செய்யாமல் பாருங்கள் என்று சொன்னவர் அருளுடன் உள்ளே செல்ல…

 அவர்கள் சென்றதும் சூர்யா மயோவையும்,  மற்றவர்களையும் பார்க்க நீ போய் பார்த்துட்டு வா என்று மயோவும், செழியனும் சூர்யாவை உள்ளே அனுப்பி வைத்தனர்.

உள்ளே வந்த சூர்யா இல்லாவை வைத்து இருக்கும் பெட்டிற்கு வர…

அவள் கண்கள் மூடி மயக்கத்தில் இருக்க…

அவள் அருகில் வந்து அமர்ந்த சூர்யா இளாவின் முகத்தை பார்க்க…

அவள் முகத்தில் ஆங்காங்கே நகக் கீரல்களும் அவளை அறைந்ததற்கான அடையாளங்களும் இருந்தது.

அதை பார்த்த சூர்யாவிற்கு அந்த வருணின் மேல் ஆத்திரம் தான் வந்தது. அவன் இறந்து விட்டாலும் கூட அவனை கொல்லும் ஆத்திரத்துடன் தான் சூர்யாவின் மனநிலை இருந்தது.

 சிறகடித்த பறவை போலவே எப்போதும் துருவுதுருவென்று இருக்கும் இளா இன்று சிறகொடிந்த பறவை போல கட்டிலில் படுத்திருப்பதை பார்த்த  சூர்யாவினால் இந்த தருணத்தை நம்பவே முடியவில்லை.

 இளாவின் கையைப் பிடித்து தன் முகத்தை அவள் கையில் புதைத்தவன் அழ ஆரம்பித்தான் .

 டாக்டருடன் உள்ளே வந்த அருள் முதலில் இளாவை பார்த்துவிட்டு அதன் பிறகு அவர் சொன்ன பேஷண்டை பார்க்க வருவதாக டாக்டரை அனுப்பி விட்டு இளா இருக்கும் இடத்திற்கு வர…

 இங்கு சூர்யா இளாவின் கையைப் பிடித்து அழுது கொண்டிருப்பதை பார்த்ததும் அருளுக்கு மனம் கனத்தது.

 அவன் அருகில் வந்த அருள் சூர்யாவின் தோளில் கையை வைத்து அழுத்தி எதுவும் கூறாமல் அவனை ஆதரவாக தன் மீது சாய்த்துக் கொண்டான்.

 அவனை நிமிர்ந்து பார்த்து சூர்யா அருள் ஏன் என்னுடைய இளாவுக்கு இப்படி ஒரு விஷயம் நடக்கணும்.

அவ யாருக்கு என்ன துரோகம் செய்தாள் அவளைப்போல சுதந்திரமாக சந்தோசமாக யாராலும் இருக்க முடியாது.

யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காதவள் என்னுடைய இளா அவளுக்கு இப்படி ஒரு நிலைமை வரவேண்டும்.

 என்னால் அவளை இப்படி பார்க்க முடியவில்லை.  என்னை காதலிக்கிறேன் என்று என் பின்னால் எவ்வளவு முறை சுற்றி இருப்பாள் தெரியுமா.. அவளை நான் எப்படி அவமானப்படுத்தி விளக்கி வைத்து இருந்தேன்.

 அவள் காதலை புரிந்து என்னை திருமணம் செய்து கொள்ள அவளிடம் நேற்று தான் நான் வெளிப்படையாக என் காதலை சொன்னேன்.

ஆனால் அதற்குள் எங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு மறக்க முடியாத சம்பவம் நடக்க வேண்டுமா..என்று சூர்யா மிகவும் வருத்தத்தோடு அருளிடம் கூறினான்.

 யாருமே இந்த மாதிரி ஒரு சம்பவம் தங்கள் வாழ்க்கையில் நடக்க வேண்டும் என்று கண்டிப்பாக நினைக்க மாட்டார்கள்.

 இதை நாம் விதி என்று சொல்வதா அல்லது நம்மை அழிப்பதற்காக ஏற்படுத்திய சதி என்று சொல்வதா என்று எனக்கு தெரியவில்லை சூர்யா.

 முதலில் இளா குணமாகி கண்விழித்து வரட்டும் அவளிடம் இதைப் பற்றி பேசி என்ன நடந்திருக்கிறது என்று பார்த்துவிட்டு அதன் பிறகு நம் இளாவை இப்படி செய்தவனை நாம் சும்மா விடக்கூடாது என்றான் அருள்.

 ஆமாம் அருள் அந்த ராகுல் மட்டும் இப்போ என் கையில கிடைச்சான் அவனை பார்த்து இடத்திலேயே கண்டம் துண்டமாக வெட்டி போட்டு விடுவேன் என்று ஆத்திரத்தோடு சூர்யா பேசினான்.

 கவலைப்படாதே சூர்யா அவனை கண்டிப்பாக சும்மா விடக்கூடாது மயோவும் அவன் மேல் கொள்ளும் ஆத்திரத்தில் தான் இருக்கிறாள்.

 முதலில் இளாவை  கவனித்துக் கொள்வதில் நம் கவனத்தை செலுத்துவோம். மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னான் அருள்.

 சூர்யாவை சமாதானம் செய்துவிட்டு அந்த பேஷண்டை பார்க்க சென்று விட்டான்.

 சிறிது நேரம் சூர்யா இளாவின் அருகிலேயே இருந்தவன் பின்பு வெளியே எழுந்து வந்து மயோவிடம் நீ இளாவை பார்த்துக்கோ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் போய் வரேன் என்று சூர்யா அங்கிருந்து கிளம்ப போக…

 அவன் கையைப் பிடித்து இழுத்து தன் முன் நிறுத்தி வைத்த மயோ அந்த ராகுலை தானே பார்க்க போற….

அவன் இந்தியாவிலேயே இல்லை அவன் எப்பவோ இந்தியாவை விட்டு கிளம்பிட்டான் என்றால் மயோ.

 ராகுல் இந்தியாவில் வீட்டு கிளம்பியது கேள்விப்பட்டதும் சூர்யாவிற்கு ஆத்திரமாக வந்தது மையோவிடம் அவன் இந்தியாவை விட்டு போயிட்டன்னு எப்படி இவ்வளவு சாதாரணமா சொல்ற…

 நம்ம இளாவை இந்த நிலைமைக்கு ஆளாகிய  அவனை நீ சும்மா விட்டுட்டியே என்று மயோவிடம் சூர்யா சண்டைக்கு வர….

 அவனை நான் சும்மா விட்டுட்டேன்னு உனக்கு தெரியுமா என்ற மயோ அவனை நான் பார்த்துக் கொள்கிறேன்.

 நீ அதைப்பற்றி எதையும் யோசிக்காதே இளாவின் அருகில் இருந்து அவளை பத்திரமாக பார்க்கும் வழியை பார் என்றாள்.

 சூர்யாவும் மயோவும் பேசிக்கொள்வது எல்லாம் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த செடியன் தன் குடும்பத்தை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய ராகுலின் அப்பாவையும் அவனுடைய குடும்பத்தையும் சும்மா விடக்கூடாது என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டார்.

EPISODE 52

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 சூர்யாவை இளாவை பார்க்கச் சொல்லி விட்டு அருள் அங்கே பார்த்துக்கொள்ள அதரவு இல்லாமல் அட்மிட் செய்து இருந்த முதியவரை பார்க்க அந்த ஹாஸ்பிடலின் சீஃப் டாக்டர் உடன் சென்றான்.

 அந்த முதியவர் படுக்க வைத்திருந்த வீட்டிற்கு சீப் டாக்டர் அழைத்து வந்தவர் நீங்க அவரை பரிசோதித்து இருங்க.

 எனக்கு ஒரு அவசர கேஸ் வந்துடுச்சு நான் பாத்துட்டு வந்துட்டேன் என்று சொல்லிவிட்டு டாக்டர் வெளியே சென்றார்.

 நோ ப்ராப்ளம் நீங்க உங்க கேசு பாருங்க நான் இவரை பார்த்துக்கிறேன் என்று சொன்ன அருள் டாக்டர் அனுப்பி வைத்துவிட்டு அந்த பேஷண்ட் இருந்த பெட்டி இருக்கு வந்தவன்.

 அவரைப் பற்றி விபரங்கள் அடங்கிய பைலை கேட்டு வாங்கி அதை தெரிந்து பேஷண்டின் பெயரை பார்க்க…

 பெயர் வேலு என்கிற வேலுச்சாமி என்று இருந்தது.

 அந்தப் பெயரை படித்ததும் அருள் இந்த பெயரை தன் அப்பாவின் பெயரைப் போலவே இருக்கிறது என்று யோசித்தவாரே

 பெட்டில் படுத்திருந்த பேஷண்டின் முகத்தை பார்க்க…. அதிர்ச்சியாக இருந்தது அவன் சிறுவயதில் இருந்தபோது தன் அப்பா என்று சொல்லி அமுதா அவளிடம் போட்டோவை காட்டி அறிமுகப்படுத்தியதோடு சரி.

 அதன் பின்பு அவரைப் பற்றி எதுவுமே இன்றுவரை அமுதா அவர்களிடம் சொன்னது இல்லை.

 அருளாகவே ஒரு நாள் அமுதா வீட்டில் இல்லாத போது பழைய பொருட்களில் இருந்த தன் அப்பாவின் போட்டோவை பார்க்க வேண்டும் என்று ஆவலாக எடுத்து அவரை ஒரு முறை பார்த்திருக்கிறான்.

 அதே முக சாயலோடு தன் முன்பு  தன் அப்பாவின் பெயரோடு படுத்திருக்கும் வேலுவை பார்த்தவனுக்கு உடல் நடுங்க ஆரம்பித்தது.

 உண்மையாகவே இவர் என் அப்பா தானா? நான் சிறுவயதாக இருக்கும் பொழுதே என் அப்பா ஒரு ஆக்சிடெண்டில் இறந்து விட்டதாக தானே அம்மா சொன்னார்.

 ஆனால் இவரின் முகச்சாயலும் பெயரும் அப்பாவை போலவே ஒத்து இருக்கிறதே என்று யோசனையோடு அருள் பேஷண்டின் முன்பு நின்று இருக்க…

 அப்போது திடீரென்று பேஷண்டின் உடல்நிலை சீரியஸாக….அவர் உடலில் பொருத்தப்பட்டிருந்த கருவிகள் அனைத்தும் சத்தமிட ஆரம்பித்தது.

 அந்த பேஷண்டின் பெட்டிக்கு அருகில் யோசனையிலிருந்த அருள். அவர் உடலில் பொருத்தப்பட்டிருந்த கருவிகளின் சத்தம் கேட்டதும் அவசரமாக பேஷண்டின் அருகில் வந்தவன்.

 அவருக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தான்.

 திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட அவருக்கு அவசர அவசரமாக சிகிச்சை செய்ய ஆரம்பித்தான் அருள்.

 ஆபத்துக் கட்டத்தில் இருந்து அவரை எப்ப கஷ்டப்பட்டு காப்பாற்றிய அருள் உடனே மயோவின் மருத்துவமனைக்கு அவரை மாற்ற வேண்டும் என்று அங்கு இருந்து மயோவின் ஹாஸ்பிடலுக்கு அவரை ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தவன் மயோவிடம் சொல்லிக்கொண்டு ஆம்புலன்ஸில் அவருடன் சென்றான்.

❤️

 இளாவிற்கு நடந்த விபரம் கேள்விப்பட்டு மீராவுடன் ஹாஸ்பிடலுக்கு வந்து விட்டார் அமுதா.

 இப்போதுதான் அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக தேடி வந்து இருக்கிறது.

 இந்த நிலையில் அவரை மருத்துவமனையில் பார்த்து மயோ செழியனும் அவரிடம் வந்து இப்போ எதுக்கு நீங்க ஹாஸ்பிடலுக்கு வந்தீங்க

 இளா நன்றாகத் தான் இருக்கிறாள் நீங்க வீட்டிலேயே இருந்து பேசாமல் ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே என்று மயோ அமுதாவை கடிந்து கொள்ள…

 இளாவிற்கு இப்படி ஒரு ஆபத்து என்று கேள்விப்பட்ட பிறகு என்னால் வீட்டில் இருக்கவே முடியவில்லை மயோ.

 அதனால்தான் மீராவை மிரட்டி அவளை என்னை இளாவை பார்க்க இங்கே அழைத்து வரச் சொன்னேன் என்றார் அமுதா.

 அங்கிருந்த டாக்டரிடம் பர்மிஷன் கேட்டு அமுதாவை மயோ உள்ளே அழைத்துச் சென்றவன் இளாவை பார்க்க…

 எப்போதுமே சிரித்து முகமாக அனைவரிடமும் சந்தோசமாக பேசும் இளா இன்று வாடிய மலர் போல சுருண்டு மெத்தையில் படுத்திருப்பதை பார்த்த அமுதாவிற்கும் மயோவிற்கும் இதயம் கனத்து போனது.

 இளாவை இந்த நிலையில் பார்த்தவருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

 அவளை இப்படி பார்க்க முடியாமல் மிகவும் வேதனைப்பட்ட அமுதா மயோவின் கையைப் பிடித்துக் கொண்டு.

 நம்ம இளாவை இந்த நிலைக்கு ஆளாக்கின அந்த ராகுல சும்மா விட்டுடாதே மயோ அவனை ஏதாவது செய்யணும் என்று சொன்னார்.

 அவர் கையை ஆதரவாக பற்றிய மயோ அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் அத்தை.

நீங்க கவலைப்படாதீங்க என்றவள் அவர் கையை பிடித்துக்கொண்டு அவர் முன் மண்டி இட்டு அமர்ந்தவள்.

எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா என்று கேட்டால் மயோ.

 என்ன மயோ என்கிட்ட இப்படி யாரோ மாதிரி கேட்கிற என்ன செய்யணும்னு சொல்லு என்றார் அமுதா.

 அத்தை எனக்கு இதுவரைக்கும் அம்மாவோட பாசம் கிடைத்ததே இல்லைன்னு நான் ஒரு நாளும் ஏங்கியதே கிடையாது காரணம் என்னோட தேன்மொழி அத்தை என்னையும் இளாவையும் எந்த குறையும் இல்லாம பாத்துக்கிட்டாங்க.

 அதே பாசம் என் தங்கச்சிக்கு எனக்கும் உங்ககிட்ட இருந்து கிடைச்சுட்டு இருக்கு.

 இந்த பிரச்சனை எல்லாம் முடிகிற வரைக்கும் நீங்க இளா பக்கத்துல இருந்து. அவளையும் மீரா போல நினைச்சுக்கிட்டு ரொம்ப பத்திரமா பாத்துக்க முடியுமா?

 இளா கண்விழிக்க எப்படியும் நாளை ஆகிவிடும். கண் விழித்து பார்க்கிறப்போ இளா எந்த மனநிலையில இருப்பான்னு எனக்கு தெரியல.

 இவ்வளவு நாளா சந்தோசமா சுத்தி திரிஞ்சுக்கிட்டு இருந்தா இளாவை அவ எந்த மாதிரி சூழ்நிலையில கண் விழிச்சு பாப்பாங்குற நெனப்போட அவளை பார்க்க எனக்கு பயமா இருக்கு.

 அந்த ராகுல் இப்போ இந்தியாவிலேயே இல்ல அவன் நாங்க தான் அவன் இளாவை இப்படி பண்ணினான்னு கண்டுபிடிச்சோம்னு தெரிஞ்சதுமே இந்தியாவை விட்டு வேறு நாட்டுக்கு போயிட்டான்.

 நானும் சூர்யாவும் அவனை இளா முன்னாடி கொண்டுவந்து நிப்பாட்டி அவ கால்ல விழுந்து அவனை மன்னிப்பு கேட்க வைக்காம ஓயமாட்டும் அதுவரைக்கும் நீங்க அவள பத்திரமா பாத்துக்க முடியுமா என்று கேட்டால்.

 தன்னை தாய் போல நினைத்து தன் முன்பு மண்டியிட்டு உதவி கேட்கும் தன் மருமகளின் தலையை பாசமாக வருடிவிட்ட அமுதா.

 நீ…எதை பற்றியும் கவலைப்படாதே மயோ .

 இளாவை பழைய இளாவா மாத்த வேண்டியது என்னோட பொறுப்பு. நானும் மீராவும் கூடவே இருந்து அவளை பத்திரமா பாத்துக்குறேன் நீ எதைப் பத்தியும் கவலைப்படாம நீ நெனச்சத நடத்தி முடித்துவிட்டு வா என்றார் அமுதா.

 அமுதாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்த மயோ. செழியனையும் அமுதாவையும் மீராவுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு சூர்யாவுடன் அன்று ஹாஸ்பிடளிலேயே தங்கி விட்டாள்.

 மயோவின் ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்த அருள் தான் வருவதற்கு முன்பே ஆபரேஷன் செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யச் சொல்லி ஏற்கனவே அருள் தகவல் சொல்லி இருக்க…

 வேலுவை அழைத்து வந்தவுடன் நேராக ஆபரேஷன் தியேட்டர் இருக்கு அழைத்துச் சென்று அருள் ஆபரேஷன் செய்வதற்கு ரெடியாகி உள்ளே வந்தவன் அவர் முகத்தை ஒரு முறை நன்றாக ஒரு உற்றுப் பார்க்க…

 உன் சிறு வயதில் தான் புகைப்படத்தில் பார்த்த தன் அப்பாவின் முகத்தைப் போலவே அவரின் முகமும் இருக்க யோசனையுடன் அவருக்கு ஆபரேஷன் செய்ய ஆரம்பித்தான் அருள்.

 அவர் இதயத்தை ஒட்டி குத்தி கிழித்து இருந்த கம்பியை ஆபரேஷன் செய்து இந்தக் கம்பியை இதயத்தை பாதிக்காத படி அறுத்து எடுத்தான் அருள் .

 உன் கூடவே சில கை தேர்ந்த டாக்டர்களை தனக்கு உதவிக்காக அழைத்து இருந்த அருள்.

 அவர்களின் உதவியோடு வேலுவின் உடலில் இருந்து இதயத்தோடு உரசி குத்தி சென்றிருந்த கம்பியை நீண்ட நேரம் போராடி அவர் இதயத்திற்கு எந்த பாதிப்பும் வராமல் அந்த கம்பியை ஆப்ரேஷன் செய்து எடுத்தான்.

 சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக ஆபரேஷன் செய்து முடித்தவன். வேலுவின் உடல்நிலை குறித்து முன்னேற்றத்தை அருகில் இருந்து தானே கவனித்துக் கொண்ட அருள் அவர் ஓரளவு ஆபரேஷன் செய்த பிறகு நார்மலாக இருக்கிறார் என்பதை உறுதி செய்த பின்பு அவரை விட்டு ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்தான் அருள்.

 அவரைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி கைதேர்ந்த நர்சுகளை நியமித்த அருள் அவரை மிகவும் கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னவன்.

அவரைப் பார்க்க யார் வந்தாலும் அல்லது இவர் யாரை பார்க்க வேண்டும் என்று சொன்னாலும் அவர்களைப் பற்றிய தகவல்களை எனக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்று அங்கிருந்து நர்ஸ்களிடம் கட்டளையாக சொல்லிவிட்டு சென்றான் அருள்.

 ஹாஸ்பிடலில் இருந்து உடைமாற்றிவிட்டு நேராக வீட்டிற்கு வந்த அருள் அம்மாவை பார்க்க அவர் அறைக்கு சென்றான்.

 இளாவை பார்த்துவிட்டு அப்போதுதான் தன்னரைக்கு வந்த அமுதா யோசனையோடு கட்டிலில் அமர்ந்து இருக்க…

 அவரைப் பார்க்க உள்ளே வந்த அருள் அவர் யோசனையோடு இருப்பதை பார்த்தவன் அவர் அருகில் வந்து அவர் தொழில் கை வைக்க…

 கண்களில் கண்ணீரோடு திரும்பி பார்த்த அமுதா அருளை பார்த்ததும். மீண்டும் வெடித்து அழ ஆரம்பித்தார்.

 திடீரென்று அமுதா இப்படி அழவும் அருளுக்கு பதற்றம் ஆகிப்போனது.

 அவர் இளாவை பார்ப்பதற்கு ஹாஸ்பிடலில் உள்ளே வரவும் வேலுவை அழைத்துக் கொண்டு அருள் வெளியே செல்லவும் சரியாக இருந்தது.

அருள் வெளியே சென்ற அவசரத்தில் அமுதாவை பார்த்தவன் அவரிடம் எதுவும் பேசாமல் அருள் சென்றுவிட…

 அருளிடம் இளாவை பற்றி விசாரிக்க வந்தவர் யாரையோ அழைத்துக் கொண்டு அருள் அவசரமாக வெளியே செல்லவும் ஏதோ எமர்ஜென்சி என்று அவனை தொல்லை செய்யாமல் விட்டுவிட்டார்.

 மயோவின் முன்பு இளாவை பார்த்துக் கொள்வதாக தைரியமாக அவளுக்கும் தைரியம் சொல்லிவிட்டு அமுதா வீட்டிற்கு வந்தாலும்.

ஒரு பெண்ணை இந்த அளவுக்கு ஆளாக்கியவர்களை நினைத்து அந்த பெண்ணின் மனநிலையை நினைத்து மிகவும் வருந்தியபடி அமர்ந்திருந்தார் அமுதா .

இளாவின் மனநிலை குறித்து யோசனையோடு அமர்ந்திருந்த அமுதாவிற்கு கண்களில் கண்ணீர் வழிய அந்த நேரம் பார்த்து அருள் வரவும் அவனை கண்டதும் தீர்க்க வைத்திருந்த மொத்த அழுகையையும் விடுத்து சிதறியது போல அருளை கட்டிக்கொண்டு அமுதா அழுதார்.

 அவர் நிலாவிற்கு இப்படி ஆகிவிட்டது என்று அவர்களிடம் சொல்லி குழம்பி ஆடிக்கொண்டு இருக்க தன் அப்பாவை பற்றி கேட்க ஆவலாக வீட்டுக்கு வந்த அருள் தன் தாயின் மனநிலையைப் புரிந்து கொண்டு இதற்கு மேலும் அவரை எதுவும் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அருள் வேலுவை பற்றி எதுவும் இப்போதைக்கு கேட்க வேண்டாம் என்று முடிவெடுத்துக் கொண்டான்.

 பின் அமுதாவை சமாதானம் செய்தவன் அவருக்கு இரவு சாப்பிட உணவு எடுத்துக் கொண்டு வந்து தானே அவருக்கு ஊட்டி விட்டவன் அவர் சாப்பிட வேண்டிய மாத்திரைகளையும் எடுத்து கொடுத்து சாப்பிட வைத்து அவரை தூங்க வைத்து பின்பு தான் அவர் அறையை விட்டு வெளியே வந்தான்.

 அவர் அறையை விட்டு வெளியே வந்த அருள் தன் அப்பாவை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவன்.

 மயோவின் வீட்டிலேயே வேறொரு அறையில் தன் பழைய வீட்டிலிருந்து எடுத்து வந்த பொருட்களை போட்டு வைத்திருக்க… அந்த அரை சாவியை தேடி எடுத்து அந்த அறையை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.

EPISODE 53

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

அருள் தன் அப்பாவின் போட்டோவையும் அவரை பற்றிய விபரங்களையும் அவன் அம்மாவிடம் கேட்கும் ஆவலில் வீட்டிற்கு வர..

அமுதா அங்கே இளாவின் நிலை குறித்து மிகவும் வேதனையோடு அமர்ந்து இருந்தார்.

அவரிடம் வந்த அருள் தன் அப்பாவை பற்றி இந்த நேரத்தில் கேட்பது சரி இல்லை என்று முடிவு செய்தவன்.

அவன் அம்மாவை சமாதானம் செய்து சாப்பிட வைத்துவிட்டு அவருக்கு மாத்திரைகள் சாப்பிட கொடுத்தவன் அவரை  உறங்க வைத்து விட்டு அவர்  அறையில் இருந்து கணத்த இதயத்தோடு வெளியே வந்தான்.

திக்கு  தெரியாத காட்டில் தனியாக நிற்பது போல உணர்ந்தவன். சிறிது நேரம் அப்படியே  நின்று தன்னை ஆசுவாச படுத்த முயன்றவன்.

அவன் அப்பாவை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் தான் மனதை சமாதானம் செய்து கொள்ள முடியாது என்று புரிந்து கொண்டவன்.

தன் பழைய வீட்டில் இருந்து எடுத்து வந்த பொருட்களை எல்லாம் போட்டு வைத்து இருந்த ஸ்டார் ரூம் சாவியை வேலை ஆட்களிடம் கேட்டு தேடி எடுத்து வந்து ஸ்டார் ரூமை திறந்து கொண்டு உள்ளே வந்தவன் அந்த அறையை சுற்றி பார்க்க..

அந்த அறை முழுவதும் நோட்டம் இட்டவனுக்கு பழைய  நினைவுகள் மனகண்ணில் வந்து போக…

அதே யோசனையோடு வந்து தன் சிறு வயது ஆல்பதை தேட ஆரம்பித்தான்.

அங்கே  இருக்கும் பெட்டிகளை ஒன்று விடாமல் தேடியவன் எதிலும் இல்லாமல் போகவே ஏமாற்றம் அடைந்தவன் எங்கே வைத்து இருப்பார்  அம்மா என்று யோசிதவறு அந்த அறையை விட்டுட்டு வெளியே வந்தான்.

அறையை போடி விட்டு யோசனையோடு வந்த அருள் சாவியை டேபிளில் போட்டு விட்டு சோபாவில் சோர்வாக அமர்ந்தான்.

காலையில் இருந்து இளாவை தேடவும் அங்கே  இங்கே என்று அலைந்ததில் களைப்பாக இருக்கவே அருள் அவனையும் சோபாவில் தலை சாய்த்து அப்படியே உறங்கிப்  போனான்.

நள்ளிரவு போல மீரா தண்ணீர் குடிக்க எழுந்தவள் தன் அறையில்  இருந்த தண்ணீர் பாட்டில் காலியாக இருக்கவே தண்ணீர் பிடிக்க வெளியே வர…

இருட்டில் ஹாலில் யாரோ அமர்ந்து இருப்பதை கவனித்த மீரா ஒரு நிமிடம் பயந்து போய் அப்படியே நின்றாள்.

இருந்தும் வீட்டில் இத்தனை பாது காவலர்கள் பாடியகர்ட் இருக்கும்போது வேறு யார் வந்து இருக்க போகிறார்கள் என்று நினைத்தவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஹால் லைட்டய் போட்டால்.

விளக்கு இருந்ததுதும் யார் உட்கார்ந்து இருப்பது என்று பார்க்க அங்கே தூங்கிக் கொண்டு இருந்த அருள் முகத்தில் வெளிச்சம் பரவவும் கண்களை தேய்த்துக் கொண்டு  சுற்றிலும் பார்க்க..

அவனை பார்த்து சிரித்தவரே மீரா வந்தவள் என்ன அண்ணா இங்கேயே தூங்கிட்டிங்களா என்றாள்.

ஒன்னும் இல்லை மீரா அசதியில் வந்து கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் ஆஹ் உக்காரலாம்னு வந்தேன். என்னையும் அறியாமல் அப்படியே தூங்கிட்டேன் என்றான்.

சரி அண்ணா எழுந்து ரூமுக்கு போய் படுங்க நான் போய் தண்ணீர் பிடிச்சுட்டு தூங்க போறேன் என்றாவள் அங்கிருந்து செல்ல போக..

யாதெச்சையாக அங்கிருந்த டேபிளில் இருந்த ஸ்டார் ரூம் சாவியை பார்த்தவள்.

இது ஸ்டார் ரூம் சாவிதானே இங்கே எப்படி வந்தது என்று மீரா கேட்டாள்.

ஆமாம் என்று தலையை  ஆடிய அருள்.

மீரா நம்ம திங்ஸ் எல்லாம் அங்கே ஸ்டார் ரூம்ல தானே இருக்கு என்றான்.

ஆமாம் அண்ணா பழைய வீட்டில் இருந்த எல்லா பொருளும் அந்த ஸ்டோர் ரூமில் தான் அண்ணா இருக்கு என்றால் மீரா.

அப்போ நம்ம சின்ன வயசுல எடுத்த போட்டோ ஆல்பம்  எங்கே இருக்குன்னு உனக்கு தெரியுமா? நான் உள்ளே எல்லா பக்கமும் தேடி பார்த்துவிட்டேன் அந்த ஆல்பம் மட்டும் மிஸ்ஸிங் என்றான் அருள்.

அண்ணா நீ, நான், அம்மா, அப்பா எல்லாரும் ஒன்ன எடுத்த ஆல்பம் தானே அண்ணா இன்றி மீரா கேட்க.

ஆமாம் அதே தான் என்றான் அருள்.

ஒரு நிமிஷம் இருங்க  அண்ணா என்றவள் கையில் இருந்த தண்ணீர் பேட்டிலை டேபிளில் வைத்துவிட்டு நேராக தன் அரைக்கு ஓடியவள்.

தன் அறையை விட்டு கையில் அருள் தேடிக் கூண்டு இருந்த ஆல்பதை மட்டும் எடுத்து வந்தாள் மீரா.

அவள் கையில் கொண்டு வந்த ஆல்பதை ஆர்வமாக பார்த்த அருள் வேகமாக அவள் வைத்திருந்த ஆல்பத்தை வாங்கியவன்.

உன்னோட ரூமில்  தான் இருந்ததை ஆல்பம் நான் ஸ்டார் ரூமில் தேடிக் கொண்டு இருந்தேன் என்றான் அருள்.

ஆமா  அண்ணா நாம  இங்கே ஷிபிட் ஆகுற அப்போவே இந்த ஆல்பதை பத்திரமா என்னோட ரூமில் தான் எடுத்து வைத்து இருந்தேன் அண்ணா.

நம்ம அப்பாவுடைய போட்டோ இந்த ஒரு ஆல்பத்தில் மட்டும் தானே இருக்கு அதான் பத்திரமா வெச்சிருக்கேன் என்றால்  மீரா.

அவளை பார்த்து சிரித்த அருள் வேகமாக அதில் தன் தந்தையின் போட்டோவை தேடி எடுத்தான்.

மாநகளாக இருந்த வர போட்டோவை துடைத்த அருள் அதில் இருந்த அருளின் அப்பாவின் போட்டோவை பார்க்க…

அவன் எதிர்  பார்த்தது போலவே ஹாஸ்பிடலில் இருந்த வேலுவின் முகமும், இந்த போட்டோவில் இதுக்கும் அருளின் அப்பாவின் முகமும்ன்று போல எந்த விதா மாற்றமும் இல்லாமல் அப்படியெருந்தது.

தலை முடி மட்டும் நரைத்து இருந்தது . மற்றபடி அவர் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை.

தன் அப்பாவின் போட்டோவை கையில் வைத்துக்கொண்டு. உறைந்து போய் அருள் அமர்ந்து இருக்க…

அவனை புரியாமல் பார்த்த மீரா அண்ணா ஏன்?அப்பா போட்டோவையே இப்படி பார்த்துட்டு இருக்க என்று கேட்டால்.

 அவன் தோளை பிடித்து வீரா ஒழுக்க அதன் பிறகு தான் சுயத்திற்கு வந்த அருள். என்ன கேட்ட மீரா என்றான்.

 ஏன் அண்ணா ஏதோ போல இருக்க அப்பா ஃபோட்டோவே ஏன் இப்படி விரித்து பார்த்துட்டு இருக்க என்று மீண்டும் கேட்டால் மீரா.

 ஒன்னும் இல்லை மீரா எனக்கு திடீர்னு அப்பாவோட ஞாபகம் வந்துடுச்சு அவர பாக்கணும் போலயே தோணுச்சு.

 அதனாலதான் நான் ஸ்டோர் ரூம்ல நம்மளோட பழைய ஆல்பத்தை தேடிட்டு இருந்தேன்.

 நான் கிடைக்கலைன்னு நெனச்சி இருக்கப்போ நீ கைல கொண்டுவந்து ஆல்பத்தை கொடுத்தியா.

அப்பா போட்டோவ பார்த்ததும் எனக்கு கொஞ்சம் ஷாக் ஆயிடுச்சு வேற ஒன்னும் இல்லை என்று கூறி என் மீராவிடம் எதையும் சொல்லாமல் சமாளித்தான்.

 ஓ சரி அண்ணா இந்த ஆல்பம் உன்கிட்டயே இருக்கட்டுமா இல்ல நான் கொண்டு போய் உள்ள வச்சிருக்கவா என்று கேட்டால்.

 அதிலிருந்த அவன் அப்பாவுடன் அனைவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட பேமிலி போட்டோவை ஒன்று மட்டும் எடுத்துக் கொண்டு ஆல்பத்தை மீராவிடம் கொடுத்து.

 நீயே பத்திரமா வெச்சிக்க மீரா இது மட்டும் எனக்கு போதும் என்று சொல்லிவிட்டு எழுந்து தன்னறைக்கு சென்றான்.

 அவனிடமிருந்து ஆல்பத்தை வாங்கிய மீரா அருள் ஏதோ போல இருப்பதை உணர்ந்தாலும்  அவன் எதுவும் கூறாமல் போகவே யோசனையோடு தன் அறைக்கு வந்துவிட்டாள்.

❤️

 இரவே இளாவை தனி அறைக்கு மாற்றி இருக்க…அவளுடன் மயோவும்,சூர்யாவும் ஹாஸ்பிடலிலேயே தங்கிவிட்டனர்.

 சூர்யா இலாவின் கையைப் பிடித்த படியே அவள் அருகில் மெத்தையில் தலை வைத்து சாரல் அமர்ந்தவாறு உறங்கிக் கொண்டு இருக்க..

 மயோ இரவு முழுவதும் தூங்காமல் தன் தங்கையை இப்படி செய்த ராகுலை எப்படி பழி வாங்குவது என்ற   சிந்தனையிலேயே இருந்தால்.

 விடிந்த பின்னும் இளா கண் விழிக்காமல் இருக்க…. அப்போதுதான் எழுந்த சூர்யா மயோவை திரும்பி பார்க்க..

அவள் கடைசியாக பார்த்தபோது எங்கே எப்படி அமர்ந்திருந்தாலோ அதே நிலையில் தான் இப்போதும் அமர்ந்து இருந்தால்.

 இரவெல்லாம் அவள் அமர்ந்திருந்த நிலையிலேயே இப்போதும் அமர்ந்து இருந்ததை பார்த்த சூர்யா.

இளாவை ஒரு முறை பார்த்துவிட்டு எழுந்து மயோவின் அருகில் வந்து அமர்ந்தவன். அவளிடம்  மயோ தூங்கவே இல்லையா? நீ என்று கேட்டான்.

 எனக்கு தூக்கம் வரல சூர்யா நீயே அவளை பார்த்தியா எப்படி இருக்குன்னு ஒருநாள் ஆகுது இப்படி ஒரே இடத்தில அவ படுக்கையில் இருந்து பார்த்திருக்கோமா.

 ஆனா அவளை இப்படி காய்ந்து போன மலர் போல இப்படி துவண்டு போற அளவுக்கு அந்த ராகுலும் வரணும் அவளை எவ்வளவு சித்திரவதைப்படுத்தி இருப்பாங்க.

 இளா இந்த வருணிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எப்படி எவ்வளவு  போராடி இருப்பாள்.

 நீயும் நானும் அவளை  பார்த்தபோது எந்த நிலையில் அவள் அமர்ந்திருந்தால் என்பது இன்னும் என் கண்ணை விட்டு அகலவே இல்லை என்று மிகவும் வருத்தத்தோடு கூறினால் மயோ.

 இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே இளா முனகும் சத்தமும் கேட்க…இருவரும் வேகமாக எழுந்து இளாவிடம் வந்தார்கள்.

 மயோ இளாவின் கையைப் பிடித்து அவள் முகத்திற்கு நேராக குனிந்தவள் அவள் தோளை தொட்டு மெதுவாக இளாவின் பெயரைச் சொல்லி அழைக்க…

இளா மயோவின் குரலைக் கேட்டு மெதுவாக கண்விழிக்க தனக்கு எதிரே நின்றிருந்த சூர்யா தான் அவளுக்கு முதலில் தெரிந்தான்.

 சூர்யாவை பார்த்ததும் இளாவின் கண்களில் இருந்து கண்ணீர் மளமளவென வழிய…

 அதை பார்த்த சூர்யா பதறி அடித்து அவள் அருகில் வந்து அவள் கையைப் பிடித்து இளா உனக்கு எதுவும் ஆகல.

 நீ நல்லா தான் இருக்க…இப்போ எதுக்கு அலற நாங்க அந்த வருணிடம்  இருந்து உன்னை காப்பாற்றி கூட்டிட்டு வந்துட்டோம்.

 நீ எத பத்தியும் கவலைப்படாதே உன்னோட அக்காவும் நானும் உன் கூடவே இருக்கோமே என்றான் சூர்யா.

 சூர்யா மாமா உன் முன்னாடி தானே அவன் உன்ன அடிச்சு போட்டுட்டு என்னை இழுத்துட்டு போனான்.

 நீ ஏன் மாமா அப்பவே என்ன அவன்கிட்ட இருந்து காப்பாத்தல. அவங்க ரெண்டு பேரும் என்னை என்னவெல்லாம் செய்வேன்னு பேசிக்கிட்டாங்க தெரியுமா என்று சொல்லி இளா கதறி அழ…

 அவள் நிலை புரிந்த சூர்யா இதுவும் பேசாமல் அமைதியாக அவள் முன்பு குற்றவாளி போல கூனிக்குறுகி நின்றான்.

 இளா கேட்டதில் எந்த தவறும் இல்லை தன் கண் முன்னாலேயே இளாவை அவர்கள் இழுத்துச் செல்லும் போது அவளை காப்பாற்ற முடியாத நிலையில் தானே நான் இருந்தேன் என்று தன்னை நினைத்து நொந்து கொண்டான் சூர்யா.

 இளா அழுவதை பார்த்த மயோ அவள் அருகில் அமர்ந்து இளாவின் தலையை வருடிவிட்டவள்.

இதற்கு எல்லாம் அவர்கள் கண்டிப்பாக அனுபவிப்பார்கள் என நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல் உன் உடல் நிலையில் கவனம் செலுத்து.

நீ சீக்கிரம் பழைய இளாவாக வர வேண்டும் அதை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றால் மயோ.

 இளா எதுவும் பேசாமல் மயோவை பார்க்க மயோவிற்கு அதற்கு மேல் இளாவிடம் என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தால்.

 சூர்யாவிற்கும் எல்லாவிடம் பேசும் தைரியம் இப்போது சுத்தமாக இல்லாமல் போய்விட்டது.

 அவளை எந்த முகத்தை வைத்துக்கொண்டு தான் பார்ப்பது. அவள் கேட்டது தவறு இல்லையே தன் கண் முன்னாலேயே iவை தூக்கிச் சென்றவர்களை தன்னால் எதுவும் பண்ண முடியவில்லை என்று நினைத்த நொந்து போன சூர்யா அவள் அருகில் இருக்கக்கூட தனக்கு தகுதி இல்லை.

தன்னை நம்பி வந்த பெண்ணை இப்படி கஷ்டத்தில் தள்ளி விட்டோமே என்று தன்னை நினைத்து தன் மீது கோபம் கொண்டான் சூர்யா.

 இதற்கு மேலும் தான் இனி இளாவின் அருகில் இருப்பதற்கு அருகதை இல்லாதவன் என்று நினைத்த சூர்யாவை ஒரு முறை இளாவை பார்த்தவன் அந்த அறையை விட்டு வேகமாக வெளியே சென்றான்.

 தன்னிடம் எதுவும் பேசாமல் செல்லும் சூர்யாவையே இயக்கமாக பார்த்தபடி இளா அமர்ந்து இருந்தால்.

EPISODE 54

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 ஏன் காலையில் நேரமே எழுந்த அருள் சீக்கிரமாக கிளம்பி ஹாஸ்பிடலுக்கு சென்று தன் அப்பா வேலுவை காண சென்றான்.

 ஹாஸ்பிடலுக்குள்   நுழைந்ததும் காலையில் இவ்வளவு நேரத்தில் வந்திருக்கும் அருளைப் பார்த்து அங்கிருந்து ஸ்டாஃப்கள். ஆச்சரியமாக பார்க்க…

 அவர்கள் பார்வையை எல்லாம் புறக்கணித்த அருள் நேராக லிப்டிற்கு வந்து வேலுவை அட்மிட் செய்து இருக்கும் தளத்திற்கு சென்றான்.

 அருள் லிப்ட் விட்டு வெளியே நேராக வேலூரில் இருந்து அறைக்கு அவசரமாக செல்ல அப்போதுதான் ஒரு பேஷண்டிற்கு ட்ரிப்ஸ் மாத்தி விட்டு வேறொரு அறையில் இருந்து வெளியே வந்த நிஷா எவ்வளவு நேரத்தில் வேத வேகமாக அங்கிருந்த ஒரு பேஷண்டத்தின் அறைக்குள் செல்வதை பார்த்தவள்.

 ஹாய் எவ்வளவோ அதிகாலையில் வந்து அருள் அவசரமாக பார்க்கும் வந்து பேஷன்ட் யாராக இருக்கும் என்ற ஆவலில் அவனுக்கு தெரியாமல் அருள் செய்த அறைக்கே நிஷா சென்று கதவருக்கு வெளியே நின்றவள் யாருக்கும் தெரியாமல் உள்ளே என்ன நடக்கிறது என்று பார்த்தால்.

 அருள் உள்ளே சென்றவன் வேலுவை பார்க்க அவர் மருந்தின் வீரியத்தில் இன்னுமும் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தார்.

 அவருக்காக ஸ்பெஷலாக அப்பாயின் செய்து இருந்த நர்சுகள் அருள் வந்ததும் எழுந்து வெளியே  செல்ல …

 அவர்கள் வருவதை பார்த்த நிஷா எங்கே அவர்கள் தன்னை பார்த்து விட்டால் பிரச்சனையாகி விடும்.

ஏற்கனவே இந்த ஹாஸ்பிடலில் இருப்பதற்கு மயோவின் கையையும் காலையும் பிடித்துத்தான் இங்கே இருக்கிறாள்.

 இப்போது அவள் யாருக்கும் தெரியாமல் உள்ளே எட்டிப் பார்ப்பதே கவனித்தால் பிரச்சனை அதிகமாகிவிடும் என்று நினைத்தவள் இந்த நர்சிகள் வெளியில் வருவதற்குள் அங்கிருந்து கிளம்பி விட்டால்.

 வேலுவின் அறையில் இருந்த நர்சுகள் எல்லாம் வெளியே சென்றுவிட்டது. ஒரு செய்து கொண்ட அருள் அந்தக் கதவை தாழிட்டவன் வேகமாக ஒரு சேரை இழுத்து போட்டு வேலு படுத்திருந்த பெட்டுக்கு அருகில் அமர்ந்தவன் அவர் கையைப் பிடித்துக் கொண்டு.

 நிஜமாவே நான் பார்க்கிறது உண்மைதானா நான் இத்தனை வருஷமா செத்து போயிட்டாருன்னு நினைச்சுட்டு இருந்தா என்னோட அப்பா நீங்க தானா.

 அம்மா எப்போது இருக்கும் நிலையில் உங்களைப் பற்றி அவரிடம் கேட்பது சரி இல்லை நானே எனக்கு தெரிந்த வகையில் நீங்கள் தான் என் அப்பாவாக இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன் என்ற அருள்.

 வேலுவின்  கையைப் பிடித்துக் கொண்டு உங்களுக்கு ஆபரேஷன் செய்து அந்த கம்பியை எடுக்கும்போது தான் நான் கவனித்தேன் இது எதார்த்தமாக நடந்த விபத்து அல்ல யாரோ வேண்டுமென்றே உங்கள் நெஞ்சில் கம்பியால் குத்தி இருக்கிறார்கள் அப்படி என்றால் நீங்கள் இப்போது ஆபத்தில் இருப்பதாக தானே அர்த்தம்.

 சீக்கிரம் என் குணமாகி கண்விழித்து என்னுடன் பேசுங்கள் அப்பா அப்போ அப்போதுதான் உங்களுக்கு என்ன நடக்கிறது உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது நீங்கள் உண்மையாகவே என்னுடைய அப்பா தானா என்று எல்லாமே நானும் என் அம்மாவும் தெரிந்து கொள்ள முடியும் என்று அவர் கையைப் பிடித்துக் கொண்டு தனக்குத்தானே பேசிக் கொண்டான் அருள்.

 வேலுவின் கையை அருள் பிடித்துக்கொண்டு இருக்க அப்போது அவன் கைக்குள் இருந்த வேலூரின் விரல்கள் லேசாக அசைய ஆரம்பித்தது.

 அவர் விரல்கள் அசைவதை பார்த்த அருள் சேரில் இருந்து எழுந்தவன் வேலுவின் முகத்திற்கு அருகில் குனிந்து அவர் தோளைத் தொட்டு நான் பேசுறது உங்களுக்கு கேட்குதா என்று கேட்டான்.

 தன் காதுக்கு மிக அருகில் யாரோ ஒருவரின் குரல் கேட்கவும் வேலு கண்களை சுருக்கி கொண்டு மெதுவாக கண்களை திறந்து பார்க்க அவருக்கு அந்த அறையின் வெளிச்சம் கண்களை கூசு செய்தது..

 நீ வெளிச்சம் தாங்காமல் வேலூர் கண்களை திறக்க சிரமப்பட அதை பார்த்து அருள் வேகமாக சென்று அந்த அறையில் இருந்து ஜன்னல்களில் வழியாக வந்த சூரிய வெளிச்சத்தை அங்கு இருந்த கர்ட்டையன் கொண்டு மறைத்தான்.

 அதன் பிறகு அவர் அருகில் வந்தவன் இப்போது கண்ணை மெதுவா திறந்து பாருங்க என்றான்.

 அருளின் குரல் கேட்டதும் வேலு தன் கண்களை மெல்ல மெல்ல திறந்து பார்க்க.

 அப்போது அவருக்கு எதிரில் தன்னை சிறுவயதில் பார்த்தது போலவே கம்பீரமான தோற்றத்தோடு சிவந்த நிறத்தோடும் டாக்டர் கோர்ட் அணிந்து கொண்டு அவருக்கு எதிரே நின்றிருந்தவனை பார்த்து நீ.. நீங்கள்…என்று கேட்க


நான் தான் உங்களுக்கு ஆபரேட் பண்ணினேன் டாக்டர் என்றான் அருள்  .

 தன்னை காப்பாற்றி இருக்கிறான் என்று தெரிந்ததும் வேலு உணர்ச்சிவசப்பட்டு படுத்து இருந்தவர் கட்டில் இருந்து எழுந்திருக்க முயற்சிக்க…

 அதைப் பார்த்த அருள் வேகமாக வந்து வேலுவை எழுந்திருக்க விடாமல் மீண்டும் கட்டிலில் படுக்க வைத்தவன் உங்களுக்கு இதயத்துக்கு பக்கத்துல யாரும் கம்பியால் பலமா தாக்கியதுல வாழும் வரை இறங்கி இருக்கு அதை சரி செய்து ஆப்ரேஷன் பண்ணி இருக்கோம் இந்த மாதிரி நேரத்துல நீங்க இப்படி எல்லாம் அசைய கூடாது என்றான்.

 அவன் கையைப் பிடித்துக் கொண்டு  அழுதார் வேலு.

 அவர் எதுக்காக அழுகிறார் என்று புரியாமல் அருள் அவரையே பார்க்க…

 அழுது கொண்டிருந்த வேலு நிமிர்த்து அருளைப் பார்த்து நான் செத்தா செத்துட்டு போகட்டும் என்று அப்படியே விட்டு இருக்கலாமில்லையா டாக்டர் என்னை எதுக்காக காப்பாற்றுவீங்க நான் உயிரோடு இருப்பதில்லை என்ன அர்த்தம் இருக்கு என்று அழுதார்.

 அவர் இப்படிப் பேசவும் அதிர்ச்சியான அருள் ஏன் அப்படி சொல்றீங்க நீங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன் ஜீவன்கள் உங்களுக்கு இருப்பாங்க இல்லையா அவங்களுக்காகவாது நீங்க உயிரோட இருக்க வேண்டாமா என்று அருள் கேட்க..

 எனக்குன்னு சொந்த பந்தம்னு யாரும் இல்ல தம்பி இருந்த என் மனைவியையும் குழந்தைகளையும் நட்டாத்துல விட்டுட்டு ஒரு அயோக்கியன் சொன்னதுக்காக காசுக்காக ஆசைப்பட்டு இரண்டு உயிர்களை நானே லாரி ஏத்தி கொன்னுட்டேன் அந்த பாவம்தான் என்னை இதுவரைக்கும் என் குடும்பத்து கூட சேரவிடாமல் ஊர் ஊரா சுத்தி தெரிஞ்சுகிட்டு இருக்கேன்

 என்ன சொல்றீங்க உங்களுக்குன்னு குடும்பம் குழந்தைங்க சொந்த பந்தம் என்று யாருமே கிடையாதா என்று வேண்டுமென்றே அருள் அவரிடம் கேட்டான்


அப்படி கேட்டால் ஆவது தன் குடும்பத்தை பற்றியும் தன்னை பற்றியும் எதுவும் சொல்வாரா என்று ஆசையில் தான் அருள் கேட்டான்  .
.

 வேணாம் தம்பி என்னுடைய குடும்பம் இந்த நேரத்துக்கு இந்த ஏதோ ஒரு மூலையில் நிம்மதியா அவங்களுக்கான சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருப்பாங்க கொலைகாரனாக நான் இருக்கும் என்னையெல்லாம் யார் குடும்பத்திற்கும் ஏற்றுக் கொள்வார்கள் அப்படியே மீதி ஏற்றுக் கொண்டாலும் இந்த ஊரார் பேசும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் அவர்கள் எல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே என்றவர்.

 எனக்கு மனைவி குழந்தைகன்னு இருக்காங்க தம்பி ஆனால் நான் செய்த பாவத்தை பிறகு அவங்கள பார்க்க கூடாதுன்னு முடிவு செஞ்சுட்டேன் அதனால்தான் இவ்வளவு வருஷமா நான் யாருக்கும் தெரியாம ஓடி ஒளிஞ்சிட்டு இருந்தேன்.

 ஆனா இப்போ கொஞ்சம் என் நாட்களாகவே எனக்கு என் குடும்பத்தை பற்றியும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் அதிகமாகிவிட்டது அதற்காகத்தான் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அந்த பைத்தியக்கார ஹாஸ்பிடலில் இருந்து சுவர் ஏறி குதித்து வந்தேன் என்றார்

 அப்போ நீங்க சுவர் குடிச்சதில்தான் இந்த கம்பி உங்க நெஞ்சில் பாய்ந்துச்சா என்று கேட்டால் அருள்.

 சிறிது நேரம் யோசித்த வேலு இல்லை என்று மட்டும் தலையாட்டினார்.

 இதற்கு மேலும் வேலுவிடம் எதுவும் கேட்டால் அவர் பதில் சொல்ல மிகவும் தயங்குவார் என்று நினைத்த அருள் அவருக்கு மருந்துகள் எல்லாம் சரியாக செல்கிறதா என்று ஒரு முறை பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியே சென்றான்.


❤️

 இங்கேஇளாவை பரிசோதிக்க வந்த டாக்டர் அவளதும் காயம் மிகவும் ஆழமாக இல்லை என்பதால் இன்று வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் இடையிடையே வந்து அவருடைய சிக்கவை மட்டும் சரியாக பார்த்துக் கொள்ளச் சொல்ல டாக்டர் அங்கிருந்து சென்றுவிட..

 சிறிது நேரத்தில் வீட்டிற்கு கிளம்புவதற்காக மயோ இளாவை தயார் படுத்திக் கொண்டு இருக்க…

 இளா வாசலையே பார்த்தவாறு யாரையும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போல அமர்ந்து இருந்தால்.

 தன்னை அழைத்துக் கொண்டு போக கண்டிப்பாக சூர்யா வருவான் என்று இலா வாசலையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருக்க…

 அவள் பார்வை சென்ற திசையையும் அவள் முகத்தில் தெரிந்த உணர்வுகளையும் வைத்தே இளா சூர்யாவை தான் தேடுகிறாள் என்று புரிந்து கொண்டால் .

 இருந்தும் இளாவிடம் அதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல்.மயோ வீட்டிற்கு கிளம்ப தயாராக….

 இப்போது அவர்கள் அரை கதவை திறந்து கொண்டு சூர்யா உள்ளே நுழைந்தான். 

 சூர்யா உள்ளே நுழைந்ததும் கிளம்ப தயாராக இருந்த மயோவை பார்த்து நீ முன்னாடி போ நான் இல்லாவை அழைச்சிட்டு வரேன் என்று அவளை அனுப்பி வைக்க.

  மயோவும் எதுவும் பேசாமல் அங்கிருந்து தன் காட்ஸ்களுடன்   கிளம்ப…

 இளாவின் அருகில் வந்த சூர்யா இலா இப்போ உனக்கு எப்படி இருக்கு பெயின் இன்னும் இருக்கா என்று அவள் வயிற்றில் போட்டிருந்த கட்டை தொட்டுக்காட்டி கேட்டான்.

 இவ்வளவு நேரம் அந்த அறையில் சூர்யா இல்லாமல் இருக்க அவனை எதிர்பார்த்து காத்து இருந்த இலா.

 ஒரு சூர்யாவாகவே வந்து இளாவிடம் பேச அவள் அவளிடம் பேசாமல் அமைதியாக அமர்ந்து இருந்தால்.

 அவளின் இந்த அமைதி சூரியவை ஏதோ செய்தது.

 இளாவின் அருகில் கட்டிலில் அமர்ந்தவன் அவள் கைகளை பிடித்து தன் கைக்குள் வைத்துக் கொண்டு நிலானிவின் முகத்தை பார்த்து ஏன் நிலா என்கூட பேச மாட்டியா உனக்கு என்னை பார்க்கவே பிடிக்கலையா என்றால் தயக்கத்தோடு.

 ஏன் சூர்யா மாமா என்னோட ஹாஸ்பிடல்ல இருக்காம நீ எங்க போன நான் அக்கா கூட மட்டும் தனியா இங்கே இருந்தேன் எனக்கு தனியா இருக்க எவ்வளவு பயமாக இருக்கு தெரியுமா என்றால்.

 என்ன மன்னிச்சிடு எல்லாம் உன்னை பீச்சில் அந்த ராகுல் இழுத்துச் செல்லும்போது என்னால் உன்னை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது அதை நினைத்து நான் இன்றும் வருந்திக் கொண்டுதான் இருக்கிறேன்.

 நேற்று நீ என்னிடம் என்னை ஏன் விட்டுட்டு போன மாமா என்று கேட்டதனால் நான் ஒன்றும் கொடுத்துக் கொண்டு வராமல் இல்லை என்றவன்.

 அதையெல்லாம் இப்போது பேசிக்கொள்ள நேரமில்லை சீக்கிரம் வா நாம் முதலில் இங்கு இருந்து கிளம்பலாம் என்று சொல்லி சூர்யா இளாவின் கையைப் பிடித்து அவளை மெத்தையில் இருந்து எழுந்திருக்க உதவ போக…

 சூர்யாவின் கை தன்மேல் பட்டதும் தன் கையை வெடிக்கின்ற பின்னால் இழுத்துக் கொண்ட இலா சூர்யாவை பார்த்து என் மிரண்டு போய் அமர்ந்து இருக்க…

 இத்தனை நாள் தன் பின்னால் மாமா மாமா என்று சுற்றித்திரிந்தவள் தான் அவளை காதலிக்க மாட்டோமா என்று ஏங்கி தவித்தவள் இன்று அவள் கையை தொட்டதினால் இப்படி கூறி குறுகி தன் கையை பின்னால் இழுத்துக் கொள்வதை பார்த்த சூர்யாவுக்கு மனது மிகவும் கனத்தது.


என் மனதில் எழுந்த வலிகளை அவனால் வார்த்தைகளால் விவரிக்கவே முடியவில்லை.

  நீ இளா தொடாமல் அவளிடம் பேசினால் சகஜமாக இலா சூர்யாவிடம் பேசுகிறால இதுவே அவளை நெருங்கி வந்து லெவல் கையை தொட்டு பேசியதற்கு இப்படி மிரண்டு தன்னிடம் இருந்து பின்வாங்குவதை பார்த்த சூர்யாவிற்கு அவளை அந்த ராகுலும் வரணும் எவ்வளவு தூரம் கஷ்டப்படுத்தியிருந்தால் இப்படி தான் அவளை நெருங்குவதை கூட விரும்ப மாட்டாமல் பின்னால் தள்ளி போகிறாள் என்று நினைத்து மனதிற்குள்ளேயே ராகுலை கொள்ளும் வெறியை அதை கஷ்டப்படுத்த கட்டுப்படுத்திக் கொண்டு இளாவில் முன்பு என்ன செய்வது என்று தெரியாமல் நின்று இருந்தான்  சூர்யா.

 இளாவிற்கு தன் நிலை புரியத்தான் செய்தது இருந்தும் சூர்யாவின் கை அவள் மேல் பட்டதும் அவளுக்கு வரும் தன்னிடம் நடந்து கொண்டது நினைவுக்கு வர பயத்தில் தானாகவே சூர்யாவிடம் இருந்து இளா விலகுவதை உணர்ந்தால்.

 என்ன செய்வது என்று தெரியாமல் இலா தவித்து போய் சூர்யாவை பார்க்க..

 அவள்  மனதிற்குள் நடந்து சம்பவங்களை நினைத்து மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்று புரிந்து கொண்ட சூர்யா.

இளாவை தொடாமல் சரியில்ல நீயே மெதுவா நடந்து வா என்று சொல்லி அவளுக்காக போடப்பட்டிருந்த நர்சுகளின் உதவியோடு இளாவை காரில் அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

 காரில் ஏறியதுமே இளா சூர்யாவை அருகில் வைத்து நேருக்கு நேராக பார்ப்பதை தவிர்த்துவள் தாக்கு வெளியே வேடிக்கை பார்ப்பது போல முகத்தை திருப்பிக் கொண்டு அவனுடன் வர…

 அவள் தன்னை ஒரு ஒதுக்குவதே நினைத்து சூர்யாவிற்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது இருந்தும் அவளுடைய இந்த கஷ்டத்திற்கு தானும் ஒரு காரணம் என்று நினைத்துக் கொண்ட சூர்யா அவளை எதுவும் கேட்காமல் காரை செலுத்தினான்.

 இளாவை அழைத்துக் கொண்டு நேராக அவள் வீட்டிற்கு செல்வான் என்று நினைத்து இருக்க…

 சூர்யாவின் கார் அவள் வீடு செல்லும் திசைக்கு செல்லாமல் மாற்றாக வேறு திசையில் சென்றது.

 அதை கவனித்த இளா திரும்பி சூரியாவை பார்க்க…

 சூர்யா எதுவும் பேசாமல் தான் வர வேண்டிய இடத்திற்கு காரை கொண்டு வந்து நிறுத்தியவன்.

 காரில் இருந்து இறங்கி இலா இருந்த பக்கம் வந்தவன் அவள் கார் கதவை திறந்து விட இலா காருக்குள்ள அமர்ந்தவாறு சூர்யாவை பார்க்க…

 வெளியே வா இலா என்றான்.

 அதில் இருந்து   மெதுவாக தன் வயிற்றில் போடப்பட்டிருந்த கட்டை பிடித்துக் கொண்டே இறங்கிய இலா தான் எங்கு வந்திருக்கிறோம் என்று பார்த்தவள் அதிர்ச்சியானாள்.

 அதே அதிர்ச்சியோடு சூர்யாவை பார்க்க….

 என்ன இளா பாக்குற வா போகலாம் என்று சொல்லி சூர்யா முன்னே நடக்க இளாவிற்கு உடல் எங்கும் நடுக்கம் பரவிக் கொண்டு  வர..

 அவள் கைகளும் கால்களும் தானாக நடுங்குவதை கவனித்த சூர்யா. இதையும் காட்டிக் கொள்ளாமல் முன்னே நடக்க இளா செய்வதறியாமல் சூர்யாவின் பின்னால் நடந்து சென்றால் 

EPISODE 55

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

சூர்யா இளாவுடன் பேச வர அவள் தன்னை ஹாஸ்பிடலில் விட்டுவிட்டு சென்றுவிட்டு இப்போதுதான் வந்து இருக்கிறன் என்ற கோபமும், தன்னை ராகுளிடம் இருந்து காப்பாற்ற முடியாது போன செய்யலிலும் அப்செட் ஆகி இருந்தாள்.

ஹாஸ்பிடலில் மயோ இளாவை டிஸ்சார்ஜ் செய்யே தயாராக இருக்க…

சூர்யா மயோவிடம் அவளை முன்னாள் வீட்டிற்கு போக சொல்லிவிட்டு இளாவை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலில் இருந்து புறப்பட்டான்.

இளாவும் ஏதும் சொல்லாமல் அவனுடன் சென்றாள்.

காரில் ஏறியதில் இருந்து இளா சூர்யாவிடம் முகம் கொடுத்து பேசவில்லை. அவனிடம் பேசும் நிலையிலும் அவள் இல்லை

தன்னையே நொந்து கொண்டு தான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு சூர்யாவிடம் பேசுவது என்ற தயக்கத்துடனே காரில் ஏறியதில் இருந்து அவன் முகத்தை கூட பார்க்காமல் வெளியில் வேடிக்கை பார்ப்பது போல பாவனை செய்து கொண்டு அவனுடன் சென்றாள்.

 சூர்யா மட்டும் பார்க்க வேண்டிய தன்னுடைய உடம்பை அந்த வருணின் முன்பு தான் அரை குறை அடையுடன் நின்றது நின்றது அதுவும் சூர்யாவின் முன்பே அந்த கோலத்தில் இருந்ததே நினைத்து மிகவும் வெட்கப்பட்டால்.

 என்னதான் சகஜமாக இவர்களிடம் பேசலாம் என்று நினைத்தாலும் நேற்று நடந்த சம்பவம் அவளின் மனக்கண்ணுக்குள் வந்து வந்து இளாவை மிகவும் இம்சித்தது.

 அதை மறக்க நினைக்க அவளால் முடியவில்லை அப்படிப்பட்ட காரியமா அவள் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.

 ராஜாவிற்கு எந்த வித அப்பழுக்கும் இல்லாமல் தன்னை கொடுப்பதில் தான் இளாவிற்கு விருப்பமே தவிர…

 அவன் கண் முன்னாலேயே ஒருவன் தன் வாழ்க்கையை நாசமாக்க பார்த்ததும், தான் அணிந்திருந்த ஆடைகளை கிழித்து தன்னை நிறுவனம் ஆக்க நினைத்து வருனை நினைத்து ஆத்திரமாக வந்தது இளாவிற்கு.

 அவன் இறந்தே போயிருந்தாலும் அவன் மீது அவளுக்கு ஆத்திரம் தீரவே இல்லை.

 தன்னை பீச்சில் இருந்து தலைமுடியைப் பிடித்து தகதனையை இழுத்துச் சென்ற ராகுலையும்.

 தன் கண் முன்னாலேயே தன் சூர்யாவை அடித்து போட்டு தன்னை அழைத்து வந்து பலாத்காரம் செய்ய முயன்ற வறுணையும் நினைத்து மிகவும் ஆத்திரப்பட்டால் இளா.

 இந்த சம்பவத்தை மறக்க நினைத்தாலும் அவளால் அது முடியவில்லை.

 அவனுடன் போராடுகையில் தன் உடலில் ஏற்பட்ட காயங்களும் தழும்புகளும் அவளுக்கு அதை நினைவுபடுத்திக் கொண்டு இருந்தது.

 காயத்தினால் ஏற்பட்ட உடலின் வலியை விட…. தன் சூர்யா மாமாவிற்கு தன்னை அப்பழுக்கில்லாமல் கொடுக்க நினைத்தவளுக்கு இப்படி தன் வாழ்க்கை மாறியதை நினைத்து மிகவும் வேதனைப்பட்டாள்.

 இந்த யோசனையினுடைய கார் ஜன்னலில் தலை வைத்து கண்கள் மூடி உறங்குவது போல அமைதியாக வந்த இளாவின் கண்களில் இருந்து மட்டும் தண்ணீர் வற்றாமல் வந்து கொண்டு இருந்தது.

 அதை சூர்யாவிற்கு தெரியாமல் தன் புறம் கைகளால் துடைத்தவள். அமைதியாகவே வர சூர்யா அவளை அழைத்துக் கொண்டு காரில் கிளம்பியவன் இளாவின் வீட்டுக்கு செல்லும் வழியில் செல்லாமல் காரை வேறு புறம் செலுத்தினான்.

 என் கண்கள் மூடி யோசனையில் படுத்திருந்த இளா இதை கவனிக்கவில்லை.

 அதிகமாக சூர்யா காலை செலுத்தி நேராக வந்து ஒரு கோவிலின் முன்பு வண்டியை நிறுத்தினான்.

 வேகமாக பிரேக் போட்டு வண்டி நின்றதும் திடுக்கிட்டு இளா கண்கள் திறந்து பார்க்க …

 அவள் வீட்டின் முன்பு கார் நிற்காமல் ஏதோ ஒரு கோவில் முன்பு நின்று இருப்பதை பார்த்தவள் திரும்பி சூர்யாவை பார்த்தாள்.

 அதற்குள்ளாக அவன் காரை விட்டு இறங்கியவன் இலா இருந்த மறுபக்கம் வந்து கார் கதவை திறந்தவன் இளாவை பார்த்து தன் கைகளை நீட்டி வெளியே வா… என்று அழைத்தான்.

 அவன் முகத்தை பார்க்காமலேயே என்னை இங்கே ஏன் கூட்டிட்டு வந்த வீட்டுக்கு கூட்டிட்டு போ என்றால்.

 முதல்ல கோயிலுக்கு போயிட்டு அதன் பிறகு வீட்டுக்கு போகலாம் இல்ல இறங்கி வா என்றான் சூர்யா.

 இலா யோசனையோடு காரில் இருந்து சூர்யா நீட்டிய கையை பிடிக்காமல் காரிலிருந்து எழுந்து கோவிலுக்குள் சென்றாள்.

 தன்னிடம் பாராமுகம் காட்டும் இளாவின் மனநிலையை பற்றி சூர்யாவிற்கு நன்கு தெரிந்திருந்தது.

 அவனும் இதுவும் பேசாமல் இளாவின் பின்பு சென்றான்.

 உள்ளே வந்த இளா நேராக சன்னதிக்கு வந்து அங்கே இருந்த அம்மனின் முன்பு கண்களை மூடி கைகூப்பி அவரை கும்பிட ஆரம்பித்தால்.

 கடவுளிடம் தன்னுடைய இந்த நிலையை சொல்லி தனக்கு ஆறுதல் தேடிக் கொண்டு இருந்தால் இளா.

 தன்னால் ஒரு நார்மலான வாழ்க்கையை சூர்யாவுடன் இனி வாழ முடியுமா என்ற கேள்வியுடன் கடவுளுடன் தன் மனக்குமுறல்களை அடுக்கிக் கொண்டு இருந்தால்.

 கண்களை மூடி தரிசிக்கும் இளாவை அவள் அருகில் இருந்து சூர்யா இலா கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கும் போது அவள் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்து மிகவும் மனம் வருந்தினான்.

 தன் கண் முன்னாலேயே என்னை அடித்து போட்டு இளாவை இழுத்துச் சென்ற ராகுலின் மீது ஆத்திரம் தான் வந்தது சூர்யாவிற்கு.

 ஐயர் மணி அடித்து பூஜையை ஆரம்பித்ததும் இளாவின் மீது இருந்த தன்னுடைய கவனத்தை கடவுளின் புறம் திருப்பினான்.

 சூர்யா பிரசாத கூடையை அம்மனின் அன்பு வைத்து பூஜை செய்து எடுத்து வந்த ஐயர் சூர்யாவின் முன்பு நீட்ட….

 அவர் கையில் இருந்து வாங்கிய சூரியா அந்த பிரசாத தட்டில் இருந்த மாங்கல்யத்தை எடுத்தவன் பிரசாத தட்டை கீழே வைத்துவிட்டு கண்கள் மூடி கடவுளிடம் தன் மனக்குமுறலை கொட்டிக்கொண்டு இருந்த இளாவின் முகத்தை ஒரு முறை பார்த்தவன்.

 அடுத்த நொடி தன் கையில் இருந்து மாங்கல்யத்தை தாலியை இளாவின் கழுத்தில் சூர்யா கட்டினான்.

 கண்கள் மூடி கடவுளிடம் வேண்டிக் கொண்டு இருந்த இளாவிற்கு கழுத்தில் ஏதோ உரசி குறுகுறுப்பை ஏற்படுத்த….

 கண்கள் திறந்து பார்க்க அவள் எதிரே சூர்யா மிக அருகில் நின்று இருந்து இளாவின் தோள்களில் தன் கைகளை கொண்டு சென்றதை கவனித்தவள் தன்னிச்சையாக குனிந்து தன் முகத்திற்கு கீழே பார்க்க…

 புதிதாக மஞ்சள் கயிரில் தங்கத்தினால் ஆன தாலி கோர்க்கப்பட்டு அவள் மார்பில் இருந்தது.

 அதை பார்த்ததும் அதிர்ச்சியான இளா அதே அதிர்ச்சியோடு நிமிர்த்து சூர்யாவை பார்க்க அவள் கழுத்தில் மூன்று முடிச்சு இட்டவன் ஐயர் நீட்டிய தட்டில் இருந்த குங்குமத்தை எடுத்து அவள் அவள் வகுட்டில் வைத்தான்.

 சூர்யா இப்படி ஒரு காரியம் செய்வான் என்று இளா ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை.

அதே அதிர்ச்சியோடு அவனிடமிருந்து பின்னால் இரண்டு அடி சென்ற இளா சூர்யாவை பார்க்க…

 அவள் பார்வையில் இருந்த இயலாமையை புரிந்து கொண்ட சூர்யா விழாவைப் பார்த்து இனியும் நீ கண்டதும் நினைச்சு உன் மனசு போட்டு குழப்பிக்கிட்டு என்கூட முகம் கொடுத்து பேசாம இருக்காத.

 நான் இப்போ உன்னோட காதலன் கிடையாது உன்னோட புருஷன் உனக்கு வர நல்லது கெட்டதுல எல்லாத்தையும் எனக்கும் பங்கு இருக்கு.

 நீ கஷ்டப்பட்டாள் உன்னோட சேர்ந்து நானும் கஷ்டப்படுவேன்.நீ சந்தோஷப்பட்டாள் உன்னோட சேர்ந்து நானும் சந்தோஷப்படுவேன் இனிமேல் உன்னை தனியா விட்டுட்டு என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது என்றான் சூர்யா.

 அவள் கழுத்தில் இருந்த தாலியை தொட்டுப் பார்த்து ஏன் மாமா இப்படி பண்ணுன உனக்கு மனைவியாக தகுதி என்கிட்ட இல்ல மாமா.

 உன் கண் முன்னாடியே இன்னொருத்தன் என்னை பலாத்காரம் செய்ய வந்து என் ஆடையை எல்லாம் கிழித்து இருந்தான்.

 அவன் முன்பு நான் அரை நிர்வாணமாக நின்றிருந்ததே நீயும் தானே பார்த்தாய்.

 அப்படி இருக்கும் போது அப்படிப்பட்ட என்னை உன்னால் எப்படி திருமணம் செய்து கொள்ள முடிந்தது என்று வலியோடு கேட்டாள்.

 அவன் உன்னை அரை நிர்வாணமாக பார்த்தால் என்பதற்காக நீ என்னை ஒதுக்கி வைக்கப் போகிறாயா அவன் உன்னை கெடுத்தே இருந்திருந்தாலும் என்னுடைய முடிவு இதுவாகத்தான் இருந்திருக்கும்.

 நீ இனி என்னுடைய மனைவி அதை மாற்ற யாராலும் முடியாது என்றுவன் திரும்பி அம்மனை பார்த்து கும்பிட்டவன் இலாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு காரில் ஏறி புறப்பட்டான்.

 இளாவை ஹாஸ்பிடலில் இருந்து அழைத்து சூர்யா அழைத்து வந்து உண்டு இருப்பதாகவும் அதனால் தான் முன்னேயே வீட்டுக்கு வந்து விட்டதால். அத்தை தேன்மொழி இடம் சொல்லி இளாவிற்கு ஆரத்தி கரைத்து சுற்றி எடுத்து வராது அதன்பிறகு அவளை உள்ளே அழைத்துக் கொள்ளலாம் என்று அமுதா சொன்னால்.

 மயோவிற்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றாலும். என் தங்கை சந்தோஷமாக இருக்க எந்த விஷயத்தையும் செய்ய தயாராக இருப்பவள் தேன்மொழி ஆரத்தி தட்டுடன் வந்து நின்றதும் பேசாமல் அவருடன் அவளும் நின்று கொண்டாள்.

 அருளும் வேலுவை சந்திக்கச் சென்றவன் வீட்டிற்கு கவலை தோய்ந்த முகத்தோடு வந்து இருக்க…

 நேற்றிலிருந்து இங்கு மங்கும் அடைந்ததில் தான் சோர்வாக இருக்கிறான் என்று மற்றவர்கள் நினைத்திருக்க ஆனால் அவன் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை மயோ கண்டுபிடிக்க தான் செய்தாள்.

 அவனிடம் பிறகு அதைப் பற்றி கேட்டுக் கொள்ளலாம் என்று அமைதியாக நின்று விட்டாள்.

 ஹாஸ்பிடல் இல் இருந்து கிளம்பி மயோ வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது.

ஆனால் இன்னும் சூர்யா இலாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வராமல் இருக்கவே வழியில் அவர்களுக்கு ஏதும் பிரச்சனை வந்துவிட்டதோ என்று பதறினால் இளா.

 அவளைப் போலவே செழியனுக்கும் தேன்மொழிக்கும் கூட சற்று பதட்டமாக தான் இருந்தது.

 ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இளாவின் வருகைக்காக வாசலிலேயே பார்த்துக் கொண்டு இருக்க…

 அப்போது சரியாக சூர்யாவின் கார் வேகமாக வந்து கிழிச்சிட்டு அவர்கள் வீட்டில் வாசல் கதவிற்கு முன்பு வந்து நின்றது.

 சூர்யாவும் இளாவும் ஹாஸ்பிடலில் இருந்து வந்துவிட்டதை பார்த்ததும் கனகா ஆர்த்தி தட்டை எடுத்துக்கொண்டு வேகமாக வாசலுக்கு வர…

 முதலில் காரில் இருந்து இறங்கிய சூர்யா மறுபுறம் வந்து இளாவிற்கு கதவை திறந்து விட்டவன் அவளை பார்த்து வெளியே வா என்று அழைக்க…

 தன்னுடைய நீண்ட நாள் கனவு நடந்து விட்டது என்று மகிழ்வதா அல்லது தனக்கு இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்த பிறகு சூர்யா தன்னை திருமணம் செய்து கொண்டதை நினைத்து வருந்துவதா என்ற மனநிலையில் இருந்த இளா யோசனையோடு காரை விட்டு கீழே இறங்க…

அவள் கையைப் பிடித்து படிகளில் ஏறி வீட்டு வாசலில் முன்பு ஆரத்தி தட்டுடன் நின்றிருந்த தன் அம்மாவை பார்த்தபடியே சூர்யா வர…

 சூர்யாவை பார்த்துவிட்டு சிரித்த முகமாக திரும்பி இளாவை பார்க்க அவள் கழுத்தில் மஞ்சள் தாலி தொங்குவதை பார்த்ததும் அதிர்ச்சியானார் தேன்மொழி .

 மஞ்சள் கயிறு உடன் சூர்யாவின் கைகளை கோர்த்துக்கொண்டு படியேறி வரும் இளாவை பார்த்து தேன்மொழிக்கு மட்டுமல்லாமல் அங்கிருந்து அனைவருக்கும் அதிர்ச்சி தான்.

 மீரா இளாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா என்று சந்தோசமாக கத்த…

.

 சூர்யா இளாவை கல்யாணம் செய்து கொள்வான் என்று அனைவருக்கும் தெரியும்.

 ஆனால் அவர்களுடைய கல்யாணம் இப்படியே நடக்க வேண்டும் என்று அனைவரும் நினைக்கும் விதமாக திடீரென்று சூர்யா இளாவின் களத்தில் தாலியை கட்டி வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான்.

 இனிமேல் நடப்பது எல்லாம் நன்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்த சூர்யா.

 இதற்கு மேலும் பழைய நினைவுகளை நினைத்து கஷ்டப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை தான் மட்டும் இல்லை தன்னைச் சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற நினைத்தவன்.

 சிரித்த முகமாக அவன் அம்மாவை பார்த்து என்னம்மா அதிர்ச்சியை அப்படியே நிக்கிறீங்க சீக்கிரமா எங்க ரெண்டு பேருக்கும் ஆர்த்தி எடுங்க.

 நாங்க ரெண்டு பேரும் எவ்வளவு நேரம் தான் வாசலிலேயே நிற்பது என் பொண்டாட்டிக்கு கால் வலிக்கும் என்று சூர்யா இளாவின் தோளில் கை போட்டு அவளை தன் தோளோடு சேர்த்து நிறுத்திக்கொண்டு சொன்னான் .

 அவன் அழைப்பில் அதிர்ச்சியில் இருந்து மீண்ட தேன்மொழியும் மற்றவர்களும் சூர்யாவையும் இளாவையையுமே மாறி மாறி பார்க்க…

 தேன்மொழியின் அருகில் வந்து அத்தை ஆரத்தி சுத்துங்க… என் தங்கையை திருமணம் செய்து கொண்டு என் வீட்டிற்கு முன்னால் வந்து நிற்கும் உங்க மகன் அதாவது எங்க வீட்டு மாப்பிள்ளை ரொம்ப நேரம் வெளியே காக்க வைக்கிறது சரி இருக்காது என்று மயோ சொல்ல…

 தேன்மொழியும் நடந்த சம்பவங்களை எல்லாம் மனதில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டு கவலை மறந்து சூர்யாவிற்கும் இளா

சூர்யாவிற்கும் இளாவிற்கும் ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே வலது காலை வைத்து சொல்லச் சொன்னார்.

 சூர்யா தேன்மொழியை தாண்டி நிலாவின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.

EPISODE 56

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

  இளா தன் அறைக்குள் சென்று கதவை சாற்றிக்கொள்ள..

  அவளது நிலையை புரிந்து கொண்ட அனைவரும் அவளை எதுவும் சொல்லவில்லை சூர்யாவும் அதே நிலையில் தான் இருந்தான்.

  அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மீராவிடம் என் பொண்டாட்டிக்கு நீ விஷ் பண்ணதும் வெட்கம் வந்துருச்சு போல..

அதனாலதான் உள்ளே போய் கதவை சாத்திக்கிட்டா கொஞ்ச நேரம் ஆனதும் அவளே சரியாகி வெளியே வந்துடுவா சீக்கிரமா எனக்கு சாப்பிட எதுவும் எடுத்து வைங்க பயங்கரமா பசிக்குது என்றான் சூர்யா.

  அவன் பசிக்கிறது என்று சொன்னதும்  சோபாவில் அமர்ந்து இருந்த அமுதா தம்பி நான் உனக்கு பரிமாறுகிறேன் என்று சொல்லி சூர்யாவின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றவர் மற்றவர்களையும் சாப்பிட அழைக்க…

 பசியில் இருக்கிறான் என்று சொல்லும்போது தாங்கள் சாப்பிட வரவில்லை என்று சொன்னால் சூர்யாவும் சாப்பிட மாட்டான் என்று வேறு வழி இல்லாமல் அனைவரும் எழுந்து செல்ல…

  எங்களோடு வந்த மயோ அமுதாவையும் அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிட சொன்னவள்.தானே அனைவருக்கும் பரிமாற ஆரம்பித்தாள்.

 அனைவருக்கும்  பரிமாறி விட்டு மயோவும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள் 

 டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்த யாருமே ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவே இல்லை கடமை என்று சாப்பிட்டுவிட்டு கை கழுவியே அவர்கள் அறிக்கை சென்று விட சூர்யாவும் மயோவும் மட்டும் இன்னும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.

  சூர்யா தட்டில் இருந்த உணவை தன் விரல்களால் கோலம் இட்டபடியே சாப்பிடாமல் அமர்ந்து இருக்க மயோ அவன் சாப்பிடாமல் இருப்பதை பார்த்தவள் சூர்யா நீதாண்டா பசிக்குதுன்னு சொன்ன சாப்பிடாம அப்படியே இருக்க சாப்பிடு என்றான்.

  என்னால சாப்பிட முடியல மயோ இந்த நேரம் நான் இளா கழுத்துல தாலி கட்டி இருந்ததை நினைத்து எவ்வளவு சந்தோசமா இருந்து இருப்பாள்.

அப்படி சந்தோசமா இருக்க வேண்டிய எங்களோட இந்த தருணத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்த அந்த ராகுல சும்மா விடக்கூடாது என்றான் கோபமாக .

  நீ இவ்வளவு கோபப்படுறது ஞாயம் தான் சூர்யா அதுக்காக  கோபத்தை சாப்பாட்டு மேல காட்டாத ஒழுங்கா சாப்பிடு என்றால் மயோ.

  இல்ல எனக்கு வேண்டாம் என்று சொன்ன சூர்யா அதே தட்டில் உணவை கொஞ்சம் போட்டு எடுத்துக் கொண்டு இளாவின் அறைக்கு சென்றான்.

 இளாவின் அறைக் கதவை தட்ட இரண்டு நிமிடம் கழித்து கதவை திறந்தால் இளா.

 கதவை திறந்தவள் எதிரில் சூரியன் இருப்பதை பார்த்ததும் திரும்பி சென்று மெத்தையில் அமர்ந்து கொண்டாள்.

 முதலில்  எல்லாம் தன்னைப் பார்த்ததும் அவள் முகம் எவ்வளவு பிரகாசமாகும் எவ்வளவு சந்தோஷமாக தன்னை சூர்யா மாமா என்று அழைப்பாள்.

 ஆனால் எந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையிலும் நடக்க முடியாத சம்பவம் இவள் வாழ்க்கையில் நடந்து விட்டது.

  இலாவின் இடத்தில்   யார் இருந்திருந்தாலும் அவர்களின் மனநிலையும் இப்படித்தான் இருந்திருக்கும்.

  அதனால் இளா சூர்யாவை  சாதாரணமாக பார்த்துவிட்டு சென்றதும் சூர்யாவிற்கு ஒன்றும் பெரிதாக படவில்லை .

 லேசாக சிரித்தபடி தட்டில் இருந்த உணவோடு அவள் அறைக்குள் வந்தவன் கதவை சாற்றி விட்டு உள்ளே வந்து அவள் அருகில் அமர்ந்தவன் எதிரே தட்டை நீட்டி இந்தா சாப்பிடு என்றான் சூர்யா.

 அவள் அவள் வேண்டாம் என்பது போல மறுப்பாக தலையை ஆட்ட நீ இப்போ சாப்பிட போறியா இல்லையா உனக்கு என்ன அப்படி நடந்துச்சுன்னு இப்படி முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க எனக்கு உன்னோட மனநிலை புரியுது நான் இல்லைன்னு சொல்லல அது எல்லாம் தான் கடந்து நம்ம வந்துட்டோமே இன்னும் நீ ஏன் அதிலேயே அதையே நினைச்சுட்டு இருக்க உடம்புக்கு எடுத்துக்காதீர்களா தயவு செய்து சாப்பிடு டாக்டர் என்ன சொன்னாங்க வேலா வேலைக்கு நல்லா சாப்பிட்டா தான் உடம்பில் இருக்கிற காயம் எல்லாம் சீக்கிரம் சரியாக என்றான் சூர்யா சற்று கோபமாக.

 அவன் பேசி முடித்ததும் கண்களில் கண்ணீரோடு நிமிர்ந்து இலா சூர்யாவை பார்த்தவள் எப்படி மாமா அவ்வளவு பெரிய விஷயத்தை சாதாரணமா உன்னால எடுத்துக்க முடிஞ்சுச்சு.

 தன் கழுத்திலிருந்து தாலியை தூக்கி அவன் உன் முகத்திற்கு நேராக காட்டியவள் இந்த தாலி என் கழுத்துல உன் கையால கட்டணும்னு நான் எவ்வளவு கனவுகளோடு இருந்தேன் தெரியுமா ஆனால் இன்னைக்கு இப்படித்தான் நம்ம கல்யாணம் நடந்திருக்கணுமா அந்த நீ தாலி கட்டும்போது என் மனசுல சந்தோஷமே இல்ல மாமா.

நீ மட்டும் பார்க்க வேண்டிய இந்த உடம்ப அந்த வரும் பாத்துட்டேன் மாமா அவன் முன்னாடி நான் எந்த கோலத்தில் இருந்தேன் என்று நீயும் தானே பார்த்தேன் அப்படி என்ன பார்த்துட்டு எப்படி உனக்கு என்ன கல்யாணம் பண்ணிக்க மனசு வந்துச்சு.

 ஒரு ஆம்பளையும் தனக்கு வரப்போற பொண்டாட்டிய அவன் மட்டும்தான் முழுசா பாக்கணும்னு நினைப்பான் அதேபோலத்தான் எந்த ஒரு பெண்ணும் தான் கட்டிக்க போறேன் உனக்கு மட்டுமே தன்னை முழுசா கொடுக்க வேண்டும் என்று நினைப்பா.

 ஆனா நான் அந்த தகுதியை இழந்துட்டு உன் முன்னாடி இருக்கேன் மாமா அந்த வரும் என்னோட துணியை எல்லாம் கிழிச்சு என்னை நிர்வாணமா ஆக்க பார்த்தேன் அதனால் தான் நான் அவனிடமிருந்து தப்பிக்கவே என் உயிர மாய்த்துக்கொள்ள   நினைத்தேன்.

  எனக்கு என் உடம்புல இருக்குற காயம் கூட பெருசா தெரியல மாமா இங்கதான் ரொம்ப வலிக்குது என்று சொல்லி தன் இடது பக்க மார்பில் இருந்த இதயத்தை சுட்டிக்காட்டி இலா அழ..

  உள்ளுக்குள் எவ்வளவு கஷ்டப்படுகிறாள் என்று சூர்யாவிற்கு புரிந்தது இருந்தும் இப்படியே அதை நினைத்து தன்னை வருத்திக் கொள்ளும் இளாவை நினைத்து மிகவும் சங்கடப்பட்டான்.

 அழுது கொண்டு இருந்த இளாவின் கண்களை துடைத்து விட்ட சூர்யா இளா நான் ஒரே ஒரு கேள்வி உன்கிட்ட கேட்பேன். அதற்கு மட்டும் நீ பதில் சொல்லு என்றான்.

 இளா நிமிர்ந்து கேள்வியாக சூர்யாவை பார்க்க.. உனக்கு என்னை எவ்வளவு பிடிக்கும் என்று கேட்டான்.

 சூர்யா மாமா இது என்ன கேள்வி நீ தான் என் உயிரே…  உன்னை எவ்வளவு பிடிக்கும்னு கேட்டா என்னால சொல்ல முடியாது என்றாள்

  இப்போ இத்தனை சம்பவம் நடந்த பின்னும் இன்னும் நான் உன் மனசுக்குள்ள இருக்கேன்னு தானே அர்த்தம் என்றான் சூர்யா.

 இளா எதுவும் பேசாமல் அவனையே பார்க்க…

 அப்போ நீ இன்னும் என்ன காதலிக்கிறாயா என்று கேட்டான்.

  அவன் அந்தக் கேள்வி கேட்டதும் இளாவின் கண்களில் இருந்து பொல பொலவென கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

 அவள் கண்ணீரை அவனுக்கு பதில் சொன்னது அவள் மனதில் எப்போதும் தன்னை உயர்ந்த இடத்தில் தான் வைத்திருக்கிறாள் என்று.

 நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ இல்ல ஒரு பொண்ணு உடம்பால கெட்டுப் போயிட்டா அவளுக்கு வாழ்க்கையில் அடுத்து எதுவுமே இல்ல அவள ஒதுக்கி வெச்சிடனும்னு அவசியமும் இல்ல.

  அவ மனசு சுத்தமா இருந்தா போதும்னு அதான் நான் நினைக்கிறேன் அந்த வருண் உன்னை முழுசாவே பார்த்திருந்தாலும் உன்னை கெடுத்து இருந்தாலும் கூட..

 உன் மனசுல நான் மட்டும் தான் இருக்கேன்னு தெரிஞ்சா எந்த ஒரு நிலையில் நீ இருந்தாலும் உன்னை நான் கல்யாணம் பண்ணி இருப்பேன்.

அவன் உன்னை முழுசா கூட பார்க்கலையே நீ உன்ன அவன்கிட்ட இருந்து காப்பாத்திக்க எவ்வளவு போராடி இருக்கேன்னு நான் உன்னை நேரில் பார்த்த போல புரிஞ்சுகிட்டேன்.

  இந்த விஷயத்தை கடந்து வருது உனக்கு ரொம்ப கஷ்டமா தான் இருக்கும் ஆனால் நான் இதை அவ்வளவு பெருசா எடுத்துக்க விரும்பல.

 நீ எப்பவும் என்னோட இளா தான் உன் மனசுல நான் மட்டும் தான் இருக்கேன் என் மனசுல நீ தான் இருக்க..

  அதனால நடந்த இந்த விஷயத்தை கொஞ்சம் கொஞ்சமா உன் மனசுல இருந்து தூக்கி எறிய வழிய பாரு சீக்கிரமா நீ என் பொண்டாட்டியா என் கூட வந்து என் வீட்டுல வாழனும்னு நான் ஆசைப்படுகிறேன்.

 என் இலா எனக்கு வேணும்டி அதுவும் என்னோட பழைய இலா தான் எனக்கு வேணும் இப்படி அழுது வடிச்சிட்டு இருக்கிறவன் பார்க்க நல்லாவே இல்ல என்று அவள் கண்களை துடைத்துக் கொண்டே சூர்யா சொல்ல…

 தன் முகத்தில் இருந்த கண்ணீரை துடைக்கும் சூர்யாவின் கையைப் பிடித்துக் கொண்ட இலா அவன் கையிலேயே தன் முகத்தை புதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தால்.

  ஏன் இளா அழுத்தது போதும்டி சும்மா அழுது அழுது என்ன கஷ்டப்படுத்தாத இந்த சாப்பிடு என்று அவள் முன்பு தட்டை நீட்ட…

 இளா மீண்டும் மறுப்பாக தனக்கு சாப்பாடு வேண்டாம் என்பது போல  தலையை ஆட்ட…

  நீ இப்படி எல்லாம் சொன்னா கேட்க மாட்ட என்றவன் அவள் கையில் இருந்த தன் கையை எடுத்து உணவை பிசைந்து அவளுக்கு அவளின் வாய்க்கு முன்பு கொண்டு போக…

 அழுதபடியே இளா சூர்யாவின் முகத்தை பார்க்க…

என்ன பார்க்கிற ஒழுங்கா வாய் திற  என்று அவள் வாயில் தன் கையை வைத்து இடிக்க..

லேசாக சிரித்தபடி இல்லா வாயே திறக்க அவளுக்கு உணவை ஊட்டி விட ஆரம்பித்தான் சூர்யா .

  இத்தனை நடந்து பின்னும் தன்னை இன்றும் எப்போதும் போல சகஜமாக நடத்தும் தன் சூர்யா மாமாவை பார்த்து இவனுக்காகவே தான் சீக்கிரம் இந்த மனநிலையில் இருந்து வெளியில் வரவேண்டும் தன்ன சூர்யா மாமாவுடன் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று தான் கற்பனை செய்து வைத்து இருந்தேனோ அதை எல்லாம் சூர்யாவுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று யோசித்தபடியே இளா சூர்யா ஊட்டி விட ஊட்டி விட தட்டில் இருந்த அனைத்தையும் சாப்பிட்டு முடித்தால்.

EPISODE 57

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 மயோ தட்டில் கை கழுவி விட்டு எழுந்து தன்னரைக்குச் செல்ல…

 அங்கே அருள் சோபாவில் சாய்ந்து தலைக்கு கை கொடுத்தபடி ஏதோ யோசனைகள் அமர்ந்து இருந்தான்.

 இவனுக்கு என்ன ஆனது ஹாஸ்பிடல் இருந்து வந்ததில் இருந்து அருளின் முகமே சரியில்லையே என்று யோசனையோடு அவன் அருகில் வந்த மயோ அவன் தலைமுடியில் கைவைத்து வருட….

 அருள் மயோவை பார்க்க…

 என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்க என்று கேட்டால்.

 ஒன்னும் இல்ல கொஞ்சம் டயர்டா இருக்கு வேற எதுவும் இல்லை என்று சொல்லி சமாளித்தான் அருள்.

 இல்ல நீ பொய் சொல்ற உனக்கு டயர்டா இருந்தா நீ இப்படி இருக்க மாட்ட வேற எதுவும் மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கு அதனால தான் நீ இப்படி முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறாய் என்றால் மயோ.

 அதெல்லாம் ஒன்னும் இல்ல மாயோ உண்மையாவே எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு என்றால் அருள்.

 அப்போ நான் வேணா உனக்கு தலையை பிடித்து விடட்டுமா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும் இல்ல என்று கேட்டால் மையோ.

 சரி உன் இஷ்டம் என்று கைகளை கட்டிக்கொண்டு தலையை பின்னால் சாய்த்துவாறு கண் மூடி படுத்துக் கொண்டான் அருள்.

 மயோவும் எதையோ இவன் என்னிடமிருந்து மறைக்கிறான் அவனாகவே சொல்லட்டும் வற்புறுத்தி அவளிடம் கேட்க வேண்டும் என்று முடிவு செய்தவள் அவன் பின்னால் வந்து நின்று அவன் தலையை பிடித்து விட ஆரம்பித்தாள்.

 மயோ இதமாக அருளின் தலையை பிடித்து விட அருளுக்கு இருக்கு அது நன்றாக இருந்தது.

 கண்கள் மூடி சோபாவில் சாய்ந்து பாரு மையோ தலையை பிடித்து விடுவதை ரசித்துக்கொண்டு இருந்தான்.

 இவ்வளவு நேரம் யோசனையில் அவன் புருவங்கள் முடிச்சிட்டு இருக்க ஐயோ அவன் தலையை பிடித்து விடவும் சற்று ரிலாக்ஸ் ஆகி புருவங்கள் இரண்டும் நார்மல் ஆக இருந்தது.

 அதை கவனித்தவள் அவனிடம் குனிந்து அவன் நெற்றியில் முத்தம் வைத்தவள்.

 இப்போ கொஞ்சம் நல்லா இருக்கா பெட்ரா ஃபீல் பண்றியா என்று கேட்டால்.

 ஆமாம் என்று கண்மூடியவாறு அருள் சொல்ல…

 சரி இப்படியே கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இரு நான் போய் பிரஷ்ஷாமயோ போய்ட்டு வரேன் என்று சொல்லிவிட்டு மகிழ்வு அங்கிருந்து செல்ல போக…

 அருள் சட்டென்று கண்விழித்தவன் மயோவின் கையைப் பிடித்து தனக்கு பின்னால் இருந்தவளை தன் அருகில் இழுக்க…

 அவன் மடியில் போய் பொத்தென்று விழுந்தால் மயோ.

 டேய் என்ன பண்ற என்று கேட்டுக்கொண்டே அவன் மடியில் இருந்து மயோ எழுந்திருக்க முயற்சிக்க…

 அவள் இடையை விடாமல் பிடித்துக் கொண்ட அருள். பொறுமையோ என்ன அவசரம் அதுக்குள்ள ஏன் போய் பிரஷ் ஆக போற இன்னும் உனக்கு என்ன ரிலாக்ஸ் செய்ய நிறைய வேலை இருக்கு என்றான் அருள் குதர்க்கமாக

 அவன் பேச்சில் இருந்த மாறுதலை உணர்ந்த மையோ அவன் மடியில் அமர்ந்த வாரே திரும்பி அருளை பார்க்க…

 அருள் சிரித்தவாறு என்ன டார்லிங் அப்படி பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு அவள் முதுகு புறமாக இருந்த அவள் ஆடையில் இருந்த ஜிப்பை கொஞ்சம் கொஞ்சமாக கீழ இருக்கு படியே அவள் கண்களை பார்த்து கேட்டான்.

 தன் ஆடையை அவிழ்த்து கொண்டு இருக்கும் அருளைப் பார்த்தவள் இதுதான் உன்னோட வேலையா என்று சிரித்தபடி கேட்டால் மயோ.

 ஆமா இதுதானே ரொம்ப முக்கியமான வேலை அட மைண்ட் தலையை பிடித்து விட்டு ரிலாக்ஸ் பண்ணி விட்டுட்டேன் அப்புறம் என் உடம்புக்கு ரிலாக்ஸ் வேண்டாமா என்று கேட்டான் அருள்.

 உன் உடம்புக்கு ரிலாக்ஸ் ஆகிடும் ஆனா என் உடம்பு ரொம்ப டயர்ட் ஆகிடுமே என்றால் வெட்கத்துடன்.

 உழைச்சு கலைச்சு போறது நான் நீ சும்மா படுத்துட்டு டயர்டு ஆகிவிடும் என்று சொல்றியா என்று கேட்டால் அருள் நக்களாக….

 ஓஹோ அப்போ நீ மட்டும் தான் இதுல வேலை பார்க்கிற நான் சும்மா இருக்கேன்னு என்ன சொல்லிக் காட்டுற அப்படித்தானே என்றால் மயோ.

 ஆமா எப்பவுமே இந்த விஷயத்துல ஆண்கள் தான் ரொம்ப போராடி உழைச்சு உங்கள திருப்தி படுத்த வேண்டியதா இருக்கு ஆனா நீங்க நாங்க கொடுக்கிற சந்தோஷத்தை வெறுமனே ரசித்தவாறு ரிலாக்ஸ் ஆகுறீங்க.

 இப்போ நாங்க தானே உழைச்சு களைத்து போறோம் நீ நியாயப்படுத்தி பார்த்தால் உழைத்து நான் கலத்த பிறகு எங்க உடம்ப நீங்க எல்லாம் பிடித்து விடனும் ஆனா அதெல்லாம் எதுவுமே இங்கே கிடையாது என்றான் அருள்.

 உழைக்கும் போது நீங்க செய்யுற சேட்டையை எல்லாம் தாங்கிக்கிட்டு நீ கடிச்சு வைக்குறதையும், உன் கைய வச்சிட்டு சும்மா இருக்காமல் அங்கங்க அழுத்தம் கொடுப்பதையும் தாங்கிக்கிட்டு அமைதியா இருக்கும் பாரு நாங்க தான் டயர்ட் ஆவோம் நீ ஒன்னும் இல்ல என்றால்.

 ஓஹோ அப்போ நீ ஒத்துக்க மாட்ட நாங்க தான் டயர்ட் ஆகுறோம்னு நீங்க இல்லைன்னு அப்படி தானே என்றான் அருள்.

 இப்ப டயட் ஆகிறது நாங்க தான் நீங்க கிடையவே கிடையாது நீங்க எங்ககிட்ட இருந்து எங்களோட எனர்ஜி மொத்தத்தையும் எடுத்துக்கிட்டு ரிலாக்ஸா தான் தூங்குறீங்க என்றால் மயோ.

 ஏய் என்ன சொன்ன என்ன சொன்ன…. உங்களோட எனர்ஜியை நாங்க எடுத்துக்கிருவோமா அது எல்லாம் எதுவும் கிடையாது எங்க கிட்ட இருக்க மொத்த எனர்ஜியையும் மொத்தத்தையும் உன் கிட்ட கொடுத்துட்டு முடியாமல் டயட் ஆயிட்டான் உண்மையிலேயே நான் படுத்து தூங்குகிறேனே அப்போ கூட உனக்கு தெரியலையா என்று அவன் பக்கமாக பேச…

 அவன் எதைப் பற்றி பேசுகிறான் என்பதை புரிந்து கொண்ட மையோவிற்கு வெட்கம் திடுங்கி தின்ன போடா நீ வர வர ரொம்ப மோசமா பேசுற உன் பக்கத்துல இருந்தா நானும் உன் கூட சேர்ந்து கெட்டுப் போயிடுவேன் என்று சொல்லி அவன் மார்பில் கைவைத்து அவனை பெண்ணுக்கு தள்ளி அவன் மடியில் இருந்து எழுந்து செல்ல போக மீண்டும் அவள் கையைப் பிடித்து இழுத்த அருள்.

 தன்னைப் பார்க்குமாறு மயோகை திருப்பி நிற்க வைத்தவன் அவள் இடையில் கை கொடுத்து அப்படியே தூக்கி தன் மடியில் அமர வைத்தான்.

 அருளின் மடியில் கால்களை இரண்டு பக்கமும் போட்டு அவளை தன்னுடைய அமர வைத்தால் அருள்.

 அவன் அமர வைத்த விதத்திலேயே எதற்காக அவன் அப்படி செய்கிறான் என்பதை மையோவிற்கு புரிந்தது.

 ஏய் என்ன பண்ற ஒழுங்கா என்ன விடு நீ ஏற்கனவே டயர்டா இருக்குன்னு சொன்ன நான் அப்புறம் ரொம்ப டயர்ட் ஆகிட போற என்று மயோசொல்ல…

 புதன் டையட் ஆகிறது நாங்க கிடையாது நீங்கதான சொன்ன இப்போ உன் வாயாலயே நான் டயர்டு ஆகிவிடுவேன் என்று சொல்ற பார்த்தியா என்று அருள் சொல்லி சிரிக்க…

 அது அது வந்து சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் என்றால் மயோ

 ஓஹோ அப்படியா சரி அப்போ நம்ம பாத்துடலாமா நீ டயர்டாக போறியா இல்ல நான் டயட் ஆகவே நான் பார்க்கலாமா என்று கேட்டான்.

 என்னடா என்கிட்டயே சவால் விடுகிறாயா? என்னால முடியாதுன்னு நினைச்சுட்டியா என்றால் மயோ.

 ஆமா சவால்னு வச்சுக்கோயேன் பார்க்கலாம் இந்த போட்டியில் முதலில் யாருடைய ஆகுறாங்கன்னு என்றான் அருள்.

 சரி பார்க்கலாம் போட்டின்னு வந்துட்டா அதுக்கு   யாராவது ஒருத்தர் வின் பண்ணி தானே ஆகணும் அப்படி தோற்றுப் போனவங்க ஜெயிச்சவங்க கிட்ட எதுவும் செய்யிறேன்னு சொல்லி வெட்டு கட்டுவாங்களே சொல்லு நீ என்கிட்ட தோத்து போயிட்டா என்ன பண்ண போற என்று கேட்டால் மயோ.

 இதுல போட்டின்னு வந்து வந்தாச்சு நம்ம ரெண்டு பேர்ல முதல்ல உழைச்சு யார் களைச்சி போறாங்கன்னு பார்க்கலாம் அப்படி கலைச்சு போனவங்க தான் தோத்து போயிட்டாங்கன்னு அர்த்தம்.

 அப்படி நான் தோத்துட்டா உன்னை குளிப்பாட்டி விடுறேன்.

 அப்படி நீ தோத்துட்டா என் கூட மறுபடியும் போட்டி போட்டு ஜெயிக்க பாக்கணும் சரியா என்றான்.

 இது என்னடா புதுசா கண்டிஷன் வைக்கிறேன் போட்டி என்றால் இரண்டு பேருக்கும் எல்லாமே ஒரே மாதிரி சமமாக தானே இருக்கணும் என்றவள் நான் தோத்துட்டா நீயும் அதே போல என்ன தோற்கடிக்க மறுபடியும் முயற்சிக்கனும் ஓகேவா என்றால்.

  அப்போ அப்போ ரெண்டு பேர்ல யாரு டயர்ட் ஆகி போதுன்னு சொல்றோமோ அது வரைக்கும் போட்டிய நிறுத்தக்கூடாது அப்படித்தானே என்றால் அருள்.

 ஆமாம் என்று சொன்ன மையோ தன் உடைகளை வேகமாக களைய ஆரம்பிக்க..

 அவள் போட்டிக்கு தயாராவது பார்த்த அருளும் வேகமாக தன் சட்டை பட்டனை கழட்ட ஆரம்பித்தான்.

❤️❤️❤️❤️❤️

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

மயோ தட்டில் கை கழுவி விட்டு எழுந்து தன்னரைக்குச் செல்ல…

அங்கே அருள் சோபாவில் சாய்ந்து தலைக்கு கை கொடுத்தபடி ஏதோ யோசனைகள் அமர்ந்து இருந்தான்.

இவனுக்கு என்ன ஆனது ஹாஸ்பிடல் இருந்து வந்ததில் இருந்து அருளின் முகமே சரியில்லையே என்று யோசனையோடு அவன் அருகில் வந்த மயோ அவன் தலைமுடியில் கைவைத்து வருட….

அருள் மயோவை பார்க்க…

என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்க என்று கேட்டால்.

ஒன்னும் இல்ல கொஞ்சம் டயர்டா இருக்கு வேற எதுவும் இல்லை என்று சொல்லி சமாளித்தான் அருள்.

இல்ல நீ பொய் சொல்ற உனக்கு டயர்டா இருந்தா நீ இப்படி இருக்க மாட்ட வேற எதுவும் மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கு அதனால தான் நீ இப்படி முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறாய் என்றால் மயோ.

அதெல்லாம் ஒன்னும் இல்ல மாயோ உண்மையாவே எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு என்றால் அருள்.

அப்போ நான் வேணா உனக்கு தலையை பிடித்து விடட்டுமா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும் இல்ல என்று கேட்டால் மையோ.

சரி உன் இஷ்டம் என்று கைகளை கட்டிக்கொண்டு தலையை பின்னால் சாய்த்துவாறு கண் மூடி படுத்துக் கொண்டான் அருள்.

மயோவும் எதையோ இவன் என்னிடமிருந்து மறைக்கிறான் அவனாகவே சொல்லட்டும் வற்புறுத்தி அவளிடம் கேட்க வேண்டும் என்று முடிவு செய்தவள் அவன் பின்னால் வந்து நின்று அவன் தலையை பிடித்து விட ஆரம்பித்தாள்.

மயோ இதமாக அருளின் தலையை பிடித்து விட அருளுக்கு  இருக்கு அது நன்றாக இருந்தது.

கண்கள் மூடி சோபாவில் சாய்ந்து பாரு மையோ தலையை பிடித்து விடுவதை ரசித்துக்கொண்டு இருந்தான்.

இவ்வளவு நேரம் யோசனையில் அவன் புருவங்கள் முடிச்சிட்டு இருக்க ஐயோ அவன் தலையை பிடித்து விடவும் சற்று ரிலாக்ஸ் ஆகி புருவங்கள் இரண்டும் நார்மல் ஆக இருந்தது.

அதை கவனித்தவள் அவனிடம் குனிந்து அவன் நெற்றியில் முத்தம் வைத்தவள்.

இப்போ கொஞ்சம் நல்லா இருக்கா பெட்ரா ஃபீல் பண்றியா என்று கேட்டால்.

ஆமாம் என்று கண்மூடியவாறு அருள் சொல்ல…

சரி இப்படியே கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இரு நான் போய் பிரஷ்ஷாமயோ போய்ட்டு வரேன் என்று சொல்லிவிட்டு மகிழ்வு அங்கிருந்து செல்ல போக…

அருள் சட்டென்று கண்விழித்தவன் மயோவின் கையைப் பிடித்து தனக்கு பின்னால் இருந்தவளை தன் அருகில் இழுக்க…

அவன் மடியில் போய்  பொத்தென்று விழுந்தால் மயோ.

டேய் என்ன பண்ற என்று கேட்டுக்கொண்டே அவன் மடியில் இருந்து மயோ எழுந்திருக்க முயற்சிக்க…

அவள் இடையை   விடாமல் பிடித்துக் கொண்ட அருள். பொறுமையோ என்ன அவசரம் அதுக்குள்ள ஏன் போய் பிரஷ் ஆக போற இன்னும் உனக்கு என்ன ரிலாக்ஸ் செய்ய நிறைய வேலை இருக்கு என்றான் அருள் குதர்க்கமாக

அவன் பேச்சில் இருந்த மாறுதலை உணர்ந்த மையோ அவன் மடியில் அமர்ந்த வாரே திரும்பி அருளை பார்க்க…

அருள் சிரித்தவாறு என்ன டார்லிங் அப்படி பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு அவள் முதுகு புறமாக இருந்த அவள் ஆடையில் இருந்த ஜிப்பை கொஞ்சம் கொஞ்சமாக கீழ இருக்கு படியே அவள் கண்களை பார்த்து கேட்டான்.

தன் ஆடையை அவிழ்த்து கொண்டு இருக்கும் அருளைப் பார்த்தவள் இதுதான் உன்னோட வேலையா என்று சிரித்தபடி கேட்டால் மயோ.

ஆமா இதுதானே ரொம்ப முக்கியமான வேலை அட மைண்ட் தலையை பிடித்து விட்டு ரிலாக்ஸ் பண்ணி விட்டுட்டேன் அப்புறம் என் உடம்புக்கு ரிலாக்ஸ் வேண்டாமா என்று கேட்டான் அருள்.

உன் உடம்புக்கு ரிலாக்ஸ் ஆகிடும் ஆனா என் உடம்பு ரொம்ப டயர்ட் ஆகிடுமே என்றால் வெட்கத்துடன்.

உழைச்சு கலைச்சு போறது நான் நீ சும்மா படுத்துட்டு டயர்டு ஆகிவிடும் என்று சொல்றியா என்று கேட்டால் அருள் நக்களாக….

ஓஹோ அப்போ நீ மட்டும் தான் இதுல வேலை பார்க்கிற நான் சும்மா இருக்கேன்னு என்ன சொல்லிக் காட்டுற அப்படித்தானே என்றால் மயோ.

ஆமா எப்பவுமே இந்த விஷயத்துல ஆண்கள் தான் ரொம்ப போராடி உழைச்சு உங்கள திருப்தி படுத்த வேண்டியதா இருக்கு ஆனா நீங்க நாங்க கொடுக்கிற சந்தோஷத்தை வெறுமனே ரசித்தவாறு ரிலாக்ஸ் ஆகுறீங்க.

இப்போ நாங்க தானே உழைச்சு களைத்து போறோம் நீ நியாயப்படுத்தி பார்த்தால் உழைத்து நான் கலத்த பிறகு எங்க உடம்ப நீங்க எல்லாம் பிடித்து விடனும் ஆனா அதெல்லாம் எதுவுமே இங்கே கிடையாது என்றான் அருள்.

உழைக்கும் போது நீங்க செய்யுற சேட்டையை எல்லாம் தாங்கிக்கிட்டு நீ கடிச்சு வைக்குறதையும், உன் கைய வச்சிட்டு சும்மா இருக்காமல் அங்கங்க  அழுத்தம் கொடுப்பதையும் தாங்கிக்கிட்டு அமைதியா இருக்கும் பாரு நாங்க தான் டயர்ட் ஆவோம் நீ ஒன்னும் இல்ல என்றால்.

ஓஹோ அப்போ நீ ஒத்துக்க மாட்ட நாங்க தான் டயர்ட் ஆகுறோம்னு நீங்க இல்லைன்னு அப்படி தானே என்றான் அருள்.

இப்ப டயட் ஆகிறது நாங்க தான் நீங்க கிடையவே கிடையாது நீங்க எங்ககிட்ட இருந்து எங்களோட எனர்ஜி மொத்தத்தையும் எடுத்துக்கிட்டு ரிலாக்ஸா தான் தூங்குறீங்க என்றால் மயோ.

ஏய் என்ன சொன்ன என்ன சொன்ன…. உங்களோட எனர்ஜியை நாங்க எடுத்துக்கிருவோமா அது எல்லாம் எதுவும் கிடையாது எங்க கிட்ட இருக்க மொத்த எனர்ஜியையும் மொத்தத்தையும் உன் கிட்ட கொடுத்துட்டு முடியாமல் டயட் ஆயிட்டான் உண்மையிலேயே நான் படுத்து தூங்குகிறேனே அப்போ கூட உனக்கு தெரியலையா என்று அவன் பக்கமாக பேச…

அவன் எதைப் பற்றி பேசுகிறான் என்பதை புரிந்து கொண்ட மையோவிற்கு வெட்கம் திடுங்கி தின்ன போடா நீ வர வர ரொம்ப மோசமா பேசுற உன் பக்கத்துல இருந்தா நானும் உன் கூட சேர்ந்து கெட்டுப் போயிடுவேன் என்று சொல்லி அவன் மார்பில் கைவைத்து அவனை பெண்ணுக்கு தள்ளி அவன் மடியில் இருந்து எழுந்து செல்ல போக மீண்டும் அவள் கையைப் பிடித்து இழுத்த அருள்.

தன்னைப் பார்க்குமாறு மயோகை திருப்பி நிற்க வைத்தவன் அவள் இடையில் கை கொடுத்து அப்படியே தூக்கி தன் மடியில் அமர வைத்தான்.

அருளின் மடியில் கால்களை இரண்டு பக்கமும் போட்டு  அவளை தன்னுடைய அமர வைத்தால் அருள்.

அவன் அமர வைத்த விதத்திலேயே எதற்காக அவன் அப்படி செய்கிறான் என்பதை மையோவிற்கு புரிந்தது.

ஏய் என்ன பண்ற ஒழுங்கா என்ன விடு நீ ஏற்கனவே டயர்டா இருக்குன்னு சொன்ன நான் அப்புறம் ரொம்ப டயர்ட் ஆகிட போற என்று மயோசொல்ல…

புதன் டையட் ஆகிறது நாங்க கிடையாது நீங்கதான சொன்ன இப்போ உன் வாயாலயே நான் டயர்டு ஆகிவிடுவேன் என்று சொல்ற பார்த்தியா என்று அருள் சொல்லி சிரிக்க…

அது அது வந்து சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் என்றால் மயோ

ஓஹோ அப்படியா சரி அப்போ நம்ம பாத்துடலாமா நீ டயர்டாக போறியா இல்ல நான் டயட் ஆகவே நான் பார்க்கலாமா   என்று கேட்டான்.

என்னடா என்கிட்டயே சவால் விடுகிறாயா? என்னால முடியாதுன்னு நினைச்சுட்டியா என்றால் மயோ

EPISODE 58

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 மயோ தட்டில் கை கழுவி விட்டு எழுந்து தன்னரைக்குச் செல்ல…

 அங்கே அருள் சோபாவில் சாய்ந்து தலைக்கு கை கொடுத்தபடி ஏதோ யோசனைகள் அமர்ந்து இருந்தான்.

 இவனுக்கு என்ன ஆனது ஹாஸ்பிடல் இருந்து வந்ததில் இருந்து அருளின் முகமே சரியில்லையே என்று யோசனையோடு அவன் அருகில் வந்த மயோ அவன் தலைமுடியில் கைவைத்து வருட….

 அருள் மயோவை பார்க்க…

 என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்க என்று கேட்டால்.

 ஒன்னும் இல்ல கொஞ்சம் டயர்டா இருக்கு வேற எதுவும் இல்லை என்று சொல்லி சமாளித்தான் அருள்.

 இல்ல நீ பொய் சொல்ற உனக்கு டயர்டா இருந்தா நீ இப்படி இருக்க மாட்ட வேற எதுவும் மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கு அதனால தான் நீ இப்படி முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறாய் என்றால் மயோ.

 அதெல்லாம் ஒன்னும் இல்ல மாயோ உண்மையாவே எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு என்றால் அருள்.

 அப்போ நான் வேணா உனக்கு தலையை பிடித்து விடட்டுமா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும் இல்ல என்று கேட்டால் மையோ.

 சரி உன் இஷ்டம் என்று கைகளை கட்டிக்கொண்டு தலையை பின்னால் சாய்த்துவாறு கண் மூடி படுத்துக் கொண்டான் அருள்.

 மயோவும் எதையோ இவன் என்னிடமிருந்து மறைக்கிறான் அவனாகவே சொல்லட்டும் வற்புறுத்தி அவளிடம் கேட்க வேண்டும் என்று முடிவு செய்தவள் அவன் பின்னால் வந்து நின்று அவன் தலையை பிடித்து விட ஆரம்பித்தாள்.

 மயோ இதமாக அருளின் தலையை பிடித்து விட அருளுக்கு இருக்கு அது நன்றாக இருந்தது.

 கண்கள் மூடி சோபாவில் சாய்ந்து பாரு மையோ தலையை பிடித்து விடுவதை ரசித்துக்கொண்டு இருந்தான்.

 இவ்வளவு நேரம் யோசனையில் அவன் புருவங்கள் முடிச்சிட்டு இருக்க ஐயோ அவன் தலையை பிடித்து விடவும் சற்று ரிலாக்ஸ் ஆகி புருவங்கள் இரண்டும் நார்மல் ஆக இருந்தது.

 அதை கவனித்தவள் அவனிடம் குனிந்து அவன் நெற்றியில் முத்தம் வைத்தவள்.

 இப்போ கொஞ்சம் நல்லா இருக்கா பெட்ரா ஃபீல் பண்றியா என்று கேட்டால்.

 ஆமாம் என்று கண்மூடியவாறு அருள் சொல்ல…

 சரி இப்படியே கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இரு நான் போய் பிரஷ்ஷாமயோ போய்ட்டு வரேன் என்று சொல்லிவிட்டு மகிழ்வு அங்கிருந்து செல்ல போக…

 அருள் சட்டென்று கண்விழித்தவன் மயோவின் கையைப் பிடித்து தனக்கு பின்னால் இருந்தவளை தன் அருகில் இழுக்க…

 அவன் மடியில் போய் பொத்தென்று விழுந்தால் மயோ.

 டேய் என்ன பண்ற என்று கேட்டுக்கொண்டே அவன் மடியில் இருந்து மயோ எழுந்திருக்க முயற்சிக்க…

 அவள் இடையை விடாமல் பிடித்துக் கொண்ட அருள். பொறுமையோ என்ன அவசரம் அதுக்குள்ள ஏன் போய் பிரஷ் ஆக போற இன்னும் உனக்கு என்ன ரிலாக்ஸ் செய்ய நிறைய வேலை இருக்கு என்றான் அருள் குதர்க்கமாக

 அவன் பேச்சில் இருந்த மாறுதலை உணர்ந்த மையோ அவன் மடியில் அமர்ந்த வாரே திரும்பி அருளை பார்க்க…

 அருள் சிரித்தவாறு என்ன டார்லிங் அப்படி பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு அவள் முதுகு புறமாக இருந்த அவள் ஆடையில் இருந்த ஜிப்பை கொஞ்சம் கொஞ்சமாக கீழ இருக்கு படியே அவள் கண்களை பார்த்து கேட்டான்.

 தன் ஆடையை அவிழ்த்து கொண்டு இருக்கும் அருளைப் பார்த்தவள் இதுதான் உன்னோட வேலையா என்று சிரித்தபடி கேட்டால் மயோ.

 ஆமா இதுதானே ரொம்ப முக்கியமான வேலை அட மைண்ட் தலையை பிடித்து விட்டு ரிலாக்ஸ் பண்ணி விட்டுட்டேன் அப்புறம் என் உடம்புக்கு ரிலாக்ஸ் வேண்டாமா என்று கேட்டான் அருள்.

 உன் உடம்புக்கு ரிலாக்ஸ் ஆகிடும் ஆனா என் உடம்பு ரொம்ப டயர்ட் ஆகிடுமே என்றால் வெட்கத்துடன்.

 உழைச்சு கலைச்சு போறது நான் நீ சும்மா படுத்துட்டு டயர்டு ஆகிவிடும் என்று சொல்றியா என்று கேட்டால் அருள் நக்களாக….

 ஓஹோ அப்போ நீ மட்டும் தான் இதுல வேலை பார்க்கிற நான் சும்மா இருக்கேன்னு என்ன சொல்லிக் காட்டுற அப்படித்தானே என்றால் மயோ.

 ஆமா எப்பவுமே இந்த விஷயத்துல ஆண்கள் தான் ரொம்ப போராடி உழைச்சு உங்கள திருப்தி படுத்த வேண்டியதா இருக்கு ஆனா நீங்க நாங்க கொடுக்கிற சந்தோஷத்தை வெறுமனே ரசித்தவாறு ரிலாக்ஸ் ஆகுறீங்க.

 இப்போ நாங்க தானே உழைச்சு களைத்து போறோம் நீ நியாயப்படுத்தி பார்த்தால் உழைத்து நான் கலத்த பிறகு எங்க உடம்ப நீங்க எல்லாம் பிடித்து விடனும் ஆனா அதெல்லாம் எதுவுமே இங்கே கிடையாது என்றான் அருள்.

 உழைக்கும் போது நீங்க செய்யுற சேட்டையை எல்லாம் தாங்கிக்கிட்டு நீ கடிச்சு வைக்குறதையும், உன் கைய வச்சிட்டு சும்மா இருக்காமல் அங்கங்க அழுத்தம் கொடுப்பதையும் தாங்கிக்கிட்டு அமைதியா இருக்கும் பாரு நாங்க தான் டயர்ட் ஆவோம் நீ ஒன்னும் இல்ல என்றால்.

 ஓஹோ அப்போ நீ ஒத்துக்க மாட்ட நாங்க தான் டயர்ட் ஆகுறோம்னு நீங்க இல்லைன்னு அப்படி தானே என்றான் அருள்.

 இப்ப டயட் ஆகிறது நாங்க தான் நீங்க கிடையவே கிடையாது நீங்க எங்ககிட்ட இருந்து எங்களோட எனர்ஜி மொத்தத்தையும் எடுத்துக்கிட்டு ரிலாக்ஸா தான் தூங்குறீங்க என்றால் மயோ.

 ஏய் என்ன சொன்ன என்ன சொன்ன…. உங்களோட எனர்ஜியை நாங்க எடுத்துக்கிருவோமா அது எல்லாம் எதுவும் கிடையாது எங்க கிட்ட இருக்க மொத்த எனர்ஜியையும் மொத்தத்தையும் உன் கிட்ட கொடுத்துட்டு முடியாமல் டயட் ஆயிட்டான் உண்மையிலேயே நான் படுத்து தூங்குகிறேனே அப்போ கூட உனக்கு தெரியலையா என்று அவன் பக்கமாக பேச…

 அவன் எதைப் பற்றி பேசுகிறான் என்பதை புரிந்து கொண்ட மையோவிற்கு வெட்கம் திடுங்கி தின்ன போடா நீ வர வர ரொம்ப மோசமா பேசுற உன் பக்கத்துல இருந்தா நானும் உன் கூட சேர்ந்து கெட்டுப் போயிடுவேன் என்று சொல்லி அவன் மார்பில் கைவைத்து அவனை பெண்ணுக்கு தள்ளி அவன் மடியில் இருந்து எழுந்து செல்ல போக மீண்டும் அவள் கையைப் பிடித்து இழுத்த அருள்.

 தன்னைப் பார்க்குமாறு மயோகை திருப்பி நிற்க வைத்தவன் அவள் இடையில் கை கொடுத்து அப்படியே தூக்கி தன் மடியில் அமர வைத்தான்.

 அருளின் மடியில் கால்களை இரண்டு பக்கமும் போட்டு அவளை தன்னுடைய அமர வைத்தால் அருள்.

 அவன் அமர வைத்த விதத்திலேயே எதற்காக அவன் அப்படி செய்கிறான் என்பதை மையோவிற்கு புரிந்தது.

 ஏய் என்ன பண்ற ஒழுங்கா என்ன விடு நீ ஏற்கனவே டயர்டா இருக்குன்னு சொன்ன நான் அப்புறம் ரொம்ப டயர்ட் ஆகிட போற என்று மயோசொல்ல…

 புதன் டையட் ஆகிறது நாங்க கிடையாது நீங்கதான சொன்ன இப்போ உன் வாயாலயே நான் டயர்டு ஆகிவிடுவேன் என்று சொல்ற பார்த்தியா என்று அருள் சொல்லி சிரிக்க…

 அது அது வந்து சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் என்றால் மயோ

 ஓஹோ அப்படியா சரி அப்போ நம்ம பாத்துடலாமா நீ டயர்டாக போறியா இல்ல நான் டயட் ஆகவே நான் பார்க்கலாமா என்று கேட்டான்.

 என்னடா என்கிட்டயே சவால் விடுகிறாயா? என்னால முடியாதுன்னு நினைச்சுட்டியா என்றால் மயோ.

 ஆமா சவால்னு வச்சுக்கோயேன் பார்க்கலாம் இந்த போட்டியில் முதலில் யாருடைய ஆகுறாங்கன்னு என்றான் அருள்.

 சரி பார்க்கலாம் போட்டின்னு வந்துட்டா அதுக்கு   யாராவது ஒருத்தர் வின் பண்ணி தானே ஆகணும் அப்படி தோற்றுப் போனவங்க ஜெயிச்சவங்க கிட்ட எதுவும் செய்யிறேன்னு சொல்லி வெட்டு கட்டுவாங்களே சொல்லு நீ என்கிட்ட தோத்து போயிட்டா என்ன பண்ண போற என்று கேட்டால் மயோ.

 இதுல போட்டின்னு வந்து வந்தாச்சு நம்ம ரெண்டு பேர்ல முதல்ல உழைச்சு யார் களைச்சி போறாங்கன்னு பார்க்கலாம் அப்படி கலைச்சு போனவங்க தான் தோத்து போயிட்டாங்கன்னு அர்த்தம்.

 அப்படி நான் தோத்துட்டா உன்னை குளிப்பாட்டி விடுறேன்.

 அப்படி நீ தோத்துட்டா என் கூட மறுபடியும் போட்டி போட்டு ஜெயிக்க பாக்கணும் சரியா என்றான்.

 இது என்னடா புதுசா கண்டிஷன் வைக்கிறேன் போட்டி என்றால் இரண்டு பேருக்கும் எல்லாமே ஒரே மாதிரி சமமாக தானே இருக்கணும் என்றவள் நான் தோத்துட்டா நீயும் அதே போல என்ன தோற்கடிக்க மறுபடியும் முயற்சிக்கனும் ஓகேவா என்றால்.

  அப்போ அப்போ ரெண்டு பேர்ல யாரு டயர்ட் ஆகி போதுன்னு சொல்றோமோ அது வரைக்கும் போட்டிய நிறுத்தக்கூடாது அப்படித்தானே என்றால் அருள்.

 ஆமாம் என்று சொன்ன மையோ தன் உடைகளை வேகமாக களைய ஆரம்பிக்க..

 அவள் போட்டிக்கு தயாராவது பார்த்த அருளும் வேகமாக தன் சட்டை பட்டனை கழட்ட ஆரம்பித்தான்.

❤️❤️❤️❤️❤️

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

மயோ தட்டில் கை கழுவி விட்டு எழுந்து தன்னரைக்குச் செல்ல…

அங்கே அருள் சோபாவில் சாய்ந்து தலைக்கு கை கொடுத்தபடி ஏதோ யோசனைகள் அமர்ந்து இருந்தான்.

இவனுக்கு என்ன ஆனது ஹாஸ்பிடல் இருந்து வந்ததில் இருந்து அருளின் முகமே சரியில்லையே என்று யோசனையோடு அவன் அருகில் வந்த மயோ அவன் தலைமுடியில் கைவைத்து வருட….

அருள் மயோவை பார்க்க…

என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்க என்று கேட்டால்.

ஒன்னும் இல்ல கொஞ்சம் டயர்டா இருக்கு வேற எதுவும் இல்லை என்று சொல்லி சமாளித்தான் அருள்.

இல்ல நீ பொய் சொல்ற உனக்கு டயர்டா இருந்தா நீ இப்படி இருக்க மாட்ட வேற எதுவும் மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கு அதனால தான் நீ இப்படி முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறாய் என்றால் மயோ.

அதெல்லாம் ஒன்னும் இல்ல மாயோ உண்மையாவே எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு என்றால் அருள்.

அப்போ நான் வேணா உனக்கு தலையை பிடித்து விடட்டுமா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும் இல்ல என்று கேட்டால் மையோ.

சரி உன் இஷ்டம் என்று கைகளை கட்டிக்கொண்டு தலையை பின்னால் சாய்த்துவாறு கண் மூடி படுத்துக் கொண்டான் அருள்.

மயோவும் எதையோ இவன் என்னிடமிருந்து மறைக்கிறான் அவனாகவே சொல்லட்டும் வற்புறுத்தி அவளிடம் கேட்க வேண்டும் என்று முடிவு செய்தவள் அவன் பின்னால் வந்து நின்று அவன் தலையை பிடித்து விட ஆரம்பித்தாள்.

மயோ இதமாக அருளின் தலையை பிடித்து விட அருளுக்கு  இருக்கு அது நன்றாக இருந்தது.

கண்கள் மூடி சோபாவில் சாய்ந்து பாரு மையோ தலையை பிடித்து விடுவதை ரசித்துக்கொண்டு இருந்தான்.

இவ்வளவு நேரம் யோசனையில் அவன் புருவங்கள் முடிச்சிட்டு இருக்க ஐயோ அவன் தலையை பிடித்து விடவும் சற்று ரிலாக்ஸ் ஆகி புருவங்கள் இரண்டும் நார்மல் ஆக இருந்தது.

அதை கவனித்தவள் அவனிடம் குனிந்து அவன் நெற்றியில் முத்தம் வைத்தவள்.

இப்போ கொஞ்சம் நல்லா இருக்கா பெட்ரா ஃபீல் பண்றியா என்று கேட்டால்.

ஆமாம் என்று கண்மூடியவாறு அருள் சொல்ல…

சரி இப்படியே கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இரு நான் போய் பிரஷ்ஷாமயோ போய்ட்டு வரேன் என்று சொல்லிவிட்டு மகிழ்வு அங்கிருந்து செல்ல போக…

அருள் சட்டென்று கண்விழித்தவன் மயோவின் கையைப் பிடித்து தனக்கு பின்னால் இருந்தவளை தன் அருகில் இழுக்க…

அவன் மடியில் போய்  பொத்தென்று விழுந்தால் மயோ.

டேய் என்ன பண்ற என்று கேட்டுக்கொண்டே அவன் மடியில் இருந்து மயோ எழுந்திருக்க முயற்சிக்க…

அவள் இடையை   விடாமல் பிடித்துக் கொண்ட அருள். பொறுமையோ என்ன அவசரம் அதுக்குள்ள ஏன் போய் பிரஷ் ஆக போற இன்னும் உனக்கு என்ன ரிலாக்ஸ் செய்ய நிறைய வேலை இருக்கு என்றான் அருள் குதர்க்கமாக

அவன் பேச்சில் இருந்த மாறுதலை உணர்ந்த மையோ அவன் மடியில் அமர்ந்த வாரே திரும்பி அருளை பார்க்க…

அருள் சிரித்தவாறு என்ன டார்லிங் அப்படி பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு அவள் முதுகு புறமாக இருந்த அவள் ஆடையில் இருந்த ஜிப்பை கொஞ்சம் கொஞ்சமாக கீழ இருக்கு படியே அவள் கண்களை பார்த்து கேட்டான்.

தன் ஆடையை அவிழ்த்து கொண்டு இருக்கும் அருளைப் பார்த்தவள் இதுதான் உன்னோட வேலையா என்று சிரித்தபடி கேட்டால் மயோ.

ஆமா இதுதானே ரொம்ப முக்கியமான வேலை அட மைண்ட் தலையை பிடித்து விட்டு ரிலாக்ஸ் பண்ணி விட்டுட்டேன் அப்புறம் என் உடம்புக்கு ரிலாக்ஸ் வேண்டாமா என்று கேட்டான் அருள்.

உன் உடம்புக்கு ரிலாக்ஸ் ஆகிடும் ஆனா என் உடம்பு ரொம்ப டயர்ட் ஆகிடுமே என்றால் வெட்கத்துடன்.

உழைச்சு கலைச்சு போறது நான் நீ சும்மா படுத்துட்டு டயர்டு ஆகிவிடும் என்று சொல்றியா என்று கேட்டால் அருள் நக்களாக….

ஓஹோ அப்போ நீ மட்டும் தான் இதுல வேலை பார்க்கிற நான் சும்மா இருக்கேன்னு என்ன சொல்லிக் காட்டுற அப்படித்தானே என்றால் மயோ.

ஆமா எப்பவுமே இந்த விஷயத்துல ஆண்கள் தான் ரொம்ப போராடி உழைச்சு உங்கள திருப்தி படுத்த வேண்டியதா இருக்கு ஆனா நீங்க நாங்க கொடுக்கிற சந்தோஷத்தை வெறுமனே ரசித்தவாறு ரிலாக்ஸ் ஆகுறீங்க.

இப்போ நாங்க தானே உழைச்சு களைத்து போறோம் நீ நியாயப்படுத்தி பார்த்தால் உழைத்து நான் கலத்த பிறகு எங்க உடம்ப நீங்க எல்லாம் பிடித்து விடனும் ஆனா அதெல்லாம் எதுவுமே இங்கே கிடையாது என்றான் அருள்.

உழைக்கும் போது நீங்க செய்யுற சேட்டையை எல்லாம் தாங்கிக்கிட்டு நீ கடிச்சு வைக்குறதையும், உன் கைய வச்சிட்டு சும்மா இருக்காமல் அங்கங்க  அழுத்தம் கொடுப்பதையும் தாங்கிக்கிட்டு அமைதியா இருக்கும் பாரு நாங்க தான் டயர்ட் ஆவோம் நீ ஒன்னும் இல்ல என்றால்.

ஓஹோ அப்போ நீ ஒத்துக்க மாட்ட நாங்க தான் டயர்ட் ஆகுறோம்னு நீங்க இல்லைன்னு அப்படி தானே என்றான் அருள்.

இப்ப டயட் ஆகிறது நாங்க தான் நீங்க கிடையவே கிடையாது நீங்க எங்ககிட்ட இருந்து எங்களோட எனர்ஜி மொத்தத்தையும் எடுத்துக்கிட்டு ரிலாக்ஸா தான் தூங்குறீங்க என்றால் மயோ.

ஏய் என்ன சொன்ன என்ன சொன்ன…. உங்களோட எனர்ஜியை நாங்க எடுத்துக்கிருவோமா அது எல்லாம் எதுவும் கிடையாது எங்க கிட்ட இருக்க மொத்த எனர்ஜியையும் மொத்தத்தையும் உன் கிட்ட கொடுத்துட்டு முடியாமல் டயட் ஆயிட்டான் உண்மையிலேயே நான் படுத்து தூங்குகிறேனே அப்போ கூட உனக்கு தெரியலையா என்று அவன் பக்கமாக பேச…

அவன் எதைப் பற்றி பேசுகிறான் என்பதை புரிந்து கொண்ட மையோவிற்கு வெட்கம் திடுங்கி தின்ன போடா நீ வர வர ரொம்ப மோசமா பேசுற உன் பக்கத்துல இருந்தா நானும் உன் கூட சேர்ந்து கெட்டுப் போயிடுவேன் என்று சொல்லி அவன் மார்பில் கைவைத்து அவனை பெண்ணுக்கு தள்ளி அவன் மடியில் இருந்து எழுந்து செல்ல போக மீண்டும் அவள் கையைப் பிடித்து இழுத்த அருள்.

தன்னைப் பார்க்குமாறு மயோகை திருப்பி நிற்க வைத்தவன் அவள் இடையில் கை கொடுத்து அப்படியே தூக்கி தன் மடியில் அமர வைத்தான்.

அருளின் மடியில் கால்களை இரண்டு பக்கமும் போட்டு  அவளை தன்னுடைய அமர வைத்தால் அருள்.

அவன் அமர வைத்த விதத்திலேயே எதற்காக அவன் அப்படி செய்கிறான் என்பதை மையோவிற்கு புரிந்தது.

ஏய் என்ன பண்ற ஒழுங்கா என்ன விடு நீ ஏற்கனவே டயர்டா இருக்குன்னு சொன்ன நான் அப்புறம் ரொம்ப டயர்ட் ஆகிட போற என்று மயோசொல்ல…

புதன் டையட் ஆகிறது நாங்க கிடையாது நீங்கதான சொன்ன இப்போ உன் வாயாலயே நான் டயர்டு ஆகிவிடுவேன் என்று சொல்ற பார்த்தியா என்று அருள் சொல்லி சிரிக்க…

அது அது வந்து சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் என்றால் மயோ

ஓஹோ அப்படியா சரி அப்போ நம்ம பாத்துடலாமா நீ டயர்டாக போறியா இல்ல நான் டயட் ஆகவே நான் பார்க்கலாமா   என்று கேட்டான்.

என்னடா என்கிட்டயே சவால் விடுகிறாயா? என்னால முடியாதுன்னு நினைச்சுட்டியா என்றால் மயோ

EPISODE 59

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 மயோவும் அருளும் யார் முதலில் டயர்ட் ஆவது என்று கட்டிடில் போட்டி போட்டிக்கொண்டு கட்டிலில் இருவரும் யுத்தம் நடத்தி இவருமே கலைத்து போய் படுத்து இருக்க ..

 தூக்கத்தில் தன்னருகில் படுத்திருந்த அருளின் மார்பில் கையை போட்டு திரும்பிப் படுத்த மயோ எதிர்ச்சியாக கண்கள் திறந்து பார்க்க அருள் என்னும் தூங்காமல் கண் விழித்தபடி ஏதோ யோசனையில் படுத்திருந்தான்.

 அவன் மார்பில் கை வைத்திருந்த அமையும் அவன் மார்பில் தட்டி என்ன ஆச்சு அருள் இன்னும் தூங்காம முழிச்சிட்டு இருக்க அப்போ நீ இன்னும் டயர்டா இல்லையா என்றாலும் சிரித்துக் கொண்டே..

 டயர்டாக தான் இருக்கு டார்லிங் ஆனா மனசு தான் டயர்ட் ஆகாம எதையோ யோசிச்சு யோசிச்சு என்ன டென்ஷன் பண்ணிக்கிட்டு இருக்கு என்றான் அருள்.

 என்ன டென்ஷன் என்கிட்ட சொன்னா அதை சால்வ் பண்ண நான் எதுவும் ஐடியா சொல்லுவேன் என்றால்.

 உன்கிட்ட சொல்லி சால்வ் பண்ற அளவுக்கு அது ஒன்னும் முக்கியமான விஷயம் இல்லை நீ தூங்கு என்று அவளை தன் மார்போடு சேர்த்து கட்டிக்கொண்டு தூங்கச் சொன்னான்.

 அப்போ நீயும் என் கூட சேர்ந்து தூங்கு என்றவள் அவன் அவனை கண்ணை மூடி தூங்கச் சொன்னாள்.

 சரி என்று சிரித்த அருளும் மையோவின் முன்பு கண்களை மூடி படித்தவன் வெகுநேரம் தூக்கம் வராமல் உருண்டு கொண்டே இருந்து பின் எப்படியோ தூங்கி போனான்.

 அவன் தூங்கும் வரை பொறுமையாக காத்திருந்த மயோ அருள் துங்கியதும் நேராக பெட்டில் இருந்து எழுந்தவள் பாத்ரூம் சென்று குளித்துவிட்டு வேறு உடைக்கு மாற்றி வெளியே வந்தவள் நேராக சூர்யா இருக்கும் அறைக்கு சென்று கதவைத் தட்டினால்.

 இளாவை சமாதானம் செய்து எப்படியோ தூங்க மீராவுடன் தூங்க வைத்துவிட்டு அப்போதுதான் தன் அறைக்கு வந்து படுத்த சூர்யா தூக்கம் வராமல் புரிந்து கொண்டு இருந்தவன் கதவு சத்தம் தட்டும் சத்தம் கேட்டதும்.

 இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசனை இல்லையே வந்து அரை கதவை திறக்க வெளியே மயோ  கிளம்பி கிளம்பிவதற்காக தயாராகி அவன் அறை முன்பு நின்று இருந்தால்.

 என்ன மயோ இந்த நேரத்துல வந்து இருக்க இதுவும் பிரச்சனையா வெளியே எங்கும் போகணுமா என்று கேட்டான் சூர்யா.

 ஆமா என் கூட கொஞ்சம் வெளியே வா என்று சூர்யாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றவள் இந்த காரை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வர சூர்யாவும் வாழும் சரியாக இருப்பது அவனை ஏற்றிக்கொண்டு மயோ வெளியே சென்றால்.

 எங்கேயும் எப்போதும் நம்ம என்று கேட்டான் சூர்யா.

 சின்னு வருணை அந்த பில்டிங்கில் இருந்து 

 அப்புறப்படுத்தி சிட்டிக்கு வெளியே இருக்க ஒரு மயானத்தில் வைத்து எரிக்க போறதா சொன்னான்.

நம்ம வந்து நேரில் பார்த்த பிற்கு தான் வருணி உடலை எரிக்கப் போவதாக கூறினான்.

 அதனால் தான் நான் என்னோட உன்ன கூப்பிட்டேன் அருளை கூட்டிட்டு போகலாம் என்று தான் நினைச்சேன் ஆனா அருளை எதுவும் யூஸ் பண்ணல ரொம்ப குழப்பத்துல இருக்கேன் இந்த சமயத்தில் அவனை இங்க கூட்டிட்டு போக இஷ்டம் இல்லை அதனாலதான் என்றால் மயோ.

 சரி என்ற சூர்யா அமைதியாக இருக்க பயோவின் கார் சேரி பயந்து சின்ன ஒரு சொன்ன இடத்திற்கு சீக்கிரமே வந்து சேர்ந்தால்.

  இங்கே வருணின் உடலை கிடத்திவிட்டு அவன் அருகில் சீன்னு அவனுக்கு பின்னால் பூஜாவும் அமர்ந்திருந்தனர் .

 மயோவின் கார் அங்கு வந்து நின்றதும் எவ்வளவு நேரம் சின்னுவின் பின்னால் பயந்தபடி அமர்ந்திருந்த பூஜா வேகமாக எழுந்து மயோவிடம் ஓடியவள்.

 மயோவிடம் வந்து மையோவின் கைகளைப் பிடித்துக் கொண்டு பூஜா. என்னை இன்று இவன் கிட்ட தனியா விட்டுட்டு போன.

 இவன் என்னை என்னவோ சொல்லி என்ன ரொம்ப பயமுறுத்துறான் இனிமேல் இவன்கூட என்ன தனியா விடாதே என்றால் பயந்து படி பூஜா.

 ஒரு பெண்ணை ஏன் இந்த மாதிரி நேரத்தில் அதுவும் இறந்தவரின் உடலுக்கு அருகில் விட்டுச் சென்றது தவறுதான் என்று புரிந்து மயோ.

சரி டி இனிமேல் அப்படி செய்ய மாட்டேன் மன்னிச்சுக்க…நான் இளாவை ஹாஸ்பிடலில் அழைச்சிட்டு போற அவசரத்துல இதையெல்லாம் கவனிக்காமல் விட்டுட்டேன் என்றால் மயோ.

 சரி சரிடி ஆனால் இவன் என்ன எல்லாம் சொல்றேன் தெரியுமா அந்த வருணனுடைய கொலைக்கு நானும் ஒரு காரணமுன்னு சொல்றான்.

 நான் இவளை காப்பாத்துறதுக்காக தான் கார் வச்சு சுவத்தை எடுத்துக்கிட்டு அந்த பில்டிங் குள்ள போனேன்.

 ஆனா இவன் சொல்றான் அவ்வளவு நேரம் வரும் அவன கொடுமை படுத்திட்டு இருந்ததாகவும் நான் காரை இழுத்துட்டு உள்ள போனதுல கார் அடிபட்டு தான் அவன் செத்து போயிட்டான் என்று என்கிட்ட சொல்றான்.

 அதனால நான் தான் வருணை கார் ஏற்றி கொன்றேன் என்று என்ன இவ்வளவு நேரம் பிலாக்மெயில் பண்ணிக்கிட்டு இருந்தான்.

 நீ வந்து எனக்கு கொஞ்சம் ஆதரவா அவன்கிட்ட பேசுடி நான் எந்த கொலையும் பண்ணல எனக்கு இவன் சொல்றத எல்லாம் கேட்டா பயமா இருக்கு என்றால் பூஜா.

 மயோ பூஜாவின் கையை ஆதரவாக பற்றிக்கொண்டு நேராக 😂சின்னுவிடம் சென்றுவள்.

உனக்கு விளையாடுவதற்கு நேரம் காலமே கிடையாதா இந்த மாதிரி நேரத்துல இவகிட்ட கண்டதை சொல்லி சொல்லி விளையாடிட்டு இருக்க என்றால் மயோ.

 நான் என்ன மேடம் பண்றது எனக்கு மட்டும் இந்த நேரத்துல இந்த செத்துப்போன கூட இருக்கணும்னு ஆசையா என்ன நானே தனியா இருக்கேன் பேச்சு துணைக்கு ஒரு ஆள் கிடைச்சிடுச்சு அப்படியே பயமில்லாமல் கொஞ்ச நேரம் எதையாவது பேசி சமாளிப்போம் என்று தான் அந்த பொண்ணு கிட்ட வாய்க்கு வந்ததை எல்லாம் பேசினேன்.

 அவ என்னடான்னா நான் எதைச் சொன்னாலும் அப்படியே நம்பிட்டேன் அப்புறம் நான் என்ன பண்ண முடியும் என்றால் சின்னு.

 எதையாவது சொல்லி சமாளி என்ற பயம் சரி சீக்கிரம் ஆக வேண்டிய கார்யத்தை செய்.

நாங்க ரெண்டு பேரும் வீட்ல யார்கிட்டயும் சொல்லாம வந்திருக்கும் அவங்க எல்லாம் எங்களை தேடுறதுக்குள்ள நாங்க வீட்டுக்கு கிளம்பனும் என்றால்  

 எல்லாம் ரெடியா இருக்கு மேடம் நீங்க வந்து ஒரு தடவை செக் பண்ணதுக்கு அப்புறம் மத்தத பாத்துக்கலாம்னு தான் உங்களுக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தேன் என்றவன்.

 மயோவையும் சூர்யாவையும் அழைத்துக் கொண்டு வருண் உடல் கிடத்த பட்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

 இருவரும் அங்கே வந்து வருவதை பார்க்க அவன் உடலில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக படுக்க வைக்கப்பட்டு இருந்தான்.

 அதை பார்த்ததும் பூஜாவும் மயோவும் முகத்தை திருப்பிக் கொள்ள…

  சூர்யா உடலை ஒரு முறை பார்த்துவிட்டு சின்ன விடம் அவனோட ட்ரெஸ்ல எதுவும் சந்தேகப்படும்படியா உனக்கு தெரிந்ததா என்று கேட்டான்.

 அதை சொல்றதுக்காகத்தான் நான் உங்களை வரச் சொன்னேன் என்ற சின்னு ம் நேராக அருளின் உடையிருந்த இடத்திற்கு சென்றவன் அவன் சட்டையை எடுத்துக்கொண்டு அவர்கள் முன்னால் வந்து நின்றான்.

 அவன் கையிலிருந்த உடையை பார்த்த சூர்யாவுக்கும் மயோவிற்கும் அந்த உடையில் தான் வருமே கடைசியாக பார்த்தது நினைவிற்கு வந்தது .

 இதை எடுத்துட்டு எதுக்கு இங்கே வந்த இதையும் அவனுடனே தூக்கிப்போட்டு எரிச்சிட வேண்டியதுதானே என்றாலும் மயோ.

.

 எரிக்கிறதா இருந்தா நானே முதல்ல எழுதிருக்க மாட்டீங்களா மேடம். நீங்க வர வரைக்கும் காத்துட்டு இருப்பேன் என்றவன் அவன் சட்டையில் இருந்த பட்டங்களை காட்டி மயோ விடம் கொடுத்தேன் இந்த பட்டன்ல கேமரா பொருத்தி இருக்கான் பார்த்தீர்களா என்றால் சின்னு.

 என்ன சொல்ற அவன் சட்டையில கேமரா இருக்கு அப்படின்னா அவன் நிலவை கடத்தினதுல இருந்து அந்த கெஸ்ட் ஹவுஸ்க்கு கூட்டிட்டு போனதோ அவன நம்ம துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது வரைக்கும் எல்லாமே ஆதாரமா இந்த பதிவாயிருக்கும்னு சொல்றியா என்றால் மயோ.

 ஆமா அதேதான் சொல்ல வந்தேன் ஆனா இந்த கேமராவில் பதிவாகல இதுல கனெக்ட் செய்யப்பட்டிருந்த வேறொரு இடத்தில் தான் இங்கு அவன் கண் முன்னாடி நடந்த விஷயங்கள் அத்தனையும் பதிவாயிருக்குன்னு நினைக்கிறேன் என்றால் சின்னு

 சின்னு பேசியதை கேட்ட மயோ நீ சொல்றதெல்லாம் வச்சு பார்த்தா அப்போ அந்த பில்டிங் குள்ள நம்ம வருணி கொன்றது வரை எல்லாமே ரெக்கார்டு ஆகி இருக்கும் அப்படின்னா அவன் இல்லாவிட்டால் தப்பா நடந்துக்க முயற்சித்ததும் அதில் ரெக்கார்டா இருக்கும் தானே என்றாலும் மயோ.

 அதேதான் அதைத்தான் நான் சொல்ல வந்தேன் என்ற சின்னு. ஒன்னு இந்த கேமராவை கொஞ்சம் மாட்டினது யாருக்கும் தெரியாம செய்திருக்கணும் அப்படி யாருக்கும் தெரியாமல் செய்து இருந்திருந்தால் அவனுக்கு எப்போதும் பழக்கப்பட்ட இடத்தில் அந்த வீடியோ ரெக்கார்ட் ஆகி இருக்கும் என்றான் சின்னு.

 அப்படி இல்லை என்றால் அந்த ராகுல் தான் இவன் சட்டையில் அந்த கேமராவை மாற்றி இங்கு நடப்பது எல்லாம் லைவாக பார்த்துக் கொண்டு அல்லது ரெக்கார்ட் செய்து கொண்டு இருக்கலாம் என்றான்.

 அப்போ நீ சொன்ன விஷயம் என்னன்னு யோசித்தாள் இந்த வீடியோ எங்க ரெகார்ட் ஆகி இருக்கும் இன்று போல் அப்போ அந்த வீடியோவை எப்படியாவது நம்ம எடுத்தே ஆகணும் ஏன்னா இந்த வீடியோவில் தான் இல்லாவுடைய வீடியோவும் இருக்கிறது என்றால் .

 சட்டையில் இருந்த கேமராவை மட்டும் எடுத்துக் கொண்ட சின்னு அந்த சட்டையையும் அவனது மற்ற உடைமைகளையும் அவனோடே சேர்த்து மயானத்திற்குள் உள்ளே தள்ளியவன் வருணணின் சிதையை எரிக்க விட்டான்.

 அவன் உடல் முழுவதுமாக இருந்து சாம்பலாகும் வரை நால்வரும் அங்கேயே இருந்து விட்டு அதன் பிறகு தான் புறப்பட்டனர்.

 மயோவும் சூர்யாவும் தாங்கள் வந்த காரிலேயே கிளம்பி விட….

 அவன் அருகில் நின்றிருந்த பூஜாவை பார்த்த சின்னு உன்ன கொண்டு போய் உன் வீட்ல நான் ட்ராப் பண்ணிட்டேன் காரில் ஏறு என்றான்…

சின்னுவை முறித்தவரே காரில் வந்து எறிய பூஜா கையை கட்டிக்

கொண்டு எதுவும் பேசாமல் சின்ன உடன் கிளம்பினால்.

 சின்னு காரியது காரில் ஏறியதிலிருந்து பூஜாவை கிண்டல் செய்வதும் அவளிடம் ஏதாவது சொல்லி பேசவும் என முயற்சி செய்ய…

 ஆனால் அவள் சும்மா இருந்தாலும் சின்னு சும்மா இருந்தால் தானே.

 எதையாவது பூஜாவிடம் பேசி அவளை வம்பு இழுத்துக் கொண்டே வந்தவன் அவள் வீடு வந்ததும் பூஜாவை இறக்கிவிட்டு அவள் உள்ளே செல்லும் வரை வாசலிலேயே காத்திருந்தவன் பின் தன்னிடத்திற்கு கிளம்பி சென்றான் சின்னு 

EPISODE 60

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 மறுநாள் காலை   சூரியன் தன் ஒளி கற்றைகளை   வீசிக்கொண்டு வெளியே வந்தது.

 ஒவ்வொருவராக இறங்கி கீழே வர….

 ஹாலில் அருள் அமர்ந்து இருந்தான்.

 வந்தவர்கள் எல்லாம் அருளிடம் வந்து என்ன அருள் இவரும் சீக்கிரமாக எழுந்து வந்துட்ட ஹாஸ்பிடல் போய் வந்தியா இல்ல தூங்கி இவ்வளவு சீக்கிரமா எழுந்துட்டியா என்று கேட்டனர்.

 தூக்கம் வரல அதனால்தான் இங்கே வந்து உட்கார்ந்து இருக்கேன் என்றால் அருள்.

 முதலில் வந்த அமுதாவும் செழியனும்   இதை கேட்டவர்கள் பின்பு அவனோடு சேர்ந்து ஹாலிலேயே தங்களுக்கும் காபி கொண்டு வரச் சொல்லி அவனோடு பேசிக்கொண்டு காபி குடிக்க ஆரம்பித்தனர்.

 தேன்மொழி, முருகவேளும் இவர்களோடு சேர்ந்து காபி குடிக்க சிறிது நேரத்தில் சூர்யாவும் வந்து விட்டான்.

 வந்ததும் நேராக அருளின் அருகில் சென்று அமர்ந்து அப்புறம் சகல என்ன இவ்வளவு சீக்கிரமாக எழுந்து வந்துட்டீங்க.

என் மாமன் பொண்ணு உங்களை அவ்வளவு சீக்கிரம் வெளியே விட்டுட்டாளா என்று நக்களாகக் கேட்டேன் சூர்யா.

 அருள் அதற்கு ஒரு பெரிதாக ஒன்றும் ரியாக்ஷன் காட்டாமல் மெலிதாக சிரித்து வைக்க…

 வழக்கமாக அவன் மையோவை பற்றி அருளோடு சேர்த்து பேசுவையில் அவன் முகம் பிரகாசமாகும்.

ஆனால் இன்று ஏன் இப்படி சோகமாக இருக்கிறான் என்று சூர்யா அருளைப் பார்க்க…

 மற்றவர்களுக்கும் அவன் மனதில் தோன்றியது போலத்தான் தோன்றியது.

 மீராவும் இளாவை வலுக்கட்டாயமாக பெட்ரூமில் இருந்து வெளியே அழைத்து வந்து காலில் சூர்யாவுடன் அமரச் சொல்லிவிட்டு சென்று இளாவிற்கும் சேர்த்து காபி எடுத்துக்கொண்டு வந்தால்.

 அப்போது மயோவும் கீழே வர தான் கொண்டு வந்த காபியை மயோவிடம் கொடுத்துவிட்டு தனக்கு காபி எடுக்க கிச்சனுக்குள் சென்றாள் .

 அனைவரும் ஆளுக்கு வந்து விடவே அருள் எல்லோரையும் ஒரு முறை சுற்று முற்றும் பார்த்தவன்.

நான் உன்கிட்ட எல்லாம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதுக்காகத்தான் காலையில நேரமே எழுந்து வந்துட்டேன் என்றான் அருள்.

 அவன் முகம் சரியில்லாத போதே செழியனுக்கு தோன்றியது அருள் ஏதோ முக்கியமான விஷயத்தை நினைத்து தான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறான் என்று நினைத்திருந்தார்.

 அவர் நினைத்தது போலவே இப்போது அருளும் முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என்றதும் என்ன சொல்லப் போகிறான் என்று ஆர்வமாக அனைவரும் அவனைப் பார்க்க..

 அதற்குள் மீராவும் வந்துவிட அவளை அழைத்து தன்னருகில் அமர வைத்துக் கொண்ட அருள்.

 சூர்யா மயோ ஒரு இருவரையும் பார்த்து இளாவை அட்மிட் செய்திருந்த ஹாஸ்பிடலில் இருந்து ஒரு வயதானவரை நம்ம ஹாஸ்பிடல் ஷிப்ட் பண்ணுவோமே ஞாபகம் இருக்கா என்று கேட்டான்.

 ம்ம்ம்…ஆமா… யாரோ கூட அவர் நெஞ்சிலே கம்பியால குத்திட்டாங்கன்னு அந்த டாக்டர் சொல்லிட்டு இருந்தாறே அந்த பேஷண்ட்டா என்றான் சூர்யா.

 ஆமா அவரே தான் என்றான் அருள்.

 சரி ஏதோ முக்கியமான விஷயம் சொல்றேன்னு சொல்லிட்டு சம்பந்தமே இல்லாம அந்த பெரியவர் பத்தி இங்கே என்ன பேசிக்கிட்டு இருக்க என்றான் சூர்யா.

 சம்பந்தம் இருக்கிறதுனால தான் அந்த பெரிய விருப்பத்தை இங்கே இப்போ பேசுறேன் என்றான் அருள் .

 அப்படியா அப்படி என்ன சம்பந்தம் என்றான் சூர்யா.

 மீராவை பார்த்துவிட்டு தன் அம்மாவை பார்த்தவன் .

 அந்தப் பெரியவர் வேற யாரும் இல்ல எங்களோட அப்பா தான் என்று மீராவின் தோளில் கையை போட்டு அவள் அழுத்தம் கொடுத்து சொன்னான் அருள்.

 அருள் சொன்னதைக் கேட்டு உறைந்து போய் அமுதாவும் மீராவும் திரும்பி அருளை பார்க்க…

 மற்றவர்களும் அதிர்ச்சியில் தான் அவனைப் பார்த்தனர் ஆனால் மீராவிற்கும் அமுதாவிற்கும் இருந்த அதிர்ச்சி தான் சற்று அதிகமாக இருந்தது.

 காரணம் அருளின் அப்பா இறந்து போய்விட்டார் என்று தான் இவர்களுக்கு தெரியும்.

 ஆனால் அருள் சொல்வதை பார்த்தால் அவர் உயிரோடு இருப்பது எப்படி என்பது புரியாமல் அமுதாவும் மீராவும் அருளைப் பார்க்க…

 நீங்க எல்லாரும் அதிர்ச்சியாகறது எனக்கு நல்லாவே புரியுது எப்படி என்ன இறந்து போயிட்டதா சொன்ன என்னோட அப்பா.

 உயிரோட இருக்காருன்னு தானே எல்லாரும் யோசிக்கிறீங்க  என்றவன் அனைவரையும் பார்க்க…


ஆமாம் என்று அனைவரும் தலையாட்டினர்.

 அவர் இத்தனை வருஷமா ஒரு இடத்துல அடைக்கப்பட்டு இருந்திருக்காரு.

 இத்தனை வருஷமா நாங்க இருந்துட்டு தான் நினைச்சுட்டு இருந்த எங்களோட அப்பாவை.

 அவர் ஒரு ஆக்சிடென்ட்ல இருந்த தான் ஜோடிச்சு கதை கட்டி விட்டுட்டு அவரை கடத்திக் கொண்டு போய் ஒரு இடத்துல அடச்சு வச்சு அவர்  அடிச்சு கொடுமைப்படுத்தி இருக்காங்க என்றான்.

 இத்தனை வருஷமா அவர ஒரே இடத்தில அடச்சு வச்சிருந்தவங்க இவருக்கு உடம்பு ரொம்ப மோசமாகிவிட்டதால…

இனியும் இவரை வச்சிருக்கிறதுல எந்த பிரயோஜனமும் இல்லைன்னு சொல்லி அவர் இருந்த இடத்திலிருந்து அடுச்சு வெளியே விரட்டி விட்டுட்டாங்க.

விரட்டி விட்டதும் பத்தாம அவரோட நெஞ்சில ஒரு பெரிய கம்பியை குத்தி வந்து ஏதோ ஒரு இடத்தில தூக்கி போட்டுட்டாங்க.

 வழியில் வந்த ஒருத்தர் தான் இவரை காப்பாற்றிக் கொண்டு வந்து ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காரு.

 எனக்கு முதல்ல அவரைப் பார்த்ததும் என் அப்பாவை போலவே அவர் விவசாயிகளும் இருக்க முதலில் சந்தேகம் இருந்தது.

அதன் பின்பு அவர் ஆபரேஷன் முடிந்து கண் விழித்ததும் அவரிடம் பேசியதில் உண்மையாகவே அவர்தான் என் அப்பா என்பதை நான் நேற்று தான் நான் தெரிந்து கொண்டேன் என்றால் அருள்.

 அருள் சொல்வதைக் கேட்டு அப்படியே உறைந்து போய் அமர்ந்திருந்தார் அமுதா.

 எத்தனை வருடம் கழித்து தன் கணவர் உயிரோடு இருக்கிறார் என்ற செய்தியை கேட்டு சந்தோஷப்படுவதா.

இல்லை இப்போது உடல்நிலை சரியில்லாமல் இருப்பவரை நினைத்து வருத்தப்படுவதா என்று புரியாமல் குழப்பத்தில் அமர்ந்திருந்தார்.

 அனைவரும் எதுவும் பேசாமல் குழப்பத்தோடு அமர்ந்திருக்க…

 உன்னிடம் எழுந்து வந்து அமர்ந்த மயோ  அருளின்   கையை ஆதரவாக பற்றிக்கொண்டு.

 இந்த விஷயத்தை சொன்னதுக்காகத்தான் நேற்றிலிருந்து முகத்தை இப்படி வச்சுக்கிட்டு இருந்தியா என்று கேட்டவள்.

 சந்தோசமான விஷயம் தானே அருள் இதற்கு ஏன் முகத்தை இன்னும் இப்படியே வச்சிருக்க.

சரி நம்ம எல்லாம் கிளம்பி போய் ஹாஸ்பிடல்ல இருக்க மாமாவ பார்த்துட்டு வந்துடலாமா என்று அனைவரையும் பார்த்து கேட்டாள்.

 மயோவின் கைக்குள் இருந்த தன் கையை மெதுவாக விளக்கிக் கொண்ட அருள்.

 அவளையும் செழியனையும் பார்த்து முதல்ல நான் சொல்ல வரத முழுசா கேட்டுட்டு அதுக்கு பிறகு என் அப்பாவை பார்க்கலாமா வேண்டாமான்னு முடிவு பண்ணிக்கோங்க என்றான் அருள்.

 உடனே மயோ அவசரமாக அவனை தடுத்தவள் அது எல்லாம் ஒன்னும் தேவையில்லை.

 சும்மா என்ன அதையும் இதையும் சொல்லிக்கிட்டு இருக்க எப்படியோ உன்னோட அப்பா கிடைச்சுட்டாரு தானே முதல்ல நம்ம போய் அவரை பார்ப்போம் அவர் குணமாகி வந்த பிறகு எல்லாமே பேசிக்கலாம் என்றால்.

 இல்ல மயோ நான் என்ன சொல்ல வரேன்னு நீ கொஞ்சம் பொறுமையா கேளு இப்படி அவசரப்படாதே என்றான் அருள்.

 நீ சொல்றதில்ல இதுக்கு மேல எதுவும் கேட்கிறதா இல்லை போதும் நீ காலையில கொடுத்த சர்ப்ரைஸ்.

 மறுபடியும் எதையும் சொல்லிட்டு இருக்காத நான் போய் ரெடி ஆயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு சோபாவில் இருந்து எழுந்து மேலே செல்ல போக…

 அது தான் சொல்வதை முழுவதுமாக கேட்காமல் எழுந்து செல்லும் மயோவை பார்த்து சற்று கோபம் வர…

அருள் சோபாவில்   இருந்து எழுந்தவன் மயோ எனக்கு டைவர்ஸ் வேண்டும் என்றான்  சத்தமாக…

 அருள் தனக்கு டைவர்ஸ் வேண்டும் என்று கேட்கவும் மாடிக்கு செல்லப் போனவள் அப்படியே உறைந்து போய் நிற்க….

 அவளைப் போலவே அங்கிருந்தவர்களும் அதிர்ச்சியாகி திரும்பி அருளைப் பார்த்தனர்.

 அமுதாவும் மீராவும் பதறிக் கொண்டே என்ன அருள் பண்ணிட்டு இருக்க…

 நீ சொல்றது என்னன்னு உனக்கு புரியுதா? இப்போ எதுக்கு தேவையில்லாம இந்த வார்த்தையை விட்ட..

 எதுக்கு நீ மயோவை நீ டைவர்ஸ் பண்றேன்னு சொல்ற என்றார் அமுதா பதட்டமாக .

 ஆமா அண்ணா அண்ணியும் நீயும் சந்தோஷமா தானே இருக்கீங்க.

அப்புறம் எதுக்கு இப்படி டைவர்ஸ் அது இதுன்னு தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்க.

அண்ணி மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு கொஞ்சம் யோசிச்சு பாரு அண்ணா இப்படி எல்லாம் பேசாதே என்றால் மீரா வருத்தமாக.

 இவ்வளவு நேரம் பேசாமல் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இளா கூட எழுந்து வந்து அருளின் முன்பு அவன் கையை பிடித்து மண்டியிட்டு அமர்ந்தவள்.

மாமா ஏன் இப்படி சொன்னீங்க…  எனக்கு நடந்த பிரச்சனை எல்லாம் பார்த்துட்டு எங்க வீட்ல எப்பவுமே இதே போல பிரச்சனைகள் இருந்துட்டே இருக்கு.

 இந்த மாதிரி வீட்ல எப்படி நிம்மதியா இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு டைவர்ஸ் வேணும்னு கேக்குறீங்களா என்றால் இளா.

 அவள் தலையை பாசமாக வருடி கொடுத்த அருள். நீங்க எல்லாம் இந்த நிலைமையில கஷ்டப்பட்டுட்டு இருக்கிறதுக்கு முக்கிய காரணமே என்னோட குடும்பம் தான் என்றான் அருள் .

 என்ன அருள் சொல்ல வர இப்போ எதுக்கு தேவையில்லாம எதையெதையோ பேசிட்டு இருக்க என்றார் செழியன் சற்று கோபமாக.

 அப்பா அருளை எதுவும் சொல்லாதீங்க… அவன் இந்த மாதிரி ஒரு நாள் வந்து என்கிட்ட டைவர்ஸ் கேட்பான் என்று எனக்கு ஏற்கனவே தெரியும் என்றால் மயோ.

 காலையிலேயே அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக வந்து கொண்டு இருக்க.. இதை எல்லாம் கேட்டு தாங்க முடியாமல்.

 ஏற்கனவே குழப்பத்தில் இருந்து அமுதா தன் மகனும் மகளும் பிரிவது தன் குடும்பத்தால் என்று அருள் சொல்லவும்.

 அவருக்கு ஏதோ விஷயம் பிடிபட்டது போல தோன்ற அதே பதட்டத்திலேயே அப்படியே சேரில் இருந்து பாரு மயங்கி சரிந்தார். 

அவரை மயங்கி சரிந்ததை பார்க்க மயோ ஓடிச் சென்று அவரை தாங்கிப் பிடித்துக் கொண்டவள் அமுதாவின் கன்னத்தை தட்டி மயக்கத்தில் இருந்தவளை எழுப்ப முயற்சித்தாள்.

 அருள் வேகமாக எழுந்து அவன் அம்மாவிடம் வந்தவன் அவர் நாடியை பிடித்துப் பார்த்து அவர் அதிர்ச்சியில் தான் மயங்கி இருக்கிறார் என்பதை உணர்ந்தவன் அவரை உடனே தூக்கிக் கொண்டு போய் அமுதாவின் அறையில் படுக்க வைத்து அவருக்கு முதலுதவி செய்தான்.

 சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து அமுதா கண்விழிக்கவும். அவர் அருகில் அருளும் அவரும் பின்னால் மயோவும் நின்றிருக்க…

 மற்றவர்களும் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு அந்த அறையில் தான் இருந்தனர்.

 அவன் அம்மாவை என் கையைப் பிடித்துக் கொண்ட அருள் அம்மா நீங்க இதெல்லாம் நினைச்சு அதிர்ச்சியாக ஆகாதீங்க என்றான்.

 அருள் இப்போ என்ன நடந்துச்சுன்னு நீ டைவர்ஸ் பண்றேன்னு சொல்ற என்று கேட்டார் அமுதா.

 அம்மா நான் எதையும் யோசிக்காமல் முடிவெடுக்க மாட்டேன் என்று உங்களுக்கு நல்லாவே தெரியும்.

 என்னால இனிமேல் மயோ கூட சேர்ந்து வாழ முடியாது. இப்பவே இந்த வீட்டை விட்டுவிட்டு போயிடலாம் நம்மளை வீட்டுக்கு திரும்ப போயிடலாம் ஹவுஸ் ஓனர் கிட்ட ஏற்கனவே பேசிட்டேன் இன்னைக்கு நாம எல்லாரும் அங்கு வந்து விடுவோம் என்று சொல்லி என்று அருள் சொல்ல…

 மயோவிற்கு அருளின் மேல் ஆத்திரமாக வந்தது.

 இவன் நடந்து கொள்வதில் அவளுக்கு உடன்பாடு இல்லை. அருளின் பின்னால் இருந்த மயோ அவன் தோலை பிடித்து தன்னை பார்க்குமாறு திருப்பியவள்.

 எங்கே என் முகத்தை நேருக்கு நேரா பார்த்து  இந்த வீட்டை விட்டு போறேன்,என்ன டைவர்ஸ் டைவர்ஸ் பண்றேன்னு   இன்னொரு வாட்டி சொல்லு பார்க்கலாம் என்று கோபமாக மயோ கேட்க…

 இல்ல மயோ அது வந்து….நான் சொல்றத கொஞ்சம் புரிஞ்சுக்க என்று அருள் சொல்ல வந்த விஷயத்தை கூற வர…

 மயோ அருளின் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அரைந்தவள். நீ உன்னோட மனசுல என்ன தான் டா நினைச்சிட்டு இருக்க.

 நீ எதை சொன்னாலும் எல்லாரும் எதுவும் மறுப்பு சொல்லாம   சரி சரின்னு போயிடுவாங்க நினைச்சுட்டியா.

 இவன் பாட்டுக்கு வருவானம் கல்யாணம் பண்ணிக்க வாணாம், இவனுக்கு வேண்டாம் என்று சொன்னதும் டைவர்ஸ் வேணும்னு சொல்லிட்டு. என்னை விட்டு விட்டு போறேன்னு சொல்லுவானாம்.

நாங்களும் அதையெல்லாம் கேட்டுட்டு சரி சரின்னு உனக்கு தலையாட்டிட்டு போகுனும்னு நினைக்காத அருள்.

 இப்போ மட்டும் நீ இந்த வீட்டை விட்டு வெளியே போயிட்டா அதுக்கப்புறம் நீ என்ன உயிரோட பார்க்கவே முடியாது என்று மயோ அருகில் கட் பண்ண வைத்திருந்த கத்தியை எடுத்து தன் மணிக்கட்டுக்கு அருகில் வைத்து அவனை பார்த்தபடி  சொன்னால் மயோ.

 மயோ இவ்வளவு தூரம் செல்வதை நினைத்து அருளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியாக நின்று விட்டான்.

EPISODE 61

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

மயோ நீ ஒன்றும் சின்ன பொண்ணு கிடையாது. இந்த மாதிரி எல்லாம் என்னை பிளாக்மெயில் பண்ணினா நான் எதுக்கும் இறங்கி வர மாட்டேன் நான் என்னோட முடியலை உறுதியா இருக்கேன் மயோ தயவு செய்து புரிந்துகொள்.

 என்னோட குடும்பம் உன் குடும்பத்துக்கு செய்த துரோகத்தை கேட்டால் நீயே என்னையும் என் குடும்பத்தையும் அடிச்சு வெளியே துரத்திடுவ…

 நன்றாக உறவு இருக்கும் போதே மரியாதை நாங்கள் வெளியே செல்வதுதான் சரி என்று சொன்ன அருள் அமுதாவை கைத்தவர்களாக மெத்தையில் இருந்து பிடித்து நிற்க வைத்தவன்.

அருகில் இருந்த சக்கர நாற்காலியில் அவரை அமர வைத்துவிட்டு மீராவை பார்த்து போலாம் என்று சொல்ல…

அங்கு யாருக்கும் என்ன சொல்வது என்று புரியவே இல்லை.

 மயோ கையில் கத்தி வைத்துக் கொண்டு அருளை மிரட்ட… அவளிடம் நிதர்சனத்தை உரைத்த அருள் இந்த மாதிரியெல்லாம் சின்ன பிள்ளைத்தனமா பண்ணாத என்று சொல்லிவிட்டு அவரைத் தாண்டி தன் அம்மாவையும் தங்கையும் அழைத்துக் கொண்டு அருள் செல்லப் போக…

 அவன் முன்னால் நின்று இருந்தவர்கள் எல்லாம் அருளைப் போக வேண்டாம் என்று தடுக்க முயற்சித்தனர்.

 அப்போது அருளின் முன்னால் நின்றிருந்த இளாவின் முகம் கலவரமாக மாற….

அக்கா என்று பதறிக்கொண்டு மயோவை நோக்கி ஓடினாள்.

அவள் பதட்டமாக செல்லவதை பார்த்த அருள் அதே பதற்றத்தோடு திரும்ப…

அங்கே மயோ மயக்கம் போட்டு கீழே விழுந்திருந்தால்.

திடீர் என்று மயோ மயக்கம் போட்டு கீழே விழவும் பதறிய அருள் ஓடி வந்து மயோவை தூக்கி தன் அம்மாவின் படுக்கையில் படுக்க வைத்தவன் மயோவின் நாடியை பிடித்து பார்த்தான்.

 அருளுக்கு முதலில் எதுவும் பிடி படவில்லை. பிறகு நர்சிடம் ஸ்டேதஸ் கோப்பை கொண்டு வரச் சொல்லி  மயோவை பரிசோதித்து பார்த்ததன் அவள் இரண்டு மூன்று நாட்களாக சரியாக சாப்பிடாமல் தூங்காமல் அலைந்தது தான் இப்போது மயக்கம் போட்டதற்கு காரணம் என்று உணர்ந்தவன்.

 நர்சிகளிடம் சொல்லி பயோவிற்கு தேவையான மருந்துகளை எடுத்து வரச் சொன்னவன் தானே முன் நின்று அவளுக்கு டிரிப்ஸ் மாட்டிவிட்டு மயோவிற்கு அதில் மருந்து செலுத்தி அவள் சீக்கிரமே கண்விழிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் பக்கத்தில் இருந்து அவனை கவனித்துக் கொண்டான்.

 மயோ மயங்கி சரிந்ததில் இருந்து அவளை தூக்கி மெத்தையில் படுக்க வைத்து விட்டு அவளுக்கு சிகிச்சை பார்த்தது வரை அருள் அத்தனை அத்தனை அக்கறையோடு செய்து கொண்டு இருந்தான்


இதை எல்லாம் அங்கிருந்தவர்கள் பார்த்துவிட்டு இவனால் எப்படி மயோவை விட்டு பிரிந்து இருக்க முடியும்.

 டைவர்ஸ் வாங்கி விட்டு செல்கிறேன் என்று எப்படி சொல்கிறான் என புரியாமல் அருளை பார்த்தனர்.

 மயோ சிகிச்சைக்கு தேவையான அனைத்தையும் செய்துவிட்டு அவள் பக்கத்திலேயே அமர்ந்து அவள் கைகளை பிடித்தபடி யோசனையோடு அமர்ந்து இருந்தான் அருள்.

 சிறிது நேரத்தில் மயூவின் மயக்கம் தெளிந்து லேசாக அவள் முகம் சுருங்கிக் கொண்டே கண்களை திறக்க அதை பார்த்து அருளுக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது.

 அவள் கண்களை நன்றாக திறக்க திறந்து கண்களில் கண்ணீர் வழிய தன் அருகில் அமர்ந்திருந்த அருளைப் பார்க்க….

 அவள் கண் விழித்து விட்டால் என்பதை உறுதி செய்த பிறகு அவள் அவளை பிடித்திருந்த தன் கையை விடு விட்டு விடுவித்தவன்.

 அவன் அம்மாவையும் மீராவையும் பார்த்து வாங்க போகலாம் என்று சொல்லிவிட்டு சாரியிலிருந்து எழுந்திருக்க போக…

 அவனை எழுந்திருக்க விடாமல் மயோ அவன் கையை கெட்டியாக பிடித்து இருந்தால்.

 இயலாமையோடு அருள் திரும்பி மாயோவை பார்க்க…

 அவள் வழிந்த கண்ணீரோடு அவனை போக வேண்டாம் என்று தலையை இடவலமாக ஆட்டி கெஞ்சினாள்.

 அவள் கண்களில் கண்ணீர் தன்னால்தான் வருகிறது என்பதை உணர்ந்த அருள். அவள் கண்களில் வலிந்த கண்ணீரைத் துடைக்க எழுந்த தன் கைகளை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.

 அவன் கையைப் பிடித்தவரை மெல்ல எழுந்து மயோ படுக்கையில் அமர…

 அவள் எழுவதை பார்த்ததும் அருள் அவசரமாக சேரில் இருந்து எழுந்தவன். இப்ப எதுக்கு மயோ எழுந்திரிக்கிற இப்போ தானே மயக்கம் போட்டு விழுந்திருக்க உடம்புல கொஞ்சம் கூட சக்தியே இல்ல நீ இப்படி எழுந்திரிக்காத கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடு என்று அருள் பதட்டப்பட…

 அவன் கைகள் இரண்டையும் இருக்க கற்றுக் கொண்ட மயோ இவ்வளவு அக்கறை உனக்கு என் மேல இருக்கும்போது எப்படி என்னை வேண்டாம் என்று சொல்லிட்டு டைவர்ஸ் வேணும்னு கேட்டு இங்கிருந்து விட்டு விட்டு வெளியே போக அவசரப்பட்ற.

நீ ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிறேன் எனக்கு தெரியாது என்று நினைத்துவிட்டாயா அருள் என்றால் அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்து.

 அருள் மயோ சொன்னதை கேட்டு புரியாமல் அவளை பார்க்க…

 கட்டிலில் அமர்ந்திருந்த மயோ   செழியன் இடம் திரும்பி தாத்தா எங்க கல்யாணத்தப்போ ஒரு சின்ன பையன் வந்து மண்டபத்துல என்னோட ரூம்ல ஒரு கவர் கொண்டு வந்து கொடுத்தானே, அதை ஞாபகம் இருக்கா என்றால் மயோ.


அவள் கவலை பற்றி பேசியதும் செழியனின் முகம் மாறியது. அது அந்தக் கவரா அந்த கவர் எதுக்கு மயோ இப்போ என்று அவர் பதற்றமாக கேட்டார்.

 அவர் கவரைப் பற்றி பேசியதும் பதட்டமாவது கவனித்த அருள் ஏன் இவர் இப்படி பதட்டப்படுகிறார் அப்படி அந்த கவரில் என்ன இருக்கிறது என்று யோசனையோடு செழியனை பார்த்துக் கொண்டிருந்தான்.

 ஆமா தாத்தா அதே கவர் தான் இங்கு திருமணத்தப்போ எங்களுக்கு பரிசு கொடுத்த அந்த கவர் தான் கேட்கிறேன் என்றால் மயோ அழுத்தமாக.


அது அது அந்த கவர்ல ஒன்னும் இல்லம்மா வெறும் பணம் மட்டும் தான் வந்து இருந்துச்சு அதை எடுத்து வச்சுட்டேன் அதை கவர்ச்சி போட்டுட்டேன் என்றார் செழியன்.

 ஏன் தாத்தா பொய் சொல்றீங்க அந்த கவர அப்படியே உங்ககிட்ட இருக்கு எனக்கு தெரியும் நீங்க அதை எதுவுமே பண்ணல தவிர அந்த கவர் குள்ள பணம் இல்லை ஒரு லெட்டர் சில போட்டோக்கள் தான் இருந்துச்சு எனக்கு தெரியும் என்றால் மயோ.

 அவள் அந்த கவரில் இருந்த லெட்டரை பத்திய விபரங்கள் சொன்னதும் முதலில் அதிர்ச்சி அடைந்த செழியன் மயோவை பார்க்க…

 என்ன தாத்தா பாக்குறீங்க அந்த கவர பத்தி விஷயம் எனக்கு எப்படி தெரியும்னு தானே பாக்குறீங்க எங்களோட ரிசப்ஷன் எப்போ ஒரு சின்ன பையன் எங்களுக்கு கவர் கொண்டு வந்து கொடுக்க வந்தான் அவன் கையில இருந்த கவரை நீங்க பார்த்ததும் அவன்கிட்ட வேற ஒரு கவர்ல பணத்தை வைத்து அதை கொடுத்து என்கிட்ட கொடுக்க சொல்லிட்டு அவன் கொண்டு வந்த கவர நீங்க வாங்கிட்டு போனத நான் என்னோட அறையில் இருந்து பார்த்துட்டு தான் இருந்தேன்.

 நீங்க அந்த கவர கொண்டு போய் உங்க காட்ஸ் கிட்ட கொடுத்து காரில் வைக்க சொல்லி இருந்தீங்க.

 அந்த இடத்தை விட்டு நீங்க போனதும் நான் என்னோட காட்ஸ அனுப்பி உங்க காட்சிக்கும் உங்களுக்கும் தெரியாம அந்த காரில் இருந்த கவர்ல என்ன இருக்குன்னு எனக்கு தெரியப்படுத்த சொல்லி இருந்தேன்.

 நான் வீட்டுக்கு போறதுக்குள்ள என்னோட கார்ட்ஸ் அந்த காரில் இருந்த கவர் அந்த போட்டோஸ் எல்லாம் அவங்க போன் மூலமா தெளிவா போட்டோ எடுத்து எனக்கு வாட்ஸ் அப் பண்ணிட்டாங்க.

 என்னோட ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்கு போறதுக்கு முன்னாடியே அந்த கவர்ல இருந்த விஷயங்கள் எல்லாமே என்னன்னு படிச்சு பார்த்துட்டு தான் நான் போனேன் என்றால் மயோ.

 மயோ சொன்னதை கேட்டு அதிர்ச்சியான செழியன் அப்போ உனக்கு முன்னாடியே அந்த கவர்ல இருந்த விஷயம் எல்லாம் தெரிந்து விட்டதாக மயோ என்றார்.

 ஆமாம் என்று தலையாட்ட இவர்கள் இருவரும் பேசிக் கொண்டதை பார்த்த அருளுக்கு தனக்கு தெரிந்த விஷயம் இவர்களுக்கு ஒண்ணுமே தெரிந்திருக்கிறது போல என்று புரியாமல் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

தன் பேத்திக்கு அதிலிருந்து விஷயங்கள் எல்லாம் முன்பே தெரிந்திருக்கிறது என்பதை உணர்ந்தவர் வேறு வழி இல்லாமலும்

அதற்கு மேல் அவளிடம் மறைக்க முடியாது என்று உணர்ந்து கொண்ட செழியன் ஒரு நிமிஷம் இருமா… என்று சொல்லிவிட்டு தன்னரைக்குச் சென்றவர் அந்த கவர்ரோடு திரும்பி மயோவிடம் வந்தார் .

 அவர் கையில் இருந்த கவரை அருள் பார்க்க அவனைத் தாண்டி கொண்டு போய் அதை மயோவின் கையில் கொடுத்தார் செழியன்.

 அந்தக் கவரை வாங்கிய மயோ அதை அப்படியே அருளிடம் கொடுத்து இதில் என்ன இருக்குன்னு நீயே பிரிச்சு பாரு ஏன் என்றால்.

 அருள் மயோ கொடுத்த கவரை வாங்கி அதில் என்ன இருக்கிறது என்று யோசனை யோடு அமர்ந்து இருக்க.

 என்ன அருள் இந்த கவர் குள்ள என்ன இருக்குன்னு யோசிச்சிட்டு இருக்கியா என்றால் மயோ.

 அருள் ஆமாம் என்று தலையை  ஆட்ட…

 நீ எந்த காரணத்துக்காக இந்த விட்டு இந்த வீட்டை விட்டு போறேன்னு சொன்னியோ…..

நீ எந்த காரணத்துக்காக அத்தையையும் மீராவையும் இங்கிருந்து அழைச்சிட்டு போக இருந்தியோ. 

 நீ எந்த காரணத்துக்காக என்ன வேண்டாம்னு சொல்லிட்டு இங்கிருந்து போக துணிநிஞ்ஜியோ.

நீ எந்த காரணத்துக்காக என்ன டைவர்ஸ் பண்ணனும்னு நினைச்சியோ அந்த காரணம் தான் அந்த கவர் குள்ள இருக்கு என்றால் மயோ.

 மயோ சொல்வதை கேட்ட அருள் அதிர்ச்சியோடு அவள் முகத்தை பார்க்க….

 அந்தக் கவர பிரி அருள் என்று அவனை அழுத்தமாக பார்த்து கூறினால் மயோ.

 அவளுக்கு ஏற்கனவே விஷயம் எல்லாம் தெரிந்திருக்கிறது என்பதை உணர்ந்த அருளின் உடல் நடுங்க ஆரம்பித்தது.

 அவன் கைகள் நடுங்க அந்த கவரில்குள் இருந்த லெட்டரை வெளியே எடுக்க அதனோடு சேர்த்து சில போட்டோக்களும் கீழே விழுந்தது.

 அருள் பதட்டத்தில் தரையில் இருந்த போட்டோவை எடுக்க குனிய அதற்குள்ளாக அவன் அருகில் வந்த மீரா அந்த போட்டோக்களை எடுத்து அவனிடம் கொடுக்கப் போனவள் அதிலிருந்து நபரை பார்த்ததும் அப்படியே நின்றாள்.

 அந்த போட்டோவில்  அருள் தன் குடும்பத்தோடு சிறுவயதில் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இருந்தது.

 அதைப் பார்த்த மீரா அண்ணா என்று அவனிடம் நீட்ட… அதே நடுங்கும் கைகளோடு மீராவிடமிருந்து அந்த போட்டோவை வாங்கி பார்த்தவனுக்கு அப்படியே அதிர்ச்சியாகி போனது.

 தான் நேற்று மீரா விடமிருந்த தன்னுடைய குடும்ப ஆல்பத்தில் இருந்து எடுத்து வைத்துக் கொண்ட தன்னுடைய போட்டோவை தான் இப்போது மயோ கொடுத்த கவரில் இருந்து அருள் எடுத்திருக்கிறான்.

 அந்த போட்டோவை பார்த்துவிட்டு மகிழ்வி திரும்பி பார்க்க என்ன பார்க்கிற அருள் உன் கையில் இருக்கிற லெட்டரை பிரிச்சு படிச்சு பார் என்றால் மயோ.

 இப்போது முன்பை விட அருளுக்கு மிகவும் பதட்டமாக போய்விட்டது அவன் போன் பேமிலி போட்டோவை அவனிடம் காட்டி இருக்க அவளுக்கு தங்களைப் பற்றிய  ஏதோ விஷயங்கள்  தெரிந்திருக்கிறது என்று யோசனையோடு அந்த லெட்டரை பிரித்து படிக்க ஆரம்பித்தான்.

 அந்த லெட்டரில் யாரோ முன் பின் தெரியாதவர்கள் எழுதியது போல எழுதப்பட்டு இருந்தது அதை பார்த்ததுமே அது மொட்டை கடுதாசி என்பதை புரிந்து கொண்டான் அருள்

 தன் கையில் இருந்து அந்த லெட்டரை படிக்க ஆரம்பித்தான் அருள்.

 எடுத்ததுமே அந்த லெட்டரில் இப்படி இப்படி உன் அப்பாவை கொலை செய்துவனுடைய மகனை நீ திருமணம் செய்து கொண்டு இருக்கிறாயே என்று எழுதியிருந்தது.

 அதைப் படித்த அருள் அதிர்ச்சியாக நிமிர்ந்து மகிழ்வை பார்க்க….

தன் கண்களாலேயே அவன் கையில் இருந்த கடிதத்தை காட்டி படி என்றால்.

 அருளின் கண்களில் கண்ணீர் தேங்கி இருக்க தன் கையில் இருந்த கடிதத்தை  படிக்க ஆரம்பித்தான் அருள்.

 இப்படி உன் அப்பாவை கொன்னவனுடைய மகனையே நீ கல்யாணம் பண்ணி இருக்கிறாய்   என்று நினைத்து பார்த்து இருப்பியா மயோ.

 உன் அப்பாவையும் அம்மாவையும் லாரி ஏற்றி துடிதுடிக்க கொண்டவனுடைய மகன் தான் இந்த அருள்.

 உன் அப்பாவை கொன்றவனுடைய அப்பா இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் அவர் சாகவில்லை.

 உன் அப்பாவை கொன்றுவிட்டு அருளின் அப்பா நிம்மதியாக ஒரு இடத்தில் மறைவாக இத்தனை வருடமாக வாழ்ந்து  கொண்டு இருக்கிறார்.

 காலம் வரும்போது கண்டிப்பாக அருளின் அப்பா உங்கள் முன்பு வருவார்.

 உன் அப்பாவிற்கு காரணமானவனின் மகனை நீ திருமணம் செய்து கொண்டு இருக்கிறாய் இப்பொழுது ஒன்றும் கெட்டுப் போகவில்லை என்று தான் உனக்கும் அவனுக்கும் முதலிரவு நடக்கப்போகிறது என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

 அவனுடன் சேர்ந்து வாழ வேண்டுமா வேண்டாமா என்பதை நீயே முடிவு எடுத்துக் கொள்.

 உன் அப்பாவிடம் வேலை பார்த்து அவரிடம் விசுவாசமாக இருக்கிறேன் என்று சொல்லி அவர் உயிரையே பறித்திருக்கிறான். இந்த அருளின் அப்பா.

 அப்படிப்பட்டவனோடு வாழ வேண்டுமா என்பதை நீயே முடிவு செய்து கொள் என்று முடிந்திருந்தது அந்த கடிதத்தில்.

 கடிதத்தை யார் எழுதியிருப்பார்கள் என்று அருளுக்கு தெரியவில்லை அந்த கடிதத்திலும் அதைப் பற்றி விபரங்கள் எல்லாம் எதுவுமே இல்லை.

 அதை படித்துவிட்டு தன் கையில் இருந்து மற்றும் சில போட்டோக்களை பார்க்க….

 அதில் மயோவின் அப்பா அம்மா இருந்து கார் ஆக்சிடெண்டில் இருந்து கிடந்த போட்டோவும் .

 அதனோடு அந்த இடத்தை விட்டு அருளின் அப்பா தப்பித்துச் செல்வது போன்ற ஒன்று இரண்டு போட்டோக்களும் அதில் அடங்கியிருந்தது.


எல்லாம் பார்த்தவுடன் கண்களில் கண்ணீர் வந்து மறைக்க தன் கைகளில் இருந்த போட்டோக்களின் மீது அருளின் கண்ணீர் துளிகள் விழுந்தது.

 அவன் அழுது கொண்டு நின்றிருப்பதை அமர்ந்திருந்ததை பார்த்த அமுதாவிற்கு மனம் கனத்துப் போக வேகமாக அருளின் அருகில் வந்தவர் அவன் கையில் இருந்த லெட்டரையும் போட்டோவையும் பிடுங்கி அதில் என்ன இருக்கிறது என்று பார்க்க….

 அருள் அவரிடம் இருந்து அந்த லெட்டரையும்    போட்டோவையும் பறிக்கப் போக அதற்குள் அதிலிருந்து போட்டோவை பார்த்ததும் அமுத அதிர்ச்சியாகி அப்படியே நின்றார்.

 அவர் அம்மா அருகில் வந்த மீராவும் அவர் கையில் இருந்த லெட்டர் வாங்கி அவசர அவசரமாக படித்தவள் அதிலிருந்து செய்தியை படித்ததும் இந்த சின்ன பெண்ணிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அழுகையினுடே திரும்பி அருளைப் பார்க்க…

 அருள் அவளிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று புரியாமல் நின்று இருக்க அவனிடம் ஓடிச் சென்ற மீரா அவனை கட்டிக்கொண்டு அண்ணா என்று அழுதால்.

 இவர்கள் மூவரும் கண்களில் கண்ணீரோடு நின்றிருந்ததே பார்த்த மயோவின் மனம் கனத்தது கட்டிலில் இருந்து சிரமப்பட்டு எழுந்தவள் எழுந்து வந்து அமுதாவிடம் வந்தவள் அவர் கையைப் பிடித்து அழித்து வந்து கட்டில் அமர வைத்து.

 என்ன அத்தை அப்படியே உறைந்து போய் நிக்கிறீங்க. இந்த போட்டோவையும் அந்த லெட்டரையும் படிச்சிட்டு நான் உங்களையும் அருளையும் வெறுத்து ஒதுக்கி என் வாழ்க்கையில் இருந்து உங்க எல்லாரையும் ஒதுக்கி வச்சிடுவேன்னு பிளான் பண்ணி தான் சரியா எங்க ரிசப்ஷன் அன்னைக்கு நைட் என் கையில இந்த கவர் கிடைக்கிற மாதிரி பண்ணி இருந்தாங்க.

 ஆனா என் தாத்தா அதுக்கு முன்னாடியே உஷார் ஆகி அந்த கவரை என் கைக்கு கிடைக்க விடாம செஞ்சிட்டாரு.

 அருளோட வீட்டுக்கு மண்டபத்தில் இருந்து வந்துட்டு இருக்கும்போது என்னுடைய போனுக்கு அந்த போட்டோஸ் எல்லாம் வந்துடுச்சு.

 கீழே ஃபஸ்ட் நைட் காக ரெடியாக இருந்த அந்த அறையில் இருக்கும் போது தான் நான் யாருக்கும் தெரியாம எனக்கு வந்த போட்டோஸையும் அதிலிருந்து அந்த லெட்டர் பத்தி விவரங்களையும் படிச்சேன் என்றாள்.

 அமுதா அதிர்ச்சியாக மயோவை பார்த்து எந்த விஷயம் உனக்கும் அருளுக்கும் தெரிய கூடாதுன்னு நானும் உன் தாத்தாவும் மறைத்தோமோ அந்த விஷயம் உங்களுக்கு தெரிந்து விட்டது என்று சொல்லி அழுதார் அமுதா.

EPISODE 62

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

அமுதா சொன்னதே கேட்டு அதிர்ந்த அருளும் மயோவும் அவரை பார்க்க…

 ஏன் ரெண்டு பேரும் என்ன அப்படி பாக்கறீங்க நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் மனசுக்குள்ள போட்டு வச்சு எல்லாத்தையும் மறைச்சு வச்சுக்குவீங்களா எங்களால அது முடியாதா? என்று அமுதா அவர்கள் இருவரையும் பார்த்து கேட்டார்.

 அப்போது செழியன் அமுதாவின் அருகில் வந்தவர் அவர் தோளில் கை வைத்து அழுத்தம் கொடுத்து அவரை சமாதானப்படுத்த முயன்றவர் அருளிடமும் திரும்பி இந்த விஷயம் எல்லாம் எனக்கு அருளை நீ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சம்மதம் சொல்றதுக்கு முன்னாடியே தெரியும் என்றார் செழியன்.

 அவர் சொன்னதை கேட்டு மயோவை விட அதிர்ச்சியானது அருள்தான்.

 தாத்தா என்று தான் அமர்ந்திருந்த சேரில் இருந்து அதிர்ச்சியாக அருள் எழுந்திருக்க…

 அவன் கையைப் பிடித்துக் கொண்டு செழியன் ஆமா அருள் நீ ரெஸ்டாரண்டில் வந்து மயோவை மூத்தன் முதலா பார்த்துட்டு போன பிறகு அவளுக்கு உன்ன பிடிச்சிருக்குன்னு அவ பார்வையை வச்சு நான் கண்டுபிடிச்சிட்டேன்.

அதுவும் இல்லாம நீ என்கிட்ட நடந்துக்கிட்டதையும் வைத்து எனக்கும் உன்னை ரொம்ப பிடிச்சு போயிடுச்சு.

 உன்ன பத்தி விசாரிச்சு எப்படியாவது உன்னை என் பேத்திக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கணும்னு சொல்லி என்னோட ஆளுங்க கிட்ட சொல்லி உன்ன பத்தி எல்லாமே விசாரிக்க சொல்லி இருந்தேன்.

 உன்னைப் பற்றிய தகவல் எல்லாம் எனக்கு வந்த போது  உன்னுடைய அப்பா தான் என் மகனையும் மருமகளையும் லாரி ஏத்தி கொன்னதுன்னு எனக்கு அப்போவே தெரியும்.

 அதைப் பார்த்ததும் எனக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது உண்மைலும் உன் குடும்பத்தின் மீதும் மிகவும் கோபமாக இருந்தது.

அதே கோபத்தோடு தான் நீ இல்லாத போது ஒரு முறை நான் உன் வீட்டிற்கு வந்து உன் அம்மாவை பார்க்க சென்றேன்.

 அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது உன் அப்பா செய்த காரியத்திற்காக இந்த உலகத்தின் முன்பு அவர் இறந்துவிட்டதாக அனைவரிடமும் பொய்யே சொல்லி அவரை தன் குடும்பத்திலிருந்து மொத்தமாக ஒதுக்கிவிட்டு ஊரார் முன்  விதவையாக உன் அம்மா வாழ்ந்து கொண்டு இருப்பதை நான் தெரிந்து கொண்டேன்.

 உன் அம்மாவே சந்தித்தபோதுதான் சில விஷயங்களை நானும் உன் அம்மாவும் பேசி தெளிவு படுத்திக் கொண்டோம். அப்போது எனக்கு புரிந்து விட்டது.

என் மகனும் மருமகளும் இறந்ததற்கு காரணம் கண்டிப்பாக உன் அப்பாவாக இருக்க முடியாது என்று அப்போதுதான் எனக்கு புரிந்தது.

 அதுவும் இல்லாமல் உன் அப்பா வேலு என் மகனிடம் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவனைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் அவன் அப்படி செய்யக்கூடிய ஆளும் கிடையாது .

 பிறகுதான் அமுதாவும் நானும் பேசி தெளிவு படுத்திக் கொண்டோம் நான் எப்படியாவது என் பேத்தியை கண்டிப்பாக வேலுவின் மகனுக்குத்தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று அப்போதே முடிவு செய்து விட்டேன்.

 அதன் பிறகு நானும் அமுதாவும் பிளான் செய்து தான் அவரை நான் ஹாஸ்பிடலில் கடத்தி வைத்து என் பேத்தியின் கழுத்தில் தாலி கட்ட உன்னை பிளாக்மெயில் செய்தது என்றார் செழியன்.

 அவர் சொன்னது எல்லாம் கேட்டு இவ்வளவு நேரம் தன் மனதில் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவனாக தாத்தா என்று செழியனை கட்டிக்கொண்டு அருள் அழ ஆரம்பித்தான்.

அருள் செழியணைக் கண்டிக்கிறேன் கொண்டு தாத்தா என் அப்பாதான் மயோவின் அம்மா அப்பாவை கொன்னு இருக்காருன்னு தெரிஞ்சும் நீங்க எப்படி உங்க பேத்தியை எனக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு பண்ணுணிங்க என்றான்.

அருள் உன் அப்பா தான் என் மகனையும் மருமகளையும் கொலை செய்தாங்கன்னு எந்த ஆதாரமும் இப்போ வரை எனக்கு கடைக்கல.

எனக்கு வேலுவை பற்றி நல்லா தெரியும் அவன் இந்த மாதிரி ஒரு காரியத்தை தெரிர்யாம கூட செஞ்சு இருக்க மாட்டான்.

அப்படியே அவன் செய்து இருந்தாலும் கண்டிப்பா அது அவனை செய்ததா இருக்காது.

யாரோ ஒருத்தர் எதுக்காகவே இல்லை யாருக்காகவோ அவனை மிரட்டி இந்த காரியத்தை செய்ய தூண்டி இருக்கனும் என்றார் செழியன்.

இருந்தும் தாத்தா அந்த லெட்டர் போட்டோ என்று அருள் கூற…

அவனை தன்னிடம் இருந்து பிரித்து நிற்க வைத்த செழியன் அவன் கன்னத்தை வருடி நீ தங்கம் அருள்.

உண்மையாகவே உன் அப்பத்தான் என் மகனை கொலை செய்து இருந்தாள் கூட அப்பவும் நான் உன்னைத்தான் என் பேத்திக்கு கல்யாணம் செய்து வெச்சு இருப்பேன்.

உன்னுடைய மனசு, உன்னோட குன்னம் இது எல்லாம் பிடிச்சுதான் நான் என் பேத்திக்கு உன்னை திருமணம் செட்டு வைக்க முடிவு செய்தேன் ஒழிய உன்னுடைய குடும்பம் வசதி இது எல்லாம் எதையும் பார்த்து நான் செயலை என்றார்.

அவரின் பெருந்தன்மையான மனம் அருளை மட்டும் அல்ல அமுதா, மீராவை கூட நெகில செய்தது.

அமுதா அப்பா என்று சொல்லி செழியனை கட்டிக்கோ கொள்ள…

மீரா அழுத விழிகளோடு என்ன செய்வது என்று தெரியாமல் அங்கு நின்று இருக்க…

அவளை இழுத்து தன் கைக்குள் நிற்க வைத்த மயோ அவள் கண்களை துடைத்து விட்டு அழாதே என்று மீராவிற்கு ஆறுதல் கூறினால் மயோ.

அவளை நிமிர்ந்து பார்த்த மீரா அண்ணி என்று ஏதோ சொல்ல வர…

ஷ்… என்று அவள் வாயில் விரல் வைத்து எதுவும் பேசாதே என்றாள் மயோ.

மீரா உணர்ச்சி பெருக்கில் மயோவை கட்டிக் கொள்ள… அவள் அருகில் நின்று இருந்த இளாவும் வந்து மீராவை கட்டிக்கோ கொள்ள…

சொல்ல முடியாத உணர்ச்சிகளோடு மீரா அழுத்துக்கொண்டு இருந்தாள்.

ஒரு பக்கம் மீராவையும் மாறு பக்கம் இளாவையும் கட்டிக்க கொண்டு நின்று இருஙக தன் மனைவியை முதல் முறையாக ஒரு தாயின் அன்பை வெளிப்படுத்தும் தான் மனைவியை பார்த்த அருள் தனக்கும் அந்த தாய் அன்பு வேண்டும் என்பது போல உனர்ந்தவன் ஓடிச் சென்று மயோவை கட்டிக்கோ கொண்டான்.

இந்த காட்சியை பார்த்த சூர்யா தேன்மொழி சூர்யாவின் அப்பா செழியன், அமுதா இவர்களை எல்லாம் எப்படியோ மயோவை விட்டு பிரியாமல் அருள் இருந்ததே பெரிய நிம்மதியாக தோன்றிது.

தாங்கள் மூவரையும் கட்டிக்கோ கொண்டு அருள் நின்று இருக்க…

மயோ தன்னிடம் இருந்து அனைவரையும் பிரித்து விட்டவள் மீராவையும் இளாவையும் பார்த்து சிரித்து விட்டு மீரா இளாவை கூட்டிட்டு போய் சாப்பிட வை அவ டேப்ளேட்ஸ் போடணும் இல்ல என்றாள்.

சரி அண்ணி என்ற மீரா இளாவை இழுத்துக் கொண்டு செல்ல…

எனக்கும் பசிக்கிறது என்று சூர்யவவும் இல்லாவுடன் ஒட்டிக் கொண்டு சென்றான்.

மற்றவர்கள் எல்லாம் அந்த அறையில் இருக்க…

மயோ அருளை திரும்பியும் பாராமல் அந்த அறையை விட்டு வெளியே செல்ல…

அருள் மயோ… என்று தன்னை தாண்டி சென்றவளை அழைக்க…

தாத்தா அவருக்கு தான் நான் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டாரே… நான் டிவெர்ஸ் பேப்பரில் சைன் பண்ண தயாரா இருக்கேன்.

அவரை  டிவோர்ஸ் பேப்பரை ரெடி பண்ணி கொண்டு வர சொல்லுங்க நான் சைன் பண்றேன் என்றவள் வெளியே நடக்க…

அவள் சொன்னதை கேட்டு இப்போ அருள் அதிர்ச்சியானவன் திரும்பி செழியனை பார்க்க…

அருள் அவ டிவெர்ஸ் வேணும்னு சும்மா சொல்ற உண்மையா சொல்லனும்னா.

அவ உன் மேல பயங்கர கோபமா இருக்கா என்றான் மயோவிற்கு கேட்காத வண்ணம்.

மயோ அந்த அறையை விட்டு தன் அறைக்கு மேலே சென்று கொண்டு இருக்க…

அவள் தன்னிடம் முகம் கொடுத்து பேசாமல் செல்வதை நினைத்து அருளின் மனம் வலித்தது.

தனக்கு வலித்தது போல தானே அவளிடம் நான் டிவெர்ஸ் வேண்டும் என்று கெட்ட போது வலித்து இருக்கும்.

தன் மீது தானே எல்லா தப்பும் இருக்கிறது.

அவள் தன் மீது கோபமாக இருப்பதில் தவறில்லை என்று அருளுக்கு புரிந்தது.

அருள் செழியனிடம் தாத்தா நீங்க கொஞ்சம் அவ கிட்டே சொல்லுங்க தாத்தா என்கிட்டே பேச சொல்லி என்று ஆயுள் செழியனிடம் உதவி கேட்க..

நான் எதுவும் ங்க விசயத்துல செய்ய முடியாதுப்பா… நீங்க புருஷன் பொண்டாட்டி இன்னிக்கு சண்டை போட்டுக்குவிங்க… நாளைக்கு ஒன்னா சேர்ந்துக்கவீங்க..

உங்க விளையாட்டுக்குள்ள நான் இல்ல… இங்க இருக்க யாருமே வர மாட்டோம் என்றவர் அனைவரையும் சாப்பிட போகலாம் வாங்க என்று வெளியே அழைத்துச் சென்றார்.

தனக்கு உதவாமல் அனைவரும் செய்வதை பார்த்த அருள்.

சரி இனி இவங்களை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை மயோ கைகாலில் விழுநதாவது அவளை பேச வைத்து விட வேண்டும் என்று மாடிப்பாடி ஏறிக் கொண்டு இருந்த தன் மனைவியை முன்பை விட பல மடங்கு காதலோடு பார்த்தான்.

❤️

பூஜா சின்னுவுடன் சேர்ந்து வருணை ஏறித்துவிட்டு வந்ததில் இருந்து பயத்துடனே தன் அறையை விட்டுட்டு வெளியே வரவே இல்லை.

அவளுக்கு என்ன ஆகிற்று என்று தெரியாமலா அவள் அம்மாவும் அப்பாவும் பூஜாவை பார்க்க…

குளிர் ஜுரத்தில் கட்டிலில் போர்வையை போற்றி படுத்து இருந்தாள்.

வெளியே சென்று விட்டு வந்ததில் இருந்து அவள் ரூமை விட்டு வரவே இல்லை என்று முழுவதும் அறையிலேயே தான் இருந்தாள்.

அவள் அம்மாதான் வற்புறுத்தி பூஜாவை சாப்பிட வைத்தார்.

மயோவிடம் அழைத்து விஷயத்தை பூஜாவின் அப்பா சொல்ல..

தான் டாக்டரை வீட்டிற்கு அனுப்பி வைப்பதாக ஸோழி தன் குடும்ப டாக்டருக்கு போன் செய்து பூஜாவை சென்று பாருட்டு வர சொன்னாள்.

டாக்டரும் வந்து பூஜாவைய பரிசோதித்து விட்டு இது சாதாரண குளிர் ஜுரம் தான். அவங்க எதையோ பார்த்து பயப்பட்டு இருக்காங்க.

நல்லா தூங்கு எழுந்தா சரியா போய்டும் அவங்க தூங்குறதுக்காக நான் இன்ஜெக்ஷன் போட்டு இருக்கேன்.

அவங்களை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டுட்டு டாக்டர் சென்று விட..

பூஜாவிற்கு சாப்பிட கொடுத்துவிட்டு அவள் சாப்பிட்ட பின் போடா வேண்டிய மாத்திரைகளையும் போடா சொல்லி கொடுத்து அவளை படுக்க வைத்துவிட்டு.

அவள் அம்மாவும் அப்பாவும் அவள் அறைக் கதவை சாற்றி விட்டு அவளை யாரும் டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று வேலையாட்களிடம் சொல்லிவிட்டு சென்றனர்.

தூங்குவதற்காக ஊசி போட்டும் மாத்திரைகளை போட்ட பின்பும் பூஜாவிற்கு தூக்கம் வரமல் நேற்றைய நினைவிலேயே உழன்று கொண்டு இருந்தால். 

தூக்கம் வராமல் சும்மா இருந்தால் தேவையற்ற நினைவுகள் வந்து அலை கழிக்கிறது என்று தன் மொபைலை எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீலிஸ் பார்க்க ஆரம்பித்தாள். கொஞ்சம் மருந்தின் வீரியத்தில் அவளுக்கு ஒரு மாதிரி தூக்கம் வருவது போல  இருக்க… 

 போனை வைத்துவிட்டு தூங்கலாம் என்று படுக்க போனவள் பால்கனியில் ஏதோ சத்தம் கேட்கிறதே என்று தள்ளாடியபடியே எழுந்து வந்து கதவை திறக்க போனவள் வெளியே பார்க்க… 

அப்போது சரியாக பால்கனி வழியாக மேலே ஏறி சின்னு பூஜாவின் பால்கனிக்குள் குதித்தான்.

அவனை பார்த்ததும் இந்த நேரத்தில் இவன் இங்கே என்ன செய்கிறான். அதுவும் பால்கனி வழியாக மேலே என் அறைக்கு வருகிறான் என்று யோசனையோடு கதவை திறக்க வந்தவள் கதவை திறக்காமல் என்னதான் செய்கிறான் இந்த நேரத்தில் என்று பார்க்கலாம் என்று வேகமாக வந்து தன் மெத்தையில் படுத்துக் கொண்டு தூங்குவது போல பாவனை செய்தவள். 

அரைக்கண்ணை திறந்து சின்னு என்ன செய்கிறான் என்று பால்கனி ஜன்னல் கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டு இருந்தாள். 

பால்கனி வழியாக மேலே வந்த சின்னு சாவகாசமாக வந்து பூஜாவின் பால்கனி கதவை உள்ளே போடா பட்டு இருந்த தாழ் பாளை கையில் வைத்து irundha ஒரு கம்பியைக் கொண்டு கதவின் தாள் பாலை கைதேர்ந்த திருடன் போல திறந்து உள்ளே வர… 

அரைக்கண்ணில் பார்த்துக் கொண்டு இருந்தத பூஜா அதிர்ச்சியில் கண்களை அகல விரித்தவள். ஏய் பூஜா அவசரப்பட்டு கண்ணை முழிச்சு அவன் என்ன செய்றன்னு பார்க்காமயே முடிவு பண்ணாத. இந்த ராஸ்கல் இந்த நேரத்தில் inge என்ன செய்றன்னு  பார்க்கலாம் என்று யோசித்தவள் . 
சட்டென்று முன்பு போலவே பாதி கண்ணை முடியும் மூடாமலும் படுத்துக்க கொண்டால். 

கதவை பொறுமையாக சாற்றிவிட்டு உள்ளே வந்த சின்னு அருகில் இருந்த ஒரு சாறை இழுத்து போட்டு பூஜா படுத்து இருந்த இடத்திற்கு அருகில் வந்து போட்டு அதில் அமர்ந்து கொண்டு பூஜாவின் கையை எடுத்து தன் உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டான். 

அவன் தன் கையை பிடித்ததும் பூஜாவிற்கு உடல் எங்கும் ஷாக் அடித்தது போல இருந்ததது. 

சின்னு வெறுமனே பூஜாவின் கையை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருக்க… ஏற்கனவே அரை தூக்கத்தில் இருந்தவள் முழிக்க முடியாமல் தன்னையும் மறந்து தூங்கி விட்டால். 

EPISODE 63

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 அருள் தன்னிடம் டைவர்ஸ் கேட்டதை கொடுப்பதாக சொல்லிவிட்டு அவனிடம் முகம் கொடுத்து பேசாமல் தன்னரைக்கு செல்ல…

 அவளை சமாதானம் செய்ய சொல்ல செழியனிடம் அருள் உதவி கேட்டான்.

 என் கணவன் மனைவிக்குள் நடக்கும் வாக்குவாதத்திற்கு அல்லது பிரச்சனைக்குள்ளோ இங்கிருக்கும் யாருமே வர மாட்டோம் என்று சொல்லிவிட்டு அவர் நாசுக்காக அனைவரையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட…

 இனி யாரை நம்பியும் பிரயோஜனம் இல்லை நான் தான் அவளிடம் டைவர்ஸ் செய்யப் போகிறேன் என்று சொல்லி அவளை காயப்படுத்தினேன்.

 நானே தான் சென்று அவளிடம் சமாதானம் பேச வேண்டும்.இனி என்ன ஆனாலும் சரி மயோவின் கை, கால்களில் விழுந்தாவது அவளை சமாதானம் செய்து விட வேண்டும் என்று முடிவோடு.

 மனம் முழுவதும் காதல் பொங்கி வழிய கோபமாக படி ஏறிச் செல்லும் தன் மனைவியின் பின்னால் ஓடினான் அருள்.

 அவன் தன் பின்னால் படியேறி வருவதை உணர்ந்த மயோ எதையும் கண்டு கொள்ளாதவள் போல மேலே நடந்து சென்று கொண்டிருக்க…

 அவள் பின்னால் சென்ற அருள் மயோவின் கையைப் பிடித்து டார்லிங் ஏன் என்கூட பேச மாட்டேங்கற.

நான் உன்கிட்ட அப்படி பேசுனது தப்புதான் என்னை மன்னித்துவிடு டி…. ப்ளீஸ் என்று அவள் கையை பிடித்து கெஞ்சினான்.

 அவன் பிடித்திருந்த தன் கையை உதறிய மயோ நீங்க பேசுனதுல எந்த தப்பும் இல்லை மிஸ்டர் அருள்.

 உங்க விருப்பப்படியே எல்லாம் நடக்கும் நீங்க டைவர்ஸ் கேட்டீங்க அதனால் நான் உங்கள் விருப்பப்படியே கொடுக்கிறது தயாராகிட்டேன்.

 இதுக்கு மேல நமக்குள்ள எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டு அவனைத் தாண்டி மேலே சென்றால்.

 அவள் செல்வதை பார்த்த அருள் ஐயோ என்ன இவ இப்படி கோபமா போறாளே இவள் எப்படித்தான் சமாதானப்படுத்த போறேனோ கடவுளே நீ தான் எனக்கு துணை இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அவள் பின்னால் ஓடினான் அருள்.

 மயோவிடம் கெஞ்சி கொண்டு அவள் பின்னால் சென்றான் அருள்.

 ஏய் மயோ ப்ளீஸ்டி….என்ன பாரு ஒரு முறை என்ன திரும்பி பாரு இப்படி முகம் கொடுத்து பேசாம போகாதடி எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ப்ளீஸ்… என்கூட பேசுடி… என்று கெஞ்சி கொண்டிருந்தான் அருள்.

 எதுக்கு மிஸ்டர் அருள் தேவை இல்லாமல் என் பின்னாடி வந்து கெஞ்சிக்கிட்டு இருக்கீங்க.

 நான் கொஞ்ச நேரம் முகத்தை தூக்கி வச்சதுக்கு உங்களுக்கு கஷ்டமா இருக்குன்னு சொல்றீங்க ஆனா நீங்க மொத்தமா என்கிட்ட பேச மாட்டேன் என்ன விட்டு போறேன் எனக்கு டைவர்ஸ் வேணும்னு சொன்னா போதும் எனக்கு எப்படி வலிச்சிருக்கும் அதை கொஞ்சம் யோசிச்சீங்களா.

 அப்படி நான் கஷ்டப்படுவேன்னு நீங்க யோசிச்சிருந்தா என்ன டைவர்ஸ் பண்றேன்னு பேச்சையே எடுத்து இருக்க மாட்டீங்க.

 இனி என்கிட்ட வந்து பேசினா உங்களோட டைட்ட வேஸ்ட் பண்ணாதீங்க நீங்க என்ன முடிவு செய்து இருந்தீர்களோ அந்த முடிவுல அப்படியே இருங்க.

 நீங்க கேட்ட டைவர்ஸ் கண்டிப்பா உங்களுக்கு கிடைச்சிடும் என்றால் மயோ.

 ஐயோ!மயோ நீயும் நானும் பிரியறதுல எனக்கு மட்டும் சந்தோஷமா நீ நினைக்கிறியா? நான் அந்த வார்த்தையை உன்கிட்ட சொல்றதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்கு தான் தெரியும.

 அந்த முடிவை எடுக்கறதுக்கு என் மனசுல இவ்வளவு போராட்டம் நடந்திருக்கும் என்று உனக்கு தெரியுமா நீயே சொல்லு உன்னோட அப்பாவை கொன்னது என்னோட அப்பா தான் தெரிஞ்ச பிறகு என்னால எப்படி நிம்மதியா உன் கூட வாழ முடியும் நீ தான் உண்மை தெரிஞ்ச பிறகு என்கிட்ட எப்படி நடந்து கொள்வியோ என்ன வெறுத்து ஒதுக்கீடு வேணும்னு தான் நான் பயந்தேன்.

 அப்படி நீ வெறுத்து ஒதுக்கி என்ன பிரிஞ்சு போயிட்ட அந்த வழியே என்னால தாங்கவே முடியாது அதனாலதான் நானாவே முடிவெடுத்து நீ என் மேல அன்பு அக்கரையும் இருக்கிறப்பவே நம்ம ரெண்டு பேரும் பிரிஞ்சிடனும்னு முடிவு செஞ்சுதான் அந்த டைவர்ஸ் விஷயத்தையும் நான் முன்னுக்கு வச்சேன்.

 ஆனா என்னை விட இந்த வீட்ல இருக்கிறவங்க எல்லாருமே ரொம்ப பெருந்தன்மையா இருக்காங்க தாத்தாவுக்கு நீயும் நானும் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே என் குடும்பத்தை பத்தின விஷயங்கள் எல்லாமே தெரிஞ்சிருக்கு.

 அதைவிட நாம நம்மளோட முதலிரவுக்கு முன்னாடி தான் உனக்கு என் அப்பாவை பத்தின விஷயம் எல்லாம் தெரிய வந்திருக்கு. ஆனால் அதை எல்லாம் நீ எதையும் பெரிது படுத்தாமல் என் கூட உன் வாழ்க்கையை ஆரம்பிச்சேன்னு சொல்றப்பவே என்னால அதை இன்னமும் நம்ப முடியல.

 எப்படி இப்படி ஒரு மனசுள்ள என் பொண்டாட்டி என் மனச நான் டைவர்ஸ் வேணும்னு சொல்லி காயப்படுத்தி இருக்கேன் எனக்கு அதுவே ரொம்ப கஷ்டமா இருக்கு.

 ப்ளீஸ் டி எனக்கு கொஞ்சம் புரிஞ்சுக்கோ என்னோட நிலைமையிலிருந்து யோசித்துப் பார்த்தா உனக்கு நான் செய்தது சரின்னு தான் தோணும் என்று சொல்லிக்கொண்டே அவள் பின்னால் செல்ல…

 அவன் சொல்வது எல்லாம் காதில் கேட்டும் கேட்காதவள் போல வேகமாக தன் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று கதவை படார் என்று சாத்தினால் மயோ.

 அவள் பின்னால் சென்ற அருளுக்கு அவள் கதவை சாற்றிய வேகத்தில் மகச்சென்று கதவின் மீது இடித்து கொண்டான்.

 இடித்ததில் மூக்கில் லேசாக அடித்து விட அதை தேய்த்து விட்டுக் கொண்டு ஷ்…. ஏய் மயோ நான் பாவம் டி இப்படி எல்லாம் பண்ணாத ப்ளீஸ் என் கூட பேசு என்று கதவிற்கு வெளியே நின்று அருள் கெஞ்ச …

 உள்ளே சென்று கதவை தாழிட்டு அதன் மீது சாய்ந்து நின்றிருந்த மயோ அவன் பேசுவதை கேட்டு இனிமேல் உனக்கு எனக்கு எந்த ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது என்ன வேண்டாம் என்று நீ முடிவு பண்ணிட்ட இல்ல இனிமேல் நான் இருக்கிற பக்கமே வந்துடாத என் முகத்திலேயே முழிச்சிறாத…

 நீ டைவர்ஸ் கேட்டது கேட்டதாகவே இருக்கட்டும். நம்ம ரெண்டு பேருக்கும் டைவர்ஸ் ஆன பிறகு நீயும் நானும் எப்படி ஒருத்தர ஒருத்தர தெரிஞ்சுக்காதது போல நடந்து கொள்வோமோ அதே மாதிரியே இனிமேலும் இருந்துக்கலாம் என்னால எல்லாத்தையும் மறந்துட்டு உடனே உன் கூட சகஜமாக பேச முடியாது என்றாள்.

 அவள் அப்படிச் சொன்னதும் அருளின் இதயம் வெடிப்பது போல இருந்தது.

 தன் அறை கதவை படபடவென்று தட்டிய அருள். மயோ தயவு செய்து இப்படி எல்லாம் பேசாதடி ப்ளீஸ்…

 நான் செய்தது தவரு தான் அதுக்கு நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் கேட்கிறேன்.

இப்படி என் முகம் என்ன பாக்காம என்கிட்ட முகம் கொடுத்து பேசாம இருக்காத என்னால சத்தியமா இதை தாங்கிக்கவே முடியல மனசுக்குள்ள ரொம்ப வலிக்குதுடி என்று உண்மையாகவே அருள் அவளிடம் கெஞ்சினான்.

 இப்போ உனக்கு மனசு வலிச்ச மாதிரி தானடா எனக்கும் நீ டைவர்ஸ் வேண்டும் என்று கேட்டப்ப வலிச்சிருக்கும்.

நீ என்ன பத்தி கொஞ்சம் கூட யோசிக்கவே இல்ல நான் உன் மேல எவ்வளவு பிரியமா இருக்குன்னு உனக்கு தெரியாம போயிடுச்சா.

 அதனாலதான் நீ டைவர்ஸ் கேட்டதும் நானும் கொடுத்துடுவேன்னு இவ்வளவு சாதாரணமா என்கிட்ட டைவர்ஸ் வேணும்னு சொன்னியா என்றால் உள்ளிருந்தவாறே.

 அப்படியெல்லாம் நான் நினைக்கவே இல்லடி எனக்கும் தெரியும் நான் உன்கிட்ட டைவர்ஸ் கேட்டா நீ எவ்வளவு கஷ்டப்படுவேனு இருந்தும் எனக்கு அந்த சூழ்நிலையில் என்ன பண்றதுன்னு தெரியல.

 உங்க எல்லாருக்கும் உண்மை தெரிஞ்சு என்னையும் என் குடும்பத்தையும் வெறுத்து ஒதுக்கி இந்த வீட்டு விட்டு வெளியே அனுப்புவதற்கு பேசாம எல்லா உண்மையையும் நானே சொல்லி உன்னையும் இந்த வீட்டையும் விட்டு பிரிஞ்சு போயிடலாம்னு கஷ்டப்பட்டு நான் எடுத்த முடிவு.

 நான் சத்தியமா என்னை நம்புமா இந்த முடிவு எடுக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பேன்னு என்னை விட உனக்கு கண்டிப்பா நல்லாவே புரியும்.

 ப்ளீஸ் மயோ தயவுசெய்து என்கூட பேசு இப்படி என்கிட்ட முகம் கொடுத்து பேசாம இருக்காத என்னால தாங்கிக்கவே முடியல என்று கதவிற்கு வெளியில் நின்று கொண்டு பேசினான் அருள்.

 அவன் பேசியது எல்லாம் கேட்டுக் கொண்டு நின்றிருந்த மயோ எந்த பதிலும் பேசாமல் அமைதியாக இருக்க…

 அவள் எதுவும் பேசாமல் நின்றிருப்பதை உணர்ந்த அருள் கதவை படபட வேண்டும் என தட்டி மயோ இப்படி எதுவும் பேசாம அமைதியா இருந்து என்ன கொல்லாத…

 அதுக்கு உன் கையாலேயே விஷம் கொடுத்து என்ன கொன்னுடு நான் சந்தோசமா உயிரை விட்டுவிடுகிறேன் என்று மிகவும் உணர்வுபூர்வமாக அருள் மயோவிடம் கெஞ்ச…

 அவன் உயிறை விடுகிறேன் என்று சொன்னதும் வேகமாக அவள் அரை கதவை திறந்து வெளியே வந்தவள் அவன் கன்னத்தில் பளார்… பளார்…என அறைந்து.

 நீ செத்துப் போயிட்டா எல்லாம் சரியா போயிடுமடா இப்போ எதுக்கு இப்படி ஒரு வார்த்தையை சொல்ற என்னை ஏன் இன்னைக்கி இப்படி கஷ்டப்படுத்துற நீ…

 நீ சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு எப்படி வலிக்குதுன்னு கொஞ்சமாவது யோசிச்சியாடா…

 செத்துப் போறானாம்…செத்துப் போறான் என்ன கேட்ட விஷம் தானே வேணும்னு கேட்ட… உள்ளே வா… நானு என் கையாலே உனக்கு விஷம் கொடுக்கிறேன் சந்தோசமா குடிச்சுக்கிட்டு சாவு என்று சொல்லி அவன் சட்டை காலரை பிடித்து இழுத்துக் கொண்டு அவள் அறைக்குள் சென்றால் மயோ.

 அருளை இழுத்துக் கொண்டு தன்னரைக்குள் சென்ற மயோ கதவை ஓங்கி அடித்து சாத்தி விட்டு உள்ளே செல்ல…

 இவ்வளவு நேரம் இதையெல்லாம் கீழிருந்து இவர்களுக்கு தெரியாமல் கிச்சனில் இருந்த சுவற்றுக்கு பின்னால் மறைந்த படி செழியனும் மற்றவர்களும் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

 அருள் கெஞ்சுவதையும் அவனிடம் முகம் கொடுத்தும் பேசாமல் அவனை அலைய விட்டதையும் பார்த்து அனைவரும் அருளுக்கு இது தேவைதான் என்பது போல நினைத்து சிரித்துக் கொள்ள…

 அமுதாவிற்கு தான் தன் மகன் இவ்வளவு கெஞ்சியும் மயோ இறங்கி வராமல் இருப்பதை பார்த்து மனம் கஷ்டமாக இருந்தது.

 அவர் செழியினை பார்த்து அப்பா என்ன மயோ இவ்வளவு பிடிமா பிடிவாதமா இருக்கா.

என் அருள் இவ்வளவு கெஞ்சியும் அவன் கிட்ட முகம் கொடுத்து பேசாம அவனை கோபமா இப்படி அடிச்சு உள்ள இழுத்துட்டு போறா….

 அவ கோபமா இருக்குறத பாத்தா என் மகனை சீக்கிரத்தில் மன்னிக்க மாட்டா போல இருக்கு இது பார்த்தாலே எனக்கு கஷ்டமா இருக்கு என் மகனுக்கு மருமகளுக்கும் இப்படி ஒரு கஷ்ட காலம் அதுவும் என் குடும்பத்தினாலே வரணுமா என்று அமுதா வருத்தப்பட்டார்.

 அவர் வருத்தப்படுவதை பார்த்த செழியன் அமுதா நீ எதுக்கும் கவலைப்படாதே என் பேத்தி ஒன்னும் அவ்வளவு கல்நெஞ்சகாரி கிடையாது.

அவன ரூமுக்குள்ள இழுத்துட்டு போயிட்ட இல்ல கண்டிப்பா சமாதானம் ஆகிடுவா இல்லைனா.

 இந்த நேரம் அவளுக்கு இருந்த கோபத்துக்கு அருளை அவர் ரூமுக்குள்ள கண்டிப்பா விட்டு இருக்க மாட்டார். அவன் சட்டையை பிடித்து அவளை இழுத்துட்டு போறா அப்படின்னா கண்டிப்பா அவன் கூட சமாதானம் ஆகிடுவா என்று அமுதாவை தேற்றினார் செழியன்.

 அவ என் மகனை அடிச்சு ரூமுக்குள்ள இழுத்துட்டு போறதை பார்த்தா எனக்கு பயமா இருக்கு அப்பா அங்க போய் என் மகன் எத்தனை அடி வாங்க போறானோ என்றவர்.

 அவனுக்கு இந்த அடி தேவைதான் என்ன ஏதுன்னு எல்லார்கிட்டயும் கலந்து பேசாம இவனா ஒரு முடிவு எடுத்து மயோவாக டைவர்ஸ் பண்றேன்னு சொன்னான் இல்ல என்று அமுதாவும் மயோவிற்கு சப்போர்ட் செய்ய…

 இவர்கள் அனைவரையும் பேசுவதை பார்த்த மீரா நான் வேணா போய் அண்ணாவை மன்னித்துவிடு சொல்லி அண்ணிகிட்ட கேட்கட்டுமா என்று இவர்களை தாண்டி மேலே செல்ல போக…

 அவள் கையைப் பிடித்து இழுத்து தன் அருகில் இருக்க வைத்த செழியன் நீ எதுவும் செய்ய வேண்டாம் உன் அண்ணனும் அண்ணியும் அவங்களாகவே சமாதானம் ஆகிடுவாங்க என்றார் செழியன்.

 எப்படி அண்ணி தான் கோபமா அண்ணாவை அடிச்சு உள்ள இழுத்துட்டு போனாங்களே அப்புறம் எப்படி சீக்கிரத்துல சமாதானம் ஆவாங்க அவங்க கோவமா அண்ணனா இழுத்துட்டு போறத பாத்தா எனக்கும் அந்த நம்பிக்கை இல்லை என்றால் மீரா.

 நம்ம தான் அவங்க ரெண்டு பெரிய நெனச்சு இங்க வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கோம் ஆனா அவங்க ரெண்டு பேரும் இந்த நேரம் கண்டிப்பா சமாதானம் ஆகிட்டு இருப்பாங்க என்று செழியன் சரி வாங்க அது எல்லாம் அவங்க பாத்துக்குவாங்க எனக்கு ரொம்ப பசிக்குது நம்ம போய் சாப்பிடலாம் என்று அனைவரையும் அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

EPISODE 64

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 பூஜா குளித்துவிட்டு கீழே வர ஹாலில் அமர்ந்து சின்னு அவள் அம்மா அப்பாவுடன் சிரித்து பேசிக்கொண்டு இருந்தான்.

 படிகளில் இறங்கி வரும் போது பூஜா அவனையே பார்த்தபடி இறங்கி வர…

 அதை ஓரக்கண்ணால் கவனித்தும் கவனிக்காதவன் போல அமர்ந்திருந்தால் சின்னு.

 சின்னு தன்னை ஓரக் கண்ணால் பார்ப்பது கவனித்த பூஜாவும் விடாமல் அவனையே பார்க்க ஆனால் அவன் அவளை பார்த்தது போல அவள் அருகில் வரும் வரை காட்டிக் கொள்ளவே இல்லை.

 பூஜா அருகில் வந்ததும் எதார்த்தமாக அவளை திரும்பிப் பார்ப்பது போல பார்த்து வாங்க மேடம் எப்படி இருக்கீங்க உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு உங்க அம்மா சொன்னாங்க இப்போ பரவாயில்லையா என்று அவளிடம் எதுவும் தெரியாது போல கேட்டான்.

 பூஜா வெறுமனே நன்றாக இருக்கிறேன் என்பது போல தலையை மட்டும் ஆட்டியவள் சார் எங்கே இவ்வளவு தூரம் என் வீட்டுக்கு வந்து இருக்கீங்க இதுவரைக்கும் நீங்க என் வீட்டுக்கு வந்ததில்லையே என்றால் பூஜா.

 அது ஒன்னும் இல்ல மேடம் நேத்து நைட்டு உங்க கிட்ட பேசலாம்னு நான் உங்களுக்கு கால் பண்ணி ஆனா நீங்க எடுக்கல.

 உங்களுக்கு உடம்பு எதுவும் சரி இல்லையோ அப்படின்னு நினைச்சேன் அதான் சரி நேரிலேயே பார்த்துட்டு போய்விடலாம் என்று வந்தேன் என்றான் சின்னு.

 அவன் சொன்னதற்கு எந்த பதிலும் பேசாமல் அவள் அம்மாவை பார்த்து அம்மா எனக்கு ரொம்ப பசிக்குது என்று சொல்ல வாடி எல்லாமே ரெடியா தான் எங்க இருக்கு சாப்பிடலாம் என்று சின்னுவிடம் திரும்பி தம்பி நீங்களும் வாங்க எல்லாரும் ஒன்னாவே சாப்பிடலாம் என்று அழைத்தார்.

 இல்லம்மா பரவாயில்ல நீங்க எல்லாம் சாப்பிடுங்க நான் கிளம்புறேன் என்றான் சின்னு.

 தம்பி இவ்வளவு தூரம் வந்துட்டு இப்படி சாப்பிடாம போறீங்களே வந்து ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு போங்களேன் என்று அவன் அம்மா விடாமல் சின்னுவை சாப்பிட அழைக்க…

 பாரு எப்படி நின்னு பார்த்துட்டு இருக்கான்னு அவன் அம்மா எத்தனை தடவை என்ன சாப்பிட வரச்சொல்லி கூப்பிடுறாங்க.

வாயை திறந்து ஒரு வாட்டி என்ன சாப்பிட வரச்சொன்னா இவளுக்கு இல்ல குறைஞ்சா போய்விடும் என்று இன்னும் தன் மனதிற்குள் நினைத்தபடி பூஜாவை பார்க்க.

 அவன் மனதில் இருப்பதை படித்தது போல… அதுதான் என் அம்மா இவ்வளவு தூரம் சாப்பிட கூப்பிடறாங்களே ஒரு நேரம் எங்க வீட்ல சாப்பிட்டா நீங்க ஒன்னும் குறைந்து விட மாட்டீங்க வந்து சாப்பிடுங்க என்று வேண்டுமென்று அவள் அம்மாவின் முன்பு மரியாதை கொடுத்து பேசினால் பூஜா.

 பூஜா சொன்னதும் வேகமாக பூஜாவை அம்மாவிடம் சரி மா நீங்க இவ்வளவு தூரம் சொல்றீங்க நான் சாப்பிடுறேன் என்று சொல்லி அவர்களோடு சென்று சாப்பிட ஆரம்பித்தான்.

 அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் சின்னு கிளம்ப போக …

 ஒரு நிமிஷம் இங்கேயே வெயிட் பண்ணுங்க நீங்க ஆபீஸ்க்கு தானே போறீங்க நானும் கிளம்பி உங்க கூடவே வரேன் ஒரு பைவ் மினிட்ஸ் என்று சொல்லிவிட்டு அவன் பதில் எதிர்பார்க்காமல் பூஜா தன் அறைக்குச் சென்று கிளம்பி கீழே வர…

 பூஜா படிகளில் இறங்கி கீழே அவன் அருகில் வரும் வரை இறங்கி வரும் பூஜாவை ரசித்தவாறு நின்றிருந்தான் சின்னு.

 அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்ட பூஜா அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனிடம் வந்தவள் போலாமா என்று சொல்ல…

அப்போதுதான் தன்னிலைக்கு வந்த சின்னு போலாம் என்று தலையாட்டிவிட்டு அவள் பெற்றோரிடம் சொல்லிக்கொண்டு பூஜாவுடன் அவள் வீட்டில் இருந்து கிளம்பினான்.

 அவர்கள் இருவரும் ஒன்றாக கிளம்பி சொல்வதை பார்த்த பூஜாவின் பெற்றோருக்கு ஏனோ சின்னுவும் பூஜாவும் திருமணம் செய்து கொண்டாள் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்ற ஆரம்பித்தது.

 அதே எண்ணத்தோடு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தபடி உள்ளே சென்றனர்.

 காரில் ஏறியதில் இருந்து கையை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த பூஜா சின்ன விடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால்.

 வழக்கமாக அவள் இப்படி அமைதியாக வருபவள் கிடையாது. அவள் மனதிற்குள் ஏதோ யோசித்தபடி தான் தன்னுடன் வருகிறார் என்பதை உணர்த்த சின்னு என்ன ஆச்சு மேடம் ரொம்ப அமைதியா வரீங்க ரொம்ப பலமான யோசனையா இருக்கும் போல இருக்கு என்றான்.

 அவன் பேசியதும் திரும்பி அவனை முறித்து விட்டு ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தபடி அமர்ந்தவள் நேத்து நைட்டு என் ரூமுக்கு வந்துட்டேன் இப்போ எதுவுமே தெரியாத மாதிரி என்கிட்ட எவ்வளவு சதவீதமாக பேசுகிறான் பாரு.

 ஏண்டா நேத்து என் ரூமுக்கு வந்தேன்னு சட்டை பிடிச்சு இவன்கிட்ட கேட்டுடலாமா என்று ஒரு மனம் யோசிக்க…

 இல்ல இல்ல இப்போ நம்ம எப்படி கேட்டுட்ட அவனுக்கு நேத்து நைட்டு அவன் நம்ம ரூமுக்கு வந்தது எனக்கு எனக்கு தெரியும்னு கண்டுபிடிச்சிடுவேன்.

 நாமெல்லாம் அவன்கிட்ட எதுவும் கேட்கக் கூடாது அவனை கையும் களவுமா பிடிச்சா தான் அவன் சரியா பதில் சொல்லுவான் அப்படி இல்லைன்னா எதையாவது சொல்லி என்ன சரி கட்டிடுவான் என்று யோசித்தவள்.

 சரி இன்னைக்கு நைட்டு நேத்து வந்தது போலவே என்னோட ரூமுக்கு வராணான்னு பாப்போம் அப்படி வந்தா அங்கேயே வச்சு இவன நாக்க புடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்க வேண்டும் என்று மனதில் நினைத்தவாறு அவனிடம் எதுவும் பேசாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே அவனுடன் சென்றால் பூஜா.

 ஏன் பூஜா எதுவுமே பேசாமல் அமைதியாக வருகிறார் என்று குழப்பத்தோடு காரை ஓட்டினான் சின்னு.

❤️

 இங்கே அவர்களிடம் கோவித்துக் கொண்டு அவனை உள்ளே இழுத்து கதவை சாற்றி.

 என்னடா சொன்ன என் கையாலேயே விஷத்தை கொடுத்து உன்னை கொல்லனும்னு தானே சொன்னேன் இரு என்று சொல்லி வேகமாக தன் அழைப்புச் சென்று எதையோ தேட கடைசியில் அந்த அறையில் பழம் நறுக்குவதற்காக கத்தி இருக்க அதை எடுத்துக் கொண்டு வேகமாக அவள் அருகில் வந்தவள்.

 அவனை பின்னால் இருந்து பிடித்து அவன் கழுத்தில் கையை கத்தியை வைத்து இப்படியே உன் கழுத்தை அறுத்து போட்டு விடவா என்றால் கோபமாக.

 அவள் திடீரென்று கத்தியோடு வந்து தன்னை மிரட்டுவதை பார்த்த முதலில் ஜெர்கான அருள் பின்பு சமாளித்துக் கொண்டு.

 என் பொண்டாட்டி கையால சாகுறதுல எனக்கு சுகம் தான் என்று சொல்லிக் கொண்டு கண்களை மூடி கைகளில் இரண்டையும் காற்றில் பறக்கவிட்டுவாரு அவள் கைப்பிடிக்குள் நின்றான் அருள்.

 அருளின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு மயோவும் விடாமல் நின்று இருக்க…

 அருளும் அவளிடம் இருந்து விலக எண்ணம் இல்லாமல் தன்னை பின்னால் இருந்து பிடித்து நின்றவள் மீது சாய்ந்தவாறு நின்று கொண்டான்.

 அவன் செயலில் எரிச்சல் ஆனவள் சாகணும்னு சொன்னியே நான் உன்னை இங்கேயே கொல்ல போறேன் உனக்கு பயமா இல்லையா என்று கேட்டால்.

 நான் எதுக்கு பயப்படனும் நான் என்ன யாரோ கையிலே சாகப் போறேன் என் பொண்டாட்டி கைல தான் சாகப் போறேன் என்று சொல்ல ..

 ஓஹோ அப்படியா அப்போ என் கையால செத்துப்போன உனக்கு சந்தோசம் அப்படித்தானே என்று மயோ மீண்டும் கேட்க..

 உன் கையால செத்து நான் நரகத்துக்கு போறதா இருந்தாலும் அதை நான் சந்தோஷமா ஏத்துக்குவேன் என்றான் அருள்.

 அப்படியா அப்ப என் கையாலேயே சந்தோசமா செத்துப் போ என்று சொல்லி அவன் கழுத்தில் வைத்திருந்த கத்தியை மயோ லேசாக அழுத்த அது அவன் கழுத்தில் காயத்தை ஏற்படுத்தியது.

 அவன் கழுத்தில் கத்தி அழுத்தி காயம் ஏற்பட்டதும் ஷ்… என்று அருள் லேசாக சத்தம் இட….

 என்ன சார் வலிக்குதா நான் இப்பவும் என் கையால சாகனுமா என்று கேட்டால்.

 அவனும் அவளுக்கு சளைத்தவள் போல அல்ல என்பது போல நீ என்கிட்ட முகம் கொடுத்த பேசாம இருக்கிற வலிக்கு முன்னால இந்த வலி ஒன்றும் எனக்கு பெருசா தெரியல என்றான்.

 இப்படி கத்தி முனையில நிக்க வெச்சும் கொஞ்சமாவது பயப்படுறியா நீ என்று மேலும் அவன் கழுத்தில் இருந்த கத்தியில் அழுத்தம் கூட்ட…

 இப்போது அவன் கழுத்தில் காயம் சற்று நன்றாகவே கத்தி இறங்கியதில் ஆகி அதிலிருந்து ரத்தம் வழிந்து அருளை கட்டிக்கொண்டு இருந்தவரின் கைகளில் அவன் ரத்த துளிகள் விழ…

 நான் ஒன்னும் சாதாரண ஆள் கிடையாது என் பொண்டாட்டிக்கு இருக்கிற தைரியத்துல கொஞ்சமாவது எனக்கும் இருக்கணும் இல்ல என்றான் அவளிடம் விடாமல்.

 அவன் அப்படிச் சொன்னதும் அவன் கழுத்தில் இருந்த கத்தியை தூர வீசியவள் அவனை தன் புறம் திருப்பி அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்தவள் அவன் கழுத்தில் ரத்தம் வழிந்து கொண்டிருக்க சட்டென குனிந்து அதை உதடுகளால் ஒற்றி எடுத்தாள்.

 அவன் கழுத்தில் ஏற்பட்ட காயம் அருளுக்கு வலிக்கவே இல்லை. அவன் மனைவி தந்த உதட்டு முத்தம் தான் அவனுக்கு இப்போது சுகமாக இருந்தது.

மயோ குனிந்து அவன் கழுத்தில் வழிந்த ரத்தத்தை தன் நாவல் சுவைக்க…

 அவளுக்கு வாகாக தன் தலையை உயர்த்தி அருள் நிற்க…

 தன் நாவல் அவள் கழுத்தில் வரைந்து வழிந்த ரத்தத்தை சுவைத்தவாறு மேலே வந்தவள் ஆக்ரோஷமாக அருளின் உதட்டில் முத்தம் கொடுக்க ஆரம்பித்தால் மயோ.

 அவள் வெளிப்படுத்திய ஆக்ரோஷம் தன்மீது அவளுக்கு இருந்த கோபம் இல்லை தன் மீது அவள் வைத்திருக்கும் அளவு கடந்த காதல்தான் என்பதை உணர்ந்த அருள் அவளை தடுக்காமல் அவளுக்கு இசைந்து கொடுத்தான்.

 ஆக்ரோஷம் தீர அவனுக்கு முத்தம் கொடுத்தவள் அவனிடமிருந்து தன் உதட்டை பிரித்து இன்னொரு முறை என்ன டைவர்ஸ் பண்றேன்னு சொன்ன லேசா இரக்குன இந்த கத்தியை அப்படியே உன் கழுத்தை அறுத்து எடுத்துடுவேன் என்று சொன்னால்.

 இனிமேல் நான் சொல்லுவேன்னு நீ எதிர்பார்க்கிறியா என்றான் அருள்.  

 நீ சொல்லித்தான் பாரு அப்புறம் தெரியும் இந்த மயோ யாருன்னு உனக்கு என்று சொன்னால்.

 சொன்னா என்னடி பண்ணுவ என்றான் அவளை வெறுப்பேற்ற…

 என்ன பண்ணுவேனா என்று சொன்னவள் அவன் சட்டையை கோபமாக கிழித்து எறிந்தவள் மீண்டும் அவனுக்கு ஆக்ரோஷமாக முத்தமிட்டபடி அவனை கட்டிலில் தள்ளி அவன் மேல் ஏறி அமர்ந்தவள் அவன் கழுத்தில் கை வைத்து அழுத்தி…

 அந்த மாதிரி ஒரு எண்ணம் உன் மனசுல இருந்துச்சுன்னா அதை இப்பவே அழிச்சிடு.

 நீ இந்த உலகத்துல எந்த மூளைக்கு போனாலும் எங்கே இருந்தாலும் என்ன வேண்டாம்னு சொல்லிட்டு போன உடனே தேடி வந்து கழுத்தை அறுத்துக் கொன்னுடுவேன் என்ற மயோ கோபமாக குனிந்து அவனுக்கு பேச விடாமல் அவன் இதழில் முத்தம் வைத்தால்.

 அருள் மேல் இருந்த கோபத்தில் அவன் உதட்டை ரத்தம் வரும் வரை கடிக்க…

 அவள் கொடுத்த அதே ஆக்ரோச முத்தத்தை அவளுக்கு திருப்பி கொடுத்த அருள் தன் மேல் இருந்தவளே கீழே தள்ளி அவள் மேல் ஏறி அமர்ந்து.

 என்னடி கொஞ்சம் கூட புருஷன் என்கிறது மரியாதை இல்லாம என்ன வெட்டுவேன் குத்துவேன்னு மிரட்டுற என்றான் அருள்.

 நீ மட்டும் என்ன பொண்டாட்டின்னு கொஞ்சம் கூட யோசிக்காமல் டைவர்ஸ் பண்றேன் என்னை விட்டு போறேன் அப்படின்னு சொல்ற அப்புறம் எதுக்குடா நான் உனக்கு மரியாதை கொடுக்கணும் என்றால் மயோவும் விடாமல்..

 நான் டைவர்ஸ் கொடுக்கிறேன்னு சொன்னா உடனே நீயும் சரினு வெளுத்து போடுவேன் என்று சொல்லுவியாடி என்று கேட்டபடி குனிந்து அவள் இதழில் அருளும் கோபமாக முத்தம் வைக்க…

 தன்மையில் இருந்தவனை மீண்டும் கட்டிலில் கீழே தள்ளி அவன் மேல் ஏறிய அமர்ந்தவள் நீயே என்ன வேண்டான்னு சொல்லிட்டு போறப்ப நான் உன்கிட்ட வந்து கெஞ்சிட்டு இருப்பேன்னு நினைச்சியா டா என்று சொல்லி குனிந்து அவனை முத்தமிட்டால்.

 தன் மேல் இருந்தவளே மீண்டும் நம்மிடத்தில் தள்ளி அவள் மேல் ஏறி அமர்ந்தவன் நான் போறேன்னு சொன்னா நீயும் சரின்னு சொல்லுவியா என்று சொல்லி மீண்டும் அவளுக்கு முத்தமிட…

 இந்த முறை அவன் முத்தம் அவளை போல ஆக்ரோஷமாக இல்லாமல் மென்மையாக இருந்தது.

 தனக்கு மென்மையாக முத்தமிட்ட அவனை ரசித்தபடி கீழே தள்ளி அவன் மேல் ஏறி அமர்ந்தவள்.

 பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டு வந்தாலே அவளை கொஞ்சி கெஞ்சி சமாதானப்படுத்துவோம் என்று ஏதாவது அறிவு இருக்கா உனக்கு எதுவும் கிடையாது உன் மேல் அமர்ந்தவாறு சொன்னால் மயோ .

 ஏய் என்னடி சொல்ற கீழே இருந்து உன் பின்னாடி கெஞ்சிக்கிட்டே தான் ரூம் வரைக்கும் வந்தேன் அதெல்லாம் உனக்கு தெரியலையா என்று கேட்டான் அருள்.

 நீ என் பின்னாடி கெஞ்சி கிட்ட வந்த வேறு யார் கூடயும் பேசிகிட்டு வந்த மாதிரி தானே எனக்கு தோணுச்சு என்றால்.

  தோணும் தோணும் என்றவன் அவளை கீழே தள்ள போக…

 இந்த முறை அவனை விடாமல் கட்டிலில் அழுத்தி படுக்க வைத்து பிடித்துக் கொண்டவள்.

 இவ்வளவு நேரம் நீ கெஞ்சினது எனக்கு கேட்கல ஆனா உன்ன கொஞ்ச நேரத்துல என்கிட்ட கெஞ்ச வைப்பேன் என்று சொல்லி அவன் மேல் அமர்ந்திருந்தவள் அவன் இடுப்பில் அணிந்திருந்த பெல்ட்ட்டை களற்ற….

அடுத்து அவள் என்ன செய்ய போகிறாள் என்று அருள் யோசிப்பதற்குள் அவன் கைகள் இரண்டையும் சேர்த்து அவன் தலைக்கு மேலே தூக்கி கட்டிலில் கட்டியவள் அவனை பார்த்து நக்கலாக சிரித்தாள்.

அடுத்து அவள் என்ன செய்ய காத்திருக்கிறாள் என்று புரிந்தவனாக தன் மேல் அமர்ந்து இருந்தவளை பார்த்தான் அருள்.

EPISODE 65

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 மயோவை சமாதானம் செய்கிறேன் என்று அறைக்குள் வந்த அருள் அவளுடன் சண்டையிட அவன் கழுத்தில் கத்தியை வைத்து நான் உன்னை கொன்னுடுறேன் நீ சாகணும்னு தானே ஆசைப்பட்டாய் என்று அவள் அருளின் கழுத்தில் கத்தியை வைத்து நெருக்க …

 உன் கையால் சாவதாக இருந்தால் எனக்கு சந்தோசம் தான் இப்போது என் கழுத்தை அறுத்து விடு நான் இங்கேயே சாகிறேன் என்று அருளும் அவளுக்கு சளைத்தவன் இல்லை என்பது போல பதில் அளித்தான்.

 இருவரும் மாற்றி மாற்றி கட்டிலில் தள்ளி ஒருவர் மேல் ஒருவர் ஏறி அமர்ந்து சண்டை இடுகிறேன் என்று சொல்லி காதல் செய்து கொண்டு இருந்தனர்.

 ஒரு கட்டத்தில் அருள் தன் மேல் அமர்ந்திருந்த மயோவை கீழே தள்ளி  ஏறி வரும்போது உன் பின்னாடி கெஞ்சிக்கிட்டே தான் வந்தேன்.

 நான் உன்னை சமாதானப்படுத்த இவ்வளவு கஷ்டப்படுறேன் நீ என்னடான்னா அசால்டா நான் உன்கிட்ட கெஞ்சவே இல்லைன்னு சொல்ற என்று அவள் மேல் ஏறி அமர்ந்து அவள் கைகளை பிடித்து வாருங்கள் உன் முகத்தை பார்த்து அருள் கேட்டான்.

 ஓஹோ நீ என்கிட்ட தான் கெஞ்சிகிட்டு வந்தியா நான் கூட வேறு யாருகிட்டயும் பேசிட்டு வரேன்னு எல்லாம் நினைச்சேன் என்றால் மயோ திமிராக..

 அடிப்பாவி நான் கெஞ்சினது உனக்கு யார்கிட்டயும் பேசுற மாதிரி இருந்துச்சா என்ற அருள் குனிந்து அவளிதழில் முத்தம் வைக்கப் போக அவனை கீழே தள்ளி அவன் மேல் ஏறி அமர்ந்த மயோ என்கிட்ட நீ கெஞ்சனும் கெஞ்சனும் டா நீ கெஞ்சுனா தான் எனக்கு கோபம் அடங்கும் உனக்கு பொண்டாட்டிய சமாதானமும் செய்யவே தெரியல என்றால்.

 நிஜமா கோபமா இருக்குறவங்களுக்கு கூட கெஞ்சி கொஞ்சி எப்படியாவது சமாதானம் செஞ்சுடலாம் டி…

ஆனா நீ வேணும்னா என்கிட்ட சண்டைக்கு நிக்கிற நான் எப்படி தான் உன்ன சமாதானம் செய்வது என்று எனக்கு தெரியல.

நான் எப்படி கெஞ்சினா நீ சமாதானம் ஆவேன்னு சொல்லு நான் கெஞ்சிறேன் என்றவன் அவளை கீழே தள்ள போக…

 இந்த முறை அவன் பிடித்து மாட்டிக் கொள்ளாமல் அவனை அழுத்தி படுக்க வைத்தவள். நீ என்கிட்ட கெஞ்சுவ இன்னும் கொஞ்ச நேரத்துல நான் உன்னை என்கிட்ட கெஞ்ச வைப்பேன் என்று சொல்லி அவன் பேண்டில் இருந்து பெல்டை கழட்டி அவன் இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி கட்டியோடு சேர்த்து விட்டால் அவன் கைகளை கட்டினால் மயோ.

 ஏய் என்னடி செய்ற ஒழுங்கா என் கைகட்ட அவிழ்த்து விடு எதுவாக இருந்தாலும் என் கைகட்ட அவிழ்த்து விட்டுட்டு பேசு நீயா நானா என்று பார்த்து விடுவோம் என்று அருள் விடாமல் அவளிடம் வம்பு செய்ய..

 அவன் சொல்வதை காதில் வாங்காமல் அவன் கைகளை கட்டியபடி தன் கைகளால் அவன் முகத்தை தழுவிக் கொண்டே தழுவிக் கொண்ட கீழே வந்தவள் அவன் கழுத்தில் சற்று முன்பு அவள் கத்தியால் அழுத்தியதில் ஏற்பட்ட காயத்திலிருந்து ரத்தம் வலிய குனிந்து அதில் முத்தம் வைத்தவள்.

 எழுந்து அவன் மேல் அமர்ந்து நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்து இனிமேல் என்ன டைவர்ஸ் பண்றேன் என்னை விட்டுப் போறேன் என்ன பிரியனும்னு உன் மனசுல அப்படிப்பட்ட ஒரு எண்ணமே வரக்கூடாது.

 அந்த மாதிரி எண்ணம் இன்னமும் உன் மனசுல இருந்தா அதை இப்பவே அழிச்சிடு நீ என்னை விட்டு பிரியணும்னு நினைச்சா அடுத்த நொடி இந்த உலகத்தை விட்டு தான் நீ பிரிஞ்சு இருப்ப.. அவன் அவன் உடலில் இருந்த ஆடைகளை மொத்தமாக ஆக்ரோஷமாக கிழித்து எறிந்தால்.

 அடுத்து அவள் என்ன செய்யப் போகிறாள் என்று உணர்ந்தவன் ஏய் ஹாட்டு… எதுவா இருந்தாலும் என் கைகட்ட அவிழ்த்து விட்டு பேசுடி… என்ன செய்யப் போறேன் எனக்கு தெரியும் சொல்றத கேளு…. வேணாம்…என்று அருள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் மேல் அமர்ந்திருந்தவள் தன் ஆடையை அவிழ்த்து தூற வீசிவிட்டு குனிந்து அவனுக்கு முத்தமிட ஆரம்பித்தாள்.

 இருவரின் உடலும் ஆடை இல்லாமல் ஒன்றோடு ஒன்று உரசி காட்டு தீப்போல தங்கள் உணர்வுகளை பற்ற வைத்துக் கொள்ள….

 அவன் மேல் தன் உடலை மொத்தமாக போட்டு அழுத்தியவள் அவனுக்கு மூச்சு முட்டுவது தெரிந்தும் கூட விடாமல் அருளை முத்தமிட்டு கொண்டிருந்தால்.

தன்மீது படுத்துக்கொண்டு ஆக்ரோஷமாக தனக்கு முத்தம் கொடுத்து தன் காதல் முத்தத்தையும் இவனுக்கு இப்போதே தெரிவித்து விட வேண்டும் என்ற படி மயோ அவனை விடாமல் முத்தமிட்டுக் கொண்டிருக்க…

 அவள் தந்த காதலை விட தான் அதிகமாக தன் காதலை நிரூபிக்க வேண்டும் என்று நினைத்து அவனும் அவளுக்கு சலிக்காமல் முத்தம் கொடுத்தவன்.

 அவளை ஆசையோடும் காதலோடும் தழுவ நினைக்கும் தன் இரண்டு கைகளையும் கட்டிப்போட்டு தன்னை இப்படி இம்சிக்கிறாளே என்று உனக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தவர்களின் முகத்தை பார்த்த வாரே கீழே எதுவும் செய்ய முடியாமல் படுத்து இருந்தான் அருள்.

 இருவர் உடலும் உரசிக்கொள்ள இருவராலும் தங்களை கட்டுப்படுத்த முடியாமல் இருக்க…

 அருளுக்கு மூச்சு முட்ட முட்ட முத்தம் கொடுத்துக் கொண்டே தன் கைகளை மேலே அவன் கைகளை உரசி கொண்டே என் மேலே தன் கைகளை உயர்த்தியவள் கட்டிலில் கட்டி வைத்திருந்த அவன் கைகளுக்கு விடுதலை அளித்தாள்.

 சரி செய்து இருந்த தன் கைகள் விடுவிக்கப்பட்ட அடுத்த நொடி தன் மேல் இருந்தவளை அவள் உடலை தன் உடலோடு புதையும் அழகு இறுக்கி அணைத்தவன்.

 அவளை கீழே தள்ளி அவள் மேல் படர்ந்து அவள் முகத்தை பார்க்க அவள் கண்கள் இரண்டிலும் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.

என்னை மன்னிச்சிரு ஹாட்டு… ஐயம் ரியலி ரியலி சாரி என்று மனதார மன்னிப்புக் கெட்டவனா குனிந்து அவள் நேரியில் முத்தம் வைத்தவன்.

பின் அப்படியே தான் முத்தத்தை கண்கள் கன்னம் உதடு என்று நீட்டித்துக் கொண்டே அவள் உடல் முழுவதும் ஆசை தீர முத்தம் வைத்தவன்.

 அவ்வளோடு தன்னை இணைத்து புது காதல் பயின்று…புது கலவி கற்று… தன்னவளுக்கும் கற்றுக்கொடுத்து இருவரும் ஒன்றோடு ஒன்று கூடினர்.

தன் காதல் மொத்தமும் காமத்தின் வாயிலாக அவளுக்கு உணர்த்திட எண்ணி இயங்கிக் கொண்டு இருந்தவனின் முகத்தை பற்றி தன் அருகில் இழுத்து அவன் இதழில் முத்தம் வைத்தவள்.

 அவனை கீழே தள்ளி அவன் மீது படர்ந்து நீ மட்டும் தான் உன் காதலை என்னிடம் நிரூபிபாயா என்னாலும் என் காதலை உனக்கு உன்னை விட அதிகம் நிரூபிக்க முடியும் என்று நினைத்தாளோ என்னவோ..

அவனை கீழே தள்ளி அவன் மேல் ஆமார்ந்தவலை குறும்பாய் அருள் பார்த்திட…

என்ன டா… என்றாள் அவன் மேல் அவனை ஆட்டுவிக்க காத்திருந்தவள்.

என்னை கீழே தள்ளுவத்திலேயே குறியாக இருக்கிறாயே என்றான் அருள்.

அவன் சொன்ன இரட்டை அர்த்தத்தை புரிந்தவள் படுக்கையில் மட்டும் தான் என்று ஒரே அர்த்தமாக அவன் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அவன் கற்றுத்தந்த இதையை அவனிடமே காட்டி பரிசு வாங்க என்னினாலோ என்னவோ..

சிறிது கூட இடைவெளி இல்லாமல் தன் வேலையை செய்ய அவள் துவங்கி இருக்க…

அவளுக்கு கீழே தன்னை முழுவதுமாக அவளிடம் கொடுத்து தான் கற்றுத்தாங்க பாடத்தை பரிசோதித்து பார்க்க தன்னையே பாடமாக அவளிடம் கொடுத்துவிட்டு அவள் ஆட்டுவிபதற்கெல்லாம் ஆடிக் கொண்டு இப்போது அவள் கீழ் அவளிடம் கெஞ்சிக் கொண்டு அவள் இடையை இருக்க பற்றிக்கொள்ள கொண்டு படுத்து இருந்தான் அருள்.

அவன் கெஞ்சுவதையும் அவன் முகபாவனையையும்முதான் முதலில் ரசிப்பது போல ரசித்துக்கொண்டு தன் ஆட்டத்தை நிறுத்தமள் அவனை இம்சை செய்து கொண்டு இருக்க..

இவ்வளவு நேரம் அவள் இடையை தன் இருகரங்களாலும் பற்றிக்கொள்ள கொண்டு கெஞ்சிக் கொண்டு இருந்தவன்.

 இப்போது எழுந்து தன் மேல் அமர்ந்து இருந்தவலை கட்டிக் கொண்டு அவள் இதழை தன் இதல்லால் சிறைபிடித்து… அவள் இடையை தன் காரங்களால் சிறைபிடித்து தனக்கு வேண்டியது போல அவள் இடையையும் அவளையும் ஆட்டுவித்தான்.

இருவரின் கோபமும் காதலாகி…. பின் காமமாகி… ஊற்றெடுத்து போட்டி போட்டுக் கொண்டு கலவியல் வித்தை கற்றுதந்தேன் கற்றுவிட்டேன் என்று இளைப்பார கூட தோன்றாமல் இருவரும் ஒருவரை ஒருவர் இன்புறுத்திக் கொண்டு தீராக் காதலுடன் காமத்தையும் இடைவிடாமல் இடையை விடாமல் களவாடிக் காதலை பரிசாகிக் தங்களுக்குள்ளேயே பரிமாறிக் கொண்டு இருந்தனர்.

❤️

அனைவரும் சாப்பிட்டு விட்டு அவரவர் வேலையை பார்க்க போய்விட… சூர்யா இளாவின் பின்னாலேயே சுற்றிக் கொண்டு இருந்தான்.

ஆனால் அவளுக்கோ அவன் தன் அருகில் நெருங்கும் போது எல்லாம் உடல் தானாக பயத்தில் நடுக்க ஆரம்பித்தது.

அவளை நார்மல் ஆக்க சூர்யா தன்னால் என்ன முடியுமோ அதை செய்து கொண்டு இருந்தான்.

அவளுக்கு வேண்டியதை செய்து கொண்டு அவள் அசைவை புரிந்து கொண்டு அவளுக்கு எதுவும் வேண்டுமோ… உடலில் எங்கேன்னும் காயங்கள் வலிக்கிறதோ… என்று பதறி பதறி… இளாவை கவனித்துக் கொண்டு இருந்தான்.

அவன் இளாவை தாங்குவதை பார்த்து தேன்மொழிக்கும், அமுதாவிற்கும் சந்தோசமாக தான் இருந்தது.

ஆனால் இளா அவனிடம் முகம் கொடுத்தும் பேச பயப்படுவதைய் பார்த்து மறுபுறம் வேதனையாகவும் இருந்தாது இருவருக்கும்.

இளாவை முன்பை போல துள்ளி திரிந்து சந்தோசமாக சுற்றிக்கொண்டு இருந்த பழைய இளாவாக மாற்றிவிட வேண்டும் என்று அமுதா முடிவெடுத்துக் கொண்டார்.

அவர் தேன்மொழியிடம் சொல்லி சூர்யாவை அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு செல்ல சொன்னாள்.

அமுதா அப்படி சொன்னதும் என்ன அமுதா இப்படி சொல்ற… என் மகனை மட்டும் வீட்டுக்கு அழைச்சுட்டு போக சொல்றே.. அப்போ என் மருமகள் என்றார் தேன்மொழி.

உன் மருமகள் இப்பவே உன்கூட உன் வீட்டுக்கு இதே போல அங்கேயும் வந்து உன் மகன் கிட்டே முகம் கொடுத்து பேசாம அவனை கண்டு பயந்து பயந்து இருக்க சொல்றியா?

இல்லை..பழைய படி சூர்யா மாமா… சூர்யா மாமான்னு சிரிச்ச முகமாக சந்தோசமா உன் மகன் கிட்டே இருக்கணுமா? நீயே சொல்லு என்றார் அமுதா.

என் மகன் கூட பழைய படி என் இளா குட்டி சந்தோசமா இருக்கனும் அமுதா அது தான் எனக்கு வேணும் என்றார் தேன்மொழி.

அப்போ நான் சொல்ற மாதிரி செய் கொஞ்ச நாளைக்கு நீ, உன் வீட்டுக்காரர், உன் மகன் இந்த வீட்டு பக்கமே வந்துடாதீங்க..

நானே உங்களுக்கு இங்கே எப்போ வரணும்னு கால் பண்ணி சொல்றேன் அப்போ வந்து உன் மகன் கிட்டே சொல்லி இளாவை தூக்கிட்டு போக சொல்லு சரியா என்றார்.

கல்யாணம் ஆனா உடனே இப்படி ரெண்டு பேரையும் தனி தனியா பிரிச்சு வெக்குறது சரியா இருக்குமாந்திரர் தேன்மொழி யோசனையுடன்.

அது எல்லாம் சரி வரும் நான் சொல்ற மாறி செய் தேன்மொழி சீக்ரமே எல்லாம் நல்ல அப்டியே நடக்கும் என்றார் அமுதா.

சரி என்னவோ சொல்றே நானும் உன்னை நம்பி தான் நீ சொல்றதை செய்றேன் சீக்ரயம் என் மருமகளை குணமாக்கி என் வீட்டுக்கு அனுப்பி வெச்சிடு. எனக்கும் அவ கொஞ்ச நாளைக்கு எதை பற்றியும் யோசிக்காம சந்தோஷமா இருக்கணும்னு ஆசையா தான் இருக்கு என்றவர்.

சிறிது நேரம் பேசி இருந்து விட்டு சூர்யாவையும், தங்கவேலுவையும் அழைத்துக் கொண்டு அவர் வீட்டிற்கு கிளம்பினார்.

சூர்யா இளாவையும் தன்னுடன் அழைத்துச் செல்லலாம் என்று அவன் அம்மாவிடம் எவ்வளவோ கெஞ்சி பார்த்துவிட்டான்.

இப்போதைக்கு இளா நம் வீட்டிற்கு வருவதற்கு நல்ல நேரமும் நாளும் இல்லை. ஒரு நல்ல நாள் பார்த்து அவளை நாங்களே அழைச்சுட்டு வரோம் அதுவரை நீ அமைதியா நம்ம வெட்டிலேயே இரு இளாவை போய் பார்க்கிறேன் பேசுறேன்னு திரும்ப அங்கே போக கூடாது என்று கட்டளையாக சொல்லிவிட்டார் தேன்மொழி.

சூர்யாவும் தன் அமவின் பேச்சிற்கு கட்டுப்பட்டு அவன் வீட்டிலேயே இருந்து விட்டான். அவன் உடல் மட்டும் தான் அவன் வீட்டில் இருந்தது. அவன் உயிர் மிதமும் இளாவிடம் விட்டுவிட்டு தன் வீட்டில் சோக முகத்துடன் அழைத்து கொண்டு இருந்தான்.

 இப்படியே கிட்ட தட்ட இரண்டு மூன்று வாரங்கள் கடந்து விட்டது. இளா முதலில் சூர்யாவை பற்றி நினைக்காமல் தனக்கு இப்படி ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துவிட்டதே என்று எண்ணி தன் அரைகுள்ளேயே கிடந்து அழுத்துக்கொண்டு இருந்தாள்.

மீராவும் இளாவை எப்படியாவது சகஜமகி விட வேண்டும் என்று அவளுடன் அதிகம் நேரம் செலவழித்துக் கொண்டு இருந்தாள்.

இளாவின் கல்லூரி தோழிகளை அழைத்து அவர்களுடன் இளாவை நேரம் செலவிட வைத்து இல்லாவி மனதை லேசாக்க எண்ணி தன்னால் முடிந்த அளவு இளாவிற்கு துணையாக இருந்தாள் மீரா.

அமுதாவும் அவ்வப்போது இளாவை அழைத்துக் கொண்டு அருகில் இருக்கும் கோவிலுக்கு அழைத்து சென்று அவளிடம் தன்மையாக பேசி அவள் மனநிலையை மாற்ற முயற்சித்துக் கொண்டு இருந்தாள்.

இளாவும் தன்னை மேட்ரிக் கொள்ள எவ்வளவோ முயன்று கொண்டு இருந்தாள்.

ஆனால் அவளிடம் ராகுலும் வருணும் நடந்து கொண்டது பேசியது எல்லாம் அவள் ஆழ் மனதில் பதிந்து விட்டு இருந்தது.

தூக்கத்தில் மீண்டும் மீண்டும் தன் மனதில் இருக்கும் அந்த கசப்பான சம்பவம் அவளை போட்டு ஆட்டிப் படைத்து அவள் தூக்கத்தையும், நிம்மதியையும் கெடுத்துக்காத கொடு இருந்தது.

அவள் கஷ்டப்படுவதை பார்த்த மயோ அவளை தன்னுடை ஹாஸ்பிடலில் இருக்கும் சிறந்த மன னால மருத்துவையம் இளாவிற்கு கவுன்சிலிங் கொடுக்க தன் வீட்டிற்கு வரவழைத்து அவளுக்கு அந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வர தன்னால் ஆனா உதவி செய்து கொண்டு இருந்தாள்.

இது எதுவுமே அவள் மனதில் இருந்த அந்த ஆழமான வடுவை போக்க முடியாமல் தோல்வி கண்டுவிட்டது.

சூர்யாவும் மூன்று வாரத்திற்கு மேலகியும் இல்லாவைய் பார்க்க முடியாமல் அவளை காண வீடிற்கே வந்துவிட்டான்.

ஆனால் அவனை இப்பொதுக்கூட காண பயந்து கொண்டு தன் அறைக் குள்ளேயே அடைந்து கொண்டாள் இளா.

பொறுத்து பொறுத்து பார்த்தசூர்யா நேராக இளா இருந்த அறைக்குள் சென்று கதவடைக்க…

அவன் இப்படி திடீர் என்று உள்ளே வந்ததும் பதட்டமான இளா சூர்யாவை கண்டு பயந்து கொண்டு தன் ஸ்கர்டை இருக்கைகளிலும் இஇருக்க பிடித்துக்கொண்டு நின்று இருந்தாள்.

EPISODE 66

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 இளாவை பழைய விஷயங்களை எல்லாம் மறந்து சூர்யாவுடன் வாழ வைத்து விட வேண்டும் என்று அவள் வீட்டில் உள்ள அனைவரும் முயற்சிக்க ஆனால் என்ன செய்தோம் இளா தனக்கு நடந்த சம்பவத்திலிருந்து வெளியே வர முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தாள்.

 அவளை சரி செய்து அனுப்புவதாக அமுதா தேன்மொழியுடன் சொல்லி சூரியாவை அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்து இருக்க கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாகியும் இளாவை பார்க்காமல் அவளுடன் பேசாமலும் இருக்க முடியாத சூர்யா அவளைக் காண நேராக வீட்டிற்கு வந்து விட்டான்.

 அவன் வீட்டிற்கு வந்தும் கூட தம்பி அறையை விட்டு வெளியே வராத இளாவை காண அவள் அறைக்குள் சென்ற சூர்யா அவள் அறைக் கதவை சாற்றி விட்டு அவளிடம் நெருங்க…

 அவனைக் கண்டதும் பயந்து போன இளா உடல் நடுங்க சூர்யாவை பார்த்தவள் தன் பயத்தை அவனிடம் காட்டிக் கொள்ளக் கூடாது என்று கஷ்டப்பட்டு நின்று கொண்டு இருக்க அவளால் அது முடியவில்லை.

 தன் பயத்தை கட்டுப்படுத்த என்ன செய்வது என்று தெரியாமல் தன் அணிந்திருந்த கட்டை இருக்கைகளாலும் இருக்க பிடித்தபடி நின்று சூர்யாவை பார்க்க…

  தன் பின்னால் சூர்யா மாமா…சூர்யா மாமா… என்று நாய்க்குட்டி போல சுற்றிக் கொண்டிருந்த இளாவா இது தன்னைக் கண்டாலே இப்படி பயந்து ஒதுங்கி செல்கிறாளே என்று மிகவும் வருத்தப்பட்டான் சூர்யா.

 ஏய் இன்னும் எத்தனை நாளைக்கு தான் நீ இப்படியே இருக்க போற…

 நானும் நீ கொஞ்சமாவது மாறி என் கூட வருவேன்னு உனக்காக காத்துகிட்டு இருக்கேன் ஆனா நீ கொஞ்சம் கூட மாறாம இன்னும் அப்படியே இருக்க…

 இப்போ என்னடி உன் வாழ்க்கையில் அவ்வளவு பெரிய கஷ்டம் நடந்துருச்சு உன்ன விட வாழ்க்கையில மோசமான கஷ்டங்கள் எல்லாம் அனுபவிச்சவங்க இப்பவும் சந்தோஷமா தான் இருக்காங்க.

 ஆனா நீ மட்டும் ஏன் இப்படி இருக்க… நடந்த விஷயத்தை எல்லாம் ஒரு கெட்ட கனவு நினைச்சு அதிலிருந்து வெளியே வாடி ப்ளீஸ்..

 நீ இப்படி யாரோ போல இருக்கிறது என்னால பார்க்க முடியவில்லை. உன்னை பார்க்கும் போதே நீ என்னுடைய இளாவான்னு எனக்கு சந்தேகமா இருக்கு.

 உனக்காக இங்கே எத்தனை பேர் காத்துட்டு இருக்கோம்னு தெரியுமா நீ கஷ்டப்படுவதை பார்த்து நாங்க எல்லாம் எப்படி கஷ்டப்பட்டுட்டு இருக்கோம்னு உனக்கு புரியுதா கொஞ்சம் உன் மனச மாத்திக்கிட்டு எல்லார்கூடயும் பழையபடி சகஜமாக இருக்க முயற்சி பண்ணுடி.

 நான் ஒன்னும் என் கூட என் வீட்டுக்கு வந்து உன்ன குடும்பம் படுத்த சொல்லல

…..என் கூட வந்து இருன்னு தான் கூப்பிடுறேன்.

 நீ இங்கேயே இருந்தா எதையாவது நினைச்சு கண்டிப்பா உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிட்டு இருப்ப..

 ஒரு மாறுதளுக்காக நீ இங்கே இருந்து முதலில் வெளியே வா.. நீ என்கூட என் வீட்டுக்கு கூட வர வேண்டாம்.

 நம்ம ரெண்டு பேரும் எங்கேயாவது வெளியே போயிட்டு வரலாம் இல்ல வெளிநாடு எங்கேயும் போயிட்டு வரலாம் வரியா என்றான் அவளை ஏக்கமாக பார்த்தபடி சூர்யா.

 இவன் இவ்வளவு பேசியும் இலா எதுவும் பேசாமல் அமைதியாக நின்று இருக்க…

 இதுக்கு மேல எனக்கு என்ன சொல்லி உன்கிட்ட பேசி புரிய வைக்கிறதுன்னு தெரியல.

உனக்கா என்னைக்கு தோணுதோ அன்னைக்கு நீ என் கூட பேசு அதுவரைக்கும் நான் இனிமேல் உன்னை பார்க்க வரமாட்டேன் உன் கூட பேச வரமாட்டேன் என்று சொல்லி கோபமாக திரும்பி வெளியே செல்ல போக…

 இவ்வளவு நேரம் வாயைத் திறக்காமல் அமைதியாக நின்று இருந்த இளா சூர்யா கோபமாக திரும்பி வெளியே செல்வதை பார்த்தவள் அவசரமாக நான் வரேன் என்றால்.

 அவள் பேசியதும் நின்ற இடத்தில் இருந்து அப்படியே திரும்பி சூர்யா இளாவை பார்க்க…

 இளா எதுவும் பேசாமல் சூர்யாவையே அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க…

 இப்போ நீ எதுவும் என்கிட்ட சொன்னியா என்று கேட்டான் சூர்யா.

 அவள் ஆமாம் என்ற தலையை மெதுவாக மேலும் கீழும் ஆட்ட…

 என்ன சொன்ன திரும்ப சொல்லு எனக்கு கேட்கல என்றாலும் சூர்யா திரும்பி அவளிடம் நடந்து வந்து.

 அவள் அருகில் சூரியன் வந்ததும் இளா இரண்டடி பின்னால் சென்றவள் நான் வரேன்னு சொன்னேன் என்றால் அவசரமாக.

 நான் அருகில் வருவதை பிடிக்காமல் தன்னை விட்டு ஒதுங்கி செல்லும் நிலாவை பார்த்து மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் அவள் தன்னிடம் வருகிறேன் என்று ஒரு சொல்வதை பெரிய விஷயம் என்று நினைத்துக் கொண்டால் மேலும் அவளிடம் நெருங்காமல்.

 உன் கூட வரியா என் வீட்டுக்கு வரியா என்று கேட்டான்.

 ம்ம்ம்… வரேன் என்று தலையாட்டியவள். என்னை எங்காவது வெளியே கூட்டிட்டு போங்க சூர்யா மாமா…. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. எனக்கு என்னவோ போல இருக்கு… என்று சூர்யாவின் முகத்தை பார்த்து இளா சொல்லும் போதே அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

 இளாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழியும் போதெல்லாம் சூர்யாவின் இதயத்திலிருந்து ரத்தமே வழிவது போல அவன் உணர்ந்தான்.

 அவள் கண்களில் இருந்து கண்ணீரை துடைக்க எழுந்த தன் கைகளை கஷ்டப்படு கட்டுப்படுத்திக் கொண்டவன்.

 சரி வா போகலாம் என்றான்.

 இப்பவே வா என்றால் இளா.

 ஆமா வெளியே போகலாம்னு முடிவு பண்ணியாச்சு அது இருக்கு எதுக்கு நேரம் காலம் பார்த்துக்கொண்டு கிளம்பி வா போகலாம் எனக்கும் வெளியே போய் ரொம்ப நாளாச்சு உன் கூட என்றான் சூர்யா.

ம்ம்ம்ம்… சரி நான் டிரஸ் மாத்திக்கிட்டு வரட்டுமா என்றால்.

 அவளை அப்போது தான் கீழிருந்து மேலாக சூர்யா பார்த்தான்.

 பிங்க் நிற பூ போட்ட அணிந்து அதற்கு மேலே வெள்ளை நிறத்தில் சட்டை அணிந்து தான் அவர்களுக்கு கட்டிய மஞ்சள் கயிறு என்னும் பளபளப்பு மாறாமல் அவள் கழுத்தில் எண்ணிக்கொண்டு இருக்க.. அவளைப் பார்த்து ஏன் இந்த டிரஸ் என்ன நல்லாத்தான் இருக்கு இப்படியே வா நம்ம வீட்டுக்கு போகலாம் என்றான்.

 சரி என்று இளா தலையாட்ட…

 சரி போலாம் வா என்று சூர்யா அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவள் அறை கதவை திறந்து வெளியே வர…

 இவ்வளவு நேரம் வெளியே நின்று இவர்கள் அறையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் சூர்யா சிரித்த முகத்தோடு இளாவின் கையைப் பிடித்து வருவதை பார்த்ததும் அனைவருக்கும் சந்தோஷமாக இருந்தது.

 சூர்யாவும் இளாவும் ஒன்றாக சேர்ந்து வருவதை பார்த்த அமுதாவிற்கு மிகவும் சந்தோஷமாக போய்விட்டது.

வேகமாக அவர்கள் இருவரின் அருகில் வந்தவர் நிலாவை பார்த்து எங்கே புருஷனும் பொண்டாட்டியும் ஜோடியாக கிளம்பிட்டீங்க என்றால் சிரித்தபடி 

 நாங்க ரெண்டு பேரும் எங்கே போவோம் எங்க வீட்டுக்கு தான் என் பொண்டாட்டி அழைச்சிட்டு நான் என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் என்றான் சூர்யா.

 அவன் சொன்னதை கேட்டு அங்கு இருந்த அனைவருக்கும் சூர்யா சொல்வது உண்மைதானா இளா அவனுடன் வர சம்மதித்து விட்டாளா என்று ஆர்வமாக இளாவை பார்க்க…

 இளா அனைவரும் தன்னையே பார்ப்பதை கவனித்தவள் அவர்கள் முகத்தை பார்க்க வெட்கமா… பயமா என்ற தெரியாத ஒரு உணர்வோடு நான் சூர்யா மாமா கூட வீட்டுக்கு போறேன் என்றால் தலையை குனிந்த படி.

 இத்தனை நாள் எதிலும் பிடி கொடுக்காமல் இருந்தவள் இப்போது தானாகவே சூர்யாவுடன் செல்கிறேன் என்று சொன்னதும் அவர்கள் இருவரையும் யாரும் தடுக்கவில்லை சரி சென்று வாருங்கள் என்று இருவரையும் சந்தோஷமாக அனைவரும் சேர்ந்து வழி அனுப்பி வைத்தனர்.

❤️

 பூஜாவிற்கு உடல்நிலை சரியில்லாத போது அவளுக்கு தெரியாமல் அவள் அறைக்கே வந்து சென்ற சின்னுவை நினைத்து இன்னும் குழப்பத்திலேயே இருந்தால் பூஜா.

 அவன் மீண்டும் அதே போல வருவான் என்று எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது ஒருவேளை அன்று மட்டும்தான் அவன் தனக்கு தெரியாமல் தன்னறைக்கு வந்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டாள்.

 பூஜாவும் சின்னு வருவான் என்று தினம் தினம் காத்திருந்து ஏமாந்து போனதுதான் மிச்சம்.

 இனி அவளைப் பற்றி நினைக்கக் கூடாது என்று முடிவெடுத்தவள் நேரமே சாப்பிட்டுவிட்டு இன்று உறங்கி விட்டாள்.

 ஆனால் அவள் நினைத்தது முற்றிலும் தவறாக போய்விட்டது அவள் நீண்ட நேரம் விழித்திருந்து சின்னுவிற்காக காத்திருந்தவள் உறங்கிவிட…

அவள் உறங்கிய பிறகு பால்கணியில் அவளுக்கு தெரியாமல் காத்திருந்து அதன் பின் தான் உள்ளே வருவான் சின்னு.

பூஜாவின் உடல் நிலை சரி இல்லாத போதே அவளை பார்க்க வந்த அன்று தான் உள்ளே வருவதை பூஜா கவனித்து விட்டாள் என்று அவனுக்கு அப்போதே தெரியும்.

சரி உள்ளே வந்தாள் என்ன செய்வாள் என்று பார்க்கலாம் என்று அவனும் உள்ளே வந்து அவள் கைகளை பிடித்துக்கொண்டு கொண்டு அவள் அருகில் அமர்ந்து இருக்க…

மருந்தின் வீரியத்தில் பூஜா உறங்கியதும் சிறிது நேரம் அவளுடன் இருந்துவிட்டு சென்றுவிட்டான்.

அதன் பிறகு தினமும் அவளை பார்க்க வழக்கம் போல வந்துவிடுவான்.

ஆனால் பூஜாவிற்கு தெரியாமல் ஒளிந்து நின்று அவள் தூங்கும் வரை காத்திருந்து பின் அவள் அறைக்கு வந்து அவளுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு சென்றுவிடுவான்.

வழகத்திற்கு மாறாக இன்று பூஜா நேரமே உறங்கி விட..

இவள் என்ன இன்னிக்கு எப்பவும் இல்லாம சீக்கிரம்மே தூங்கிட்டா என்று பால்கனியின் வெளியே இருந்தப்படி பூஜா உறங்குவதை பார்த்தவன். அவள் அறை கதவை வழக்கம் போல திறந்து உள்ளே வந்து அவள் அருகில் சேரை இழுத்துப் போட்டு அமர்ந்து பூஜாவின் கையை பிடித்துக் கொண்டவன்.

ஏய் அழகி ஏன் டி இப்படி என்னை தள்ளி வெச்சு கொள்ளுற…

என்னை பார்க்கும்போது எல்லாம் ஏன் நீ என்னை பிடிக்காதவன் போல நடந்துக்கிற… நான் ரௌடியா இருந்தாதானால என்னை பிடிக்காம போய்டுச்சா? இல்லை நீ நல்லா படிச்சு இருக்க நான் படிக்காதவன் அப்படினு என்னை பிடிக்கலையா? ஒருவேளை நீ நல்லா அழகா சிவப்பா இருக்க… உன்னை விட இல்லை என்றாலும் நானும் கொஞ்சம் சிவப்பா அழகா தானே இருக்கேன். ஆனா என்னை ஏன் உனக்கு பிடிக்கலை குட்டி.. என்று தூங்கும் பூஜாவிடம் கேள்வி கேட்டுக்கோ கொண்டு இருந்தான் சின்னு.

அவள் கையை பிடித்து தன் கண்களில் ஒட்ரிக் கொண்டு ஏய் குட்டி சீக்கிரம் உன்னக்கு என்னை பிடிக்கணும் டி…

எனக்கு அம்மா அப்பா இல்லை உன்னை பார்க்குற அப்போ எல்லாம் சின்ன வயசுல என் அம்மா மடியில் படுத்து தூங்குற மாதிரி உன் மடியில் படுத்து தூங்கணும்னு ஆசை டி குட்டி.

எனக்கு வேற எதுவும் வேணாம் உன் மடியில் படுத்து ஒரு நாள் ஆவது நிம்மதியா நான் தூங்கணும்.

நான் சரியா தூங்கி எவ்வளவு நாள் ஆச்சுன்னு உனக்கு தெரிரியுமா குட்டி… எப்போ என் கண்ணு முன்னாடி என் அம்மாவும், அப்பாவும் இறந்தங்களோ அன்னிக்கு இருந்து என் தூக்கம் போய்டுச்சு.

நான் கண்ணை மூடி நிம்மதியா தூங்கலாம்னு நினைக்குற அப்போ எல்லாம் என் அம்மா அப்பாவோட முகம் வந்து என்னால தான் அவங்க ரெண்டு பேரும் இறந்தாங்கன்னு குற்ற உணர்ச்சியில் என்னால நிம்மதியா தூங்கவே முடியலை டி…

ப்ளீஸ் குட்டி… என்னை எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணி லவ் பண்ணு டி… வேற எதுவும் நீ எனக்கு பண்ண வேணாம்.

நீ என்னை லவ் பன்றேன்னு ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லு போதும் அதுக்கு அப்பறோம் நீ சொல்றது எதுவா இருந்தாலும் நான் செய்வேன்.

என் உலகமே நீதான்னு உன் காலையே சுத்தி சுத்தி நாய்க்குட்டி மாறி வருவேன் என்று உணர்ச்சி போங்க பபேசிக்கொண்டு இருந்தான்.

இன்னும் ஏதேதோ புலம்பியவன் பூஜாவின் முகத்தையே பார்த்து இருந்துவிட்டு வாழை பிரிய மனம் இல்லாமல் அதிகாலை போல கிளம்பி சென்றான்.

EPISODE 67

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

சூர்யா இளாவை தன் வீட்டிற்கு அழைத்து வருவதாக முன்கூட்டியே தேன்மொழியிடம் சொல்லிவிட்டான்.

தன் மருமகள் தன் வீட்டிற்கு வரப் போகிறாள் என்று இளாவை வரவேற்க வீட்டில் தடபுடலாக ஏற்பாடுகள் செய்து இருந்தார்.

இளாவையும் சூர்யாவையும் முன்னாள் அனுப்பிவிட்டு குடும்பத்துடன் இளாவை வழி அனுப்ப அவர்கள் பின்னாலேயே மயோ, அருள், அமுதா, செழியன், மீரா என அனைவரும் சென்றனர்.

சரியாக இருவரும் சூர்யாவின் வீட்டு வாசலிர்க்கு வர… அவன் கார் கேட்டை கடந்ததும். மேல தாளம் முழங்க பட்டாசு வெடித்து இளாவை வரவேர்க்க ஏற்பாடு செய்து இருந்தானார் சூர்யாவின் பெற்றோர்.

இதை சூர்யாவே எதிர் பார்க்கவில்லை. காரை நிறுத்திவிட்டு இறங்கியவன் இளாவை கைப்பிடித்து வாசலுக்கு அழைத்து சென்றவன் அவன் அம்மாவை பார்த்து எப்படி மா உன் ஆசை படி உன் அண்ணன் பொண்ணை ஒரு வழியா நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன் இப்போ உனக்கு சந்தோசமா என்றான்.

ரொம்ப ரொம்ப சந்தோசம் சூர்யா… இத்தனை வருசத்துல நீ இப்போதான் உருப்படியா ஒரு காரியம் செய்து இருக்க என்று சொன்னவர் வேலை ஆளிடம் இருந்த ஆரத்தி தட்டை வாங்கி வாடி என் மருமகளே என்றவர் இளாவிற்கும், சூர்யாவிற்கும் த்ரிஷ்டி சுற்றி வீட்டிற்குள் அழைத்து செல்ல…

சரியாக மயோ தன் குடும்பத்துடன் சூர்யாவின் வீட்டிற்கு வந்துவிட…

அவர்களையும் அழைத்துக் கொண்டு அனைவரும் உள்ளே சென்றனர்.

 சற்று நேரத்தில் விருந்துகள் எல்லாம் தடமுடலாக ஏற்பாடு செய்திருக்க அனைவருக்கும் தலைவாழை இலை போட்டு பலவகை உணவுகளை வைத்து கல்யாண விருந்து போல அவர்களை படுத்தியிருந்தார் தேன்மொழி.

 இளா முன்பு போல கலகலவென்று இல்லாமல் போனாலும் சமீபத்தில் இருந்ததை விட இப்போது மனம் கொஞ்சம் சந்தோசமாக இருந்தது.

 தன்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் நீ சந்தோஷமாக வைத்துக்கொள்ள மிகவும் பிரார்த்தனை பண்ணுவதை பார்த்த இளா இவர்களுக்காகவாவது நான் சீக்கிரமாக இந்த நிலையில் இருந்து மாறி இயல்பு நிலைக்கு வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

 அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அப்போது அவர்கள் வீட்டு வாசலில் ஒரு ஆள் வந்து உள்ளே இருப்பவர்களை அழைக்க…

 தங்கவேலு நீங்க எல்லாரும் பேசிட்டு இருங்க யார் வந்திருக்காங்கன்னு நான் பார்த்துட்டு வரேன் என்று செல்ல போகச் செழியன் தங்கவேலுவை பார்த்து நான் தான் அவரை வரச் சொன்னேன் அவர்கிட்ட நான் சொன்னேன்னு சொல்லி எல்லாத்தையும் கொண்டு வந்து வைக்க சொல்லுங்க மாப்பிள்ளை என்றார்.

 என்ன மாமா கொண்டு வர சொன்னீங்க என்று தங்கவேல் கேட்க என் பேத்திக்கு சீர்வரிசை கொண்டு வந்து இருக்கேன் மாப்பிள்ளை என்றவர்.

 வெளியே நின்று இருந்தவரை பார்த்து நான் சொன்ன வீடு இதுதான் பா எல்லாத்தையும் எடுத்துட்டு வாங்க என்று சொன்னார்.

 அப்பா என்ன இது நம்ம வீட்டுக்கும் இப்படி எல்லாம் ஃபார்மாலிட்டி பார்க்கணுமா என்றார் தேன்மொழி.

 என் பெரிய பேத்திக்கு தான் இந்த சீர்வரிசையில் எல்லாம் செய்ய எனக்கு கொடுத்து வைக்கல.

 என் பேத்தி மயோவையே என் பேரன் அருளுக்கு சீரா கொடுத்துட்டேன் அருளும் ஒரு சிர் வரசையே எனக்கு போதும்னு சொல்லிட்டான்.

 நீயாவது இணை வேண்டாம்னு சொல்லிக்காம வா வாங்கிக்கோமா என்றார்.

 தேன்மொழிக்கு செழியனின் பேச்சை மறுத்து பேச முடியவில்லை சரி என்று சொல்லி தேன்மொழி சம்மதம் சொல்ல வீட்டிற்கு வெளியில் நின்றிருந்த அவரை பார்த்து பொருட்களை உள்ளே எடுத்து வைக்க சொல்ல…

 வீட்டு மளிகை சாமான்களில் இருந்து ஒவ்வொன்றாக உள்ளே எடுத்து வர அவர்கள் வீடு போதாத அளவிற்கு சிறு வரிசைகளாக வாரி இரைத்து இருந்தாr செழியன்.

 இவர் கொண்டு வந்து வைத்த சீர்வரிசை எல்லாம் பார்த்த சூர்யா தாத்தா என்ன இது போதுமா எங்க வீட்ல இடமே இல்ல போல நீ கொடுத்த சீர்வரிசை எல்லாம் வைக்கிறதுக்கு கிட்டத்தட்ட ரெண்டு மூணு பேருக்கு செய்ய வேண்டிய சீர் வரிசையை மொத்தத்தையும் இவ ஒருத்திக்கே செஞ்சிட்டே தாத்தா என்றால் சூர்யா.

 ஆமா சூர்யா நீ சொன்னது போல இது மூன்று பேருடைய சீர்வரிசைதான். என்றார் செழியன்.

 என்ன தாத்தா சொல்ற புரியலையே என்றான் சூர்யா.

 ஒரு சீர் வரிசை நான் என் பேத்தி இளாவுக்காக கொண்டு வர சொல்லியிருந்தேன் இன்னொரு சீர்வரிசை மையோ அவர் தங்கச்சிக்காக கொண்டு வந்து இருக்கா..

 என்னோட சீர் வரிசை அமுதாவும் அருளும் அவங்க சார்பா நிலாவுக்கு அவங்களோட பங்கு கொடுத்திருக்காங்க என்றார்.

 இளா செழியன் சொன்னதை கேட்டேன் மயோவையும் அருளையும் பார்க்க..

 இளாவின் அருகில் வந்த அருள் உனக்கு இன்னும் எது வேணும்னாலும் இந்த மாமாவுக்கு போன் பண்ணு அடுத்த நிமிஷம் நீ என்ன கேட்டாலும் உன் முன்னாடி கொண்டு வந்து வைப்பேன் என்றால் அருள்.

 இளாவிற்கு தன் மீது எத்தனை பேர் காட்டும் அன்பை நினைத்து மகிழ்ந்து போனால்.

 பின் செழியன் தேன்மொழியிடம் சூர்யா அவசரத்தில் இளாவின் கழுத்தில் யாருக்கும் தெரியாமல் தாலி கட்டி விட்டான்.

 நாம் முறையாக ஒரு ஜோசியரை பார்த்து இவர்கள் இருவரின் வாழ்க்கையே தொடங்குவதற்காக நல்ல நாள் நேரம் எல்லாம் பார்த்து குறித்து அப்போது அனைத்தையும் வைத்துக் கொள்ளலாம் அதுவரை சூர்யாவையும் இளாவையும் தனித்தனியாகவே இருக்க வைத்துக் கொள்ளலாம் என்றார்.

 அவர் சொன்னதைக் கேட்டு பதறியே சூர்யா நோ நெவர் அது மட்டும் நடக்காது உனக்கு என்ன தாத்தா இப்போ நானும் இளாவும் எதுவும் இசகு பிசகா எதுவும் இருக்க கூடாது அது தானே இப்போ நீ சொல்ல வர என்றான்.

அவன் சொல்வதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் வெட்கப்பட…

 இதில் வெட்கப்பட என்ன இருக்கு நீங்க எதை தள்ளி வைக்க சொல்றீங்களோ அதை நீங்க சொன்ன அப்படியே தள்ளி வைத்துக்கொள்ளலாமா ஆனால் அதுக்காக என்னையும் என் பொண்டாட்டியும் தனித் தனியா சொல்லாதீங்க இத்தனை நாள் அவளை விட்டு பிரிந்து இருந்தது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இனியும் என்னால என் பொண்டாட்டி விட்டு தனியா இருக்க முடியாது என்று சொன்னவன் தன் அருகில் இருந்தவர்களை இழுத்து தன் கைக்குள் நிறுத்திக் கொண்டான்.

 அவன் செய்வதை பார்த்து அனைவரும் சிரித்தவர்கள் உன்னை நம்பி எப்படி என் மருமகளை அனுப்புறது என்று கேட்டார் தேன்மொழி.

 சூர்யாவின் நான் கைக்குள் இருந்த இளா தேன்மொழியை பார்த்து ஏ அத்தை நீ என் சூர்யா மாமாவை புரிஞ்சுகிட்டது இவ்வளவுதானா என் சூர்யா மாமா நான் சொல்லாம என்னோட சம்மதம் இல்லாம என்கிட்ட நெருங்கி வர மாட்டாங்க என்றால் நான் இப்போது கூட.

 அவள் சொன்னதைக் கேட்ட சூர்யா எத்தனை நாளைக்கு பிறகு தன்னை பற்றி பேசும் தன் மனைவியை நினைத்து சந்தோஷப்பட்டவன்.

 தன் கைக்குள் இருந்தவளே இறுக்கி அணைத்துக் கொள்ள…

 அவன் கையில் உள்ளிருந்து நெளிந்தபடியே இளா ஐயோ மாமா… விடுங்க நான் இப்போ தானே ஆத்துக்கிட்டு உங்கள பத்தி பெருமையா பேசிக்கிட்டு இருந்தேன் அதுக்குள்ள அவங்க முன்னாடி நீங்க இப்படி நடந்துக்கிறிங்களே என்று சிலுங்கினால் .

 சரி சரி நம்ம கிளம்பலாம் இனியும் இங்கு இருந்தால் நமக்கு மரியாதை இல்லை என்று சொல்லி செழியன் சூர்யாவிடம் என் பேத்திய பத்திரமா பாத்துக்கடா பேரா என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப…

 நீ முதல்ல கிளம்பு கிழவா அதெல்லாம் எனக்கு என் பொண்டாட்டியை நல்லா பாத்துக்க தெரியும் என்ற சூர்யா அவர்கள் வாசலை கூட தாண்டி இருக்கவில்லை அதற்குள் இளாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு தன்னரைக்கு ஓடினான்.

 இவனை நம்பி என் பேத்திய ஞாபகம் கூட ஒரே ரூம்ல இருக்க சொல்ல போறியா என்று செழியன் திரும்பி தேன்மொழியை பார்த்துக் கூற…

 இப்பொழுது என்னோட மருமகள் அவ அவனை பக்கத்தில் நெருங்க விடாமல் பத்திரமா பாத்துப்பா என்று தன் மருமகள் இளாவிற்கு சப்போர்ட் செய்தார் தேன்மொழி.

 தேன்மொழியும் என்ன வேலை ஆட்களிடம் சொல்லிவிட்டு சூர்யாவின் அறைக்கு யாரும் சென்று அவனை தொந்தரவு செய்ய வேண்டாம்.

அவர்களாகவே எதுவும் கேட்டால் மட்டும் அவர்கள் அறைக்கு கொண்டு கொடுக்கும்படி சொன்னவர் செழியனுடன் மற்றவர்களுடனும் கிளம்பி சூர்யா இலா ஜாதகத்தை காட்டி அவர்களுக்கு நல்ல நாள் பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்ய கிளம்பினர் .

❤️

 இத்தனை நாள் மயோவிற்கும் சூர்யாவிற்கும் அருளுக்கும் பயந்து ராகுல் நாடு நாடாக சுற்றித் தெரிந்தவன் ஒரு வழியாக தாய்லாந்தில் தனக்கு தெரிந்தவர் மூலம் சில நாட்கள் தங்கிச் செல்ல ஒரு வீட்டை பிடித்திருந்து அதில் யாருக்கும் தெரியாமல் மறைந்து இருந்தான்.

 அவன் செல்லும் ஊருக்கு எல்லாம் மயோவின் நாட்கள் அவனை பின் தொடர்ந்து சென்றனர்.

 இந்தியாவில் இருந்து புறப்பட்ட ராகுல் முதலில் இலங்கைக்கு தான் சென்றான். அங்கே தனக்கு தெரிந்தவர்கள் மூலம் அதன் அப்பாவின் செல்வாக்கை பயன்படுத்தி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் யாருக்கும் தெரியாமல் தங்கியிருந்தான்.

 அதன் பிறகு அந்தமான் தீவுகளில் சில நாட்களும் அதன் பிறகு இந்தோனேசியாவிலும் சில நாட்கள் கழித்தவன் இப்போதுதான் தாய்லாந்துக்கு வந்திருக்கிறான் இங்கும் மயோவின் ஆட்கள் அவனை எப்படியும் தேடி வருவார்கள் என்று யோசித்துக் கொண்டவன்.

 எப்படியாவது அவர்கள் தன்னைத் தேடி வருவதற்குள் தனக்கு ஒரு நம்பிக்கையான பாதுகாப்பான இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே சென்று பதுங்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்தான் ராகுல்.

 தாய்லாந்து வந்து கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்கு மேலாகி விட அவனால் ஒரே இடத்தில் பதுங்கி இருக்க முடியவில்லை இரவு நேரம் போல யாருக்கும் தெரியாமல் சற்று வெளியே உலாவிக் கொண்டு வரலாம் என்று தங்கியிருந்த இடத்தை விட்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ராகுல் வெளியேற….

 அவனுக்கு தெரியாமல் இத்தனை நாள் ராகுல் தங்கி இருந்த வீட்டிற்கு அருகிலேயே தங்கி இருந்த மையோவின் காட்சிகள் ராகுல் வெளியே வந்த நேரம் பார்த்து மாயோவிர்கு அழைத்து மனம் நீங்க சொன்னது போல ரொம்ப நாளைக்கு பிறகு மிஸ்டர் ராகுல் பீச் மணல்ல நடந்துட்டு இருக்காரு நான் அவரை எதுவும் செய்யணுமா மயோவிடம் கேட்க…

 அவனை எதுவும் செய்யாதீங்க நீங்க ஃபாலோ பண்றது மட்டும்தான் அவனுக்கு தெரியும் ஆனால் அவனை நம்ம பிடிக்க போறது இல்ல நான் சொல்ற வரைக்கும் அவன் எந்த ஊருக்கு ஏன் இந்த உலகத்தில் இருக்கிற எந்த நாட்டுக்கு சென்று போனாலும் நீங்க அவன்கூட அவனுக்கு தெரியாமல் தெரிந்தோம் அந்த ஊருக்கு பயணம் பட்டு போய் அவன் எங்க போறான் என்ன செய்கிறாய் என்கிற விஷயத்தை மட்டும் எனக்கு அப்டேட் பண்ணுங்க வேற எதுவும் வேண்டாம் என்றால் மயோ..

EPISODE 68

இளாவை சமாதானம் செய்து சூர்யா தன் வீட்டுக்கு அழைத்து வந்து இருந்தான்.

அவள் இருவரையும் தனியாக விட்டுவிட்டு தேன்மொழியும் கனகவேளும் அவர்கள் இருவருக்கும் ஜாதகம் பார்க்க செல்வதாக கூற அவர்களுடன் செழியனும் சேர்ந்து சென்றார்.

 திடீரென்று நேரம் காலம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டு வந்ததால் ஒரு நல்ல நாள் பார்த்து இருவருக்கும் முறையாக அனைத்து சடங்குகளும் செய்து அவர்களின் வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் ஜாதகம் பார்க்க சென்று இருந்தனர்.

 தேன்மொழியின் அஸ்தானா ஜோதிடர் அவர் சொல்வது அப்படியே 100% பழித்து விடும்.

 செழியனுக்கும் அந்த ஜோதிடரை தெரியும்.

 அவரிடம் வந்த மூவரும் சூர்யா இலா ஜாதகத்தை கொடுத்து இருவருக்கும் ஒரு நல்ல நாள் பார்த்து திருமண தேதியை நிச்சயம் செய்ய கேட்டிருந்தனர்.

 இருவரின் ஜாதகத்தையும் பார்த்த ஜோதிடர். இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து முடியாது என்றார்.

 ஜோதிடர் சொல்வதைக் கேட்டு அதிர்ந்த மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள…

 அவர்களைப் பார்த்து என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா? இல்லையா? என்று கேட்டார் அந்த ஜோதிடர்.

 என்ன ஜோசியரே எப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டீங்க உங்க மேல நம்பிக்கை இல்லாம தான் எங்க குழந்தைகளோட ஜாதகத்தை உங்ககிட்ட காட்ட எடுத்துட்டு வந்தோமா என்று கேட்டார் தேன்மொழி.

 இப்போ ஏற்கனவே கல்யாணம் ஆன உங்களோட ஜாதகத்தை கொண்டு வந்து கொடுத்து நீங்க எப்படி மறுபடியும் அவங்களுக்கு கல்யாணம் பண்ண சொல்லி என்ன கேட்கலாம் ஒரு வேலை என்ன சோதித்து பார்க்கிறீர்களா? என்று கேட்டார்.

 அவர் சொல்வதைக் கேட்டு அது இந்த அவர்கள் ஜோசியரை அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனது உண்மைதான் ஆனால் அவங்க ரெண்டு பேரும் திடீர்னு ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால கல்யாணம் பண்ணிக்க வேண்டியது போயிடுச்சு..முறையா அவங்களுக்கு எந்த சடங்கும் சம்பிரதாயமும் செய்யாமல் தான் இந்த கல்யாணம் நடந்துச்சு.

 அதுக்காகத்தான் நாங்க எல்லாமே முறையா நடக்கணும்னு உங்கள பாக்க ஜாதகத்தை எடுத்துட்டு வந்தோம் என்றால் தேன்மொழி.

 ஏற்கனவே கல்யாணம் அவங்களுக்கு ஏன் மறுபடியும் கல்யாணம் நடத்த யோசிக்கிறீங்க..அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.

 இவங்க ரெண்டு பேருக்கும் நல்ல நேரத்தில தான் கல்யாணம் ஆகி இருக்கு அதனால நீங்க அதை பத்தி பயப்பட தேவையில்லை என்றார் ஜோசியர்.

 என்ன ஜோசியரே சொல்றீங்க அப்போ அவங்களுக்கு திரும்பவும் ஒரு நல்ல நாள் பார்த்து கல்யாணம் எதுவும் பண்ண வேண்டிய அவசியம் இல்லைன்னு சொல்றீங்களா என்று கேட்டார் செழியன்.

ஆமாம் என்று தலையாட்டிய ஜோசியர்.

 அவங்க ரெண்டு பேருக்கும் நல்ல நேரத்தில் தான் திருமணம் நடந்து இருக்கு அதனால அதை நம்ம மாத்தி அமைக்க வேண்டாம் அது கடவுள் போட்ட முடிச்சு அதை நம்ம மாத்தி எழுதவும் முடியாது.

ஆனா… என்று அவர் நிறுத்த…

 என்ன ஜோசியரே ஏதோ சொல்ல வந்தீங்க… எதுவும் பேசாம அப்படியே அமைதியாக்கிட்டீங்க என்று கேட்டார் கனகவேல்.

 உங்க பேத்தி இளாவுக்கு கொஞ்சம் நேரம் சரியில்ல… அவளை ஏதோ ஒரு துஷ்ட சக்தி தொடர்ந்து வந்துகிட்டு இருக்கு. அவங்கள ரொம்ப பத்திரமா நீங்க பாத்துக்கணும் எந்த நேரமும் யாராவது ஒருத்தர் உங்க பேத்தி கூட கண்டிப்பா இருக்கணும் என்றார் அந்த ஜோசியர்.

 இதைக் கேட்டு அதிர்ந்த மூவரும் ஜோசியரே இப்பதான் எங்க பொண்ணு ஒரு பெரிய கண்டத்தில் இருந்து வெளியே வந்திருக்கா? அதிலிருந்து அவ இன்னும் மீண்டு வரல…

 ஆனா நீங்க அதுக்குள்ள அவளுக்கு இன்னொரு பிரச்சனை வரும்னு சொல்றீங்களே எங்களாலேயே இதை தாங்கிக்க முடியல என் பேத்தி எப்படி அதை தாங்கிக் கொள் என்று செழியன் கேட்க…

 எப்பவுமே ஒரு மனிதனுக்கு கஷ்ட காலம் வருதுன்னா அவன அதிலிருந்து மீட்டுவதற்கு கண்டிப்பா ஒரு வழியையும் அந்த வெச்சிருப்பாரு.

 உங்க பேத்திக்கு கஷ்ட காலம் இருக்குன்னு தான் சொன்னேன் கஷ்டமே அவங்களுக்கு எப்பவும் இருக்குன்னு சொல்லலையே இன்னும் 15 நாளைக்கு அவங்கள ரொம்ப பத்திரமா பாத்துக்கணும்.

 இந்த 15 நாள்ல அவங்களுக்கு என்ன வேணும் நடக்கலாம் ஏன் உங்க பேத்தியோட உயிருக்கே ஆபத்து கூட வரலாம் என்றார் ஜோசியர்.

 தாங்கள் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அதிர்ந்து கொள் மூவரும் அமர்ந்து இருக்க…

 உங்க பேத்திக்கு கல்யாணம் ஆனதும் ஒரு வகையில நல்லது தான். இப்போ ஒரு துணை இருக்கு அந்த துணையால் மட்டும் தான் அவங்கள அந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்றி வெளியே கொண்டு வர முடியும்.

 உங்க பேத்தியும் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களும் சேர்ந்து வாழ ஆரம்பிச்சிட்டாங்களா என்று கேட்டார் ஜோசியர்.

 இல்லை என்று தேன்மொழி தலையாட்ட..

 ரொம்ப நல்லது இந்த 15 நாளும் அங்கு ரெண்டு பேரும் தெரியாம கூட ஒன்று சேர்ந்துட கூடாது.

 கொஞ்சம் அவங்க ரெண்டு பேரையும் தனித்தனியா விளக்கி வச்சிருங்க ஒரு 15 நாள் தானே அது சீக்கிரம் கடந்து போய்விடும் என்றார் ஜோசியர்.

 இப்போதான் என் பேத்திய கல்யாணம் பண்ணினு ஒரு ஆளு தான் அவளை காப்பாத்த முடியும்னு சொன்னீங்க இப்ப மறுபடியும் அவங்க ரெண்டு பேரையும் தனித்தனியா விளக்கி வைக்க சொல்றீங்களே என்றார் செழியன்.

 அவரைப் பார்த்து சிரித்த ஜோசியர் அவங்கள பிரித்து வைக்க சொன்னது ஒரே ரூம்ல இருந்து தானே தவிர மொத்தமா இல்ல என்றார்.

 உங்க பேத்திய இந்த ஊரை விட்டு கொஞ்ச நாள் வெளியே எங்கேயும் அனுப்பி வைங்க…

 அவங்க மனசுக்கும் அது கொஞ்சம் நல்லா இருக்கும் என்ற ஜோசியர் டாக்டர் போல பேச…

 சரி என்று அவர்கள் அப்போ எங்களோட குழந்தைகளுக்கு இப்போதைக்கு எந்த சடங்கும் சம்பிரதாயமும் செய்ய வேண்டாம் என்று சொல்றீங்க எதுவா இருந்தாலும் 15 நாள் கழிச்சு தான் அடக்கணும் அப்படித்தானே என்று கேட்டால் கனகவேல்.

 ஆமாம் என்ற ஜோசியர் 15 நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்கிற்கான நேரத்தை குறித்துக் கொடுத்தார்.

❤️

 அனைவரும் வெளியே சென்று இருக்க.. மீராவிற்கு தனியாக வீட்டில் இருப்பதற்கு போர் அடிக்குது தன் போனை எடுத்து விஷாலுக்கு கால் செய்தால்.

 கால் செய்த மறுபடியும் அட்டென்ட் செய்து காதில் வைத்தவன்.ஹலோ மீரா குட்டி… என்ன அதிசயமா இன்னைக்கு மேடம்கிட்ட இருந்து எனக்கு கால் வந்திருக்கு என்று சந்தோசமாக பேசினான் விஷால்.

 அவன் குரலில் இருந்த சந்தோசம் மீராவையும் தொற்றிக் கொள்ள…

 உன்கிட்ட பேசணும்னு தோணுச்சு அதனாலதான் கால் பண்ணினேன். ஏன் நான் உனக்கு கால் பண்ண கூடாதா? என்று கேட்டால் மீரா.

 என்ன இப்படி கேட்டுட்டீங்க… நீங்க எப்ப வேணாலும்… எந்த நேரம் வேணாலும் எனக்கு கால் பண்ணலாம். நீங்க கால் பண்ணுங்க அடுத்த நிமிஷம் நான் போன அட்டென்ட் பண்ணிடுவேன் என்றான் விஷால்.

 அப்படியா நான் போன் பண்ணுனா உடனே நீ போன் எடுத்துடுவியா என்று கேட்டால்.

 ஆமா கண்டிப்பா போனை அட்டென்ட் பண்ணிடுவேன் என்றான்.

 நிஜமாத்தான் சொல்றியா சும்மா என்ன சந்தோஷப்படுத்துவதற்காக ஒன்னும் சொல்லலையே என்று கேட்டால் மீரா.

 நிஜமாத்தான் சொல்றேன் மீரா உன்ன லவ் பண்ண வைக்கிறதுக்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்குத் தான் தெரியும்.

 நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு நீ தெரிஞ்சுக்க வேண்டாமா?

 நீ எப்போ வேணாலும் எந்த நேரம் வேணாலும் எனக்கு கால் பண்ணலாம் நீ கால் பண்ணினதும் ஒரு இரண்டு ரிங்கில் நான் எடுத்து விடுவேன் என்றவன் என்ன எல்லா விஷயத்தையும் விட நீ எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் என்றான் விஷால்.

 விஷால் சொன்னதைக் கேட்டு மனம் குளிர்ந்த மீரா. அப்போ நான் ராத்திரி 12 மணிக்கு கூப்பிட்டால் என்று கேட்டால்.

 கண்டிப்பா போன் அட்டென்ட் பண்ணுவேன் என்றான்.

 என்னால நம்பவே முடியல விஷால் நீ இந்த அளவுக்கு எனக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்னு என்றால் மீரா.

 அவள் சொல்வதைக் கேட்டு சிரித்தவன் . நீ என்னை காதலிக்கிறேங்கிறதுக்காக மட்டும் நான் இதை சொல்லல மீரா என்னவோ தெரியல உன்ன பார்த்ததிலிருந்து எனக்கு உன்னைத் தவிர வேற எதுவுமே போட மாட்டேங்குது நீ மட்டும் தான் என் மனசுக்குள்ள இருக்க உன்ன பத்தின நினைப்பு மட்டும்தான் எனக்கு எப்பவும் ஓடிக்கிட்டே இருக்கு.

எந்த விஷயத்தையும் நான் அவ்வளவு சீரியஸா எடுத்துக்க மாட்டேன் உனக்கு உன்னோட விஷயம்னு வரும்போது எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு நான் உன்கிட்ட வந்துவிடுவேன்…உனக்காக வந்துவிடுவேன் என்ற விஷால்.

 நீ எப்போ வேணா எனக்கு போன் பண்ணலாம். நான் உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும் நீ போன் பண்ணுன அடுத்த நிமிஷம் கண்டிப்பா உன்னோட போனுக்கு நான் பதில் சொல்ல வந்துடுவேன் என்றான் விஷால்.

 சரி இனிமேல் நான் எப்போ உன்கிட்ட பேசணும்னாலும் தயங்காம உனக்கு எப்ப வேணா போன் பண்ணுவேன் என்றால் மீரா.

ஓ கண்டிப்பா கால் பண்ணு உன்னோட குரலை கேட்பதற்கு நான் எப்பவும் தயாரா இருக்கேன் என்று சொல்லி சிரித்த விஷால்.

 சரி சொல்லு மீராக் குட்டி என்ன பண்ணிட்டு இருக்க நீ… என்று கேட்டான்.

 வீட்ல யாரும் இல்ல ரொம்ப போர் அடிக்குது அதனால்தான் உன் கிட்ட பேசலாம்னு கால் பண்ணினேன் என்றால் மீரா.

 என்ன சொல்ற!!! வீட்ல யாருமே இல்லையா!!! என்றவன் இதை ஏன் நீ முதலிலேயே சொல்லல.

 இவ்வளவு நேரம் வீணா பேசி இப்படி டைம் வேஸ்ட் பண்ணிட்டியே சரி சரி போனை சீக்கிரம் போய் நான் உடனே அங்க கிளம்பி வரேன் என்றான் விஷால்.

ஏய்… விஷால் இரு… அவசரப்படாதே… நீ இப்போ இங்க வந்து என்ன பண்ண போற அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நம்ம போன்லயே பேசலாம் என்று மீரா சொல்ல…

 அதெல்லாம் முடியாது மீரா குட்டி … உன்ன பாக்க வந்தே ஆகணும் என்று விஷால் பிடிவாதம் செய்ய…

 அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நான் உன்கிட்ட பேச தான் கால் பண்ணுனேன் இப்போ எனக்கு உன்னை பார்க்க தோணல எப்ப பாக்கணும்னு தோணுதோ அப்ப சொல்றேன் கிளம்பி வா…என்றால்.

 என்ன மீரா இப்படி சொல்ற உன்ன பாக்கணும்னு எவ்வளவு ஆசையா நான் உன் வீட்டுக்கு வரேன்னு சொல்றேன் ஆனா நீ என்னவோ என்ன பாக்க இப்ப தோணல பார்க்க தோணும்போது வர சொல்றேன்னு சொல்ற.

 அப்போ உனக்கு என்ன பாக்கணும்னு தோணவே இல்லையா? என்று கேட்டான் விஷால் சோகமாக.

ம்ஹும்… இல்லை என்று வேண்டுமென்றே சொன்னாள் மீரா.

 அப்போ நான் மட்டும்தான் எப்பவுமே உன்னை நினைச்சுக்கிட்டே இருக்கேன் உனக்கு போரடிச்சா தான் என என்னோட ஞாபகமே உனக்கு வருது அப்படித்தானே என்றான் விஷால்.

 மீரா அப்படியும் வச்சுக்கலாமே நீ சொல்றதும் சரிதான் என்றால்.

 நீ இப்படி வேணா இருந்துக்கோ ஆனா என்னால் எல்லாம் உன்ன மாதிரி இருக்க முடியாது எனக்கு உன்ன இப்போ உடனே பார்த்து ஆகணும் என்றான் விஷால்.

 டேய் அது எப்படி இப்போ நடக்கும் நீ எப்போ உன்னோட ஆபீஸ்ல இருப்பேன் அங்கிருந்து இங்க வரதுக்கு உனக்கு ஒரு மணி நேரமாவது ஆகிடும்.

 அதுவும் இல்லாம வெளியே போனவங்க வர நேரம் தான் இது அவங்க சீக்கிரம் வந்துருவாங்க நீ வந்தாலும் நம்ம சரியா கூட பேசிக்க முடியாது என்றால் மீரா.

 ஏன் உன்ன பாக்க வர்றதுக்கு ஒரு மணி நேரம் ஆகிடும் ஒரு நிமிஷம் போதாதா என்றான் விஷால்.

 என்ன உளர எனக்கு புரியல என்று மீரா சொல்ல…

 உன் வீட்டு வாசலில் இருந்து உன்னோட ரூமுக்கு வரதுக்கு ஒரு நிமிஷம் போதாதா என்று கேட்டான் விஷால்.

 அவன் அப்படிச் சொன்னதும் தன் மெத்தையில் படுத்துக்கொண்டு போன் பேசிக் கொண்டிருந்த மீரா வேகமாக தன் அறையை விட்டு வெளியே வர மீராவின் வீட்டுக்குள் வந்து கொண்டு இருந்தான் விஷால்.

 அவனை பார்த்த மாத்திரத்தில்   துள்ளிக்குதித்து அவனிடம் ஓடியவள் அவனை கட்டிக்கொண்டு அவன் இதழில் முத்தம் வைத்தால் மீரா.

 முதல்முறையாக மீரா தனக்கு முத்தம் வைத்ததும் அதை நம்ப முடியாத விஷால் ஆச்சரியமாக அவளை பார்க்க…

 மீரா அவனைப் பார்த்து வெட்கப்பட்டு தலை குனிந்தால்.

 என்ன வெட்கப்படற இப்ப தண்ணி முத்தம் கொடுத்த என்று சொல்லி அவள் முகத்தைப் பிடித்து நிமிர்த்தியவன் அவளுக்கு முத்தம் கொடுக்கவும் 

இளா வீட்டில் இருந்து கிளம்பிய அமுதா, மயோ, அருள் மூவரும் அவர்கள் வீட்டிற்குள் நுழையவும் சரியாக இருந்தது.

EPISODE 69

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 இப்போது மீராவை பார்த்து விட வேண்டும் என்று விஷால் அவளை அழைக்க அவள் அதெல்லாம் முடியாது என்று அவளிடம் போனில் பேசிக்கொண்டு இருக்கும்போது.

 நீ என்ன பாக்க வரலைன்னா என்ன நான் உன்ன பார்க்க வந்துட்டேன் என்று விஷால் சொல்ல…

 அவன் பேசியதை கேட்டு அதிர்ச்சியான மீரா தன் பெட்ரூமில் இருந்து கதவை திறந்து கொண்டு வேகமாக வெளியே வர அவளை பார்த்து சிரித்து படி மீராவின் வீட்டிற்குள் வந்தான் விஷால்.

 அவனைப் பார்த்த சந்தோஷத்தில் வேகமாக அவன் அருகில் ஓடிச் சென்று மீரா துள்ளி குதித்து அவனை கட்டிக் கொண்டவள் அவன் முழுவதும் முத்தம் வைத்தவள் பின்பு அவன் உதட்டில் முத்தம் வைத்துவிட…

 அதை சற்றும் எதிர்பார்த்துடாத விஷால் மீராவை இடையோடு தூக்கி தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்.

  அவள் முத்தம் வைத்து விட்ட இடத்திலிருந்து தொடர்கிறேன் என்று சொல்லி அவள் முகத்தை பிடித்து தன் முகத்தோடு எழுத்து அவள் இதழில் முத்தம் வைத்தான்.

 இவர்கள் நடு ஹாலில் நின்று கொஞ்சிக் கொண்டு இருக்க… இளாவையும் சூர்யாவையும் அவள் வீட்டில் விட்டுவிட்டு அப்போதுதான் அருள் மயோ அமுதா மூவரும் வீட்டுக்குள் வந்தனர் .

 அவர்கள் மூவரும் ஏதோ பேசி சிரித்துக் கொண்டு உள்ளே வர அவர்கள் சத்தம் கேட்டதும்.

 மீராவை தூக்கிய படி அவள் இதழில் முத்தமிட்டு கொண்டிருந்த விஷால் வாசலில் பேசும் சத்தமும் சிரிக்கும் சத்தமும் கேட்கவும் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த மீராவை அப்படியே பொத்தென கீழே போட்டுவிட்டு வேகமாக ஓடிப் போய் சோபாவில் அமர்ந்து கொண்டான் விஷால்.

இங்கே தரையில் பொத்தின விழுந்த மீரா ஐயோ அம்மா என்று அலற…

 நடுகாலில் பப்பரப்பை நின்று விழுந்து கிடந்த மீராவை பார்த்து படி அமுதா வேகமாக அவள் அருகில் வந்து அவள் கை பிடித்து தூக்கி விட…

 தன் இடுப்பை பிடித்துக் கொண்டே எழுந்து நின்ற மீரா திரும்பி விஷாலை முறைத்தவள் தன் அம்மாவை பார்த்தாள்.

 ஹே மீரா என்ன ஆச்சு ஏன் இப்படி என் ஹாலில் விழுந்து இருக்க என்று கேட்டார் அமுதா.

 அதுவா அது ஒன்னும் இல்லம்மா நான் விஷால் வந்திருந்தார் என்று அவரை சோபாவில் உட்கார சொல்லிட்டு அவருக்கு காபி போடலாம்னு கிச்சனுக்கு போக போனேனா….

 அப்போ ஒரு திருட்டு போன பால குடிச்சிட்டு யாருக்கும் தெரியாம தப்பிச்சு ஓட பாத்துட்டு வந்தேன்னா அப்போ கால் தொடைக்கு கீழே விழுந்துட்டேன் அப்போதான் நீங்க சரியா உள்ளே வந்தீங்க என்று சொல்லி சமாளித்தால் மீரா.

 சரியா போயிடுச்சு போ…. இன்னும் எப்படி பொறுப்பில்லாமல் ஓடிப் பிடிச்சு விளையாடிட்டு இருக்கியா நீ பாரு உன் கூட இருந்த இளாவுக்கு கல்யாணம் ஆகி அவ வீட்டுக்கு போயிட்டா நீ இப்படி பொறுப்பில்லாம இருந்தா உன்னை யாரு கல்யாணம் பண்ணிக்க வாங்க என்றார் அமுதா.

 அம்மா சூர்யா அண்ணா ரொம்ப தைரியமானவரு அதனால தான் அவர் யாரைப் பற்றியும் எதைப்பத்தியும் கவலைப்படாம தைரியமா எல்லா கழுத்துல தாலிய கட்டி அவளை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாரு..

 ஆனா இங்கே சில பேர் அந்த தைரியம் கூட இல்லாம சுத்திக்கிட்டு இருக்காங்க… அப்படி இருக்க இப்போ என்னை ஏன்மா கல்யாணம் பண்ணி அனுப்பதிலேயே இருக்க என்று விஷாலை பார்த்து ஜாடையாக பேசிய படியே அமிதாவிடம் கேட்டால் மீரா.

 அவள் என்ன பேசுகிறாள் என்று புரியாமல் அமுதா மீராவையை பார்க்க…

 ஆனால் அவள் பேசியது அங்கிருந்து யாருக்கு புரிந்ததோ இல்லையோ விஷாலுக்கு நன்றாக புரிந்தது.

 மீராவின் வீட்டு ஆட்கள் வந்ததும் அவளுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த விஷால் அவளை அப்படியே அம்போவென்று விட்டுவிட்டு நல்லவன் போல போய் சோபாவில் அமர்ந்து கொள்ள அதைத்தான் அவள் இப்படி சுட்டி காட்டுகிறாள் என்று புரிந்து கொண்டான் விஷால்.

 சரி போ எதையோ சொல்ற எனக்கு புரியல நீ போய் விஷால் தம்பிக்கு காப்பி போடும்போது அப்படியே எங்களுக்கும் சேர்த்து கொஞ்சம் போட்டு எடுத்துட்டு வா எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு என்று அமுதா சொல்ல… 

 சரி மா நீங்க பேசிக்கிட்டு இருங்க நான் காபி போட்டுட்டு வரேன் என்று சொல்லிவிட்டு கிச்சனுக்கு சென்றால்.

 அமுதா விஷாலுடன் பேசி விட்டு தன்னரைக்கு சென்று விட…

 அருளும் மயோவும் அவனுடன் சுகம் பேசிக் கொண்டு இருந்தனர்.

 என்ன விஷால் இந்த நேரத்துக்கு வந்திருக்க இதுவும் முக்கியமான விஷயமா என்று கேட்டால் மயோ.

 ஆமாம் மயோ ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் வந்து இருக்கு… அத பத்தி பேச தான் உன்னை பார்க்க நான் வீட்டுக்கு வந்தேன்.

 உனக்கு கால் பண்ணிட்டு வரலாம்னு தான் இருந்தேன். ஆனால் இதை நேரில் சொல்லி உன்ன சர்ப்ரைஸ் பண்ணலாம் என்று தான் நேரா வீட்டுக்கு கிளம்பி வந்தேன் ஆனா நீ தான் இங்கே இல்லை என்றான் விஷால்.

 அதுவா இன்னைக்கு தான் இளாவை சூர்யா வீட்டுல கொண்டு விட்டுட்டு வந்தோம் என்றவள்.

  சரி சொல்லு ஏதோ ஒரு முக்கியமான விஷயம் சர்ப்ரைஸ்னு சொன்ன அப்படி என்ன முக்கியமான விஷயம் சொல்ல வந்தேன் என்று கேட்க…

 நீ இதுவரை செய்துட்டு வந்த பில்டிங் காண்ட்ராக்ட் எல்லாமே இந்தியால உள்ள தான செய்துட்டு இருந்த முதல் முறையா உனக்கு எங்க சிங்கப்பூரில் ஒரு பில்டிங் கட்ட காண்ட்ராக்ட் வந்து இருக்கு.

 உனக்காக நான் அனுப்பி இருந்த உன்னோட சில டிசைன்களை பார்த்து அவங்க இம்ப்ரஸ் ஆகி உன்கிட்ட தான் அவங்களோட நெக்ஸ்ட் பிராஜெக்ட் கொடுப்பேன்னு இருக்காங்க என்றான் விஷால்.

 என்ன விஷால் சொல்ற எனக்கு தெரியாம என்னோட டிசைன்ஸ் நீ அனுப்பினியா? என்று கேட்டால் மயோ.

 ஆமாம் என்று தலையாட்டிய விஷால் தன் லேப்டாப்பை ஓபன் செய்து அவனுக்கு வந்திருந்த மெயிலை எடுத்து மயோவின் முன்பு காட்ட…

அருளும் மயோவும் விஷால் காட்டிய மெயிலை பார்த்தனர்.

 விஷால் சொன்னது போல உண்மையாகவே அவளுக்கு சிங்கப்பூரிலிருந்து ஒரு மிகப்பெரிய ப்ராஜெக்ட் வந்து இருக்கிறது.

 நீ பார்த்த மயோ சாரி விஷால் இந்த ப்ராஜெக்ட் நான் செய்யறதா இல்ல என்று சொல்ல…

 ஏய் மயோ…நீ என்ன விளையாடுறியா??? இந்த ப்ராஜெக்ட் எவ்வளவு பெரிய விஷயம் உனக்கு நல்லா தெரியும்.

 நீ இந்த ப்ராஜெக்ட் மட்டும் செய்தின்னா உன்னோட பிசினஸ்ல நீ அடுத்த லெவலுக்கு போயிடலாம்.

 அப்படி இருக்க இதை ஏன் செய்ய மாட்டேன்னு சொல்ற என்று புரியாமல் கேட்டான் விஷால்.

 தன்னைச் சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு விஷாலிடம் இளாவுடைய பிரச்சினை முழுதாக முடியாமல் நான் எங்கேயும் வராதா இல்லை என்றால் மயோ.

 என்ன சொல்ற மயோ அவளுக்குத்தான் எந்த பிரச்சினையும் இப்போ இல்லையே அப்புறம் ஏன் இப்படி பேசுற என்றால் விஷால் புரியாமல்.

 மயோவின் அருகில் அமர்ந்திருந்த அருளும் ஏன் மயோ என்ன ஆச்சு என்று புரியாமல் கேட்டான்.

 உனக்கே தெரியும் அருள் அந்த ராகுல் இளாவோட வாழ்க்கையை இந்த அளவுக்கு நாசமாக்கிட்டு அவன் சந்தோஷமா சுத்திக்கிட்டு இருக்கான் அப்படி இருக்கும்போது அவனை ஒரு வழி செய்யாம நான் எப்படி இது எல்லாம் செய்துட்டு இருப்பேன் தவிர எனக்கு இப்போ இதை செய்கிற மனநிலையும் இல்லை என்றால்.

 நீ சொல்றது எனக்கு புரியுது மயோ நான் இல்லைன்னு சொல்லல அதுக்காக இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் நீ விடணுமா கொஞ்சம் யோசித்து முடிவு எடு என்றான் விஷால்.

 சாரி விஷால் எனக்கு இந்த பிரச்சனையை முடிக்காம அடுத்த கட்டத்துக்கு போக விருப்பம் இல்லை என்றால்.

 சரி நான் சொல்லிட்டேன் அதுக்கு மேல உன்னோட விருப்பம் என்று தன் லேப்டாப்பை மூடி வைக்கப் போக…

 ஒரு நிமிஷம் இரு விஷால் என்று சொல்லிக் கொண்டே செழியன் வீட்டிற்குள் நுழைந்தார்.

  அவரைப் பார்த்த மயோ தாத்தா என்று எழுந்து அவரிடம் ஏதோ பேச வர…

 நீ எதுவும் சொல்ல வேண்டாம் மை ஓ இவ்வளவு நேரம் நீங்க பேசுறது எல்லாம் கேட்டுட்டு தான் நான் வரேன் என்று பார் விஷாலிடம் அவர் கண்டிப்பாக இந்த ப்ராஜெக்ட்ட செய்வா நீ அதுக்கான ஏற்பாடு எல்லாம் செய் என்றார் செழியன்.

 தான் நினைத்ததை செய்ய விடாமல் செழியன் பேசியதை கேட்ட மயோ தாத்தா என்று அவரிடம் பேச வர…

 நான் சொல்றத கேட்டுட்டு அதுக்கப்புறம் உன்னோட முடிவை சொல்லு மயோ என்றார் செழியன்.

 ஏதோ முக்கியமான விஷயம் தான் கூற வருகிறார் என்று புரிந்து கொண்ட மயோ அமைதியாகிவிட…

 மயோ நாங்க இப்போதான் ஜோசியரை பார்த்துட்டு வந்தோம். நம்ம இளாவிற்கு இன்னும் 15 நாளில் ஒரு மிகப்பெரிய கண்டம் வரப்போகுதாம். அதுவும் நம்ம அவை இருக்கிற நம்ம ஊர்ல தான் என்றார் செழியன்.

 நான் தாத்தா நீங்க இன்னமுமா இந்த ஜோசியம் ஜாதகம்னு பாத்துகிட்டு இருக்கீங்க அவங்க சொல்றது எல்லாம் அப்படியே முழுசா நம்பாதீங்க என்றால் மயோ.

 நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஜோசியம் ஜாதகம் எல்லாம் விளையாட்டான விஷயம் கிடையாது பயோ அவங்க ஒரு விஷயத்தை சொல்றாங்கன்னா கண்டிப்பா அது நடந்தே தீரும்.

  இலாவையும் சூர்யாவையும் 15 நாளைக்கு எங்கேயும் அனுப்பச் சொல்லி அந்த ஜோசியர் சொல்லி இருக்காரு.

 நம்ம ஊர்ல இருந்தா தான் அவங்களுக்கு கண்டம் அதனால நீ இந்த ப்ராஜெக்ட் விஷயமா எப்படியும் சிங்கப்பூர் போய் பேசித்தானே ஆகணும்.

 நீயும் அருளும் கூட இன்னும் ஹனிமூன் எதுவும் போகவே இல்லையே இப்படியே பிரச்சனை பிரச்சனைன்னு சுட்டிக்கிட்டு இருந்தா உங்க வாழ்க்கையையும் நீங்க எப்ப தான் அனுபவிக்க போறீங்க அதனால நான் சொல்றத கேளுங்க.

 நீ, அருள்,நம்ம மீரா மூணு பேரும் இளாவையும் சூர்யாவையும் அழிச்சுக்கிட்டு சிங்கப்பூர் போறீங்க….என்றார்.

 அவர் சொல்வதைக் கேட்ட விஷால் அவர்களுடன் மீராவும் செல்வதை கேட்டவன் தாத்தா அப்போ நான் என்று அவரிடம் உரிமையாக கேட்க…

 நீ இல்லாமலா விஷால் நீ தானே மயோவுக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை வாங்கி கொடுத்து இருக்க….அப்ப கண்டிப்பா நீ அந்த சந்தோசமான நேரத்துல அவ கூட இருக்கணும் தானே என்றார் செழியன்.

 ரொம்ப….தேங்க்ஸ் தாத்தா என்று விஷால் செழியனை கட்டிக்கொள்ள…

 அருளும் செழியன் சொன்னதற்கு மறுப்பு தெரிவிக்காமல் மயோவுடன் சிங்கப்பூர் செல்வதற்கு சம்மதித்தான்.

 இவர்களெல்லாம் சந்தோசமாக இருக்க ஆனால் இங்கே ஒருத்தி மட்டும் கோபமாக கிச்சனிலிருந்து இவர்கள் பேசுவது எல்லாம் கேட்டுக் கொண்டே காபி போட்டுக் கொண்டு இருந்தால் வேற யாருங்க நம்ம மீரா தான் .

 அவ ஏன் கோபமா இருக்கான்னுதானே பாக்கறீங்க…

 ஒன்னும் இல்லைங்க விஷால் அவளை பார்க்கத்தான் இங்கே வந்ததா கொஞ்ச நேரம் முன்னாடி தானே மீரா கிட்ட சொன்னான்.

 ஆனால் அவன் உண்மையா மீராவை பார்க்க வரலை மயோ தான் பார்க்க வந்து இருக்கான். அதுவும் மாயோவிற்காக ப்ராஜெக்ட் காட்டத்தான் வந்தேன்னு சொல்லிட்டு இருந்ததே கேட்டு தான் மீராவுக்கு விஷால் மேல கோபம் வந்துச்சு.

 அவனை முறைத்தபடியே மற்றவர்களுக்கும் சேர்த்து காபி போட்டு எடுத்து வந்த மீரா.

 செழியன் இடம் வந்து தாத்தா அப்போ நானும் சிங்கப்பூர் போறேன் என்று கேட்டாள்.

 ஆமாம் மிரா குட்டி நீயும் உன் அண்ணா கூடயும் அண்ணி கூடயும் நம்மை இலாவையும் சூர்யாவையும் அழிச்சிட்டு சிங்கப்பூர் போயிட்டு வாயேன் என்றார் செழியன்.

 சரிங்க தாத்தா என்று தலையாட்டி அவள் அவரை காப்பி எடுத்துக்க சொல்லிவிட்டு அருளுக்கும்,மயோவுக்கும் மட்டும் காபியை கொடுத்தவள் விஷாலிடம் திரும்பி அவளிடம் காபியை கொடுப்பது போல சென்றவள் அப்படியே நகர்ந்து அமுதாவின் அறைக்கு சென்றால்.

அவள் இப்படி நடந்து கொண்டதிலேயே விஷாலுக்கு புரிந்து விட்டது மீரா தன் மீது பயங்கர கடுப்பில் இருக்கிறாள் என்று.

 எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க தாங்கள் மட்டும் காபி இருந்து கொண்டிருக்க விஷால் காபி குடிக்காமல் இருப்பதை பார்த்த செழியன் மீராவை அழைத்து விசாலுக்கு காபி கொடுக்கச் சொன்னார்.

 சரி என்று தலையாட்டி மீரா கையில் வைத்திருந்த காபியை விஷாலின் முன்பு நீட்ட அவளைப் பார்த்து சிரித்தவாறு காபிக்கு போய் எடுத்து விஷால் மீரா போட்டுக் கொடுத்த காபி என்று ஆர்வமாக அதை குடித்தான்.

 மீரா கொடுத்த காபி சூடாக இருக்க அதை ஒரு சிப் எடுத்து குடிக்க…. அடுத்த நிமிடமே ஐயோ என்று அலறிக்கொண்டு அவன் வாய்க்குள் இருந்த காபியை துப்பி விட்டான்.

 ஏன் விஷால் என்ன ஆச்சு ஏன் காபிய துப்பிட்ட என்று அருள் கேட்க…

 விஷால் ஒன்னும் இல்லை காபி சுட்டுடுச்சு என்று சொல்லிக் கொண்டே ஓரக்கண்ணால் மீராவை பார்க்க…

 அவனை முறைத்த மீரா என்ன விஷால் காப்பியா அப்படியே வச்சிருக்கீங்க குடிங்க என்றால்

 இல்ல எனக்கு காபி போதும் எனக்கு வயிறு ஒரு மாதிரியா இருக்கு என்று விஷால் ஏதோ சொல்லி சமாளித்தான்.

 ஏனென்றால் மீரா விஷாலுக்கு கொடுத்த காபியில் சர்க்கரைக்கு பதிலாக மிளகாய் தூள் கலந்து இருந்தால் அவன் காரம் தாங்காமல் அவள் கொடுத்த காபியை அப்படியே தப்பிவிட்டாள்.

 அவளை முறித்த விஷால் நான் குடிச்ச காபில மிளகாய் தூள் போட்டு தர உனக்கு எதுக்குடி ஒரு நாளைக்கு என்று மீராவை பார்வையாலே மிரட்ட…

 போடா உன்னோட மிரட்டலுக்கு எல்லாம் நான் பயந்தவள் இல்லை என்பது போல அவனை அலட்சியமாக பார்த்துவிட்டு திருப்பிக் கொண்டால் மீரா.

EPISODE 70

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 அருள் மயோ, சூர்யா இளா,விஷால் மீரா, சின்னு பூஜா என அனைவரும் சிங்கப்பூர் செல்ல தயாராக…

 கரணும் தேஜுவும் அவர்களை வழி அனுப்ப வந்திருந்தனர்.

 இவர்கள் இருவரும் காதலிப்பது அங்கு இருக்கும் யாருக்கும் தெரியாததால் இருவரும் தனித்தனியே ஏர்போர்ட்டிற்க்கு வந்து இருந்தனர்.

 அவர்களுடன் தனியாக நின்றிருந்த சின்னு மாயோவின் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்த பூஜாவை ஏக்கமாக பார்த்தவன்.

ச்சே… அனு வந்ததுல இருந்து பார்க்கிறேன். ஒரு வாட்டியாவது இவ என்ன திரும்பி பார்க்கிறாளா பாரு என்று பூஜாவையே முறைக்க…

 அவன் சொன்னது அவள் காதில் விழுந்துவிட்டது போல…அவன் பேசி முடிக்கும் முன்னே மயோவிடம் பேசிக் கொண்டிருந்த பூஜா சட்டென திரும்பி சின்னுவை பார்க்க…

ஆஹ்….ஆத்தி… இது என்ன நான் சொன்னது கேட்டுச்சோ இவன் என்ன இப்படி பாக்குற என்றவாரு சின்னுவும் பூஜாவை விடாமல் பார்க்க…

 அவனை பார்த்து ச்சீ… இவனுக்கு வேற வேலையே இல்ல எப்ப பாரு என்னையே பார்த்துக்கிட்டு இருக்கான் நான் போற இடம் எல்லாம் வந்துகிட்டே இருக்கான் என்று அவனை பார்த்து புலம்ப…

 சின்னு பூஜாவை பார்த்து அவளுக்கு ஒரு முத்தத்தை பறக்க விட்டான்.

 அந்த பறக்கும் முத்தம் காற்றிலே பறந்து பூஜாவிடம் செல்ல போக… அதை குறுக்கே கை நீட்டி பிடித்து தரையில் கீழே போட்டு காலால் மிதித்தால் மயோ.

 அவ சும்மா இருந்தாலும், இவ சும்மா இருக்க மாட்டேங்கிறாளே… என் ஆளு கூட பேசலாம்னு நெருங்கி போனாலே இந்த மயோ வந்து ஏதாவது காரியத்தை செஞ்சு என்னை அவளையும் பேச விடாம செஞ்சிடறா என்று மயோவை முறைத்தவன்.

 என்ன என் கூட சிங்கப்பூர் வரத ஐடியா இருக்கா? இல்ல இப்படியே திரும்பி வீட்டுக்கு போலாம்னு இருக்கியா? என்றால் மயோ.

 ஐயோ மேடம் என்ன இப்படி எல்லாம் சொல்லிட்டீங்க எவ்வளவு செலவு பண்ணி எனக்கு டிக்கெட் எடுத்து கொடுத்து இருக்கீங்க அங்க வந்து நீட்டா டிரஸ் பண்ண வேண்டும் என்று எத்தனை டிரஸ் எனக்காக எடுத்துக் கொடுத்தீங்க..

 அதெல்லாம் வீணா போயிடுமே கண்டிப்பா நான் சிங்கப்பூர் வரேன் மேடம் என்றான் சின்னு.

 அந்த செலவை பத்தி எல்லாம் நீ கவலைப்பட வேண்டாம் அது எனக்கு ஒரு பெரிய விஷயமே இல்ல ஒன்னு பண்ணு பேசாம நீ இங்கேயே இருந்து நமக்கு பாக்கி கொடுக்க வேண்டியவங்க கிட்ட இருந்து பணத்தை எல்லாம் வசூல் பண்ணிடு என்றால் மயோ.

 ஐயோ மேடம் என்ன இப்படி சொல்லிட்டீங்க நான் உங்களை நம்பித்தான் என் பசங்க கிட்ட எல்லாம் சிங்கப்பூர் போறேன்னு பெருமை பீத்திகிட்டு வந்து இருக்கேன்.

 இப்போ திரும்பி நான் போனா அவங்க எல்லாம் என்னை பார்த்து கிண்டல் பண்ண மாட்டாங்களா?

 ப்ளீஸ் மேடம்.. என்ன வேண்டாம்னு சொல்லிடாதீங்க நான் உங்க கூட தான் வருவேன்.. அதெல்லாம் முடியாது நீங்க என்ன கூட்டிட்டு போய் தான் ஆகணும் என்று அவள் முன்பு அடம் பிடிக்க…

 அவனை புழுவைப்போல பார்த்த மயோ பூஜாவிடம் திரும்பி ஏண்டி உண்மையாவே இவன் ரவுடி தானா ? தெரியாமத்தான் நம்ம இவனை வேலைக்கு எடுத்துட்டமோ என்றால் மயோ சந்தேகமாக..

 ஒரு திருத்தம் நம்ம இல்ல நீ நீ தான் அவன வேலைக்கு எடுத்த நான் இவனை வேண்டாம்னு அப்பவே சொன்னேன் இல்லையா நீ தான் என்னமோ இவன் பெரிய ரவுடி என்று பில்டப் எல்லாம் கொடுத்து உனக்கு பின்னாடி யூஸ் ஆகும்னு கூட்டிட்டு வந்து வேலைக்கு வச்சிருக்க…

 இவனால எனக்குத்தான் இம்சை என்னால் நிம்மதியா எங்கேயும் வேலை பார்க்க முடியவில்லை. எந்த நேரமும் பூஜா குட்டி பூஜா குட்டின்னு என் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கான்னு என்று அவனை முறைத்தவாறு நீ சொன்ன பூஜை நீ சொன்னது தான் கரெக்ட் இவனை எங்கேயோ விட்டுட்டு வந்துடு அங்கு வந்தாலும் என் பின்னாடி சுத்திக்கிட்டே இருப்பான் வேற வேலையே அவனுக்கும் இல்லையே என்றால் பூஜா.

 அவள் பேசுவதை கேட்ட சின்னோ ஐயோ பூஜா குட்டி என்ன இப்படி சொல்லிட்ட… உன்ன பாத்துக்க தானே நான் சிங்கப்பூருக்கு வரேன்.

 இப்படி நீயும் அவங்க கூட சேர்ந்துட்டு என்னை உன் கூட சிங்கப்பூருக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டா என் மனசு எவ்வளவு பாடுபடும் என்று தன்னை இதயத்தில் கை வைத்து முகத்தை சோகமாக வைத்திருப்பது போல சின்னு பேச…

 அவனிடம் பேச பிடிக்காமல் பூஜா கரெக்டா இருக்கான்னு ஒரு முறை செக் பண்ணிட்டு வரேன் நீயே இவனை சமாளி எனக்கு இவனை பார்த்தாலே இரிடேட் ஆவது என்று அவனை முறைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றால் பூஜா.

 இனிவை கண்டாலே எறிந்து விடும் பூஜாவை பார்த்து சிரித்தபடியே திரும்பிய மயோ சின்னுவை பார்த்ததும் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு போ…. போ மேன் ஒழுங்கா அப்படி ஓரமா நில்லு.. எல்லாரும் கிளம்பும்போது உன்னை கூட்டிட்டு போறோம் என்று சொல்ல…

 ஓகே மேடம் என்று அவளைப் பார்த்து சல்யூட் அடித்தவன் பூஜாவின் பின்னால் செல்ல போக…

ம்ஹும்… நீ திருத்தவே முடிய முடியாது என்று தன் தலையில் அடித்துக் கொண்டால் மயோ.

 இளாவும் மீராவும் மயோவின் அருகில் வந்து அவளுடன் பேசிக் கொண்டு இருக்க …

 இங்கே சூர்யா மிகவும் சோகமாக நின்று இருந்தான் அவன் சோகமாக இருப்பதை பார்த்த அருள், விஷால், கரண் மூவரும் அவனிடம் வந்தவர்கள்.

 ஏண்டா என்ன ஆச்சு உன் பொண்டாட்டி கூட சிங்கப்பூர் போறது உனக்கு சந்தோஷமா இல்லையா ஏன் இப்படி சோகமா இருக்க என்று கேட்டான அருள்.

 உனக்கு என்னடா நீ உன் பொண்டாட்டி கூட ஏற்கனவே ஃபர்ஸ்ட் நைட் முடிச்சிட்டேன் இப்போ ஹனிமூன்க்காக சிங்கப்பூர் வர…

 ஆனால் எனக்கு அப்படியா… என் பொண்டாட்டி மைண்ட் ரிலாக்ஸ் ஆகணும் தான் நான் அவ கூட சிங்கப்பூர் வரேன் எங்களுக்கு தான் ஃபர்ஸ்ட் நைட்டே இன்னும் நடக்கலையே இன்னும் 15 நாளைக்கு எதுவும் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டாங்க நானும் பெரிய இவன் மட்டும் என் பொண்டாட்டி கிட்ட காமிச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கேன் ஆனா உள்ளுக்குள்ள நான் படுற அவஸ்தை எனக்கு தானே தெரியும்.

 எப்படி ஊரு விட்டு ஊரு வெளியே போய் சந்தோசமா என் பொண்டாட்டி கூட இருக்க முடியல… எனக்கு சோகமா இருக்காதா? இல்லையா? என்று சூர்யா அழுவது போல தன் கண்களை துடைத்துக் கொள்ள…

 அவன் பேசியதை கேட்டு சிரித்த மற்ற மூவரும் என்னடா செய்யறது நீ கொடுத்து வச்சது அவ்வளவுதான் என்று அவனை மேலும் வெறுப்பேற்ற…

 நீங்க மூணு பேரும் என்னை கலாய்க்க இருக்கிறதுனே இங்க வந்தீங்களா பேசாம போங்கடா நான் ஏற்கனவே கடுப்புல இருக்கேன் நீங்க வேற பத்தாதுக்கு என்ன வெறுப்பேத்திகிட்டு இருக்கீங்க என்று சூர்யா.

 சரிடா பங்கு பீல் பண்ணாத என்று சூர்யாவின் தோளில் கையை போட்டு அவனை சமாதானப்படுத்தினான்.

 மயோவுடன் இளாவும், மீராவும் பேசிக் கொண்டு இருக்க அப்போதுதான் லக்கேஜ்களை எல்லாம் சரிபார்த்துவிட்டு சின்ன போய் பார்த்து புலம்பியப்படியே அவர்களிடம் வந்தால் பூஜா.

 அவளை பார்த்து சிரித்த மயோ என்னடி இன்னும் உன் புலம்பல் தீரலையா? என்றால்.

 நீதான் அந்த பிசாசு நம்ம கூடவே கூட்டிட்டு வரயே அவன் இருக்கிற வரைக்கும் நான் எப்படி நிம்மதியாக இருக்கிறது என்று சின்னுவை காட்டி பூஜா பேச அவனுக்கு ஏனோ அவார்டு கொடுப்பது போல அவள் பேசியது எல்லாம் சிரித்தபடி கேட்டுக் கொண்டு பூஜாவை விட்டு சற்று தள்ளி நின்று இருந்தான் சின்னு.

 சரி விடுங்க பூஜா அக்கா அவருக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கும் போல…. உங்க பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கார்.

நீங்க கொடுத்து வச்சவங்க தான் மத்தவங்களுக்கு எல்லாம் அப்படியா என்று படி விஷாலை முறைத்தபடி மீரா கூற..

 சூர்யாவுடன் பேசிக் கொண்டிருந்த விஷாலோ மீரா சொல்வதைக் கேட்டு அவளை பார்க்க அவனை முறைத்து படி மீரா நின்று இருந்தால்.

 மயோ மீராவை அழைக்க…. சட்டென தன் பார்வையை விசாலிடமிருந்து திருப்பிக் கொண்டவள் என்ன அண்ணி என்று கேட்டால்.

 தன் பரிசிலிருந்து மூன்று கார்டுகளை எடுத்து பூஜாவிடமும், மீராவிடமும், இளாவிடமும் நீட்டியவள்.

 இந்தாங்க இந்த கார்ட மூணு பேரும் வெச்சுக்கோங்க சிங்கப்பூர்ல நீங்க எங்கே போனாலும் உங்க செலவுக்கு இதை யூஸ் பண்ணிக்கோங்க என்று மூவரிடமும் அந்த கார்டை நீட்ட..

 என்ன அக்கா ஏற்கனவே என்கிட்ட தான் ஒரு கார்டு இருக்கு இது எதற்கு தேவையில்லாம என்றால் இளா.

 அது நம்மளோட கம்பெனி இன்கம்ல இருந்து உனக்கு வர பிராஃபிட் அமௌன்ட்.

 இது என் தங்கச்சி கல்யாணம் ஆனதுக்கு பிறகு முதல் முறையே அவ புருஷன் கூட வெளியே போறா…

 அதனால என் தங்கச்சிக்கு இந்த அக்காவோட ஒரு சின்ன கிஃப்ட் என்று சொல்ல…

 உன் தங்கச்சிக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு அவளுக்கு கிப்ட் பண்ண சரி எனக்கு ஏன் இதை கொடுத்த என்றால் பூஜா.

 நானா உனக்கு எதுவும் வாங்கி கொடுத்தா நீ பெரிய இவளாட்டம் எதுவும் வேண்டாம் என்று பிகு பண்ணுவ…

 நான் கேட்டா இதெல்லாம் சரியா இருக்காது உன் பணத்தை நான் யூஸ் பண்ண சரி வராது அப்படி இப்படின்னு சொல்லுவ…

 அதனாலதான் உன் கையிலேயே நான் இந்த கார்டை கொடுத்துட்டேன் உனக்கு என்ன வேணுமோ நீயே பார்த்து பர்சேஸ் பண்ணிக்கோ என்றால் மயோ.

 இப்ப மட்டும் என்ன இந்த கார்டில் இருக்கிறதும் உன்னோட பணம் தானே இது எப்படி நான் யூஸ் பண்ணுவேன் எனக்கு எதுவும் வேண்டாம் இந்த நீயே வச்சுக்கோ என்று பூஜா மயோ கொடுத்த கார்டை திரும்பி மயோவிடமே நீட்ட…

 ஏய் இது ஒன்னும் என்னோட பணம் இல்லடி உன்னோட பணம் தான் என்றால் மயோ.

 என்னடி சொல்ற என்று பூஜா புரியாமல் மயோவை பார்க்க…

 நீ ஆபீஸ் லவ்வர்ஸ் போக நம்ம கம்பெனிக்காகவும் எனக்காகவும் எவ்வளவு வேலை செய்யுற அதுக்கெல்லாம் கணக்கு போட்டு பார்த்தால் நிறைய பணம் நான் தான் உனக்கு கொடுக்க வேண்டி இருக்கும் அதை எல்லாம் தான் கால்குலேட் பண்ணி இதுல போட்டு இருக்கேன்.

 தவிர உன் பேர்லையும் நம்ம கம்பெனில ஒரு ஷேர் இருக்கு அது உனக்கு தெரியும் தானே ..அதுல வந்த பிராபிட் அமௌன்ட் தான் நான் இதுல ஆட் பண்ணி இருக்கேன்.

 அதனால நீ சிங்கப்பூர் வந்துட்டு கஞ்சம் பண்ணாம காசு மிச்சப்படிக்கிறேன்னு சொல்லாம உனக்கு என்ன வேணுமோ தாராளமா செலவு செய் பணத்தை பத்தி எந்த கவலையும் படாத என்றால் மயோ.

 அப்போ இந்த கார்டுல இருக்கிற மொத்த பணத்தையும் நான் செலவு பண்ணிட்டா என்ன பண்ணுவ என்றாள்.

 நீ எவ்வளவுதான் செலவு பண்றேன்னு நான் பார்க்கிறேன் நீ எவ்வளவு செலவு பண்ணினாலும் அதைவிட அதிகமா தான் பணம் அதுல பேலன்ஸ் இருக்கும் என்ன நான் அவ்வளவு அமௌன்ட் அதுல ஆட் பண்ணி இருக்கேன் என்றால் மயோ சிரித்தபடி.

 ஐயோ அண்ணி இவங்க எல்லாருக்கும் கொடுக்கிறதுக்கு ஒரு காரணம் இருக்கு ஆனா எனக்கு ஏன் இந்த கார்டு கொடுக்குறீங்க…

 எனக்கு தான் அண்ணா கூட வந்திருக்காரு நீங்க இருக்கீங்களே எனக்கு எதுவும் வேணும்னா நான் உங்ககிட்ட கேட்க மாட்டேனா என்று மீரா தன் கையில் இருந்த கார்டை மயோவிடம் நீட்ட…

 ஏய் மீரா உங்க அண்ணாவை கல்யாணம் பண்ணிட்டு வந்ததிலிருந்து நான் உனக்குன்னு எதுவுமே இதுவரைக்கும் வாங்கி கொடுத்தது இல்ல ஒரு அண்ணியா நான் உனக்கு இதை செய்யணும்னு நினைக்கிறேன். நீ ஏன் அதை வேண்டாம் என்று திருப்பி என்னிடம் கொடுக்கிற ஒழுங்கா நீயே வச்சுக்கோ…

 உனக்கு என்ன வேணுமோ என்ன பிடிச்சிருக்கு எதுனாலும் யோசிக்காமல் நீ வாங்கிக்கோ.

உன்னை யாரும் எதுவும் சொன்னா என்கிட்ட வந்து சொல்லு நான் பேசிக்கிறேன் என்று தூரத்தில் நின்று அவளை சைட் அடித்துக் கொண்டிருந்த அருளை முறைத்தவாரே கூறினால் மயோ. 

EPISODE 71

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

மயோ இளா, மீரான், பூஜா மூவருக்கும் சிங்கப்பூர் சென்றாள் செலவு செய்து கொள்ள அவர்களுக்காக அவர்களின் பெயரில் தனி தனியாக பணம் போட்ட கார்டை கொடுத்தால் 

ஏய் மீரா உங்க அண்ணாவை கல்யாணம் பண்ணிட்டு வந்ததிலிருந்து நான் உனக்குன்னு எதுவுமே இதுவரைக்கும் வாங்கி கொடுத்தது இல்ல ஒரு அண்ணியா நான் உனக்கு இதை செய்யணும்னு நினைக்கிறேன். நீ ஏன் அதை வேண்டாம் என்று திருப்பி என்னிடம் கொடுக்கிற ஒழுங்கா நீயே வச்சுக்கோ…

 உனக்கு என்ன வேணுமோ என்ன பிடிச்சிருக்கு எதுனாலும் யோசிக்காமல் நீ வாங்கிக்கோ.

உன்னை யாரும் எதுவும் சொன்னா என்கிட்ட வந்து சொல்லு நான் பேசிக்கிறேன் என்று தூரத்தில் நின்று அவளை சைட் அடித்துக் கொண்டிருந்த அருளை முறைத்தவாரே கூறினால் மயோ.

ஐயோ இல்ல அண்ணி பரவாயில்லை என்று மீரா கூற வர…

 உங்களுக்கெல்லாம் என்னடி ஆச்சு இன்னைக்கு நான் கொடுத்ததை எல்லாம் வேண்டாம் என்று என்கிட்ட திருப்பி குடுக்குறீங்க இப்போ பாருங்க என்று சொன்னவள் தூரத்தில் நின்று இருந்து சின்னுவை பார்த்து இங்க வா மென் என்று அழைக்க…

 எஸ் மேடம் என்று ஓடி அவள் முன்பு வந்து நின்றான் சின்னு.

 பஸ்ஸிலிருந்து கார்டை எடுத்து சின்னுவிடம் நீட்டி இந்தா மேன் சிங்கப்பூர்ல வந்தா உன் செலவுக்கு எதுவும் வேணும்னா இந்த கார்டு யூஸ் பண்ணி வாங்கிக்கோ என்று அவன் முன்பு நீட்ட…

 உடனே மயோவின் கையில் இருந்த கார்டை சட்டென பிடுங்கிக் கொண்ட சின்னு ரொம்ப தேங்க்ஸ் மேடம் ரொம்ப தேங்க்ஸ்…

அங்கே வந்தால் செலவுக்கு என்னடா பண்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன் நல்ல வேலை எனக்கு நீங்களே இந்த கார்டு கொடுத்து ஹெல்ப் பண்ணிட்டீங்க என்று வெட்கமில்லாமல் சின்னு அவளை பார்த்து வழிய…

 ச்சீ…வெக்கமே இல்லாம அவ கார்டு நீட்டினதும் வாங்கிக்கிட்டான் பாரு என்பது போல பூஜா அவனை முறைக்க…

 அதை கண்டுகொள்ளாத சின்னு ரொம்ப தேங்க்ஸ் வேண்டும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.

 பாத்தியா அவன் எப்படி இருக்கான்னு அவன் ஒன்னும் காசுக்காக என்கிட்ட அந்த கார்ட வாங்கல…

 அவன்கிட்ட நான் இப்ப கொடுத்த கார்டில் இருக்கும் அமௌன்ட் விட அதிகமாவே இருக்கு…

 ஆனா வேணுமே அவன்கிட்ட பணம் இல்லாத மாதிரி ஆக்ட் பண்ணிட்டு என்கிட்ட அந்த கார்டை வாங்கிட்டு போறான்.

 நம்ம தான் அவன நம்மகிட்ட வேலை பார்க்கிறவன் மாதிரி நடிச்சிட்டு இருக்கும் ஆனால் அவன் என்னிக்கி இலாவை காப்பாத்தினானோ அன்னையிலிருந்து அவன் நம்ம எல்லாரையும் அவனோடு குடும்பமா நினைக்க ஆரம்பிச்சுட்டான் அது அவன் நடந்துக்கிற விதத்திலேயே நான் தெரிஞ்சுகிட்டேன் இப்போ நான் அவகிட்ட கொடுத்த கார்டைக் கூட என்கிட்ட உரிமையா தான் வாங்கிட்டு போறான்.

சும்மா பேச்சுக்காக பணம் செலவுக்கு இல்லைன்னு பொய் சொல்லிட்டு போறான் என்று அவனை பார்த்து சொன்ன மயோ அவன பாத்து நீங்க எல்லாம் தெரிஞ்சுக்கோங்க நான் உரிமையா கொடுக்குறத இப்படி வேண்டாம் என்று தட்டி கழிக்காதீங்க என்றால் மயோ.

 அதன் பிறகு மயோ கொடுத்த கார்டை யாரும் வேண்டாம் என்று சொல்லாமல் தங்களுடனே வைத்துக் கொண்டனர்.

 பிளைட் கிளம்பும் நேரம் ஆனதும் கரணிடமும் தேஜுவிடமும் சொல்லிவிட்டு அனைவரும் கிளம்பினர்.

 பிளைட்டில் மயோ அருள் இலா ஜோடி என தனித்தனியாக பர்ஸ்ட் கிளாஸ் பகுதியில் அமர்ந்து இருக்க…

பூஜாவும் மீராவும் ஒரு புறமும், விஷாலும், சின்னுவும் அவர்கள் அருகில் இருந்த சீட்டில் அமர்ந்து இருந்தனர்.

 விஷாலுடன் அமர்ந்திருந்த சின்னு பாஸ் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா என்றான்.

 என்ன சொல்லுங்க என்றான் விஷால் . நீங்க என்னை பேர் சொல்லியே கூப்பிடலாம் பாஸ் என்று சொன்ன சின்னு.

 அதோ அங்க உக்காந்து இருக்கே அது என்னோட ஆள் என்கிட்ட பேச மாட்டேன்னு முகத்தை தூக்கி வச்சிட்டு சுத்திகிட்டு இருக்கா…

 நான் சிங்கப்பூர் போயிட்டு வரதுக்குள்ள அவளையும் எப்படியும் கரெக்ட் பண்ணிடனும்னு நினைக்கிறேன்.

அதனால நீங்க அங்க போயிட்டு அவளை எப்படியாவது இங்கே அனுப்பி வைக்கிறீங்களா என்றான் சின்னு.

கரும்பு தின்ன கூலி வேண்டுமா? எப்படி மீராவின் அருகில் தான் சென்று அமர்வது என்று யோசித்துக் கொண்டிருந்த விஷாலுக்கு சின்னு இப்படி கேட்டதுமே சந்தோஷமாகிவிட உடனே அதற்கு சம்மதித்தான்.

 சின்னுவும் விஷாலும் பேசிக் கொண்டிருந்ததை மயோ அருள் ஜோடியும், சூர்யா இளா ஜோடியும் கேட்டு சிரித்துக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டனர் இவன திருத்தவே முடியாது என்று.

 அவர்களை விட்டு தள்ளி அமர்ந்திருந்த பூஜாவிற்கோ அவர்கள் ஏதோ தங்களை காட்டி பேசிக் கொள்வது புரிந்தது ஒழிய என்ன பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

 விஷால் எழுந்து நேராக பூஜாவிடம் வந்தவன் . நீங்க சீட் மறைக்க முடியுமா எனக்கு அங்கே செட்டாகல என்றான் விஷால்.

 அவன் தான் அமர்ந்திருந்த சீட்டைக் காட்டி பூஜாவிடம் கேட்க நீங்களே அவன் கூட உட்கார முடியாமல் தான் இங்கே வந்து கேக்குறீங்க நான் எப்படி போய் அவன் பக்கத்துல உட்காருவது என்றால்.

 அவள் அருகில் அமர்ந்திருந்த மீராவும் விஷால் எதற்காக இங்கே வந்து அமருகிறான் என்று புரிந்து கொண்டவள் பூஜா அக்கா நீங்க எங்கேயும் போக வேண்டாம் நாம் இரண்டு பேரும் எங்கேயும் கொள்ளவும் இவரை அங்க போய் உட்கார சொல்லுங்க என்றால்.

 அடிப்பாவி என் பக்கத்துல வந்து உட்காரத்துக்காகத்தான் நான் இவகிட்ட பூஜா கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன் கொஞ்சமாவது எனக்கு சப்போர்ட் பண்ணி பேசுற ஆளா பாரு என்று அவளை முறைத்த விஷால் ப்ளீஸ் என்று முகத்தைச் சுருக்கி மீண்டும் அவளிடம் கேட்க…

 விஷால் மயோவின் மிக நெருங்கிய நண்பன் அதனால் அவன் வேண்டுகோளை மறுக்க முடியாமல் பூஜா சரி என்று தலையாட்டியவள் அங்கிருந்து எழுந்து சின்னு இருந்த இடத்திற்கு சென்று அமர்ந்து கொள்ள விஷால் மீராவுடன் அமர்ந்து கொண்டான்.

 மீரா விஷாலை பார்த்து முறைத்தபடி திரும்பி அமர்ந்து கொள்ள இங்கே பூஜாவும் சின்னுவை பார்க்க மாட்டாமல் பிலைட் ஜன்னலுக்கு வெளியே பார்த்தவாறு அமர்ந்து கொண்டாள்.

 டார்லிங் என் மேல இப்படி கோபப்பட்டா நான் எப்படி உன்னை கரெக்ட் பண்றது என்ற சின்னு அவள் கையை பிடித்து தன் கைக்குள் கோர்த்துக் கொண்டு அமர்ந்து கொள்ள…

அவன் கைக்குள் இருந்த தன் கையை எடுக்க முயற்சி செய்து கொண்டே ராஸ்கல் முதல்ல என் கையை விடுடா எதுக்கு இப்போ என் கைய புடிச்சுகிட்டு இருக்க என்று அவனிடம் மல்லு கட்டிக் கொண்டிருந்தால் பூஜா.

 அதற்குள் பிளைட் அட்டெண்டர் பெண் வந்து இவர்களிடம் சார் சீட் பெல்ட் போட்டுக்கோங்க பிளைட் டேக் அப் ஆக போகுது என்று சொல்லிவிட்டுச் செல்ல…

 நான் இதுதான் ஃபர்ஸ்ட் டைம் ஃப்ளைட்ல வரேன் பூஜா குட்டி எனக்கு பயமா இருக்கு கொஞ்ச நேரம் உன் கைய பிடிச்சுகிறேனே என்று அவள் கையை விடாமல் கெஞ்ச…

அவன் முகத்தை பாவமாக வைத்து கேட்கவும் பூஜாவால் மறக்க முடியவில்லை அவள் எதுவும் பேசாமல் தன் முகத்தை திருப்பிக் கொள்ள…

 அப்பாடி அவ எதுவும் சொல்லல என்று நினைத்தவன் அவள் கைகளில் முக்கால் பாகத்தை இழுத்து தன்னுடன் சேர்த்து அணைத்துப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

 சூர்யா இளாவின் விரல்களுக்குள் தன் விரல்களை கோர்த்து அவள் கையில் முத்தமிட…

 சூர்யா மாமா என்ன பண்றீங்க நாம ஃப்ளைட்ல இருக்கோம் வீட்ல ஒன்னும் இல்ல அப்புறம் யாரும் நம்மள பாக்க போறாங்க என்றால் இளா வெட்கப்பட்டுக் கொண்டே.

 யார் பார்த்தா எனக்கு என்னடி நான் என் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுக்கிறேன் என்று சொன்னவன் மீண்டும் அவள் கையில் முத்துமிட,.

 நான் பாத்துட்டு தான் இருக்கேன் உனக்கும் அவளுக்கும் ஃபர்ஸ்ட் நைட் நடக்க இன்னும் 15 நாள் இருக்கு… அதுக்குள்ள என்னடா என் தங்கச்சி கையை பிடிச்சு முத்தம் கொடுத்துட்டு இருக்க… என்று கேட்டால் மயோ.

 ஏய் என் பொண்டாட்டி கைல நான் முத்தம் கொடுக்கிறதுக்கு கூட உன் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு தான் கொடுக்கணுமா…

 இன்னும் 15 நாள் கழிச்சு தானே பஸ்ட் நைட் அதுக்காக என் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுக்க கூடாதுன்னு எதுவும் ரூல்ஸ் இருக்கா என்ன… நான் அப்படித்தான் என் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுப்பேன் என்று சொல்லி இளாவின் முகத்தை பிடித்து அவள் கன்னத்தில் முத்தம் வைக்க…

 ஏய் நீ ரொம்ப ஓவரா போற ஒழுங்கா இருந்துரு இல்ல நீ சிங்கப்பூர் போனதுக்கு பிறகு உன்னையும் என் தங்கச்சியையும் பக்கத்துல கூட விட மாட்டேன்னு பாத்துக்கோ என்று மயோ அவனே மிரட்ட…

 அதையும் தான் பார்க்கிறேன்…உன் வேலையை பார்த்துட்டு போடி என்று சூர்யா மயோவை திட்டினான்.

 சீட்டில் அமர்ந்திருந்த மயோ தன் சீட் பெல்ட் கழட்டி கொண்டு சூர்யாவை எழுந்து அடிக்க போக…

 அவள் கையை பிடித்து இழுத்து தன்னருகில் அமர வைத்த அருள் விடு மயோ இப்ப எதுக்கு வீணா டென்ஷன் ஆகிட்டு இருக்க… அதெல்லாம் அவனுக்கு தெரியும் என்று சொன்னவன் சூர்யாவை கரித்துக் கொட்டிக் கொண்டிருந்த மயோவின் முகத்தை பிடித்து பிடித்து தன்னை பார்க்குமாறு திருப்பியவன்.

 ஆமா ஏர்போர்ட்ல வச்சு எல்லாருக்கும் நமக்கு கார்டு கொடுத்தியே உன் புருஷனுக்கு எதுவும் கொடுக்கணும்னு உனக்கு தோணலையா என்றான் அருள்.

 உனக்குத்தான் நானே கூட இருக்கேனே தனியா வேற உனக்கு செலவுக்கு கொடுக்கணுமா என்றால் மயோ.

 என்ன இருந்தாலும் பொண்டாட்டி கையாள வாங்கி செலவு செய்வது ஒரு சுகம் தானே எனக்கு மட்டும் ஏன் நீ கார்டு கொடுக்கல என்றான் அருள்.

டேய்…. நான் ஒன்னும் உனக்கு புருஷன் கிடையாது நீ தான் எனக்கு புருஷன் எப்படி பார்த்தால் நீ தான் எனக்கு ஊருக்கு போகும்போது செலவு செய்துக்க தனியா பணம் கொடுக்கணும் இல்லாம என்கிட்ட கேட்டுட்டு இருக்க என்றால் மயோ.

 அவள் சொன்னதும் சிரித்தபடியே தன் பர்ஸில் எடுத்து அதிலிருந்து ஒரு பிளாக் கார்டை நீட்டிய சூர்யா இந்தா இது உனக்கு தான் என்றான்.

 அவன் நீட்டிய பிளாக் கார்டை பார்த்ததும் அதிர்ச்சியானவள் பின் எதுவும். மறுப்பு சொல்லாமல் அவன் கொடுத்ததும் அதை வாங்கிக்கொண்டு ரொம்ப தேங்க்ஸ் டா புருஷா… என்று அவன் கன்னத்தில் கிள்ளி வைத்தால்.

 என்னடி அன்லிமிடெட் கார்டு யூஸ் பண்ணிக்க உனக்கு கொடுத்து இருக்கேன் எனக்கு முத்தம் கொடுப்பேன்னு பாத்தா கிள்ளி வைக்கிறியே என்று கன்னத்தில் தேய்த்துக் கொண்டே மயோவை பார்க்க…

 அதெல்லாம் சிங்கப்பூரில் போய் பார்த்துக்கலாம் டா என்று சொல்லியவாறு அவன் கொடுத்த பிளாக் கார்டு எடுத்து தன் பர்சுக்குள் பத்திரப்படுத்தி கொண்டால் மயோ.

EPISODE 72

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

மயோவிடமும்,சூர்யாவிடமும் மாட்டிக் கொள்ளாமல் ராகுல் நாடு நாடாக சுற்றி திரிந்து கொண்டிருந்தான்.

 அவன் எங்கே இருக்கிறான் யார்டன் இருக்கிறான் எங்கு செல்கிறான் என்பது எல்லாம் அவனுடைய அப்பா ஏகாம்பரத்தை தவிர வேறு யாருக்கும் தெரியாது.

 நான் அவர்களுக்கு தெரியாத ஒன்று ராகுலை இந்தியாவில் இருந்து சென்றதிலிருந்து இப்போது வரை மயோ அவனுக்கு தெரியாமல் ஆட்களை வைத்து அவனை பாலோ செய்து கொண்டிருக்கிறாள் என்பது.

 ஏகாம்பரம் வழக்கம் போல புதிதாக அவர் வாங்கி வைத்திருந்த மொபைலில் இருந்து ராகுலுக்கு அழைத்தார்.

 அவர்  ராகுலுக்கு போன் செய்யும்பொழுது சரியாக ஒரு பெண்ணுடன் தனது ஹோட்டல் அறையில் உல்லாசமாக பொழுதை  கழித்துக் கொண்டிருந்தான் ராகுலதான் ஏகாம்பரம் இரண்டு மூன்று முறை அழைத்துப் பார்த்துவிட்டு கடுப்பானவர் தன் மனைவியிடம் இவன் என்னடி கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இப்படி ஊரை சுத்திக்கிட்டு இருக்கான் நான் தான் அந்த மயோ கிட்ட இருந்து இவனை கொஞ்ச நாளைக்கு காப்பாத்தணும்னு வெளிநாடு போக சொன்னா.

 இவன் அங்கேயும் போய் ஏதாவது ஒரு பிரச்சனையை இழுத்து விட்டு வந்துடறேன் இப்படியே நாடு நடத்திக்கிட்டு இருந்தா இங்கே இருக்கிற பிசினஸ் எல்லாம் எப்போது தான் அவன் பார்த்துக்கிறதா? இருக்கான் என்றார்.

 நம்ம புள்ளைய இப்படி திட்டுறீங்க… பாவம் அவனே நல்ல சாப்பாடு தண்ணி இல்லாம ஊர் ஊரா சுத்திக்கிட்டு திரியுறான் என் பையன் இந்த நேரம் அங்கே எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பானோ யாருக்கு தெரியும் நம்ம கூட நம்ம வீட்ல இருந்தா வரைக்கும் அவனும் நான் எப்படி ராஜா மாதிரி பார்த்துக்கொண்டேன் அங்கே அவனை கவனிக்க யார் இருக்காங்களோ என்னவோ என்று ஏகாம்பரத்தின் மனைவி ராகுலின் அம்மா சொல்ல…

 நீதான் அப்படி நெனச்சிட்டு இருக்க ஆனா உன் பையன் அங்க எல்லாம் நல்லா சுகமா சந்தோஷமா தான் இருப்பான் ஏன்னா அவன் செலவு செய்து முழுக்க நான் கஷ்டப்பட்டு சம்பாரிச்சு சேர்த்து வச்ச காசு இல்ல அவன் சம்பாதிச்ச காசு நான் இப்படி எல்லாம் ஒரு சுத்திட்டு செலவு பண்ணிக்கிட்டு இருப்பானா என்றார்.

 அவர் சொன்னதை கேட்ட ராகுல் அம்மா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…

 உண்மையை சொன்னதும் உனக்கு கோபம் வந்துருச்சு நான் சொன்னாலும் சொல்லாட்டியும் உன் பையன் என்னோட காசுல தான் ஊரை சுத்திக்கிட்டு இருக்கான் அவனா இதுவரைக்கும் எதுவும் சம்பாதிக்கல என்றவர் அவனுக்கு இருந்திருந்து ஒரே ஒரு வேலையைத்தான் நான் கொடுத்தேன் அதைக்கூட அவனால உருப்படியா சரியா செய்ய முடியல இல்ல.

 அந்த இளாவை எப்படியாவது கடத்திட்டு வந்து அவ கழுத்துல தாலிய கட்டி அவள கல்யாணம் பண்ணிக்க சொன்னா…

 இவன் அந்த பொண்ண வருண் கூட சேர்ந்துட்டு அவளை கடத்திக்கொண்டு போயி கெடுக்க பார்த்து இருக்கான்.

 அங்க என்ன நடந்துச்சோ ஏது நடந்துச்சோ யாருக்குத் தெரியும். இவன் பாட்டுக்கு அந்த கேடுகெட்டவருடன் அந்த இல்லாம விட்டுட்டு போயிட்டான்.

 ஆனா அந்த வருணுக்கு என்ன ஆச்சுன்னு இப்போ வரைக்கும் யாருக்கும் எதுவும் தெரியல அவன் வீட்டில் இருந்து அவனுடைய அம்மாவும் அப்பாவும் தினமும் போன் பண்ணி அவன் பையனை பற்றி விசாரிச்சுக்கிட்டு இருக்காங்க.

 ஆனா இவனுங்க கடத்திட்டு போன அந்த இளா மட்டும் எப்படி அங்கிருந்து தப்பிச்சா…

 அங்கே இருந்த நம்ம ஆளுங்க எல்லாரும் செத்துப் போயிட்டாங்க. ஒரே ஒருத்தன் தான் உயிரோட இருக்கான் ஆனா அவனும் பேச்சு மூச்சும் இல்லாம ஹாஸ்பிடல்ல அட்மிட்டாய் இருக்கான்.

 அங்கே என்ன நடந்துச்சு… ஏது நடந்துச்சுன்னு  அந்த வரணுக்கு என்ன ஆச்சு…

அந்த மயோ தங்கச்சி இளா எப்படி அங்கிருந்து தப்பிச்சு போனான்னு எதுவுமே நமக்கு தெரியாது.இவனும் அதை சரியா கவனிக்காமல் விட்டுட்டான்.

இப்ப பாரு இதையே சாக்கா வச்சு அந்த இளாவுக்கு ஆறுதல் சொல்றன்னு சொல்லி அந்த சூர்யா அவள கல்யாணம் பண்ணிக்கிட்டான் என்று புலம்பினார் ஏகாம்பரம்.

 சரி விடுங்க அந்த பொண்ணு இல்லைன்னா நம்ம பையனுக்கு வேற ஒரு நல்ல அழகான பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிக்கலாம்.

 ஊரில் இல்லாத பொண்ணா அந்த மயோ தங்கச்சியை பிடிச்சு தான் என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணுமா என்ன என்று கேட்டார் ராகுலின் அம்மா.

 அடியே அறிவு கெட்டவளே நீயும் இத்தனை நாள் என் கூட இருந்துட்டு உன் பையன மாதிரியே அறிவில்லாதவன் மாதிரி பேசாத நான் என்னவோ அந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு அவன கம்பெல் பண்ண மாதிரி இல்ல நீ சொல்ற.

 நான் அந்த பொண்ணை ராகுல கல்யாணம் பண்ணிக்க சொன்னதுக்கு காரணமே அந்த மயோவோட சொத்து முழுவதையும் ராகுல் அவள் மயோவோட தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கிற சாக்கா  வச்சு அவன் பேர்ல எழுதி வாங்கிட்டு அவள நடு ரோட்டில் நிற்க வைக்கிற தான் எங்களோட பிளானே.

 இந்த வருண் வந்து எங்களோட அத்தனை பிளானையும் கெடுத்துட்டான். குறுக்கே வராமல் இருந்திருந்தால் இந்த நேரம் மையூர் தங்கச்சி இளாவை மிரட்டி உருட்டியே  நம்ம பையன் ராகுல் அவ கழுத்துல  தாலி கட்டியிருப்பான் என்றார்.

 ஏகாம்பரம் சொன்னதைக் கேட்டு வாயைப் பிளந்த அவர் மனைவி என்னங்க சொல்றீங்க இத்தனை விஷயம் நடக்க வேண்டி இருந்ததா இதையெல்லாம் எதுவுமே நம்ம பையன் செய்யாமல் தான் அங்கு போய் உட்கார்ந்து இருக்கானா என்றார்.


ஆமாம் என்று ஏகாம்பரம் தலையாட்டி கொண்டு இருக்க அப்போது அவர் போன் அடித்தது போனை பார்த்ததும் ராகுல் தான் அழைத்து இருந்தான்.

 இதோ வீணா போன மகன்தான் போன் பண்ணி இருக்கான் சொல்லிக்கொண்டே அட்டென்ட் செய்து காதில் வைத்தவர் என்னடா பண்ணிட்டு இருக்க உனக்கு எத்தனை தடவை போன் பண்றது போன் பண்ணுனதுன்னு எடுக்கணும்னு உன்கிட்ட எத்தனை முறை சொல்லி இருக்கேன் நீ அங்கே தனியா இருந்துட்டு இருக்க உனக்கு என்ன ஆச்சோ ஏதாச்சும் பயந்துட்டு நான் இங்கே இருக்க வேண்டியது தான் இருக்கு என்று அவர் போனை எடுத்ததும் ஏகதேசத்திற்கு ராகுலை திட்ட…

 அவர் கத்த ஆரம்பித்ததும் தன்  காதில் இருந்த போனை சற்று தள்ளிப் பிடித்த ராகுல்.

 தன் மேல் ஆடை இல்லாமல் அமர்ந்து கொண்டு அவன் உடலை தன் கைகளால் தழுவிக் கொண்டு இருந்த பெண்ணின் உடலை தழுவியவாறு ஏகாம்பரம் திட்டிக் கொண்டிருப்பதை காதில் வாங்காமல் படுத்திருந்தான் ராகுல் .

 என்னடா எதுவுமே பேசாம இருக்க நான் உன்கிட்ட எவ்வளவு காட்டு கத்தல் கத்துக்கிட்டு இருக்கேன் கொஞ்சம் கூட உன் காதுல விழுகுதா?இல்லையா? என்று கேட்டார்.

 சற்று தள்ளி வைத்திருந்த போனை தன் காதில் அருகில் வைத்த ராகுல் நீங்க சொல்றதெல்லாம் கேட்டுத்தான் பா இருந்தேன்.

நான் இங்கே முக்கியமான வேலையா இருந்தேன்.அதனால தான் நீங்க எனக்கு கூப்பிட்டதும் என்னால போன் எடுக்க முடியல சாரிப்பா என்றான்.

 சரி சரி நான் இப்போ உனக்கு கூப்பிட்டது ஒரு முக்கியமான விஷயம் சொல்றதுக்காகத் தான் என்றார் ஏகாம்பரம்.

 என்னப்பா சொல்லுங்க என்றான் ராகுல்.

 அந்த மயோ அருள், அவளோட தங்கச்சி இளா அப்புறம் சூர்யா, அப்புறம் அந்த அருளோடு குடும்பம் மயோட சொந்தம்னு அவ கூட வேலை பாக்குறவங்க வரைக்கும் எல்லாருமே இப்போ சிங்கப்பூர்ல தான் இருக்காங்க என்றார் ஏகாம்பரம்.

அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான ராகுல் என்னப்பா சொல்றீங்க நீங்க சொல்றது நிஜம் தானா? அவங்க எல்லாருமே இப்போ சிங்கப்பூர்ல தான் இருக்காங்களா? என்று கேட்டான்.

 ஆமா ராகுல் மயோ அவ குடும்பத்தோட சிங்கப்பூருக்கு தான் வந்து இருக்கா.

 அதுவும் நீ இருக்கிற ஊருக்குத்தான்.  நான் உன்னை எச்சரிக்க தான் உனக்கு காலே பண்ணினேன்.

நீ எங்கேயும் வெளியில அஜாக்கிரதையா சுற்றி அந்த மயோ குடும்பத்தில் யார் கண்ணுலையும் மாட்டிக்காத என்றார் ஏகாம்பரம்.


அப்பா நீங்க கவலையே படாதீங்க நான் இப்போ இருக்கிற இடம் ரொம்ப பாதுகாப்பானது இங்க யாருமே அவ்வளவு சீக்கிரம் வர முடியாது.

 மயோ இல்ல எந்த கொம்பன் நினைச்சாலும் நான் இருக்கிற இடத்தை நெருங்கவே முடியாது.நான் அவ்வளவு பாதுகாப்பான இடத்துல இருக்கேன் என்றான் ராகுல்.

 எப்படியோ சரிப்பா நீ பத்திரமா கவனமா இருந்தா எனக்கு இங்க கொஞ்சம் நிம்மதியா இருக்க முடியும் என்றவர் நான் சொன்னது நல்ல ஞாபகம் வச்சுக்கோ தெரியாமல் கூட அந்த மயோ குடும்பத்தில் யார் கண்ணிலும் நீ பட்டுடாத என்று மீண்டும் தன் மகனை எச்சரித்தார் ஏகாம்பரம்.

 சரிப்பா என்றவன் போனை வைத்துவிட்டு யோசனையில் தனக்கு தலைக்கு மேலே இரு கைகளையும் கொடுத்துக் கொண்டு இருந்தால் ராகுல்.

 அவன் மேலே அமர்ந்திருந்த பெண் ராகுல் யோசனையோடு அமர்ந்திருப்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல்.

 தான் எதற்கு வந்தோமோ அந்த வேலையை செய்ய ஆரம்பித்தாள்.

 மயோவை பற்றியும் அவள் தங்கை இளாவைப் பற்றியும் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்த ராகுல். சட்டென்று ஒரு யோசனை வந்தவனாக திடீரென அவன் முகம் சந்தோசமாக மாற…

 இதுவரை குழப்பமாக படுத்திருந்து ராகுல் தன் மேல் அமர்ந்திருந்த பெண் தனக்கு இன்பத்தை கொடுத்துக் கொண்டிருப்பதை கூட கவனிக்காமல் யோசனையில் இருந்தவன்.

இப்போது மயோவியம் அவள் தங்கை இலாவையும் ஏதோ செய்வதற்காக பிளான் அவனுக்கு தோன்றிவிட….மிகவும் சந்தோஷமான ராகுல்.

 தன் மேலே அமர்ந்திருந்த பெண்ணை எழுந்து அவள் இடையோடு கட்டிக் கொண்டு அவள் மார்பை அந்த பெண்ணிற்கு வலிக்கும் அளவுக்கு கசக்கி பிளிந்தவன் அவளை கீழே தள்ளி அவள் மேல் மிருகம் எனப் பாய்ந்தான்.

 இவ்வளவு நேரம் ராகுலை பற்றி சரியாக தெரியாமல்  அவன் மேல் அமர்ந்தபடி எவனை பற்றியும் அவன் ஆண்மையைப் பற்றியும் கிண்டல் எடுத்துக் கொண்டு இருந்த அந்தப் பெண்.

 இப்போது அவன் தன்னை கீழே தள்ளி மிருகம் போல தன்னிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதை பார்த்தவளுக்கு பயம் தொற்றிக் கொண்டது.

 அவனுக்கு கீழே இருந்த அந்தப் பெண் ராகுலிடம் இருந்து தப்பித்துக் கொள்ள அவனை தன் மேலிருந்து தள்ளிவிடப் போக…

 அதில் கோபம் கொண்ட ராகுல் என்ன இவ்வளவு நேரம் என்னடி நினைச்சுட்டு பேசின  ….

 இப்போ உனக்கு நான் அந்த விஷயத்துல எப்படின்னு புரிஞ்சுதா என்று சொல்லி இன்னும் தீவிரமாக அவளுடன் உடலுறவு ஈடுபட..

 ராகுல் தன்னிடம் மிகவும் மோசமாக நடந்து கொள்வதை தாங்க முடியாமல் அந்தப் பெண் வலியில் கதற ஆரம்பித்தால்.

 அந்தப் பெண்  கதறுவதை பார்த்தும் மனமிரங்காத ராகுல் அவள் சத்தமிட்டு கொண்டிருப்பது அவனுக்கு மிகவும் டிஸ்டர்ப் ஆக இருப்பதாக தோன்றவும் தனக்கு கீழே படுத்திருந்த பெண்ணின் முகத்தில் ஓங்கி அறைந்தான் ராகுல் அறைந்த வேகத்தில் அந்த பெண் அப்படியே மயங்கி விட…

 அவள் மயக்கம் போட்டதை கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாத ராகுல் தன் இச்சையை அந்த பெண்ணிடம் தீர்த்துக் கொள்ள ஆரம்பித்தான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured