MRS. XS LOVER

by Layas Tamil Novel
440 views

EPI 1

இனிய அறிமுகம்

மெல்லிய இளங்காலை காற்று அவள் கூந்தல் களைத்தது.மெல்ல கண் திறந்து படுக்கையில் இருந்து புரணடு படுத்தாள். தன் வயதிற்க்கே உண்டான வனப்புடன் இருந்தாள்.

அந்த வீட்டின் செல்லம் அவள்.தன்‌ தாய் மற்றும் சகோதரருடன் அழகாக அவள் வாழ்க்கை .

குட்டி குட்டி என்று அவள் அண்ணன் கர்ணன் அவளை படுக்கையில் இருந்து எலுப்ப முயன்று கடைசியில் ஒருவாரு

தன் தூக்கத்தில் இருந்து கண் விழித்தவள்.ஏன்டா இப்படி கத்தி என் தூக்கத்தை கெடுக்கிறது உனக்கு அவ்வளவு சந்தோசமா டா என்று அர்ங்சித்துக்கொண்டே எழுந்தவள் மணி பார்த்து அவசரமாக படுக்கையை விட்டு எழுந்தாள. 

“அம்மா!! அம்மா!!” என்று கத்திக் கொண்டு படுக்கையறையில் இருந்து வெளி வந்தாள். 

“ஏண்டி! இப்படி கத்துற”

“இவன பாருமா” என்று சிணுங்கிக் கொண்டே சமையலறைக்கு வந்தாள்.

“நான் உன்னை எழுப்பினேன்டீ நீ தான் எழலை. அதான உன அண்ணனை விட்டு எழுப்பினேன்”

“உனக்கு வேணும்னா நீ தான் நேரமே எழுனும் . உனக்கு நேரம் ஆகிறதுன்னு எழுப்பினா ரொம்ப தான் பண்ற. சீக்கிரம் போய ரெடி ஆகி வா” என்றா கோவமாக 

“எல்லாம் தயாரா தான் இருக்கு. நீ தான் லேட்” என்றாள் பார்க்கவி .

யாருன்னு பாக்குறிங்களா

நம்ம ஹீரோயினுடைய அம்மாதான் பார்க்கவி

அப்போ ஹீரோயின் பேருன்னு தான கேக்றீங்க புரியுது 

மீனு

பெயர் நல்லா இருக்குள்ள

இன்னொரு அர்த்தமும் இருக்கு அது பிறகு சொல்றேன்.

வாங்க !

இப்போ லயாவ பத்தி பாப்போம்.

மீனு ஒரு பெரிய கல்லூரியில பேஷன் டிசைனிங் முதலாம் ஆண்டு மாணவி.

கல்லூரியில் இருந்து  மாணவாகளை மும்பையில் மிக பிரம்மாண்டமாய் நடைபெறும் ஒரு ஃபேஷன் ஷோவிற்கு அழைத்துச செல்கிறார்கள்.

. அதற்கு கிளம்பத் தான் இவள் இங்கே இவ்வளவு களேபரம் வீட்டில செய்து கொண்டிருக்கிறாள்.

பரபரப்பாக கிளம்பி தன் அண்ணனுடன் இரயில் நிலையம் வந்தடைந்தாள். இரயில் ஏறியவள் தன் அண்ணன் விக்கியிடம் 

“டேய் விக்கி நான் ஊருக்கு போறேன்னு சொல்லி அம்மாவிடம் சேட்டை எல்லாம செய்யாமல் நேரம் வீடு வந்து சேர்” என்று கிண்டல் செய்தாள்.

“ஏய் வாலு நீ போகும் இடத்தில் சேட்டை செய்யாமல இருடீ” என்றவன்.அவன் ஆசிரியரிடம் லயாவை பத்திரமாக பார்க்க சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பும்வரை  இருந்து விட்டு சென்றான்.

உள்ளே சென்றதும் மீனு வளது தோழிகள் பார்வதி, ஸ்ரேயா இருவரையும் கண்டவுடன்   

“ஹே !!!பாரு, ஹே!!!  ஸ்ரே” என்று அழைத்துக் கொண்டே மிகவும் துள்ளலுடன் அவா்களை நோக்கி வந்தாள் 

மூவரும் பால்ய ஸ்நேகிதிகள்

ஒருவரைப் பற்றி ஒருவர் நன்கு அறிவர்.எப்போதும் இணைந்தே இருக்கும் மூவரும் அனைத்திலும் சுட்டி,திறமையானவர்கள் .

இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்தால் அவ்வளவு தான் அந்த இடமே கலகலவென இருக்கும் .

“ஹே மீனு” என்ன டி ரொம்ப ஹேப்பி யா இருக்க,எங்களுக்கு தெரியாம எதும் நடந்திருக்ககா டி .இல்ல டி உங்க கிட்ட சொல்லாமலா நான் எதும் செய்ய போரன்.

“ஹே சொல்லுங்க நம்ம லட்சியம் என்ன டி ஸ்ரே:” 

“நமக்கு பிடிச்ச மாதிரி வாழ்க்கை வாழணும்.நமக்கு பிடிச்ச பையானா பார்த்து அனுபவித்து காதலால் கசிந்து திளைத்து உருகி உருகி காதல் திருமணம் செய்யணும்,”

பாரு, “நம்ம மூணு பேரும் சேர்ந்து ஒரு ஸ்டுடியோ ஸ்டார்ட் பண்ணனும் டி, அப்ரோம் நம்ம எப்பவும் ஒண்ணா இருக்கணும் எந்த சூழ்நிலையில் என்ன வந்தாலும் ஒருதரை ஒருத்தர் விட்டு குடிக்கக்கூடாது கரெக்டா டி மீனு”

“அதையே தான் டி நானும் சொல்றேன்” 

“இப்போ நம்ம மூணு பேரும் மும்பை போறோமா அங்க நடக்குற பேஷன ஷோவில பெரிய பெரிய டிசைனால் எல்லாம் வருவாங்க அதில் நாம ஒரு டிசைனா கிட்ட மூணு பேரும் ஒண்ணா அசிஸ்டண்டா ஜாயின பண்ணனும் சரியா டி” என்றால மீனு

மூவரும் பல கதைகள பேசிக் கொண்டே வந்தனர். மும்பையும் வந்தது .அவர்களின ஆசிரியர் இவர்களின் வகுப்பிற்கு வந்து “ஏய் இன்னும் மூணு பேரும் பேசிட்டே தான் இருக்கீங்களா அப்படி என்ன தான் டி பேசுறீங்க மூவரும் சீக்கிரம் ரெடி ஆகுங்க 15 நிமிடத்தில நாம் இங்கும் இடம் வந்து விடும்” என்று கூறி மற்ற மாணவிகளை ரெடியாக சொல்ல கிளம்பிவிட்டார் . 

அனை வரும் தாங்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு வந்து தத்தமது அறைகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். மாலை 4 மணிக்கு அனைவரும் ஹோட்டல ரிஷப்ஷனில் ஆஜர் ஆகும்படி கூறிவிட்டு ஆசிரியை தனது அறைக்கு சென்று விட்டார்.

மாலை அனைவரும் பிரமாண்டமாய் நடைபெறவிருக்கும் ஆடை அலங்கார போட்டியைக் காண சென்று சேர்ந்தனர் . மீனு தன் தோழிகளுடன் அரட்டை அடித்துகொண்டே நடந்து வர ஒரு பெண் மீது மோதி விட்டாள்.

அப்பெண் மிகவும் கடுமையாக “ஹே கண்ணு தெரியல யார் மேல வந்து மோதிருகெனு தெரியுமா உனக்கு , எனொட ஸ்டேடஸ் என்னனு உனக்கு தெரியுமா” என்று வாய்கு வந்தது ஏலம் விட்டாள்.இதைக்கண்ட மீனு “ஹலோ மிஸ் நீங்க தான் என் மேல வந்து மோதுநிங்க ,மோதிட்டு ஸ்டேடஸ் பதி பேஸ்ரிங்க முத்ல்ல இடிச்சா சாரி கேட்டு பழகுங்க மனர்ஸ் பத்தி எல்லாம் அப்ரம் பேசுங்க” என்று கூறி விட்டு அந்த இடத்தை விட்டு போய்விட்டாள்.ஆனால் ஸ்டேடஸ் பற்றிய பேசியவல் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துவிட்டு தன் அசிடன்ட் இடம் அவள் யார் என்று விசாரிக்குமாறு கூறி விட்டு சென்றால்.

ஃபேஷன் டிசைன் போட்டி கோலாகலமாக ஆரம்பம் ஆனது.ஒவ்வோர் படைப்பும் கண்ணைக்கவரும் வண்ணம் இருந்தது.மேடையில் வரிசையாக போட்டியாளர்களை அறிவித்து அவர்களது படைப்பை காட்சிபடுதிக் கொண்டு இருந்தனர். லயா விற்கு திடீர் என்று வயிறு வலி எடுத்தது தன் தோழியிடம் சொல்லி விட்டு பாத்ரூம் நோக்கி சென்றால்.அவள் போவதையே இரு ஜோடிக் கண்கள் நோட்டமிட்டது .

“டேய் இந்த பொண்ண தான் நம்ம பாஸ் கண்காணிக்க சொன்னாங்க . இப்போ இவள என்ன பண்ணலாம் டா.பொரு அவ எங்க போரான்னு பாக்கலாம் அங்க வெச்சு அவள தூக்கிவிடலாம்.” என்று பேசிக்கொண்டே அவளின் பின்னால் சென்றனர் . அபோது அவள் பாத்ரூம் செல்வதை பார்த்து சரி நீ இங்கேயே இரு நான் அவளை பொய் யாருக்கும் தெரியாமல் தூக்கிட்டு வரென என்று சொல்லி ஒருவனை வெளியில் காவலுக்கு விட்டு உள்ளே சென்றான் .

வெளியே வந்த மீனு கைகளை களுவிகொண்ட இருந்தால் அவள் புறம் வந்தவன் கை வைத்திருந்த ஸ்ப்ரே வை அவள் மீது அடித்ததும் மயங்கி விட்டாள் .அவளை அப்படியே தூக்கி யாரும் வருகிறார்களா என்று பார்த்து விட்டு தங்கள் கார் நோக்கி நடந்தார்கள் இருவரும்.காரை வந்தடைந்தும் பின் சிட் கதவை திறந்து அவளை உள்ளே படுக்க வைத்துவிட்டு கதவை மூட சென்ற போது ஒரு கரம் அவன் தோலை தொட்டு திருப்பிய வேகதில் அவன் முகத்தில் ஒரு அடி விழுந்தது .யார் என்று இவர்கள் சுதாகரிபதற்குள் மறுபடி அடி இடி மாறி வந்து விழுந்தது . “ஏய் யாரடா நீங்கள் அந்த பொண்ணை எந்த தூக்கிட்டு வந்திஙக சொ ல்ல்  போரிங்களா இல்ல” என்று தன் கையை ஓங்கினான் மறுபடியும் 

“சார் சார் சொழிரென் சார், இந்த பொன்ன தூக்க சொல்லி எங்களுக்கு பணம் குடுத்தாங்க சார்.அவங்க சொல்ற இடத்துக்கு கொண்டு வந்து விட சொண்ணாங்க சார்.”

“யார் இந்த பொன்ன கடத்த சொன்னாங்க ம்ம் சொல்லுங்க” என்று மறுபடி ஒரு குத்து விட்டான் அவன் மூக்கில் இருந்து இரத்தம் பொல பொல வென கொட்டியது “சார் அடிக்காதிஙக சொல்றேன் சார்” என்றான்.

உடனே பாஸ் “உங்க தகுதிக்கு நீங்க இவன ஏலம் டீல் பண்ணலாமா விடுங்க பாஸ் நான் p பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி பாய்ஸ் என்று அழைத்தான். வாட்ட சாட்ட மாக இரு பாடிகார்டுகள் அங்கு வந்தனர் “இவர்களை நம்ம ஸ்டைலில் விசாரியுங்கள் என்று கூறி மற்ற கார்டிடம் இந்த பெண்ணை நம் கேபினுக்கு தூக்கி வாருங்கள” என்றான் உடனே ஒருவன் மீனு வை தூக்க செல்ல “ஸ்டாப்ப்ப்” என்று ஒரு குரல் கம்பீரமாக ஒலித்தது.

என்னங்க யாருன்னு பாக்குறீங்களா

நம்ம ஹீரோ தாங்க அது இவ்ளோ நேரம் சண்டை போட்டாரே அந்த கடத்தல்காரர்களுடன் என்னங்க புரியலையா நம்ம ஹீரோ விக்ரம்ங்க கிங் ஸ்டுடியோவின் வாரிசு ,அவனோட ப்ரெண்ட் தாங்க இப்போ பாஸ் நு சொல்லி பேசினது என்ன டா இவன் பாஸ் என்று கூப்பிடுரானு பாககுறிங்களா பின்ன நண்பன் உடனே அசிஸ்டன்ட் ஆக வேலை பாக்குரானே அவன் சாந்தனு 

ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்.காலேஜ் ல இருந்து ஒன்னா சுத்துரர்கள்.நம்ம ஹீரோ கொஞ்சம் கோவகாரன் விட்ட அடியிலேயே தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு.

நேர்மையானவன் பாக்க நல  வசீகரிக்குற அழகு மல்டி மில்லினியர் இவனுடைய அப்பா மெளலி. அவரோட பையன்னு வெளிய தன்னை அடையாப படுத்திக்க விருப்பம் இல்லாதவன் தன் சொந்த முயற்சியில இந்த கிங் ஸ்டுடியோவ பெரிய இடத்துக்கு கொண்டு வந்த திறையானவன். 

மீனு வை தூக்கச் சென்ற கார்டிடம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு தானே தூக்கிக் கொண்டு தன் கேபின் நோக்கி நடந்தான். அவன் பின்ன சாந்தனுவும் சென்றான். தன் அறையில் உள்ள ஷோபாவில் லயாவை படுக்கவைத்துவிட்டு.சாந்தனுவிடம் டாக்டரை அழைக்கச் சொன்னான்.

மீனு வையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம். அழகான குட்டி முகம் மூடியிருந்த விழிகளில் லேசான் காஜல் போட்டிருந்தால். கூர்மையான மூக்கு , அவனின் கண்கள் அவளின் இதழ் நோக்கி பயணித்தது ,அவளின் இதழினை பார்த்துக்கொண்டே நின்றிருந்தான்.

அவனின் என்ன ஓட்டம் எங்கெங்கு சென்றது .தலையை குலுக்கிக் கொண்டு என்ன இது இப்படி ஒரு எண்ணம் என்ன்று என்று சொல்லிக்கொண்டே மறுபடியும் அவளின் இதழை விட்டு அவன் இமைகள் பிரிய மனமில்லாமல் ஏங்கியது. அவனையும் அறியாமல் அவள் புறம் தலை சாய்த்தான் .மெல்ல அவள் அருகில் அமர்ந்து அவள் கேசம் அவளின் முகத்தில படர்ந்திருந்ததை தன் விரலால் நகர்த்தினான் ………. 

தன் தலை தாழ்த்தி அவள் முகத்தருகே குனிந்தான்…….

உங்களின் அன்புத் தோழி 

லயா

 EPI 2

மீனு 💕 மும்பை ஃபேஷன் ஷோவுக்கு வந்த இடத்தில் அவளை கடத்த வந்தவர்கலிடம் இருந்து விக்ரம் காப்பாற்றி தன் k கேபினுக்கு அழைத்து வந்து சாந்தனுவிடம் டாக்டரை வரவைக்க ஏற்பாடு செய்து விட்டு மீனு💕வை இரசித்துக கொண்டே தன் தலையைக் குனிந்தான்.

திடீர் என்று கதவு திறக்கும் சத்தம் கேட்டு தான் இருந்த இடத்தை விட்டு எழுந்து நின்று ஒன்றும் தெரியாதது போல தன் கம்பீரத்துடன் நின்றான்.

உள்ளே வந்த சாந்தனு டாக்டரிடம் நான் சொன்ன நபர் இவர் தான் டாக்டர் என்று கூறி அவரை அழைத்து வந்தான். வந்தவர் மீனு💕வை செக் செய்துவிட்டு யார் இப்படி செய்தது என்று வினவினார். ஏன் டாக்டர் எதும் பிரச்சனையா என்று கேட்டார் அவருக்கு ஹெவி டோஸ் மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லி அவளுக்கு அங்கேயே ட்ரிப்ஸ் போட்டு விட்டு சில மருந்துகளை வாங்கி வர சொல்லி எழுதிக் கொடுத்தார்.

பிறகு விக்ரமிடம் இன்னும் சில மணி நேரத்தில கண் விழித்து விடுவார் நான் கொடுத்த மருந்துகளை அவருக்கு எழுந்ததும் கொடுங்கள மயக்க கலக்கம் எழுந்த பிறகும் சிறிது நேரம் இருக்கும் கவனித்துக் கொள்ளுங்கள் என்று வாங்கிவந்த மருந்துளை சரிபார்த்து கொடுத்து விட்டு சென்றார்.

சாந்தனுவிடம் யார் இப்படி செய்ய சொன்னார்கள் என்று விசாரித்தாயா .எஸ் விக்கி ( விக்ரமின் செல்லப் பெயர்) இவளை கடத்த சொன்னது என்று விக்கியைப் பார்த்தவன் 

இவன் ஏன் இப்படி முறைக்கிறான். என்று புரியாமல் முழித்தான் என்ன சொன்ன இவளா என்று கோபக்கனல் வீசினான்.

இது என்னடா யாருனே தெரியாத ஒருத்திக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறான். என்று சொல்லிக் கொண்டே மறுபடியும் அவனைப் பார்க்க அய்யோ மறுபடி முறைக்கிறானே. சரிங்க பாஸ் இவங்க ஓகே வா பாஸ் என்று கேட்டுவிட்டு இவங்களை கடத்த சொன்னது குரு என்று சாந்தனு சொன்னதும் விக்ரம் அதிர்ச்சி ஆனான். எதற்காக இந்த பெண்னை கடத்த சொல்லி இருக்கிறான் என்று கேள்வியுடன் .சாந்தனுவைப் பார்த்து சாம் ( சாந்தனுவின் நிக் நேம்) என்ன காரணமென்று எனக்கு தெரிந்தாகனும் என்று கட்டளையிட்டான்.

சாம் மனதிற்குள் இவன் ஏன் இந்த பெண்ணிற்காக இவ்வளவு யோசிக்கிறான். இருக்கு என்ன இருக்கு கண்டுபிடி பா சாம் என்று தனக்குத் தானே சொல்லிக கொண்டான். சாம் என்ற அழைப்பைக் கேட்டு தன் நிலை வந்தவன். யெஸ் விக்கி என்றான்

சாம் இந்த பெண்ணைப் பற்றி விசாரி அண்ட் இந்த ஷோவிற்கு இவள் யாருடன் வந்திருக்கிறான் என்று பார்த்து அவர்களை அழைத்து வா என்று கூறிவிட்டு .மீனு💕வை ஒரு முறை பார்த்து விட்டு கார்ட்ஸ் என்று அழைத்து நான் வரும் வரை இவரை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு அடுத்து தன்னுடைய கிங் ஸ்டுடியோவின் படைப்புகளை வெளியிட இருப்பதால் மேடை நோக்கி சென்றான்.

இங்கே பாரு, ஸ்ரே இருவரும் மீனு💕வைக் காணாமல் எங்கடி இவ இவ்ளோ நேரமா வா வாஷ் ரூம் போறா என்று அவளைத் தேடிச் சென்றனர். பாரு மீனு💕வைத்தேடிக் கொண்டே வந்தவள் தன்னை வைத்த கண் வாங்காமல் ஒருவன் பார்ப்பதை கவனித்துவிட்டு பயந்து கொண்டு ஸ்ரேவின் பின்னே சென்று மறைந்து கொண்டால்.

ஏய் பாரு ஏண்டி என் பின்னாடி இடிச்சுட்டே வர இப்படி வா என்று அவள் கை பிடித்து இழுக்க அவளின் முகத்தில் இருந்த கலவரத்தைப் பார்த்வ ள். ஏய் என்ன ஆச்சு டி ஏன் இப்படி வேர்த்திருக்கிறது என்று கேட்டால். அவள் கேட்டதும் பயந்து கொண்டே அவள் கை நீட்டி காட்டிய இடத்தில் திரும்பிப் பார்த்தாாள் ஸ்ரே. அங்கே அவனைக் கண்டதும் நேராக அவனிடம் சென்றவள். ஏய் யாரு டா நீ எதற்கு இவளையே பாத்துட்டு இருக்க என்று கேட்டாள்.

என்னது யாரு டா வா ஏய் பொன்னே நீ யாரு முதல்ல நான் உன்ன பாக்கல அவளை ஐ மீன் அவங்களைத் தான் பார்த்தேன் ஏன் அவங்க வாய் திறந்து பேச மாட்டங்களா என்று பாருவையே பார்த்துக் கொண்டு நின்றான். மனதிற்குள் அவளைப் பார்த்து நல்லா கொலு கொலுன்னு பாண்டா மாரி இருக்கா என்று சிரித்து விட்டு ஒன்றும் தெரியாதவன் போல் முகத்தை வைத்துக்கொண்டான. அவன் முகத்திற்கு முன்னே தன் விரலினால் சொடுக்கு போட்டவள். அவ பேச மாட்டா அவளுக்கு பதிலா நான் தான் பேசுவேன் எதுவாக இருந்தாலும் என்னிடம் கூறு என்றாள்.

ஓஹோ அப்படியா அவங்க பேசினா தான் நான் சொல்வேன் இல்லனா சொல்ல மாட்டேன் என்றான். ஹேய் இப்ப என்ன உன் பிராப்ளம் யாரு நீ என்றாள். தன் மொபைலை எடுத்து அதில் இருந்த ஒரு போட்டோவைக் காட்டி இப்போ பேசுவாங்களா அவங்க இல்லை இந்த போட்டோவைப் பார்த்த பிறகும் பேச மாட்டாங்களா என்றான். போட்டோவைப் பார்த்ததும் அதிர்ந்த இருவரும் ஒருவர் முகத்தை ஒருவன் மாறி பார்த்துக கொண்டே அவனைப் பார்த்து பாரு யாரு நீ உனக்கு என்ன வேணும் இந்த போ…. போட்டே உனக்கு உனக்கு என்று இழுத்தாள்.

என்னனு தெரியனுமா உங்க ரெண்டு பேருக்கும் அப்போ என் கூட வாங்க என்று அவர்களின் பதிலை எதிர்பாக்காமல் திரும்பி நடந்தான். இவர்களும்  என்ன செய்வது என்று தெரியாமல் அவன் பின்னே சென்றார்கள்.அவன் நேராக ஒரு அறைக்குள் சென்று ஒரு சோப்பாவைக் காட்டி அங்கே இருவரும் அமருங்கள் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டான்.வெகு நேரமாக இருவரும் அங்கேயே அமர்ந்திருந்தார் அமர்ந்திருந்தார்கள் என்ன காரணம் என்று தெரியாமல்  ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஸ்ரேயாவை பார்த்து மேஸ்திரி எனக்கு ரொம்ப பயமா இருக்குடி உள்ள வந்து ரொம்ப நேரம் ஆச்சு அந்த ஆள் நம்மள உட்கார சொல்லிட்டு உள்ள போனா இன்னும் வரவே இல்ல இருக்கிறவங்க எல்லாம் பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்குடி ஆளுங்களை  எல்லாம் பார்த்தா பார்த்தா ரொம்ப பெருசா வாட்டசாட்டமா தடியா இருக்கானுங்க பயமா இருக்கு என்னடி பண்றது இப்போ.கொஞ்சம் பொறுமையா இருடி என்ன பண்றாங்கன்னு தான் பார்ப்போம் என்றால் ஸ்ரேயா.

இப்போது இங்கே பேஷன் ஷோ மேடையில் ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களது படைப்புகளை மேடைகளில் அணிந்து வரும் பிரபலங்களை பார்த்து கொண்டிருந்தனர்.மேடை தொகுப்பாளர் இப்பொழுது அங்கே வந்து இன்றைய பேஷன் ஷோவின் சிறந்த ஆடை வடிவமைப்பாளரை அறிவிக்க உள்ளோம். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து இப்பரிசை வெல்லும் கிங் ஸ்டுடியோவின் ஆடை வடிவையாளர் திரு முகேஷ் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம். அங்கே முகேஷ் தனது சிறந்த படைப்பை அணிந்த மாடலுடன் மேடைக்கு வந்தார்.

பரிசினை கையில் வாங்கிய பிறகு பார்வையாளர்களை நோக்கி எனது படைப்புகளை முழுமையாக என் எண்ணம் போல் வடிவமைக்க லூசு மந்திரம் அளித்த கிங்ஸ் ஸ்டூடியோவின் நிறுவனர் திரு விக்ரம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரு விக்ரம் அவர்கள் மேடைக்கு வந்து சில வார்த்தைகள் பேசுவார்.விக்ரம் விக்ரம் மேடைக்கு வந்ததும் அரங்கமே அளவுக்கு கைதட்டல்கள் விழுந்து கொண்டிருந்தது அனைவரும் விக்ரம் விக்ரம் விக்ரம் என்று கோரசாக மிக்கமின் பெயரை பாடிக்கொண்டிருந்தனர் இருக்கும் நிலவட்டங்கள் இளம் பெண்களின் கண்கள் எல்லாம் விக்ரமின் மேலே தான் இருந்தது.அவங்க ஆசானு பாகவான உடல்வாகு அவனது முகம் இவற்றையெல்லாம் பார்த்து அங்கிருக்கும் பெண்கள்  மதி மயங்கி நின்றனர்.

மைக்கை வாங்கி விக்ரம்

தேங்க்ஸ் தேங்க்ஸ் ஃபார் யுவர் லவ் அண்ட் சப்போர்ட் இந்த இரு வார்த்தைகளை மட்டும் பேசிவிட்டு மைக்கை கொடுத்துவிட்டு விக்ரம் சென்று விட்டான் இதற்காகவே காத்திருந்தவர்கள் போல விக்ரம் விட்டு சென்றதும் பேசி விட்டு சென்றதும் அங்கிருந்து இளம் பெண்கள் எல்லாம் கலைந்து விட்டனர்.

ஒருவன் மட்டும் அதை கொலை வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் என்ன பிரண்ட்ஸ் யாருன்னு பாக்கறீங்களா அவன் தான் குரு எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா அந்த பேரு  இவன் தான் நம்ம மீனுவ கடத்த சொன்னவன் விக்ரம் ஓட பரம பிசினஸ்  எதிரி இப்பவும்  விக்ரம் கிட்ட தோத்து அதனாலதான் இவ்வளவு கோவத்துல இருக்காங்க.

நேராகத் கேபினுக்குள் வந்த விக்ரம் உள்ளே இரு பெண்கள் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு நேராக உள்ளே சென்றான்.வந்தவுடன் ஹே  சாம் அங்கிருக்க இரண்டு பொண்ணுங்க யாரு அவங்களே ஏன் இங்க கூட்டிட்டு வந்து உட்கார வச்சு இருக்க இன்று கோபமாக கேட்டான்.இவனுக்கு கோபப்படுவது ஒண்ணுமே தெரியாதா எப்ப பாருமூஞ்சிய உர்ருன்னு வச்சிருக்கான்.அவங்க ரெண்டு பேரும் இந்த பெண்ணோட ஃபிரண்ட்ஸ்.ஓகே கொஞ்ச நேரம் அவங்க அங்கேயே இருக்கட்டும் நான் சொல்ற வரைக்கும் அவங்கள உள்ள விடாதே நீ போய் அவங்க கூட இரு.

என்ன வெளிய அனுப்பிட்டு நீங்க என்ன பண்ண போறான் ஒருவேளை என்று கூறிக் கொண்டே விக்ரமை பார்க்க.முறித்துக் கொண்டு நான் சொல்றது காதுல விழுகலையா வெளிய இரு என்று கத்தினான்.

சாம் சென்றதும் உள்ளே படுத்திருந்து பெண் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் சிறிது நேரம் தன்னையே மெய் மறந்து லேசாக அவள் அசைவது தெரிந்ததும் பதறி அவள் அருகில் சென்றான்.அவள் மெதுவாக கண்களைத் திறந்து சுற்று மற்றும் பார்த்தாள் தன் எதிரே யாரோ அமர்ந்திருப்பதை பார்த்து திடீரென பயந்து எழுந்து உட்கார்ந்தால் இப்பொழுதும் அரை மயக்கத்திலே இருந்து அவன் யாருடா நீ ஏன்டா என் முகத்தில் ஸ்பிரே அடிச்ச யாருடா நீங்க என்னை எதுக்குடா கூட்டிட்டு வந்திருக்கீங்க இப்ப நான் எங்க இருக்க என்ன டா பண்ண போறீங்க என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஹே ஹே உங்க கிட்ட இருந்து உங்களை காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்து வச்சிருக்கோம் பயம் இல்லை பயக்காதீங்க ஒன்னும் பிரச்சினை இல்லை.என்று கூறிக்கொண்டே அவள் அருகில் சென்றான் அவள் பயந்து கொண்டு பதட்டத்தில் பின் சென்றான் அவனுக்கு பயந்து அவள் வெளியே செல்ல எழுந்திருக்கும் போது மயக்க மருந்து விளைவு அவரின் கால்கள் நடுங்கியது நடுங்கிக்கொண்டே கீழே விழப் போனவளை விக்ரம் வேகமாக வந்து தண்ணீர் கைகளால் அவளை தாங்கிக் கொண்டான்.மீனு பயந்து கொண்டே ஒரு பதட்ட பார்வையுடன் அவன் கண்களை நேருக்கு நேராக பார்க்கவும் அவனும் பார்க்க அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினால் என்பது போல இருவரும் ஒருவரை ஒருவர் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.அவள் விழுந்து வேகத்தில் அவள் அணிந்து இருந்த டீசர்ட் சற்று மேலே செல்லவும் இன்னும் சரியாக அவள் அவளுடைய இடுப்பில் கைவைத்து அவர்களை தாங்கி பிடித்துக் கொண்டிருந்தான்.

ஒருவரை ஒருவர் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார்கள் திடீரென்று சுயம் வந்தவளாக மீனு அவனிடமிருந்து விடுபட போராடி கீழே விழப் போனால் மறுபடியும் அவளை இருகப்பிடித்து அவள் படுத்து இருந்த சோபாவில் சோபாவில் அமர வைத்தான். மீனு அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். சுயம் வந்த மீனு அவன் கைகள தன் இடுப்பை இருகப் பிடித்திருப்பதை அப்போது உணர்தவள் ஸ்…. என்று முனகினாள். விக்ரம் என்ன என்பது போல பார்க்க அவள் அவன் கைகளைக் காண்பித்தாள். தன் கை இருந்த இடத்தைப் பார்த்தவன் அவள் மெல்லிய இடையை விட மனமில்லாமல் தடவிய படி விட்டாான் .மீனு மனதிற்குள் பொறுக்கி பொறுக்கி எப்படி தடவறான பாரு என்று கூச்சத்தில் நெளிந்து கொண்டே அவன் கைகள தட்டி விட்டாள்.

அவனுக்கு சிறு வருத்தம் அவளை விட மனமில்லை. தன் இன்டர்காமை தட்டி 

சாம் அவர்கள உள்ளே அழைத்து வா என்று கூறினான. சாம் அவர்களிடம் சென்று விரைப்பாக ம் வாங்க உள்ளே போகலாம் என்றான். இருவரும் பயந்து கொண்டே அவன் பின்ன சென்றனர். உள்ளே சென்றதும் மீனுவைப் பார்த்ததுமே ஓடி வந்து அவளை அனைத்து கொண்டனர் ஏய் மீனு என்ன டி ஆச்சு என்று பாரு பதட்ட மாகக் கேட்க அவள் திருதிரு வென முழித்துக்கொண்டு சற்று மயக்கநிலையிலேயே இருந்தால். சாம் நடந்தவற்றைக் கூறினான். ஸ்ரேயா அவனை முறைத்து கொண்டே இதை ஏன் முதலிலேயே நீங்கள் சொல்லவில்ல என்று கேட்டால்.அவன் குரும்புப் பார்வை பாருவைப் பார்த்து சும்மா ஒரு இதுக்குத்தான் சொல்லவில்ல என்றான்.

பார்வதி அவனைப் பார்த்து பயந்து கொண்டு அவன் புறமே திரும்பவில்லை. சாம் என்று விக்ரம் அழைத்ததும் தான் பார்வதியை விட்டு பார்வையை அகற்றி விக்ரமிடம் வந்தான்.

சொல்லு விக்

இவர்களைப் பற்றி இவர்களைப் பற்றி விசாரித்தாயா என்னன்னு தெரிஞ்சுதா.விசாரிச்சிட்டேன் இவங்க மூணு பேரும் நம்ம கிங் காலேஜ்ல தான் படிக்கிறாங்க மூணு பேருமே ஃபர்ஸ்ட் இயர் பர்சனல் டிசைனிங்.இவங்க மூணு பேருமே சின்ன வயசுல இருந்து பிரிஎண்ட்ஸ் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா தெரிஞ்சவங்க நம்ம கூட்டிட்டு வந்தோமே அவங்க பேரு மீனு அவங்களுக்கு அப்பா இல்லை அம்மா அண்ணன் மட்டும்தான் அண்ணன் ஒரு சின்ன கம்ப்யூட்டர் சென்டர் வெச்சு நடத்திட்டு இருக்கான்.எங்க சின்ன பாண்டவர்கள் பயந்து உக்காந்திருக்க பாத்தியா அவங்க பேரு பாரு சாரி சாரி பார்வதி ,உம்முன்னு உக்காந்து இருக்காங்க இல்ல அவங்க பேரு ஸ்ரேயா

இப்போ நடந்தால் பேஷன் ஷோக்காக நம்ம காலேஜ்ல இருந்து கொஞ்சம் எல்லாத்தையும் கூட்டிட்டு வந்துருக்காங்க காலேஜ்ல அவங்க டிபார்ட்மெண்ட்ல மீனு தான் கிளாஸ் ஸ்டாப்ர் 12 ஸ்காலர்ஷிப்ல நம்ம காலேஜ் வந்திருக்காங்க.இப்போதைய மீன் ஓட லக்ஷ்மி அவங்க மூணு பேரும் சேர்ந்து தனியா ஒரு ஸ்டுடியோ பேஷன் ஸ்டுடியோ ஸ்டார்ட் பண்ணணும்னு சொல்லிட்டு அடுத்து இன்னொன்று பெரிய முக்கியமான ஒரு லட்சியம் இருக்கு அது இன்னும் சொல்லட்டுமா என்று விக்ரமின் பார்த்து கேட்டான்.

தனக்குள் ஆர்வம் இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாதவனாக என்ன என்பது போல பார்வையாலேயே சாம் ஐப் பார்த்துக் கேட்டான்.திருமணம் செய்து கொண்டால் காதல் திருமணம் தான் செய்து கொள்வார்களாம் தனக்கு பிடித்தது பயனுடன் பேசி பழகி காதலித்து சந்தோசமாக காதல் பொழுதுகளை கழித்து அதன் பிறகு தான் திருமணம் செய்து கொள்வார்களாம் என்றான்.

விக்ரமின் முகத்தில் தெரிந்த பிரகாசத்தை சாம் பார்க்கத்தான் செய்தான்.ஓஹோ இதற்கு தான் என்னை எப்படி முறைத்தாயா நினைத்துக் கொண்டேன்.இவர்களல் இரண்டு பே ரை யும் அவர்கள்  தங்கியிருக்கும் இடத்திற்கு கொண்டு போய் சேர்த்து விடு என்றான் விக்ரம்.அப்போ இவங்க என்று மனதிற்கும் நினைத்துக்கொண்டு அவனைப் பார்த்தால் அவன் கேட்டது புரிந்தது போல இவங்கள நான் என்னோட கார்ல கூட்டிட்டு வரேன் என்றால் விக்ரம் அப்படி போகுதா என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டான் சாம்.

சரி என்று சொல்லிவிட்டு அதில் இருவர் பக்கம் திரும்பி பார்வை பார்த்து சரி வாங்க நான் உங்களை கொண்டு போய் நீங்க தங்கி இருக்கிற இடத்தில் ட்ராப் பண்ணிட்டு வரேன் என்று சொன்னேன் அவர்கள் இருவரும் தனக்கு ஒருவரை பார்த்துக் கொண்டு அப்ப மீனும் எங்க பாஸ் கூட்டிட்டு வருவாரு அவங்களை ஏன் எங்க கூட வர மாட்டாங்க இப்ப நீங்க ரெண்டு பேரும் ரூமுக்கு போகணுமா வேண்டாமா போகணும்  என்றால் ஸ்ரேயா பேசாம என்கூட வாங்க அவங்க எங்க பாஸ் கூட பின்னாடி வருவாங்க. அவங்க இன்னும் மயக்கம் சரியா தெளியாமலே இருக்காங்க தெளிஞ்ச பிறகு எங்க பாஸ் கூட்டிட்டு வருவாரு அதுக்குள்ள நான் உங்களை கொண்டு போய் விடுகிறேன் வாங்க என் கூட சொல்லி முன்னாடி ஷாம் நடந்து போக பின்னாடி இவர்கள் இருவரும் மீனுவைப் பார்த்துக் கொண்டே நடந்து கொண்டார்கள்.

சென்றதும் விக்ரம் மீனுடைய வயிற்றுக்குள் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.மீனு அரை மயக்கத்தில் எங்கே இவன் நம்மை ஏதாவது செய்து விடுவானோ என்று பயத்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். விக்ரம் மனதிற்குள் மீன் குட்டி மீன் குட்டி மீன் குட்டி என்று அவள் இரு கண்களையும் பார்த்து மனதிற்குள் பரிதிவித்து கொண்டிருந்தான். அவளை இப்போ இப்படியே தன்னுடன் வைத்துக்கொள்ள அவன் மனம் எண்ணியது.

அவள் பதட்டத்தில் இருந்ததாலோ என்னமோ மறுபடியும் மயக்க நிலைக்கு சென்று விட்டாள்.விக்ரம் பதவியபடி அவள் அருகில் வந்து அவளை தாங்கிக் கொண்டான் தாங்கிக்கொண்டு மெதுவாக சோபாவில் அவளைப் படுக்க வைத்தான்.அவள் அருகிலேயே அமர்ந்து கொண்டு அவளை வைத்து கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சிறிது நேரம் கழித்து அவளை தானாக எழுந்து உட்கார்ந்தாள். மீனுவை பார்த்து ஏதாவது வேண்டுமா என்று கேட்டான் அதற்காக திருத்திருவிழா முழித்தால் என்ன என்பது போல அவன் பார்க்க ரெஸ்ட் ரூம் போக வேண்டும் என்றால்.தன் கேபினுக்குள் இருக்கும் கைகாட்டி விட்டு இவன் வெளியே வந்து நின்றான்.

ரெஸ்ட் ரூம் போய்விட்டு வெளியே கதவை திறந்து கொண்டு வந்து மீனுவை பார்த்தான் அவள் தள்ளாடிபடியே நடந்து வந்தால் இப்போ பரவாயில்லையா உனக்கு எப்படி இருக்கு என்று விக்ரம் கேட்டான் மீனு அவனைப் பார்த்து தலையாட்டிவிட்டு கொஞ்சம் பரவாயில்லை என்றால்.என்னை ஹோட்டலில் போய் விடுகிறீர்களா என்று கேட்டால்.சரி என்று கூறிவிட்டு என்னோடு வா என்று கூறி அவன் முன்னே நடக்க இவர் தள்ளாடிப்படியே நடந்து சென்றவள் கீழே விழப் போனால்.அவளால் சரியாக நடக்க கூட முடியவில்லை அவள் விழுவதை பார்த்து விக்ரம் வேகமாக வந்து அவளை தாங்கி பிடித்துக் கொண்டான் கொஞ்ச நேரம் இங்கே ரெஸ்ட் எடுத்துவிட்டு ஹோட்டல் செல்லலாமா என்று கேட்டான்.

பரவாயில்லை என்னை ஏன் அப்படியே ஹோட்டல் கொண்டு போய் விட்டு விட்டால் நான் என் தோழிகளுடன் இருந்து கொள்வேன் என்றாள்.நடக்க வைத்து காருக்கு அழைத்துச் செல்லும் என்று இரண்டு அடி எடுத்து வைத்திருப்பான் அவளால் சரியாக நடக்க முடியாததால் சிறிதும் யோசிக்காமல் பட்டென அவளை தன் கையில் ஏந்தி கொண்டான் அது சற்றும் எதிர்பாகாது பார்க்காத மீனு அவனையே என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்தால்.

இதை கண்டும் கனவு போல வேகமாக நடந்து காருக்குள் அவளை முன்னிருக்கியில் அமர செய்துவிட்டு மாட்டிவிட்டு அவன் அவன் தன் டிரைவரை வேண்டாம் என்று அனுப்பிவிட்டு டிரைவர் சீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டான்.இங்கே ஹோட்டலில் நாம் பார்வதியையும் ஸ்ரேயாவையும் ஹோட்டல் முன்பு இறக்கி வைத்துவிட்டு இங்கேதான் தங்கி இருக்கீங்களா என்று கேட்டேன் அவளிடம் ஒன்று செய்தான் அவள் பயந்து கொண்டு ஸ்ரேயாவின் கையை பிடித்துக் கொண்டு நின்றாள் ஷாம் அதை பார்த்துவிட்டு நான் உங்களை ஒன்றும் இன்னும் தூக்கிட்டு போய் விட மாட்டேன் எதற்கு இப்படி என்னை கண்டால் பயந்து சாகிறீர்கள் என்றுஎன்று சிறிது கோபமாக கேட்டான்.

இவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஷாமுடைய போன் அடித்தது அதை எடுத்து பார்க்கும் போது விக் என்று வந்தது உடனே அட்டென்ட் செய்தேன் சொல்லுங்க பாஸ் என்றான் ஓகே பாஸ் சரி பாஸ் சொல்லிவிடு பாஸ் ஓகே பாஸ் என்றான்.இவர்கள் பக்கம் திரும்பி உங்கள் உங்களுடைய பிரண்ட் மீனும் என்று இங்கு வந்து உங்களுடன் தங்க மாட்டார் வீட்டிற்கு செல்கிறார் நீங்கள் உங்கள் ஆசிரியரிடம் சொல்லிவிடுங்கள் என்றான்.உடனே இவரும் இருவரும் அதிர்ச்சியாகி என்ன இங்க வர மாட்டார்களா நைட்டு. அவர் யாரு எங்க மீனுவ கூட்டிட்டு போறதுக்கு என்று ஸ்ரேயா கோர்த்து எழுந்தால்.ஓஹோ அவர் யார் என்று தெரியாமலேயே இவ்வளவு நேரம் இருந்தீர்களா நீங்கள் என்று கூறிவிட்டு அவர்தான் கிங்ஸ் ஸ்டுடியோவின் உரிமையாளர் மிஸ்டர் விக்ரம் என்று கூறினான் இவர்கள் இருவரும் ஆச்சரியத்தில் கண்களை விரித்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர் பிறகு எங்கள் ஆசிரியர்களும் நாங்கள் என்னவென்று சொல்வது அப்படி சொன்னால் அவர்கள் ஒரு பெண்ணின் நேரத்தில் எதுக்கு அங்க போய் இருக்கான்னு கேட்பாங்க.

உடனே சாங் சரி வாங்க நானே வந்து உங்க ஆசையை விட்டு பேசுகிறேன் என்று சொல்லி அவங்க ரெண்டு பேத்தியும் உள்ள கூட்டிட்டு போனா உள்ள போன உடனே அவங்க ரெண்டு பேரும் ஆச்சரியமா இருக்கு இவனை கூட்டிச் சென்றார்கள் வெளியே வந்து இவனை பார்த்தவுடன் அதிர்ச்சியாக சார் நீங்க எங்க சார் இங்க என்று கேட்டால் அவன் சிரித்துக் கொண்டு அவரை நலம் விசாரித்துவிட்டு நடந்தவற்றைக் கூறி மீனு நாளை தான் ஹோட்டல் வருவார் என்று கூறினார் அதற்கு உடனே அவர்கள் விக்ரம் சார் கூட தான் இருக்காங்க அப்ப எந்த பயமும் இல்லை ஓகே சார் ஒன்னும் பிரச்சனை இல்ல காலையில பத்திரமா கூட்டிட்டு வந்து விட்ருங்க என்று சொல்லிவிட்டு அவர் இதை பார்த்து பார்வதியும் ஸ்ரேயாவும் ஆச்சரியத்தில் வாய்ப்பு இழந்து நின்றனர்.

விக்ரம் நேராக தன் தங்கியிருக்கும் பங்களாவிற்கு இனிமே அழைத்துச் சென்றான் அதுவரை கண்கள் மூடி படுத்திருந்தவர் கார் நின்றதும் கண்களை திறந்து பார்க்க தான் தங்கி இருந்த ஹோட்டல் இதுபோல என்று சந்தேகத்திலேயே அவனை திரும்பிப் பார்த்தால் அவன் என்ன பாக்குற கீழே இறங்கு என்றால் அவள் பயந்து கொண்டே நான் இறங்க மாட்டேன் ஏன் என் ஹோட்டலுக்கு போகாமல் இங்கு கூட்டிட்டு வந்தீங்க என்று கேட்டால் அது அப்புறம் சொல்றேன் முதல்ல இறந்து கீழே என்ற அவள் பயந்து கொண்டே திருத்திரு என்று முடித்துக் கொண்டிருக்க அவனுடனே தன் டிரைவர் சீட்டிலிருந்து இறங்கி வந்து அவள் கதவை திறந்து அவளை அழைத்தான் அவள் பயந்து கொண்டு வெளியே வந்தால் அவன் மனதுக்குள் சிரித்துக் கொண்டே முழிக்கிறதை பாரு மீனுக்குட்டி எவ்ளோ அழகா இருக்கு அவளோட கண்கள் என்று சொல்லிக்கொண்டு முன்னே நடக்க அவன் தள்ளாடியபடி மெதுவாக தளர்ந்து நடந்து வரும் வந்தால் இவன் மறந்து விட்டு திரும்பவும் சாரி நான் மறந்துட்டேன் அப்படின்னு சொல்லி அவள் பக்கத்தில் இருந்து அவளை தூக்கிக்கொண்டு வேகமாக உள்ளே சென்றான் வீட்டில் வேலை பார்ப்பவர்கள் விக்ரமின் பார்த்துவிட்டு அதிர்ச்சியாகி பின் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டனர் இதுவரைக்கும் ஒரு பொண்ணு கூட இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வராதவரை இன்னைக்கு ஒரு பொண்ண தன் கையால தூக்கிட்டு உள்ள வராரு என்று மனதுக்குள்ளயே நினைத்துக் கொண்டார்கள் பின்ன விக்ரம் படமாக கேட்க முடியும் கேட்ட அவ்வளவுதான் அவங்க சீட்டு காலி.சமையல்காரர் அழைத்து கொஞ்சம் கஞ்சியும் சுடு தண்ணியும் வைத்துக் கொண்டு வரச் சொன்னான் சரிங்க ஐயா என்று அவர்கள் சென்று விட்டார்கள் நேராக தன்னரைக்கு மீனுமே கூட்டி சென்றான் மனிதர்களே மீன்குட்டி இன்னைக்கு உன்ன முறை எல்லாம் இங்கு கூட்டிட்டு வந்திருக்கேன் ஒருநாள் உன்னை கல்யாணம் பண்ணி முறைப்படி இந்த ரூமில் உன்னை கூட்டிட்டு வருவேன் என மனதுக்குள்ள அடித்துக் கொண்டே அவளை தன் வீட்டில் படுக்க வைத்தான் இவள் பயந்து கொண்டே என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தீங்க இப்ப எதுக்கு இந்த ரூம்ல கொண்டுவந்து வைக்கிறீங்க என்று கேட்டேன் இப்போது நீ இருக்கும் நிலைமைக்கு ஹோட்டலில் சென்று தங்குவது சரியில்ல அதனால் இன்று ஒரு இரவு நீங்களே தங்கி விட்டு ஓய்வெடுத்துக் கொள். காலையில் நான் உன்னை கொண்டு உன்னுடைய ஹோட்டலில் விட்டு விடுகிறேன் என்று நிஜமாவா என்று கேட்டால் நிஜமா தான் சொல்றேன் நீ சாப்பிட்டு இந்த மாதிரி சாப்பிட்டு ரெஸ்ட் எடு என்று சொல்லிவிட்டு அவன் பாத்ரூம் சென்று ரெப்ரஸ் ஆகி வருகிறேன் என்று சென்று விட்டான்.

அவன் வரும்பொழுது மீண்டும் இந்த கஞ்சியையும் மழங்கம் மழங்க பார்த்துக் கொண்டிருந்தாள் இவன் என்ன என்று கேட்டதும் எனக்கு இதெல்லாம் சாப்பிட பிடிக்காது சரி வேற என்ன வேணும் பசிக்குது ரொம்ப வேற தான் சாப்பிட வேண்டும் என்று கேட்டாள்.வேற என்ன வேண்டும் என்று கேட்டான் உடனே அவள் நூடுல்ஸ் என்று சிரித்துக் கொண்டே கேட்டால் நூடுல்ஸா உடம்பு சரியில்லாதப்போ நூடுல் சாப்பிடுவாங்களா அதெல்லாம் சாப்பிடக்கூடாது பேசாமல் கஞ்சியே குடி என்றான் அவள் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அவனே பார்க்க அவன் மனதிற்குள் அச்சோ என் மீன் குட்டி நூடுல்ஸ் வேண்டாம்டா உடம்பு சரியில்லடா என்று தனக்குள்ளே பேசிக்கொண்டார். பிறகு வேகமாக அவளிடம் வந்து உட்கார்ந்து இப்ப நீ எடுத்து சாப்பிடுறியா இல்ல நான் உனக்கு நான் உனக்கு ஊட்டி விடட்டுமா என்று கேட்டேன் அவள் அதிர்ச்சியாய் இல்லை நானே சாப்பிட்டுக் கொள் என்று அந்த கஞ்சியை எடுத்து வேக வேகமாக சாப்பிட்டுக் கொண்டார் சூப்பர் என்று சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டான்.சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தவன் டாக்டர் இவனிடம் கொடுத்த மாத்திரைகள் எல்லாம் அவர்களிடம் கொடுத்து சாப்பிட சொல்லி கொடுத்தேன் இவ்வளவு அதை பார்த்துவிட்டு எதற்கு என்று என்பது போல அவனைப் பார்க்க உனக்கு முகத்தில் ஸ்பிரே அடிச்சதுல ரொம்ப ஓவர் டோஸ் அடிச்சிட்டாங்க உன்னோட உடம்ப கண்டிசனுக்கு  ரொம்ப தாங்காது என்று சொல்லி நீ எழுந்ததும் இதெல்லாம் சாப்பிட்டாதான் இன்னும் கொஞ்சம் உடம்பு வந்து ரெக்கவர் ஆகும் டாக்டர் எழுதி கொடுத்திருக்காங்க அதனால இந்த மாத்திரையை பயப்படாம சாப்பிடு நான் வேற எதுவும் இதுல கலந்து இருக்க மாட்டேன் தைரியமா நம்பி சாப்பிடலாம் சரியா என்றான்.

சரி என்று கூறிவிட்டு அவள் அவன் கொடுத்த மாத்திரைகளை வாங்கி விளங்கிவிட்டு பேசாமல் படுத்துக் கொண்டால் சிறிது நேரத்தில் மயக்கம் மருந்தின் வீரியமும் மாத்திரை சாப்பிட்டதுமாக சேர்ந்து அப்படியே உறங்கி விட்டார் அவள் உறங்குவதே நின்று பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டு சிறிது நேரம் பார்த்தவன் பெருமூச்சு விட்டு அருகில் இருக்கும் சோபாவில் படுத்துக்கொண்டான் சோபாவில் படுத்துக்கொண்டே மீனுவை பார்த்து ஏண்டி இப்படி இருக்க என்னை ஏண்டி இப்படி கொல்ற இவ்வளவு அழகா இருக்க நீ இத்தனை நாளா ஏன் நான் உன்ன பாக்காம போயிட்ட மான்குட்டி மாதிரி அழகா இருக்க மீன் குட்டின்னு பேர் வச்சுட்டு மீனு குட்டி மீனு குட்டி உன்ன கூப்பிடனும் போல இருக்கு எனக்கு அந்த உரிமை நான் எப்ப எடுத்துக்கிறது உன்கிட்ட இருந்து இன்னும் உரிமையா என் பக்கத்துல இருக்க என்று மனதுக்குள்ளே பேசிக் கொண்டிருந்தேன்’மனதிற்குள் தன் என்ன ஓட்டங்களை அலைபாயுவிட்டவன் இப்படி எல்லாம் யோசிக்க கூடாது எதா இருந்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று யோசித்தவன் அப்படியே அவளை பார்த்துக்கொண்டே படுத்தவும் தானும் உறங்கி விட்டான்.

நள்ளிரவு 12 மணிக்கு மேல் இருக்கும் திடீரென்று அலறும் சத்தம் கேட்டது இவன் பதரி அடித்துக் கொண்டு எழுந்து பார்க்கையில் மீனும் தூக்கத்தில் போர்வை இருக்க படித்துக் கொண்டு என்னை ஏதும் பண்ணாதீங்க என்னை எங்க கூட்டிட்டு போறீங்க எனக்கு பயமா இருக்கு என்ன விடுங்க என்ன தொடாதீங்க என்ன விடுங்க என்ன விடுங்க என்று கத்தினால் அவன் 18 கொண்டு மீண்டும் அருகில் வந்தான் வந்து அவள் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு அவள் நெத்தியின் தன் கையை வைத்து ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை மீன் குட்டி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் சார் ஒன்னு இல்ல ஒன்னு இல்லையென்றால் ஆனால் அவள் மறுபடி மறுபடி கற்றுக் கொண்டே இருந்தால் இவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அவள் கைகளை இழிவு பற்றி கொண்டான். அவள் திடீரென்று கண்விழித்தவள் எழுந்ததும் அவன் பக்கத்தில் இருந்தது அவனை பார்த்தவுடன் இறுக்காக கட்டிப் பிடித்துக் கொண்டாள்  என்ன செய்வது என்று தெரியவில்லை அவள் எவனை இறுக கட்டிப் பிடித்துக் கொண்டு எனக்கு பயமா இருக்கு  பயமா இருக்கு என்ன விட்டு எங்கும் போயிடாதீங்க இங்கே இருங்க ப்ளீஸ் ப்ளீஸ் என்று கத்தினால் அவன் சிறிது யோசித்து விட்டு அவள் முதுகை தட்டிக் கொடுத்து சரி நான் எங்கேயும் போகல இங்கதான் உன் பக்கத்துல தான் இருக்கு நீ படுத்து தூங்கு, நான் இங்கே உட்கார்ந்து இருக்கிறேன் சரியா என்ற அவள் என்று சொல்லிவிட்டு அவன் கையை இறுகுப்பற்றிக் கொண்டு உட்கார்ந்திருந்தால் படு என்று சொன்னேன்ல படு உனக்கு ஒன்னும் ஆகாது நான் எங்க இருக்க நான் உன் கூட இருக்கிற வரைக்கும் யார் உன்னை எதுவும் செய்ய முடியாது சரியா என்றால்.

தன் மனதிற்குள் டேய் குரு என்னடா பண்ணிக்கிட்டு இருக்க என் மீன்குட்டிய அவ இப்படி பயந்து கிடக்கிறான் இரு உனக்கு இருக்கு நாளைக்கு உன்னை வச்சிக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவள் கைகளை பற்றி கொண்டு அவள் பக்கத்தில் அமர்ந்திருந்தான்.அவள் அப்படியே அவனை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால் அவன் என்ன என்று அவளைப் பார்த்தது அவள் ஒன்னும் இல்ல என்றாள் சரி படுத்து தூங்கு என்றால் தூக்கத்திலேயே சற்று வரை இங்கும் அங்கும் நெளிந்து படுத்துக் கொண்டிருந்தாள் இவனுக்கு அவள் திரும்பி படுக்கும்போதெல்லாம் அவன் மேல் உரசும் பொழுது இவனால் இவனை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஏன் மீனுக்குட்டி என்னை ஏண்டி இப்படி கொல்ற அப்படி என்ன ஆளையே என்ன கண்ட்ரோல் பண்ண முடியவில்லை டி என்று மனதிற்குள் பிதற்றினான் திரும்பி இந்த பக்கம் படுத்தவள் அவன் மேல் தன் கால்களை தூக்கி போட்டான் அவன் அதிர்ந்து அவளை திரும்பி பார்க்க நன்கு உறங்கிக் கொண்டிருந்தவர் தன் மீது அவள் கால்களை போட்டு படுத்து இருப்பதை பார்த்துவிட்டு மனதுக்குள் சின்ன பிள்ளை மாதிரி தூங்குறா என்று சிரித்துக் கொண்டான் அவள் கால்களை தன் கரங்களால் ஏந்தினால்.அவளின் பாதத்தைப் பார்த்தவன் சிறிது நேரம் அப்படியே விட்டுப் பார்த்தல் பின்பு மனதுக்குள்ளே சிரித்துக்கொண்டு நான் காலை எடுத்து பெ ட்டின் மேல் வைத்துவிட்டு  நன்கு தூங்குகிறாளா என்று உறுதிப்படுத்திக் கொண்டு இவன் போய் சோபாவில் படுத்துக்கொண்டான்.

இவன் கண்ணைந்து சிறிது நேரத்தில் மறுபடியும் அவள் முனகும சத்தம் கேட்டு எழுந்து பார்த்தான் அவள் மயக்கத்தோடு எழுந்து உட்கார்ந்து இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் இவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று அவளைப் பார்த்து என்ன என்று கேட்டான் இங்கே வா என்று கூப்பிட்டால் எதற்க்கு  என்றுகேட்டுக் கொண்டே அருகில் சென்றான்.

இவன் சற்றும் எதிர் பார்க்காத பேரது அவனை இடுப்போடு கட்டிக் கொண்டால் இவனுக்கு அதிர்ச்சியாக விட்டது என்ன எதுக்கு இப்ப  கட்டிப் பிடிச்ச என்று கேட்டான் .அவன் இடுப்போடு தன்  கைகளை மேலும் இறுக்கியபடி அழகா இருக்க என்று சொன்னால் அவள் சொன்னதும் அவன் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் சிரித்துவிட்டு சரி சரி என்றான் ஏன் உனக்கு தூக்கம் வரலையா என்று கேட்டான ‘ தூக்கம் வரலையே என்றாள். சரி நீ படு என்று அவள் கை பிரித்து விட்டு நகரச் செல்லும் பொழுது அவள் அவனை போகாதே என்று இழுக்க அவன் நிலை தடுமாறி அவள் மீது விழ இருவரின் உதடுகளும் ஒன்றை ஒன்று உரசி விலகியது சிறு நொடியில்.அவன் அதிர்ந்து போய் அவளை பார்க்க அவள் அஹ்ஹ் என்று அரற்றிநால் இவன் அவள் உதடுகளை அவன் விரலால் தடவி பார்த்து பெருமூச்சு ஒன்றை உதிர்த்து விட்டு எழுந்தான்.எழுந்தவனை கை பிடித்து எனக்குகு தூக்கம் வர்ல என்று சிணுங்கினாள் .யே மீனுகுட்டி என்னை ஏன் டி இப்படி அவஸ்தை பட வெக்குற அப்ரம் எதும் நடந்த நா பொறுப்பு இல்ல டா பாத்துக்கோ என்று மனதிற்குள் புலம்பியவன் .

மெதுவாக அவள் தலையை வருடிக் கொடுத்தான். பிறகு அவள் முதுகை வாஞ்சையாக வருடிக் கொடுத்து சரி தூங்கு என்று அவள் அருகிலேயே அமர்த்து அவள் நன்கு தூங்கும் வரை அவளை பார்த்து விட்டு எழுந்து சோபாவில படுக்க சென்றான்.அவள் இவன் கைகளை இருகப் பற்றினா இருந்தால் .அவன் சிரித்துகொண்டே அவள் கைகளை விடுவித்து செசென்று அவளை பார்த்துக்கொண்டே படுத்துஉறங்கினான்.

உன் பார்வை ஒன்றே போதும் என் ஆயுளை களிக்க💖

உன் இதழ் தீண்டல் ஒன்றே போதும் என் ஜென்மம் பிழைக்க 💖

நண்பர்களே 

கதை படித்து என்னுடன் பயணம் செய்ய வாருங்கள்.

உங்களின் அன்புத் தோழி 

லயா💕

 EPI 3

குருவிடம் இருந்து மீனுவைக் காப்பாற்றி தன் பங்களவிற்கு அழைத்து சென்று அவளை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டேன்.திடீர் என்ற அவளின் இதழ் முத்ததை ஏற்றவன் அவளை சமாதானம் செய்து உரங்க வைத்தான்.

குருவின் ஆபிஸில் 

ச்சே முட்டாள்களை நம்பி ஒரு வேலையைக் கூட ஒழுங்காக ஒப்படைக்க முடியவில்லை என்றான் எரிச்சலுடன். தான் மீனுவைக் கடத்தப்  போட்ட திட்டம் தன் பரம எதிரி விக்ரமிற்குத் தெரிந்து விட்டதை என்னி மிகுந்த ஆத்திரம் கொண்டான்.நான் அடுத்து போடப்போகும் திட்டத்தில் மீனுவை அடைந்தே தீருவேன். அதே சமயம் விக்ரமின் கெளரவம் முழுக்க இந்த ஊரே பார்த்து சிரிக்கும் படி செய்கிறேன் என்று மனதிற்குள் கருவினான்.

காலை கண் விழித்த விக்ரம் படுக்கையைப் பார்க்க மீனு அங்கு இல்லை .அவன் காணாது பதறி ரூமிற்குள் தேட , வெளியே பேசும் சத்தம் கேட்டது. தன் ரூமின் கதவைத் திறந்து பார்க்க எங்கே ஹாலில் நடு நாயகமாக அவள் அமர்ந்திருக்க அவளைச் சுற்றி தன்  வேலையாட்கள் நின்று அனைவரும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

தான் இங்கு வரும் பொழுதும், இங்கு இருக்கும்போது சிறு ஒலி கூட எழுப்பாதவர்கள் இன்று இவ்வளவு சத்தமாக பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பாட்டான்.

அப்படி அவள் என்ன பேசுகிறாள் என்று கேட்க ஆவலாக இருந்தது ஆனால் தான் சென்றால் அனைவரும் அமைதியாகி விடுவர் என்று பேசாமல் ரூமிற்குள் வந்து ரெடியாகி ஆபீஸ் செல்ல கீழே வந்தான்.

அவன் வருவதைப் பார்த்த ஒரு வேலையாள் மற்றவர்களிடம் சைகை காட்ட அனைவரும் வேகமாக அங்கிருந்து கலைந்து சென்றனர். மீனுவிற்கு புரியாமல் தன் பின்னே பார்க்க மாடிப்படியில் இருந்து விக்ரம் இறங்கி வந்தான் அவன் வருவதைப் பார்த்து மீனு கண்கள் அகல விரிய அவனைப் பார்த்துக்கொண்டே மனதிற்குள்.

எவ்ளோ அழகா இருக்காரு என்று அவன் நடந்து வருவதையே தன் இமை மூடாமல் பார்த்துக் கொண்டே தன் மனதிற்குள் அவனை ரசிக்க ஆரம்பித்தாள். நீள நிற கோட் அணிந்து கம்பீரமாக படிகளில் இறங்கினான விக்ரம். அகண்ட தினவெடுத்த அவன் தோள்கள், நிமிர்ந்த கம்பீரமான நடை, ஸ்டைலாக சீவிய அவன் முடிக்கற்றைகள் அவன் படிகளில் இறங்கி வரும் வேகத்திற்கு  ஏற்ப துள்ளி குதித்ததை ரசித்த படியே அவனைப் பார்க்க, அவள் தன்னை மறந்து ஆ…. என்று வாய்பிளந்து பார்ப்பதை ரசித்து விட்டு மனசுக் குள்ளேயே

மீனு குட்டி என்ன டி இப்படி சைட் அடிக்குற!!!! நீ இப்படி என்னை பாக்குறப்போ எனக்கு ஒரு மாதிரி இருக்கு உன்னை அப்படியே கடிச்சி சாப்பிட்டு விடுவேன் மீனுகுட்டி என்று மனதிற்குள் பேசிக்கொண்டே அவள் அருகில் வந்து. ஹாய் மீனுக்குட்டி நான் அழகா இருக்கேன்னு என்ன அப்படி ரசிச்சு பாக்குறியா என்றான்.

அவள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒன்று சேர நம்ம மனசுக்குள்ள நினைச்சது இவனுக்கு எப்படி தெரிந்தது என்று யோசித்தாள்.உன் சின்ன மூளையை வெச்சுட்டு ரொம்ப யோசிக்காத நீ மனசுல நினைக்கிறது எனக்கு தெரியும் என்றான்.

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க ,வேகமாக அவள் அருகில் வந்து அவளுக்கு மட்டும் கேட்குமாறு  நேற்று இரவு நீ தந்த இதழ் முத்தம் மறுபடியும் எனக்குக் கிடைக்குமா என்றான்.

அவள் அதிர்ந்து பின்னோக்கி நகர ஷோபாவில் இடித்து அப்படியே அமர்ந்தாள்.பிறகு சுதாரித்துக கொண்டு நா… நான் அப்…. அப்படி எல்லாம் எதுவும் செய்ய மாட்டேன். நீங்க என்னிடம் பொய் சொல்றீங்க என்றாள்.

அவன் கடகடவென சத்தமாக சிரித்து விட்டு அவள் காதில் முத்தம் மட்டுமா குடுத்த நேத்து என்ன தூங்க விடாம என்னென்ன வெல்லாம் பண்ணின நீ என்று கிசு கிசுத்தான்.அவளுக்கு நேற்று நடந்தது எதுவும் நியாபகமே இல்லை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தாள்.

அவன் சிரித்துக் கொண்டே உன் தோழிகளைப் பார்க்க போலாமா அல்லது இப்படியே இருக்கப்போகிறாயா? என்று கேட்டான். அவள் இல்ல இல்ல போகனும் போலாம் என்று எழுந்தாள். என்ன இப்படியே நேற்று போட்ட ஆடையுடனேயே வரப்போறியா என்று சொல்லிவிட்டு வேலையாலை அழைத்து 

அவளுக்காக கொண்டு வரப்பட்ட ஆடைகளைக் காட்டி உனக்கு தேவையான ஆடைகள் மேலே நம் ரூமில் என்று சொன்னவன். அவள் கவனியாததைப் பார்த்து மேலே ரூமில் போய் மாற்றிக் கொண்டு வா என்று சொல்லி அவளை மேலே அனுப்பி விட்டு இவன் அவளுக்காகக் காத்திருந்தாள். மேலே சென்ற மீனு உள்ளாடைகள் முதல் அணியும் காலனி வரை அனைத்தும் கச்சிதமாக இருப்பதை நினைத்து ஆச்சர்யத்துடன் எப்படி எல்லாமே எனக்கு சரியாக க இருக்கிறது என்று யோசித்துவிட்டு தனக்கு பிடித்தனா எடுத்து உடுத்தி வந்தாள்.

அவள் வருவதையே பார்த்தவன் அழகான இளம் ஆரஞ்சு நிறத்தில்  பூ வேலைப்பாடு நிறைந்த லாங் டாப் மற்றும் சிறிய ஹீல் வைத்த காலனி அணிந்து லூஸ் ஹேர் விட்டு இறங்கி வந்தவளை மெய் மறந்து பார்த்தான்.அவள் அவன் பக்கம் வந்ததும் போலாமா சார் என்று அழைத்தாள்.

சார்ர்….. என்று அவள் அழைத்ததும். கால் மீ விக்ரம் ,விக்   காட் இட் என்றான் கோவமாக. அவள் பயந்து ம்… என்று தலையசைத்தாள். சரி சாப்பிட்டு விட்டு செல்லலாம் என்றான். இல்லை வேண்டாம் என்னை ஹோட்டலில் கொண்டு விடுங்கள் என்று அவள் சொன்னதும். முறைக்கும் அவன் பார்வையைக் கண்டு பயந்து பேசாமல் டைனிங் டேபிளில சென்று அமர்ந்தாள்.

அங்கே அவளுக்கு பிடித்த  உணவுகளைப் பார்த்ததும். முகத்தில் சந்தோஷத்துடன் அவள் சாப்பிடுவதைப் பார்த்து இவ்வளவு பசியுடன் இருந்து விட்டு வேணாம்னு சொல்லி ஹோட்டல் போறாலாம். அவள் தன் இரு கால்களையும் மடித்து உக்கார்ந்து கொண்டு அனைத்தையும் ஒரு பிடி பிடித்தால். அவள் எது பற்றியும் கவலையில்லாமல் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம்.

இருவரும் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினார்கள். தன் அருகில் அமர்ந்திருந்தவளை  ஓரக்கண்ணால் ரசித்தபடி கார் ஓட்டிக்கொண்டிருந்தான் விக்ரம். ஹோட்டல் வந்தபிறகுதான் மீனு அவன் புறம் திரும்பினால். அவனிடம் தேங்க்யூ சார் என்று கூறி விட்டு அவனது பதிலைக் கூட காத்திராமல் உள்ளே ஓடிவிட்டாள்.

ஆனால் இன்னும் சிறிது நாளில் அவனது கண் பார்வையிலேயே  தான் இருக்கப்போகிறோம் என்று அவளுக்கும், தனக்கு வரப் போகும் ஆபத்தையும் அறியாது இருவரும் அவரவர் வேலை நோக்கிச் சென்றனர்.

தன் ஆபிஸிற்கு வந்த விக்ரம், சாம் கூறிய விஷயங்களைக் கேட்டு அதிர்ச்சியுற்றான். மீனுவின் மீது குரு விற்கு ஒரு கண் இருப்பதை என்னி கோபமுற்றான்.சாம் இடம் மீனுவிற்கு பாதுகாப்பு அளிக்கச் சொல்லியும் குருவின் அடுத்த மூவ் என்ன என்பதையும் கண்காணிக்க சொன்னான்.

ஹோட்டலுக்கு வந்த மீனு தன் தோழிகளிடம் நடந்த அனைத்தையும் க கூறினாள்.அனைவரும் மிகுந்த அதிர்ச்சியுற்றார்கள்  அந்த குரு இங்கேயும் வந்து உன்னை தொந்தரவு பண்றானா சரிடி நம்ம இது சாயங்காலம் நாலு மணிக்கு ட்ரெயின் நம்ம எல்லாம் சீக்கிரமா எல்லாத்தையும் எடுத்து வச்சு ரெடி ஆகலாம் .

அனைவரும் கிளம்பி சென்னை வந்தடைந்தனர் .ஒருவருக்கு ஒருவருக்கு ஒருவர் கூறிவிட்டு அவரவர் வீட்டுக்கு சென்றனர் .வீட்டிற்கு வந்ததும் மீனு அம்மாவிற்கும் அண்ணன் விக்னேஷ் இருக்கும் வாங்கி வந்த பொருள்களை எடுத்து காட்டிசந்தோஷமாக இருந்தால் மும்பையில் நடந்துவற்றை வீட்டில் இருந்து மறைத்து விட்டாள்.

இங்கு விக்ரம் மீனுவின் நினைவாகவே இருந்தான் அவனை கவனித்துக் கொண்டிருந்த ஷாம் விக்ரமிடம் வந்து என்ன ஆச்சு ஏதோ ஒரு சிந்தனையிலேயே இருக்க தானாக  சிரிக்குற என்ன ஆச்சு என்று கேட்டான் விக்ரம் ஒன்றுமில்லை என்பது போல தலையை ஆட்டினான்.இவனுக்கு அந்த பொண்ண பார்த்ததிலிருந்து என்னவோ ஆயிருச்சு அவன் வாயாலேயே சொல்ல வைக்கணும் ஒரு ஐடியா பண்ணலாம்.

தனது போனை எடுத்து காதில் வைத்துவிட்டு ஹலோ என்ன சொல்றீங்க என்ன ஆச்சு மீனுக்கு ஆபத்தா என்று கூறிக்கொண்டு விக்ரமை ஓரக்கண்ணால் பார்த்தான்.மீனு என்ற பெயரைக் கேட்டவுடன் மீனுக்கு ஆபத்து என்று தெரிந்தவுடன் விக்ரம் வந்தவனாக வேகமாக வேகமாக எழுந்து வந்து சாமின் போனை பிடுங்கி காதல் வைத்தான்.

ஆனால் ஃபோன் ஆன் செய்யப்படாமலே இருப்பதை பார்த்துவிட்டு சாமை கோபமாக முறைத்தான்.சாம் விக்ரமின் பார்த்து சிரித்துக் கொண்டு என்ன ஆச்சுன்னு கேட்டா என்கிட்ட சொல்ல மாட்டேங்கறியா நீ? நானே உன்னை என்ன காரணம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டு பார்த்தாயா? ஏன் மீனு அப்படின்னு சொன்னாதான் உனக்கு சுயநினைவே வருகிறது இந்த மாதிரி எல்லாம் நீ  இருக்க அப்படி இல்லன்னா ஏதோ ஒன்னு யோசிச்சுகிட்டு தானா சிரிச்சிட்டு இருக்க என்னதான்டா நடக்குது என்று சாம் கேட்டேன்.

விக்ரம் சாமி பார்த்து சிரித்துக்கொண்டே மீனு ஊருக்கு போயாச்சா கரெக்டா சேஃபா வீட்டுக்கு போய் சேர்ந்துட்டாளா என்று விசாரிச்சியா நீ என்றான ‘கடுமையாக  கே ட்டான்.

எப்போ ஊருக்கு போக போறோம் என்று சாம் கேட்டேன் இன்னும் ஒன் ஹவருல பேலன்ஸ் வேலையை முடித்துவிட்டு  கிளம்பலாம் என்று சொன்னான்.சரி அதெல்லாம் இருக்கட்டும் சொல்லு மீனுவின் பேர் சொன்னாகும் ஏன் உன் முகம் இவ்வளவு பிரகாசமாகுது என்ன விஷயம் என்கிட்ட சொல்ல மாட்டியா என்று ஷாம் கேட்டான் அதை உன்கிட்ட சொல்லும் அவசியமில்லை என்று விக்ரம் சாமைப் பார்த்து கோபமாக கூறினார் என்கிட்ட சொல்ற அவசியம் இல்லையா சரி ஓகே உன் வாயாலயே என்ன விஷயம்னு வாங்க வைக்க எனக்கு தெரியும் என்று நினைத்துக் கொண்டு வெளியே சென்றான்.

இருவரும் தங்கள் வேலையை முடித்துக் கொண்டு தங்களின் பிரைவேட் பிரைவேட் ஜெட்டில் சென்னை வந்து சேர்ந்தனர். சென்னை வந்ததும் நேராக தன் அலுவலகத்திற்குச் சென்று சில வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான் .

விக்ரமின் வீட்டில் விக்ரம் உள்ளே வரும் பொழுது அவனுடைய அக்காவும், அம்மாவும் அவனைப் பார்த்து கோபமாக முறைத்துக் கொண்டு நின்று கெ ண்டிருந்தனர். அப்பா சேரில் உட்கார்ந்து கொண்டு அவன் வருவதை பார்த்துக் கொண்டிருந்தார். விக்ரம் ஒன்றும் புரியாமல உள்ளே செல்ல எத்தனிக்க அவனுடைய அக்கா வம்சிகா😍😡 கோபமாக விக் நில்லு என்று அதட்டினால்.

அவன் என்ன என்பது போல் அவர்களைப் பார்க்க ! யாருடா அந்த பொண்ணு என்று கேட்டால் அவர்கள் அப்படிக் கேட்டதும் விக்ரம் சாம் ஐ முறைக்க

அய்யோ பாக்குறானே பாக்குறானே நான் தான் இந்த விஷயத்தை வீட்டுல சொன்னேனது தெரிந்தா என்னை கொண்னே போட்டுடுவானே  என்று விழித்தான். என்னை ஏன் டா பாக்குற நான் எதுவும் சொல்லலை நீ தான் மீனுவை தூக்கிட்டுப் போனதை ஷோவில இருந்து எல்லாரும் பாத்தாங்களே என்றாான். அப்பாடா ஒரு வழியா ஏதோ ஒன்னு சொல்லி சமாளிச்சுட்டோம் என்று மனதிற்குள கூறிக்கொண்டான்.

அவனுடைய அக்கா அவனை பார்த்து அங்க என்ன முறைப்பு  என்னை பார்த்து பதில் சொல்லு என்று கூறி அவன் காதை திருகினாள் ஹயோ வம்சிகா விட்டு வலிக்குது என்றான். இவ்வளவு நேரம் கம்பீரம் குறையாமல் மிடுகுடன் வளம் வந்தவன் தன் இல்லம் வந்ததும் இருக்கம் தளர்ந்து சந்தோசமாக இருந்தான்.

யாரு டா அந்த பொண்ணு நாங்களா கேட்டா தான் சொல்வியா என்று வினவினாள்,ஹே வம்சிகா ,காதை விடு சொல்றேன் என்று கூறி விட்டு அவ பேரு மீனுகுட்டி அவ சென்னை தான் என்று தனக்கு தெரிந்த தகவல்களை சொனான்.

எனது மீனுகுட்டிஆ என்று அனைவரும் வாய் பிளந்து அவனை பார்க்க , இன்னும் கொஞ்ச நாள்ல நா எல்லா விஷயத்தையும் விவரமா சொல்றேன் இப்போதைக்கு ஒன்னே ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கங்க அவள் தான் இந்த வீட்டுக்கு விளக்கு ஏத்தப்போறவ என்று கூறிவிட்டு , சாம் ஐப் பார்த்து என் ரூமிற்கு வா என்று கூறிவிட்டு மேலே தன் அறைக்கு ச் சென்றான்.

அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர். சாம் தான் நினைவு வந்தவனாக , இவன் இப்போ எதுக்கு நம்மள கூப்பிடுறான் என்று யோசித்துக் கொண்டே அவன் அறைக்குள் நுழைய சட்டென விக்ரம் சாம் ஐ கையைப் பிடித்து திருகி இது எல்லாம் உன் வேலை தானா என்று அவனை முதுகிலேயே நாலு அடி வைத்தான் விக்ரம்.

அடுத்த நாள் மீனு காலேஜுக்கு செல்லவும் ,விக்ரம் ஆபீஸ் செல்லவும் தயாராகி அவர் அவர் இலக்கு நோக்கி சென்றனர் தங்களுக்கு நடக்கவிருக்கும் ஆபத்து தெரியாமலேயே…..

உங்கள் லயா💕

 EPI 4

ஹாய் பிரண்ட்ஸ்✨✨

போன எபிஸோட்ல குருவின் சதித்திட்டமும், அதை முறியடித்து விக்ரம் மீனுவைக் காப்பாற்றியதும். பிறகு இருவரும் இதழ் முத்தம் பரிமாறியது வரை பார்த்திருப்பீர்கள்.

இனி …..

காலேஜ் சென்ற மீனு இன்னும் வீட்டிற்க்கு வரவில்லை என்றதும் பதட்டம் அடைந்த மீனுவின் தாய் அவன் அண்ணன் விக்கிக்கு கால் செய்து நடந்தவற்றைக் கூறினார். விக்கியும் அவள் செல்லும் கோவிலுக்கு, பயிலும் டியூசன் சென்டர், சென்று பாரித்தான் எங்கும் அவளைக் காணாது அவளது தோழி பார்வதிக்கு கால் செய்து கேட்டான். 

பாரு மீனு காலேஜ் முடிந்ததும் சென்று விட்டாள் என்றும் தானும் ஸ்ரேயாவும் ஒன்றாக இருப்பதாகவும் அவள் மட்டும் சென்று விட்டதையும் கூறினாள். மீனு வின் அண்ணன் பாதட்டமாக அவளைத் தேட ஆரம்பித்தான்.

பாருவிடம் தன் தொலைபேசி எண்ணை வலுக்கட்டாயமாக சாம் கொடுத்து விட்டு தன்னிடம் பேச வேண்டுமென்றாளோ உதவி வேண்டி வந்தாலோ தன்னை அழைக்குமாறு கூறிவிட்டுச் சென்றது இவள் நினைவில் வர, ஸ்ரேயாவிடம் சொல்லிவிட்டு சாமிற்கு போன் செய்தால் .அவன் தொலைபேசி எடுக்கப்படவில்லை.

விக்ரமும், சாமும் தன் பிஸினஸ் தோழர் ஒருவருடைய பர்த்டே பார்ட்டிக்குச் சென்றிருந்தனர். அங்கு குருவும் வந்திருந்தான். விக்ரமைப் பார்த்து சந்தோஷமாக இருக்கிறாயா இன்றுடன் உன்னுடைய புகழ் , கௌரவம் உன்னுடைய திமிர் எல்லாம் காற்றுடன் பறக்கப் போகிறது என்று மனதிற்குள் கருவிக் கொண்டே அங்கு வந்த பேரரிடம் காதில் எதையோ கூறி ஒரு கற்றைப் பணத்தை அவனிடம் தந்துவிட்டு தான் சொன்ன காரியத்தை சரியாக முடித்தால் மேலும் பணம் தருவதாக கூறி அவனிடம் ஒரு கவரைக்கொடுதான் .

அவன் வாங்கி சென்ற கவரில் இருந்த மாத்திரைகளை விக்ரம் குடிக்கும் பானத்தில் கலந்து விக்ரமிடம் கொடுத்து விட்டான் .விக்ரம் வந்திருந்த பிசினஸ் நண்பர்களுடன் பேசிக்கொண்டே அந்த பானத்தைக் குடித்தான்.

இவர்களுடன் பார்ட்டியில் இருந்த சாம் தனது போன் வைய்ப்ரட் ஆஹிக்கொண்டே இருப்பதை உணர்ந்து பார்ட்டி ஹாலை விட்டு வெளிய வந்து தனது போனினை பார்க்க பாரு என்று வந்தது.ஒரே சந்தோசத்தில் பாருவிற்கு அழைத்தான்.

ஹலோ என்று பாரு சொல்வதற்குள் சாம் ஹாய் டார்லிங் என்ன இந்த நேரத்தில எனக்கு கால் பண்ணிருக்க என்றான் . அந்த பக்கம் பாரு பதட்டமாக நான்….நான்… உங்களை உடனே நேர்ல பாக்கணும் என்றால்.இதோ டென் மினிட்ஸ் டார்லிங் நான் வந்துர்றேன் . உன்னுடைய கரண்ட் லொக்கேஷனை எனக்கு ஷேர் பண்ணு என்று  போனை வைத்துவிட்டு விக்ரமிற்கு ஒரு மெசேஜ் அனுப்பி விட்டு சென்று விட்டான்.

குரு அங்கே ஏற்கனவே வர வைக்கப்பட்ட ஒரு பெண்ணிடம் தான் சொன்ன அறைக்குச் செல்ல சொல்லிவிட்டு விக்ரமைப் பார்த்து நக்கலாகச் சிரித்தான்.

தனக்குக் கொடுத்த பானத்தை குடித்து விட்ட சிறிது நேரத்தில் தனக்கு ஏதோ சரி இல்லை என்று உணர்த்தவன். தன் கார்ட்ஸை அழைத்து தன்னை இங்கிருந்து அழைத்துச் சென்று தன்னுடைய அறையில் விட சொன்னான்.

குருவிடம் அவனுடைய அடியாள் வந்து நீங்கள் சொன்னது போல செய்து விட்டோம் என்று கூறிவிட்டு சென்றனர். அவன் குரூரமாக ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு நான் சொன்ன மாறி அனைத்தையும் செய்துவிட்டார்களா என்று மருமுறை உறுதிப்படுத்தி விட்டு மேலும் சிறுது நேரம் மதுவினை அருந்தி விட்டு  தனக்காக பதிவு செய்யப்பட்ட அறைக்குச் சென்றான்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

ரூமிற்கு வந்த விக்ரம் தன் உடலில் ஏதோ செய்வதை உணர்ந்தான். தன் இடுப்புக்குக கீழே உள்ள பாகம் விறைப்பதை உணர்ந்தான். தன் உடல் சூடாவதை உணர்ந்தவன் தட்டுத்தடுமாறி தன் உடைகளைக் களற்றி விட்டு நேராக பாத்ரூம் நேரக்கித் தள்ளாடிய படியே சென்றவன்  பார்வையில் பெட்டின் மீது யாரோ படுத்திருப்பது போல தெரிய அறையின் மங்கிய வெளிச்சத்தில் தட்டுத்தடுமாறி கட்டில் நோக்கி நடந்தான்.

தன் படுக்கையில் படுத்திருப்பது ஒரு பெண் என்று தெரிந்தது அவனால் அவள் முகத்தை பார்க்க முடியவில்லை. போதையில் இருந்ததால் யார் என்று அவனால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. தானும் ஒரு வித மயக்கத்திலேயே  போதையில் படுக்கையில் விழுந்தான்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

இங்கு பார்வதியின் குரலில் பதட்டத்தை அறிந்த சாம் அவள் கூறிய இடத்திற்கு வந்து சேர்ந்தான். பார்வதியைப் பார்த்ததும் ஹாய் பாரு டார்லிங் என்ன ஆச்சு ஏன் பதட்டமா கால் பண்ணின என்று கேட்டு அவள் கைகளைப் பிடித்தான். அவன் கை களில் இருந்து தனது கைகளை நாசுக்காக எடுத்துக் கொண்டே மீனுவைக் காணவில்லை என்று நடந்தவற்றை கூறினாள்.

செய்தி கேட்டு அதிர்ச்சியான சாம் விக்ரமிற்கு உடனே கால் செய்தான். ஆனால் அவனுடைய போன் ஸ்விட்ச ஆஃப் என்று வந்தது. சரி வா நாம போய் மீனுவைத் தேடலாம் என்று பார்வதி , ஸ்ரேயாவை அழைத்துக கொண்டு அவர்கள கூறிய இடத்திற்கு ச சென்றுே டர் தொடங்கினாரகள். மீனு வை பார்க்க சொல்லி அமர்த்திய கார்ட்ஸகளுக்கு போன் செய்து விவரம் கேட்டவனுக்கு அதிர்ச்சி யாக இருந்தது.😱😱😱

சாமின் முகம் சரி இல்லாததை உணர்ந்த பார்வதி, சாமைப் பார்த்து என்ன ஆச்சு சார் ஏதும் பிரச்சனையா மீனுக்கு எதும் ஆபத்தா என்று கேட்டு கொண்டே வந்தாள்.அவன் உங்களுக்கு குருவைத் தெரியுமா என்று கேட்டான். குருவா என்று பாரு, ஸ்ரே ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாக  பார்க்க அவர்களின அதிர்ச்சியிலேயே இவர்களுக்கு அவனை நன்கு தெரியும் என்று சாமிற்க்குப் புரிந்தது. அவன் தான் மீனுவை ஆள் வைத்துக கடத்தி இருக்கான் என்று சாம் கூறிவிட்டு மீனுவிற்கு அவனுக்கும் என்ன பிரச்சினை என்று கேட்டான்.

ஸ்ரேயா சாமைப் பார்த்து குரு என்னோட அண்ணன்தான் என்று கூறியதும் சாமிற்கக்கு அதிர்ச்சியானது !!!!!

சிறிய வயது முதலே பாரு, ஸ்ரே, மீன் மூவரும் நெருங்கிய தோழிகள் என்பதனால் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் வந்து போவது வழக்கமான ஒன்றுதான்.அப்படி ஒரு முறை மூவரும் கிங் காலேஜில் முதலாம் ஆண்டிற்கு அட்மிஷன் போட்டு விட்டு ஸ்ரேயா வீட்டிற்கு வந்தனர். அதுவரை வெளிநாடுகளிலேயே வளர்ந்து படித்து வந்த குரு தன் தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் அவர் பிஸினசை பார்த்துக்கொள்ள குரு இங்கு வந்து பிஸினைக கவனித்துக் கொள்கிறான்.அவர்கள் வீட்டிற்க்கு வந்த மீனுவை குருவிற்குப் பிடித்துப் போகவே ஸ்ரேயாவிடம் அவள் யார் என்று விசாரித்துத் தெரிந்து கொண்டு ஒரு நாள் மீனு வீட்டிற்கு யாருமில்லாத சமயம் நேரிலே சென்று அவளிடம் தவறாக நடந்து கொள்ளப் பார்த்திருக்கிறான்.

வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த  மீனுவின் அண்ணன் விக்னேஷ் மீனுவின் சத்தம் கேட்டு உள்ளே வே கமாக வந்தவன் மீனு நின்றிருந்த கோலம் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான். குருவிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள கையில் கத்தியுடன் நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு நேராக அவளிடம் சென்று கத்தியைப் பிடுங்கி குருவைக் குத்தப்போனான். விக்னேஷிடம் இருந்து தப்பிக்க குரு தன் கையை உயர்த்த கத்தி அவனின் கைகளைப் பதம் பார்த்தது.

அவர்களிடம் இருந்து குரு தப்பித்து ஓடி விட்டான் .விக்னேஷ் மற்றும் தோழிகள் மூவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம் இது. இந்த சம்பவத்திற்கு ப் பிறகு ஸ்ரேயா குருவிடம் பேசுவதையே நிறுத்தி விட்டால். அன்றிலிருந்து குருவிற்கு மீனுவை அடைந்தே தீர வேண்டும் என்ற ஒரு வெளி உள்ளதென்று ஸ்ரேயா கூறினாள். 

 உங்க அண்ணன் மறுபடியும் மீனுவைக் கடத்தி எங்கேயோ வைத்திருக்கிறான். என்று சாம் கூறியதும் அதிர்ச்சியான ஸ்ரேயா மிகுந்த கோபத்துடன் இந்த ராஸ்கல் திருந்த வே மாட்டானா என்று கோபத்துடன் குரு தங்கி இருக்கும் தனக்குத் தெரியும் .தான் அங்கு வழி சொல்வதாகக் கூறி ஸ்ரேயா அவர்களுடன் அங்கே  சென்றால்

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

இங்கே பெட்டில் விழுந்த விக்ரம் பக்கத்தில் இருக்கும் பெண்னைப்  பார்த்தான்.தனது உடலில் ஏதோ செய்வதை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. தன் அருகில் படுத்திருக்கும் பெண்னை தன் புறம் திருப்பினான். அந்த மங்கிய ஒளியில் அவளைப் பார்த்தான் அறை மயக்கத்திலேயே திரும்பியவள் இவன் மீது தன் கைகளைப் போட்டாள். அவளின் முகத்தைப் பார்த்தவன் அவள் அருகில் சென்று பார்த்தவன் அவள் உதடுகளைப் பார்த்ததும் ஏற்கெனவே முருக்கேறிய அவன் உடல் மேலும் தகிக்கத் தொடங்கியது.

விக்ரமால் தன் தவிப்பைத் தடுக்க முடியவில்லை. தன்னைக் கட்டுப்படுத்த முயன்று அருகில் இருக்கும் பெண்ணைப் பார்த்தான்.அவளின் சேலை மாறாப்பு விலகி அவளின் மென்மையை அவன் பார்த்ததும் அவனது இடுப்புக்குக் கீழ் பகுதி அவனை கட்டுப்படுத்த விடாமல் செய்தது.அவன் உதடு அவளின் உதட்டினை காம வெறியுடன் சிறை செய்தது அவனது கைகள் அவளுடைய சின்ன இடையில் தொடங்கி அவளின் மென்மை நோக்கிப் பயணம் செய்தது. 

அவளின் மென்மையை அவன் உணர்ந்ததும் அவனது மோகத்தீ அவனை மேலும் சூடாக்கியது. தனது ஆண்மை மொத்தமும் இன்றே இவளிடம் தொலைத்துவிட வேண்டும் என்று உத்வேகத்தில் அவளின் உதட்டினை வன்மையாகக் கடித்தான். வலியில் அவள் ஸ்ஸ்ஸ்.. என்று முனக அவன் ஆசைக்குத் தடையாக இருந்த அவளது சேலையை அவளிடம் இருந்து உருவி தூர எறிந்தான். அவளின் அங்கங்களை மறைத்திருந்த மற்ற ஆடைகளைக் கிழித்து வீசினான்.

அவளின் உடல் பாகங்கள் அந்த அறையின் மங்கிய வெளிச்சத்தில் அவனை எடுத்துக் கொள்ளச் சொல்லி தூண்டியது. அவளை அனைத்துக்கொண்டே  வெறியுடன் முத்தமிட்டுக் கொண்டு அவனது கைகள் அவள் உடல் முழுதும் அலைபாய்ந்தது என்னை யார் தடுக்கப் போகிறார்கள் என்று.

அவளின் இதழ்களை முத்தமிட்டுக் கொண்டே அவள் உடல் நோக்கி கீழே வந்தான்.அவள் கழுத்து குழிக்குள் தன் நாவால் வருடினான்.அவளின் கிரக்கமான கண்களைக் கண்டு அவனால் அவனை க கட்டுப்படுத்த முடியாமல் அவனின் கைகள் அவளது மென்மையை நோக்கி கீழிறக்கி தன் கையில் அவளின் மென்மையை தொட்டதும் அவள் கிளர்ந்தெழுந்து அவனின் தலைமுடிக்குள் தன் விரல்களை விட்டு வருடிக் கொடுத்தாள் அவளின் சைகையில் மகிழ்ந்து போனவன்  அவளின் இடையை தன் கைகளால் வன்மையாக பிசைந்து கொண்டே அவளின் உயிர் குழிக்குள் தன் நாவை விட்டு அவளை மேலும் இன்ப அவஸ்தைக்கு ஆளாக்கினான். அவனின் இந்த செயல் மேலும் அவளை தன்னை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியாமல் அவனை மேலே இழுத்து தன் மார்போடு அணைத்துக கொண்டாள்.

அவள் தன்னை வரவேற்ப்பதை அவன் விரும்பி அவளிடம் நீ என்னவள் எனக்கான வள் என்று கூறி அவளின் இதழினை இம்சை செய்தான்.  அவனை மேல் நோக்கி அவளது முகத்தருகே கொண்டு வந்து அவளாகவே அவனின் இதழில் தன் இதழை வெறியோடு முத்தம் பதித்தாள். பின் அவனின் இதழை விடுவித்து அவனின் மயங்கிய விழிகளை இவள் மயங்கிய விழிகளால் பார்த்துக் கொண்டே அவனிடம் என்னால முடியல என்றால், விக்ரம் என்ன என்று பார்க்கும் பொழுது இவள் திரும்பவும் அவனை அனைத்து கொண்டு அவனின் இதழைக் கவ்வினாள் ,விக்ரம் புரிந்தவனாக அவளுக்கு முத்தத்தை பரிமாரிக்கொண்டே அவனது கைகளால் அவளது மென்மையைத் தடவிக் கொண்டே அவள் உடல் மேல் அவனின் மொத்த உடலையும் கிடத்தினான் அவளால் அவனின் செயலை நிறுத்த முடியாமல் தவித்தால், பின் மென்மையை விடுத்து அவன் முகம் அவளின் உயிர் சுழியில் விளையாடியது, பின் அவள் தொடைகளைத் தன் கையால் வருடிக் கொண்டே அவன் அவளது அடி வயிற்றில் முத்தமிட்டான். அவளுக்கு போதை மருந்தின் மயக்கத்தை விட அவனின் சுகம் தரும் மயக்கத்திலேயே இருந்தாள். அவள் அவன் தலைக்குள் தன் விரல்களை நுழைத்து அவனை வருடிக் கொண்டே இருந்தால். தன் இதழ் ஊர்வளத்தை நிறுத்தினான் விக்ரம்.

அவன் மேல் நோக்கி அவள் முகம் பார்த்தவாறே . அவள் கண்களின் இமை படபடக்க அவள் அவனுக்கு வழிவிட்டாள்..அவன் அவளின் இதழைக் கல்வி அவளின் கைகளை இருகப் பற்றியவாறு தன்னை கட்டுப்படுத்த முடியாமல்  அவளுள் தன்னை கலந்தான்.

அவளின் முனகலுடன் அவனின ஆண்மையும் சேர்ந்து அந்த அறை முழுதும் ஒலித்தது. விடியும் வரை அவளை அவன் விடவே இல்லை .அசதியிலும் அவனும், அவன் தந்த சுகத்திலும், வலியிலும் அவளும் விடிகாலையில் உறங்கிப் போயினர் இருவரும். 

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

இங்கு மீனுவின் அண்ணன் ஒரு புறமும், அவளின் தோழிகள் சாமுடன் மறுபுறமும் விடியும் வரை தேடிக் கொண்டிருந்தனர். சாம் விக்ரமிற்கு கால் போகாததால் அவனின் பாடிகார்டிற்கு போன் செய்தான். இவன் அழைப்பை எடுத்தவன் ஹலோ! சாம் சார் என்றான். 

சார் , பாஸ் யாரும் அவரை  டிஸ்டர்ப் செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் என்று தயங்கினான் நீங்க இப்போ விக்ரமிடம் போனைத் தருகிறீர்களா அல்லது நான் உங்கள் பாஸிடம் சொல்லி உங்கள் அனைவரையும் வேலையை விட்டு தூக்க சொல்ல வா என்று அதிகாரத் தோரணையில் சாம் கூறவும் , விக்ரமின் பாடிகார்டு வேறு வழி இல்லாமல் விக்ரமின் அறைக்கதவை தட்டினான்.

சிறிது நேரத்தில் கதவு தட்டும் ஓசை கேட்டு கண் விழித்தவன் தன் அருகில் ஒரு பெண் தன் வெற்று முதுகை அவனிடம் காட்டி திரும்பிப் படுத்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சி ஆனான்.தன்னைத்தானே ஒரு முறை பார்த்துக் கொண்டவன் தன் உடலிலும் ஆடை இல்லை என்று உணர்ந்தவனது நினைவில் இரவில் நடைபெற்றது அனைத்தும் நினைவில் வந்தது. பதறியடித்துக் கொண்டு தான் என்ன காரியம் செய்து விட்டோம் என்று பெட்டில் இருந்து கீழே குதித்தான். அவன் எழுந்த வேகத்தில் அவனருகில் படுத்திருந்த பெண்ணும் திடுக்கிட்டு கண் விழித்து எழ இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு அதிர்ச்சியாகி நின்றனர்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

குரு தன் அறையில் வந்து மது அதிகம் அருந்தியதால் மயக்கத்தில் வந்து விழுந்துவிட்டான். தான் செல்லச்சொன்ன அறைக்குச் சென்ற பெண் அந்த அறைக்கு முன் நின்ற பாடிகார்ட்யைப் பார்த்து பயந்து குருவிற்கு கால் செய்தால் அவன் எடுக்காமல் போகவே அவனை நேரில் சந்தித்து விவரத்தைக் கூறலாம் என்று அவன் அறைக்குச் சென்றாள். அவன் அவள் உள்ளே நுழைந்ததும் மீனு என்று அவள் பாய்ந்தான். அடுத்து என்ன நடந்திருக்கும் என்று உங்க எல்லாருக்கும் தெரிந்திருக்குமே😜.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

சாம் பாடி கார்ட்டிடம் போனைக் கொடுக்கப் போறீங்களா இல்லையா என்று கத்தினான். அதற்கு அந்த பாடிகார்ட் சாம் சார், பாஸ் கதவைத் திறக்க மாட்டேங்குறார் என்று சொல்லி மீண்டும் கதவைத் தட்ட நினைவு வந்தவனாக விக்ரம் அதிர்ச்சியில் இருந்து மீண்டு தன் எதிரில் நிற்பவனளப் பார்த்துக் கொண்டே படுக்கை அறை கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து கதவை சாத்திவிட்டு..அறையின் மெயின் கதவைத் திறந்தான். 

தன் பாஸின் கோலம் கண்ட பார்டிகார்டு கண்டும் காணாமல் ஆனால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமலும் போனை விக்ரமிடம் நீட்டினான். போனை வாங்கி காதில் வைத்து ஹலோ என்று கூறிக்கொண்டே தன்னை தன் பாடிகார்டு ஏன் இப்படி பார்க்கிறான் என்று தன்னைக் குனிந்து பார்க்கும் போது தான் உணர்ந்தான் தான் அவசரத்தில் துண்டு என்று நினைத்து அங்கு கலட்டி வீசப்பட்ட சேலையைக் கொண்டு தன்னை அறைகுறையாக மறைத்திருந்தான். மேலும் தன் உடலில் ஆங்காங்கே நகக்கீறல்களும், பற்தடங்களையும் கண்டு அதிர்ந்தவன் அறைக்கதவை சாத்திவிட்டு சாமிடம் என்ன விஷயம் இவ்வளவு காலையிலேயே கால் பண்ணிருக்க அதுவும் கார்ட்ஸ் போனிற்க்கு ஏன் எனக்கு அழைக்கவில்லை என்று கேட்டான். சரியாகப் போயிருச்சு போ… உன்னோட மொபைல் ஸ்விட்ச ஆப் ஆகிருக்கு. நான் நேத்தில இருந்து உனக்கு கால் பண்ணிட்டு இருக்கேன். ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் நேற்றிலிருந்து கால் பண்ணிட்டு இருக்கேன். 

சரி என்ன விஷயமா கால் பண்ணின எனக்கு முதலில் அதைச் சொல் என்றான். மீனுவை நேத்து ஈவினிங் ல இருந்து காணோம் என்றான் சாம். விக்ரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். அந்தப் பக்கம் என்ன நிலைமை என்று சாமினால் யூகிக்க முடியவில்லை.ஹே விக் …. விக்ரம் என்ன எதுவுமே சொல்ல மாட்டேங்குற என்றான்.

விக்ரம் சாமிடம் மீனு என் கூட தான் நேத்து நைட்டுல இருந்து இருக்கிறாள் என்றான்.சாமின் அதிர்ந்த முகத்தைப் பார்த்த பாருவும், ஸ்ரேயாவும் அவனை உலுக்கி என்ன ஆச்சு என்று கேட்டனர். சாம் இவர்களிடம் ஒரு நிமிஷம் என்று கூறிவிட்டு அவர்களை விட்டு சற்று நகர்ந்து வந்து என்ன விக் சொல்ற என்றான் நீ நேரில் வா நாம் பேசிக்கலாம் என்று கூறி போனை கட் செய்து விட்டு கார்டை உள்ளே அழைத்தான்.

உள்ளே வந்த கார்டிடம் தான் இருந்த கோலத்திலும் மிடுக்குடன் நேற்று என்ன நடந்தது என்று கேட்டான். பார்ட்டி யில் இருந்து பாதியில் விக்ரம் தன் கார்ட்ஸை அழைத்து ரூமிற்க்கு தன்னை விட சொன்னதையும் தான் அருந்திய பானத்தில் ஏதோ கலந்திருப்பதாகக் கூறி விசாரிக்கும்படி கூறியதை விக்ரமின் பாடிகார்ட் கூறினான்.

அதன் பின்னர் விக்ரமிற்கு பானம் கொண்டு வந்த பேரரை விசாரித்ததில் குருதான் கொடுக்கச் சொன்னதையம். பின் ஒரு பெண்ணை உங்கள் அறைக்கு அனுப்பப் போவதாக அவன் பேசிக்கொண்டதையும் கூறினான், விக்ரம் ரூமிற்க்குள் சென்ற சிறிது நேரத்தில் அறைக்கு அருகே ஒரு பெண் வந்ததையும் , இவர்களைப் பார்த்ததும் பதறி அந்த பெண் திரும்பிச் சென்றதையும் கூறினார். விக்ரமிற்கு ஓரளவு புரிந்தது சரி நீங்கள் போகலாம் சாம் வந்ததும் உள்ளே விடுமாறு கூறிவிட்டு அறைக்கதவை சாத்திவிட்டு பெட்ரூம் கதவை திறந்து உள்ளே சென்றான்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

சாம் பாருவிடம் வந்து மீனு பத்திரமாக விக்ரமிடம் இருப்பதாகவும், விஷயம் என்ன என்று நேரில் சென்று பார்த்தால் தான் தெரியும் என்று கூறி அவர்களை அழைத்து கொண்டு விக்ரம் இருக்கும் ஹோட்டலுக்கு சென்றான். போகும் வழியில் ஸ்ரேயா  மீனுவின் அண்ணன் கர்ணனுக்கு அழைத்து மீனு பத்திரமாக இருப்பதையும் , தாங்கள் செல்லும் ஹோட்டல் விலாசத்தைக் கொடுத்து அங்கே வரச்சொன்னாள்.

அறைக்கு உள்ளே வந்த விக்ரம் , இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கும் மீனுவைப் பார்த்துக் கொண்டே அவளது சேலையை கழட்டி விட்டு ஒரு டவலை எடுத்து கட்டிக் கொண்டான். பின் தனது தொண்டையை செருமி அவளை தன் நிலைக்குக் கொண்டுவந்தவனாக மனதிற்க்குள் , மீனுக்குட்டி என்ன நாம ரெண்டு பேரும் இப்படியா ஒருவருக்கு ஒருவர் யார் என்று தெரியாமலேயே ஒரு இரவு முழுவதும் ஒண்ணா இருந்திருக்கோம் என்று வருத்தப்பட்டுக் கொண்டு ,மீனுவைப் பார்த்து இன்னும் இப்படியே எவ்வளவு நேரம் நிற்கப் போற என்று கேட்டான் . அவள் அதிர்ச்சியில் தன்னைப் பார்க்க வெற்று உடம்புடன் நின்றவள் தன்னை உணர்ந்து வேகமாக படுக்கையில் உள்ள போர்வைக்குள் மீண்டும் தன்னை நுழைத்துக்கொண்டாள்.

அவளைப் பார்த்து மனதிற்குள் சிரித்தவன். பின் உனக்கு டிரஸ் கொண்டு வர சொல்லிருக்கேன். வந்ததும் ப்ரெஷ் அப் ஆகிட்டு வா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்றான். சொல்லிவிட்டு விக்ரம் பாத்ரூமிற்குள் நுழைந்து விட்டான்.

பாத்ரூமில் இருந்து வெளிய வந்தவன். அவளைப் பார்த்து விட்டு வெளியே வந்து அவளுக்கு வந்திருந்த ஆடைகளை உள்ளே கொண்டு வந்து வைத்து விட்டுப் போன பெண்ணிடம் மார்னிங் பிரேக் பாஸ்ட் கொண்டு வர சொல்லிவிட்டு உள்ளே சென்றான். உள்ளே மீனு உரைந்த நிலையிலேயே கட்டிலில் அமர்ந்து இருப்பதை கவனித்து அவள் அருகில் வந்து நின்று இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை நேற்று நாம் இருவருமே  எதுவும் தெரியாமலேயே  போதையில் தவறு செய்து விட்டோம் என்று அவன் கூற கண்களில் கண்ணீருடன் அவனைப் பார்த்தாள். 

உன்னுடைய ப்ரெண்ட்ஸ், உன் அண்ணன் சற்று நேரத்தில் இங்கு வந்து விடுவார்கள் அவர்கள் உன்னை இந்தக் கோலத்தில் பார்ப்பதை நான் விரும்பவில்லை , நீ சென்று ஃப்ரெஷ் ஆகிவா என்று கூறிவிட்டு வெளியே சென்றான்.

மனதை திடப்படுத்தியபடி எழுந்து நடக்க முடியாமல் நடந்து பாத்ரூமிற்க்குச் சென்றாள் . ஷவரைத் திறந்து விட்டதும் நீர்த்துளிகள் அவள் உடலை நனைத்ததும் உடலில் இருந்த காயங்களில் நீர் பட்டதும் எரிவது தாள முடியாமல் அவள் கண்களில் கண்ணீர் புரண்டு நீரோடு ஒன்றாய் கலந்தது. பின் குளித்து முடித்து டவலைக் கட்டிக் கொண்டு வெளியே வந்து தனக்காக வரவழைக்கப் பட்ட ஆடைகளில் ஒன்றை அணிந்து கொண்டு தயக்கத்துடன் வெளியே வந்தாள்.

அவள் கதவு திறந்து வந்ததும் அங்கே தன் அண்ணன் மற்றும் தோழிகளைப் பார்த்ததும் அழுது கொண்டே ஓடிச் சென்று தன் அண்ணனைக் கட்டிக் கொண்டு அழுதாள்.அவளின் அண்ணனிடம் குரு செய்த சதி வேலையை விக்ரம் கூறியிருந்தான். விக்ரம், மீனுவிற்க்கு இடையில் நடந்த நிகழ்வைப் பற்றி மட்டும் கூறவில்லை.அவளின் நிலை அறிந்து பதறிய கர்ணன் மீனுவை சமாதானம் செய்ய வழி தெரியாது நின்றான். பின் பாரு, ஸ்ரேயா இருவரும் மீனுவிற்கு ஆறுதல் கூறி அவளுக்கு வந்திருந்த உணவை மீனுவைக் கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தனர்.

கர்ணன் விக்ரமிடம் என் தங்கையை பத்திரமாக பார்த்துக்கொண்டதற்க்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியவில்லை என்று சட்டெனக் கூறிவிட்டு விக்ரமின் காலில் சாஸ்டாங்கமாக விழுந்து விட்டான். அனைவரும் கர்ணனின் செயலில் அதிர்ச்சியுற்றனர்.

பின் விக்ரம்  சாம் ஐப் பார்க்க சாம் ஓடி வந்து கர்ணன் தூக்கி விட்டாான். மனதிற்க்குள் இவன் கால்ல தான விழுந்தான் என்னை வந்து காக்கிவிடச் சொல்றான். ஏன் இவன் தூக்கிவிட்டா கை வலிக்குமோ என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே விக்ரமைப் பார்க்க இவன் நினைத்தது விக்ரமிற்குப் புரிந்தது போல அவனை முறைத்துக் கொண்டே கண்களால் உன்னை அப்பறமா கவனித்துக் கொள்கிறேன் என்று மிரட்டினான். ஆத்தாடி நம்ம மனசுக்குள்ள நினைச்சாலும் இவனுக்குத் தெரிஞ்சிறுதே இவன் கிட்ட மாட்டிறாத டா கைப்புள்ள என்று வடிவேலு பேசிக்கொண்டான்.

விக்ரம் கர்ணனைப் பார்த்து உங்க நன்றியை எனக்குக் காட்டனும்னு நினைச்சீங்கன்னா உங்க தங்கை மீனுவை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள் என்றான். இப்போது மீனுவின் கண்கள் அகல விரிய அனைவரும் அதிர்ச்சியுடன் விக்ரமைப் பார்த்து சொல்வதறியாது திகைத்து நின்றனர்.

விக்ரமே மறுபடி பேசத் துவங்கினான். மீனு உங்கள் தங்கையா உங்க வீட்டுல பாதுகாப்பா இருப்பதை விட விக்ரமின் மனைவியா என்னிடம் மிகவும் பாது காப்பாக இருப்பாள் என்றான். கர்ணன் சிறிது யோசித்து விட்டு தனக்கு சம்மதம் என்றும் தன் அம்மாவிடம் அனுமதி பெற்றாள் தான் இந்த திருமணம் நடக்கும் அவர் சம்மதிக்கவில்ல என்றால் நடக்காது என்று கூறிவிட்டு அங்கிருந்து மீனு மற்றும் தோழிகளுடன் புறப்பட்டு சென்று விட்டான்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

கண் விழித்த குரு தன் அருகில் இருக்கும் பெண்னைப் பார்த்து அதிர்ந்தான். மீனு இருக்க வேண்டிய இடத்தில் இவள் எப்படி என்று நினைத்துக்கொண்டே அவன் அருகில் படுத்திருந்தவளின் முகத்தில் தண்ணீரை ஊற்றி அவளை எழுப்பினான். பதறிய படி எழுந்த பெண் இவனைப் பார்த்து பயந்து பின்னோக்கி நகர்ந்தாள்.

சார் , என்னை எதுவும் செய்யாதீர்கள் சார் என்னால முடியல சார் என்று அழுது கொண்டே நீங்க சொன்னீங்கன்னு தான் நீங்கள் கொடுத்த பணத்திற்காகத் தான் நான் அந்த அறைக்குப் போகவே சம்மதிச்சேன். உள்ளே சென்று அவருடன் நெருக்கமாக இருப்பது போல போட்டோ மட்டும் எடுத்து வந்தாள் போதும் என்று தானே சொன்னீர்கள் என்று கூறி நேற்று நடந்தவற்றை அவனிடம் கூறி என்னோட கஷ்டத்துக்காகத் தான் காலேஜ் பீஸ் கட்ட முடியலைன்னு தான் இதற்க்குச் சம்மதிச்சேன். ஆனா நீங்க நேத்து நைட் என்னோட வாழ்க்கையையே நாசம் செஞ்சுட்டீங்க என்று கதறி அழுதாள்.

அவள் அழுவதை சட்டை செய்யாமல் அவளிடம் மீண்டும் ஒரு பணக்கட்டை தூக்கி எறிந்து இப்படியே அமைதியாக இந்த பணத்தை எடுத்துக் கொண்டு போய் விடு இல்லைனா உன்னையும் உன் குடும்பத்தையும் இருக்கும் இடம் தெரியாமல் அழித்துவிடுவேன் என்று மிரட்டினான். அவள் பயந்து கொண்டே தன் ஆடைகளை அணிந்து கொண்டு அவனிடம் இருந்து தப்பித்தாள் போதும் என்று வேகமாக அறைவிட்டு வெளிய வந்தாள். 

அப்போது அங்கே மீனுவுடன் வந்த பார்வதி ஏய் ப்ரியா இங்க என்னடி பண்ற ஏன் ஒரு மாதிரியா இருக்க என்று கேட்டாள். இவர்களைப் பார்த்து அதிர்ந்தவாறு ஒன்னுமில்லையே நாான் எனக்குத் தெரிந்தவர் இங்கு தங்கி இருக்கிறார். அவரைப் பார்த்து விட்டு கிளம்பினேன் என்று உண்மையை மறைத்தாள்.

ஸ்ரேயாவிற்கு ப்ரியாவிடம் ஏதோ சரி இல்லை என்று உணர்ந்தவள் சரிவா நாங்களும் வெளிய தான் கிளம்புகிறோம் ஒன்றாகப் போகலாம் என்று கூறிவிட்டு அவளையும் அழைத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட அந்த ஹோட்டலைப் பார்த்து விட்டு வெளியே வந்தனர்.

தங்களின் வாழ்வில் நடக்கப் போகும் மாற்றத்தை அறியாமலேயே செல்லும் இவர்களைப் பார்த்து க்யூபிட் அப்பப்பா இவங்கள எல்லாம் ஜோடி சேர்க்குறதுக்குள்ளே எனக்கு போதும் போதும் என்று ஆகிவிடும் போல இருக்கே இருக்கட்டும் இவர்களுக்கு வைத்திருக்கேன் அடுத்த அம்புகளை❤️❤️❤️

என்ன நண்பர்களே ! எப்படி இருக்கீங்க எல்லாரும்.

என்னுடைய முதல் கதையை வாசிச்ச நண்பர்களுக்கு மிகவும் நன்றி. வாசிச்சதோட விடாம கமெண்ட் பாக்ஸில் உங்களது கருத்துக்களை சொன்னால் அடுத்து அடுத்து நான் எழுதப் போகும் அத்தியாயத்திற்கு என்னை ஊக்குவிப்பது போல இருக்கும்.

எதுவும் பிழை இருந்தாால் மன்னிக்கவும் 18+ இல் என்னால் முடிந்த அளவு இலை மறை காய் மறையாக எழுதி இருக்கிறேன். தங்களின் கருத்துகளை கமெண்ட் பாக்ஸில் நான் எதிர்பார்க்கிறேன். கதை பிடித்திருந்தால் உங்களின் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் லைக் பண்ண மறந்து விடாதீர்கள் நண்பர்களே🙏🙏🙏🙏🙏🙏🙏

EPI 5

வணக்கம் நண்பர்களே

சில நண்பர்கள் கமென்ட் செய்திருந்தார்கள், நன்றி என் நிறை, குறைகளை சுட்டிக்காட்டியதற்க்கு. உங்களின் ஆதரவு என்னை மேன் மேலும் எழுத ஊக்குவிக்கிறது. தினமும் யு.டி. போட சொல்லி கேட்டிருக்கீங்க. தினமும் யு.டி. போட டிரை பண்றேன். நன்றி ஃப்ரெண்ட்ஸ் 🙏🙏🙏🙏

போன எபிஸோடில் குரு நிலாவைக் கடத்தியது, விக்ரம் , நிலா தங்களுக்கு போதை மருந்து கொடுத்ததை அறியாது இருவரும் ஒரே அறையில் ஒன்றாக இருந்தது (18+) தாங்க இருந்தாங்க.

விக்ரம் நிலாவின் அண்ணன் கர்ணனிடம் நன்றிக்கடனாக நிலாவைத் தனக்குத் திருமணம் செய்ய சம்மதம் கேட்டது. நிலா , பாரு, ஸ்ரேயா வின் கல்லூரித் தோழி ப்ரியா குருவிடம் மாட்டிக்கொண்டு அவனிடம் இருந்து தப்பிக்கும் பொழுது தன் தோழிகளிடம் மாட்டிக் கொண்டு சமாளிப்பது வரை பார்த்தோம் ……

இனி …..

நிலாவை வீட்டிற்க்கு அழைத்து வரும் வழியில் மூவரிடமும் நேற்று நடந்தது எதுவும் தன் அம்மாவிற்க்குத் தெரிய வேண்டாம். நிலா தன் தோழிகடன் அவர்கள் வீட்டிலேயே தங்கி விட்டாதக்காக ஏற்கனவே அவன் கூறிவிட்டதாகக் சொன்னான் ..

உள்ளே வந்ததும் நிலாவின் அம்மா அவளை திட்டித் தீர்த்தார். வயசு பிள்ளை எங்கே போறோம் வரோம் என்று வீட்டில் இருப்பவர்களிடம் கூட சொல்லாமல் என்ன பழக்கமிது என்று கடிந்து கொண்டார்.

கர்ணன் அம்மா எனக்கு விவரம் சொல்ல நிலா போன் செய்திருக்கிறாள் நான் தான் முதலில் பார்க்கவில்லை அவளை திட்டடாதீர்கள் என்று கூறிவிட்டு நிலாவைப் பார்த்து ரூமிற்க்குச் செல்லுமாறு சைகை செய்தான். விட்டால் போதும் என்று அறைக்குச் சென்று அறைக்கதவை தாழிட்டவள்.

அறையின் உள்ளே வந்ததும் நிலா தனக்கு நடந்ததை எல்லாம் நியாபகம் வந்தவளாக நேற்று இரவு நடந்ததை என்னியதும் தன் உடல் சிலிர்ப்பதை உணர்ந்தால்.

பின் படுக்கையில் இங்கும் அங்கும் புரண்டு படுத்தவளின் தொலைபேசி ஒலித்தது. யார் என்று போனை எடுத்துப் பார்த்தவள் புது நம்பராக இருக்க யோசித்தவாரே போனை எடுத்தாள். 

மறுமுனையில் ஹாய் நிலாக்குட்டி என்று அவளை அழைக்கவும் ஒன்றும் புரியாமல் ஹலோ யாரு? என்று கேட்டாள்.

என்ன யாருன்னு கேக்குற நேத்து ராத்திரி பூரா உன்கூடவே இருந்தனே அதுக்குள்ள என்ன மறந்து விட்டாயா என்றான்.

இவள் அதிர்ந்தவாறு அது… அது… அதுவந்து என்று இழுத்தாள். மறுபடியும் ஹேய் பயந்துட்டியா?  நா உன்ன விட்டு இருக்க மனமில்லாமல் உன் வீட்டு முன்னாடி தான் நிக்குறேன் சீக்கிரம் வெளிய வா என்றான்.

அவள் விக்ரம் கூறியதைக் கேட்டுவிட்டு வேகமாக தன் அறையின் ஜன்னலைத் திறந்து பார்க்க…படு ஸ்டைலாக அவள் அறையைப் பார்த்து ஹாய் என்றான் விக்ரம்..

அவனை முறைத்து விட்டு இங்க எதுக்கு வந்தீங்க என்றால். என் நிலாக்குட்டியைப் பார்க்க தான் வந்தேன் என்றான்.

நான் இப்போதான் வீட்டுக்கு வந்தேன் என்னால வர முடியாது அம்மா திட்டு வாங்க என்றாள். இப்போ நீ வரியா இல்லை நான் உன் வீட்டுக்குள்ள வரட்டுமா என்றான். 

அவள் கோவமாக என்னவோ பண்ணு போயா நான் எங்கயும் வரல என்று போனை வைத்து விட்டாள்.

விக்ரமிற்கு கோபம் தலைக்கேறியது என்னை மதிக்காமல் பேசுகிறாள் என்று எண்ணிக்கொண்டே அவள் வீட்டிற்க்குள் நுழைந்தான

உள்ளே வந்ததும் அங்கே ஹாலில் அமர்ந்திருந்த கர்ணனைப் பார்த்து விட்டு நான் உன் தங்கையிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றான் . அவள் மேலே இருக்கிறாள் இருங்கள் வரச் சொல்கிறேன் என்று அவளை அழைக்கப் போவதற்க்குள் விக்ரம் படியேறிவிட்டான். 

மேலே சென்று அவள் இருந்த அறைக்கதவை வேகமாத் தட்டினான். அவள் சத்தம் கேட்டதும் எதுக்குமா இப்படித் தட்டுற என்று கூறிக்கொண்டே கதவைத் திறக்க அவள் சுதாரிப்பதற்க்குள் அவளை உள்ளே தள்ளி கதவைத் தாழிட்டவன். கீழ வர சொன்னா வர மாட்டியா என்றான். அவள் விழித்துக் கொண்டே அவனைப் பார்த்து விட்டு நான் உங்களை ஏன் வந்து பாக்கணும் என்றாள். கோபமாக அவள் கூறியதைக் கேட்டு நேற்று நடந்ததெல்லாம் மறந்திருச்சா உனக்கு என்று கூறிக்கொண்டே அவளின் அருகில் வந்தான். அவள் பயந்து பின் வாங்க அவளின் உதட்டை வருடி அவளின் கன்னிச் சிவந்திருந்த உதடைப் பிடித்து கசக்கியவன், அவள் உதட்டை வன்மையாகக் கவ்வினான்.அவள் இதை சற்றும் எதிர் பராமல் கண்களை அகல விரித்தால், அவனின் வன்மையைத் தாங்க முடியாமல் அவள் வலியில் ஸ்….. ஆஆ.. என்று கத்தவும் முடியாமல் அவளின் உதடு அவனிடம் சிக்கிக் கொண்டது, அவள் மூச்சு விடாமல் திணறுவதை உணர்வது அவளிடம் இப்போ நியாபகம் வந்துச்சா உனக்கு எப்படி இப்படி ஆனது என்று கூறி அவளின் உதட்டை தன் விரல்களால் வருடியவாறே அவளை இழுத்து கட்டிலில் அமர்ந்து அவளை தன் மடியில் அமரவைத்து இங்க பாரு 

காலையில் ரூமில் வைத்து உன்னிடம் கேட்காமலேயே உன் சம்மதம் இல்லாமயே உன் அண்ணனிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் வாங்கி விட்டேன். நீ என்ன மனநிலையில் இருக்கேன்னு எனக்குத் தெரியலை நீ சம்மதித்தாலும் சம்மதிக்காவிட்டாலும் நான் தான் உன் கழுத்தில் தாலி கட்டப்போறேன்.  நீ தான்  என்   பொண்டாட்டி சரியா  , ஆனாலும் நீ உன்னோட மனசுல என்ன நினைக்குறே என்று எனக்குத் தெரியனும்னு தான உன்னைத் தேடி வந்தேன் என்று விக்ரம் கூறினான்.

அவள் அவன் பிடியில் இருந்த தன்னை மீட்டு எழுந்து நின்று அவனைப் பார்த்து நேற்று நடந்தது என்ன எப்படி என்று எனக்கு விவரிக்கத் தெரியவில்லை. நமக்குள்ள அது நடந்து விட்டது என்பதற்காக இப்படி எதுவுமே தெரியாமல் உங்களை எப்படி நான் திருமணம் செய்து கொள்வது என்றால், எனக்கு என்று சில குறிக்கோள்கள் இருக்கு அதை எல்லாம் விட்டு விட்டு என்னால் உங்களைத் திருமணம் செய்ய முடியாது என்றால். என்னைத் திருமணம் செய்து கொள்ள முடியாதா என்று விக்ரம் கோபமாக அப்படியா  பாக்கலாம் என்று கூறிவிட்டு வேக வேகமாக எழுந்து கதவைத் திறந்து சென்று விட்டான்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

குரு தன் அடி ஆட்களை  வெத்தும்  தன் பிளான். அனைத்தும் சொதப்பிவிட்டார்கள் என்று கடும் கோபத்தில் இருந்தான். நீங்க எல்லாம் வேலைக்கு ஆகமாட்டீர்கள் நானே என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிறேன் என்று கூறிக்கொண்டு டேய் விக்ரம் நாளைக்கு உனக்கு இருக்குடா எப்படி இந்த முகத்தை நீ இனிமேல் வெளியே காட்ட போற என்று நான் உன்னை பார்க்கிறேன் என்று மனதிற்குள் வஞ்சகமாக சிரித்தான்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

விக்ரமின் ஆபீஸில் …..

விக்ரம் ஆபீஸ்க்கு வரும்பொழுது கோவமாக உள்ள  செல்வதை பார்த்துவிட்டு ஷாமும் பின்னாலே சென்றான்.விக்ரம் அறைக்குள்  நுழைந்ததும் அந்த குரு என்ன பண்றான் உன்னை கண்காணிக்க சொன்னேனே என்ன பண்ண இப்ப வரைக்கும் எனக்கு ஒரு தகவலுமே வரல என்ன பண்ணிட்டு இருக்க என்று பொரிந்து தள்ளினான்.

சாம் விக்ரமைப் பார்த்து மனதிற்க்குள் காலையில் இருந்து எவ்ளோ போன் பண்ணியிருப்பேன் நான் ஒரு போனையாவது எடுத்தியாடா , இப்போ வந்து நான் எதும் சொல்லலையேனு என்கிட்ட சண்டைக்கு வரான். இவன எந்த ரகத்துல சேத்துக்குறதுன்னே தெரியலையே என்று புலம்பிக் கொண்டே விக்ரமைப் பார்க்க , விக்ரம் அவனை முறைத்துக் கொண்டு நின்றான் ஆத்தீ…. முறைக்குறானே என்று கூறிக் கொண்டே அவனிடம்  ஒரு பைலை நீட்டினான்.அதைப் பார்த்ததும் கடும் ஆத்திரம் கொண்ட விக்ரம் பைலை விட்டு எறிந்தான். பிறகு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு  சிறிது நேரம் யோசித்தவன்.

பின் சாம் இடம் திரும்பி  தனது பிளானை சொல்லிவிட்டு இந்த விஷயம் வெளிய லீக் ஆகக்கூடாது முக்கியமா குருவிற்க்குத் தெரியக்கூடாது என்று கூறிவிட்டு அதற்க்கான ஏற்பாட்டை செய்து விடு நான் வீட்டிற்குச் சென்று மற்ற வேலையை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டுக் கிளம்பினான்.

விக்ரம் சொன்ன பிளானைக் கேட்டு அதிர்ந்த சாம் என்னடா நடக்குது இங்க ரெண்டு நாள்ல என்ன எல்லாம் பண்றான் பாருங்க நண்பர்களே!!!! சரி நமக்கென்ன அவன் சொல்ற வேலையை செய்து விட்டு செல்வோம் என்று தனது போனை எடுத்து விக்ரம் சொன்ன வேலைகளைச் செய்ய கிளம்பினான்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

அடுத்த நாள் காலையில் நிலா வழக்கம் போல் காலேஜ் செல்லத் தயாராகி கீழே வந்தாள். அப்போது நிலாவின் அண்ணன்  மீனுவை இன்று நீ காலேஜ் செல்ல வேண்டாம் நாம் அனைவரும் வெளியே செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு மேலே போய் சேலை கட்டிக் கொண்டு வா என்றான்.

நிலா சேலை எதுக்குடா என்றதும் போய் கட்டிட்டு வா என்றான் அதிகாரமாக மீனு அவனைப் பார்த்து முறைத்து கொண்டு இவனுக்கு என்ன ஆச்சு என்று கூறிவிட்டு  உடை மாற்ற மேலே சென்றாள்.

  கர்ணன் அவன் அம்மாவிடம் நேற்று இரவு சொன்னது நியாபகம் இருக்கு தானே அம்மா என்று கூறிவிட்டு அவனும் கிளம்பி வெளியே வந்தான். மீனுவும் வந்துவிட போலாமா! என்று மீனுவைப் பார்த்து அவன் கூற எங்க டா போறோம் என்று கேட்டாள். அதற்க்குக் கர்ணன் நீ முதல்ல கார்ல ஏறு டைம் ஆகுது போற வழியில் சொல்றேன் என்று கூறிவிட்டு மூவரும் வீட்டைப் பூட்டி விட்டுக் கிளம்பினார்கள்.

காரில் போகும் வழியெங்கும் நிலா எங்கு செல்கிறோம் என்று கேட்டுக் கொண்டே வந்தாள். நிலாவின் அம்மா மீனுவைப் பார்த்து நேற்று நடந்த விஷயத்தை நீ என்கிட்ட இருந்து மறைத்துவிட்டாய் இல்லியா என்றார். இதைக்கேட்டு அதிர்ந்த மீனு அம்மா!!! என்று கதறினால் கண்ணில் கண்ணீர் மின்ன .

உன் அண்ணன் நேற்று இரவு என்னிடம் எல்லா விஷயத்தையும் சொன்னான். அந்த குரு உன்னிடம் இவ்வளவு தூரம் நடந்திருக்கிறான் என்று நினைக்கையிலேயே எனக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது நீ எவ்வளவு துன்பத்த அனுபவித்திருப்பாய் என்று நிலாவின் அம்மா அழுதார்.

இருவரும் அழுவதைப் பார்த்த கர்ணன் இப்போது தான் எதுவும் நடக்கவில்லையே அம்மா அழாதீர்கள் நீங்கள் அழுவதால் நிலாவும் கஷ்டப்படுகிறாள் பாருங்கள் அழாதீர்கள் இருவரும் என ஆறுதல் கூறினான்.

அதற்க்குள் அவர்கள் வர வேண்டிய இடம் வந்ததும் கர்ணன் காரை நிறுத்திவிட்டு அவர்களை இறங்கச் சொல்லி விட்டு அவன் காரைப் பார்க் செய்யப் போய் விட்டான். கீழே இறங்கிய நிலா என்ன இடம் இது என்று யோசித்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தாள்.அப்போது அவர்களை நோக்கி வந்த நபரைப் பார்த்து நிலா அதிர்ச்சியானாள்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் 

 விக்ரம் ஒரு பெண்ணுடன் ஹோட்டல் அறையில் ஒன்றாக இருக்கும் போட்டோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

அதில் விக்ரம் இடுப்பில் ஒரு துண்டுடன் கட்டில் மீது ஒரு பெண்ணின் மீது கை போட்டபடி படுத்திருக்கும் புகைப்படம் இருந்தது. விக்ரமின் முகம் நன்றாகத் தெரிந்தது, கூட இருக்கும் பெண்ணின் முகம் மறைக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி வந்ததும் நாடெங்கும் விக்ரமைப்  பற்றி வெ ளியான வதந்தியே ஓடிக்கொண்டிருந்தது.

அனைத்துப் பத்திரிக்கையாளர்களும் விக்ரமின் அலுவலகமான கிங் ஸ்டூடியோ முன்பும், விக்ரமின் வீட்டின் முன்பும் கூடியிருந்தனர். விக்ரமை சந்திக்கக் காத்திருந்தனர்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

குரு தனது அலுவலக அறையில் அமர்ந்து கொண்டு டி.வியைப் பார்த்து விட்டு விக்ரமைப் பற்றி செய்தியைப் பார்த்துவிட்டு டி.வி.யை அனைத்து விட்டு தன் தொலைப்பேசியை எடுத்து விக்ரமிற்க்கு கால் செய்தான். மறுமுனையில் போன் உடனே எடுக்கப்பட்டதும் ஆச்சர்யத்துடன் குரு என்ன விக்ரம் உடனே போனை எடுத்துவிட்டாய் என்று சத்தமாக சிரித்தான். பின் டி.வி. யில் நியூஸ் பார்த்ததும் பதறிவிட்டாயா இவ்வளவு நாட்களாக இந்த நாடே உன் கையில் உன் அசைவில் தான் இருக்கிறது என்று கர்வத்துடன் இருந்தாயே இப்போது இன்று வந்த செய்தியில் இந்த நாடே உன்னை எந்த நிலையில் பார்த்துக் கொண்டு இருக்கிறது என்று பார்த்தாயா !!! இன்றோடு உன் அதிகாரம், அந்தஸ்த்து  எல்லாம் காற்றில் பறந்துவிட்டது என்று நக்கலாக சிரித்தான்.

குரு பேசியதை எல்லாம் பொருமையாகக் கேட்டுக் கொண்டிருந்த விக்ரம் பலமாகச் சிரித்தான். ஆத்திரம் அடைந்த குரு என்ன விக்ரம் கொஞ்சம் கூட பதட்டம் இல்லாமல் சிரிக்கிறாய் என்றான் கோபமாக. அதற்கு விக்ரம் கோபமா எனக்கா என்று கூறிவிட்டு நீ டி.வி. பார்க்கலையா கண்ணா!! என்று நக்கலாகக் கூறினான் உடன டி.வியை ஆன் செய்த குரு ஓடிக்கொண்டிருந்த செய்தியைப் பார்த்து அதிர்ந்தான். டி.வி.யில் பிரபல தொழிலதிபர் மகனும் கிஸ் ஸ்டூடியோவின் சி.இ.ஓ வுமான திரு.விக்ரமிற்க்குத் திருமணம் என்ற செய்தி ஓடிக்கொண்டிருந்தது. 

விக்ரம் குருவிடம் என்ன கண்ணா ஷாக் ஆகிட்ட போல இருக்கு இதுவரை நீ செய்த காரியத்திலேயே உறுப்படியானது இதுதான் என்று கூறிவிட்டு  சரி சரி எனக்கு டைம் ஆச்ச என் பொண்டாட்டி என் கையால தாலி கட்டிக்க வெயிட் பண்ணிட்டு இருக்க நண் வர்ட்டா என்று ரஜினி ஸ்டைலில் பேசிவிட்டு போனை வைத்து விட்டான்.

குருவால் எதையும் நம்ப முடியாமல் ஆத்திரத்துடன்  கத்திக் கொண்டு தன் அறையை அடித்து நொறுக்கினான்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

காரில் இருந்து இறங்கிய நிலா தன் எதிரில் நிற்க்கும் விக்ரமைப் பார்த்து அதிர்ச்சி ஆகி தன் அம்மாவைப் பார்க்க அவரோ விக்ரமைப் பார்த்து வாங்க மாப்பிள்ளை!!!!! என்று முகம்மலர விக்ரமை அழைத்தார். நிலாவிற்க்கு மேலும் அதிர்ச்சி தாளாமல் அம்மா ….. என்று அவர் கையைப் பிடித்து இழுத்து அவர் காதருகில் வந்து என்ன அம்மா பேசுறீங்க.இங்க எதுக்கு நாம வந்தோம் இவரை  ஏன் மாப்பிள்ளைனு கூப்பிடுறீங்க நீங்க என்று கூறிக்கொண்டே விக்ரமை ஓரக்கண்ணால் பார்க்கவும்

அவனும் இவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் நிலாவைப் பார்த்து கண் அடித்து விட்டு தனக்கும் இதற்க்கும் சம்பந்தம் இல்லை என்பது போல அதிர்ந்த் ninaiவைப் பார்த்தும் பார்க்காதது போல நின்றான்.

நிலாவின் அம்மா ஏய் சும்மா இருடி இன்னிக்கு உனக்கும் மாப்பிள்ளைக்கும் கல்யாணம் என்றார். நிலா அம்மா !!!!! என்று கத்தி விட்டு என்ன சொல்றீங்க எதற்க்கு இந்த திடீர் முடிவு என்றாள். அப்போது அங்கு வந்த நிலாவின் அண்ணன் தனது போனில் சற்று முன் விக்ரமைப் பற்றி வந்த புகைப்படத்தைக் காண்பித்து இப்போது புரிகிறதா எதற்க்கு இந்த முடிவு என்று கூறிவிட்டு நிலாவிடம் இவ்வளவு நடந்த பிறகு உன் பேர் கெடுவதை நாங்கள் யாரும் விரும்பவில்லை, நேற்று இரவு விக்ரம் எனக்கு போன் செய்து குரு தீட்டியிருக்கும் திட்டத்தைப் பற்றியும் அந்த செய்தியைத் தடுப்பது சற்று சிக்கலானது என்றும் அதனை முறியடிக்க நீயும், விக்ரமும் திருமணம் செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார். நானும் அம்மாவிடம் நடந்த அனைத்தையும் கூறினேன். முதலில் பதறியவர் உன் வாழ்க்கையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த திருமணத்திற்க்கு சம்மதம் சொல்லிவிட்டோம்.

நேற்று இரவே உன்னிடம் கூறிவிட நினைத்தேன். ஆனால் விக்ரம் தான் உன்னிடம் சொல்லவேண்டாம் சொன்னால் நீ பதட்டத்தில் என்ன செய்வாய் என்று தெரியாது என்று கூறிவிட்டார் என்று கூறினான். நிலா செய்வதறியாது திகைத்துப் போய்  அப்படியே நின்றாள்.

ரெஜிஸ்டர் ஆபிஸின் உள்ளே தான் நாம் வந்திருக்கிறோம் என்று நிலா அப்போதுதான் உணர்ந்தாள். அப்போதுதான் காரில் இறங்கிய விக்ரமின் பெற்றோர் நிலாவை நோக்கி சிரித்த படியே வந்தனர். அவர்கள் வந்ததும் விக்ரம் தன் பெற்றோரை மீதும் விற்க்கும் நிலாவின் குடும்பத்திற்க்கும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து வைத்தான். ரெஜிஸ்டர் ஆபிஸின் உள்ளே இருந்து வந்த சாம் டைம் ஆகி விட்டது எல்லாரும் உள்ளே போகலாம் என்று கூறி அனைவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

சிறிது நேரத்தில் நிலாவிற்க்கும், விக்ரமிற்க்கும் எளிய முறையில் ரெஜிஸ்டர் ஆபிஸில் பதிவுத் திருமணம் நடந்தது . சாம் இருவரிடம் மாலையைக் கொடுத்து அணியச் சொன்னான். பிறகு விக்ரமின் தாய் விக்ரமிடம் தாலியைக் கொடுத்து கட்டச் சொன்னார். விக்ரம் சந்தோஷமாக தாலியை வாங்கிக் கொண்டு நிலாவைக் குரும்புப் பார்வை பார்த்துக் கொண்டே அவளிடம் நெருங்கி வந்து தாலியைக் கட்டிக் கொண்டே நிலாவின் காதருகே தன் சூடான மூச்சுக் காற்று படும்படி வந்து ஹஸ்கி வாய்சில் இந்த சேவையில் நீ ரொம்ப அழகா இருக்க ஐ லவ் யூ நிலாக்குட்டி ஐ லவ் யூ மை பொண்டாட்டி என்று கூறினான்.

அவன் கூறியதைக் கேட்டு மீநிலா னு கோபமாக அவனை முறைத்துக்கொண்டே அதே ஹஸ்க்கி வாய்ஸில ஐ ஹேட் யூ என்றாள்.

விக்ரம் அதிர்ந்தவனாக அவளைப் பார்த்து சிரித்துவிட்டே அவளின் கைகளைப் பற்றி ரெஜிஸ்டர் ஆபிஸில் இருந்து வெளியே அழைத்து வந்தவன். அங்கு அவர்களுக்காக முன்னமே வரவழைக்கப்பட்ட மிக முக்கிய பத்திரிக்கையாளர்கள் சிலர் மட்டும் காத்திருந்த இடத்திற்க்கு அழைத்து வந்தான்.

விக்ரம் பட்டு வேஷ்டி சட்டையிலும், நிலா சிவப்பு கலரில் பச்சை பார்டர் வைத்த பட்டு சேலையிலும் ஒப்பனை இல்லாமலேயே அழகாகத் தெரிந்த அவளின் முகத்தையும், கம்பீரமாக எப்போதும் கடுமையான முகத்துடனே வலம் வரும் விக்ரம் இன்று மீனுவின் அருகில் இருக்கும் போது சிரித்த முகத்துடன் வரும் விக்ரமைப் பார்த்து பத்திரிக்கையாளர்கள் மெய் மறந்து போட்டோ எடுக்கக் கூட மறந்து நின்றிருந்தனர்.

அவர்களை நோக்கி வந்த விக்ரம் ஹாய் ஆல்….

என்று அவன் கூறியதை கேட்டு அனைவரும் சுயநினைவிற்க்கு வந்தவர்களாக இருவரையும் மாறி மாறி போட்டோ எடுத்தனர்.

பின் விக்ரம் நான் உங்களை எல்லாம் எதற்க்கு வர சொன்னேன் என்று இப்போ உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். தன் அருகில் இருந்த நிலாவின் தோல் மீது கை போட்டவன். ஷி இஸ் மிஸ்ஸஸ் நிலா விக்ரம் என்று அங்கு இருந்த அனைவருக்கும் அறிமுகம் செய்தான். பிறகு இன்று காலையில் வந்த வதந்தி பற்றி நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். அந்த வதந்திக்கு விடை இப்பொழுது கிடைச்சிருக்கும்னு நம்புறேன்.

இன்று மாலை ஆறு மணிக்கு ஒரு மிகப்பிரபல  ஹோட்டல் பெயரைச் சொல்லி அங்கு தாங்கள் இருவருக்கும் ரிஷப்ஷன் இருப்பதாகவம் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டு அவர்களை கேள்வி கேட்க விடாமல், நிலாவிடம் திரும்பி அவ்வளவு  என்ன நடக்கிறது என்று  தெரியாமல் மலங்க விழித்துக் கொண்டிருந்த நிலாவைப் பார்த்து போலாமா நிலாக்குட்டி என்று கூறி அவள் கை பிடித்து அழைத்துக் கொண்டு விக்ரமின் இல்லம் நோக்கி காரில் ஏறி அனைவரும் சென்றனர்.

❤️

❤️

உங்களின்

லயா💕

EPI 6

 வசீகரனின் காதலி ❤️

முழுக்க முழுக்க ரொமான்ஸ் நிறைந்தது வரும் எபிஸோடுகளில் படித்து மகிழுங்கள்.

அதே போல் கதையில் வரும் கதாப்பாத்திரங்களின் பெயர்களை நான் சரியாக குறிப்பிடவில்லை என்று சில வாசகர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

நாயகன் விக்ரம்

அப்பா மெளலி மிகப்பெரிய தொழிலதிபர்,அம்மா செல்வி ,அக்கா வம்சிகா அவளின் கணவன் ராணா, ராணாவும் விக்ரம் குடும்பத்திற்க்கு வசதியில் சளைத்தவர் இல்லை. நாட்டின் முக்கிய நகரங்களில் பெரிய பெரிய ஜவுளி ஆலைகளும் பெரிய மால்களும் வைத்துள்ளார். விக்ரமின் தம்பி வினித் சினிமாத்துறையில் மிகப் பிரபலமான நடிகன். விக்ரமின் தங்கை  வாமினி கனடாவில் ஒரு பெரிய யுனிவர்சிட்டியில் கடைசி ஆண்டு பிஸினஸ் டெவலப்மெண்ட் கோர்ஸ் படிக்கிறாள். விக்ரமின் கிங் ஸ்டூடியோவின் ஆஸ்தான டிசைனர் முகேஷ். விக்ரமின் கல்லூரித் தோழன் விக்ரமின் அசிஸ்டண்ட் நம்ம சாம் என்கிற சாந்தனுங்க.

விக்ரமின் பிஸினஸ் எதிரி குரு , இன்னொருவர் மந்த்ரா இவரை பற்றி வரும் எபிஸோடில் பார்க்கலாம். 

மீனுவின் அம்மா பார்க்கவி, அண்ணன் கர்ணன்,மீனுவின் அப்பா இறந்துவிட்டார். .அவளுடைய தோழிகள். பார்வதி (எ) பாரு, ஸ்ரேயா (எ) ஸ்ரே குழந்தைப் பருவத்தில் இருந்தே தோழிகள்.

ஸ்ரேயாவின் அண்ணன் தாங்க குரு

மற்ற கதாபாத்திரத்தினுடைய குடும்பம் மற்ற விவரம் எல்லாம். அடுத்த அடுத்த எபிஸோடில் பார்ப்போங்க….

போன எபிசோடில்…….

விக்ரம் மீனு கல்யாணம் ரெஜிஸ்டர் ஆஃபைஸில் நடந்தது. அன்று மாலையே பிரபலமான ஹோட்டலில் ரிசப்சன் என்று பத்திரிக்கையாளர்களையும் வர சொல்லிவிட்டு மீனுவை அழைத்துக் கொண்டு விக்ரம் மற்றும் குடும்பத்தினர் விக்ரமின் வீட்டிற்குச் சென்றனர்.

இனி …..

விக்ரமின் வீட்டில் 

விக்ரமையும், மீனுவையும் வாசலில் நிறுத்தி விக்ரமின் அக்கா வம்சிகா இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்றாள். உள்ளே வந்த அனைவரும் ஹாலில் அமர மீனு அப்போது தான் விக்ரமின் வீட்டை பார்த்தாள். மிகப் பிரம்மாண்டமான ஹாலைப் பார்த்தே விழி விரித்தாள். தன்னுடைய வீட்டை விட இந்த ஹால் இவ்வளவு பெரியா இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள். ஹாலின் போடப்பட்ட மார்பில்கள் , அதில் அமைக்கப்பட்ட வேலைப்பாட்டிலேயே தெரிந்தது அனைத்தும் வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்டது என்று. ஒவ்வொன்றும் அத்தனை கலைநயத்தோடு இருந்தது.

விக்ரமையும், மீனுவை சோபாவில் அமர வைத்து இருவருக்கும் பால், பழம் கொடுத்து ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிடச் சொல்லி விக்ரமின் அம்மா அவர்களின் கைகளில் பாலும் பழமும் கொடுத்தார். அதை வாங்கிய மீனு காலையில் இருந்து சாப்பிடாமல் வெறும் வயிற்றில் இருந்ததால் அனைத்தையும் அவளே உண்டு விட்டால். அனைவரும் அவளைப் பார்த்து சிரிக்க,விக்ரமோ அவளை கண்ணாலேயே தின்றான்.

பின் விக்ரம் தன்னிடம் இருந்த பாலை ஒரு வாய் குடித்து  விட்டு அவளிடம் நீட்ட ச்சீ…. எச்சில் … என்று வாங்க மறுத்தாள் மீனு. மீனு வின் அம்மா அவளிடம் குனிந்து ஏய் மாப்பிள்ளை குடுக்குறதை பேசாம சாப்பிடு டி இது எல்லாம் ஒரு சம்பிரதாயம் என்று கூறி அவளின் கண்ணத்தில் இடித்தார். ஸ்…. அம்மா வலிக்குது மா என்று கூறிக்கொண்டே  விக்ரம் தந்த பால் டம்ளரை வாங்கி வேண்டா வெறுப்பாகக் குடித்தாள். பின் வாழைப்பழத்தை விக்ரம் வேண்டுமென்றே அவன் எச்சில் படும்படி உதடுகளில் தடவி மீனுவிடம் கிண்டலாக சிரித்து விட்டுக் கொடுத்தான் அவனை முறைத்துக் கொண்டு பழத்தை வாங்கி பழத்தின் நுனியை சிறிது கடித்து விட்டு , பின் தன்னை யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்து விட்டு விக்ரமைப் பார்த்து விட்டு எனக்கா எச்சில் செய்து கொடுத்த என்று அவனை முறைத்துக் கொண்டே மீதி பழத்தை தன் வாயிற்க்குள் விட்டு எச்சில் செய்து கொண்டு அவனைப் பார்க்க , விக்ரம் ஒரு நிமிடம் விக்கித்து நின்றான். பின் மீனு அவனிடம் தந்த பழத்தை ஒரு ஏக்கத்தோடு  அப்படியே முழுதாக தன் வாயில் போட்டு  விழுங்கி விட்டான்.

.

அவனை விழி விரிய பார்த்து விட்டு மீனு ம்ஹூம் என்று வெடுக்கென்று தனது கழுத்தை திருப்பினாள். பின் விக்ரம்  மீனுவிற்கு தன் அக்காவை அறிமுகப்படுத்தினான். இவள் என்னுடைய அக்கா வம்சிகா , நீ என்கிட்ட சொல்ல முடியவில்லைனு நினைக்குறதைக் கூட என் அக்காவிடம் தெரிவிக்கலாம் அவ்வளவு பிரெண்ட்லி என் அக்கா என்றான். வம்சிகா மீனுவிடம் உன்னோட கண்கள் ரொம்ப அழகா இருக்கு என்று கூறினாள். மீனு நன்றி அண்ணி என்றாள், ஹேய் என்னை அண்ணி என்று கூப்பிட்டு பெரியவள் ஆக்கி விடாதே வம்சிகா அல்லது வம்சி என்றே காப்பிடு என்றாள். மீனு சிரித்துக் கொண்டே சரி என்னு தலை ஆட்டினாள்.

அதன்பின் அனைவரும் சாயந்திரம் ரிசப்ஷனுக்கு சீக்கிரமே போகணும் எல்லாரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று மெளலி கூறிவிட்டு , வம்சிகா மீனுவின் அண்ணனுக்கும் அம்மாவுக்கு விருந்தினர் அறைக்கு அழைத்துப் போய் காட்டி தங்க வைக்க சொல்லி அவர்களை அறைக்கு அனுப்பிவிட்டு , விக்ரமிடம் திரும்பி டேய் விக்ரம் மீனுவை உன்னுடைய அறைக்கு கூட்டிட்டு போய் ரெஸ்ட் எடுங்க என்றார்.

உடனே விக்ரமின் அம்மா டேய் மீனுவை தொந்தரவு செய்யாம இரு மற்றதெல்லாம் இரவு பார்த்துக்கொள்ளலாம் நான் என்ன சொல்றேன் என்னு உனக்குப் புரியுதா என்றார். புரியுதுமா உங்க மருமகளை நான் ஒன்றும் தின்று விட மாட்டேன் என்று கூறிவிட்டு மீனுவின் கையைப் பிடித்துக் கொண்டு தனது அறை இருக்கும் இரண்டாவது மாடிக்கு அவளை அழைத்துக் கொண்டு இல்லை! இல்லை இழுத்துக் கொண்டு லிஃப்டில் ஏறி லிஃப்ட் கதவு மூடும் வரை காத்திருந்து விட்டு அவளை  லிஃப்டின் சுவற்றில் தள்ளி ஏய் மீனுக்குட்டி நான் தந்த பால் உனக்கு எச்சிலா,  அப்போ ஏன் ட பழத்தை நீ மட்டும் எச்சில் செய்து கொடுத்த என்று கூறிக்கொண்டு அவள் சற்றும் எதிர்பாராத நேரம் அவளின் துடிக்கும் இதழைக் கவ்வினான். அவள் ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டு பின் சுதாரித்தவாறு அவனை தன்னிடம் இருந்து பிரிக்கப் போராடினால் அவளால் முடியாமல் போகவே அவனை கை ஓயும் மட்டும் அவனின் மார்பிலும், முதுகிலும் அடித்தாள்.

எங்கே அவனாக விட்டானே ஒழிய மீனுவால் பிரிக்க முடியவில்லை . சிறிது நேரம் கழித்து விக்ரமே அவளை பாவம் என்று விட்டான். இரண்டாம் தளம் வந்ததும் என்ன பொண்டாட்டி என்னோட எச்சில் முத்தம் இப்போ உனக்கு வந்ததே எப்படி இருந்தது என்றான் கண்ணடித்துக் கொண்டே, கோபமான மீனு ச்சீ  போடா…என்று லிஃப்டில் இருந்து வெளியே வந்தாள்.

எங்கு செல்வது என்று தெரியாமல் விழித்தவளை நம்ம ரூம் இங்க இருக்கு டால் வாங்க போலாம் என்று கூறிக் கொண்டே அவள் முன்பு வந்தவன் அவள் வலது கையை தன் வலது கையால் பிடித்து அவளுக்கு தன் முதுகு காண்பித்து அவளை இழுத்து தன் முதுகின்மேல் போட்டுக்கொண்டு அப்படியே அவன் இரு கைகளையும் பின்னுக்கு திருப்பி அவளை உப்பு மூட்டை தூக்கிக் கொண்டே , என் மீனுக்குட்டிக்கு உப்பு மூட்டை தூக்குறதுன்னா ரொம்ப பிடிக்குமில்லையா என்று கூறி தன் அறை நோக்கி அவளை சுமந்து சென்றான்.

அவன் செய்த செயலில் வியந்து போன மீனு அவனது முதுகில் தன் முகம் புதைத்து ஆனந்தம் அடைந்தாள். தன் அப்பாவிடம் கிடைக்காத அன்பு, தன் அண்ணனிடம் கிடைத்த பாசத்தை விட இவன் நமக்கு அள்ளித்தருகிறானே என்று மனதிற்க்குள் நினைத்துக்கொண்டால்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

குரு தான் போட்ட அனைத்துத் திட்டமும் வீணானதை என்னி மிகுந்த கோபம் கொண்டான் . டி.வி.யில் விக்ரமும், மீனுவும் மணக்கோலத்தில் பார்த்ததில் இருந்து குருவின் மனநிலை ஒரு நிலையிலேயே இல்லை. இனி தன் அடியாட்களை நம்பி பிரயோஜனம் இல்லை என்று முடிவு செய்து , மும்பையில் உள்ள ஒரு பெரிய ரவுடியை வரவழைத்து இன்று மாலை நடக்கவிருக்கும் ரிஷப்ஷனில் விக்ரமைக் கொல்ல சதித் திட்டம் தீட்டினான்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

மீனுவை உப்பு மூட்டை தூக்கி வந்த விக்ரம் தன் அறைக்கதவைத் திறந்து உள்ளே வந்து கதவை சாற்றி விட்டு அவளை பெட்டில் இறக்கி விடப் போவன் அவள் அப்படியே சரிந்து விழப்போனவளை சட்டென திரும்பி பிடித்துக் கொண்டு ஒன்றும் புரியாமல் அவள் முகத்தைப் பார்க்க அவள் தூங்கிவிட்டிருந்ததைப் பார்த்து விட்டு அவளை மெதுவாக கட்டிலில் படுக்கவைத்து விட்டு தானும் அவள் அருகில் படுத்துக் கொண்டு அவள் அயர்ந்து உறங்குவதையே பார்த்து ஒரு பெருமூச்சை உதிர்த்து விட்டு  தானும் அவள் அருகில் படுத்து அவளை தன் கைக்குள் வைத்து உறங்கிப் போனான்.

மிதியம் ஒரு இரண்டு மணியைப் போல தூக்கம் கலைந்து கண் விழித்த விக்ரம். தன் கைக்குள் குழந்தைபோல் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த மீனுவைப் பார்த்தான். அவன் அசைவிலே மீனு லேசாக கண் விழிக்க விக்ரம் வேகமாக தாங்குவதைப்போல் கண் மூடிப்படுத்துக் கொண்டான்

மெல்ல கண் விழித்த மீனு தான் இருக்கும் இடத்தை கற்றும் முற்றும் பார்த்தாள். எவ்வளவு பெரிய விஸ்தாரமான அறை சுற்றி பார்த்துக் கொண்டே தன் புறம் திரும்ப விக்ரம் அவள் மிக அருகில் இருப்பதைப் பார்த்து விட்டு இவன் எதுக்கு நம்ம கிட்ட படுத்திருக்கான் என்று கூறிவிட்டு அவன் முகத்தருகில் அவள் குனிந்து நல்லா தூங்குறியா , நா எனக்கு கல்யாணம் வேண்டாமென்று சொல்லியும் எனக்குத் தெரியாமலேயே கல்யாண ஏற்பாடு எல்லாம் பண்ணின இல்ல உன்ன எப்படி எல்லாம் கஷ்ட படுத்த போறேன் பாரு என்று மனதில் நினைத்தவள். 

அவனின் முகத்தைப் பார்த்துக்கொண்டே  கீழே வர அவனது உதடுகளைப் பார்த்தது தனக்குள் என்ன என்று இனம்புரியா ஒரு உணர்வு எழுவதை உணர்ந்தவள் பின் தலையைக் குலுக்கி விட்டு , இந்த உதடு தான எனக்கு முத்தம் கொடுத்தது உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கூறி அவன் உதட்டை கிள்ளுவது போல  அருகில் அவளது இரு விரல்களையும் கொண்டு செல்ல விக்ரம் அவளின் விரல்களை நறுக்கென கடித்தான். 

ஆ….. வென அலறி அவன் வாயில் இருந்து விரலை எடுக்க அவன் அவள் விரலை விடாமல் இருக்க, கையை விடுடா வலிக்குது என்றாள் அவள் அவனை டா போட்டு அழைக்கவும் அதிர்ந்தவன் அவள் விரலை விடுவித்து எழுந்து அவன் அருகில் வந்து என்ன டி, டா போட்டுக் கூப்பிட்ட என்றான். அவள் ம்…. என் இஷ்டம் இல்லாம எல்லா முடிவையும் நீயே எடுத்தேல்ல நான் அப்படித்தான் கூப்பிடுவேன் டா…. என்றாள். அவன் உடன அவள் முகத்தை பிடித்து தன் அருகில் கொண்டு வந்தவன் எங்கே இன்னொருமுறை டா… சொல்லு பாக்குறேன் என்றான். அவள் பயந்துபோய் அவள் முகத்தை அவனிடம் இருந்து விலக்க முயற்ச்சித்து முடியாமல் போகவே தன் முகத்தை உடனே சோகமாக வைத்துக் கொண்டு தன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டு தலையை இட ,வலமாக ஆட்டினாள் முடியாதென்று.. ம்…. அந்த பயம் இருக்கனும் என்று அவளை விட்டான். மீனு மனதிற்க்குள் இவனை திட்டிக்கொண்டே விட்டாள் போதும் என்று நகர்ந்து கொண்டாள்.

அவர்களின் அறைக் கதவு தட்டவும், எழுந்து கதவைத் திறந்த விக்ரம் தன் வீட்டு வேலையால் நிற்க என்ன என்று கேட்டான். சார் அம்மா மேடமையும் உங்களையும் சாப்பிட வர சொன்னார்கள் என்றார். சரி நாங்க வரோம் நீங்க கிளம்புங்க என்று கூறிவிட்டு கதவை சாத்தி விட்டு மீனுவைப் பார்க்க , அவள் அந்த அறையையே வித்தியாசமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளிடம் வந்து என்ன எப்படிப்பாக்குற என்றான் விக்ரம். இல்ல… உங்க வீடு பாக்க ரொம்ப பெருசா அரண்மனை மாதிரி இருக்கு ,இதெல்லாம் பார்த்தா நீ ரொம்ப பணக்காரனா இருப்ப போலயே என்று அவனை மேலும், கீழும் பார்த்தாள். 

என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான். அதற்க்கு மீனு உன்னோட பேர் விக்ரம், நீ ஃபேஷன் டிசைனிங் உலகில் ஒரு அளவு பிரபலம் என்று தெரியும் என்றாள்.அவ்ளோ தான் உனக்குத் தெரியுமா என்று சிரித்துவிட்டு போகப் போக நான் யாருன்னு தெரிந்து கொள்வாய் என்று கூறிவிட்டு ,சரி நீ போய் குளித்து பிரெஷ ஆகிட்டு வா நாம சாப்பிட போலாம். பிறகு ஈவினிங் ரிஷப்சனுக்கு உன்னை தயார் செய்ய வேண்டும் அல்லவா அதற்கான ஏற்ப்பாடுகளை என் அக்கா வம்சிகா பார்த்துக் கொள்வாள். நீ எதுவும் பேசாமல் போய் அமர்ந்தால் போதும் என்று விட்டு நான் குளித்து விட்டு  வருகிறேன். உனக்குத் தேவையான டிரெஸ் எல்லாம் அந்த கப்போர்டில் இருக்கு இப்போதைக்கு இதில் இருப்பதை போட்டுக்கொள் பாக்கியை நாம் நாளை போய் வாங்கிக் கொள்ளலாம்  என்று கூறி பாத்ரூமிற்குள் சென்றுவிட்டான்.

அவன் சென்றதும் அவன் கூறிய கப்போர்டை திறந்தவளக்கு கண்கள் ஆச்சரியத்தில் மின்னியது. ஒரு கடையின் பாதியை இந்த கபோர்டில் நிறைத்திருக்கிறான் போல உள்ளாடை முதற்கொண்டு அனைத்தும் இருந்தது. அவள் வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருக்க , பாத்ரூமில் இருந்து வெளியே வந்த விக்ரம் இவள் சிறு பிள்ளை போல் வாய் பிளந்து பார்ப்பதை ரசித்து விட்டு அவளிடம் என்ன அப்படிப் பாக்குற என்றான். இவ்ளோ துணிகளும் எனக்கா என்றாள் துணியை மட்டும் தான் பார்த்தையா என்று கூறி பின் இருந்து அவளின்  தோல் மேல் கை போட்டு பக்கத்தில் இருக்கும் கப்போர்டையும் திறந்து காண்பித்தான் அவளுக்கு பேச்சே எழவில்லை . அதில் அனைத்து லேட்டஸ்ட் மாடல் தங்க, வைர, பிளாட்டினம் நகைகள் இருந்தன. மீனு ஆச்சர்யத்தில் பார்த்தவளின் விழி இமைக்க மறந்தன. விக்ரமைப் பார்த்து இது எல்லாம் …… என்று இழுத்தாள்.

உன்னுடையது தான் உனக்கு எது பிடித்திருக்கிறதோ அதைப் போட்டுக் கொண்டு வா , நான் வெயிட் பண்றேன் என்று கூறிவிட்டு உடை மாற்றும் அறைக்குச் சென்று விட்டான். மீனு அனைத்தையும் பார்த்து விட்டு ஊதா கலரில் கைவேளைப் பாடு இருந்த ஒரு சிம்பிள் ஆன மிடியை எடுத்துக் கொண்டு குளியலறை சென்று ரெடியாடி வெளியே வந்தாள். விக்ரமும் அப்பொழுது தான் ரெடியாகி வெளியில் வந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டே தங்களது உடையையும் பார்த்துக் கொண்டனர். இருவரும் ஒரே நிறத்தில் ஆடைகளைத் தேர்ந்தெடுத்திருந்தனர். மீனு விக்ரமின் ஆடையைப் பார்த்தாள் அவள் அணிந்திருந்த அதே ஊதா நிறத்தில் பைஜாமா அணிந்திருந்தான். தலைமுடி காற்றில் பறப்பது போல் மிருதுவாக இருக்க அதை ஒதுக்கி விட்ட அவன் அழகைப் பார்த்து அசந்து தான் போனாள்.

அவளைப் பார்த்தவாறே வந்த விக்ரம் சைட் அடிச்சது போதும் மீனுக்குட்டி என்றவாறே அவளைத் தாண்டி உள்ளே சென்று ஒரு சிறிய செயினை எடுத்துவந்து  அவளுக்கு பின்னால் இருந்து மீனுவிற்க்கு அணிவித்தான். அவள் தன் தலையைக் குனிந்து அந்த செயினின் டாலரைப் பார்க்க மெல்லி வைட் கோல்ட் செயினில்  ஹர்ட்டின் போட்ட டாலரின் நடுவில் VM என்று இரண்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது.  VM என்று அதை சொல்லிப் பார்த்தவள் சிறிது யோசித்தவள் விக்ரம் , மீனு என்று புரிந்து புருவம் உயர்த்தினாள். இதை எதுவும் கண்டும் காணாதவன் போல் சரிவா கீழே போலாம் ரொம்ப நேரமா எல்லாரும் நமக்காக வெயிட் பண்ணுவாங்க என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு கீழே வந்தான்.

இருவரும் ஒரே மாதிரி ஆடை அணிந்து லிஃப்டின் உள் இருந்து வெளியே வருவதைப் பார்த்துவிட்டு அனைவரும் இவர்களைப் பார்த்து ஜோடிப் பொருத்தம் பிரமாதமாக இருக்கிறது என்று மனதில் நினைத்துக் கொண்டனர்.பின் அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் மாலை ரிஷப்சனுக்கு கிளம்ப அவரர் தயாராக சென்றனர். மீனுவை ரெடி செய்ய வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட அழகுக் கலை நிபுணர்கள் மாலை ரிஷப்ஷனுக்காக தயார் செய்தனர்.

இருவரும் தயார் ஆகி நேராக ஹோட்டலுக்கு வந்து விடுவதாகவும் . அனைவரையும் முன்பே ஹோட்டல்   போகும்படி சொல்லிவிட்டு மீனுவை ரெடி பண்ண ஒரு ரூமைக் காட்டி அங்கு எல்லா பொருள்களும் இருப்பதாகக் கூறி அவர்களை அனுப்பி விட்டு தானும் ரெடியாக சென்று விட்டான். சிறிது நேரம் கழித்து இருவரும் ரெடியாகி தங்களின் அறையை விட்டு வெளியே வந்தனர். மேலே இருந்து கீழ் அறையில் இருந்து வெளியே வந்த மீனுவைப் பார்த்து அவள் அழகில் சிறிது தடுமாறத்தான் செய்தான். தங்க நிற லெஹங்காவில் பச்சை நிற மரகதக் கற்களும் வைரக்கற்களும் பதித்து உடை முழுவதும் தங்க ஜரிகை பூ வேலைப்பாடுகள் நிறைந்த உடையில் தேவதையே தன் கண் எதிரில் வந்தது போல் உணர்ந்தான். மீனு தன்னை யாரோ பார்ப்பது போல உணர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தாள் .பிறகு தலை நிமிர்த்தி மேலே பார்க்க தன்னை பார்த்துக்கொண்டிருந்த விக்ரமைப் பார்த்து வியந்து தான் போனாள். அவளின் உடைக்கு ஏற்ப்ப அவனது ஷெர்வானியும் அதே வேலைப்பாட்டுடன்  கூடி அவனை மிடுக்காகக் காட்டியது. அவனின் அழகைப் பார்த்தவள் ஆடித்தான் போனால். கீழே வந்த விக்ரம் அவளைக் கண்களாலேயே பருகினான். அவள் உடல் கூசிப்போய் நின்றாள் அவனின் பார்வையின் தாக்கத்தைத் தாள முடியாமல். அவள் அருகில் வந்த விக்ரம் மீனுவின் காதில் இந்த டிரெஸில் நீ தேவதை போல இருக்க என்று கூறி அவள் முகத்தைப் பார்க்க அவள் முகம் சிவந்து போய் இருப்பதைப் பார்த்தவன் , மறுபடியும் அவள் காதருகில் குனிந்து ஆனா அதை விட நீ ஆடை இல்லாமல் இருந்தது இன்னும் அழகாக இருந்தாய் என்று அவன் கூறியதும் அவளின் சிவந்த முகம் மேலும் சிவக்க அவளால் என்ன செய்வது என்று தெரியாமல் தயக்கத்துடன் தலையைக்  குனிந்து கொண்டாள்.இதுக்கா இப்படி வெட்க்கப்பட்டால் என்று கூறி அவள் கரம் பிடித்து சரி வா போகலாம் என்னு கூறி ஹோட்டலுக்கு கிளம்பினர்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

குரு தான் மும்பையில் இருந்து வர வைத்த ரெளடியை பார்த்து நான் சொன்ன மாதிரி விக்ரமைக் கொல்ல சரியான நேரம் பார்த்து செய்துவிடு என்று கூறிவிட்டு.

மீனு விக்ரம் இறந்த பிறகு , உன்னை என்னுடன் அழைத்து வந்து அவன் கட்டிய தாலியைக் கழட்டி எறிந்துவிட்டு , உன்னை எனதாக்கிக் கொள்வேன். அதன் பிறகு உன் கழுத்தில் தாலியைக் கட்டி எனக்கு உன்னை அடிமையாக்கிக் கொள்கிறேன் பார் என்று கர்ஜித்தான்.

பிறகு அந்த ரெளடியைப் பார்த்து தன்னிடம் இருந்த துப்பாக்கியை அவனிடம் கொடுத்து காரியத்தை முடித்துவிட்டு எனக்கு கால் செய் நான் பேலன்ஸ் பணத்தை உன்னுடைய அக்கவுண்டிற்க்கு டிரான்ஸ்பர் செய்கிறேன் என்று கூறி அவனை அனுப்பி வைத்தான்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

ரிசப்ஷன் நடக்க இருந்த ஹோட்டலுக்கு விக்ரமும் மீனுவும் காரில் வந்து இறங்கினர்.அவர்களிரும் ஒன்றாக மேடைக்கு வருவதைப் பார்த்த அங்கு வந்திருந்த விக்ரம், மீனு குடும்பத்தினரும், விருந்தினர்களும் அவர்களின் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டனர். மேடை ஏறிய விக்ரம்  மீனுவிற்கு  ஒவ்வொருவராக வந்து தங்களின் வாழ்த்துக்களையும்,மகிழ்ச்சியும் தெரிவித்து தாங்கள் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களை அவர்களுக்கு வழங்கினார்கள்.

சிறிது நேரத்தில் பார்வதி ரிஷப்சனுக்கு வந்து , ஸ்ரேயாவைக் காணாமல் அவளுக்கு போன் செய்ய தன் மொபைலை எடுத்தாள். அப்போது ஹாய் பப்ளி என்று அழைத்துக் கொண்டே சாம் அவளிடம் வந்தான். என்ன பப்ளி க்யூட்டா வந்திருக்க எப்பவும் ஒருத்தி பின்னாடியே போய் ஒளிந்து கொள்வாயே அந்த வாயாடி இன்னும் வர்லையா என்றான் அவளை சைட் அடித்தவாரே… யாரைப் பாத்து வாயாடினு சொன்ன என்று கூறிக்கொண்டே ஸ்ரேயா அங்கு வந்தால் அவளுடன் ப்ரியாவையும் அழைத்து வந்திருந்தாள். 

சாம் ஐயோ இவ வந்துட்டாளா என் பப்ளியை நிம்மதியா சைட் அடிக்க விட மாட்டாளே என்று நினைத்து விட்டு சரி வாங்க விக்ரம் சார் ஐயும், மீனு மேடமையும் போய் பார்க்கலாம் என்று அவர்களை அழைத்துக் கொண்டு மேடை ஏறினான். இவர்களைப் பார்த்த விக்ரம் ஒரு புன்னகை உடன் வரவேற்றான். மீனு மூவரையும் பார்த்து சந்தோஷத்தில் மூவரையும் ஒரு சேர கட்டிக் கொண்டாள். பின் ஸ்ரேயா நம்ம கேங்க்லயே நீ தான் முதல்ல அதுவும் இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணிருக்க அதுவும் உன்னோட கல்யாணம் நாடு முழுவதும் கொண்டாடுறாங்க ம்ம்….. என்றாள்.என்ன டி சொல்ற என்ன மீனுவிடம் அது சரி உனக்கு எங்க தெரிய போகுது நீ வீட்டுக்குப் போய் நிதானமா போனை எடுத்து பார் எல்லாம் புரியும் உனக்கு என்று கூறி மூவரும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து விட்டு சென்றனர்.

ரிசப்ஷன் நடந்து கொண்டு இருந்த ஹாலின் ஒரு மூலையில் இருந்து ஒரு ஜோடி கண்கள் விக்ரமை நோட்டமிட்டுக் கொண்டிருந்தது அவன் வேறு யாரும் இல்லைங்க குரு அனுப்பின ரவுடி தாங்க ,ரிசப்ஷன் ஹாலில் பணி செய்யும் ஊழியர் போல உடை அணிந்து கையில் துப்பாக்கியுடன் விக்ரமிமைப் பார்த்துக் கொண்டிருந்தான் சரியான சமயம் வந்ததும் அவனை சுடுவதற்காக. தனக்கான சரியான இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே நின்று கொண்டு நேராக விக்ரமைக் குறி பார்த்து சுட போகும்பொழுது அவனின் தோலின்  மேல் ஒரு வலுவான கை வந்து விழுந்தது யாருடா நீ என்று சாம் அந்த ரவுடியின் கையை அப்படியே மடக்கிப்பிடித்து அவன் கையில் இருந்த துப்பாக்கியை இன்னொரு கையால் பிடுங்கிக் கொண்டு அவனை வாய் பொத்தி ஒருவருக்கும் தெரியாமல் அவனை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றான். அவனை ஒரு அறைக்குள் இழுத்துச் சென்று அங்கிருந்து  பாடி கார்டுகளை உள்ளே வரவைத்து இவனை சரியாக கவனித்துக் கொள்ளுங்கள் . அவனை சும்மா விட்டு விடாதீர்கள் ரிசப்ஷன் முடியும் வரை நம்ம பாஸிற்க்கு  இந்த விஷயம் எதுவும் தெரியக்கூடாது சரியா என்று கூறிவிட்டு ஷாம் அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.

.

 ரிஷப்ஷன் முடிந்து அனைவரும் சென்று விட , விக்ரமின் பெற்றோர் , மீனுவின் பெற்றோரும் கிளம்பி விட, தனது காரில் மீனுவை அழைத்துச் சென்றான். ரிஷபவனில் நிறைய நேரம் நின்றதால் அசதியில் மீனு கண் அயர்ந்து விட அவள் தலை இடத்தில் இல்லாமல் ஆடிக் கொண்டுவருவதைப் பார்த்த விக்ரம் அவளைத் தன் மீது சாய்த்துக் கொண்டான்.பிறகு சிறிது நேரத்தில் விக்ரம் மீனுவை எழுப்பி விட கண்ணை தேய்த்துக்கொண்டே காரை விட்டு இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தவள் அதிர்ந்து விக்ரமைப் பார்த்து நாம இப்போ எங்க வந்திருக்கோம் என்றால்.நம்ம வீட்டுக்கு என்றான். புரியாமல் பார்த்த மீனுவிடம் வா என்று கை பிடித்து அழைத்துக் கொண்டு விஸ்தாரமாக அமைத்திருந்த படிகளில் மேல ஏறி அவளை அந்த பெரிய கதவின் முன் நிறுத்தி அவளிடம் கதவைத் திற என்றான்.

அவள் யோசித்தவாரே கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.உள்ளே சென்று அந்த வீட்டின் அமைப்பைப் பார்த்ததும் மீனு வாயைப் பிளக்க , விக்ரம் சிரித்துக் கொண்டே என்ன அப்படி வாயைப் பிளக்கிறாய் என்று கூறிக் கொண்டே அவள் அருகில் வந்து அவளைத் தூக்கிக் கொண்டு தங்களின் அறைக்குச் சென்றான். மீனு அவனிடம் இருந்து துள்ளிக் குதித்து கீழே இறங்கினாள்.

விக்ரமைப் பார்த்து நீ ஏன் சும்மா சும்மா என்னைத் தூக்கிக் கொண்டுவர என்றாள். என் டால் ஐ நான் தூக்கிட்டு வரேன் உனக்கு என்ன என்றான். டால் னா டால தூக்க வேண்டியது தானே என்ன இனிமேல் தூக்கின அவ்ளோ தான் என்று சொல்லிவிட்டு அந்த அறையை நோட்டம் விட்டாள். இது யார் வீடு நாம ஏன் இங்க இருக்கோம் என்று கேட்டாள். இது நம்முடைய வீடு உனக்கும் எனக்கும் நம்முடைய திருமணப் பரிசாக என் அக்காவும் , ராணாவும் இந்த வீட்டை கிஃப்ட் செய்திருக்கிறார்கள். இனிமேல் நாம இங்க தான் இருக்கப் போறோம் என்றான். அவள் ஆச்சர்யமாக இவ்ளோ பெரிய வீட்டை கிஃப்டா குடுத்திருக்காங்களா அவர்களும் உன்ன மாறியே பணக்காரர்கள் தான் போல என்னிக்கொண்டே அந்த அறையை சுற்றிப் பார்த்தாள்.

விக்ரம் அவள் அருகில் வந்து அவளைப் பின் இருந்து கட்டிப் பிடித்துக் கொண்டே உனக்கு பிடிச்சிருக்கா என்றான். அவள்  அவனின் சூடான மூச்சுக் காற்று அவளை ஏதோ செய்ய மெதுவாக  என்ன பிடிச்சிருக்கா? என்று  கேட்டாள். என்னைப் பிடிச்சிருக்கா என்றான் அவள் தெரியவில்லை என்பது போல தலையை ஆட்டினாள் . அவளை ஒரு கையால் அனைத்த படி அவளின் முடிக்கறைகளை நகர்த்தி அவளின் கம்மல்கள் இரண்டையும் கழற்றினான். அவளின் காதில் இருந்த முத்த ஊர்வலம் நடத்தி அப்படியே பின் கழுத்திற்க்கு வந்து அவள் அணிந்திருந்த நகைகளைக் களற்றினான். அவனின் மூச்சுக் காற்றிலும், இதழ் முத்தத்திலும் தன்னை மறந்து அப்படியே நின்று விட்டாள் மீனு.

அவளின் ரோஜா நிற தேகத்தில் அவன் கட்டிய மஞ்சள் கயிற்றைப் பார்த்துவிட்டு மீனுக்குட்டி என்று ஹஸ்கி வாய்சில் கூறி விட்டு தன் இதழ் பதித்தான். அவனின் செயல் அவளுக்கு குருகுருப்பைத் தந்தது . அவளின் முடிக்கற்றைகளை முன்னே போட்டு விட்டு அவள் ஆடையில் உள்ள ஜிப்பை  தன் இதழ் கொண்டு அப்படியே கவ்வி கீழே இழுத்துக் கொண்டே அவளின் முதுகின் வழ வழப்பைப் பார்த்துக் கொண்டே கழற்றினான்.

அவன் மூச்சுக்காற்று இவளுக்குக் கூச நெளிந்த அவளை தன் இரு கை கொண்டு அணைத்து பின் அவளின் ஆடையில் கை விட்டு அப்படியே கீழ் முதுகில் இருந்து மேல் நோக்கி ஊர்ந்து வந்தான். இடையில் அவனின் கைக்குத் தடையாக இருந்த அவளது உள்ளாடை ஹூக்கை கழற்றி விட்டு மேல் நோக்கி அவள் தோலோடு சேர்ந்து இருந்த ஆடையைக் கழற்றினான்.திடுக்கிட்ட மீனு சிறு சுயம் வந்தவளாக தன்னிச்சையாக அவளின் ஆடை விழுவதை இரு கை கொண்டு மார்புக்குக் குறுக்கே தன் கைகளைை வைத்து பிடித்துக் கொண்டாள். அவளின் முழுவதுமாகத் தெரிந்த முதுகை கைகளாலும் இதழ்களாாலும். தழுவிக் கொண்டே வந்து அவள் பிடித்திருந்த கைகளை மெல்ல தன் இரு கை கொண்டு விலக்கினான்.

சட்டென அவள் ஆடை விடுபட்டு கீழே முழுவதுமாக இறங்கியது. மீனுவினாள் கூச்சம் தாள முடியாமல் திரும்பி அவனை அனைத்துக் கொண்டாள்.அவளை அள்ளி அணைத்து அப்படியே தன் இரு கைகளாலும் அவளை ஏந்திக் கொண்டு வந்து அவளைப் படுக்கையில் கிடத்தினான். அவளின் மயங்கிய விழிகளைப் பார்த்து விட்டு தன் தாபம் அதிகமாவதை உணர்ந்து கொண்டே கண்களைக் கீழே இறக்கி துடிக்கும் அவளின் இதழ்களைப் பார்த்தவுடன் இப்போதே அதை சுவைக்க என்னி அவனின்  சட்டையைக் கழற்றி விட்டு அவள் அருகில் படுத்து சட்டென அவளின் இதழ்களை சிறை பிடித்தான்.

மீனுவால் அவனைத் தடுக்க முடியாமல் அவன் செயலுக்கு உடன்பட்டவள் போல் அவளது கைகள் தானாக அவனின் கூந்தலை வருடியது. அவளின் இந்த செயல் அவனை மேலும் தூண்ட அவளின் இதழ்களை சுவைத்துக் கொண்டே தன் கைகளை மெதுவாக கீழிறக்கி அவளின் மென்மையை தொட்டு உணர்ந்தான்.அவன் கைவிரல் அவளின் மென்மையைத் தொட்டவுடன் இவ்வளவு நேரம் ஒருவித மயக்கநிலையிலே இருந்தவள் சட்டென தன் சுயம் வந்தவளாக அவன் கைகளைத் தட்டி விட்டு எழுந்து அமர்ந்தாள். 

அவளின் இந்த திடீர் செயலை உணராதவன் போலவே அவளின் இடை மேல் தன் கையைப் போட்டு மறுபடி மெத்தைமீது படுக்க வைத்தான். அவளின் முகம் நோக்கி தன் உதடுகளைக் கொண்டு வந்து அவள் நெற்றியில் முத்தம் வைத்து விட்டு அவளின் கண்களில் முத்தம் வைத்த போது உணர்ந்த ஈரத்தால் சட்டென எழுந்து மீனுவைப் பார்த்தான். ஏன் மீனு அழுகிறாய் என்று கேட்டான். அவள் தன் மீது ஒரு போர்வையைப் போர்த்தியவள் மெல்ல எழுந்து எனக்குப் பிடிக்கவில்லை என்றால். விக்ரம் அவளின் முகத்தைப் பார்த்து என்ன பிடிக்கவில்லை என்று கேட்டான். அவள் எதுவும் கூறாமல் தலை கவிழ்த்து அமர்ந்திருக்கவே  சற்று கோபமுற்றவனாக , மீனு என்றான் கோபமாக அவள் இந்த சத்தத்தில் பயந்து அவனைப் பார்த்து விழிகளில் கண்ணீரோடு எனக்கு இது பிடிக்கவில்லை என்றால். ஏன் என்று விக்ரம் புருவம் உயர்த்த அவள் பயந்தவாரே எனக்கு படிக்கணும் இது எல்லாம் என் விருப்பமம் இல்லாமலேயே  நடந்து விட்டது என்றால்.

அவள் கைகளைப் பிடித்த விக்ரம் நான் உன்னை படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லையே என்றான். நீ என்னைத் திருமணம் செய்து கொண்டதனால் நான் உன் ஆசைகளை தடுக்க விரும்பவில்லை, உன் இஷ்டம் போல் எது வேண்டுமானாலும் செய்துகொள் ஆனால் …. எதுவாக இருந்தாலும் என்னிடம் கூறிவிடு எனக்குத் தெரியாமல் எதுவும் செய்யக் கூடாது என்று கூறி அவளைப் பார்த்துக் கேட்டான் அவளும் சரி என்னு தலையை ஆட்டினாள்.

பின் அவன் அவளை மறுபடி அணைக்கப் போக அவனைத் தடுத்தவள் .அதுவரை இது எல்லாம் வேண்டாம் எனக்கு பயமாக இருக்கிறது என்றால். வேண்டாமா என்றான் ஏக்கமாக மீனு ம்ஹூம் என்றால் மெதுவாக தலை அசைத்து , விக்ரம் அவள் முகத்தருகில் அவன் முகத்தைக் கொண்டு வந்து வேண்டாமா என்றான் ஹஸ்கி வாய்சில் , மீனு அவனின் இந்த நெருக்கத்தை தாங்க முடியாமல் கண்களைத் தாழ்த்தி ம்ஹூம் என்றால் மறுபடியும். ஏமாற்றத்துடன் விக்ரம் சரி இது வேண்டாம், பயமாக இருக்கு என்று சொன்னாயே இப்படி இருக்க பயமா இருக்கிறதா உனக்கு என்றான். மீனு சிறிது யோசித்து இல்லை என்றால் அவன் புருவம் சுருக்கி அப்போ எதைக் கண்டு பயம் என்றான் கேள்வியுடன். அவள் அவன் கண்களை மெல்ல நிமிர்ந்து பார்த்தவள் விக்ரமின் மார்பின் மீது ஒரு விரல் வைத்து அவனை சுட்டிக்காட்டினாள்.

மீனு தன்னைப் பார்த்து பயமாக இருக்கிறது என்று கூறியதும் சற்று அதிர்ந்தவன் நிதானித்து ஏன் என்று பார்வையாலேயே கேட்டான். மீனு அமைதியாக இருக்க அவளை விட்டு எழுந்தவன் தன் தலையை அழுத்தக் கோதியவன் சரி உனக்கு எப்போ தோணுதோ அப்போது சொல் என்று விட்டு குளியலறை நோக்கி சென்றான். செல்லும் அவனையே பார்த்த மீனு ஒரு பெருமூச்சு ஒன்றை உதிர்த்து விட்டு எழுந்து அங்கிருந்த வார்ட்ரூப் ஒவ்வொன்றாகத் திறந்து தனக்கு ஆடை எங்கு இருக்கிறது என்று தேடி எடுத்து ஒன்றை அணிந்து கொண்டு வந்து கட்டிலில் படுத்தாள். குளித்து விட்டு வெளியே வந்த விக்ரம் அவள் படுத்து உறங்கி விட்டதைப் பாத்தவன் பெருமூச்சு ஒன்றை உதிர்த்து விட்டு ஈரத்துடனே அங்கிருந்த சோடாவில் போய் படுத்துக் கொண்டான்.

 EPI 7

விக்ரம் மீனு திருமணத்தில் விக்ரமைக் கொல்ல வந்த குருவின் ஆள் ஷாமிடம் மாட்டிக் கொண்டது, விக்ரமிடம் மீனு முதல் இரவு அன்று தான் படிக்க வேண்டும் எனக்கு இது எல்லாம் பிடிக்கவில்லை என்று கூறியது வரை பார்த்தோம்.

இனி ……

காலை மீனுவின் அம்மா பூஜையறையில் சாமி படங்களுக்கு பூ போட்டுக் கொண்டு, மீனு இருந்திருந்தாள் இந்த வேலை எல்லாம் அவள் செய்து கொடுத்திருப்பா அவளோட அண்ணன் என்னன்னா தனக்கும் இந்த வீட்டுக்கும் ஒரு சம்மந்தமுமே இல்லை என்பது போல இருக்கிறான்.

காலா காலத்தில் கர்ணனுக்கும்  திருமணம் செய்து வைத்து விட வேண்டியது தான் என்று புலம்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஆமாம் அம்மா சீக்கிரம் கல்யாணம் பண்ணி வெச்சிடுங்க அப்போ தான் நீங்க ரெஸ்ட் எடுக்க முடியும் என்று கூறிக்கொண்டே அவரிடம் இருந்த மலர் கூடையை வாங்கியவாரே ஸ்ரேயா உள்ளே வந்தாள்,நகருங்க அம்மா நான் இது எல்லாம் செய்றேன் நீங்க எனக்கு எப்படின்னு மட்டும் சொல்லிக் கொடுங்க என்றாள்.

அவர் அச்சர்யத்துடன் அவளிடம் மலர் கூடையை நீட்டி விட்டு நீ எங்க மா இவ்ளோ சீக்கிரமே இங்க வந்திருக்க , மீனு அவ புருஷன்  வீட்டில் அல்லவா இருக்கிறாள் என்றார். ஆமாம் அம்மா அவள் அவளோட புருஷன் வீட்டுல இருப்பா, நான் எனக்கு புருஷன் ஆகப் போறவர் வீட்டிற்கு வந்திருக்கிறேன் என்று பட்டெனக் கூறிவிட்டு  சடார் என்று அவர் காலில் விழுந்து விட்டாள்.

இதை சற்றும் எதிர்பாராத மீனுவின் அம்மா நீ என்னமா சொல்ற என்றார் அதிர்ந்தவாரே!!!!! ஸ்ரேயாவை தூக்கி விட்டு அவள் முகம் பார்த்தவர் அவள் கண்களில் கண்ணீர் வருவதைப் பார்த்து பதறிவிட்டு ஸ்ரேயா அழாதேமா ஏன் அழற என்றார்.அம்மா என் அண்ணன் செய்த செயலுக்காக என்னை வெறுத்து ஒதுக்கிவிடாதீர்கள். என்னுடன் பேசாமல் இருந்து விடாதீர்கள் என்று அழுதாள். அவளை தன் தோலோடு அணைத்தவாரே அவளை வாஞ்சையாக தட்டிக் கொடுத்தவர் மெல்ல அவளைப் தன்னிடம் இருந்து பிரித்து அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டு உன் அண்ணன செய்த செயலுக்காக நான் இத்தனை நாள்  என் மகள் போலவே இங்கு வளர்ந்த உன்னை நான் ஒன்றும் தவறாக நினைக்க மாட்டேன் ஸ்ரேயா என்றார்.

பின் ஆமா உள்ளே வரும் போதே ஏதோ சொல்லின் கொண்டு வந்தியே என்று சிரித்துக் கொண்டே, அதற்க்கு ஸ்ரேயா வெட்க்கப்பட்டுக் கொண்டே அது. அது..வந்து அம்மா எனக்கு கர்ணனை மிகவும் பிடிக்கும் நான் சிறு வயது முதலே அவரைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன்.அவரின் பொருமை ,மீனுவையும் உங்களையும் அவர் பார்த்துக் கொள்ளும் போது எனக்கும் இங்கு குடும்பத்துடன் ஒருத்தியாய் இருக்க ரொம்ப ஆசையா இருக்கு அம்மா நான் அவரை மனதார காதலிக்கிறேன். இந்த விஷயம் மீனுவிற்க்குக் கூடத் தெரியாது அம்மா , ஏன் கர்ணன் கிட்ட கூட நான் அவரைக் காதலிக்கிறேன் என்று இன்னும் சொல்லவில்லை ,

முதலில் உங்க சம்மதம் பெற்ற பிறகு தான் நான்  கர்ணனிடம்  சொல்ல வேண்டும் அம்மா என்றாள்.அவளின் பேச்சைக் கேட்டு விட்டு அவர் எதுவும் சொல்லாமல் திரும்பி நடந்து சென்றார், அவர் எதுவும் சொல்லாமல் செல்வதைப் பார்த்த ஸ்ரேயா கண்ணீருடன் பூக்கூடையை வைத்து விட்டு வெளியே செல்லப் போக

 ஏய் ஸ்ரேயா எங்க போற சாமி படத்திற்க்கு எல்லாம் பூ போட்டு விட்டு அப்படிேயே இன்று நல்ல நாள் தான் உன் கையால் விளக்கு ஏற்றி விட்டு போ என்றார்.

சிறிது நேரம் அப்படிேயே  ஒன்றும் புரியாமல் நின்றவள்  பின் சட்டென முகம் மலர்ந்து ஓடிச் சென்று அவரைக் கட்டிக்கொணடு ரொம்ப தேங்க்ஸ் அம்மா என்று கூறி அவரின் முகம் முழுதும் முத்தமிட்டால், அவர் ஏய்!ஏய்!! என் மகனுக்கும் கொஞ்சம் மிச்சம் வைய் எனக்கே எல்லா முத்தத்தையும் கொடுத்துவிடாதே என்றார்.

ஸ்ரேயா வெட்கப்பட்டுக் கொண்டே போங்க அம்மா என்று கூறிவிட்டு சாமி படத்திற்க்கு பூ போட சென்று விட்டாள்.அவரும் சமையல் அறைக்குச் சென்று விட அப்போது தான் குளித்து விட்டு வெறும் ஷார்ட்ஸ் உடன் கீழே வந்த கர்ணன் அம்மா! ! காபி என்று கேட்டுக் கொண்டே வந்தவன் பூஜை அறையில் யாரோ இருப்பது போல் இருக்க பூஜை அறை நோக்கி வந்தான்..

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

விக்ரமைக் கொல்ல அனுப்பியவனை இரவு முழுவதும் ஷாம் மற்றும் பாடி கார்டுகள் செய்த டார்ச்சரில் அவன் உண்மையைக் கூறிவிட்டான். ஷாம் கடுப்போடு இந்த குருவிற்க்கு வேறு வேலையே இல்லையா, விக்ரமிடம் மோதுவதையே வேலையாக வைத்திருக்கிறானே  என்றான் எரிச்சலாக பின் மணியைப் பார்த்தான் மணி காலை பத்து எனக் காட்டியது இப்போ விக்ரமிற்க்கு கால் செய்யலாமா வேண்டாமா என்று நினைத்தவன். சரி கால் பண்ணலாம் அவன் தான் எப்போதும் ஆறு மணிக்கே எழுந்து விடுவானே என்று நினைத்து விட்டு கால் செய்தான்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

இரவு குளித்து விட்டு வந்து துண்டுடனேயே சோபாவிலேயே படுத்து உறங்கி விட்டிருந்தான்.அவன் நேற்று முழுக்க ரிசப்ஷனில் நின்ற கலைப்பில் நன்கு உறங்கி விட்டிருந்தான். மீனு தன் தூக்கம் கலைந்தவளாய் மெல்ல கண் விழித்து எழுந்து படுக்கையில் அமர்ந்தாள். ரூமை சுற்றிப் பார்த்தவள் ஷோபாவில்  படுத்திருக்கும் விக்ரமைப் பார்த்தாள் அவளை அறியாமலேயே அவனை மேல் இருந்து கீழாக பார்த்துக் கொண்டே அவனின் மார்பில் இருக்கும் முடிகளைப் பார்த்தவுடன் அதனை தொட்டுப் பார்க்கும்  ஆவள் வந்தவளாகக  தன் யோசனையை சிரமப்பட்டு கட்டுப்படுத்தினாள். பின் மெல்ல எழுந்து வந்து அவன் அருகில் திரையில் குத்துக்காலிட்டு  அவன் முகத்தையே உற்றுப் பார்த்தாள். அவனின் ஒட்டிய புருவத்தை மெல்ல தன் விரலின் நுனியால் தொட்டுப்பார்த்தால் பின் அவன் நெற்றியின் வலது புறத்தில் விழுந்திருந்த முடிகளை தன் விரல் கொண்டு நகர்த்தியவள் , இவனின் அழகுக்கு திருஷ்டி வைத்தார் போல் ஒரு மச்சம் நெற்றியில் இருப்பதையே குரு குருவெனப் பார்த்துக் கொண்டே இருந்தவள்.

சட்டென விக்ரம் கண் விழித்து அவளை பார்க்கவும். அவள் மிரண்டு போய் பின்னால் நகர அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள்.என்ன டார்லிங் என்ன பார்த்தா பயமா இருக்கு என்று நேற்று சொன்ன இப்போ என்னடானா இவ்ளோ பக்கத்தில் என் முகத்தைப் பார்த்துட்டு இருக்க என்று அவன் எழுந்து தரையில் அமர்ந்து இருந்தவளை அவள் அமர்ந்த நிலையிலேயே மீனுவைத் தூக்கினான். மீனு அதிர்ச்சியாகி என்ன பண்ற என்ன விடு என்று அவனிடம் அவனின் கைகளில் அடித்தாள். நீ இப்படி என்னை அடிச்சுட்டே இருந்தா என் கையை விட்டுவிடுவேன் என்றான். பரவாயில்லை என்னை விடு என்று அவனின் கைகளில் கிள்ளியவள் அவன் சட்டென மீனுவை விட்டு விட்டான் மீனு பொத்தென தலையில் விழுந்தால். தன் பின்புறம் நன்றாக அடிபட்டதால் ஆ….. என்று கூறிக்கொண்டே தன் பின் புறம் தேய்த்தவாறு எழப்போனவளை மீண்டும் தன் கைகளில் தூக்கிக் கொண்டு அவளைப் பார்த்து இப்படித்தான் சின்னப் பிள்ளைத் தனமாக கிள்ளி வைப்பாயா என்றான்.

எங்கே இப்பவும் நான் உன்னை தூக்கிட்டு தான் போறேன் எங்க இப்போ கிள்ளி வை பார்ப்போம் என்று கூறி மீனுவையே பார்த்துக் கொண்டு இருந்தான்.அவள் அவன் செய்யப் போவதை அறியாமலேயே  அவனைக் கிள்ள கைகளை உயர்த்தவும் விக்ரம் பட்டென் அவள் உதடுகளை தன் உதடுகளால் சிறை செய்தான்.அவள் அதிர்ந்து இவனுக்கு இதே வேளையாக போயிருச்சு எப்போ பார்த்தாலும் என் வாயவே கடிக்கிறான் என்று   மனதிற்க்குள் புலம்பி விட்டு அவனிடம் இருந்து விடுபட என்னி அவன் கையில் இருந்து துள்ளி குதிக்கப் போக எங்கே அவளை கீழே போட்டு விடுவோமோ என்று அவளை இறுகிப் பிடிக்க இருவரும் தடுமாறி பெட்டில் விழுந்தனர். விழுந்ததில் விக்ரம் மேல் மீனு விழுந்து இருந்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள மீனு அவன் உதட்டில் இருந்து இவள் உதட்டை சிரமப்பட்டுப் பிரித்து அவனைப் பார்த்து முறைத்து விட்டு யூ..யூ…. இடியட், ராஸ்கல் என்று அவனை திட்டிக் கொண்டே அடிக்கப் போக ,அடித்த அவள் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு ஒரு நிமிடம் அவளை மேலிருந்து கீழாக பார்த்தவன் அவளின் கழுத்துக் கீழே வந்ததும் பார்வை ஒரு  இடத்தில் நிலை குத்தி நின்றுத்தினான். இவன் எங்கு பார்க்கின்றான் என்று அவனிடம் இருந்து திமிரிக் கொண்டே அவளும் பார்க்க தன் மார்பு லேசாக அவள் உடல் குலுங்கியதால் அவளின் போக்கிற்க்கு அதுவும் அசைய அவனிடம் இருந்து தன் கையை விடுவித்து தன் கைகளால் மார்பை மறைக்க முடியாமல் அவள் மேலும் குலுங்க அவன் கண்கள் அகல விரிவதைப் பார்த்து இதற்க்கு மேல் எதுவும் செய்யாமல இருப்பதே நல்லது என நினைத்து அவள் அசைவதை நிறுத்தினாள்.

அவன் சட்டென குறும்பாக மீனுவைப் பார்த்து ஏன் இவ்ளோ நேரம் என்கிட்ட இருந்து தப்பிக்க பார்த்த இப்போ எதுவும் செய்யாமல் அமைதியா இருக்க என்றான்.மீனு மனதிற்க்குள் பாவி பாவி கண்ணு முழி வெளியே வந்து விழும் அளவுக்கு என்னை பார்த்துட்டு பேச்சா பேசுறான் என்று யோசித்துக் கொண்டே அவனைப் பார்த்து பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு என்ன விடுங்க ப்ளீஸ் என்றாள். என்னது விடுங்க வா! இவ்வளவு நேரம் என்னை வாடா போடா ன்னு பேசிட்டு இப்போ உன் காரியம் ஆகனும்னு மரியாதை தருகிறாயா நீ என்று கூறிவிட்டு விடமாட்டேன் என் செல்லக்குட்டி என்ன செய்வ என்றான். அவள் உடனே என்ன செய்வேனா என்று கூறி மெதுவாக அவன் முகம் நோக்கிக் குனிந்தாள் . அவளின் இந்த அருகாமை அவனை ஏதோ செய்ய அவன் சற்று தடுமாறித்தான் போனான். மீனு அவன் முகத்தருகில் வந்தவள் சட்டெனக் குனிந்து அவன் வெற்று மார்பில் தன் பல் தடம் பதியும் மட்டும் கடித்துவிட்டாள்.

விக்ரம் வலியில் விட்டு விடுவான் என்று நினைத்துக் கடித்தவள் ,அவள் இவ்வளவு கடித்தும் விக்ரம் அவள் கைகளை விடாாமல் இருக்கவே மீனு கடிப்பதை நிறுத்தி இவனுக்கு வலிக்கவே இல்லியா என்று விக்ரமைப் பார்த்தாள். என்ன பத்தி என்ன டி நினைச்ச நீ , இதுக்கெல்லாம் அசறுபவனா நான் என்று சொல்லி நக்கலாகச் சிரித்து விட்டு அவளை பார்த்து உன்னோட கையை விடணுமா என்றான் மீனு ஆம் என்று தலையை சின்னக் குழந்தை போல் ஆட்டினாள்.அப்போ நான் சொல்றதைக் கேட்ப்பியா என்றான் என்ன என்பது போல் அவனை பார்த்தாள்.

சரி என்ன பார்த்து , என்னோட கண்ணைப் பார்த்து ஐ லவ் யூ விக்ரம் னு சொல்லு என்றான்.அவள் அதிர்ச்சியாகி அவனைப் பார்க்க என்ன சொல்றியா இல்ல இப்படியே என் மடி மேலயே உக்காந்திட்டு இருக்கப் போறியா என்றான். மீனு இவன் சொல்லாம விட மாட்டான் போலயே என்று யோசித்து விட்டு மெல்ல அவனை பார்த்தாள் அவன் இரு கண்களைப் பார்த்தால்  , அந்த கண்களில் அவன் தேக்கி வைத்த காதல் அப்பட்டமாகத் தெரிய மீனு தன்னையே மறந்தவளாக மெல்ல அவன் முகத்தருகில் வந்து மெதுவாக மிக மெதுவாக  ஐ லவ் யூ விக்ரம் என்று கூறி அவன் உதட்டில் முத்தமிட்டாள்.  மீனு கூறியதை விட அவள் முத்தமிட்டது அவனே எதிர்பாராதது. அவளின் இந்த செய்கையை ரசித்துக் கொண்டே அவள் ஆரம்பித்து வைத்ததை விக்ரம் தொடரந்தான்.

இருவரும் ஒருவரை ஒருவர் மறந்து இதழ் முத்தத்தில் தங்களையே மறந்தனர். மீனுவின் இந்த எதிர்பாராத முத்தம் விக்ரமை என்னென்னவோ செய்தது. அவனின் வெற்று மார்பில் அவளின் கைகள் அலைபாய்ந்தது , அவளின் மூச்சுக் காற்று விக்ரமை சூடேற்றியது தன் மேல் இருக்கும் மீனுவின் டி-ஷர்டிற்குள் கை நுழைத்து அவளின் இடையை தடவினான். அவள் கூச்சத்தில் நெளிந்து அவனிடம் மேலும் ஒன்றி அவன் உடலோடு தன்னை இருக நுழைத்தாள். மீனுவின் இந்த அருகாமை விக்ரமின் உடலை கிளர்ந்தெழச்  செய்தது. அவளின் இடையின் வழவழப்பில் இவன் தன் கட்டுப்பாட்டிலேயே இல்லை , தன் மேல் இருந்த மீனுவை முத்தமிட்டுக் கொண்டே அவளின் இடையில தன் இரு கைகளையும் நுழைத்து இருகப் பற்றினான். விக்ரமின் இந்த செயலால் மீனு தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அவனின் கூந்தலில் கரம் நுழைத்து வருடினாள். 

அவளின் இந்த செயலை உணர்ந்த விக்ரம் மெல்ல கண் திறந்து மீனுவைப் பார்க்க , கண்கள் ஒரு மயக்கநிலையிலும் , தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமலும், விக்ரம் தந்த முத்தத்தில் கரைந்து மூச்சு விட சிறமப்பட்டு அவளின் மார்பு மேலும் அவன் மீது இறுக உறசிக் கொண்டிருக்க ,அவளின் இந்த நிலை உணர்ந்து மெல்ல அவளின் இதழிற்கு விடுதலை அளித்து பிரிய மனமில்லாமல் தன் உதடு கொண்டு உரசி, அவளின் இடையோடு கைபிடித்து தன் தலை மேல் அவளை லேசாக நகர்த்தி  அவளின் சங்கு கழுத்தில் முத்தமிட்டான். பின் அப்படியே இன்னும் அவளை உயர்த்தி அவளின் மார்புக்குள் தன் முகம் புதைத்தான் அதன் மென்மை அவனின் இடுப்புக் கீழே உணர்ச்சிகளை ஏற்படுத்த வெறி கொண்ட  மட்டும் அவளின் மார்புக்கு முத்தமிட்டுக் கொண்டே அவளின் இடையை தனது முகம் நோக்கி முன்னே இழுத்து முகம் புதைத்தான். விக்ரமின் இந்த தீண்டலில் உடல் கூச அதனை தாங்க முடியாமல் சிரித்துக் கொண்டே திமிறி அவன் மேல் இருந்து விலகி பெட்டின் மேல் சரிந்தாள்.

மீனு பெட்டில் சரியவும் விக்ரமும் அவள் புறம் திரும்பி அவளின் வயிற்றில் தன் உதடு கொண்டு முத்த ஊர்வலம் நடத்தினான்.அவளின் மென்மையை தன் கை கொண்டு உணர்ந்து அதனை உரசிக் கொண்டே அவளின் வயிற்றில் முத்தமிட்டவன் பின் மெதுவாக அவளின் வயிற்றில் இருந்து தன் முகத்தை கீழ் நோக்கி நகர்ந்து வந்து அவளின் கீழ் வயிற்றில் அழுத்தமாக முத்தமிட்டான், மீனுவாள் இந்த இன்ப அவஸ்தையை தாங்க முடியவில்லை அவனின் முடியை வருடியவாரே தன் சுயம் மறந்தாள்.

விக்ரம்  மெல்ல மீனுவின் நைட் பேண்ட்டை தன் கை கொண்டு சிறிது இறக்கினான். அதுவரை மயக்கத்தில் இருந்த மீனு சிறிது சுயம் வந்தவளாக,தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அவனின் முகத்தைப் பிடித்து அவனை உயர்த்தி வேண்டாம் என்று தலை ஆட்டினாள். விக்ரம் கண்களாலேயே ப்ளீஸ் ….. என்று கெஞ்ச அவளால் தன் உடல் பலம் இழந்தது போல உடல் நடுங்க தன் கைகளை சற்று தளர்த்தினாள் , மெல்ல சிரித்த விக்ரம் அவளின் நைட் பேண்ட்டை மேலும் கீழ் இறக்க மீனுவின் சிவப்பு நிற உள்ளாடையைப் பார்த்து கிறங்கிப் போனவன் அதன் மீதே முத்தம் பதித்தான். பின் அவள் உள்ளாடையை தன் உதடு கொண்டு கவ்வி கீழ் இறக்கப் போக விக்ரமின் போன் ஒலித்தது. அதன் முதல் ரிங்கிலேயே மீனு சட்டென விழித்துக் கொண்டாள். 

மறுபடியும் போன் மணி ஒலிக்க சட்டென் எழுந்து விக்ரமிடம் இருந்து தன்னை விலக்கி அவனை மெத்தை மீது தள்ளினாள். விக்ரம் மீனுவை ஒருவித ஏக்கத்துடன் பார்த்து ஏங்க, மறுபடியும் போன் ஒலித்துக் கொண்டே இருந்ததில் கடுப்பான விக்ரம் எழுந்து போனைப் பார்த்து ஷாம் என்று வந்ததும் கடுப்புடன் அட்டன் செய்து என்ன டா …  இவ்ளோ காலையில அப்படி என்ன அவசரம் உனக்கு என்று பேசிக்கொண்டே பெட்டில் அமர மீனு தன் உடையை சரி செய்து கொண்டு பெட்டில் இருந்து எழ முற்பட அவளின் கை பிடித்து இழுத்து தன் மடியில் அமரச் செய்தவன் போனில் பேசிய வாரே அவளின் சிவந்த முகத்தைப் பார்த்து  பூரித்துப் போனான் , ஷாம் என்னது இவ்வளவு காலையிலேவா என்று யோசித்து விட்டு, ஹலோ விக் மணி பத்து ஆகிவிட்டது என்றான் அதற்க்கு என்ன இப்போ என்று கேட்டான் விக்ரம் சலிப்பாக எல்லாம் என் நேரம் டா உனக்காக ராத்திரி பூரா தூங்காம இங்க ஒருத்தன் என்ன வேலை செஞ்சுட்டு இருக்கேன். நீ அங்க ஜாலியா இருந்து விட்டு என் கிட்ட மல்லுக்கு நிக்குற என்று கூறிவிட்டு .

நேற்று நடந்த விஷயத்தை சுறுக்கமாக கூறினான்.அதைக் கேட்டு சட்டென விக்ரமின் குரல் மாற்றத்தை உணர அவனின் முகத்தைப் பார்த்த மீனு விக்ரமின் முகம் சரி இல்லாததை உணர்ந்து அவனின் கோபபான முகத்தைக் கண்டு சற்று மிரண்டு தான் போனாள்.

அவ்வளவு கோபத்திலும் மீனுவைப் பார்த்த உடன் , தன் முகம் தளர்ந்ததை விக்ரம் உணர்ந்தான். போன் பேசி விட்டு வைத்தவன் மீனுவிடம் திரும்பி எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு நான் போய்ட்டு சீக்கிரம் வந்துவிடுகிறேன் என்று கூறி விட்டு அவளை விட மனமில்லாமல் மீனுவின் இதழை கவ்வி சுவைத்து விட்டு மெல்ல மெத்தையில் மீனுவை அமர வைத்து விட்டு பாத்ரூம் நோக்கி குளிக்கச் சென்றான். விக்ரம் செல்வதையே மீனு பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். விக்ரம் குளித்து முடித்து ஈரம் சொட்ட சொட்ட வெளியே வந்தவன் தான் விட்டுச் சென்ற அதே இடத்தில் மீனு அமர்ந்திருப்பதைப் பார்த்து சிறு புன்னகையுடன் அவள் அருகில் வந்து தன் தலையை குளிக்கி அவள் மேல் நீர் தெளிக்கும் படி செய்தான். சில்லென நீர் அவள் மேல் விழுந்ததும் நினைவு வந்தவளாக பெட்டில் இருந்து எழுந்தவள் அவன் மீது மோதி மீண்டும் அமர்ந்தாள். 

என்ன மீனு குட்டி அப்படியே ப்ரீஸ் ஆகியே உக்காந்திருக்கீங்க என்னை விட மனமில்லையா உனக்கு என்றான் . நான் உனக்கு அவ்வளவு தேவைப்படுகிறேனா என்று கேட்டான். அவள் அதிர்ச்சி ஆகி  அவனை ஒரு முறை மேலிருந்து கீழ் பார்த்து  எச்சில் விழுங்கி விட்டு  நீ ஒன்னும் எனக்குத் தேவையில்லையே யார் சொன்னாங்க நீ எனக்கு வேணும்னு அதெல்லாம் ஒன்னுமில்லையே என்று எழுந்தவளின் கரம் பிடித்து அப்போ லவ் யூ சொல்லச்சொன்னா போனஸாக கிஸ் குடுத்தியே அதை என்ன சொல்வது என்றான் விக்ரம். 

விக்ரம் கூறியதைக் கேட்டு முகம் சிவந்து போனது மீனுவிற்க்கு, செய்வது அறியாமல் திரு திருவென விழித்தவளைப் பார்த்து காதருகில் சென்று ச்சே இந்த   ஷாம் மட்டும் போன் பண்ணாம இருந்திருக்கலாம் நான் மிஸ் பண்ணிட்டேன் அவனால் என்றான். விக்ரம் கூறியது புரிந்தது அவள் முகம் சட்டென மேலும் சிவந்தது. அவளின் முகத்தை தன் கரம் கொண்டு அவன் முகம் நோக்கி உயர்த்தி மீனு என்று அழைத்தான். மீனு அவனைப் பாராமலேயே ம்… என்றாள். நேற்று என்னிடம் பயமா இருக்கிறதென்று சொன்னது நீ தானே என்றான். ஆம் என்று தலையை ஆட்டினாள், ஆனால் இன்று இப்பொழுது சிறிது நேரத்திற்கு முன் உனக்கு பயமில்லையா என்னிடத்தில் என்றான் அவள் சிறிது நேர மௌனத்திற்குப் பின் இல்லை என்று மெதுவாக தலை அசைத்தாள் அவனின் மூச்சுக் காற்று தீண்டுவதைத் தாளாமல். அப்போ…..என்னைப் பிடிக்கிறதா உனக்கு  என்று மேலும் நெருங்கி வர…..

அவனின் அடுத்த செயல் என்ன என்று புரிந்தவளாக அவனை தள்ளிவிட்டு பாத்ரூம் நோக்கி ஓடியவள்……நின்று திரும்பி அவனைப் பார்த்து விட்டு பிடிக்கும் என்றால்  என்ன பிடிக்கும் என்று கேட்க அவனைப் பார்த்து மெதுவாக கைநீட்டி தன் ஆள்காட்டி விரலை அவன புறம் நீட்டி பிடிக்கும் என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள். செல்லும் அவளையே பார்த்து விட்டு ஒரு ஏக்கப் புன்னகையுடன் கிளம்பி ஷாம்மை சந்திக்கச் சென்றான்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

பூஜை அறையில் இருந்து யாரோ அலங்காரம் செய்வதை பார்த்துவிட்டு பூஜை அறை நோக்கி வந்தான் கர்ணன் , அங்கே ஒரு ஸ்டூலின் மேலே தன் முதுகை காட்டிக் கொண்டு ஸ்ரேயா, சுவற்றின் மேல் மாட்டியிருக்கும் சாமி படத்திற்க்கு பூ போட எட்டாமல் போகவே காலை எக்கி நின்றவாறே பூ போட அப்பொழுது அவள் நின்றிருந்த ஸ்டூல் ஆடி தடுமாறி கீழே விழப்போனவளை கர்ணன் ஓடிச் சென்று தன் கைகளில் ஏந்தினான். இருவரும் ஒருவரை ஒருவர் கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தார்கள். பின் கர்ணன்தான் நினைவு வந்ததுனாக ஸ்ரேயாவை கீழே இறக்கி விட அவள் அப்பொழுதும் விடாமல் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு நின்றாள். அவள் அவ்வளவு நெருக்கமாக நிற்க்கவும் கர்ணன் சற்று தடுமாறிப்போனான்.

அவளிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவன் பார்த்து வேலை செய்ய மாட்டியா , நீ எதுவும் விழுந்து வைத்து விட்டாள் பிறகு எங்களால்தான் நீ காயம் பட்டாய் என்று உன் அண்ணன் இதற்க்காக மறுபடியும் என் தங்கையையும் , அவள் கணவனையும் பழிவாங்க கிளம்பி விடுவான் என்று கோபமாகப் பேசி விட்டு நகர்ந்தான் . பின் நின்று அவளைத் திரும்பிப் பார்த்து மீனு திருமணம் செய்து கொண்டு அவள் கணவனுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நீ நினைத்தாள் இனிமேல் அவளிடம் பேசுவதை நிறுத்திவிடு அதே போல இனிமேல் இங்கு வராதே என்று காட்மாகச் சொல்லி விட்டு மேலே சென்று விட்டான்.

அவன் பேசியதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற ஸ்ரேயா , தன் அண்ணன் செய்த செயலுக்காக தன்னை இந்த அளவு வெறுப்பவனிடம் எப்படி தன் காதலைச் சொல்லி புரிய வைப்பது என்று நினைத்து அழுதாள்.

அப்போது கர்ணனுக்காக காபி கொண்டு வந்த பார்க்கவி, ஸ்ரேயா அழுது கொண்டு இருப்பதை கவனித்தவர் ஸ்ரேயாவிடம் வந்து அவன் பேசியதை என்னி வருத்தப்படாத டா கண்ணு, அவன் மீனுவிற்கு நடந்த சம்பவத்தால் சற்று கோபத்தில் இருக்கிறான். உன் அண்ணன் மேல் உள்ள வெறுப்பில் உன்னைக் காயப் படுத்துகிறான்.

இந்த காஃபியைக் கொண்டு  போய் அவனிடம் கொடுத்து விட்டு நீ மனதில் நினைத்ததை அவனிடம் வெளிப்படையாகக் கூறிவிடு , அதே போல் அவன் இங்கே உன்னை வர வேண்டாம் என்று சொன்னதற்க்காக நீ வருத்தப் பட்டுக் கொண்டு வராமல் இருந்துவிடாதே , இது உன் வீடு நீ வாழப் போகிற வீடு சரியா என்று சிரித்து அவளக்கு ஆறுதல் சொல்லி அவளிடம் காஃபியைக் கொடுத்துவிட்டு சமையலறை சென்று விட்டார்.

சிறிது நிதானித்த ஸ்ரேயா காஃபியுடன் நேராக கர்ணன் அறைக்கு வந்தாள் அவன் முன்பு காஃபியை டேபிளில் வைத்தவள் அவனைத் திரும்பிப் பார்க்க அவன் கோபத்துடன் உன்னை அவ்வளவு சொல்லியும் நீ இன்னும் போகாமல் இருக்கியா என்று கடிந்து கொண்டான்.

அவனை நிதானமாகப் பார்த்து விட்டு பேசி முடிச்சுட்டியா என்று கூறிக்கொண்டே அவன் பக்கம் வந்து சற்றும் தாமதிக்காமல் அவன் இதழ்களைக் கவ்வினாள் தான் காதல் மொத்தமும் இந்த இதழ் முத்தத்திலேயே காட்டிட நினைத்தாலோ என்னவோ தன் முத்தத்தத்தை அவ்வளவு அழுத்தமாகக் கொடுத்தவள் பின் அவனிடம் இருந்து விலக மனமில்லாமல் அவனை விட்டு தள்ளி நின்று கொண்டு , நீ என்னிடம் வெறுப்புடன் நடந்துகிட்ட என்பதற்காக என்னால் உன்னை விட்டு எல்லாம் விலக முடியாது . என் அண்ணன் செய்தது தவறு என்றாள் இந்த கோபத்தைப் போய் அவனிடம் காட்டு அதற்க்காக மீனுவை சந்திக்காதே இங்கே வராதே என்று எல்லாம் என்னிடம் ஆர்டர் போடாதே, யார் நினைத்தாாலும் இது எதுவும் நடக்காது என்று கூறிவிட்டு அவன் பக்கம் மறுபடியும் வந்து நீயும் என்னை விரும்புகிறாய் என்று எனக்குத் தெரியும்.

நீயாக வந்து என்னிடம் சொல்வாய் என்று நினைத்தேன். ஆனால் இதுவரை அது நடக்கவில்லை, நீ சொல்லும் வரை என்னால் பொறுமையாய் காத்திருக்க முடியாது நீ சொல்லும் பொழுது சொல் என்னிடம் , பட் நான் இத உன்கிட்ட சொல்லியே ஆகணும் என்று கூறி அவன் மீது மோதி நிற்பது போல மிக அருகில் நின்று அவனது இதழை இவள் ஈரமான இதழ் கொண்டு வருடி அவன் கண்களைப் பார்த்து மெதுவாக ஒவ்வொரு எழுத்தாக ஐ….. லவ் …… யூ…..மாமா😘 என்று சொல்லிவிட்டு அவனிடம் இருந்து விலகி நின்றாள்.

பின் அதிர்ந்த அவன் முகம் பார்த்து ” நீ வேணும் மாமா எனக்கு”   என்று வெட்கப்பட்டுக் கொண்டு சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டாள். ஸ்ரேயா கூறியதை எல்லாம் கேட்ட விக்ரம் உறைந்து போய் அப்படியே சிலையாகி நின்றான்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

ஹலோ மை டியர் பிரெண்ட்ஸ்….

இன்றைய எபிஸோட் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். படித்து விட்டு கமெண்டில் உங்களது கருத்துக்களைப் பதிவிடுங்கள். 

என்னுடைய முதல் கதைக்கு நீங்கள் அளிக்கும் அன்பிற்க்கு ரொம்ப நன்றி🙏🙏🙏🙏  இதே போல்  என்னை உங்களுடைய தோழியாக, சகோதரியாக நினைத்து உங்களின் கருத்துக்களையும், நிறை குறைகளையும்  எனக்கு எடுத்துக் கூறுங்கள்.

கதையைப் படித்து விட்டு உங்களின் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள், லைக் செய்யுங்கள். பாக்கெட் நாவலில் என்னுடை கதைக்கு  ரிவியூ கொடுக்க மறந்துவிடாதீர்கள் பிரெண்ட்ஸ்…. 

நீங்க கொடுக்கும் ஆதரவு தான் என்னை மேன் மேலும் எழுதத் தூண்டும்🙏🙏🙏🙏

நன்றி

உங்கள் 

லயா💕

 EPI 8

போன எபிஸோடில் கர்ணனை விரும்புவாக ஸ்ரேயா அவனின் அம்மாவிடம் சம்மதம் வாங்கியதும். கர்ணன் ஸ்ரேயாவிடம் வெறுப்பை உமிழ்வதும், அவனின் வெறுப்பை உணர்ந்தாலும் தன் காதலை தன் இதழ் முத்தத்துடன் தெரிவித்து விட்டு அவனின் பதிலுக்காக காத்திருப்பதாகக் கூறி சென்றுவிட்டாள். விக்ரமிடம் நெருக்கம் காட்டும் மீனு , இருவரின் குட்டி குட்டி  ரொமான்ஸையும் மீனு விக்ரமைப் பிடித்திருக்கிறது என்றும் கூறினாள். விக்ரமைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியது குரு என்று விற்கமிற்க்குக்குத் தெரிய வருந்ததும் கோபமாக விக்ரம் கிளப்பி சென்றது வரை பார்த்தோம்.

இனி….

விக்ரம்  நேராக குருவின் ரெளடியை அடைத்து வைத்த இடத்திற்க்குச் சென்றான்.அங்கே குத்துயிரும் கொலை உயிருமாக இருந்த அந்த ரெளடியைப் பார்த்து விட்டு குருவைப் பற்றி அவனின் பிளான என்ன என்று கேட்டான். அந்த ரௌடி பயத்தில் குரு விக்ரமைகள் கொல்லப் போட்ட சதியையும் அதற்காக தன்னை மும்பையில் இருந்து வரவழைதாத்தவும் தெரிவித்தான். பின் விக்ரம் கார்ட்ஸிடம் திரும்பி இவனை முடித்து விடுங்கள் என்றான்.

பின் ஷாமிடம் குரு எங்கே இருக்கிறான் என்று தெரிந்ததா என்று கேட்டான். நம் ஆட்கள் அவன் இருக்கும் இடத்திற்குகச் சென்று பார்க்கும் போதே அவன தப்பித்து விட்டான். அவன் எங்கு இருக்கிறான் என்று தேடிக் கொண்டுதான் இருக்கிறோம் என்றான ஷாம்.அவன் கிடைத்ததும் அவனை முடித்து விடட்டுமா என்றான் , இல்லை வேண்டாம் எனக்கு அவன் உயிருடன் வேண்டும் என்றான் விக்ரம்.ஏன் என்பது போல பார்த்த ஷாம்மை பிறகு சொல்கிறேன். என்று கூறிவிட்டு தன்னைக் குறு குறுவென்று பார்த்துக் கொண்டிருந்த ஷாம்மை ஏன் பா அப்படிப் பாக்குளே என்றான் விக்ரம்.

அது ஒன்றும் இல்லை பா விக்ரம் எப்பவும் ஒருத்தன் மணி ஆறு ஆனதும் எழுந்து விடுவான் ஆனால் இன்னிக்கு நான் பத்து மணிக்கு போன் செய்தால் ஏன் இவ்வளவு சீக்கிரம் போன் பண்ணினனு என் மேல கோவப்படுறான் என்று கூறி விக்ரமை ஓரக் கண்ணால் பார்த்தான் . 

அவன் இப்படிக் கேட்டதும் விக்ரமின் முகம் ஒரு நிமிடம் மீனுவுடன் தான் காலை நெருக்கமாக இருந்தது  நினைவுக்கு வர அவனையும் அறியாமல் மெல்ல அவன் உதட்டில் ஒரு சிறு புன்னகை எட்டிப் பார்க்க அதை கவனித்து விட்ட ஷாம் என்ன மச்சான் அதிசயமா சிரிக்குற , என்ன காலையிலேயே என் சிஸ்டருடன் ரொமான்ஸா என்று   கூறிக்கொண்டே அவன் மார்பில் குத்த , அவன் குத்திய இடத்தில் மீனு கடித்த பற்தடம் இருந்ததால் விக்ரம் ஸ்….. என்று சற்று வலியில் முனகினான்.

இவனின் முனகல் கேட்டு ஷாம் பதறிப் போய் என்ன மச்சான் ஆச்சு என்று  விக்ரமை குத்திய இடத்தை ஷாம் தொடப் போக , விக்ரம் அவனின கையைத் தடுத்து ஒன்றுமில்லை விடு ஷாம் என்றான். என்ன மச்சான் நீ வலியில் முனகும் அளவுக்கு என்ன ஆகியிருக்கு உனக்கு இத்தனை பேர் காவல் இருந்தும் உனக்கு ஏதோ ஆகியிருக்கு அப்படினா எங்களையும் மீறு உன்னை காயப்படுத்த அப்படி யாராவது இருக்காங்களா என்ன? என்று புருவம் சுருக்கி கேட்டு விட்டு சட்டென விக்ரமின் சட்டையை நகர்த்தி வலித்த இடத்தைப் பார்க்க அவனது மார்பில் உள்ள பல் தடத்தைப் பார்த்ததும் புரிந்தது போல உள்ளுக்குள் நமட்டு சிரிப்பை உதிர்த்தவன் வேண்டுமென்றே….

என்ன மச்சான் இது இப்படி கன்னிப் போய் சிவந்திருக்கு யாரு பார்த்த வேலை மச்சான் இது எங்களை எல்லாம் தாண்டி இப்படி ஒரு ஆள் உன் நெஞ்சில கடித்திருக்கிறான் என்றால் அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்.  யாரு மச்சான் உன்னை இப்படி ஆக்கியது என்று கேட்டுக் கொண்டே விக்ரமைப் பார்த்து நமட்டு சிரிப்பு ஒன்றை உதிர்க்க , இவனுக்கு என்ன பதில் சொல்லி சமாளிப்பது ,நாம் எது சொன்னாலும் அவ்வளவு சீக்கிரம் நம்ப மாட்டானே  கேள்வியாகக் கேட்டு என்னை ஒரு வழி பண்ணிடுவானே என்று யோசிக்க…

என்ன மச்சான் இது என்று ஏதோ அதிர்ச்சி ஆனவன் போல ஷாம் சத்தமிட என்னடா என்று விக்ரம் கேட்க  உன் கன்னம், காது  இரெண்டும் சிவந்திருக்கு உனக்கு உடம்பு எதும் சரி இல்லையாடா என்று வேகமாக விக்ரமின் நெற்றியிலும், கழுத்திலும் கா வைத்துப் பார்த்தவன் . மச்சான் உடம்பு சூடா இருக்கு காய்ச்சல் அடிக்குது டா உனக்கு, உடம்புக்கு ஏதும் பண்ணுதா என்று கேட்டுக் கொண்டே இரு நம்ம  ஃபேமிலி டாக்டரை வரச் சொல்கிறேன் என்று தனது போனை எடுத்து டையல் செய்ப் போக ஷாமிடம் இருந்து விக்ரம் போனைப் பிடுங்கி விட்டு .

எனக்கு காய்ச்சல் எல்லாம் எதுமில்லை நீ கொஞ்சம் சும்மா இரு, இது கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும் என்று கூறி போனை அவனிடம் தினித்தான். மறுபடி மறுபடி ஷாம் விடாமல் தொந்தரவு செய்யவே கடுப்பான விக்ரம் ஷாமின் கையைப் பிடித்து அவன் முதுகுப்புறம் முறுக்கி , டேய் ஷாம் இப்போ என்ன பிரச்சனை டா  உனக்கு இந்த காயம் எப்படி வந்ததுன்னு தெரியணும் அவ்வளவு தானே. இது உன்னோட சிஸ்டர் செய்த வேலைதான் போதுமா என்று கூறிவிட்டு வேகமாக வெளியே சென்றுவிட்டான்.

எப்படி மச்சான் உன் வாயாலயே சொல்ல வெச்சுட்டேன் பாத்தியா என்று சிரித்து விட்டு, ம்ஹும்….. உர்ருன்னு திரிஞ்சவனெல்லாம் ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கான். ஆனா நான் மட்டும் தான் இங்க லவ் பண்ணிட்டு இருக்கேன்.என் ஆளு என்னக் கண்டுக்கவே மாட்டீங்குறாளே…

பாரு…. டார்லிங் எங்க டீ இருக்க என்ன இப்படி இம்சை பண்றியே , உன்னை எப்படி டீ கரெக்ட் பண்றது என்று புலம்பிக் கொண்டே சென்றான்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

குளித்து ரெடியாகி  வந்த மீனு அங்கு விக்ரம் இல்லாததைப் பார்த்து விட்டு கீழே வந்தாள்.அவள் வருவதைப் பார்த்த அந்த வீட்டின் சமையல் பெண் மேடம் வந்துட்டீங்களா , சார் நீங்க வந்ததும் உங்களுக்கு சாப்பிட கொடுக்கச் சொன்னாார் வாங்க மேடம் சாப்பிடலாம் என்று கூறி அவளை டைனிங் டேபிளில் அமர வைத்துவிட்டு அவளுக்காக சமைத்து வைத்த உணவுகளை ஒவ்வொன்றாக பரிமாறினால் சமையல பெண்.

அவள் தனக்கு தட்டில் வைக்கப்பட்ட உணவுகளைப் பார்த்து விட்டு எல்லாமே எனக்குப் பிடிக்கும் உணவாகவே  இருக்கிறது என்று யோசித்தவாரே இவ்வளவும் எனக்காகவா செய்தீர்கள் என்று கேட்டாள். ஆம் மேடம் சார் தான் எங்களிடம் லிஸ்ட் கொடுத்து இது எல்லாம் மேடமிற்குப் பிடிக்கும் உணவுகள் அனைத்தையும்  செய்து உங்களுக்கு கொடுக்க சொன்னார் என்றால்.

சரி என்று விட்டு இவ்வளவையும் என்னால் ஒரே நேரத்தில் முடியாது என்று கூறி விட்டு தன்னால் முடிந்ததை சாப்பிட்டால் அவள் சாப்பிட சாப்பிட மேலும் உணவை அவள் தட்டில் வைக்க மீனு பதறி வேண்டாம் மறுபடி உணவை வைக்காதீர்கள். இவ்வளவு உணவையும் நான் சாப்பிட்டாள் நான் பானை போல வீங்கிவிடுவேன் என்றால்.

மேடம் நல்லா சாப்பிடுங்க நீங்க ரொம்ப டையர்டா இருப்பீங்க , புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு தெம்பு நிறைய வேணும் மேடம் என்றாள் சிரித்துக் கொண்டே , அவள் கூறியது புரிந்தவளாக சிரித்துக் கொண்டாள். பின் விக்ரமின் நினைவு வந்தவளாக உங்க சார் சாப்பிட்டாரா என்று அவளைப் பார்க்காமலேயே கேட்டாள்.

இல்லை மேடம் சார்  அவங்க அம்மா வீட்டில் இருக்கும் வரை காலை எப்பவும் ஒன்பது மணிக்குள் சாப்பிட்டு கிளம்பிவிடுவார் . ஆனால் இன்று அவர் கீழே வரவே நேரம் ஆகிவிட்டது . அதுவும் இல்லாமல் அவர் ஏதோ அவசரமாக சென்றுவிட்டார் என்றாள்.

தனக்குப் பிடித்த உணவுகள் அனைத்தும் தெரிந்து வைத்துக் கொண்டு இருக்கிறானே ஆனால் எனக்கு அவனைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லையே என்று நினைத்தவள் அவனுக்கு கால் செய்து சாப்பிட்டானா இல்லையா என்று கேட்கலாமா என்று யோசித்தாள். அப்போது தான் தன்னுடைய போனை எங்கே வைத்தோம் என்று தெரியாமல் யோசிக்க நேற்று மேக்அப் செய்தபோது  அவனது அம்மா வீட்டிலேயே வைத்து விட்டு வந்துவிட்டோமே என்று யோசித்தவள், ச்சே போன் இருந்திருந்தா அவன்கிட்ட சாப்பிட்டாயா என்று கேட்டிருக்கலாம். அப்படி யோசனையிலேயே சாப்பிட்டவள் அவளின், அம்மா அண்ணனின் நினைவு வந்ததும் முகம் சுருங்கிப் போனாள். பின் தன் தோழிகளையாவது போய் பார்க்கலாம் என்றால் அவங்க ரெண்டு பேரும் எங்க இருப்பாங்கன்னு தெரியவில்லையே என்று யோசித்து விட்டு தன்னுடை போனை யாரிடம் கேட்பது என்று தெரியாமல் விழித்தாள்.

அப்போது அவர்கள் வீட்டின் போன் மணி அடித்தது அங்கிருந்த வேலை ஆள்  போனை அட்டன் செய்துவிட்டு பின் மீனுவிடம் வந்து மேடம் இந்தாங்க மேடம் சார் உங்க கிட்ட பேசுகிறார் என்று போனை அவளிடம் கொடுத்த விட்டு  அங்கிருந்த அனைவரும் சென்றனர். 

போனை வாங்கி காதில் வைத்தவள் என்ன போசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள்.இந்த அமைதியைக் கண்டு சிரித்துக் கொண்டே போனில் ஹலோ….. என்றான்.அப்போதும் அவள் பேசாமல் இருக்கவே 

சரி என் பொண்டாட்டி என் கிட்ட பேசினா அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு இருந்தேன். என் மீனுக்குட்டிக்கு என் கிட்ட பேச விருப்பமில்லை போல என்று கூற,இவள் அவன் கூறியதைக் கேட்டுவிட்டு பேச வாய் திறப்பதற்க்குள் ,சரி நான் போன வைக்கிறேன் என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான். 

மீனு ஹலோ… ஹலோ…. என்று கூறிவிட்டு . ச்சே… இவன் பேசின உடனே நாம பேசணுமா என்ன ,சரி நான் தான் பேச கூச்சப்பட்டுட்டு அமைதியா இருக்கேன்னு தெரியுமில்ல , இவனுக்கு தான் வெட்க்கமே இல்லையே நான் பேசலனா என்ன இவன் பேசவேண்டியது தானே என்று வாய் விட்டே புலம்பினாள். ச்சே…. ஏகோ சர்ப்ரைஸ் இருக்கிறது என்று சொன்னானே. திரும்பவும் போன் செய்யலாம் என்றால் எனக்கு இவன் நம்பர் வேற தெரியாதே என்ன சர்ப்ரைஸா இருக்கும்…. என்று யோசித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்து விட்டு சரி அவனே மறுபடி போன் செய்தால் அவனிடமே கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.

சிறிது நேரம் வீட்டை சுற்றிப் பார்த்தவள் , வீட்டிற்க்கு வெளியே வந்து பார்க்கலாம் நாம் தான் எதுவுமே பார்க்கவில்லையே என்று வெளியே வரவும் , வெளியே உள்ள இடத்தைப் பார்த்து அசந்து தான் போனாள். அவ்வளவு அழகாக அவள் ஒரு தோட்டத்தைப் பார்க்கிறாள் என்றால் அது தான் அவளுக்கு முதன் முறை அதன் பிரமாண்டமும், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட  வேலைப்பாடுகளையும் கண்டவள் வீட்டில் அமைந்திருக்கும் தோட்டம் போலவே தெரியவில்லை அவளுக்கு , நந்தவனத்தைப்  போல இருந்தது. அவள் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்தாள் அப்போது  ஒரு ஆள் வந்து மேடம் உங்களக்கு போன் என்று கூறி அவளிடம் போனைக் கொடுத்தான். விக்ரம் தான் போன் செய்திருப்பான் என்று எண்ணி  ஆவலோடு போனை வாங்கி ஹலோ என்றாள்.

மறுமுனையில் மேடம் நான் செக்யூரிட்டி பேசுறேன் மேடம் என்றார். மீனு சற்று யார் என யோசித்து விட்டு புரிந்தவளாக சொல்லுங்க என்றாள். மேடம் உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு மேடம் அவர்களை உள்ளே அனுப்பலாமா என்று கேட்டான்.

மீனு பார்ஸலா நான் எதுவும் ஆர்டர் செய்யவில்லையே என நினைத்தவள் எனக்கு இந்த வீடு எந்த ஏரியாவில் இருக்கு என்ன அட்ரெஸ் என்று கூடத் தெரியாதே என்று யோசித்து விட்டு சரி என்னவென்று பார்க்கலாம் நமக்கு என்ன பாம் வைக்க வா போகிறார்கள் என்று நினைத்து சரி உள்ளே வரச்சொல்லுங்கள் என்று கூறி போனை வைத்தாள்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

விக்ரமிற்க்குத் தன் பிளான் அனைத்தும் தெரிந்துவிட்டது என்று குருவிற்கு தகவல் வந்த உடன் இனியும் நாம் இங்கு இருந்தால் சரி வராது என்று எண்ணியவன் பிரான்ஸில் உள்ள தனது மற்றொரு  கிளைக்கு வெகு நாளாக செல்லாமல் இருப்பது நினைவில் வர தன் பி.ஏ விடம் சொல்லி பிரான்ஸிற்கு தான் செல்வதாகவும் சிறிது நாள் கழித்து வருவதாகவும் கூறி அன்று இரவே டிக்கெட் புக் செய்ய சொன்னான். தான் செல்வதற்க்குள்  இங்கு அலுவலகத்தில் உள்ள அவசர வேலையை முடிக்கும்படியும் , மீதம் உள்ள வேலையை தன் பி.ஏ வையே கவனிக்கச் சொல்லி அனைத்து வேலைகளையும் தூரித கதியில் முடிந்தவிட்டு பிரான்ஸ் சென்றுவிட்டான்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

மீனுவிற்கு பார்சல் வந்திருக்கிறது என்று கூறிய செக்யூரிட்டி இடம் உள்ளே அனுப்ப சொல்லிவிட்டு யார் அனுப்பியதாக இருக்கும் என்று யோசித்தவாரே வெளியில் வர , அங்கு வந்த நபர் அவளிடம் ஒரு கிஃப்ட் பாக்ஸை கொடுத்துவிட்டு சென்று விட்டான். யார் அனுப்பியது என்று கேட்பதற்க்குள் சென்று விட்டான். அந்த கிஃப்டையே பார்த்தவள் பிரிக்கலாமா வேண்டாமா என்று யோசித்தவள் சரி பிரித்துப் பார்க்கலாம் என்று தோட்டத்தில் உள்ள ஒரு ஊஞ்சல் மீது அமர்ந்தாள்.

அந்த கிஃப்ட்டை அழகாக ஒரு வெள்ளை நிறத்தாளில் சிவப்பு நிற ஹர்டின் அங்கங்கே பிரிண்ட் செய்யப்பட்டு கிஃப்ட் பேப்பரில் கவர் செய்யப்பட்டிருந்தது . சான் மேல் சிவப்பு நிற ரிப்பன் கட்டப்பட்டிருந்தது . . அந்த ரிப்பனின் உள்ளே ஒரு பச்சை நிறக் கவர் இருந்தது அதை ஆவலோடு எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். அதில் பிங்க் நிற காகிதத்தில்  அழகான தமிழ் கைஎழுத்தில்            “என்னவளுக்காக❤️” என்று எழுத்தியிருந்தது. இதைப் பார்த்ததும் முகம் மலர்த்தவளாக  விக்ரம் தனக்கு சர்ப்ரைஸ இருப்பதாகக் கூறினானே அது தான் என்று விட்டு கவரை கீழே வைத்து விட்டு அவசரமாக கிஃப்டை எடுத்து பிரிக்கவும் ஒரு பாட்டு ஒலி கேட்கவும் சரியாக இருந்தது .

அந்த கிஃப்டினுள் தான் சத்தம் வருகிறது என்று ஆவளாகப் பிரித்துப் பார்க்க உள்ளே ஒரு பிராண்டட் லேட்டஸ்ட் மாடல போன் ஒன்று இருந்தது அதில் தான் சத்தம் வருகிறது என்று எடுத்து யார் எனப்பார்க்க “என்னவன் ❤️” என்று பக்கத்தில் ஒரு ஹார்ட்டும் இருந்தது. மீனுவிற்க்குப் புரிந்தது விக்ரம் தான் அழைத்திருக்கிறான் என்று உடனே போனை அட்டன் செய்து ஹலோ என்றாள் .

இப்போது அந்தப்பக்கம்  அமைதி , மறுபடியும் ஹலோ நான் மீனு பேசுகிறேன் என்றாள் அவளின் குரலில் தெரிந்த சந்தோஷத்தைக் கேட்டு அமைதியாகிவிட்டான். ஒரு சின்ன சர்ப்ரைஸிற்கே இவள் இவ்வளவு சந்தோஷமாகிறாள் என்றால் இவளை சந்தோஷப்படுத்த எது வேண்டுமானாலும் செய்யலாம் போல என்று யோசித்தான்.

பின் குரலை செருமிக் கொண்டு ஸ்பீக்கிங்…. என்றான். மீனு சந்தோஷமாக இது ….. இந்த கிஃப்ட்… அது வந்து இந்த போன் எனக்கா என்றாள். ஆமாம் பிடித்திருக்கிறதா என்றான் அவள் சிறு புன்னகையுடன் ம்…. பிடிச்சிருக்கு என்றாள். பின் இப்போ எதுக்கு இந்த கிஃப்ட்  என்றாள்.

 இந்த கிஃப்ட் காலையில என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னேல அதுக்காக , அதுக்காக வா  என்று ஆச்சர்யமாகக் கேட்டாள். ம்….. இதற்கே ரொம்ப ஆச்சர்யப்படாதே என்றான் விக்ரம். மீனு விழி விரிய அப்படின்னா என்று கேட்க நீ இப்போது ஊஞ்சலில் தானே உக்கார்ந்திருக்க என்றான் , அது எப்படி உங்களுக்குத் தெரியும் என்றாள். உன்னோட ஒவ்வொரு அசைவும் ஏன், எதற்கு என்று எனக்கு  தெரியும் என்று கூறிவிட்டு  சரி ஊஞ்சலுக்குப் பின் ஒரு மேடைமேல் இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கிறது பார் என்றான். 

மீனு சிறுபிள்ளை போல அவன் சொன்ன இடத்திற்க்கு வேகமாக எழுந்து சென்று பார்த்தாள். அங்கிருந்த ஒரு மேடை மேல் ஒரு சிறிய பெட்டி இருந்தது வேகமாக அதை திறக்க அதில் ஒரு ஜோடி தங்கக் கொலுசு இருந்தது. அதை கையில் எடுத்துப் பார்த்தவள் ஆச்சர்யத்துடன் போனைக் காதில் வைத்து ஹலோ என்றாள்.

மறுமுனையில் விக்ரம் ஸ்பீக்கிங் டார்லிங் என்றாள். இந்த கிஃப்ட் எதற்க்காக என்றாள். இது இன்று காலை நீ எனக்குக்  கொடுத்த முத்தத்திற்க்காக💋 என்றான், அவள் சட்டென வெட்கித்து நின்று விட்டாள். அவள் என்ன பேசுவதென்று தெரியாமல் இருக்க விக்ரமே நம்ம ரூமில் உனக்கு ஒரு கிஃப்ட் வைத்திருந்தேனே அதை நீ பார்க்கவில்லையா என்றான். மீனு நம்ம ரூம்…. நம்ம ரூம்ல… என்று சற்று யோசித்தவள் அங்கிருந்து சட்டென துள்ளிக் குதித்து முயல் குட்டி போல வீட்டின் உள் நுழைந்து மாடிப்படி ஏறி ரூமிற்க்குச் சென்றாள். 

ரூம் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததும் பெட்டின் மேல் ஒரு பாக்ஸ் இருந்தது. வேகமாக ஓடி அந்த பாக்ஸை எடுத்து திறந்து பார்த்தாள் அதில் ஒரு  ஜோடி வைர கம்மலும் அதற்க்கு மேட்சாக டைமண்ட் செயின் அழகான பிரேஸ்லெட்டும் இருந்தது. டாலர், கம்மல் , பிரேஸ்லேட் மூன்றிலும் ஒரே மாதிரியாக தாமரை மலரில் நீலம், வெள்ளை, சவப்பு வைரக் கற்கள் பதித்திருந்தது. 

மீனுவின் முகத்தில் லேசாக ஒரு புன்னகை மலர்ந்தது. போனை காதில் வைத்து இந்த பரிசு எதற்க்காக என்றாள் , அவள் பின்னால் இருந்து என் மார்பில் நீ எனக்குத் தந்த காதல் பரிசிற்க்காக என்று அவன் அருகில் வந்தான். அவன் குரல் பக்கத்தில் கேட்டதும் அதிர்ச்சியாகத் திரும்பிப் பார்த்து நீ எப்படி இங்கே என்று கேட்டாள். ஏன் நான் வரக் கூடாதா என்று கேட்டு விட்டு அவள் பின் இருந்து கட்டிக்கொண்டான். அவள் சற்றுக் தடுமாறி பின் ம்…. வரலாம், வரலாம் உன் வீடு இது எப்போது வேண்டுமானாலும் நீ வரலாம், போகலாம் என்றாள். இது நம்முடைய வீடு என்றான். அது எப்படி இது என் பேரிலா இருக்கு, வம்சிகா அவ அண்ணனுக்கு பரிசாக கொடுத்த வீடாச்சே என்றாள்.

வம்சிகா நமக்காக தந்த பரிசு இது உனக்கும் சேர்த்து தான் இந்த வீடு சரியா ,வேண்டு மென்றால் சொல் உனக்கே இந்த வீட்டை பரிசாக அளித்துவிடுகிறேன் என்றான்.அவள் அவசரமாக இல்லை இல்லை எனக்கு இது எல்லாம் வேண்டாம் நான் சும்மாதான் சொன்னேன் என்று பதறினாள். விக்ரம் சிரித்து விட்டு சரி இந்த கிஃப்ட் பிடிச்சிருக்கா உனக்கு என்று அவர் கையில் இருந்த நகைகளைக் காட்டி கேட்டான்.

இது எல்லாம் மிக விலை உயர்ந்ததா இருக்கும் போல இருக்கே என்றாள், எனக்கு இது மாதிரி காஸ்ட்லி கிஃப்ட் எல்லாம் வேண்டாம் என்று திரும்பி அவனிடம் தந்தாள்.நான் உனக்காக பார்த்து பார்த்து வாங்கியது பிடித்திருக்கிறதா , இல்லையா என்றான். அவள் மெதுவாக ம்…… பிடித்திருக்கிறது என்று தலையை ஆட்டினாள்.

விக்ரம் சந்தோஷமாக அவளின் பக்கத்தில் வந்து அவளை இருகக் கட்டிக் கொண்டு உனக்கு நான் கிஃப்ட் கொடுத்த மாதிரி ,எனக்கு என்ன கிஃப்ட் தரப்போற என்று கேட்டான். அவள் வெட்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்து இப்போ என் கிட்ட எதுவும் இல்லையே என்று கூறிவிட்டு , அவனை சற்று தயக்கத்துடன் பார்த்து உனக்கு வாங்கித் தரும் அளவிற்கு என்கிட்ட காசு இல்லையே என்றாள்.

விக்ரம் அதிர்ந்தவனாக என்ன பாத்தா உனக்கு எப்படித் தெரியுது, நாட்டின் மிகச் சிறந்த தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டு பணமே இல்லைனு சொல்ற என்று கூறி விட்டு நீ எதுவும் தர வேண்டாம் நானே எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி அவளின் முகத்தைப் பிடித்து சட்டென அவள் இதழைக் கவ்வினான். மீனு என்ன என்று உணர்வதற்குள் விக்ரம் அவளை முத்தமிட்டு இருந்தான்.

மீனு விக்ரமைத் தள்ளி விடப் போராடி தன்னால் முடியாமல் போகவே அவனிடம் வேறு வழி இல்லாமல் சரணடைந்துவிட்டாள். விக்ரம் அவளுக்கு முத்தமிட்டுக் கொண்டே மீனுவின் பனியனுக்குள் தன் கையை நுழைத்து அவளின் இடுப்பை மென்மையாக வருடினான். விக்ரமின் இந்த செயலால் மீனுவிற்க்குக் கூச்சமாக இருந்தது. அவள் நெளிவதை ரசித்தவாரே தன் தீண்டளத் தொடர்ந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் மூச்சு முட்டவே மெல்ல அவள் இதழில் இருந்து தன் இதழைப் பிரித்து தன் நாவினால் அவளின் இதழை மென்மையாக வருடினான். மீனுவின் கிரங்கிய கண்களை ப பார்த்து லேசாக புன்னகை செய்தவன் அவள் கண்களில் முத்தமிட்டுவிட்டு அவளைத் தன் அணைப்பில இருந்து மனமில்லாமல் விடுவித்துவிட்டு சரி உனக்கு இன்னொரு கிஃப்ட்  இருக்கிறது என்றான்.

மீனு என்ன இன்னொரு கிஃப்டா….. என்று வாய் பிளந்தாள். அவள் வாயினை தன் விரல்களால் தடவிக் கொண்டே வேண்டுமா வேண்டாமா என்றான். இவன் மறுபடியும் முத்தம் கொடுக்கத்தான் கிஃப்ட் இருக்கிறது என்று சொல்வான் போலவே என்று நினைத்து வேகமாக அவனிடம் இருந்து பிரிந்து தள்ளி நின்று  வாயை தன் கைகளால் மூடிக்கொண்டு ம்ஹூம்… வேண்டாம் என்று தலையாட்டினாள். விக்கும் சிரித்து விட்டு அவ்ளோ பயமா உனக்கு  என்று கூறிவிட்டு உடை மாற்றும் அறையில் இருக்கிறது போய் பார் என்று கூறினான்.

 எதுவும் வேண்டாம் என்று அவளின் வாய் சொன்னாலும் , அவளின் கண்களில் தெரியும் ஆர்வத்தைப் பார்த்து விட்டு லூசு என்று மனதிற்க்குள் கூறிக்கொண்டே அறை நோக்கி செல்லும் அவள் பின்னே விக்ரமும் சென்றான். உள்ளே வந்த மீனு அங்கு ஒரு பெட்டி இருந்ததைப் பார்த்து வேகமாக சென்று திறந்து பார்த்தாள். உள்ளே அழகான  இளம் பச்சை நிறத்தில் ஒரு பட்டுப்புடவை இருந்தது அதற்கு மேட்சாக பிங்க் நிற பிளவுஸில் அவளுக்கு பரிசளித்த செயின் கம்மலில் இருந்த தாமரை போலவே  வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. 

அவளது முகத்தில் தோன்றிய பிரகாசத்தைப் பார்த்து விட்டு பிடித்திருக்கிறதா என்றான். அவனைப் பார்த்து வேக வேகமாக இந்த கலர் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்டாள், நான் உன்னை மும்பையில் பார்த்ததில் இருந்தே உனக்கு பிடித்த பிடிக்காத விஷயங்களை தெரிந்துகொண்டேன். இன்னும் தெரிந்து கொள்வேன் என்றான்.அவள் வாய் பிளந்து விட்டு அப்படியா என்று தலையை ஆட்டினாள்.

இந்த கிஃப்ட் எதுக்கு என்று தெரியுமா எனக் கேட்டான் விக்ரம். அவள் தெரியாது என்று தலையை ஆட்டி விட்டு எப்படியும் இதுவரை நீ கொடுத்த கிஃப்ட் எல்லாவற்றிற்கும் காரணம் வைத்திருப்பது போல இதற்க்கும் எதுவும் காரணம் வைத்திருப்பாய் நீயே சொல்லிடு என்றாள். அவன் சிரித்துக்கொண்டே சரி இந்த சேலையைக் கட்டிக் கொண்டு வெளியே வா நான் காத்திருக்கிறேன் என்று கூறிவிட்டு டிரெஸிங் ரூமை விட்டு வெளியே வந்தான்.

வெளியே வந்து சிறிது நேரம் ஆகியும் மீனு வெளியே வராததால் , மீனு…. மீனு… என்று கூறிக்கொண்டே உள்ளே செல்ல உள்ளே மீனு நின்ற கோலத்தைக் கண்டு வாய் விட்டு சிரித்தே விட்டான் . சேலையைத் தன் மீது சுற்றிக் கொண்டு இப்படியும் அப்படியும் கட்டத்தெரியாமல் அவளின் அவளின் அவஸ்தைக்கு ஏற்ப்ப சேலையும் ஒரு இடத்தில் இருப்பானே என்று இருந்தது. விக்ரம் சிரித்துக் கொண்டே ஏய் என்ன இது கோலம், உனக்கு சேலை கட்டத் தெரியாதா என்றான். அவள் எப்பவும் எங்க அம்மா தான் எனக்கு சேலை கட்டிவிடுவாங்க , இங்க தான் யாரும் இல்லையே சரி நானே கட்டிப் பாக்கலாம் என்றுதான் டிரை பண்ணினேன் என்று விழித்தாள் .

ஏன் சேலை கட்டத்தெரியலைனா என்னைக் கூப்பிட்டு இருக்கலாமே என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் வந்து சுற்றியிருந்தே சேலையை அவன் கையில் எடுத்து விட்டு பார்க்க, மீனு பிளவுஸ் , பாவாடையுடன் நின்றிருந்தாள். அவளை அப்படிப் பார்த்வன் அசையாமல் அப்படியே நின்றான். என்ன இவன் இப்படி நிற்கிறான் என்று யோசித்தவள். நீ சேலையைக் குடு கீழ போய் வேற யாரையாவது வரச் சொல்லு நான் அவங்க கிட்டயே கட்டிக்கிறேன் என்றாள். அதெல்லாம் யாரும் வேண்டாம் நானே கட்டிவிடுறேன் என்று கூறி அவளிடம் இருந்து சேலையை வாங்கியவன்

அவள் அருகில் வந்து ஏய் மீனு என்று அழைத்தான் , என்ன என்பது போல் மீனு விக்ரமைப் பார்த்தவள்,அவனின் பார்வை எங்கு போகிறது என்று பார்த்தவள் சட்டென தன் கைகளை மார்புக்கு குறுக்காக மறைத்துக் கொண்டாள். அவனி ன் குறுகுறுப்பு அவளை என்னென்னவோ செய்தது உடலின் அங்கம் எல்லாம் கூசியது. ஏய் மீனு ஏன் மறைக்குற கைய வெச்சு கையை எடுத்தா தானே சேலையை கட்ட முடியும் என்றான் நீ சேலையை மட்டும் கட்டினா பரவாயில்லையே அப்படியே என்னை விழுங்குற மாதிரி இல்ல பாக்குற என்றாள். ஓஹோ நான் பார்க்காம யாரு பார்க்கப் போரா வாடி செல்லம் என்று அவளை இழுத்து மெல்ல அவள் இடையில் சேலையை செருகினான் அவன் கை பட்டதும் மீனுவிற்கு சொல்ல முடியாத உணர்வு ஏற்ப்பட்டது. கண்களை இருக மூடிக் கொண்டாள்.

அவள் இருப்பினில் வைத்த கையை மெதுவாக வெளியே எடுத்து அவளின் இடையில் மெல்ல வருடிக் கொண்டே அவளைச் சீண்டிக் கொண்டே கீழே குனிந்து அவளது வெற்று இடையில் முத்தம் பதித்தான். மீனுவிற்க்கு என்ன செய்வது என்று புரியாமல் அவன் செய்த செயலில் தன் மார்பை மறைத்து இருந்த கைகளை நகர்த்தி அவனின் தலையை கை வைத்து இடையோடு சேர்த்து இருக்கமாக அணைத்தாள்.அவளின் உயிர்கழியில் இவனின் இதழால் மென்மையாக முத்தம் பதித்தான்.  அவளின் செய்கையில் கிரங்கிய விக்ரம் மெல்ல தன் முத்தத்தை மேல் நோக்கி செலுத்தினான். மெதுவாக ஒவ்வொரு முறையும் முத்தம் வைக்கும் பொழுதும் அவளை ரசிக்கக் கொண்டே மேலே வந்தவன்.அவளின் மென்மையில் தன் முத்தத்தை பெருமூச்சொன்றை விடுத்துத் தொடர்ந்தான் 

அவனின் மூச்சுக்காாற்று மீனுவின் ஆடை தாண்டி அவளின் தேகம் கூசச் செய்வது அவளின் இரு மென்மைகளையும் முத்தம் வைத்தவன் மேலே செல்ல மனமில்லாமல் தன் கைகளை மென்மைக்கு விருந்தாக்கி விட்டு அவளின் கழுத்தில் முகம் புதைத்தான். பின் மெல்ல நிமிர்ந்து அவளின் துடித்துக் கொண்டு இருந்த இதழ்களை வன்மையாகக் கவ்வினான். அவனின் கைகள் இரண்டும் அவளது மென்மையை கசக்க, அவனின் இதழ்களுக்குள் மீனுவின் இதழ்கள் சிக்கித் தவித்தன. தன் பற்கள் கொண்டு மீனுவின் கீழ் உதட்டை கவ்வி சுவைக்க ஆரம்பித்தான் , மீனுவின் கைகள் தானாகச் சென்று அவனின் தலைக்குள் கை நுழைத்து அவனது கேசத்தை வருடினாள்.

மீனுவின் இச் செயல் மேலும் அவனின் கட்டுப்பாட்டைக் குழைக்க சற்று வேகமாக அவளின் மென்மையைக் கசக்க அவள் அவனின் முரட்டுத்தனத்தைத் தாங்கமுடியாமல் உடல் நடுங்கினாள். விக்ரம் மீனுவின் கீழ் உதட்டை தன் பற்க்களால் கசக்க அவள் வலியில் ஆ….. வென்று அலறி விட்டாள். சற்று நினைவு வந்தவனாக விக்ரம் அவளிடம் இருந்து தன்னை பிரித்துக் கொண்டு வலிக்குதா… என்றான் ஏக்கமாக மீனு ஒரு வித கிரக்கத்திலேயே அவனைப் பார்த்து வெட்கப்பட்டு தன் முகத்தை இரு கைகளாலும் மூடிக் கொண்டாள். மெல்ல சிரித்த விக்ரம் நீ போய் மறுபடியும் குளித்து விட்டு வா…. நான் போய் யாரையாவது மேலே அனுப்புகிறேன் என்று கூறிவிட்டு சென்றவன் திரும்பி அவளைப் பார்த்து வரும் பொழுது நான் இப்போது வாங்கிக் கொடுத்த நகைகளை அணிந்து வா…. என்று கூறிவிட்டுச்சென்றான்.

அவன் சென்றதும் இருக்கிறானா, இல்லை போய் விட்டானா என்று தன் விரல் இடுக்கில் பார்த்தவள். அப்பாடா…. போய்விட்னா… இருக்கும் கொஞ்ச நேரத்தில் என்னை என்ன எல்லாம் செய்கிறான் பார் என்று கூறி அருகில் இருந்த கண்ணாடியைப் பார்த்தவள் , தன் முகத்தை பார்த்து என்ன இப்படிச் சிவந்திருக்கிறது . கீழ் உதடு கன்னிச் சிவந்திருந்தது. இதனால் தான் நம்மை குளிக்க சொன்னானா என்று யோசித்து விட்டு , குளித்து விட்டு திரும்ப வரும்போது வீட்டுப் பணிப்பெண் வந்திருந்தாள்.அவளை உள்ளே வரச் சொல்லிே சேலையைக் கட்டி விட்டு அவன் கூறியது போல கம்மல், பிரேஸ்லெட் , செயின் அணிந்து கீழே வந்தாள்……

கீழே வந்தவள் அங்கிருந்தவரைப் பார்த்து அதிர்ச்சியாகி அப்படியே நின்று விட்டாள்…..

நன்றி

உங்கள்

லயா💕

 EPI 9

எனக்கு உங்க ஆதரவும், அன்பும் தான் என்னை மேலும் எழுதத் தூண்டும் பிரெண்ட்ஸ். 

போன எபிசோடில் 

விக்ரமிற்கு அவனை கொல்ல தான் போட்ட சதி தெரிந்து விட்டதால், சிறிது நாள் அவனிடம் இருந்து தப்பிப்பதற்க்காக பிரான்ஸில் இருக்கும் தன் மற்றொரு அலுவலக வேலைகளைக் கவனித்து வருவதாகக் கூறி பிரான்ஸ் சென்றுவிட்டான்.

விக்ரம் மீனுவிற்க்கு பரிசுகளாக கொடுத்து அவளை சர்ப்ரைஸ் செய்தான். அவளுக்கு சேலை கட்டி விடுகிறேன் என்று அவளிடம் ரொமான்ஸ் செய்வது வரை பார்த்தோம்.

இனி ……

விக்ரம் கூறியது போல அவன் வாங்கி கொடுத்த புடவையைக் கட்டிக் கொண்டு அவன் அவளுக்காக பரிசளித்த நகைகளை அணிந்து கொண்டு ரூமை விட்டு வெளியே வந்தவள் ஹாலில் இருந்த அலங்காரங்களைப் பார்த்து விட்டு அசந்து போனாள். இவனால் மட்டும் எப்படி நினைத்ததை எல்லாம் செய்ய முடிகிறது என்று யோசித்தவாரு வெளியே வந்து கீழே பார்த்தவள் அங்கு மீனுவின் அம்மாவும், அண்ணனும் விக்ரமிடம் பேசிக் கொண்டு இருந்தனர். 

அவர்களைப் பார்த்து விட்டு மிகவும் சந்தோஷமானால்  மேலே இருந்த படியே அம்மா என்று அழைத்துக் கொண்டே மாடியில் இருந்து வேகமாக படி இறங்கி வந்தாள். அவள் அவ்வளவு ஆர்வமாக முயல் போல துள்ளிக்கொண்டு ஓடி வருவதைப் பார்த்து விட்டு பார்க்கவி ஏய் மெல்ல வா டி ஏன் இப்படி ஓடி வர விழுந்துட கிழுந்துடப் போற மெதுவா வா …. என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே தான் சேலை அணிந்ததை மறந்து ஓடி வந்தவள் புடவை தட்டிவிட்டு கீழே விழப்போக விக்ரம் ஓடி வந்து அவள் பிடித்துக் கொண்டான். 

மீனுவிடம் மெதுவாக ஏய் லூசு இப்படித் தான் ஓடி வருவியா என்று கேட்டான். ஏன் ஓடி வந்தா என்ன என்று மீனு கேட்க ம் …. நீ ஓடி வருவதைப் பார்க்க எப்படி இருக்கு தெரியுமா உன்னை அப்படியே தூக்கிட்டு போய் உன்ன…. உன்ன…. என்று அவன் கூற ச்சீ…. போடா எப்பப் பார்த்தாலும் இப்படியே பேச வேண்டியது நீ சரியான ராட்சசன் டா என்றாள்.அவள் அப்படிக் கூறியதைக் கேட்டு ஆச்சரியமாக ஏய் நான் ராட்சசனா டி உனக்கு அவ்வளவு கொழுப்பா அப்படி நான் என்ன டி பண்ணினேன் என்றான். நீ என்ன பன்னினேனா  என்கிட்ட கேட்குற உனக்குத் தெரியாதா ராட்சசா…. ராட்சசா….. என்று கூறிவிட்டு அவன் பிடியில் இருந்து தன்னை விலக்கி விட்டு அவள் அம்மாவைப் போய் கட்டிக்கொண்டாள்.

அம்மா எப்போமா வந்திங்க , டேய் அண்ணா என்ன டா நான் இல்லாம நிம்மதியா இருப்ப போல என்று கர்ணனை வம்பிழுத்தாள். ஏய் அறுந்த வாலு என்று அவளின் காதைத் திருகினான். ஆ…. வலிக்குதுடா விடு என்று கூறிவிட்டு அம்மா காலையில் தான் உன்னையும் அண்ணாவையும் நினைத்தேன் என்று கூறிவிட்டு விக்ரமைப் பார்க்க அவன் இன்னும் அவளை பார்த்து  முறைத்துக் கொண்டு இருந்தான்.

இவன் ஏன் என்னை முறைக்கிறான் என்று யோசித்தவள் ராட்சசா…. என்று வாய்  முனு முனுத்தாள். அவள் மறுபடியும் அவனை ராட்சசா…. என்று பேசுகிறாள் என்று அவளின் வாய் அசைவில் இருந்து புரிந்து கொண்டவன் . இவள இரு டி என் கிட்ட மாட்டாமயா போயிருவ என்று விக்ரமும் முனுமுனுக்க இருவரும் கண்களாலேயே ஒருவரை ஒருவர் வம்பிழுத்துக்கொண்டு இருப்பதைப் பார்த்த பார்க்கவிக்கும், கர்ணனுக்கும் சந்தோஷமாக இருந்தது.

என்ன அம்மா கையில் வெச்சிருக்க என்று கேட்டவள் பையை வாங்கியவள் அதில் நகைப் பெட்டிகள் இருக்க என்ன அம்மா இது என்று எடுக்கப் போக இருடி இப்போ எடுக்காத மாப்பிள்ளை வீட்ல இருந்தும் எல்லாரும் வரட்டும் அப்போ கொடுக்கிறேன் என்று வாங்கி வைத்துக்கொண்டார்.

விக்ரம் வீட்டு ஆளுங்களும் வராங்களா ஏன் அம்மா எதும் விசேஷமா என்றாள். உனக்கு விஷயமே தெரியாதா இன்று உனக்கு தாலி பிரிச்சு கோர்கனும் மீனு , மாப்பிள்ளை உன் கிட்ட சொல்லியா என்றார். அவருக்கு தெரியுமா என்றாள் அவருதான் புது வீட்டுலயே வெச்சுக்கலாம் அப்படியே எல்லாரையும் புது வீட்டுக்கு அழைச்ச மாதிரி இருக்கும். புது வீட்ல நடக்குற முதல் விசேஷம் உங்க ரெண்டு பேரோடதா இருக்கும்னு மாப்பிள்ளை நேத்தே எங்களுக்கு  போன் பண்ணி சொன்னாரு என்றார்.

விக்ரமைப் பார்த்த மீனு அவனிடம் வந்து எல்லாருக்கும் இன்னிக்கு பங்ஷன்னு சொல்லிருக்கே ஆனா என் கிட்ட மட்டும் ஏன் சொல்லல என்றாள். ஒரு சர்ஃப்ரைஸா இருக்கட்டும்னு தான் சொல்லலை என்றான். ஓஹோ… என்று விட்டு பின் மீனு விக்ரமைப் பார்த்து எல்லா சர்ப்ரைஸ்க்கும் ஒரு காரணம் சொன்ன தான நீ இந்த சர்ப்ரைஸ் எதுக்காகனு நான் தெரிஞ்சுக்கலாமா என்று கேட்டாள். 

விக்ரம் அவள் அருகில் வந்து நீ எனக்கு கிடைத்ததற்க்காக இன்னும் என்னால முடிந்த வரை சர்ப்ரைஸ் செய்து கொண்டே இருப்பேன் சரியா என்றான். பின் இன்று டைனிங் டேபிளில் அமரிந்துகொண்டு எதையோ யோசித்துக் கொண்டு இருந்தாயே அதுவும் நினைவேறி விட்டதா என்றான். மீனு சிறிது யோசித்தவள் . ஹேய்… அப்போ தான் நீ வீட்டுலயே இல்லை உனக்கு எப்படித் தெரியும் என்றால். மக்கு …. அங்கே பார் என்னு தலையை உயர்த்தி மேலே காட்டினான் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது. நான் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்கிறேன் சிசிடிவி பார்த்து தெரிந்தத்கிட்ட சரி ஆனா மனசுல நினைச்சது எப்படித் தெரியும் என்று கேட்டாள். உன் மனதில் நீ என்ன யோசித்துக் கொண்டு இருக்கேன்னு எனக்கு உன் முகம் பார்த்தே தெரியும். 

 நான் மனசுல நினைச்சதை எல்லாம் நீ என்னோட முகம் பார்த்தே கண்டுபிடிச்சிடுவியா என்று கேட்டாள் மீனு. ஒரு தொண்ணூறு சதவீதம் கண்டுபிடிச்சிடுவேன் என்றான். அப்போ காலையில நான் மனசுல நினைச்சதால தான் எங்க அம்மா ,அண்ணனை வர வெச்சியா என்று கேட்டாள், சற்றும் யோசிக்காமல் இல்லை இது நேற்றே முடிவானது .அப்போ நான் மனசுல நினைச்சது வேற என்ன தெரியும் உனக்கு ,இன்று காலை நான் சாப்பிடும் பொழுது இன்னொன்றும் நினைத்தேனே அது என்னனு உனக்குத் தெரியுமா என்றாள். தெரியும் என்றான் குறும்பாக எங்க சொல்லு பார்க்கலாம் நான் என்ன நினைத்தேன் என்று கேட்டாள் மீனு. அப்போ நீ நினைத்ததை நான் சரியாக செய்து விட்டாள் எனக்கு என்ன கிடைக்கும் என்றான். 

மீனு சிறிது யோசித்துவிட்டு  என்ன வேணும்னு  நீயே சொல்லு  நான் தரேன் உனக்கு என்றாள். விக்ரம் சரி நீ நினைத்ததை நான் சரியாகச் செய்திருந்தால் எனக்கு நீ முத்தம் தர வேண்டும் என்றான். மீனு திடுக்கிட்டு அவனைப் பார்க்க என்ன செய்றியா என்றான் தன் புருவத்தைத் தூக்கி , மீனு நீ முதல்ல செய் பிறகு பார்க்கலாம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

சிறிது நேரத்தில் விக்ரமின் அம்மா, அம்மா, அக்கா வம்சிகா ,அவளின் கணவன் ராணா , ஷாம் என ஒவ்வொருவராக வந்தனர். ஷாம் விக்ரமின் அருகில் வந்து என்ன விக்ரம் ஒரே குஷியா இருப்ப போலயே தங்கச்சிமா கூட செம ரொமான்ஸ் போல முகமெல்லாம் ஒரு எக்ஸ்ட்ரா பொலிவு தெரியுதே என்று கிண்டல் செய்தான். 

விக்ரம் சிரித்து விட்டு நான் சொன்னதெல்லாம் செய்தியா என்றான். ஷாம் ஓ… யெஸ் காலையிலேயே அனைத்தையும் முடித்து விட்டேன். இவ்வளவு நேரத்திற்க்கெல்லாம் இங்க கலகலவென்று இருந்திருக்கணுமே என்று ஷாம் வாசலைப் பார்க்கவும் அப்போது உள்ளே ப்ரியா,பார்வதி, ஸ்ரேயாவும் சிரித்துப் பேசிக் கொண்டே உள்ளே வந்தனர். ஷாம்  முகம் பிரகாசமாக ஹே நம்ம ஆளு என்று நினைத்து விட்டு விக்ரமிடம் இதோ வந்துட்டாங்க பார் என்று கூறிவிட்டு அவர்களிடம் சென்றான்.

வாசல் வந்தவன் ஹேய் !! ஹேய்!! வாங்க! வாங்க! என்று வரவேற்றுக்கொண்டே பார்வதியைப் பார்த்தான் . ஸ்ரேயா ஷாம்மைப் பார்த்து ஹாய் என்றாள். அவளிடம் லேசாக சிரித்துவிட்டு பார்வதியைப் பார்த்து அசடு வழிந்தான். 

ம்க்கும் ….. அசடு வழிகிறது மிஸ்டர் ஷாம் துடைச்சுக்கோங்க என்றாள் ஸ்ரேயா. அவளைப் பார்த்து முறைத்து விட்டு உன்னைப் பார்த்தா வழிந்தேன் உனக்கு என்ன இப்போ என்றான். ஸ்ரேயா ச்சீச்சீ…. எனக்கு எல்லாம் வேற ஆற இருக்கு பா என்றால் ஸ்டைலாக.

பார்வதியும், ப்ரியாவும் ஸ்ரேயாவைப் பார்த்து ஏய் என்ன டி எங்கிட்ட சொல்லவே இல்லை யாரு ஸ்ரேயா அது என்று கேட்டார்கள். ஸ்ரேயா மெதுவாக ஏய் கர்ணன் தான் டி என்னோட ஆள் இன்று காலைதான் நானே அவர்கிட்ட சொன்னேன் என்று வெட்கப்பட்டாள் ஸ்ரேயா.

இதைக் கேட்ட பார்வதி என்ன டி சொல்ற நம்ம மீனுவுக்குத் தெரியுமா என்றாள். இல்லை பாரு இனி தான் மீனுகிட்ட சொல்லணும் ஃபங்ஷன் முதல்ல நடக்கட்டும் பிறகு சொல்லிக்கலாம் என்றால் ஸ்ரேயா. ம்ஹூம் என்று பெருமூச்சு விட்ட பார்வதி உனக்கு செட் ஆகிருச்ச, அங்க ஒருத்திக்கு கல்யாணமே ஆகிவிட்டது. நான் மட்டும் ஜோடி இல்லாமல் தனியா இருக்கேன் என்றாள் சோகமாக , பின்  ஏய் ஸ்ரேயா நீ யாரப் பார்த்து ஓகே சொல்றியோ நான் அவங்களைத் தான் லவ் பண்ணுவேன் கல்யாணமும் பண்ணுவேன் என்று கூறி ஷாமை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

அவர்கள் பேசியதை அதுவரை உன்னிப்பாக கவனித்து வந்த ஷாம். ஆஹா…. என்ன டா நம்ம பப்ளி என்ன இவகிட்ட நம்மள கோர்த்து விட்டுட்டாளே……என்று நினைத்தவன். இந்த ஸ்ரேயாவை தாஜா பிடிச்சா தான் நம்ம ஆளு நம்ம லவ்விற்க்கு ஓகே சொல்வாள் போலவே என்று யோசித்துவிட்டு.

ஸ்ரேயாவைப் பார்த்து விட்டு சிஸ்டர் என்று அழைத்தான். ஸ்ரேயா புருவம் உயர்த்தி என்ன மிஸ்டர் ஷாம் நான் உங்களுக்கு சிஸ்டரா என்று கேட்டாள். எனக்கு மீனு மேடம் எப்படி சிஸ்டரோ அப்போ நீங்களும் என்னோட சிஸ்டர் தானே மேடம் என்றான். அப்படியா அப்போ பார்வதியும் உங்களுக்கு சிஸ்டர் தானே என்றாள் ஸ்ரேயா. இதைக் கேட்டதும் நெஞ்சு வெடித்தது போல கைகளை இதயத்தில் வைத்து அழுத்தினான்.

இவன் செயலைக் கண்டு இருவரும் சிரித்து விட்டனர். அப்படி எல்லாம் சொல்லி என் ஆசையில் மண் அள்ளிப் போட்டு விடாதீங்க சிஸ்டர் என்றான். பின் ஸ்ரேயாவைப் பார்த்து ஒரு நிமிஷம் உங்க கிட்ட தனியா பேசணும் என்றான். ஹேய் பாரு, நம்ம ஷாம் அண்ணாவுக்கு என் கிட்ட ஏதோ பேசணுமாம் இரு டி நான் போய் என்னனு கேட்டுட்டு வந்துடறேன் என்று கூறிவிட்டு ஷாமுடன் சென்றாள்.

அவளை தனியாக அழைத்துச் சென்ற ஷாம். உங்க வாயிலயே அடிங்க நீங்களும், மீனுவும் தான் எனக்கு சிஸ்டர் பார்வதி எனக்கு சிஸ்டர் இல்லை என்று கூறிவிட்டு ஸ்ரேயாவை பார்த்து கெஞ்சுவது போல பாவனை செய்தான். ஸ்ரேயாவிற்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு இப்போ எதுக்கு என்ன தனியா கூட்டிங்க நாங்க இன்னும் மீனுவை பார்க்கவே  இல்லை சீக்கிரம் சொல்ல வந்த விஷயத்தை சொல்லிவிட்டு கிளம்புங்கள் என்று அலுத்துக் கொண்டாள். 

ஷாம் ம்க்கூம் ….. ரொம்ப ஓவரா சீன் போடுறாளே . இரு இரு உன்னை வைத்தே என் பப்ளியை நான் கரெக்ட் பண்ணிட்டு அதற்க்கு பிறகு நான் யாருன்னு காட்டுகிறேன் உனக்கு என்று யோசித்துவிட்டு. ஸ்ரேயாவிடம் இருகைகளையும் கட்டிக் கொண்டு மெல்ல கீழே குனிந்தவாறு பவ்வியமாக சிஸ்டர் உங்க பிரெண்டை நான் காதலிக்கிறேன். யாரைக் காதலிக்கிறீங்க ப்ரியாவையா என்று வேண்டுமென்றே கேட்டாள். 

ஒன்னும் தெரியாத மாதிரி காமெடி பண்ணக் கூடாது சிஸ்டர் நீங்க…. என்றான் குறும்பாக. உங்க க்ளோஸ் பிரெண்ட் பார்வதி தான் மேடம். அவங்களை தான் நான் லவ் பண்றேன் எங்க ரெண்டு பேரையும் நீங்க தான் சேர்த்து வைக்கணும் என்றான்.

பார்வதியை உங்க கூட சேர்த்து வைத்தாள் எனக்கு என்ன யூஸ் என்றாள். அடிப்பாவி எப்படி எல்லாம் இன்டைரக்டா லஞ்சம் கேட்குறா பாரு என நினைத்துக் கொண்டு , என்ன சிஸ்டர் உங்க பிரெண்டுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தாள் உங்களுக்கு தானா சந்தோஷம் என்றான். அப்படியா அப்போ நீங்களே போய் உங்க லவ்வை என் பிரெண்டு கிட்ட சொல்லிருங்க என்று விட்டு செல்லப்  போனாள். சிஸ்டர் …. சிஸ்டர்….. ப்ளீஸ் சிஸ்டர் என்று கெஞ்சினான் ஷாம் . 

பின் சமாதானம் ஆனா ஸ்ரேயா சரி நான் என்ன செய்யணும் என்று கேட்டாள். நான் கிட்ட போனாலே என்ன முறைச்சுட்டே இருக்கா ,ஆசையா என்னை ஒரு பார்வை பார்க்கவோ, பேசவோ மாட்டேங்குறா சிஸ்டர் என்றான்.அப்படியா என்று யோசித்தவள் சரி நீ உன்னோட கார்டை எடு என்றாள். என்னோட விஸிடிங் கார்டு எதுக்கு சிஸ்டர் என்று கூறி பர்ஸை எடுத்தான்.

அவனின் பர்ஸை வெடுக்கென்று பிடுங்கியவள் அவனின் கோல்டு கார்டை எடுத்துக் கொண்டு அதன் பின் நம்பரை வாங்கிக் கொண்டு உள்ளே செல்ல எத்தனித்தாள். சிஸ்டர் எதுவும் சொல்லாமல் போறீங்களே…. என்று இழுத்தான். சீக்கிரம் நீங்க என்கிட்ட கேட்டது நடக்கும் என்று விட்டு பார்வதி, ப்ரியாவுடன் உள்ளே சென்றாள். அப்பாடா எப்படியோ நம்ம ஆள் நம்மள லவ் பண்ணினா போதும் என்றாள்.

மீனு விக்ரமின் குடும்பத்தார் உடன் பேசிக் கொண்டு இருந்தாள். மீனு வம்சிகாவிடம் வம்சிகா உன்னோட கிஃப்ட்க்கு ரொம்ப தேங்கஸ் என்றாள். என்ன மீனு இதுக்கு எதுக்கு என்கிட்ட தேங்க்ஸ் சொல்ற நீயும் விக்ரமும் எனக்கு ஒன்று தான். அதனால தாான் உங்க ரெண்டு பேருக்கும் சேர்ந்து இந்த கிஃப்ட் ஒகேவா.. என்றாள். அப்படி நீ எனக்கு தேங்க்ஸ் சொல்றதா இருந்தா சீக்கிரம் எனக்கு ஒரு குட்டி விக்ரமையோ குட்டி மீனுவையோ சீக்கிரம் பெத்துக் கொடு என்றாள். வம்சிகா இப்படிக் கேட்டதும் சட்டென அதிர்ச்சியானவள் பின் வெட்கப்பட்டவளாக அவளின் தோளில் இடித்து போ வம்சிகா என்று வெட்கப்பட்டாள்.

வம்சிகா மீனுவிடம் நான் உன்மையா தான் கேட்கிறேன். எனக்கு கல்யாணம் ஆகி இவ்ளோ வருவும் ஆகிவிட்டது. என்னோட கர்பப்பை வீக்கா இருக்கிறதால குழந்தை பிறப்பதில் தாமதம் ஆகும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். நான் இன்னமும் சிகிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்றாள் சற்று சோகமாக. அதனால என் அம்மா அப்பா ரொம்ப வருத்தமாகவே எப்பவும் இருக்காங்க உங்க ரெண்டு பேராலயாவது அவங்கள நான் சந்தோஷமா பார்க்க எனக்கு ஹெல்ப் பண்ணுவியா என்று வம்சிகா கேட்டதும் மீனுவிற்கு கஷ்டமாகிவிட்டது.

பின் வம்சிகாவை சமாதானம் செய்யும் பொருட்டு , வம்சி வருத்தப்படாத உனக்கும் அண்ணாவிற்க்கும் சீக்கிரம் ஒரு குட்டி பாப்பா வரப் போகிறது பார் நீ எங்களுக்கு முன்னமே அம்மா,அப்பாவை சந்தோஷப்பட வெக்கப் போகிறாய் பார் என்றாள். விக்ரம் மீனுவைப் பார்த்து மகிழ்ந்தாான். வந்த இரண்டு நாட்களில் எல்லோருடைய  மனதில் இடம் பிடித்துவிட்டாளே எல்லார் கிட்டயும் எவ்ளோ அக்கறையாக பேசுகிறாள். என் கிட்ட மட்டும் சண்டை போட்டுட்டே இருக்கா , இரு மீனு உன்ன வெச்சுக்கிறேன் என்று மனதில் நினைத்து கொண்டவன். பின் அவனும் வம்சிகாவை சமாதானம் செய்தான்.

அப்போதும் வம்சிகா கவலையாக உள்ளதை கவனித்த மீனு , ஹேய் வம்சி பீல் பண்ணாத இப்போ என்ன உனக்கு குட்டி விக்ரம் இல்லனா குட்டி மீனு வேணும் அவ்ளோதானே , சரி நமக்குள்ள ஒரு போட்டி வைத்துக்கொள்ளலாம் . யாரு நிறைய குழந்தை பெத்துக்கிறாங்க என்று நாம ரெண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு குழந்தைகளா பெத்து அம்மா , அப்பாவே போதும்னு சொல்ற அளவுக்கு இந்த ஹால் முழுக்க குழந்தையா பெத்துக் குடுக்கலாம் என்ன போட்டிக்கு ரெடியா நீ என்று சவால் விடுவது போல கேட்டாள்.

 அவ்வளவு நேரம் சோகமாக இருந்த வம்சிகா , மீனுவிடம் நீ பேசுவதைக் கேட்டாலே ஒரு பாஸிட்டிவ் வைப்ரேஷன் வருது மீனு. எனக்கு சீக்கிரம் குழந்தை பிறந்துவிடும் என்று நம்பிக்கை வந்துவிட்டது. போட்டிக்கு நானும் ரெடி யாரு அதிகமா குழந்தை பெற்றுக்கொள்கிறோம் என்று பாக்கலாம் என்றும் வம்சிகாவும் சந்தோஷமாக பேசினாள்.

அதுவரை அவர்கள் பேசிக் கொள்வதை கேட்டிருந்த ராணா நீங்களாகவே பேசிக் கொண்டாள் எப்படி நாங்கள் இல்லாமல் எங்களுடைய சம்மதம் கேட்டு வேண்டாமா என்றான். உடனே வம்சிகா பெற்றுக் கொள்ள நாங்களே தயாராக இருக்கும்போது கொடுப்பதற்க்கு உங்களால் முடியாதா என்ன என்று நக்கலாக கேட்க… மீனு விக்ரமைப் பார்த்து என்ன முடியுமா , முடியாதா முடியவில்லை என்றால் இப்பொழுதே போட்டியில் தோற்றுவிட்டோம் என்று ஒப்புக்கொள்ளுங்கள். உங்களால் நாங்களும் என் புருஷனுக்கு நாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு முடியவில்லை என்று வேறு வழி இல்லாமல் எழுதிக் கொடுக்கிறோம் என்றால் விக்ரமைப் பார்த்து நக்கலாக.

விக்ரம் மீனு பேசியதைக் கேட்டுவிட்டு அதிர்ச்சியானவன்.என்னால் முடியுமா முடியாதா என்று உன்னுடன் இருக்கும்பொழுது நீயே புரிந்து கொள்வாய். இது என்னுடைய சக்தியை நீ தப்பாகக் கணித்துவிட்டாய் உன்னை இன்னும் விட்டு வைத்திருக்கக் கூடாது இரு இனிமேல் என்னுடைய வலுவை உனக்கு நிரூபிப்பது ஒன்று தான் என்னுடைய முக்கியமான வேலை என்று முறுக்கேற பேசியவனனைப் பார்த்து மீனுவிற்க்கு பயமே வந்துவிட்டது. தேவையில்லாமல் வம்பில் மாட்டிக் கொண்டோமோ…. என்று விழித்தாள்.

விக்ரம் பின் ராணாவைப் பார்த்து என்ன மச்சான் நான் ரெடி நீங்க ரெடியா என்று கேட்டான்.நானும் ரெடிதான் டா மாப்ளை நம்மள அவ்ளோ லேசா நினைத்து விட்ட இவங்க வாயாலயே நம்ம சக்தியைப் பத்தி பெருமையா பேச வைக்கணும்டா மாப்ளை என்று இருவரும் ஒருவர் தோல் மீது ஒருவர் கை போட்டு நின்ற இவர்களின் கம்பீரத்தைப் பார்த்து வம்சிகாவும், மீனுவும் பார்வையாலேயே போச்சு…. நம்ம வாயாலயே வம்ப விலைக்கு வாங்கிவிட்டோம் இனி நம் பாடு திண்டாட்டம் தான் என்று பாவமாக முகத்தைப் பார்த்துக் கொண்டனர்.

அவ்வளவு நேரம் இவர்கள் பேசியதைக் கேட்ட மீனுவின் அம்மா எப்படியோ எங்களுக்கு பேரப்பசங்களை சீக்கிரம் கொடுத்தா போதும் என்று விட்டு விக்ரமின் அம்மாவிடம் என்ன சம்மந்தி நான் சொல்றது சரிதானே என்று கேட்டார் விக்ரமின் அம்மாவும் சரிதான் எப்படியோ நம்ம ஆசை நிறைவேறினாள் போதும் என்றார் மகிழ்ச்சியுடன்.

எல்லோரும் மகிழ்ச்சியில் சிரித்துப் பேசிக் கொண்டு இருக்க அப்போது அங்கு வந்த ஷாம் நானும் போட்டியில் கலந்துக்கலாமா என்றான் குரும்பாக. அதுக்கு முதல்ல உனக்கு திருமணம் ஆகியிருக்கணும் டா ஷாம் என்றார் விக்ரமின் அப்பா சிரித்து கொண்டே. அப்பா கல்யாணம் தானே பண்ணிட்டா போகுது என்றான். என்ன டா பொண்ணு எதும் பாத்துட்டியா எங்களிடம் சொல்லாமலேயே என்றார். 

உங்களிடம் சொல்லாமல் எப்படிப்பா நான் பெண் எல்லாம் பார்த்துவிட்டேன் என்று உள்ளே வந்து கொண்டு இருந்த பார்வதியைப் பார்த்துக் கொண்டே கூறினான். பொண்ணு எனக்கு பிடிச்சிருக்கு அப்பா, அதேமாதிரி பொண்ணுக்கும் என்னைப் பிடிச்சிருக்கு என்று சொல்லிடா உங்க கிட்ட வந்து உடனே எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லிடுவேன் அப்பா என்றான் உரிமையாக

அப்போ பொண்ணு ஏற்கெனவே பாத்துட்டியா டா யாருடா அந்த பொண்ணு சொல்லு நானே பேசி கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்றார். பாத்துட்டே தான் இருக்கேன்பா…. என்றான் பார்வதியைப் பார்த்துக் கொண்டே . ஷாம் யாரைப்  பார்க்கிறான் என்று திரும்பிப் பார்த்தார் , பார்வதி,ஸ்ரேயா, ப்ரியா மூவரும் உள்ளே வந்தனர். அவர்கள் மூவரையும் பார்த்து விட்டு யாராக இருக்கும் என்று யோசித்தவர் சரி அவனே நம்மிடம் அழைத்து வருவான் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்.

அனைவரிடமும் பேசிக் கொண்டு இருந்த மீனு , தன் தோழிகளின் சத்தம் கேட்டு ஆச்சர்யத்தில் திரும்பிப் பார்க்க மூவரும் இவளை நோக்கி சிரித்துக் கொண்டே வந்தனர். அவர்களை அங்கு எதிர் பார்க்காத மீனு மிகவும் சந்தோஷமடைந்தாள். சட்டென விக்ரமின் ஞாபகம் வர அவனைத் திரும்பிப் பார்க்க அவனும் இவளையே தான் பார்த்துக் கொண்டு இருந்தான். 

மீனுவும் தன்னைப் பார்ப்பதை பார்த்து விட்டு என்ன நீ காலையில் மனதில் நினைத்ததை நான் செய்துவிட்டேனா என்பது போல் பார்க்க , இங்கே மீனு அய்யோ இவன் வேற என்ன விழுங்குவதுபோல் பார்க்கிறானே. சரியா மாட்டிக்கிட்டேனே இன்னிக்கு பூரா இவன் கிட்ட தனியா மாட்டிரக் கூடாது என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு இருந்தாள். விக்ரம் இவளைப் பார்த்து இங்கே வா என அழைத்தான். அவன் அழைப்பது எதற்க்கு என்று தெரியுமே மீனுவிற்க்கு , அவனை பார்த்து வர மாட்டேன் என்று தலையை ஆட்டினாள்.

அவன் மீண்டும் அவளைப் பார்த்து தன் உதடு குவித்து முத்தமிடுவது போல காட்டி வேண்டும் என்று கேட்டான். மீனு அதிர்ந்து முடியாது என்று தலையை ஆட்டினாள். இருவரும் பார்வையாலேயே பேசிக்கொள்ள அங்கே இருந்த ப்ரியா ச்சே நாம இந்த குரு பேச்சைக் கேட்டு என்ன காரியம் செய்ய இருந்தோம் என மனதில் நினைத்துக்கொண்டாள். பின் மீனுவிடம் ஏய் எங்க கூடயும் கொஞ்சம் பேசு டி என்று தங்கள் பக்கம் அவளைக் திருப்பினாள். 

மீனு அப்பாடி தப்பித்துவிட்டோம் என்று மனதில் நினைத்துக் கொண்டாள். பின் இவர்களைப் பார்த்து உங்களக்கு எப்படி இந்த வீடு தெரிந்தது என்றாள். பார்வதி முந்திக் கொண்டு ஏய் விக்ரம் அண்ணா தான் எங்க மூன்று பேரையும் இன்வைட் பண்ணினாரு , எங்க கிட்ட இது சர்ப்ரைஸா இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார். அதனால் தான் நாங்க உனக்கு போன் பண்ணலை என்றாள். 

மீனு உன்மையாவே நாம மனசில நினைத்தது இவனுக்கு தெரியாதா என யோசித்தவள். ஐயர் நாழி ஆகிறது பையனையும், பெண்ணையும் அழைச்சுட்டு வாங்கோ என்று கூறவும் தோழிகள் மூவரும் மீனுவை விக்ரமிடம்  தள்ளிவிட்டனர். அவன் மேல் போய் இடித்து நின்றவள் இருங்கடி உங்களை வந்து பேசிக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு விக்ரமைப் பார்க்க அவன் நக்கலாகச் சிரித்தான்.

அவளிடம் இங்கே வா என்று கூப்பிட்டாாள் வரமாட்டேன்னு சொல்றியா உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும் என்று விட்டு பங்சன் முடியட்டும் உனக்கு பிறகு இருக்கு என்று கூறிக்கொண்டு அவள் கை பிடித்து வந்து ஐயர் கூறிய இடத்தில் அமர்ந்து அவர் கூறிய சடங்குகளை இருவரும் சேர்ந்து செய்தனர்.

பின்  மஞ்சள்கையிறினை மீனுவின் கழுத்தில் கட்டி விட்டு , அவளின் மாங்கல்யத்தைக் கோர்த்து விக்ரமின் அம்மா விக்ரமிடம் கொடுத்து கட்டி விட சொன்னார், விக்ரமும் அவர் சொன்னது போலவே செய்தான். பின் ஐயர் மீனுவிற்கு விக்ரமிடம் மெட்டியைத் தந்து அவளுக்கு அணிவிக்கச் சொன்னார்.

மீனுவை அம்மி அருகில் நிற்க சொல்லிவிட்டு, விக்ரமிடம் உங்க ஆத்துக்காரி காலைப் பிடித்து அம்மி மீது வைத்து மெட்டியை மாட்டி விடுங்கோ என்றார். விக்ரம் மீனுவின் கீழ் ஒரு காலை மடக்கி ஒரு காலை முட்டி போட்டு அமர்ந்து அவளின் பூப் போன்ற பாதத்தை மெல்ல பிடித்து அம்மி மீது வைத்தான். அவளின் உள்ளங்காலினை தன் விரல் கொண்டு வருட ,மீனு கூச்சத்தில் நெளிந்தாள். 

மீனுவின் அம்மா , ஏய் ஆடாம நில்லுடி எனத் திட்டவும், விக்ரம் செய்யும் சேட்டையினை வெளியே சொல்ல முடியாமல் அவனை முறைத்தவள் அவன் தன் காலைப் பிடித்திருந்த கையை அப்படியே அம்மியோடு சேர்த்து அழுத்தி மிதித்தாள். விக்ரம் எதுவுமே நடக்காதது போல இன்னொரு கையால் மெட்டியை மாட்டினான். பின் மறு காலிலும் மெட்டி மாட்டிவிட்டான்.

மீனு காலை எடுக்கப் போக அவளின் காலைப் பிடித்து அவனின் தொடை மீது வைத்தான் பதறி அவன் மேல் இருந்து காலை எடுக்கப் போனவளின் காலை அழுத்திவிட்டு இரு என்று கூறி காலையில் அவளுக்காக பரிசாக வழங்கிய தங்கக் கொலுசை எடுத்து அவளின் காலில் மாட்டினான் எல்லோருக்கும் ஒருசேர ஆச்சர்யம் மீனுவை விக்ரம் எப்படி காதலிக்கிறான் என்று அவனின் இந்த சிறு செயலே அணைவருக்கும் உணர்த்தியது.

அனைவரை விடவும் மீனு ஆச்சர்யத்திலும் , அதிர்ச்சியிலும்  அவனையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். பின் மறுகாலைப் பிடித்து அதனையும் தன் தொடை மீது வைத்து கொலுசை மாட்டிவிட்டு அவளின் காலை பிடித்து சற்று மேலே தூக்கி தன் தலை குனிந்து அவளின் மெட்டி அணிந்த விரலில் மெல்ல முத்தமிட்டான். மீனுவாள் எதுவும் செய்ய முடியவில்லை அவன் இத்தனை பேர் முன்னிலையில் தன் பாதத்தில் முத்தமிட்டது அவளை அப்படியே அதிர்ச்சியாக்கியது.

அப்போது ஐயர் தன் ஆத்துக்காரி பாதத்தை தொட்டு மெட்டி போடுவதே, தன் அந்தஸ்து , அதிகாரம் எல்லாம் ஆத்துக்காரி காவலுக்கு கீழே தான் என்று ஆம்படையான் தெரிஞ்சுக்கணும்னு தான் இந்த சடங்கையே செய்றோம். ஆனா உங்க ஆத்துக்காரர் ஒரு படி மேலேயே போய்ட்டார் போங்கோ என்று கூறினார்.

பின் அனைவரும் சாப்பிட வரச் சொல்லி வம்சிகா அழைத்தாள். ஒரே நேரத்தில் இருபது பேர் அமர்ந்து சாப்பிடும் அளவு பெரிய டைனிங் டேபிளில் அனைவரும் ஒன்றாக அமர்ந்தனர். விக்ரம் மீனு , கர்ணன் அவன் அம்மாவுடன் அவர்கள் பக்கத்தில் ஸ்ரேயா, பார்வதி, ப்ரியா விக்ரமின் பெற்றோர் அவர்களின் எதிரில் , வம்சிகா ராணாவும், அவர்கள் அருகில் பார்வதிக்கு நேர் எதிரில் ஷாம் அமர்ந்திருந்தான். 

வேலை ஆட்கள் அனைவருக்கும் உணவு பரிமானார்கள். அனைவரும் பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்க இங்கே விக்ரமின் கை மட்டும் மீனுவின் தொடை மீதி அலைபாய்ந்தது சாப்பிட்டுக் கொண்டு இருந்த மீனு இவனின் தொடுகையால் பதறிப்போனால், அவனிடம் வந்து எல்லோரும் இருக்காங்க , இப்படியா பா செய்வ நீ, ஒழுங்கா கையை எடுடா… என்றாள். முடியாது என்ன டி பண்ணுவே என்று கூறி தொடையில் இருந்து கையை மெதுவாக மேல்நோக்கி நகர்த்த சட்டென அவன் கையை தன் இடத கையால் பிடித்தவள். சும்மா இரு ப்ளீஸ் எனக்கு ஒரு மாதிரி இருக்கு என்றாள்.

சரி நான் எதுவும் செய்ய மாட்டேன் இப்படியே உன் கையைப் பிடித்துக் கொள்கிறேன் என்று கூறி அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.அவளும் வேறு வழி இல்லாமல் சாப்பிட்டாள். இங்கு பார்க்கவி ஸ்ரேயாவிடம் மருமகளே நீ வேணா இந்த பக்கம் வந்து அமர்ந்து கொள்கிறாயா என்று கேட்டார்,வேணாம் அம்மா அவரு என்னிக்கு என் காதலைப் புரிந்து ஏற்றுக் கொள்கிறாரோ அப்பொழுது தான் அவர் பக்கத்தில் உக்காருவேன் என்றாள்.

இங்கு ஷாம் பார்வதியையே தின்பது போல பார்த்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். இவனின் செயலைக் கண்டும் காணாமல் ப்ரியாவுடன் பேசிக்கொண்டே சாப்பிட்டால். இந்த ஸ்வீட் நல்லா இருக்கு ப்ரியா நீயும் சாப்பிட்டு பார் என்று மும்முரமாக பேசிக் கொண்டு இருந்தாள்.

இப்படியே சாப்பிட்டே இரு பப்ளி என்னைக் கண்டுக்கவே மாட்டேன் என்கிறாளே என்று புலம்பிக் கொண்டே சாப்பிட்டாான். அவன் பக்கத்தில் இருந்த ராணா வம்சி இங்க பார் ஷாம்மை என்று காட்ட அவன் காதல் பித்தல இருக்கான் இப்போ சுற்றிலும் எது நடந்தாலும் தெரியாது என்று கூறி ராணாவிடம் ஒரு மிளகாயைக் கொடுத்து ஷாமின் சாப்பாட்டில் வைத்து விடுங்கள். அதையும் சேர்த்து சாப்பிடுவான் பாருங்க என்று கூறி ராணா கையில் மிளகாயைக் கொடுத்தால். அவனும் அதை ஷாம் தட்டில் வைக்க இது தெரியாத ஷாம்  மிளகாயோடு எடுத்து சாப்பிட்டுவிட்டான். மிளகாயின் காரம் தாங்காமல் அய்யோ என்று அலற ராணாவும், வம்சிகாவும் தங்களுக்கு சம்மந்தம் இல்லை என்பது போல இருக்க ஷாம் தான் திண்டாடிப்போனான். அவனைப் பார்த்து கிண்டல் செய்துவிட்டு அனைவரும் சாப்பிட்டு முடித்து  எழுந்தனர்.

ஷாம் கடுப்பாகிவிட்டு  எழுந்து செல்லப் போக பார்வதி ப்ரியாவிடம் ஏய் அவரு ரொம்ப காரம் தாங்காம இருக்காரு டி , வெறும் சாதம் மட்டும் எடுத்து சாப்பிடச் சொல்லு டி சீக்கிரம் காரம் கம்மியாகும் என்று வருத்தப்பட  , இதை நீயே சொல்லலாமில்ல டி என்று கூறினாள் ப்ரியா. அவளைப் பார்த்து என் செல்லம்ல ப்ளீஸ் நீ சொல்லு  டி என்று பார்வதி கெஞ்சினாள்.

சலித்துக் கொண்டு ப்ரியா இவங்க லவ்வுக்கு நான் தான் ஒத்து ஊதனுமாமே … இரு டி உனக்கு இருக்கு என்று சொல்லி விட்டு, ஷாமைப் பார்த்து அண்ணா ஷாம் அண்ணா….. என்று இழுத்தால். ஏற்கெனவே கடுப்பில் இருந்தவன்.என்ன என்று கடுப்பாகக் கேட்டான். அது வந்து  ரொம்ப காரம் அடிக்குதா அண்ணா என்றாள். இவன் ஆமா அதுக்கு என்ன இப்போ வேணும்னா நீயும் ஒரு மிளகாய் சாப்பிடுறியா என்றான் கோபமாக. 

நீங்க கோபமா இருப்பீங்க போல பார்வதி ஒன்னு சொல்லச் சொன்னா உங்ககிட்ட சரி பரவாயில்லை நீங்களே கோபமா இருக்கீங்க எனக்கு ஏன் வம்பு என்று எழப்போனவலை பார்வதி முறைத்து விட்டு எழுந்து கை கழுவ சென்று விட்டாள். 

ஷாம் தங்கச்சிமா….. என்று அழைத்தான். ப்ரியா உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு வெளியே கோபமாக என்ன என்றாள். அண்ணன் கிட்ட இப்படி எல்லாம் கோச்சுக்கக் கூடாது. பார்வதி என்ன சொன்னானு  சொல்லுமா என்றான் குழைவாக அவள் ஒரு கையை நீட்டி தனக்கு லஞ்சம் என்று கேட்டாாள். ம்க்கும் பார்வதியைக் கரெக்ட் பண்றதுக்குள்ள  இவளுங்க ரெண்டு பேரும் என் சொத்தையே காலி பண்ணிருவா போலவே என்று நினைத்தவன். தன் பர்ஸை எடுத்து அவளிடம் நீட்டினான். அதில் இருந்து ஒரே ஒரு நூறு ரூபாய் தாளை மட்டும் எடுத்துக் கொண்டு பர்ஸை அவனிடமே கொடுத்துவிட்டு பார்வதி சொல்லியதை சொல்லிவிட்டு  சென்றாள்.

என் ஆளுக்கு என் மேல எவ்ளோ அக்கரை என்று விட்டு அங்கிருந்த சாதம் வைத்த பாத்திரத்தை எடுத்து அப்படியே வைத்து சாப்பிட்டான். தூரத்தில் நின்று பார்த்து விட்டு சிரித்துக் கொண்டே பார்வதி உள்ளே சென்றாள்.

அனைவரும் கை கழுவி விட்டு சென்றதும். மீனு கைகழுவும் அறைக்குள் நுழைய விக்ரமும் பின்னாலே சென்றான். அவனும் ஒன்றும் தெரியாதவன் போல கை கழுவி விட்டு அங்கிருந்த டவலில் கையைத் துடைப்பது போல பாசாங்கு செய்து கொண்டு அவளைப் பார்த்தான். மீனுவும் கை கழுவி விட்டு திரும்ப அவளை அப்படியே கொத்தாக பிடித்து அருகில் இழுத்து எங்க  என்கிட்ட வராம ஓடிக்கிட்டே இருக்க என்றான். 

என்னை விடுடா எல்லாரும் இருக்காங்க என்றால். யார் இருந்தா என்ன என் பொண்டாட்டியை நான் கட்டிப் பிடிக்கிறேன். என்றான். இப்போ எதுக்கு என்னை கட்டிப்பிடிச்ச என்றால். உன்னோட சர்ப்ரைஸ்யை நான் நடத்திக் காட்டிட்டேனே அப்போ எனக்கு முத்தம் கொடுக்காமல் எஸ்கேப் ஆகிட்டே இருக்க என்றான்.

அது…. அது….. என்றாள். விக்ரம் எது….எது….. என்ன டி இழுக்குற இப்போ நீயே தறியா இல்ல நான் தரவா என்றான். அவள் மிரட்சியாக நானே தரேன் என்று கூறி அவன் கன்னத்தில் முத்தமிட்டால் , ஏய் என்ன டி இது சின்னப் பிள்ளைக்குத் தர மாதிரி எனக்கும் கொடுக்குற. நீ அதுக்கு சரி பட்டு வர மாட்ட என்று கூறி சட்டென அவளின் முகத்தை உயர்த்தி அவளின் இதழைக் கவ்வினான் . அவன் மெதுவாக ஆரம்பித்து வன்மையாக அவளின் உயிர் உறிவது போல அவளின் இதழைக் கவ்வி சுவைக்க ஆரம்பித்தான்.

அவள் மூச்சு விட முடியாமல் திணருவகைப் பார்த்து மெதுவாக அவளின் இதழை விடுவித்தான். விட்டாள் போகும் என்று அங்கிருந்து ஓடி வெளியே வந்தவளைப் பார்த்த ஷாம் ஆஹா நம்ம ஆள் கிடைச்ச கேப்ல எல்லாம் ரொமான்ஸ் பண்றானே என்று விட்டு உள்ளே வந்தவன் ஏய் மீனு நில்லு என்று கூறிக் கொண்டே வந்த விக்ரம் ஷாம் மீது மோத அவனைப் பிடித்து நிறுத்திய ஷாம். எங்க மச்சான் இவ்ளோ அவசரமா போறே என்றான். கை கழுவ தான் வேற எங்க என்றான் ஓடும் மீனுவைப் பார்த்துக் கொண்டே. கை கழுவனும்னா இந்த பக்கம் வரணும் டா மச்சான் அப்படிப் போகக் கூடாது என்றான்..

அதுவந்து நான் அங்க போய் கழுவுறேன் என்றான். இங்கயும் தண்ணி வருது மச்சான் இங்கேயே கழுவலாம் என்று அவனை இழுக்க , என் வீடு நான் எங்க வேணா கழுவுவேன் கையை விடுடா என்றான். உங்க வீடு தான் மச்சான் இது நீ உன் கையை மட்டும் கழுவினா பரவாயில்லை தங்கச்சிமா வாயையும் இல்ல சேர்த்து கழுவி விடுற தங்கச்சிமா வாயத் தொடைசிக் கிட்ட உன் கிட்ட இருந்து தப்பித்தாள் போதும்னு போறாளே அப்படி என்ன தான் டா செய்றீங்க கைகழுவுற கேப்ல என்றான்.

உனக்கெல்லாம் சொன்னா புரியாது நீ போய் கைய கழுவிட்டு வா என்று விட்டு மீனுவை பார்க்கச் செல்ல ,மீனு வேகமாக அவள் அம்மாவின் அருகில் சென்று அனைவருடனும் ஹாலில் அமர்ந்து விட்டாள்.

விக்ரமும் அவளை சைட் அடித்துக் கொண்டே அமர்ந்தான் . பார்கவி ஒரு தட்டில் தான் வாங்கி வந்த பூ பழங்களை எல்லாம் எடுத்து தட்டில் வைத்து இவர்களுக்காக வாங்கி வந்த துணிகளையும் , நகைகளையும் மற்றொரு தட்டில் வைத்து விட்டு. சம்மந்தி மீனுவிற்கு  திடீர் என்று கல்யாணம் ஆனதால் எங்களால் சரியான சீர் வரிசை எதுவும் செய்ய முடியவில்லை. அதனால தான் இன்னிக்கு கொண்டு வந்தேன் எங்கள் சக்திக்கு எங்களால் முடிந்ததை செய்திருக்கிறோம் உங்கள் அந்தஸ்திற்கு எங்களால் முடிந்த வரை செய்திருக்கிறோம். 

இந்த சீர்வரிசையை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அவர் விக்ரமின் அம்மா அப்பாவிடம் தட்டை நீட்ட…..

விக்ரம் கண்களில் கடுங்கோபத்தோடு ஸ்டாப்…….. என்று கத்தினான். 

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

நன்றி

உங்கள்

லயா💕

EPI 10

ஹலோ பிரெண்ட்ஸ் 

போன எபிஸோடில் விக்ரம் மீனு தாலி பிரிச்சுக் கோர்க்கும் பங்க்ஷன் பார்ததோம். விக்ரம் அக்கா வம்சிகா, மீனுவிற்க்கு நடுவில் சவால் பார்த்தோம். ஷாம்மை கலாய்க்கும் மீனுவின் தோழிகளின் சேட்டைகளைப் பார்த்தோம். மீனு , விக்ரம் இடையே குட்டி ரொமான்ஸ் பார்த்தோம்.மீனுவின் அம்மா சீர்வரிசை செய்யறாங்க அதுவரை பார்த்தோமா…..

இனி …..

மீனுவின் அம்மா தான் கொண்டு வந்திருந்த சீர்வரிசைகளை எல்லாம் தட்டில் வைத்து விட்டு

விக்ரமிடமும், அவனின் குடும்பத்திடமும் என் பெண்ணிற்கு இவ்வளவு சீக்கிரம், அதுவும் இவ்வளவு பெரிய இடத்தில் சம்பந்தம் அமையுமென்று நாங்கள் எதிர் பார்க்கவில்லை. நீங்கள் உங்களுடைய அந்தஸ்திற்க்கும் , வசதிக்கும் ஏற்றார் போல வேறு பெண்ணை உங்களின் மகனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கலாம்.

ஆனால் அன்று நடந்த அந்த சம்பவத்திற்க்குப் பிறகும் என் மகளை உங்களுடைய மருமகளாக ஏற்றிருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு உண்மையிலேயே மிகப் பெரிய மனசு இருக்கு என்று தெரிந்து கொண்டோம்.

எங்களின் வசதிக்கு ஏற்ப என் பெண்ணிற்க்கும், மாப்பிள்ளைக்கும் எங்களால் முடிந்த அளவு சீர்வரிசை செய்திருக்கிறோம். இதை நீங்கள் ஏற்றுக் கொண்டு என் மகளை உங்கள் மகள் போல் என்னி பார்த்துக் கொள்ள வேண்டும் சம்பந்தி என்று குரல் தழு தழுக்க கண்களில் கண்ணரோடு தான் வைத்த சீர்வரிசையில் இருந்து விக்ரம், மீனுவிற்காக வாங்கிய துணிகளையும், நகைகளையும் விக்ரமின் பெற்றோரிடம் கொடுத்தார். 

அவர் பேசியதைக் கேட்ட விக்ரமின் பெற்றோர் இந்த நகையெல்லாம் எங்களுக்கு வேண்டாம் சம்பந்தி உங்களின் பெண் மீனு மட்டும் போது , இதை நாங்க சும்மா சொல்லவில்லை உண்மையாகக் கூறுகிறோம். அந்தஸ்து , வசதிகளை விட பெண்ணின் குணம் தான் முக்கியம் சம்மந்தி அம்மா . இனி உங்கள் மகள் எங்களின் மகள் தான். அவளின் குணத்திற்க்கு எடுத்துக் காட்டாக கொஞ்ச நேரம் முன்பு என் மகள் வம்சிகாவிடம் அவள் பழகியதிலேயே தெரிந்துவிட்டது என்று கூறி சீர்வரிசைகளை வாங்க மறுத்தனர்.

அவர்கள் எவ்வளவு சொல்லியும் மீனுவின் அம்மா கேட்காததால் வேறு வழி இன்றி வாங்கிக் கொள்ள கைகளை மேலே தூக்க அப்போது விக்ரம் நோ….. என்று கோபமாகக் கத்தினான். அவனின் கோபம் கண்டு அனைவரும் அதிர்ந்தனர். மீனுவும் திடுக்கிட்டு தன் அம்மா கொடுத்த சீர்வரிசையில் ஏதும் குறையுள்ளதோ என எண்ணி பயந்தாள்.

அவளின் அம்மா சொல்வது போல நமக்குக் தகுதி இல்லையோ என்று பயந்தாள். அவளின் இதயம் ஒரு நொடி பயத்தாள் அதிர்ந்தது, கண்களில் கண்ணீர் துளி திரண்டது. விக்ரமின் கோபம் கண்டு அரண்டு தான் போனாள் மீனு.

விக்ரம் கோபமாக மீனுவின் கைகளை பிடித்து இழுத்து வந்து அவளின் அம்மாவின் முன்பு நிறுத்தி. உங்களின் மகளின் மதிப்பு இவ்வளவு தானா எனக் கேட்டான். சற்று புரியாமல் விழித்தவர்கள். உங்களின் மகளின் மதிப்பு ,குணம் எல்லாம் இங்கிருக்கும் பணம் , நகைக்கு ஈடாகுமா என்று கேட்டான் கோபமாக. மீனுவின் அண்ணன் இல்லை மாப்பிள்ளை இது எல்லாம் ஒரு முறைக்காக செய்வது வேண்டாம் என்று சொல்லிவிடாதீர்கள் என்றான். 

விக்ரம் ஒரு முறைக்காக ஏன் நீ உன் கம்ப்யூட்டர் சென்டரை வேறு ஒருவருக்கு விற்று விட்டாய் என்று கேட்க அனைவரும் அதிர்ந்தனர். மீனு அதிர்ச்சியாகி டேய் அண்ணா….விக்ரம் சொல்வது உண்மையா என்று கேட்டாள். கர்ணன் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க மீனு கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது. ஏண்டா இப்படிப் பண்ணின உனக்கு எப்படி கம்யூட்டர் சென்டரை விற்க மனம் வந்தது. இது நீயே உன் உழைப்பால் உறுவாக்கியது..என்று அழுதாள்.அதை விற்று எனக்கு சீர்வரிசை செய்துவிட்டு நீங்கள் இருவரும் என்ன செய்யப் போகிறீர்கள் என்றாள். பிறகு அவள் அம்மாவிடம் திரும்பி ஏன் மா… அவன் தான் இப்படி செய்கிறான் என்றாள் நீ எதுவும் சொல்ல வில்லையா என்று மீனு கேட்க , பார்கவி கண்ணீர் நிறைந்த கண்களோடு மீனுவைப் பார்த்து என் மகளுக்குத் தானே செய்கிறான் என்றார் அழுத்தமாக. மீனுவும் எவ்வளவு சொல்லியும் இவர்கள் இருவரும் பிடிவாதமாக இருக்க வேறுவழியில்லாமல் விக்ரம்.

மீனுவின் அருகில் வந்த விக்ரம் உங்களுக்கு இப்போது  நாங்கள் இந்த மரியாதையை ஏற்றுக் கொள்ளவேண்டும் அவ்வளவுதானே என்று கூறிவிட்டு தட்டைப் பார்த்தான்.அதில் ஒரு ஜோடி மோதிரம் இருந்தது அதனை எடுத்தான் பின் ஒரு செயின் இருந்தது அதையும் எடுத்தான். செயினை கர்ணனிடம் கொடுத்து விட்டு , மோதிரத்தில் ஒன்றை மீனுவிடம் கொடுத்து இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். பின் கர்ணனிடம் என்ன மச்சான் பொண்ணோட அண்ணன் என்கிற முறைக்கு எனக்கு செயினைப் போட்டு விடுங்க என்று விக்ரம் கூற…. கர்ணன் சந்தோஷத்துடன் செயினை விக்ரமின் கழுத்தில் மாட்டி விட்டு விக்ரமை இருக்க கட்டி பிடித்தபடி என் தங்கையை நல்லா பாத்துக்கோங்க மாப்பிள்ளை என்றான். நல்ல படியா பாத்துக்குறேன் என்று நமட்டு சிரிப்போடு மீனுவை கீழிருந்து மேலாக ஒரு பார்வை பார்த்தான்.

அவனின் பார்வையின் அர்த்தம் புரிந்தவளாக அவனை முறைத்துவிட்டு அழுத கண்களோடே மெதுவாக விக்ரமைப் பார்த்து ராட்சசா…… என்றாள். அவள் முனுமுனுப்பதை உதட்டு அசைவிலேயே புரிந்து கொண்டவன் மெல்ல சிரித்தான். பின் பார்கவி இடம் வந்து அத்தை  இப்போ சந்தோஷமா இருக்கா உங்களுக்கு என்றான். மீதி நகை எல்லாம் மாப்பிள்ளை என்று கேட்க உங்களின் ஆசைக்காகத் தான் இப்போ எடுத்துக்கொண்டது இல்லையென்றால் இதையும் வேண்டாம் என்று சொல்லியிருப்பேன். 

உங்கள் வீட்டில் இருந்து ஐம்பத்து ஐந்து கிலோ தங்கத்தையே கொடுத்திருக்கீங்க இதுக்கும் மேலயும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை அத்தை என்றான். அவன் கூறியதின் அர்த்தம் பிறகு தான் எல்லாருக்கும் புரிந்தது.மீனு தன்னைத்தான் சொல்கின்றான் என்று திரும்பி அவனைப் பார்க்க அவனும் அவளைப் பார்த்து சிரித்தான். 

பார்க்கவி  பின் நகைகளைத்தான் எதுவும் வாங்கவில்லை துணிகளையாவது வாங்கிக் கொள்ளுங்கள் என்று அவர்களுக்காக வாங்கியதைக் கொடுத்தார். பின் மீனுவிற்க்குப் பிடிக்கும் என்று அவர்கள் வீட்டில் பூத்த ஜாதிமல்லிப் பூவை எடுத்து வம்சிகாவிடம் கொடுத்து இந்தாமா நம்ம வீட்டில் பூத்த ஜாதிமல்லி மீனுவிற்க்கு மிகவும் பிடிக்கும் நீ வைத்துக் கொண்டு அவளுக்கும் வைத்து விடுமா என்று கூறி அவளிடம் கொடுக்க….

வேகமாக வந்த விக்ரம் வம்சி உனக்கு வேண்டும் என்றால் நீ வைத்துக்கொள், என் மீனுவிற்க்கு நான் தான் வைத்துவிடுவேன் என்று கூறி அவளிடம் இருந்து பூவை வாங்கி மீனுவைப் பார்க்க அவள் வம்சியே எனக்கு வைத்து விடட்டும் என்று சொல்ல உன்னை யார் கேட்டது என்று அவளைத் தன் புறம் இழுத்து நிற்கவைத்து பூவை அவளுக்குச் சூட்டினான்.

மீனுவிற்க்கு உள்ளுக்குள் சந்தோஷமாகத் தான் இருந்தது. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தால் , அவன் பூ வைத்து விட்டதும் அவனிடம் இருந்து விலகி வம்சியிடம் சென்று அவள் கையில் இருந்த பூவை வாங்கி வம்சிக்கு வைக்கப் போக ராணா அங்கு வந்து நேற்று திருமணம் செய்தவன் எல்லாம் அவன் பொண்டாடியைத் தாங்கும் போது நான் என்ன சும்மா இருப்பேனா என்று கூறி மலரை மீனுவிடம் இருந்து வாங்கி வம்சி தலையில் வைத்துவிட்டு எப்படி என்பது போல விக்ரமைப் பார்த்தான்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த ஒருவனின் முகத்தில் எல்லும் கொள்ளும் வெடித்தது. இருங்கடா என் ஆளு மட்டும் ஒகே சொல்லட்டும் உங்கள விட பல மடங்கு அதிகமாக என்னோட ரொமான்ஸ் இருக்கும் என்று மனதிற்குள் பேசுவதாக நினைத்துக் கொண்டு சத்தமாகக் கூறிவிட்டான். உடனே அங்கிருந்த விக்ரமின் அப்பா டேய் ஷாம் அதுக்கு முதல்ல நீ உன்னோட லவ்வை அந்த பொண்ணுகிட்ட சொல்லணும் என்று கலாய்க்க அனைவரும் சிரித்தனர்.

சிறிது நேரம் கலகலப்பாக அனைவரும் பேசி மகிழ்ந்து சாயங்காலம் ஒரு சின்ன பூஜை வைத்திருந்தார்கள். அனைத்தையும் முடித்து விட்டு இரவு உணவையும் அங்கேயே அனைவரும் சாப்பிட்டுவிட்டு அவரவர் வீட்டுக்குப் புறப்பட்டனர். 

மீனுவிடம் வந்த பார்க்கவி நம்ம வீட்டுல இருக்கிற மாதிரி இன்னும் விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்காதே கொஞ்சம் பொறுப்போடு நடந்துகொள் மாப்பிள்ளை வீட்டாரிடம் நல்ல முறையில் நடந்துகொள், மாப்பிள்ளை எது சொன்னாலும், கேட்டாலும் தட்டாமல் செய்து கொடு என்று புத்திமதி சொல்லி விட்டு கர்ணனுடன் கிளம்பினார்.

எல்லோரும் கிளம்ப பார்க்கவி ஸ்ரேயாவிடம் , ஸ்ரேயா நீங்க மூணு  பேரும் நம்ம கார்லயே வாங்க நம்ம வீடு தாண்டி தான உங்க வீடு இருக்கு என்று வலுக்கட்டாயமாக அவர்களை அழைக்க ,அம்மா நானும் ப்ரியாவும் உங்க கூடயே வரோம் அம்மா , பார்வதிதான் இப்போ அவள் பாட்டியோடு வேறு வீடு மாறிவிட்டாளே அம்மா என்று கூறிவிட்டு.

ஷாம் அண்ணா என்று பாசமாக அழைக்க என்ன தங்கச்சிமா எதுவும் வேணுமா என்று ரொம்ப பவ்வியமாக அவளிடம் வந்தான். அவன் தோல் மேல் தன் கையை வைத்து நாங்க ரெண்டு பேரும் மீனு அம்மாவுடன் செல்கிறோம். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் பார்வதியை அவள் வீட்டிலில் விட்டு விடுகிறீர்களா என்று கூறி மெதுவாக அவன் காதில் இது தான் சான்ஸ் ஸ்ட்ரெய்ட்டா உங்க லவ்வை பிரபோஸ் பண்ணிடுங்க அவகிட்ட என்று காரில் ஏறி அமர்ந்தாள். ப்ரியா ஷாமிடம் அண்ணா ஆல் தி பெஸ்ட் என்று தன் கட்டை விரலை உயர்த்தி காட்டினாள்.

பார்வதி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு நிற்க இவர்கள் இருவரும் ஹேய்  பார்வதி ரொம்ப லேட் ஆகுது நீ ஷாம் அண்ணாவுடன் சென்று விடு நாங்க கிளம்புறோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். பார்வதி ஷாமைப் பார்க்க போலாமா மேடம் என்றான். மீனுவும் ஏய் ரொம்ப லேட் ஆச்சு இல்ல பாட்டி தனியா இருப்பாங்க இல்ல நீ ஷாம் அண்ணா கூட போ என்று வம்படியாக காரில் ஏற்றி இருவரையும் கிளப்பி விட்டு கார் செல்லும் வரை வாசலையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

எவ்வளவு நேரம் இப்படியே நிற்பதா இருக்கீங்க மிஸெஸ் விக்ரம் என்று விக்ரம் கூறி விட்டு உள்ளே சென்றுவிட  அய்யோ இவன இனி நான் ஒருத்தியாக சமாளிக்க வேண்டுமே என்று யோசித்து விட்டு உள்ள வர விக்ரம் படிகளில் ஏறி மேலே சென்றான். மீனு உள்ளே வந்து வேலையாட்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தாள். ஒரு பணிப் பெண் மீனுவிடம் ஒரு ட்ரேயை கொடுத்து  மேடம் இதில் பால் இருக்கு சாரும் நீங்களும் குடித்துக்கொள்ளங்கள் மேடம். சார் தினமும் இரவு பால் சாப்பிட்டு விட்டுதான் தூங்குவார் என்று கூறி அவள் கையில் ட்ரேயை தினித்து நீங்கள்  போங்க அம்மா நாங்க மற்ற  வேலையை எல்லாம் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி மீனுவை மேலே அனுப்பினாள்.

மேலே ரூமிற்க்கு வந்த மீனு மெல்ல கதவைத் திறந்து கொண்டு உள்ளே எட்டிப்பார்க்க விக்ரம் பெட்டில் இல்லை. பாலை பெட்டின் பக்கத்தில் உள்ளே மேஜை மேல் வைத்துவிட்டு ஸ்டடி ரூமில் பார்க்க அவன் அங்கு இல்லை, பாத்ரூமிலிருந்து தண்ணீர் சத்தம் கேட்டது அவன் குளிக்கிறான் என்று விட்டு இவள் சென்று டிரெஸிங் ரூமில் நகைகளை எல்லாம் கழட்டி வைத்துவிட்டு வெளியே வந்தவள் அப்போது தான் குளித்துவிட்டு வெளியே வந்த விக்ரம் மீனுவைப் பார்த்து ஒரு வழியா மேலே வந்துட்டீங்களா மேடம் .

மேலே வருவதற்க்கு அப்படி என்ன தயக்கம் என்று கேட்டான்.  அதைக் கேட்ட மீனு தயக்கம் எல்லாம் எதுவும் இல்லையே என் ரூமுக்குள்ள வரக்கு எனக்கு என்ன தயக்கம் என்று விட்டு பாத்ரூம் நோக்கி செல்ல இருந்தவளின் சேலைத் தலைப்பைப் பிடித்து இழுக்க மீனு விக்ரமின் மார்பிலேயே மோதி நின்றாள். அவளை இறுக அனைத்த விக்ரம் இந்த புடவையில் நீ எப்படி இருக்க தெரியுமா என்றான். மீனு எதுவும் பேசாமல் இருக்கவே  உன்ன அப்படியே அள்ளி எனக்குள்ளேயே வைத்துக் கொள்ளனும் போல இருக்கு என்று கூறிவிட்டு அவள் தலையில் உள்ள மலரினை முகர்ந்து பார்த்தான். அதன் மணம் அவனைக்கிறங்கடித்தது.

அவளின் இடுப்பில் கை வைத்து மெல்ல அவளின் இடையை வருடினான்.  மீனுவால் கூச்சம் தாங்க முடியாமல் அவனின் கையைப் பிடித்துக் கொண்டு விக்ரமைப் பார்த்து ப்ளீஸ் டா வேண்டாம் என்றாள். அவனும் கையை எடுக்காமலேயே ப்ளீஸ் டி வேண்டும் என்றான் ஒரு வித மயக்கத்தோடு , அந்தப் பூவின் வாசனை அவனை மேலும் கிரங்கடிக்க என்னை இந்தப் பூ ரொம்ப டிஸ்டர்ப் செய்கிறது டி என்றான் வாசனையை நுகர்ந்தவாரே. உனக்கு ஏன் இந்த பூ ரொம்பப் பிடிக்கும் என்றான். 

இதை நான் என் அம்மாவிற்காகத் தான் வைக்கிறேன். எங்க அப்பா நான் சிறு வயதில் இருக்கும்போதே இறந்துவிட்டார். அம்மா விடம் நான் எல்லா அம்மாவும் பூ வைக்கிறார்கள் நீயும் வை அம்மா என்று ஒரு நாள் அடம் பிடித்தேனாம். என்னை சமாளிக்க முடியாமல் அம்மா அழுதிருக்காங்க அப்போ பக்கத்து வீட்டு ஆன்ட்டி அம்மா இப்போ வைக்கக் கூடாது , அவர்களுக்கு பதிலா நீ வைத்துக் கொள் நீ பூ வைத்தா அழகா இருக்க பாரு என்று கூறி வைத்துவிட்டார். இதைப் பார்த்த என் அம்மா அழுவதை நிறுத்திட்டாங்க அன்றிலிருந்து தினமும் நான் வீட்டுக்கு போனதும் ப்ரெஸ் ஆகி இந்த  பூ வைத்துக் கொள்வேன் என்றாள்.

அப்படியா என்று அவளை ஒரு முறை பார்த்துவிட்டு ஆமா இந்த பூ வைத்த பிறகு நீ இன்னும் அழகாக இருக்கிறாய் என்று அவளின் நெற்றியில் முத்தமிட்டான் . பின் மெல்ல அவளின் படபடக்கும் இமைகளில் முத்தமிட்டான். அவளின் மூக்கின் நுனியில் மெல்ல தன் பற்கள் கொண்டு அவளுக்கு வலிக்காதவாறு கடித்தான். மீனு கண்களை இறுக மூடிக் கொண்டாள். அவளின் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டுக்கொண்டே அவளின் இதழினை தன் இதழ்களால் மெல்ல வருடினான். அவனின் இறுக்கி அணைத்த பிடியில் அவளின் துடிக்கும் இதயத்தின் அதிர்வை உணர்ந்தான் .

மெல்ல அவனின் பிடியைத் தளர்த்தியவன். மீனு என்று அழைத்தான். அவள் எதுவும் சொல்லாமல் இருக்க மறுபடியும் அவன் அழைப்பை உணர்ந்து அவனின் முகம் பார்க்க முடியாமல் வெட்கத்தில் தலை கவிழ்ந்தாள். அவன் மார்பின் முடிகளில் கோலம் போட்டவாறே ம்….. என்றாள். என்னைப் பிடிக்கும் என்றாயே இன்று காலை எதனால் என்னைப் பிடித்தது என்றான். அவள் எதுவும் கூறாமல் இருக்க மறுபடியும் சொல்லு மீனு என்று அவளிடம் கேட்க அவனின் முகம் பார்த்து அன்று இரவு குருவால் நமக்குள் ஏற்பட்ட அன்றைய சம்பவத்திற்க்குப் பிறகு , உனக்கு இருக்கும் பணத்திற்க்கும், அதிகாரத்திற்கும் எனக்கு என்ன என்று போயிருக்கலாம். ஆனால் என் அண்ணனிடம் என்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியது, பின் என் விருப்பம் அறிய என் வீடு தேடி நேரில் வந்து கேட்டது இவை இரண்டும் நீ என் மீது வைத்திருக்கும் காதலையும், என் பெண்மைக்கு கொடுத்த முக்கியத்துவமும் எனக்கு உன்னை பிடிக்க வைத்து விட்டது என்றால்.

அவள் பேசியதையே ஆச்சர்யமாகக் கேட்ட விக்ரம் , உனக்கு அவ்வளவு யோசிக்கும் அளவுக்கு மூலை வேலை செய்கிறதா என்று கிண்டல் செய்ய ,மீனு வெட்கமும் கோபமும் ஒரு சேர வர , காலை அவள் கடித்த இடத்திலேயே கிள்ளி வைத்தாள். ஸ்…. ஆ…. வலிக்குது டி  என்றான். வலிக்கிறதா காலையில் நான் கடித்த போது வலிக்காதவன் போல இருந்த என்றாள். அப்போ நிஜமாகவே வலிக்கவில்லை எனக்கு நீ என் மீது இருக்கும் போது இதை உணரும் நிலையில் நான் இல்லையடி என்றான்.

காலை நிகழ்வுகளை அவன் நியாபகம் செய்ய அதை நினைத்த மீனுவின் முகம் சிவந்துவிட்டது. வெட்கத்தில் தலைகுனிந்தவளின் முகத்தை உயர்த்தி அவளின் சிவந்த அழகிய முகத்தைப் பார்த்து ரசித்தவன். அவளை அப்படியே கைகளில் ஏந்தி அவர்களின் அறைக்குள்ளேயே இருக்கும் மாடிப்படிகளில் அவளைத் தூக்கிக் கொண்டுே மேலே ஏறினான்.

என்னை ஏன் தூக்கிக்கொள்கிறாய் கீழே விடு நானே நடந்து வருகிறேன் என்றாள். ஷ்….. சத்தம் போடாமல் இரு இல்லை என்றால் இப்படியே உன்னைக் கீழே போட்டுவிடுவேன் என்றான். இவன் செய்தாலும் செய்வான் என்று அமைதியாக இருந்துவிட்டாள். மேலே சென்றதும் அவளை தன்னைப் பார்த்தவாறு இறக்கிவிட்டான். பின் மீனுவை கண்களை மூடச் சொன்னாான் எதற்கு என்று கேட்டாலும் இவன் எப்படியும் சொல்லப் போவது இல்லை என்று விட்டு கண்களை மூடிக்கொண்டாள்.

அவளை அப்படியே கண்களைக் கட்டி அழைத்து வந்து ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு நான் கூறும் வரை இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

மீனுவின் அம்மாவை வீட்டில் விட்டுவிட்டு அடுத்த தெருவில் இருந்த ப்ரியாவின் ஹாஸ்டலில் அவளை இறக்கி விட்டு பிறகும், ஸ்ரேயா காரின் பின் சீட்டிலேயே அமர்ந்திருந்தாள். கர்ணன் எதுவும் பேசாமலேயே காரை ஓட்டிச் சென்றான். பாதி தூரம் சென்றதும் காரை நிறுத்த சொன்னால் ஸ்ரேயா. நிறுத்திவிட்டு அவளைப் பார்ப்பதற்க்குள் காரை விட்டு இறங்கி விருவிருவென நடக்க ஆரம்பித்தாள்.

காரை விட்டு இறங்கி கர்ணன் வேகமாக அவள் பின்னே ஓடிச்சென்று அவள் முன் நின்று காரில் இருந்து இறங்கி நடக்குற இந்த நேரத்தில் தனியாக போகாதே நான் உன்னை உன் வீட்டில் கொண்டு போய் விடுகிறேன் வா என்று அவள் கையைப் பிடித்து இழுத்தான்.

நான் எப்படிப் போனா உனக்கு என்ன, என்னோட வீட்டிற்க்கு எனக்கு வழி தெரியும் நான்  போய்விடுவேன். உன்னுடைய அக்கரைக்கு நன்றி என்னு கை எடுத்து கும்பிட்டு விட்டு நடக்க எத்தனித்தாள். அப்போது திடீர் என்று மழை பெய்ய ஆரம்பித்தது. கர்ணன் மறுபடியும் மழை வருகிறது பார். உன் வீட்டிற்க்கு போவதற்க்குள் நீ நனைந்து விடுவாய் காரில் ஏறு நான் உன்னை உன் வீட்டில் விடுகிறேன் என்றான்.

நான் தான் உன் எதிரியுடைய தங்கை ஆச்சே உனக்கு தான் என்னைப் பார்த்தாலே பிடிக்காதே, அம்மா சொன்னார்கள் என்ற ஒரே காரணத்திற்காகதான் நான் உன்னோட காரில் வந்தேன். இல்லையென்றால் என்னை பிடிக்காத உங்க கூட நான் வருவேனா என்று விட்டு திரும்ப நடக்கலானாள்.

சென்ற அவளை ஒருமுறை பார்த்துவிட்டு இப்போ வருகிறாயா இல்லையா என்று கேட்டான். வர முடியாது என்று கூறிவிட்டு கையை ஆட்டி விட்டு நடந்து சென்றாள். கர்ணனும் கோபமாக என்னவோ செய் என்று திரும்பி காரை எடுத்துக் கொண்டு சென்றான்.

கார் புறப்படும் சத்தம் கேட்டதும் ஒரு நிமிடம் நின்று திரும்பி பார்த்தவள். கார் லேசாக நகர்வதைப் பார்த்து விட்டு கோவமாக ம்ஹூம் ……கொஞ்சம் கூட ஒரு பொண்ணு இந்நேரம் தனியா போறாளேனு ஒரு அக்கரை இருக்கா பாரு என்று புலம்பிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தாள். 

ஆள்  நடமாட்டமே இல்லாமல் அந்த இடமே இருட்டாக இருந்தது , ஸ்ரேயாவிற்கு கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. கர்ணனை திட்டிக்கொண்டே நடந்தாள். அப்போது அங்கு ரோட்டின் ஓரமாக அமர்ந்திருந்த ஒரு பிச்சைக்காரன் இவள் தனியாக வருவதைப் பார்த்து விட்டு எழுந்து அவள் பின்னால் போனான். யாரோ தன் பின்னால் வருவது போல இருக்க திரும்பிப் பார்த்தவள் பிச்சைக்காரன் பின்னால் வருவதைப் பார்த்து பயந்து வேகமாக நடக்க அவனும் வேகமாக நடந்தான்.

ஸ்ரேயா பயந்தபடியே வேகத்தை அதிகரிக்க அவளின் தோல் மீது ஒரு கைவந்து தொட்டதும் திடுக்கிட்டு அப்படியே நடுங்கி நின்றாள் …..

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

பார்வதியை வீட்டில் இறக்கி விட்டவன் அவளை ஏக்கமாகப்பார்த்து நான்‌ போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு காரை ஸ்டார்ட் செய்யப்போக ,அவனை தடுத்த பார்வதி உள்ளே வந்து காபி குடிச்சிட்டு போங்க என்றாள்.

அவள்‌ அழைத்ததும் காரின் உள்ளே அமர்ந்தவாரே அவளின் வீட்டைப் பார்த்தவன் எதுவும் கூறாமல் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி‌‌ சென்றான்.அவன் செல்வதையே பார்த்தவள் தன் ஓட்டு வீட்டை ஒரு முறை பார்த்து விட்டு ஒரு விரக்தி புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு உள்ளே சென்றாள்.

உள்ளே சென்ற பார்வதியை அவளின் பாட்டி வந்துட்டியா கண்ணு ,சாப்பிடுறியா கண்ணு அம்மா வந்த பிறகு சாப்பிட்றியா என்று கேட்டார். நான் சாப்பிட்டு விட்டு தான் வந்தேன் பாட்டி நீ சாப்பிட்டியா என்று கேட்கவும் அவளின் அம்மாவும்‌ வந்துவிட்டார், பார்வதி வந்துட்டியாமா என்று கேட்டுக்கொண்டே வந்தவர் மீனுவை கட்டிக் கொடுத்த வீட்டில் அவளை நல்லா பாத்துக்கொள்கிறார்களா என்று கேட்டார்.

எல்லாரும் ரொம்ப நல்லவங்கமா மீனுவை நல்லா பாத்துக்குறாங்க ,அவளை அவ வீட்டுக்காரர் தாங்கு தாங்குனு பார்த்துக் கொள்ளகிறார் அம்மா. அவள் சொன்னதைக் கேட்ட அவளின் பாட்டி உன்னையும் அந்த மாதிரி ஒரு நல்ல வீட்டுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்து நீ நல்லா வாழ்றதைப் பார்த்துட்டா இந்த பாட்டி சந்தோஷமா கண்ணை மூடிவிடுவேன் கண்ணு என்றார்.

உடைகளை மாற்ற வேறு உடையை எடுத்துக் கொண்டு வீட்டின் ஒரு ஓரத்தில் வைத்திருந்த தடுப்பின் பின்னால் சென்று ஆடை மாற்றிக் கொண்டே நம்ம வீட்டைப் பார்த்தாளே வரவங்க அப்படியே ஓடி விடுவார்கள் என்று சற்று முன் சென்ற ஷாம்மைப் பற்றி  நினைத்துக் கொண்டே, இதுல நல்ல மாப்பிள்ளைக்கு எங்க போறது என்று பேசிக் கொண்டே உடை மாற்றிவிட்டு வெளியே வந்தவள் வாசலில் ஷாம் நிற்பதைப் பார்த்து அதிர்ச்சியாக அப்படியே நின்றாள்.

அவள் சிலைபோல நிற்பதைப் பார்த்துவிட்டு அவளின் அம்மா ஏன்டி அப்படியே நிற்குறவ என்று கேட்டுக்கொண்டே அவள் பார்வை சென்ற இடத்தை இவரும் திரும்பிப் பார்க்க அங்கே இருந்த ஷாம்மைப் பார்த்து அவனிடம் சென்று தம்பி நீங்க யாருப்பா என்ன வேணும் உங்களுக்கு என்று கேட்டுக்கொண்டே வந்தவர் அவனும் பார்வதியையே பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான் என்று தெரிந்ததும் சற்று கடினமாக தம்பி…. என்று அழைத்தார்.

அவரின் சத்தத்தில் திடுக்கிட்ட இருவரும் தன்னிலை வந்தனர். பின் பார்வதி வேகமாக வந்து அம்மா இவரு மீனு வீட்டுக்காரரோட பிரெண்ட் மா என்னை நம்ம வீட்டுக்கு கொண்டுவந்து விட வந்தார் என்று கூறிவிட்டு , ஷாமைப் பார்த்து உள்ளே வாங்க என்று அழைத்தாள். அவளின் அம்மாவும் அவனை உள்ளே அழைத்து உக்கார சொல்லி அங்கே இருந்த ஒரு மர பென்ச்சை தன் சேலைத் தலைப்பால் துடைத்து எடுத்துப்போட்டார்.

அதெல்லாம் வேண்டாம் அம்மா என்று கூறிவிட்டு தான் வாங்கி வந்த பழங்களை அவரிடம் கொடுத்து விட்டு , பார்வதியின் பாட்டி அமர்ந்திருந்த பாயில் போய் அவனும் அமர்ந்துகொண்டான். எல்லோரும் அவனையே அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு இருந்ததை கவனித்த ஷாம், பார்வதியைப் பார்த்து காபி குடிச்சிட்டு போங்க என்று வர சொல்லிவிட்டு இப்படி வந்தவனுக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் உக்கார வைத்திருக்கிறீங்களே என்று கேட்டான்.

பார்வதியின் பாட்டியும் அதானே, பார்வதி கண்ணு தம்பிக்கு காபித்தண்ணி கொண்டு வந்து கொடு கண்ணு என்றார். அவளும் அவளின் அம்மாவும்  அங்கு ஓரமாக சிறு தடுப்பில் இருந்த சமையல் அறை சென்று பார்வதி தண்ணீர் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள். ஷாமும்,  பாட்டியும் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பும் போது மழை வந்துவிட தம்பி மழை நின்ற உடன் செல்லுங்கள் அதுக்குள்ள நான் சாப்பிட ஏதும் சூடா பலகாரம் செய்றேன் என்று கூறி உள்ளே செல்லப் போனவரை அம்மா நீங்க பேசிட்டு இருங்க நான் போய் செஞ்சு எடுத்துட்டு வரேன் என்று கூறி உள்ளே சென்றாள்.

அவள் உள்ளே சென்று விட பாட்டியும் , பார்வதியின் தாயும் அவனிடம் பேசிக் கொண்டு இருந்தனர். அவளின் பாட்டி ஷாமிடம் தம்பி என்ன பண்ணிட்டு இருக்கீங்க அம்மா ,அப்பா எல்லாம் என்ன செய்றாங்க என்று கேட்டதும் அவ்வளவு நேரம் கலகலவென பேசிக் கொண்டு இருந்தவன். அப்படியே அமைதியாகி விட்டான்.

பின் தனக்கு அம்மா,அப்பா இல்லை என்றும் ஒரு ஆசிரமத்தில் வளர்ந்ததாகவும். ஷாம் படிக்கும் காலேஜில் மெரிட்டில் சேர்ந்து படிக்கும் போது அவனிடம் பழக்கம் ஏற்பட்டதும். படிப்பு முடிந்ததும் அவனின் அம்மா, அப்பா தங்களுடனேயே இருக்க சொல்லி வற்புறுத்தியதால் ஆசிரமத்தில் இருந்து வந்து விக்ரமுடன் பிஸினஸில் அவனுடன் வேலை செய்வதாகவும் , இவர்களுடன் வந்ததன் பிறகு தன் வாழ்க்கை நிலை மாறிவிட்டது என்று கூறினான்.

இதை எல்லாம் கேட்டுக் கொண்டே பலகாரம் செய்து எடுத்துக் கொண்டு வந்த பார்வதி அவனின் அருகில் தட்டை வைத்துவிட்டு எங்களின் வீட்டில் இருந்ததை வைத்து செய்திருக்கிறேன் , முதன் முதலில் வீட்டிற்க்கு வந்தவர்களக்கு இனிப்பு தான் கொடுக்கணும்னு சொல்வாங்க எங்க வீட்டில் சர்க்கரை தான் இருக்கு எடுத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு அவள் சென்று அவளின் அம்மாவின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

சர்க்கரையை ஷாம் சிறிது சாப்பிட்டு விட்டு பார்வதி தனக்காக செய்த பல காரத்தை மிச்சம் வைக்காமல் வேகமாக சாப்பிட, அவளின் பாட்டி தம்பி… தம்பி… மெதுவா சாப்பிடுங்க ஏன் இவ்வளவு அவசரம் என்றார். வீட்டு சாப்பாட்டோட ருசியே தனிதான் பாட்டி என்றான். அதற்கு வீட்டு சாப்பாடு ருசியா இருக்கா , இல்ல என் பேத்தி செய்தது ருசியா இருந்ததா என்று பாட்டி  கேட்டதும் . ஆத்தி…. பெருசு மோப்பம் புடிச்சிருச்சு டா நம்ம வேலையை என்று யோசித்தவன்  , சீக்கிரம் சாப்பிட்டு விட்டு எஸ்கேப் ஆகிருடா ஷாம் என்று விட்டு மொத்த பலகாரத்தையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டான்.

அவன் சாப்பிட்டதை சிரித்துக் கொண்டே பார்த்த பார்வதியின் அம்மாவிடமும், பாட்டியிடமும் சொல்லிக் கொண்டு கிளப்பி வெளியே வந்தான் அவனை வழி அனுப்ப வெளியே வந்த பார்வதியிடம் , என்னைப் பார்த்து உன் வீட்டைப் பார்த்ததும் நான் ஓடி விட்டேன் என்று சொல்லிவிட்டாய் அல்லவா என்று வருத்தமாகக் கேட்டான்.அவள் இல்லை அது… வந்து …. என்று இழுந்தாள். அவள் பேச வருவதற்க்குள் சாம் பேச ஆரம்பித்தான் உன்னை முதன் முதலில் மும்பையில் நடந்த பேஷன் ஷோவில் பார்த்த போதே எனக்குப் பிடித்துவிட்டது.

இங்கு வந்ததும் உன்னைப் பற்றி எதுவும் தெரியாமலா நான் இருந்திருப்பேன் என்று நீ நினைக்கிறாயா. உன்னிடம் நெருங்கி வந்து என் அன்பை காட்டிய போது உனக்கு புரியவில்லையா என்று கேட்டான். அவள் அவனிடம் பதில் சொல்ல முடியாமல் அழுவதைப் பார்த்தவன் அவசரமாக அவளின் கண்ணீரை துடைக்க வந்தவன். அவள் விருப்பம் இல்லாமல் அவளின் நிழழைக் கூட தொடக் கூடாது என்று விலகி விட.

பார்வதி சட்டென அவன் கைகளைப் பற்றி தன் கன்னக்தோடு சேர்த்து பிடித்துக் கொண்டாள். அவளின் இந்த செயலை நம்ப முடியாதவனாக அவளைப் பார்க்க பார்வதி அவனின் கைகளை தன் முகத்தருகே கொண்டு வந்து அவனின் கைகளுக்குள் தன் முகம் புதைத்து அழுதாள். ஷாமினால் எதுவும் செய்ய முடியாமல் நின்றுவிட்டான். அழுது கொண்டு இருந்த பார்வதி  அவனை நிமிர்ந்து அவனின் கண்களைப் பார்த்தவள் சட்டென குனிந்து அவனின் கைகளுக்குள் முத்தங்களை கொடுத்து விட்டு கண்களைத் துடைத்தபடி வீட்டிற்க்குள் ஓடி விட்டாள்.

இதை சற்றும் எதிர்பாராத ஷாம் சற்று தடுமாறி பார்வதி தன் காதலுக்கு சம்மதம் அளித்து விட்டாள் என்று தெரிந்ததும் அவனின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. பாரு , ஏய் பப்ளி இப்படிக் கூட சம்மதம் சொல்வாங்களா டீ .இப்படி கையிலேவா முத்தம் கொடுப்பாங்க…என்று ஏதேதோ பேசிக் கொண்டு உள்ளே சென்றவளிடம் பேசமுடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிற்க்குக் கிளம்பினான்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

ஸ்ரேயாவின் தோலில் யாரோ கை வைத்ததும் பதறியவள் வீல் ….எனக் கத்த ,ஏய் ஏய்…. ஸ்ரேயா ஏன் டீ கத்துற என்ன ஆச்ச என்று கேட்டுக்கொண்டே கர்ணன் அவளைத் தன் புறம் திருப்பினான்.ஏய் நான் தான் ஸ்ரேயா பயப்படாத நான் தான் நான்தான் என்று அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளை ஒரு ஓரமாக அழைத்து சென்று சற்று நீதானப்படுத்தி விட்டு பின் அவளிடம் இதற்குத் தான் நான் உன்னை வீட்டில் விடுகிறேன் என்று சொன்னேன். இப்போ உனக்கு எதுக்கு இவ்ளோ கோவம்.

இன்று காலை நான் உன்னிடம் நடந்து கொண்டது தவறு தான் உன் அண்ணன் மேல் இருந்த வெறுப்பில் உன்னிடம் பேசிவிட்டேனே ஒழிய நான் என் மனதில்.    ஏற்பட்ட வேதனையை நான் மட்டுமே அறிவேன். ஆனால் என் பின்னாலேயே நீ வந்து உனக்காதலை சொன்னதும் என்னால் என்னையே நம்ப முடியவில்லை என்னையும் ஒரு பெண் காதலிக்கிறாலா என்று, நான் மீண்டும் சொன்னதை உணர்வதற்க்குள் முத்தம் வேறு கொடுத்து விட்டாய்😘, நான் பேச எங்கே எனக்கு சந்தர்ப்பம் கொடுத்தாய்.

சரி நேரில் மீனு வீட்டில் உன்னை பார்த்து பேசலாம் என்றால் நான் இருக்கும் இடத்திற்கேய் நீ வரவில்லை சாப்பிடும் போதும் என்னருகில் வந்து உக்காருவ என்று எதிர் பார்த்தேன் எங்கே, என் அம்மாவிடம் சொல்லி உன்னை என் பக்கம் வரசொல்லி கேட்டால் பெரிய இவளாட்டம் லொள்ளு பேசிட்டு தள்ளியே உக்காந்திருக்க, அதான் அம்மாகிட்ட சொல்லி உன்ன எங்ககூட கூப்டு வந்தேன். ப்ரியாவை விட்டுவிட்டு உன்கூட பேசலாம்னு யோசிச்சுட்டே வந்தா பெரிய இவளாட்டம் இறங்கி நடந்து போற சரி வண்டிய ஓரம் விட்டு உன்ன மழைல நனைஞ்ஜூட்டு இருக்காளே கூப்டு வரலாம்னு வண்டிய விட்டு வரதுக்குள்ள இவ்ளோ தூரம் வந்துட்ட, என்ன தான் டி உன்னோட பிரச்சனை எனக்கு உங்கிட்ட பேச சான்ஸ் குடுத்தா தான நான் நினைச்சாதை உங்கிட்ட சொல்ல முடியும் இன்று விட்டு அவள் கையை பிடித்து தான் கைகளுக்குள் பொறுத்தியாவன் குடையை பிடித்துக்கொண்டு அவளை கார் நோக்கி அழைத்துச்சென்றான் பின் இருக்கையில் அவளை அமர வைத்து தானும் அமர்ந்து கொண்டான்.

தலை கவிழ்ந்து அழுது கொண்டிருந்த அவளின் முகத்தை உயர்த்தியவன் அழாத டி என்று ஹஸ்கி வாயிசில் சொல்ல அவள் நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தவள், நான் உன்மேல எவ்ளோ ஆசை வெச்சிருக்கேனு உனக்கு தெரியாதா டா, நீ பாட்டுக்கு வீட்டுக்கு வராத, மீனுவ பாக்கவேணாம்னு சொல்ற என்ன தான் டா நினைச்சுட்டு இருக்க உன்னோட மனசுல என்று அவனை திட்டிக்கொண்டே போக சட்டென அவளின் முகத்தை தான் இரு கரங்களிலும் எந்தி அவள் முகத்தை பார்த்தவன் அழுத அவள் கண்களில் மாறி மாறி முத்தமிவன் பின் சட்டென குனிந்து அவளின் இதழை பார்த்து இதற்காக நான் எவ்வளவு நாள் ஏங்கி இருக்கேன் தெரியுமா டி நீ என்னா சட்டுனு லைட்டா குடுத்துட்டு போய்ட்டா, உன்னோட லிப்ஸ் எவ்ளோ சொப்டா இருந்துச்சுனு தெரியுமா டி உனக்கு இன்று கூறியவன் சட்டெமா அவளின் இதழை தன் இதழ் கொண்டு சிறை செய்தான்.

இதை சற்றும் எதிர்பாராத ஸ்ரேயா தன் கண்களை அகல விரித்தால். பின் அவனின் முத்தத்தில் கரைந்து கண்களை மூடி அவனின் அழகான காதலை வரவேற்றால்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

மீனுவை கண்களை கட்டி மாடியில் நிற்க வைத்துவிட்டு நான் வரும் வரை இங்கேயே நிற்கணும் என்று சொல்லி விட்டு போய்விட்டான்.திரும்பி வந்த விக்ரம் மீனு நின்ற கோலத்தை பார்த்து அதிர்ந்து போய் அப்படியே நின்றான்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

EPI 11

போன எபிசோடில்

மீனு விக்ரமிற்கு மீனுவின் அம்மா செய்த சீரவரிசை, பார்வதி வீட்டிற்கு வந்த ஷ்யாம் அவள் வீட்டில் அனைவரிடமும் சகஜமாக பழகியது அவளின் ஏழ்மை கண்டும் ஷ்யாம் பார்வைதியை விரும்புவதாக தெரிவிப்பது, ஷ்யாமின் மனதை புரிந்து கொண்ட பார்வதி தன் காதலை தெரிவிப்பது, ஸ்ரேயா விக்ரமிடம் கோவித்துக்கொண்டு மழையில் செல்ல அவளை சமாதானம் செய்து காருக்கு அழைத்துவந்து அவளை அமர வைத்து தன்னிலை விளக்கம் அளித்து கர்ணன் தான் காதலை தெரிவித்து ஸ்ரேயாவிற்கு முத்தம் கொடுத்தது, தான் மாடியில் விடுச்சென்ற இடத்திலேயே மீனு நிற்பதை பார்த்த விக்ரம் அதிர்ச்சி ஆவது வரை பார்த்தோம்

இனி…….

இந்த எபிசோட் முழுக்க நம்ம மீனு விக்ரமின் ரொமான்ஸ் மட்டுமே பார்க்க போறீங்க ஃபிரெண்ட்ஸ் ஹாப்பியா நீங்க அனைவரும்.

மாடிக்கு மீனுவை தூக்கிச்சென்று கண்களை கட்டி ஒரு இடத்தில் நிறுத்தி வ அவளை அங்கேயே தான் வரும் வரை நிற்க சொல்லி விட்டு அங்கிருந்து போய்விட்டான். பின் திரும்பி வந்து மீனு நின்ற கோலத்தை பார்த்த போது அதிர்ந்து விட்டான்.

கொட்டும் மழையில் தொப்பழாக நனைந்து கொண்டு நின்றிருந்தால், தான் கையில் இருக்கும் பெட்டியினை கீழே வைத்து விட்டு வேகமாக மீனுவிடம் வந்து அவளின் கண்களில் கட்டிவிட்ட துணியை கழட்டி விட்டு ஏய் மீனு லூசா டி நீ, மழை வருதில்ல டி நனையாம ஓரமா வந்து நிற்க வேண்டியது தான இப்படி தொப்பளாக நனைந்து கொண்டு நிக்கிறாய் என்று கடிந்து கொண்டான், நீ தானே விக்ரம் நான் வரும் வரை இந்த இடத்தை விட்டு நகரக்கூடாதுனு சொன்ன என்றால் சிறுபிள்ளையாக, நான் சொன்ன அப்படியே கேட்பியா நீ எப்பவும் என்கிட்ட வம்புக்கு நிக்குறவ தான நீ இப்படியா டி செய்வ என்று கடிந்து கொண்டவன் அவளை  நனைந்து விடாமல் ஓரமாக அழைத்து வந்தான்.

உன்ன என்ன டி பண்றது இப்படி இருக்க நீ என்று வருத்தமாக கூறினான். அவள் சிரித்து கொண்டே நீ ஆசையாக எனக்கு ஏதோ செய்யவேண்டும் என்று என்னை நிக்க வைத்துவிட்டு போனியா, நீ திரும்பி வரும்போது நான் இல்லைனா நீ வருத்தப்படுவே இல்லையா அதான் நான் அப்படியே நின்றேன் என்றால்.

அவளை பார்த்தவன் என்னை நிஜமாவே பிடிக்குமா நான் சொன்னேன்னு ஒரே காரணத்திற்காக அப்படியே இவ்வளவு நேரம் நிற்கிரியே என்றான். அவள் குறும்பாக ச்சே…. ச்சே….. என்ன மேல கண்னை கட்டி கூப்டு வந்தியா இங்கயே நில்லுனு சொல்லிட்டு போனியா அப்போ ஏதோ சர்பிறைஸ் ஆஹ் தான் இருக்கும்னு நினைச்சேன் அதான் நீ வர வரைக்கும் அப்படியே நிப்போம்னு தான் நின்னேன் என்று கூறி கண்ணடித்தால் ,அடிப்பாவி சரியான கேடி டி நீ என்றான்.

சரி என்னோட சர்பிரைஸ் எங்கே இன்று சுற்றிலும் தேடினால் மீனு, சிரித்துக்கொண்டே இரு வருகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று தான் வைத்து விட்டு போன பெட்டியை எடுத்துகொண்டு வந்தான்.அவள் அருகில் வந்த விக்ரம் பாக்சினை அவளிடம் நீட்ட என்ன இது என்று கேட்டுக்கொண்டே வாங்கியவள் உள்ளிருந்து சத்தம் வரவும் அதிர்ச்சி ஆகி பின் என்னவென்று உணர்ந்தவள் விக்ரம்ம்ம்…. என்று கண்கள் விரிய கூறியவள் அளவிடமுடியாத மகிழ்ச்சியில் வேகமா அந்த பெட்டியினை கீழே வைத்து வேகவேகமாக மேலே ஒட்டி இருந்த பேப்பரை பிரித்து உள்ளே பார்த்தால்.

உள்ளே அழகாக ஒரு குட்டி ஜெர்மன் ஷெபெர்ட் நாய் குட்டி இருந்தது.அவளை பார்த்துக்கொண்டிருந்த விக்ரம் என்ன இதற்க்கு இவ்ளோ சந்தோசப்பட்றா என்று நினைத்து அவளை பார்க்க அவள் அந்த குட்டி நாயை கையில் எடுத்து முத்தமழை போழிந்து கொண்டு இருந்தால்.

கடுப்பாகிப் போன விக்ரம், எனக்கு இப்படி ஒரு முறையாச்சும் குடுத்திருப்பாளா என்று விட்டு அவள் அருகில் வந்தவன் மீனு என்ன இந்த கிப்ட் உன்னை ரொம்ப இம்ப்ரெஸ் பன்னிருச்சி போலவே என்றான்.அவனை பார்த்து மிகவும் சந்தோசமாக தாங்க யூ விக்ரம் என்று அதே வேகத்தில் அவனின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு தன் நாய் குட்டியுடன் கொஞ்சி விளையாடினால்.

அவளின் இந்த எதிர் பாராத முத்தத்தினால் விக்ரம் தான் நிலை குழைந்து போனான்.மழை இன்னும் பெய்துகொண்டே இருந்தாதினால் சரி வா உள்ளே போகலாம் என்று அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.உள்ளே வந்த விக்ரம் நான் போய் குளித்துவிட்டு வருகிறேன் நீயும் நனைந்து இருக்கிறாய் போய் உடை மாற்று என்று கூறிவிட்டு குளிக்க டவளுடன் சென்று விட்டான்.

குளித்து விட்டு வெளியே வந்த விக்ரம் மீனு ஈர சேலையுடன் தரையில் அமர்ந்து நாய்க்குட்டியுடன் விளையாடிக்கொண்டு இருந்தாள். இதை பார்த்ததும் காண்டான விக்ரம் நேராக அவளிடம் வந்து உன்ன டிரஸ் மாத்த சொன்னேன்ல டி இன்னும் விளையாடிட்டு இருக்கியா நீ இப்படி இருப்பேன்னு எனக்கு தெரிஞ்சிருந்தா நான் உனக்கு   கிப்ட் பன்னிருக்க மாட்டேன் என்றான்.

சரி சரி நான் குளிச்சுட்டு வரேன் நீ அதுவரை இவனை பார்த்துக்கோ என்று கூறிவிட்டு குளிக்க போய்விட்டால். அவள் சென்றதும் குட்டி நாயிடம் வந்து அதை பார்க்க அதுவும் இவனையே பார்த்தது. உன்ன இங்க தெரியாம கூப்டு வந்துட்டேன் நீ வந்ததும் என் மீனு நான் இருக்குறதை கவனக்கவே மாட்டேன்க்குறா உன்ன உன்ன என்று அதானிடம் இவன் செல்ல அவனிடம் மாட்டாமல் அந்த ரூமை சுற்றி வந்து அவனிடம் போக்கு காட்டியது. அதன் பின் போய் அவனை பிடித்து உன்ன நான் காலையில் கவனித்துக்கொள்கிறேன் என்று விட்டு வேலையாலை வரசொல்லி அவனை அவர்களிடம் கொடுத்து விட்டு இவனுக்கு சாப்பிட கொடுத்து விட்டு பார்த்துக்கொள்ளுங்கள் காலையில் மேடமிடம் கொண்டு வந்தால் போதும் என்று கொடுத்து அனுப்பினான் நாய் குட்டி இவனையே முறைத்து பார்த்து சென்றது.

குளித்து விட்டு வெளியே வந்த மீனு குட்டியை காணாமல் எங்க டா விக்ரம் குட்டியை காணோம் என்று கேட்க குட்டியா அது என்ன குட்டி என்று கூற அவனுக்கு நான் அந்த பெயர் தான் வைத்திருக்கிறேன் என்றால். குளித்து விட்டு வந்தவளை பார்த்த படி பேசிக்கொண்டே அவளிடம் வந்தான் இதை கவனிக்காத மீனு குட்டியை காணோம் என்று அரை முழுவதும் தேடிக்கொண்டு இருந்தாள்.

வேகமாக அவள் அருகில் வந்து அவளை பின் இருந்து அப்படியே அனைத்துக்கொண்டவன் குட்டியை வேலைக்காரங்க கிட்ட கொடுத்து சாப்பாடு எல்லாம் குடுக்க சொல்லி பாத்துக்க சொல்லிட்டேன், நீ காலையில் போய் அவனை பார் இப்போ என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்க டி என்றான். அவளுக்கு ஏதோ சரி இல்லையே என்று எச்சரிக்கை மணி அடித்தது.

அவன் கையில் இருந்து விலக போராட எங்கே அவன் பிடி உடும்புப்பிடியை போல் இருந்தது. எங்க நழுவ பாக்குற இன்னிக்கு உன்ன விட மாட்டேன் என்று ஹஸ்கி வாயிசில் கூற மீனு அச்சோ அவ்ளோதான் நான் இன்னிக்கு என்று நினைத்தவள் விக்ரம் வேணாம் விக்ரம் ப்ளீஸ் விக்ரம் என்று கெஞ்சினால்.

அவளை தன் புறம் திருப்பி அவளின் இதழை கவ்வி இழுத்து முத்தமிட்டு பின் விடுவித்தவன். வேண்டாமா காலையில் வம்சி இடம் யாரு முதல குழந்தை பெத்துக்கப் போறாங்கன்னு, யாரு நிறைய குழந்தை பெத்துக்க போறதா சவால் எல்லாம் விட்ட இப்போ வேணாம்னு சொன்ன அப்பறோம் நாம எப்படி டி குழந்தை பெத்துகிறது. எதுவுமே செய்யாம இருக்குறதுக்கா நான் இவ்ளோ சீக்கிரமா உன்ன கல்யாணம் பண்ணி இருக்கேனா என்று அவன் சொன்னதும் சட்டென அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் அப்போ என்னை பிடிச்சு கல்யாணம் பண்ணல, இதுக்காக தான் என்ன கல்யாணம் பணியா என்றால் சோகமாக.

ஏய் லூசு உன்ன ரொம்ப ரொம்ப பிடிச்சனால தான் நான் உன்ன சீக்கிரமா கல்யாணம் பன்னினேன். உன்ன என் பக்கத்துலயே வெச்சு பாத்துக்கணும் உன்ன எப்பவும் என்கூடவே வெச்சுக்கணும்னு தான் கல்யாணம் பன்னினேன், அப்பறம் இது எல்லாம் புருஷன் பொண்டாட்டிக்குள்ள வேணும் டி செல்லம் அப்போதான் நாம இன்னும் ரொம்ப கிளோஸ் ஆக முடியும் என்றவன் அவளை இருக்கீ அனைத்தான்.

அவன் மார்பு முடிகளில் கைகளை அலைய விட்டவள் காலை வம்சி குழந்தையை நினைத்து ரொம்ப பீல் பண்ணினா அதான் சும்மா அவளை சந்தோசமா வெச்சுக்கணும்னு அப்படி சும்மா சொன்னேன் என்றால். சும்மா சொன்னியோ, இல்ல எப்படி சொன்னியோ எனக்கு தெரியாது ஆனா சவால் சவால் தான். நானா இல்ல என் மச்சானா என்று ஒரு கை பாத்துவிடுவேன் நான். எந்த போட்டி வந்தாலும் அதில் ஜெயிக்கிறது நானா தான் இருக்கனும் என்று சீரியஸ் ஆஹா பேசினான்.

உடனே மீனு உன்னோட அக்கா கிட்டயும் நீ இப்படி தான் போட்டி போடுவியா என்று கேட்க சிறிது யோசித்தவன் அவளுக்காக நான் எதையும் விட்டு தந்து விடுவேன் என் அம்மாவை விட என்னை அதிக அக்கறையுடன் வளர்த்தவள் என் அக்கா, அப்போ ஒன்னு பண்ணலாம் நாம வேணா அவ எவ்ளோ குழந்தை பெற்றுக்கொள்கிறாளோ நாமும் அவ்வளவு குழந்தைகளை பெற்றுக்கொள்ளம் சரியா என்று கேட்க அவள் திரு திரு வேணா விழித்தாள்.

அவளை குறும்பாக பார்த்தவன் அப்படியே அள்ளிக்கொண்டு போய் பெட்டில் படுக்க வைத்தவன் அவள் பக்கமாக அவனும் படுத்துக்கொண்டு அவளின் தலைக்கு தான் கையை தலையனையாக்கி விட்டு மறு கையை அவளின் பனியனில் நுழைத்து அவளின் இடையை வருடிக்கொண்டே அவளின் முகத்தை பார்த்தான்.

மீனு அவனின் தொடுகையை தாங்க முடியாதவலாய் கண்களை இருக்க மூடிக்கொண்டால்.மெதுவாக அவள் முகத்தருகே தன் முகத்தை கொண்டு சென்று தன் உதடுகலால் அவள் முகத்தில் முத்த ஊர்வலம் நடத்தினான். அவள் முகம் அந்தி வானமாய் செக்க சிவப்பாக சிவந்து போனது. மீனு….. என்று ஹஸ்கி வாயிசில் அவள் காதருகில் அழைக்க அவனின் இந்த அருகாமையால் மீனுவின் உடல் நடுங்கியது.

தன் மறு கையையும் எடுத்து தன் இரு கைகலாலும் அவளின் முகத்தை பார்த்தவன், ஹேய்…. மீனுக்குட்டி என்று கூற அவளின் இதயம் வேகமாக துடித்து மேலே மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. பயத்தில் அவளின் முகம் அந்த ஏசி குளிரிலும் வேர்த்து கூட்டியதை பார்த்த விக்ரம், ஹேய் மீனு… மீனுமா…. கண்ணை திற என்றான் அவள் ம்ஹும்…என்று தலையை ஆட்ட, என்ன பாரு மீனுமா இங்க பாரு என்று மறுபடியும் அவன் கூற மெல்ல தன் பாதி கண்களை திறந்து பார்க்க அவன் முகம் மிகவும் அருகாமையில் பார்த்தவள் கண்களை மறுபடியும் பட்டேனா மூடிக்கொண்டால்.

மீனுமா…. இங்க பாரு என்ன பாரு டி நான் எதுவும் செய்ய மாட்டேன் என்று விக்ரம் கூறவும் அவள் கண்களை மெல்ல திறந்து அவனை பார்த்தால், அவன் கண்களை அவள் பார்க்க என்ன டி பயமா இருக்கா என்றான். அவள் ஆம் என்று தலையை மேலும் கீழும் தயக்கமாக ஆட்டினால். இது ஒன்றும் நமக்கு முதல் தடைவை இல்லையே பிறகு ஏன் பயப்படுற என்றான்.

மெல்ல அவனை பார்த்து எச்சில் விழுங்கியவள் அது அன்று இரவு நீ…. நீ….. என்று இழுத்தால். என்ன நான் என்னா சொல்லு மீனுமா என்றான். அது வந்து…. நீ அன்று இரவு ரொம்ப வெறியா ராட்சசன் மாறி என்று முழுதாக பேச முடியாமல் அவனை பார்க்க அவன் புருவம் உயர்த்தி உனக்கு அன்று நடந்ததெல்லாம் ஞாபகம் இருக்கா என்றான். அவள் ம்ம்ம்… என்று தலையை ஆட்டிவிட்டு வெட்கத்தில் முகத்தை மூடிகொண்டால்.

அப்போ எல்லாமே ஞாபகம் இருக்கு உனக்கு அப்படித்தானே என்றான். முகத்தை மூடியவாரே தலையை மேலும் கீழும் ஆட்டினால். அவள் இருக்கைகளையும் ஒன்றாக பிடித்து அவளின் தலைக்கு மேலே தூக்கி பிடித்தவன். என்னை பார் என்றான். அவள் முடியாது என்று தலை ஆட்ட, சற்று அதட்டும் தோணியில் என்னை பார் என்று சொன்னேன் என்றான்.

அவள் மெல்ல பயந்து கொண்டு கண்களை திறந்து பார்க்க மேல அவளின் இதழின் மேல் சிறு முத்தம் ஒன்றை வைத்து அவள் படபடக்கும் விழிகளை பார்த்து நான் ராட்சசன் போன்றா அன்று நடந்து கொண்டேன் என்று கேட்க அவள் சிவந்த முகம் மேலும் சிவக்க ம்ம்ம்ம்…. என்றால்.

அவன் சிரித்து விட்டு அவளின் கைகளை விடுவித்து மெல்ல சிரித்துக்கொண்டே அதனால் தான் என்னை ராட்சசன் என்று கூப்பிடுகிறாயா என்றான். அவளும் மெல்ல சிரித்துக்கொண்டே ஆம் என்றால். எழுந்து உட்கார்ந்தவன் அவளை அள்ளி தன் மடியில் போட்டுகொண்டு அன்று போதைமருந்தின் விளைவாக நான் அப்படி நடந்திருக்கலாம். இனி அப்படி நடக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றான்.

அவள் எதுவும் கூறாமல் தலை கவிழ்ந்தவாறு இருக்க அவளின் முகவாயில் கை வைத்து மேல அவளின் முகத்தை நிமிர்த்தி. ராட்சசன் மாதிரி இல்லாமல் உன்னுடையவனாக உன்னுடன் இருக்கிறேன் சரியா என்றான். அவள் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க. மீனுமா என்று அழைக்க அவள் இமைகளை உயர்த்தி அவனை பார்க்க ப்ளீஸ் டி என்று பார்வையாலேயே கெஞ்சினான்.

அவனின் முகத்தை பார்க்க பாவமாக இருக்கவே மெல்ல சிரித்தவள் அவன் மார்பில் முகம் புதைத்தால். அவளின் சம்மதம் அறிந்தவன் மார்போடு அப்படியே அணைத்துகொண்டான். தன்னிடம் இருந்து அவளை பிரித்தவன் அப்படியே அவளை மெத்தையில் கிடத்தி அவளின் மேலே படர போனவனை ஒரு கை கொண்டு அவன் மார்பின் மீது வைத்து தடுத்தால் என்ன டி என்றான். அவள் மற்றொரு கையால் லைட்ஐ காட்ட சிரித்துக்கொண்டே எட்டி பக்கத்தில் இருந்த விளக்கை அமர்த்தி விட்டு அவளை இருக அணைத்தான்.

விளக்கை அனைத்தவன் அவள் நெற்றியில் காதலாக முத்தம் வைத்து மெல்ல அவள் இதழினை கவ்வினான் அவளின் இதழை சுவைத்துக்கொண்டே அவளின் பனியனை கழற்றினான்.அவனின் இந்த செய்கையால் பதறிய மீனு சட்டென கைகள் கொண்டு தன் மார்பிற்கு குருக்காக கைகளை வைத்து மறைத்துக்கொண்டால்.

விக்ரம் மீனுமா கைய எடு டி என்ட்ரான். அவள் கண்களை மூடிய வாரே ம்ஹும் என்று ஒரு மயக்க நிலையிலேயே முடியாது என்று கைகளை இருக்கிக்கொள்ள, அவளின் இதழினை கவ்வி தன் பற்க்கலால் கசக்கினான், இந்த செய்யலை தாங்க முடியாத மீனு கைகளை லேசாக தளர்த்த இதற்கு தானே காத்திருந்தவன் போல அவள் இருக்கைகளையும் சட்டென பிடித்து மேலே உயர்த்தியவன்

பார்வையாலேயே அவளின் மென்மையை வருடினான், மீனுவிற்கு வெட்கம் பிடிங்கித்தின்றது.அவளுக்கு முத்தமிட்டு கொண்டே மென்மையை பிசைந்தான்.அவளுக்கு மூச்சு முட்டாவே சிறிது நேரம் உனக்கு விடுதலை தருகிறேன் என்று விட்டு கீழே அவள் கழுத்து குழியில் முத்தமிட்டான். கிறங்கி போனவளின் முகம் பார்த்து சிரித்தவன் மீனுவின் கைகளை விட்டவன்  அவளால் சொல்ல முடியாத உணர்வுகளால் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தாள்.

 அவனின் கைகள் அவளின் உடலில் அலைபாந்தது.அவளின் இடைக்குள் கை கொடுத்து தானோடு இறுக்கி அனைத்த்து தன் புறம் திருப்பியவன் .

அவனின் இந்த செயல்கள் அவளை திக்குமுகட்ட செய்ய அவன் விடுவதாக தெரியவில்லை அவன் கைகளை விடுத்து அவன் முகத்தை தன் இரு கைகளாலும் எந்தி அவனின் விழி பார்த்து ப்ளீஸ் விக்ரம் என்று கெஞ்சி அவனின் நெற்றியில் முத்தம் வைத்தால்.

மெல்ல சிரித்தவன் கைகளை எடுத்துவிட்டு அவளை கட்டி அணைத்து மீனுமா…. என்று மோன நிலையில் அவள் பெயரை பிதற்றினான். அவனால் தன்னை அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை. வேகமாக அவளின் நைட் பாண்டை உருவி தூர வீசினான்.  அவளை நெற்றியில் முத்தமிட்டுக் கொண்டே அவளின் கழுத்தில் முகம் புதைத்து சற்று வன்மையாகவே கடித்தான். பின் கீழே வந்தவன் அவள் மென்மையினை  ருசித்தான். அதனை பருகபருக அவனின் தாகம் அடங்குவதாய் தெரியவில்லை அவனுக்கு. பின் மெல்ல கீழே வந்து அவளின் உயிர் சுழியில் தன் நாவை நுழைத்து அதில் ஈரதோடு தீண்ட மீனுவின் பாடு சொல்லிமாளது. அவளின் இடையை பிசைந்தவன் உயிரிசுழியின் ஆழம் பார்த்தவனாக கீழேய் வந்து அவளின் அடிவயிற்றி நாவால் ஈரம் செய்து கோலம் போட்டான்.

மீனுவின் உடல் துவண்டு போனது அவனின் இந்த செயலால். ஈரம் செய்தவன் அவள் சட்டென தன் கால்களை குறுக்கிக் கொண்டு ஒருக்களிதுப்படுத்தால்.

அவளின் உள்ளாடையை முழுவதுமாக கழட்டியவன். அவளை திருப்பி படுக்க வைத்துவிட்டு அவன் இடையில் கடியிருந்த ஒற்றை துண்டையும் கழற்றி எரிந்தான்.  ஐயோ…. என்ன கத்தி விட்டு தன் இருக்கைகளால் அவளின் கண்களை மூடிகொண்டால்.

விக்ரம் சிரித்தவாரே ஏய் மீனுமா கைய எடு டி என்றான், ம்ஹும் முடியாது போடா நீ… நீ…. என்று இழுத்தால். நான் என்ன நீயும் தான் அப்படி படுத்திருக்க மூட வேண்டியதை மூடாமல் கண்களை மூடி என்ன டி பிரயோஜோனம் என்று சிரித்தான்.

சட்டென தன்னிலை உணர்ந்தவள் அருகில் இருந்த போர்வையை எடுத்து தன் மீது போர்த்திகொண்டால். இவன் போர்வையை இழுக்க அவள் விடாமல் போர்வையை இருக்கமாக பிடித்திருந்தால். இப்போ போர்வையை எடுக்க போறியா இல்லியா டி என்றான். அவள் முழுக்க போர்த்தி விட்டு ம்ஹும் முடியாது போ என்றால் ஈனஸ்வரதில்.

ஒஹோ நீ போர்வையை விட மாட்டே அப்படித்தானே என்று கூறிவிட்டு போர்வையின் ஒரு ஓரத்தை இழுத்து அதனுள் தன்னை பொறுத்திக்கொண்டு அவள் மேலே படர்ந்தான்.

மீனுவினால் எதுவுமே செய்ய முடியவில்லை. போர்வைக்குள் வந்தவன் இதுவும் நல்லா தான் டி இருக்கு என்று கூறிவிட்டு சற்றும் தாமதிக்காமல் அவள் இதழை கவ்விக்கொண்டே அவளை ஆக்ரமிக்க அவள் அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளால் அவனின் இந்த தீண்டளில் விடுபட்டவலாக அவளாகவே வந்து அவனின் முடிகளுக்குள் தன் கைகளை நுழைத்து மார்போடு ஒட்டி அணைத்துக்கொண்டாள்.

அவனின் இந்த தீண்டல் அவளுக்கு பிடித்திருக்கிறது என்று அறிந்தவன் தன் உணர்ச்சியை தூண்டிவிட்டது போல் இருக்க அவளின் மென்மையினை அவன் கைகளில் உணர அவளின் பாடு தான் திண்டாட்டம் ஆகி விட்டது மேலும் மேலும் அவனை இருக்க அனைத்துக்கொண்டடால் 

தன்  மீது அவன் இருக்கும் நிலை கண்டு மீனுவின் உடல் நடுங்கியது, இதை உணர்ந்த விக்ரம் அவளின் நெற்றியில் முத்தமிட்டு, ஹேய் ராட்சசி என்னை பாடாய் படுத்திகிறாய் டி என்று கூறி அவளின் முகத்தை பார்த்தவாரு 

மீனுவின் உணர்ச்சி மிகுந்த முகபவனைகளை பார்த்த வாரேய் மீது மெதுவாக அவளுள் நுழைந்தான். அவள் கண்கள் மயங்கிய நிலையில் அப்படியே அவனை ஆசையாக இருக்க கட்டிக்கொண்டு அவன் காதருகில் வந்து அன்று சொன்ன வார்த்தையை இப்பொழுதும் சொன்னால்.

அவன் காதருகில் வந்து விக்ரம்…. என்று மோனா நிலையில் அழைத்தால், அவன் அவளுள் உள் நுழைவதை நிறுத்துயவன் அவளுக்கு வலிக்குமோ என்ன எண்ணி மீனுமா என்றான், மறுபடியும் அவள் விக்ரம்…. என்று அழைக்க அதில் கிறங்கியவன் மீனுமா என்ன டா வலிக்குதா என்றான் குலைவாக, அவள் இல்லை என்பது போல தலையை ஆட்டி விட்டு விக்ரம்…. என்னால முடியல டா, இந்த அவஸ்தையை என்னால் தாங்க முடியல விக்ரம்ம்ம்…. என்று அவனின் வெற்று மார்போடு தன் வெற்று மார்பு உரச இருக கட்டிக்கொண்டு அவன் காதில் விக்ரம்மம்ம்… முடியல டா என்றால்.

அவன் புன்னகைத்தவாறு தன்னை முழுவதுமாக அவளுள் கரைத்தான் மெல்ல ஆரம்பித்த அவன் செயல் அவள் விக்ரம்ம்ம்… விக்ரம்ம்ம்.. என்று அவனின் காதில் ஹஸ்கி வாயிசில் பிதற்ற தன்னை கட்டுப்படுத்த முடியாதா அவனின் வேகம் அவளின் முனகளிளும், சிணுங்களிலும் அதிகமாக தன்னை தொலைத்தான்.

மெல்ல மெல்ல இருவரும் காமத்தின் பிடியில் ஒருவரின் நிலையை ஒருவர் மறந்து தங்களின் வெட்கம் துறந்து இடைவெளி இல்லாமல் காமம் தந்த சுகத்தில் மூழ்கிப்போயினர்.

எவ்வளவு நேரம் அப்படி இருவரும் இருந்தனர் என்றே இருவருக்கும் தெரியாமல் ஒருவரில் ஒருவர் கரைந்தனர். கூடல் முடிந்து அசதியில் மீனுவின் மேல் இருந்து அவள் அருகில் சரிந்தவன், மீனுவை பார்க்க அவள் இன்னும் மயக்கந்நிலையிலேயே இருந்தால்.

எழுந்து அவளின் கன்னம் தட்டியவன் அவள் கண் திறந்து அவனை பார்த்ததும் வெட்கத்தில் அவனின் மார்பிலேயே முகம் புதைத்து சிரித்தாள்.இன்னும் என்ன டி வெட்கம் என்றான். போடா என்று அவன் மார்பிலேயே செல்லமாக குத்தினால்.

டையார்டா  இருக்கா மீனுமா என்றான். அவனின் நோக்கம் அறியாதவள் சீரியசாக ஆம் என்றால் கண்கள் சுருக்கி. தண்ணீர் வேண்டும் என்றால் அவன் எழுந்து அவளுக்கு தண்ணீர் பருக கொடுத்தான். குடித்துவிட்டு அவனிடம் பாட்டிலை நீட்டி நீ குடிக்கலையா இந்த குடி என்று கொடுக்க எனக்கு டிரேட் ஆஹ் இருந்த தான டி, நீதானா டையார்டா இருக்குனு சொன்ன என்று  கூறி தண்ணீரை அவன் வாயில் ஊற்றி விட்டு பாட்டிலை அருகில் வைத்தவன் அவள் மேலே வந்து தான் குடித்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக அவளின் வாயில் செலுத்தி அவளை குடிக்க செய்தான்.

அவள் இதனை எதிர்பாராமல், என்ன இவன் இப்படியும் தண்ணீர் குடுப்பார்களா என்று என்னி அவன் கொடுத்த தண்ணீரை முழுவதுமாக விழுங்கினால். மறுபடி ஒரு ரவுண்டு போலாமா டி என்று கண்ணடிக்க அவள் வேண்டாம் என்று தலையை ஆட்டுவதற்குள் அவள் மேலே மறுபடியும் படர்ந்தான்.

இப்படியே இவர்கள் இருவரும் விடிந்தது கூட தெரியாமல் ஒருவரை ஒருவர் தங்கள் காதலில் தோற்கடித்து கொண்டிருந்தனர். இவர்களின் முனகல்களும் சிணுங்கல்களும் அறை முழுவதும் எதிரொலித்தது…….

EPI 12

விடியும் வரை விக்ரமும் மீனுவும் ஒருவரை ஒருவர் பிரியாமலே கூடலில் ஈடுபட்டனர். விக்ரம் தான் முதலில் காலை கண்விழித்தான். எழுந்ததும் தன் மேல் படர்ந்தந்திருக்கும் மீனுவை பார்த்தவன் அவளை மெதுவாக அருகில் படுக்க வைத்து விட்டு எழுந்து அமர்ந்து மணியை பார்க்க மணி பத்து என்று காட்டியது.

திரும்பி மீனுவை பார்த்து உன்னால தான் டி நான் இப்படி எல்லாம் இருக்கேன். என்று திரும்பி அவளை பார்த்தவன் அவள் படுத்திருந்த கோலத்தை பார்த்து விக்கித்து தான் போய் விட்டான்.

ஆடை இல்லாமல் குப்புற படுத்திருந்தவளின் முதுகு புறம் முழுவதும் தெரிய மீதி உடம்பு போர்வையால் போர்த்தியிருந்தால். ஏய் மீனுமா என்னை ஏண்டி இப்படி படுத்துற என்று கூறிவிட்டு அவளின் வெற்று முதுகின் மீது தன் விரல் கொண்டு கோலம் போட அவள் கூச்சத்தில்  கண் விழித்தவள் சோம்பல் முறிக்க ஏலப்போனவள் அப்போதுதான்  தன் உடலில் ஆடை இல்லாததை உணர்ந்த மீனு அப்படியே திரும்பி பார்க்காமல் தலையணையில் முகத்தை வெட்கத்தில் மூடிக்கொண்டு பெட்ஷீட்டை மேலே போர்த்த கைகளை பெட்டில் தேடினால் அவள் கையில் கிடைக்க விட்டால் தானே அவன் அவள் மேலே இருந்த பெட்ஷீட்டை  மொத்தமாக எடுத்து விட்டான் அவனின் இந்த செயலால் வெட்கம் பிடிங்கிதின்ன விக்ரம் என்று திரும்பி அவனை பார்க்க அவன் கண்களால் அவளை பருகிகொண்டிருந்தான்.

டேய் விக்ரம் பெட்ஷீட்ஐ குடுடா ப்ளீஸ் என்று கைகளால் உடலை மறைக்க முடியாமல் திணறிக்கொண்டே அவனிடம் கெஞ்சினால். விக்ரம் மீனுவை பார்த்து ஏய் பொண்டாட்டி சும்மா சொல்ல கூடாது டி நீ சும்மா கும்முனு இருக்கே டி பொண்டாட்டி என்று அவளின் மேலே பாய்ந்தான்.

டேய் விக்ரம் எவ்ளோ வாட்டி டா என்னை இம்சை பண்ணுவ ராத்திரி எல்லாம் என்னை தூங்க விடவே இல்ல இப்பவும் என்னை படுத்தாதே டா ப்ளீஸ்…. என்று தன் மேலே இருந்தவணை விளக்க முடியாமல் அவனிடம் கெஞ்சினால்.

நேத்து நீ என்கிட்ட கெஞ்சின அப்போ பாவம் பார்த்து உனக்கு ஓகே சொல்லிருக்க கூடாது டா, என்னை என்னவெல்லம்  பண்ற டா நீ என்று சிணுங்கினால். ஏய் என் பொண்டாட்டிய நான் என்ன வேணாலும் பண்ணுவேன் டி எனக்கு அந்த உரிமை இருக்கு  என்று விட்டு அவளை தன் மீது திருப்பி படுக்க வைத்தான்.

விக்ரம் என்னை விடுடா ப்ளீஸ்…. என்று கெஞ்சினால் உன்ன விடணுமா. அப்போ என்னை வாடா போடான்னு கூப்பிடமா மாமானு கூப்டு அப்போ தான் விடுவேன் என்றான். அப்படியெல்லாம் கூப்பிட முடியாது போடா என்றால் அப்போதும் திமிராக, அப்போ என்னாலயும் முடியாது என்று சொன்னவன் அவளை கீழே தள்ளி தன் வேலையை செய்ய ஆரம்பித்தான். மீனுவால் எதுவும் செய்ய முடியவில்லை மனதில் பேசாமல் இவனை மாமா என்று கூப்பிட்டேயிருக்கலாமோ என்று யோசித்தால் இப்போது யோசித்து என்ன செய்ய அவனிடம் அகப்பட்ட பின், அவனின் இந்த சுகமான அவஸ்த்தையை விரும்பி ஏற்றால்.

❤️❤️❤️❤️❤️❤️❤️

பிரான்ஸ் சென்ற குரு அங்கிருந்த வேலைகளை கவனிந்துகொண்டான். அவன் சென்று கிட்டதட்ட ஒன்பது மாதங்களுக்கு மேலே ஆகிறது. அங்கிருக்கும் வேளைகளில் உள்ள சிக்கல்களை எல்லாம்  முடித்துவிட்டவன்.

குருவின் அப்பா அவனை ஊருக்கு வருமாறு அழைத்துகொண்டு இருந்தார், இங்கிருக்கும் வேலைகளையும் முடித்துவிட்டதால் விக்ரமும் தன் வேளைகளில் தீவிரமாக இருந்தாதினால் தன்னை பழி தீர்ப்பதை மறந்திருப்பான் என்று நினைத்த குரு ஊருக்கு கிளம்ப முடிவு செய்தான்.

தன் பியே விடம் பிலைட் புக் பன்ன சொன்னான். மதியம் போல குருவின் அறைக்கு வந்த பியே இன்று மாலை 5 மணிக்கு பிலைட் சார் என்றான். சரி என்று கூறிவிட்டு அங்கிருக்கும் மற்ற வேலைகளை எல்லாம் முடித்து விட்டு பிலைட் ஏறி கிளம்பி வந்துவிட்டான்.

அங்கு மாலை ஐந்து மணி பிலைட் என்றால் இந்திய நேரம் இரவு ஒன்பது முப்பது மணியாகும். விடியற்காலை நான்கரைக்கெல்லாம் இந்தியா வந்துவிட்டான்.

இறங்கியதும் நேராக அலுவலகம் சென்றவன் அவனுக்கேன்று இருக்கும் தனி அறையில் குளித்து விட்டு பிரெஷப் ஆகி அங்கேயே சிறிது நேரம்  ரெஸ்ட் எடுத்து விட்டு, ஆபீஸிற்கு அனைவரும் வரத்தொடங்க குருவும் தன் அறைக்கு வந்து இங்கிருக்கும் ஆபீஸ் வேலைகளை கவனிக்கத் தொடங்கினான்.

அவனின் அம்மாவிற்கு போன் செய்து இந்தியா வந்து விட்டதை தெரிவித்து விட்டு மாலை வீட்டுக்கு வருவதாக கூறி விட்டு, தன் பியேவை அழைத்தான். உள்ளே வந்த பியேவிடம் விக்ரம் மீனு பற்றி கேட்டான்.

விக்ரம் வழக்கம் போல தன் வேலைகளில் மும்மரமாக இருப்பதாகவும், மீனு திருமணத்திற்கு பிறகு முதலாம் ஆண்டு லீவ் முடிந்து, இரண்டாம் ஆண்டு கல்லூரி வழக்கம் போல் சென்று கொண்டிருப்பதையும் கூறின்னான்.

விக்ரம் மீனுவிற்கு இடையில் உறவு எப்படி இருக்கிறது என்று கேட்டான். பியே சற்று தயங்கினான், குரு விரக்தி புன்னகை ஒன்றை உதிர்த்தவன் தான் மீனுவின் மேலே எவ்வளவு பிதானாக இருந்தேன் என்று அவனது பியேவிற்கு தெரியும் என்று இவனும் அறிவான்.

அவனை பார்த்து பரவாயில்லை கூறுங்கள் என்றான். விக்ரம் மீனு இருவரும் மிகவும் அண்ணியோன்யாமாக இருப்பதை தெரிவித்தான். அவன் கூறியதை கேட்டு விட்டு தலையை ஆட்டியவன். சரி அவனோடு சேர்ந்துவிட்டவலை இனிநான் சீண்டபோவதில்லை, எனக்கும் மீனுவிற்கும் இனி எந்த உறவும் இல்லை, என்னுடைய பகை எல்லாம் அந்த விக்ரம் தான்.

அவனுடன் நான் பிசினசில் போட்டி இடப்போகிறேன். இனி என்னுடைய கவனம் எல்லாம் நம் தொழிலை முதல் இடத்திற்கு கொண்டு வருவதுதான், இனி எந்த பெண்ணிற்கும் தன் வாழ்வில் இடம் இல்லை என்று கூறிவிட்டு ஆபீஸ் வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

காலேஜில் மீனு, ஸ்ரேயா, பார்வதி, பிரியாவும் இவர்களோடு நெருக்கம் ஆகிவிட்டால். நால்வரும் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டனர்.

நால்வரும் வகுப்பில் அரட்டை அடித்துகொண்டிருந்தனர், கிளாஸ் ஆரம்பித்ததும் ப்ரோபஸ்ஸர் கிளாசிற்குள் வந்து பாடம் நடத்திகொண்டிருக்கையில், எக்ஷக்யூஸ் மீ சார் என்று ஒரு குரல் கேட்டது. அனைவரும் வாசலை பார்க்க வாட்ட சாட்டமாக ஒருவன் நின்றிருந்தான்.

சார் நியூ ஜாயின் என்று பியுன் சொல்லிவிட்டு கிளம்பினான், உள்ள வாப்பா என்று ப்ரோபஸ்ஸர் அவனை அழைத்து அறிமுகம் செய்துகொள்ளுங்கள் என்றான். உள்ளே வந்தவன் குணா என்று அறிமுகம் செய்தான். தன் சொந்த ஊர் கும்பகோணம் என்றும் அங்கே இருக்கும் ஒரு கல்லூரியில் பயின்றதாகவும் அப்பா பாங்கில் வேலை செய்வதாகவும் இங்கே மாற்றல் ஆகிவிட்டதாகவும், அதனால் குடும்பத்துடன் இங்கே வந்துவிட்டதாகக் கூறினான்.

அம்மா அப்பா தங்கைகள் இருவர் இருப்பதாகவும் கூறினான். அம்மா அப்பா இருவரும் பாங்கில் வேலை செய்வதையும் தனது இரு தங்கைகளும் இதே கல்லூரியில் பயில்வதாகவும் கூறினான்.

ஓகே தம்பி உங்களுக்கு ஏற்ற இடத்தில் உக்காருங்க, ஏதும் டவுட் என்றால் பசங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறி கிளாஸ் எடுக்க ஆரம்பித்தார்.

உள்ளே வந்த குணா நான்கு தோழிகள் அமர்ந்திருக்கும் பெஞ்ச்ற்கு பக்கத்தில் உள்ள பெஞ்சில் அமர்ந்து கொண்டான். அந்த பெஞ்சில் அமந்திருந்த ரித்திக் , முருகன், செல்வம் மூவரும் இவனுடன் தங்களை அறிமுகம் செய்துவிட்டு கிளாசை கவனித்தனர்..

நம்ம  கேர்ள்ஸ் கேங்கிற்கு ஒரு பெயர் வைக்கலாமா ஃபிரெண்ட்ஸ் …..

ம்ம்ம்ம்ம்….. என்ன பெயர் வைக்கலாம், 4 கேர்ள்ஸ் இருக்காங்களே இப்போ நம்ம கேங்கில் அதனால  என்ன பெயர் வைக்கலாம் பிராண்ட்ஸ், உங்களுக்கு பிடித்த 4 கேர்ள்ஸ் கேங்க பெயர்களை கமெண்ட்டில் பதிவிடுங்க ஃபிரெண்ட்ஸ்🙏, எந்த பெயர் நம்ம 4 கேர்ள்சிற்கு பொருத்தமாக இருக்கிறதோ அந்த பெயரையே வைக்கலாம். நான் அடுத்த எபிசொட்டில் இருந்து அந்த பெயரையே நம்முடைய கேர்ள்ஸ் கேங்கிற்கு வைக்கிறேன் ஃபிரெண்ட்ஸ் ஓகேவா 👍.

சரி இப்போ கதைக்குள் வருவோம், வகுப்பு முடிந்து அனைவரும் மதியம் சாப்பிட கேன்டீன் சென்றனர் நம்ம 4 கேர்ள்சும் ஒன்றாக ஒரு டேபிளில் அமர்ந்தனார் எதிரா டேபிளில் நாம குணா அண்ட் ஃபிரெண்ட்ஸ் டீம் அமர்ந்து கதை பேசிக்கொண்டு இருந்தனர்.

குணாவிடம் முருகன் என்ன பாஸ் நல்ல படிப்பாளிய நீங்க என்று கேட்டான், அதெல்லாம் இல்ல முருகன் என்றான் குணா. அப்போ நம்ம டீம் எல்லாரும் ஒரே மாறி தான்னு சொல்லுங்க என்றான் ரித்திக்.

இவர்கள் பேசிகொண்டிருந்ததை கேட்ட ஸ்ரேயா அவர்களிடம் திரும்பி ம்க்கூம் இல்லைனா மட்டும் அப்படியே பெரிய கிரிக்கெட் டீம் இவங்க.போடா டேய் போய் லாஸ்ட் இயர் அரியரை முதலில் மூணுப்பெரும் கிளியர் பண்ற பண்ற வழியை பாருங்கடா புதுசா வந்தவங்களையும் சேர்த்து கெடுத்துறாதீங்க என்றால்.

ஏய் ஸ்ரேயா உனக்கு அவ்ளோதான் மரியாதை, பேசாம போவியா நாங்க என்ன பண்ணினா உனக்கு என்ன என்று சண்டைக்கு வந்தான் செல்வம்.

டேய் டேய்…. அடங்குங்க டா போற வர பொண்ணுங்கள சைட் அடிச்சுட்டு, வெட்டிய கதை பேசிட்டு, கிளாசை கவனிக்காம கட் அடிச்சுட்டு ஊற சுத்திட்டு இருக்கவனுங்க தான நீங்க மூணுப்பெரும் புதுசா வந்தவனையும் சேர்த்து கெடுத்து வெச்சிராதீங்க டா என்று கதிவிட்டு.

ஹலோ பாஸ் என்று குணவை அழைத்தால் அவன் அவளை பார்க்க இந்த மூனு தாடிமாடுங்க கூட சேராதீங்க, அப்றோம் நீங்களும் அவங்கள மாதிரியே அரியர் வெச்சுட்டு சுத்தணும் என்றால்.

அவன் ஸ்ரேயா கூறியதை கேட்டு விட்டு அப்படி எல்லாம் ஒன்றும் ஆஹாது என்று சொல்லும்போதே, ஒரு குரல் யாரை பார்த்து அரியர் வைப்பேன்னு சொன்ன என்று ஒன்று போல பேசிக்கொண்டே இரு பெண்கள் இவர்களை நோக்கி கோபமாக வந்தனர்.எவ அவ… என்று கூறிக்கொண்ட திரும்பிய முருகன் அப்படியே வாய் திறந்தவாறு இரு பெண்களையும் பார்த்தவன் வாவ்….. என்று வாய் பிளக்க அவன் வாயிலேயே ஒன்று போட்ட ஸ்ரேயா பாத்திங்களா நான் சொன்னேன்ல இவனுங்க இப்படித்தான் என்று விட்டு.

திரும்பி அவளும் பார்க்க இரண்டு பெண்கள் ஒன்று போல ஒரே சாயலில் நின்றிருந்தனர். அவர்களை பார்த்து ஆச்சர்யம் அடைந்தது ஸ்ரேயா மட்டும் அல்ல குணாவை தவிர மற்ற அனைவரும் தான்.இருவரும் இரட்டையர்கள் என்று பார்த்ததுமே தெரிந்து விடும், ஆச்சு அசல் ஒன்று போலவே இருந்தனர்.

நல்ல சிவப்பு இருவரும், கலையான சிரித்த முகம் இருவருக்கும். இருவருக்கும் இடையில் வித்தியாசமே கண்டு கொள்ள முடியாது அவ்வளவு ஒற்றுமை. ஆனால் அவர்களின் கண்களை தவிர ஒருத்தியின் கண் பிரவுன் கலரிலும், மற்றொருவளின் கண் ப்ளூ கலரிலும் இருந்தது.

இவர்களையயே வைத்த கண் வாங்காமல் அனைவரும் பார்த்துக்கொண்டு நிற்க இதை எதையும் கவனிக்காத அந்த இரு பெண்களும், மறுபடியும் யார பார்த்து அரியர் வைப்பாறுன்னு சொன்னிங்க என்று முறுக்கிக் கொண்டு வந்தார்கள்.

சற்று நிதானத்திருக்கு வந்த ஸ்ரேயா என்னமா நான் இருக்கும்போதே இந்த கலேஜ்ல புதுசா ரௌடியிஷம் பண்ற என்று எகிறா,வேகமாக வந்த அந்த இரு பெண்களும் இவள் தெனாவெட்டாக பேசுவதை பார்த்து விட்டு பயந்து கொண்டு வேகமாக குணாவின் அருகில் சென்று அண்ணா… என்று அவன் கைகளை ஆளுக்கு ஒருவராக பிடித்துக்கொண்டனர்.

என்னது அண்ணாவா……. என்று அனைவரும் ஒன்று சேர கத்த குணாவின் தங்கைகள் அவர்களை கண்கள் விரிய பார்த்துக்கொண்டே குணாவின் கைகளை மேலும் இருக்க பிடித்துக் கொண்டனர்.

அவர்கள் இருவர் அருகிலும் வந்த ஸ்ரேயாவும், பார்வதியும் இருவரையும் குணாவிடம் இருந்து பிரித்து ஹேய் நீங்க ரெண்டு பேரும் குணாவோட சிஸ்டர்ஸா என்றார்கள்.

அவர்கள் இருவரும் ம்ம்ம்.. ஆமா அக்கா என்றால் அதில் ஒருத்தி. எனது அக்காவா என்ட்ரால் ஸ்ரேயா கோவமாக. அக்கா என்று அழைத்தவளை ஏய் இங்க வா என்றால்.

அந்த பெண் குணாவை திரும்பி பார்க்க போ நான் இருக்கேன்ல என்றான் சிரித்துக்கொண்டே.அவள் பார்வதி இடம் இருந்து ஸ்ரேயாவின் அருகில் வந்தால். அவர் தான் உங்க அண்ணாவா என்று கேட்டால் ஸ்ரேயா, ஆமா அக்கா என்றால், ஒய் மறுபடியும் அக்கான்ற என்றால் ஸ்ரேயா.

என்னோட அண்ணாவோட தான நீங்க படிக்கறீங்க அன்று அந்த பெண் கேட்டால், ஆமா உங்க அண்ணா எங்க கிளாஸ் தான், ஆமா உனக்கு எப்படி தெரியும் எங்க கிளாஸ்னு என்று ஸ்ரேயா கேட்க, நாங்க காலேஜ்க்குள்ள  வந்ததுமே பொதுவா காலேஜ் பத்தி எங்க கிளாஸ்ல விசாரிச்ச அப்போ உங்க நாலு பேர் பத்தி தான் நிறைய சொன்னாங்க, அப்பவேய் நீங்க எந்த டிபார்ட்மென்ட்னு விசாரிச்சோம்.

எங்க அண்ணா ஜோஇன் பண்ணின  அதேய டிபார்ட்மென்ட்னு சொன்னாங்க. உங்க கிளாஸ் வழிய பிரின்சிபிள் ரூம்க்கு போற வழில என்னோட ஃபிரெண்ட்ஸ் உங்க நாலு பேரையும் காட்டினா.நீங்க எல்லாரும் என்னோட அண்ணா கிளாஸ் தான் அப்போ நீங்களும் எனக்கு அக்கா தான என்று கேட்க லாஜிக்கா தான் பேசுறாயா என்று ரித்திக் கூறினான்.

ஏன் இவனுங்க கூட சேர்ந்தா உங்க அண்ணனும் இவனுங்க மாறி தான் அரியர் வைக்கனும் என்று சொல்ல, அப்படி சொல்லதீங்க எங்க அண்ணா ரொம்ப நல்லா படிக்கும் அவங்க காலேஜ்லயே எங்க அண்ணா தான் டாப்பர் தெரியுமா என்று இல்லாத காலரை தூக்கி விட்டால்.

அது உங்க ஊர்லயா இருக்கலாம், உங்க அண்ணா அங்க வேணா டாப்பராக இருக்கலாம் கண்ணு, எங்க காலேஜ் டாப்பர் யாருனு தெரியுமா என்று கேட்க யாரு என்றால் அந்த சின்ன பெண், ஸ்ரேயா திரும்பி மீனுவை பார்க்க, அதுவரை இவர்களை பார்த்து விட்டு ஏய் ஸ்ரேயா பேசாம இரு டி என்றால்.

நீ சும்மா இரு டி, இனிக்குதான் காலேஜ் வந்திருக்காங்க அதுக்குள்ள இவ அலப்பறைய பாத்தியா நீ என்று விட்டு, அந்த பெண்ணிடம் திரும்பி ஒய் இங்க வா என்று அழைத்தால். அருகில் வந்த பெண்ணிடம் உன்னுடைய பெயர் என்னை என்று கேட்டால். என் பெயர் ஸ்ருதி, அவ பெயர் மிருதி என்றால் ஓஹோ, நீல கண்ணு நீ ஸ்ருதி, பிரவுன் கண்ணு அவ மிருதி ஆஹ் அன்று கேட்டால் ஆமாம் என்று இருவரும் ஆட்டுக்குட்டி போலாம் தலை ஆட்டியதை பார்த்து.

இவர்கள் இருவரும் உண்மையிலேயே என்னை பார்த்து பயந்துட்டாங்க போல என்று உளுக்குள் சிரித்துவிட்டு, ஒய் ஸ்ருதி,மிருதி இங்க பாருங்க உங்க அண்ணாவுக்கும், எங்க மீனுவுக்கும் போட்டி வெச்சுக்கலாம்

இந்த இயர் காலேஜ் டாப்பர் உங்க அண்ணா குணாவா, இல்ல எங்க மீனுவான்னு பார்ப்போம் என்று கூற, அந்த இரு பெண்களும் ஓகே அக்கா டீல் என்று குட்டி மான் போல அழகாக தலை ஆட்ட, அவர்களை ரசித்தவள் ஓகே டீல் என்றுவிட்டு, சரி இனிமேல் காலேஜிற்கு வந்ததும் நீங்க ரெண்டு பேரும் எங்களை வந்து பாத்துட்டு தான் கிளாஸ்க்கு போகனும் சரியா என்றால் ஓகே அக்கா உங்கள தான பாத்துட்டா போகுது என்று கூறி விட்டு அர்ந்திருந்து இருவரும் அக்கா கிளாஸ்க்கு டைம் ஆகுது நாங்க கிளம்புகிறோம் என்று கூறிவிட்டு ஓடினார்கள்.

ஓடிய இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு நின்று திரும்பி அவர்களின் அண்ணனை பார்த்து, அண்ணா….. அந்த அக்கா கிட்ட மட்டும் ஜாக்ரதையை இருங்க சரியான ரவுடி பேபியா இருக்காங்க அண்ணா என்று கூறி ஓட , அவர்கள் இருவரையும் பார்த்து முறைத்துவிட்டு ஓடி வந்த ஸ்ரேயாவை பார்த்து வேகமாக ஓடிவிட்டார்கள்.

அவர்கள் ஓடியதை பார்த்துவிட்டு திரும்பி வந்த ஸ்ரேயா ஹலோ பாஸ், உங்க சிஸ்டர்ஸ் ரொம்ப ஓவரா என்னை கலாய்க்கறாங்க என்றால் கோவமாக, குணா சிரித்தவனாக அவங்க ரெண்டு பேருமே அப்படிதான் சிஸ்டர் மத்தபடி சமாளிச்சுக்கலாம் என்றான் சிரித்துக்கொண்டே.

ஹலோ பாஸ் என்ன பேமிலியே சேர்ந்து என்னை கலாய்க்கறிங்களா என்றால் கோவமாக, நான் என்ன சிஸ்டர் பன்னினேன் என்று குணா கேட்டான். என்ன பண்ணுனீங்களா அவங்க ரெண்டு பேரும் தான் என்ன அக்கானு சொல்றாங்கன்னு பார்த்த நீங்களும் என்னை சிஸ்டர் சிஸ்டர்ன்னு கூப்பிடறீங்க நாம ரெண்டு பேரும் ஒரே ஏஜ் தான் ஓகேவா அதனால பெயர் சொல்லியே கூப்பிடலாம் ஓகேவா என்றால் அவனும் சரி என்று தலை ஆட்டினான்.

பின் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்துவிட்டு மதிய வகுப்பிற்கு சென்றனர்.

மாலை வகுப்பு முடிந்து அனைவரும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்கள். காலேஜ் விட்டு வெளியே வந்த பார்வதி, ஸ்ரேயாவிடமும், பிரியாவிடமும் நான் கிளம்பறேன் டி நீங்களும் கிளம்பி பார்த்து போங்க என்று நடக்க போனவலை இருவரும் பிடித்துக்கொண்டு எங்க போற டி எங்க கூட வழக்கம் போல பஸ்ல தான வருவா இப்போ என்ன என்றால்.

அது… அது வந்து… அம்மா என்னை மார்க்கெட்க்கு வர சொன்னாங்க டி அதான் நான் சீக்ரம் போகணும்னு தான் உஙகள கிளம்ப சொன்னேன் என்றுசல் பார்வதி, மார்க்கெட்டிற்கு தான நாம எப்பவும் போற பஸ் மார்க்கெட் வழியாதான் போகும் வ ஒன்னாவே போகலாம் என்று அவளின் கையை பிடித்து இழுக்க, அவள் பிடித்த கையை உதரி விட்டு விடுங்கடி ரெண்டு பேரும் என்னை என்றால் கோவமாக.

பிரியா உடனே எதுக்கு டி கோவ படுற நான்தான்  எங்க கூடவே வந்து மார்க்கெட்ல நீ இறங்கிக்கோனு சொல்றேன்ல டி என்று இவளும் பதிலுக்கு கோவ பட, ஐயோ இவளுங்களை சமாளிச்சுட்டு வராதே எனக்கு வேலையா போயிருச்சு என்று யோசித்த பார்வதி.

ஏய் சொன்னா கேளுங்கடி ப்ளீஸ் நான் கிளம்பறேன் எனக்கு டைம் அது என்று கேட்க, இவர்கலும் நாங்களும் அதை தான் சொல்றோம் சொன்ன கேளு பபஸ்சிற்கு டைம் ஆகுது வா போலாம் என்றார்கள் ஒரே மாதிரி, பார்வதி அழுவது போல முகத்தை வைத்து கொண்டு மறுபடியும் கெஞ்ச சரி பார்த்து போ நாளைக்கு பார்க்கலாம் டாடா…. பை…. என்று கூறி இவர்கள் இருவரும் சென்றுவிட.

அவர்கள் செல்வதையே பார்த்த பார்வதி அப்பாடா கிளம்பிட்டாலுங்க இவகுகளை சமாளிக்கிறதுக்குள்ள என் நாக்கு தள்ளிரும் போலயே என்று யோசித்தாவளாக வேக வேகமாக நடந்து காலேஜிற்கு சற்று தள்ளி நின்றுகொண்டிருந்த காரினுள் ஏறி அமந்தால்.

உள்ளே ஷ்யாம் இவளுக்காக காத்திருந்தான். பார்வதி வந்து அமர்ந்ததும் என்ன பப்ளி, வழக்கம் போல அந்த ரெண்டு வாயாடிகளையும் சமாளிச்சுட்டு வர டைம் ஆகிருச்சா என்றான்.

ஆமாங்க இவளுக ரெண்டு பேரும் இருக்காங்கலே அப்பப்பா எத்தனை கேள்வி கேக்குறளுங்க, என்னால சமாளிக்க முடியலைங்க என்றால்.அதனால தான் அவங்க கிட்ட நம்ம காதல பத்தி சொல்லிவிடலாம் என்றும சொன்னேன். நீதான் இவங்களுக்கு தெரிஞ்ஜா நம்மள ஒரு வழி பன்னிருவாங்கனு வேணாம்னு சொன்ன என்று ஷ்யாம் பேசிகொண்டிருக்கும் போதே கார் ஜன்னலை யாரோ தட்ட திரும்பி பார்த்த ஷ்யாம்கு மட்டுமில்ல நாம பார்வதிக்கும் ஷாக் என்ன அங்க நின்னுட்டு இருந்தது நம்ம மீனு.

மீனுவை பார்த்த பார்வதி போச்ச்சு போச்சு மீனு பாத்துட்டா என்று பதர, ஷ்யாம் பேசாம இரு பாரு என்றுவிட்டு கதவை திறந்து வெளியே வந்த ஷ்யாம், பார்வதியயும் வெளியே வர சொன்னான்.

இருவரும் வெளியே வந்து விழித்துக்கொண்டு நிற்க, மீனு தன் இரு கைகளையும் கட்டிக்கொண்டு இவர்களை பார்த்து முறைந்தப்படி நின்றாள்.

ஷ்யாம் தான் முதலுலில் பேச்சை ஆரம்பித்தான்.தங்கச்சிமா என்று அழைக்க பேசாதீங்க அண்ணா என்று ஷ்யாமின் வாயை அடைதல். மீனு என்று அவள் அருகில் வந்து கையை பிடித்த பார்வதியின் கையை தட்டி விட்டால். நான் உங்க ரெண்டு பேர் மேலயும் செம காண்டுல இருக்கேன்.

எங்க கிட்ட கூட சொல்லக்கூடாதா அளவுக்கு நாங்க வேண்டாதாவங்களா ஆகிவிட்டமில்லயா என்று மீனு பொருமிதலின்னால். அடிக்கடி காலேஜ் முடிஞ்சு கிளம்பிர அப்போ இவ மட்டும் நைசா எங்கயோ நாளுவுரானு பாத்தேன் ஆனா இப்போதான் தெரியுது எதுக்காக இவ எங்களைஎல்லாம் கழட்டி விட்டுட்டு வரான்னு என்று மீனு இவர்கள் இருவரையும் முறைத்து பார்த்தால்.

ஷ்யாம் மீனுவிடம் தங்கச்சிமா நான் அப்போவே எல்லார் கிட்டயும் சொல்லிடலாம்னு இவ கிட்ட சொன்னேன் ஆனால் இவள்தான் இப்போ சொல்ல வேணாம் மெதுவா சொல்லிக்கலாம்னு என்ன தடுத்துவிட்டால் என்றான்.

பார்வதி அவசரமாக மீனுவிடம் வந்து ஏய் மீனு னா வேணும்னு அப்டி செய்யலை டி, எல்லாருக்கும் தெரிஞ்ச நீங்க எல்லாமேம் என்ன வம்பு பண்ணிட்டேய் இருப்பிங்கனு தான டி சொல்லல என்று கூற

ஒஹோ அப்போ நாங்க உங்கிட்ட வம்பு பேசக்கூடாது அப்படித்தானே என்று பின்னால் இருந்து குரல் கேட்டது. பயந்து போய் திரும்பிபார்த்த பார்வதி, ஷ்யாம் இருவரும் அதிர்ச்சி ஆகி ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்து இன்னிக்கு நாம அவ்ளோதான் செத்தோம் என்று கண்களாலேயே பேசிக்கொண்டனர்.

அங்கே ஸ்ரேயா, பிரியா கூட அவளது அம்மாவும் பாட்டியும் நின்று கொண்டு இருந்தனர். ஸ்ரேயாவும், பிரியாவும் ஒரு பக்கம் முறைக்க, பார்வதியின் அம்மாவும், பாட்டியும் ஒரு பக்கம் அதிர்ச்சி ஆகி சிலை போலாம் நின்றிருந்தனர்.

பார்வதி வேகமாக போய் அவளின் அம்மாவிடம் அம்மா என்ன மன்னிச்சிருங்க அம்மா, என்று அவள் கைகளை பிடிக்க அவளின் கையை உதரிய பார்வதியின் அம்மா, என்கூட பேசாத என்னா காரியம் பணியிருக்க நீ என்று கடுமையாக பேசினார், பின் ஷ்யாமை பார்த்து உங்கள என் தம்பி மாறி நினைச்சு வீட்டுக்குள்ள சேர்த்தேனே தம்பி, ஆனா எங்கள இப்படி ஏமாத்திட்டீங்களே அன்றி அழுத்தார்.

ஷ்யாம் வேகமாக அவரின் அருகில் வந்து அழகாதிங்க் அம்மா, விக்ரம் குடும்பத்துக்கு பிறகு என்மேல உண்மையான பாசம் வெச்சது நீங்க எல்லாரும் தான், நான் உங்கள ஏமாத்த மாட்டேன் மா எப்பவும், இப்பவும் சொல்றேன் உங்க எல்லார் சமாதாமும் இருந்த தான் நான் பார்வதியை கல்யாணம் பண்ணுவேன். இதில் ஒருத்தருக்கு விருப்பம் இல்லையென்றாலும் உங்களது சம்மதம் வாங்கும் வரை நாங்கள் காத்திருக்க தயார் என்றான்.

இவன் பேசுவதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த பார்வதியின் பாட்டி, பார்வதியின் அம்மாவிடம் இங்க பாரு பவுனு, யாரோ தெரியாதவங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கிறதை விட நமக்கு தெரிஞ்ச தம்பிக்கே நம்ம பார்வதியை கட்டிக்கொடுதிடலாம், அவளோட சந்தோசத்துக்காக தான நாம ரெண்டு பேரும் இவ்வளவு nala கஷ்டப்படறோம்.

அவளுக்கு பிடிச்ச பையனையே கல்யாணம் பணி வெச்சு அவ சந்தோசமா வாழுறதை நாம பாத்து நிம்மதியா நாம கடைசி காலத்தை கழிக்காலம் டி பவுனு நான் சொல்றதை கேளு என்று பார்வதிக்கு சாதாகமாக பேசினால்.

அப்போதும் அவர் அமைதியாய் இருக்கவே ஷ்யாம் அவரின் அருகில் வந்து கையை பிடித்து, யாருமில்லாத இந்த அனாதைக்கு எப்படி உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்கிறதுன்னு யோசிக்கிரிங்களா அம்மா என்றான் கண்ணில் கண்ணீர் எட்டிபார்க்க, பதறிய பார்வதியின் அம்மா தம்பி என்ன வார்த்தை சொல்லிட்டீங்க.

எங்க தகுதிக்கு நீங்க இருக்குற இடம் வேலை பாக்குற இடத்துல உங்களுக்கு இருக்குற மரியாதை பத்தி எல்லாம் பார்வதி சொல்லிருக்கா அப்படி இருக்கும் உங்களுக்கு எங்க குடும்பம் தகுதியானது தான தம்பி என்று அவர் குரல் தழு தழுக்க அவர் கூறவும், ஷ்யாம் அவரை பார்த்து அம்மா என்னை வார்த்தை சொல்லிட்டீங்க, தகுதி அந்தஸ்து பார்த்து நான் பார்வதி கூட பழகல அம்மா எனக்கு அவளை ரொம்ப பிடிச்சு போய்தான் அவளை நான் காதலிச்சேன் அம்மா, நீங்க சரி என்று ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்க போதும் என்று அவரின் பதிலுக்காக காத்திருக்க அவ என்ன சொல்றது பேரண்டி என் பேத்தி உனக்கு தான் என்று கூற பார்வதியின் அம்மாவும் என் அம்மாவுக்கு சரி என்றால் எனக்கும் சம்மதம் என்றார்.

அவர்  சம்மதம் சொன்னதும் ஷ்யாம், பார்வதி முகத்தில் தெரிந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை, ஷ்யாம், பார்வதியை பார்த்து ஓய் பப்ளி என்று அவளை சாலையில் இருக்கிறோம் என்பதையும் மறந்து அனைக்கப்போக, சந்திரமுகி படத்தில் ஸ்வர்ணா என்று சூப்பர் ஸ்டார் பேச போகும்போழுது வடிவேலு வந்து கூறுக்கே வந்து கையை விரித்து இது என் பொண்டாட்டி என்று சொல்வது போலா

ஸ்ரேயா இவர்கள் இருவருக்கும் இடையில் வந்து நின்று கைகளை விரித்தவாறு, இது ரோடு என்றால், நாங்க எல்லோறும் இங்க தான் இருக்கோம், நாங்களும் கல்யாணத்துக்கு சம்மதிக்கணும் அப்போதான் பார்வதி உங்களுக்கு கிடைப்பாள் என்று குறுக்கே நின்றாள்.

ஷ்யாம் உடனே தங்கச்சிமா நீங்க மூணு பேரும் இல்லாமலா எங்க கல்யாணம் நடக்கும், நீங்க இப்போ நானும் பார்வதியும் கல்யாணம் பன்னிக்க சம்மதம் மட்டும் சொல்லுங்க நாங்க ரெண்டு பேரும் இங்கயே இப்போவே இந்த நாடு ரோட்ல கல்யாணம் பணிக்க ரெடி ஆஹ் இருக்கோம் என்றான்.

சம்மதம் இல்லை என்று மூவரும் ஒன்று போல சொல்லவும், எது….. என்று ஷ்யாமும் பார்வதியும் அதிர்ச்சியாக அவர்களை பார்க்க, ஷ்யாம் தங்கஞ்சிங்களா என்னடா சொல்றிங்க என்று கேட்க, நாங்க எல்லாரும் சரினு சொன்னதானா நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பணிக்குவேன்னு சொல்லிருக்கீங்க என்றால் பிரியா, ஆமாம் தங்கச்சி என்று அவன் கூற, அதனால தான் சொல்றோம் எங்க மூணு பேருக்கும் இந்த கல்யாணத்தில் சம்மதம் இல்லை என்று கூற

ஷ்யாம் அதிர்ச்சி ஆகி தங்கச்சிங்கள இப்போதான் டா உங்க அண்ணா வாழ்க்கையில முதல் முறையா ஒரு நல்லா காரியம் நடக்குது. எல்லாம் கூடி வர நேரத்துல வந்து ஆட்டைய கலச்சுவிட்ராதீங்க டா என் கண்ணுங்களா அண்ணா பாவம் என்று கூறிவிட்டு அண்ணா உங்களுக்கு என்னோட கார்டு எல்லாம் குடுத்திருக்கேன்ல டா அப்போ அப்போ நீங்க கேக்குற அப்போல்லாம் காசு குடுக்கிறேன்ல டா என்று சொல்ல, ஓ அப்போ செஞ்சதை சொல்லி காட்டுறிங்களா என்ற மீனு, இருங்க அண்ணா nan விக்ரமிற்கு போன் பணி நீங்க சொல்லிகாட்டி எங்களை அவமானப்படுத்தரிங்கனு சொல்றேன் என்று போனை எடுக்க

ஐயோ அவன்கிட்டயா, இவளுங்க மூணு பேரையும்னா சமாளிச்சுடலாம் அவன் வந்தா, என் மீனு என் மீனுவ அவமானம் பண்ணிட்டேன்னு சொல்லி என் சோழிய முடிச்சிருவானே என்று யோசித்தவன்.

ஒரு நிமிடம் சுற்றும் முற்றும் பார்த்தான் ரோட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு விட்டு, சட்டென மூவரின் கால்களிலும் விழுந்து விட்டான். இதை சற்றும் எதிர் பார்க்காதவர்கள், சுதாகரித்து விட்டு மூவரும் சிரித்துக்கொண்டே அண்ணா எழுந்திரயுங்க நாங்க சும்மா உங்களை கிண்டல் தான் செய்தோம் என்று கூறி எழுப்பி விட எழுந்து பார்த்தவன் மூவருடன் சேர்ந்து பார்வதியும் சிரித்துக்கொண்டு நின்றிருந்தால்.

இதை பார்த்த ஷ்யாம் அடிப்பாவி உனக்கும் சேர்த்து தான டி எல்லார் கிட்டயும் கெஞ்சிகிட்டு இருக்கேன், நீ என்னடானா அவங்க கூட போய் நின்னுட்டு கட்டிக்க போறவன உன்னோட காலிலும் விழட்டும்னு சொல்ற மாதிரி அவங்க கூட போய் நிக்குற உன்ன என்று துரத்த போக அவள் அவனிடம் இருந்து ஓடி தப்பித்து வந்தால்.

❤️❤️❤️❤️❤️❤️

மாலை வீடு வந்த குருவை அவனது அம்மா வள்ளி ஓடி வந்து கட்டிக்கொண்டு அழுதார். எப்படி டா குரு இருக்க இந்த அம்மாவை பார்க்கணும்னு உனக்கு நினைவே இல்லியா, இவ்ளோ நாள் அங்கேயே இருந்துட்ட என்று கூறி வருத்தப்பட்டார்.

குருவின் அப்பா அருணாச்சலம் வாப்பா பிரான்ஸ்யில் நாம ஆஃபிஸில் எல்லா வேலையும் முடிந்ததா என்றார். ம்ம் முடிந்துவிட்டது அப்பா இப்போதைக்கு  வேலைகளை அங்கிருக்கும் என் பியேவே பார்த்துக்கொள்வேர் என்று கூறினான்.

அவன் அப்பா என்று அழைத்ததும் அருணாச்சலம் ஆச்சர்யமடைந்தார் பின் எதுவும் காட்டிக்கொல்லாதவறாய் எப்போதும் போல பேசினார். இனி நீ இங்கேயும் அங்கேயும் ஆளையாதே குரு உன் அம்மா மிகவும் வருத்தப்படுகிறாள்.

இவ்வளவு நாள் நீ எப்படி இருந்தாய் என்பது வேறு இனி நீதான் நம் குடும்பப்பொறுப்புகளை பிசினஸ் பொறுப்புகளை எல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உனக்கும், ஸ்ரேயாவிற்கும் திருமணம் செய்து வைத்து விட்டு நானும் உன் அம்மாவும். இந்த பொறுப்புகளில் இருந்து விலகி எங்களுடைய கடைசி காலத்தையோ நிம்மதியாக வாழ ஆசை படுகிறோம் அப்பா என்றார்.

இதை கேட்ட குருவின் மனம்  இவ்வளவு நாள் நாம் இவர்கள் இருவரையும் எவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கிறோம். அவர்களே நிம்மதி வ்வ்ர்ண்டும் ண்டது சொல்லும் அளவுக்கு நான் நடந்துகொண்டிருக்கிறேன் என்று நினைத்து விட்டு நான் இப்போதைக்கு திருமணம் செய்துவிட்டு கொள்ளும் முடிவில் இல்லை அப்பா, நம்ம ஸ்ரேயாவிற்கு வேண்டுமானால் திருமணம் செய்துவிட்டு வைக்கலாம் என்று கூறினான்.

இதை எல்லாம். கேட்டுகொண்டிருந்த வள்ளி ஏங்க புள்ளய வந்ததும் வராததுமா ஏதும் சொல்லிட்டு இருக்காதீங்க. அவனே ரொம்ப நாள் கழித்து இப்போதான் வந்திருக்கான் என்று கூறிவிட்டு, நீ போய் பிரெஷ் ஆகிட்டு வாப்பா நான் ஸ்னாக்ஸ் செய்துவிட்டு வைத்திருக்கேன் நீ பிரெஷ் ஆகிவிட்டு வந்து சாப்பிடு என்று அவனை ரூமிற்கு அனுப்பி வைத்தார்.

ரூமிற்கு வந்தவன் வீட்டில் வெளியே தன்னுடைய புகைப்படம் எதுவுமில்லாமல் அதற்கு மாற்றாக அவனின் அதனை புகைப்படங்களும் சுவற்றிலும், அறை முழுவதும் இருந்ததை பார்த்தவன்.

அவன் அம்மாவை நினைத்து என்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்று எண்ணி அறையை சுற்றிபார்த்தான். தான் இருக்கும்போது அறை எப்படி இருந்ததோ அப்படியே இப்போதும் இருக்கிறது என்று யோசித்துவிட்டு பிரெஷ் ஆகி வெளியேஹ் வந்தான்.

அவன் வெளியே வந்து ஹாலில் அமர்ந்து அவன் அம்மா அவனுக்கு கொடுத்த ஸ்னாக்ஸை அவன் அம்மா அப்பாவுடன் பேசிக்கொண்டே டிவி பார்த்துக் கொண்டியிருந்தவன் வாசலில் பேச்சு சாதம் கேட்டு திரும்பிபார்க்க அப்படியேஹ் அதிச்சி ஆகி நின்றுவிட்டான்.

❤️❤️❤️❤️❤️❤️


நன்றி

உங்கள்

லயா💕

EPI 13

” The Spice Girls” ” தி ஸ்பைஸ் கேர்ள்ஸ் 🌹” னு வைக்கலாமா ஃபிரெண்ட்ஸ்.

ஏன் இந்த பெயரை சூஸ் பன்னினேனா நான்கு கேர்ள்சுடைய வாழ்க்கையில் வெவ்வெறு விதமான காதல், அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் ஸ்வாரஷ்யங்கள் இப்படி எல்லாம் நிறைய மசாலா நிறைந்தது தான ஃபிரெண்ட்ஸ், நம்ம கதையும் மசாலா அதிகம் இருக்க கதை தான அதனால தான் இந்த பெயரை வைத்தேன். உங்களுக்கு பிடிச்சிருக்கா நண்பர்களே!!! இந்த பெயர் நல்லா இருக்க என்று மறக்காம கமெண்ட் பாக்ஸில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள் ஃபிரெண்ட்ஸ். 🙏🌹

போன எபிசொட்டில் விக்ரம் மீனு காதல், குரு பிரான்சில் இருந்து இந்தியா திரும்பி வந்தது, நம்ம ஸ்பைஸ் கேர்ள்ஸ் கிளாசில் நியூ அட்மிஷன் குணா வந்து சேர்ந்தது அவனின் தங்கைகள் ஸ்ருதி, மிருதி ஸ்ரேயா, பிரியவுடன் வம்பு செய்வது, குணாவிற்கும், மீனுவிற்கும் இடையில் போட்டி, பார்வதி ஷ்யாமின் காதல் அவளது தோழிகளுக்கும், அவளின் அம்மா, பாட்டி இருவருக்கும் தெரிந்து விட்டது வரை பார்த்தோம்….

இனி…..

பிரான்சில் இருந்து நேராக ஆபீஸ் வந்த குரு, தனது பியே விடம் விக்ரம், மீனு பத்தி தெரிந்து கொண்டான், இனி தனக்கு கல்யாணமே வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டு, தனது வேளைகளில் கவனம் செலுத்த முடிவெடுத்தான்.

ஆபீஸ் வேலை முடித்து வீட்டிற்கு வந்து, தன் அம்மா அப்பாவுடம் ஸ்னாக்ஸ் சாப்பிட்டு கொண்டே டிவி பார்த்துக் கொண்டிருந்தவன், வாசலில் இருவர் சிரித்துப் பேசிக்கொண்டே வருவது அவன் காதுகளில் விழுந்தது, ஒன்று அவன் தங்கை ஸ்ரேயாவுடையாது, மற்றொரு குரல் எங்கேயோ கேட்டது போலாம் இருக்க யார் என்று திரும்பி பார்த்தவனுக்கு அதிர்ச்சி ஆனது, அவன் மட்டும் அதிர்ச்சி ஆக வில்லை ஸ்ரேயாவுடன் வந்த பிரியாவும் தான் அதிர்ச்சியாகி நின்றாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சி மாறாமல் பார்த்துக்கொண்டு இருந்தனர். இருவரையும் பார்த்த ஸ்ரேயா, பின் எதுவும் தெரியாதவள் போல, ஏன் டி பிரியா அங்கேயே நிற்குற உள்ள வா என்று அழைத்துக்கொண்டே அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வந்தால்.

வள்ளி வாம்மா பிரியா எப்படி இருக்க நல்லா இருக்கியா மா என்று கேட்டார், பிரியா நல்லா இருக்கேன் மா நீங்க அப்பா எல்லாரும் நல்லா இருக்கீங்களா என்று ஓரக்கண்ணால் குருவை பார்த்து கொண்டே அவர்களிடம் பேசினால்.

சரி ரெண்டு பேரும் கைகால் கழுவிட்டு வாங்க ஸ்னாக்ஸ் செஞ்சு வெச்சிருக்கேன் சாப்பிடுங்க ரெண்டுபேரும் வந்து என்று கூற, அம்மா நாங்க ரெண்டு பேரும் நிறைய ப்ராஜெக்ட் ஒர்க் பண்ணனும் மா, நாங்க ரூம்லயே சாப்பிட்டுக் கொள்கிறோம் நீங்க அங்கேயே கொடுத்து விடுங்க என்று கூறி நகர போனவலை,

ஏய் பிரியா உங்க அண்ணன் ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வந்திருக்கான். எப்போ வந்த எப்படி இருக்கேனு ஒரு வார்த்தை கேக்கலாம்ல படி என்றார் வள்ளி.

இவ்ளோ நாள் என்னை பத்தி உங்க மகன் மட்டும் உங்க கிட்ட ஏதாச்சும் கேட்டனா, நான் என்ன பன்றேன்னு அவனுக்கு தெரியுமா, என்னை பத்தி கேக்காதவன், கவலை படாதவனிடம்  எல்லாம் என்னால் நலம் விசாரிக்க முடியாது என்றால்.

அமர்ந்திருந்த குரு வேகமாக திரும்பி ஸ்ரேயாவை முறைக்க இவளும் அவனை பார்த்து முறைத்தால். பிறகு குரு இனிமேல் என் தங்கையை பற்றி நான் எல்லாம் தெரிந்து கொள்கிறேன், அவள் என்ன செய்கிறாள், எப்படி இருக்கிறாள் என்று நான் தெரிந்து கொள்கிறேன் என்று ப்ரியாவை பார்த்தவரே பேசிவிட்டு எழுந்து ஸ்ரேயாவிடம் வந்தவன்.

எனக்கு உன்னை பற்றி  இதுவரை எதுவும் தெரியாது இனிமேல் தெரிந்துக்கொள்கிறேன் என்று விட்டு. அவள் காதில் வந்து நீ மீனுவோட அண்ணன் கர்ணனை லவ் பண்றது மட்டும் எனக்கு தெரியும் என்று கூறி அவளை பார்த்து புருவம் உயர்த்த ஸ்ரேயா அதிர்ச்சியில் குருவை பார்த்தால்.

 பின்  குரு எனக்கு இந்த விஷயம் மட்டும் தெரியும் என்று அம்மா அப்பாவிடம் சொல்லவா என்று கூறி அம்மா என்று அழைக்கப்போனவனின் வாயில் கை வைத்து வேகமாக மூடிய ஸ்ரேயா,குருவிடம் நீ என்ன பத்தி சொன்ன….பிறகு நானும் நீ மீனுவை என்ன பண்றதுக்காக பிளான் போட்டே, எதனால பிரான்ஸ் போனேனு நானும் சொல்லுவேன் அன்று கூற அப்படியே அமைதி ஆகிவிட்டான் குரு.

இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்த பிரியா இவங்க ரெண்டு உண்மையாவே  அண்ணன் தங்கைகளா என்று அதிர்ச்சியில் உறைந்து போனால்.

அதே போல இவர்கள் சகஜமாக பேசுவதை பார்த்த வள்ளியும், அருணாச்சலமும் ஒருவறை ஒருவர் பார்த்து சந்தோசப் பட்டுகொண்டனர், இவர்கள் பேசி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிரதல்லவா.

அவனை மிரட்டி விட்டு வாடி பிரியா நாம ரூம்க்கு போலாம் இங்க ஒரே கூட்டமா இருக்கு என்று கூறி அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றால் தன் அறைக்கு.

அவர்கள் செல்வதையே பார்த்தவன். பிரியாவை தெரியாதவன் போல அவன் அம்மாவிடம் வந்து யாருமா அது ஸ்ரேயா கூட போறது என்று கேட்டான். நம்ம ஸ்ரேயா கூட படிக்கிற பொண்ணு டா, நாம வீட்டுக்கு அடிக்கடி வருவா அவங்க ரெண்டு பேரும் பரீட்சை அப்போ ஒன்னா தான் படிப்பாங்க.

அந்த பொண்ணு ப்ரியாவுக்கு அம்மா அப்பா எல்லாம் இருந்திருக்காங்க டா, திடிர்னு ஒரு நாள் ரெண்டு பேரும் வண்டியில் போற அப்போ அச்சிடேன்ட் ஆகிருக்கு, ரெண்டு பேரையும் கொண்டு வந்து ஹாஸ்பிடல சேர்த்திருக்காங்க அவங்க அப்பா, அம்மா ரெண்டு நாள் ஐ சி யூ வில் இருந்திருக்காங்க, அதுக்கு அப்பறம் இறந்தும் போய்ட்டாங்கலாமா டா.

சொந்தக்காரங்க எல்லாம் காரியம் முடியுற வரை இருந்துட்டு அவங்க அவங்க வேலைய பாக்க போய்ட்டாங்கலாமா, இந்த பொண்ணை ஏன்னு கேக்க நாதி இல்லாம இருந்திருக்கு.அப்போ அந்த பொண்ணு பனிரெண்டாவது படிச்சுமுடிச்சு வீட்ல இருந்த அப்போதான் இப்டி நடந்திருக்கு.

சொந்த பந்தம் எல்லாம் போன பிறகு, அவங்க வீட்டு பக்கத்து வீட்டுக்காரங்க தான் இந்த பொண்ண பாத்துட்டு சாப்பாடு செஞ்சு குடுத்துட்டு இருந்திருக்காங்க, அப்பறோம் இங்க இருக்குற காலேஜ்ல அந்த பொண்ணு ஏற்கனவே அட்மிஷன் வாங்கிருந்ததால்.

காலேஜ்ல இருந்து அட்மிஷக்கு லெட்டர் வந்திருக்கு, இருக்குற அவளோட நகை அவங்க அம்மா தாலியை மட்டும் வெச்சுட்டு மத்த எல்லாத்தையும் வித்துட்டு, அவங்க இருந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு இங்க ஏதோ ஹாஸ்டல்ல தங்கி இறுக்கமா, வீட்டு வாடகைய வெச்சு கை செலவுக்கு பாத்துகிற போல அந்த பொண்ணு.

நானும் அப்பாவும் அவளை நாம வீட்லயே வந்து இருக்க சொன்னோம் ஸ்ரேயாவோட ஆனா அந்த பொண்ணு மாட்டேன்னு சொல்லிட டா, ரொம்ப நல்ல பொண்ணு டா அவ என்று கூறி விட்டு சமையலறை சென்று விட்டார்.

இங்கு குருவோ ச்சே நான் எவ்ளோ கேவலமா இருந்திருக்கேன், அவள் கஷ்டத்தை எனக்கு சதகமாகிக்க அன்று இவளை வேறு ஒருவனுடன் இருப்பது போல் அல்லவா போட்டோ எடுக்க சொன்னே, சென்ற இடத்தில் ஏதும் ஆகி இருந்தால் என்னாகியிருக்கும் என்று நினைத்து தன்னைத்தானே நொந்து கொண்டான்.

அப்போது ஹலோ… ஹலோ.. என்று ஒரு குரல் கேட்டது யார் என்று பார்க்க அவன் மனசாட்சி தான் அது என்ன என்று இவன் கேட்க, என்ன சார் திடிர்னு நல்லவன் ஆகுட்டீங்க போலயே நானும் ரொம்ப நேரமா கவனிச்சுட்டு தான் இருக்கேன் என்று கேட்க.இப்போ உனக்கு என்ன வேணும் என்றான் எரிச்சலாக.

இல்ல இப்போ யாரோ அந்த பொண்ணு அனுப்பின இடத்துல ஏதாச்சும் ஆகிருந்த என்ன பண்றதுனு கேட்டீங்களே, நீங்க அந்த பொண்ண அன்று ராத்திரி என்ன பண்ணுணிங்கனு ஞாபகம் இருக்க சாருக்கு…. என்று இழுத்தது.

இவன் அன்று நடந்ததை சற்று அசை போட்டு விட்டு, சட்டென தன் தலையை குலுக்கியவன் நீ இப்போ கம்முனுயிருக்க  போறியா இல்லியா என்று தன் மனதை தட்டி உள்ளே அனுப்பினான்.

பின் தனக்குளே பிரியா என்று உச்சரித்துப்பார்தான்.மெல்ல அவன் உதடுகளில் புன்னகை வந்தது.

ஸ்ரேயாவின் அறைக்குள் பிரியா அதிர்ச்சி மாறாமல் இன்னும் அப்படியே நின்றுயிருக்க. கதவு தட்டும் சத்தம் கேட்டு நினைவு வந்தவள் வேலையால் ஸ்னாக்ஸ் கொண்டு வந்து வைத்து விட்டு போனார்.

ஸ்ரேயா ப்ரியாவை பார்த்து ஏய் என்னை அப்படிடயே நிக்குற வா வந்து சாப்பிடு என்று அவளை அழைத்து இருவரும் சாப்பிட்டுவிட்டு படிக்க ஆரம்பித்தனர். எல்லாம் முடித்துவிட்டு மணியை பார்க்க மணி இரவு 10.45 என காட்ட பதறிய, ஏய் ஸ்ரேயா டைம் ஆச்சு டி ரொம்ப நான் கிளம்புறேன் டி ஹாஸ்டலுக்கு என்றால்.

10  மணிக்கெல்லாம் ஹாஸ்டல் கிளோஸ் பண்ணிவிடுவார்கள் தான நீ பேசாம இங்கயே தூங்கு காலைல ரெண்டு பேரும் ஒன்றாக காலேஜ் போகலாம் என்று அவள் பதிலுக்கு காத்திராமல் சென்று இருவருக்கும் இரவு சாப்பிட உணவு எடுத்துக்கொண்டு வந்தாள்.

இருவரும் சாப்பிட்டு விட்டு கதை பேசிகொண்டிருந்தனர் சிறிது நேரம். சரி டி தூங்கலாமா எனக்கு ரொம்ப தூக்கம் வருது என்றுவிட்டு, நைட் குடிக்க தண்ணீர் மட்டும் எடுத்து வெச்சுட்டு தூங்கு டி என் செல்லம் ப்ளீஸ் என்று பிரியாவின் தாடையில் கை வைத்து கொஞ்சி ஸ்ரேயா கேட்க, சரி டி நான் தண்ணீர் பிடிச்சுட்டு வந்து வைத்துவிட்டு தூங்குறேன் நீயும் தூங்கு என்று விட்டு பாத்ரூம் சென்று ஸ்ரேயாவின் நைட் ட்ரெஸ் ஒன்றை மாற்றி விட்டு வெளியே வர அதற்குள் ஸ்ரேயா தூங்கிவிட்டால்.

அவளை பார்த்துவிட்டு அங்கிருந்த பாட்டிலை எடுத்துக்கொண்டு தண்ணீர் பிடிக்க கிட்சன் வந்து தண்ணீர் பிடித்து விட்டு திரும்பி லைட் ஆப் பன்ன திரும்பியவள் அங்கே குரு கைகளை கட்டிக்கொண்டு இவளை பார்த்தவாறு நின்றிறுருக்க, அவனை கண்டு அதிர்ச்சியில் கத்த போனவலை வேகமாக சென்று அவளின் வாயை தன் கையால் பொத்திவிட்டு ஷ்….. சத்தம் போட்ட உன்ன கொன்றுவேன் பாத்துக்க என்று அதட்டும் தோணியில் அவன் கொஞ்சம் விரைப்பாக மிரட்ட அவள் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.

அவள் கண்ணில் கண்ணீரை பார்த்தவன். அவள் வயிலிருக்கும் தன் கையை மெதுவாக எடுத்துவிட்டு ஷ்…. சத்தம் போடக்கூடாது என்று சொல்லிவிட்டு ப்ரியவை பார்க்க அவள் மிரண்டு போய் இருந்தால்.

அழுத அவள் விழிகளையே பார்த்து கொண்டிருந்தவன். ஏன் டி இப்போ அலற என்றான் பொய் கோபத்துடன் அவள் பயந்த விழிகளோடு சார் நீங்க தான் என்ன பயமுறுதினீங்க, நான் பயத்துல தான் கத்த போனேன் சார் என்று வரவழைத்துக் கொண்ட தைரியத்தில் ப்ரியா கூற,

ஓஹோ என்று கூறி விட்டு என்னோட தங்கையை உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க, ஸ்ரேயா உங்க தங்கைனு எனக்கு இன்னிக்கு தான் சார் தெரியும், அவளும் நானும் ஒரே டிபார்ட்மென்ட் சார்,அதுல தான் நாங்க பழகினோம் என்று கூறினால். சரி நமக்குள்ள அன்னிக்கி நடந்த அந்த இன்சிடென்ட் பத்தி ஸ்ரேயாவுக்கு தெரியுமா என்று கேட்டான்.

பிரியா சற்று அதிர்ச்சி ஆகி இவனுக்கு அன்று இரவு நடந்ததெல்லாம் நினைவு இருக்கிறதா என்று யோசித்தவள். இல்லை என்று தலையை இடம் வளமாக ஆட்டினால்.ம்ம்ம்.. குட் அவளுக்கு எதுவும் தெரியுக்கூடாது சரியா என்றான். அவளும் சரிங்க சார் நான் எதுவும் சொல்லமாட்டேன் என்று நகர போனவலை எங்க போற என்று கூறி அவளை இழுத்து அங்கிருக்கும் பிரிட்ஜின் மீது சாய்த்து அவள் படபடக்கும் விழிகளை பார்த்தான்.

சார் என்ன பண்றீங்க என்ன விடுங்க சார் என்றால், அவன் பேசும் அவளின் இதழையே ஏக்கமாக பார்த்தவன் சட்டென குனிந்து பிரியாவின் இதழை கவ்வினான். இதை சற்றும் எதிர்பாராத பிரியா உறைந்து தான் போனால். அவன் கொடுக்கும் முத்தம் அவளுக்கு பழைய நினைவுகளை கொண்டு வர பிரியாவின் மனம் துவண்டு போனது. தன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தன்னிடம் இருந்து பிரித்தவள்.

குரு சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவனின் கன்னத்தில் பளார் என்ன ஒரு அறை விட்டால். இதில் அதிர்ச்சியான குரு அவளை பார்க்க என்ன சார் நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல அன்று நமக்குள்ள நடந்தது ஒரு விபத்து அப்போ நீங்க உங்க சுயத்துலயே இல்லை.

அதற்காக அதையே காரணம் காட்டி என்கிட்ட நெருங்கி வந்தீங்க பிறகு நான் சும்மா இருக்க மாட்டேன் என்று கூறி அங்கிருந்து சென்றவலை ஒரு நொடி பார்த்தவன் வேகமாக அவள் அருகில் வந்து அவளின் கையை பிடித்து இழுத்து தன் புறம் திருப்பியவன் மறுபடியும் அவளின் இதழை சிறை செய்தவன். பிரியா அவனை எவ்வளவு அடித்தும் அவன் பிரியாவின் இதழை விடவே இல்லை.

அடித்து ஓய்ந்தவளின் கைகள் துவண்டு கீழே விழ, அவளை விடுவித்தவன். அன்று இரவு நான் சுயத்தில் இல்லைதான், அன்று என் நினைவு இல்லாமலேயே எல்லாம் நடந்து விட்டது. ஆனால் இன்று என் சுயத்தோடு, என் நினைவோடு தான் உன்னை முத்தமிட்டேன் என்று கூறி மறுபடியும் அவளின் இதழை சிறை பிடித்தான்.

பின் அவளை விடுவித்தவன் இதற்கு முன் நான் எப்படி எல்லாம் இருந்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது அப்படி இல்லை என்று நான் சொன்னால் உனக்கு புரியாது நான் அதை உனக்கு உணர்ந்துத்துவேன் டி மை டியர் பட்டுக்குட்டி என்று கூறி அவளின் இதழை லேசாக தன் இதழில் உரசி விட்டு ஐ லவ் யூ… பட்டுக்குட்டி என்று கூறி அவளை விட்டான்.

குரு கூறியதை நம்ப முடியாதவலாக அதிர்ச்சியில் சிலை ஆகிப்போனவலை பார்த்து என்ன பட்டுக்குட்டி இன்னும் முத்தா வேணுமா என்றான். முத்தா என்று அவள் புரியாமல் சொல்ல முத்தம் பட்டுக்குட்டி முத்தம் என்று அழுத்தி சொல்ல அவள் அதெல்லாம் வேணா சார் என்று விட்டு ஸ்ரேயாவின் அறைக்குள் ஓடி கதவை சாத்திக்கொண்டால். இங்கே இப்போது என்ன நடக்கிறது என்று புரியாதவலாய் அமர்ந்து கொண்டே யோசித்தவள் தூங்கிப்போனால்.

❤️

கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த மீனு, நேராக சமையல் அறை சென்றால் அங்கேயே வேலை பார்ப்பவர்கள் இவளை கண்டதும் புன்னகையோடு வாங்க மேடம் நீங்க வருவீங்கன்னு தான் உங்களுக்கு ஜூஸ் போட்டு வைத்திருக்கிறோம் குடிங்க மேடம் என்று ஒரு பணிப்பேன் கொண்டு வந்து ஜூசை அவளிடம் நீட்டினார்.

உள்ள வந்ததுமே ஆராம்பிச்சுட்டீங்களா எல்லோறும் என்று புலம்பியவள், நான் போய் பிரெஷ் ஆகிட்டு வந்து குடித்துக்கொள்கிறேன் என்று கூறி பிரெஷ் ஆக மேலே சென்றுவிட்டால்.

சிறிது நேரம் கழித்து கீழே வந்தவள் ஜூசை எடுத்துக்கொண்டு ஹாலில் வந்து அமர்ந்தவள். ஜூசை குடித்துக்கொண்டே டிவி பார்த்துக்கொண்டு இருந்தால். அவள் போன் மணி அடித்தது எடுத்து பார்த்தவளின் முகம் தானாக புன்னகை பூத்தது, என்னவன் ❤️என்று வந்ததும்.

போனை அட்டென்ட் செய்துவிட்டு ம்ம்ம் சொல்லு டா என்றால், காலேஜ் முடிச்சுட்டு வந்துட்டியா டி என்றான். வந்துட்டேன் டா வந்து பிரஷப் ஆகிட்டு ஜூஸ் குடிச்சுட்டு இருக்கேன் டா ஓகேவா என்று விக்ரம் கேட்பதற்கு முன்னாள் மீனுவே கூறினால்.

ஏன்டா தினமும் இதைத்தானா கேக்குற என்று திட்டினால், என் மீனுமா உடம்ப பத்திரமா பாத்துக்கணும்ல அதான் தினமும் கேட்கிறேன் என்றான் சிரித்துக்கொண்டே. சரி நான் ஏழுமணிக்கு கிளம்பி வீட்டுக்கு வரேன் நீ ரெடியா இரு நாம ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு போய்ட்டு வரலாம் அம்மா அப்பா வர சொன்னாங்க என்று சொல்ல எதுக்குடா என்று கேட்க நீ ரெடி ஆகுது கால்  பண்ணுநான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன் என்று விட்டு போனை வைத்துவிட்டான்.

மீனுவும் சிறிது நேரம் டிவி பார்த்து விட்டு ஈவினிங் ஸ்னாக்ஸ் சாப்பிட்டு விட்டு  ரூமிற்கு வந்து ரெடி ஆகிவிட்டு விக்ரமிற்கு கால் செய்ய போனால். அப்போது சரியாக அறையை திறந்து கொண்டு உள்ளே வந்தான் விக்ரம்.

அவனை பார்த்ததும் சிரித்த முகமாக வந்துட்டியா என்று கேட்டுக்கொண்டே அவனை பார்த்தவள், அவன் வேக வேகமாகா அவள் அருகில் வந்து அவளை கட்டிக்கொண்டான்.

விக்ரம் என்ன இது வந்ததும் வராததுமா என்னோட டிரஸ் எல்லாம் கசங்கிரும் டா விடு என்று சிணுங்கினால். கசங்கினா பரவாயில்லை வேறு டிரஸ் போட்டுக்கலாம் என்றான்.

ம்ஹும் போ நானே காலேஜில் இருந்து டைர்டா வந்திருக்கேன் நீ என்ன இன்னும் டைர்ட் ஆகிறதா டா ப்ளீஸ் என்றான். எ மீனுமா ஏன் டைர்டா இருக்கீங்க அப்படி என்ன செஞ்சீங்க என்றான்.

அவன் கேட்டதும் தான் தாமதம் காலேஜ்ல நடந்தது, ஈவினிங் ஷ்யாம் பார்வதி லவ் மேட்டர் வரை ஒன்னு விடமாள் கூறினால். அவள் சிறு குழந்தை ஸ்கூல் விட்டு வந்ததும் தன் தாயிடம் பள்ளியில் நடந்த அனைத்தையும் ஒப்புவிப்பது போல ஒப்புவித்தால்.

அவளின் பேசும் உதடுகளையே ஏக்கமாக பார்த்துக் கொண்டே, அவள் பேசுவது அனைத்தையும் பொறுமையாக கேட்டுகொண்டிருந்தவன். அவள் பேசுவதை நிறுத்தும் படி தெரியாததல் வழக்கம் போல வேகமாக அவளை இழுத்து ஏய் மீனுமா என்று புருஷன் வீட்டுக்கு வந்தா ஆசையா பேசுறீயா டி என்கிட்ட எப்போ பார்த்தாலும் ஏதோ ஒன்னு பேசுற, மாமான்னு ஆசையா ஒரு வார்த்தை சொல்றியா, நான் வீட்டுக்கு வர அப்போ அழகா சேலை கட்டி தலை நிறைய மளிகை பூ வெச்சு கைறைய கண்ணாடி வளையல் போட்டு,நான் உள்ள வர அப்போ வாங்க மாமா னு ஆசையா கூப்டு எனக்கு உன் கையாள சாப்பாடு பரிமாறி, அட்லீஸ்ட் ஒரு வாய் ஊட்டி வீட்டிருப்பியா டி என்றான் ஏக்கமாக…

ஏன்டா நடக்காததெல்லாம் பேசுற எனக்கு தான் அதெல்லாம் வராதுனு தெரியுலய உனக்கு என்று மீனு சொன்னால். ம்ஹும்….. சரி விடு உனக்கு வராததை ஏன் செஞ்சிட்டு அப்போ உனக்கு என்ன வருமோ அதையே செய் என்றான்.

சிறிது நேரம் யோசிப்பவள் போலாம் பவளா செய்துவிட்டு விட்டு சட்டென அவன் கன்னத்தில் முத்தமிட்டு எனக்கு இது வேணா நல்லா வரும் என்று கூறி கண்ணடித்தால்.

வேற என்ன எல்லாம் வரும் உனக்கு என அவளை ஒரு மார்க்கமாக பார்க்க, அவனின் எண்ணம் புரிந்தவலாக என்னை விடு டா என்னோட ட்ரெஸ்ஸய் கசக்காதே, நேரம் ஆகிவிட்டது என்னை சீக்கிரம் ரெடி ஆக சொன்ன இப்போ நீயே லேட் பண்ற வா சீக்கிரம் போலாம் என்று அவன் கை பிடித்து நடக்க போனவளை அப்படியே இழுத்து அவளின் இடுப்பில் கை கொடுத்து மேல தூக்க பயத்தில் அவள் தன் இருக்கைகளை அவனின் கழுத்தை சுற்றியும் அவன் இரு கால்களை அவன் இடுப்பை சுற்றியும் போட்டு இருக்கமாக பிடித்துக்கொண்டால்.

டேய் என்னடா பண்ற டைம் ஆச்சு பார் அம்மா நமக்காக வெயிட் பண்ணுவாங்க வா டா போலாம் என்றவளை பார்த்து இரவு எட்டு மணிக்கு போனால் போதும் எப்படியும் டின்னெர் சாப்பிட போனால் போதும் என்று அவன் கூற, அதற்காக சரியா சாப்பிடும் நேரத்திற்கு போனால் நல்லா இருக்காது டா என்று கூற சரி சரி போலாம் இப்போ டைம் பாரு ஆறு மணி தான் ஆகிறது நாம இன்னும் கொஞ்ச நேரம் கழித்து போவோம் என்று கூறினான் பின் அவளை பார்த்து.

ஏய் நல்லா தான் டி  என்மேல ஏறி உக்கார்ந்துருக்க, எவ்ளோ நாளா உனக்கு இந்த ஆசை என்று கூற அவள் புரியாமல் என்ன டா சொல்ற என்று அவனையே திரும்ப கேட்க, சரியான மக்கு டி நீ நமக்கு கல்யாணம் ஆகி எவ்ளோ மாசம் ஆகுது ஆனா இப்போவரை பெட்டை தவிர நாம வேற இடத்துல இந்த ரூம்க்குல ஒன்னா இருந்திருக்கோமா என்று கண்ணாடித்து கேட்க.

ஏதோ புரிந்தவளாக அதற்கு என்று கூறி அவன் இடுப்பில் இருந்து இறங்க போனவளை  தன் இரு கை கொண்டு மறுபடியும் மேலே தூக்கி அவனின் இடுப்போடு இருக்க கட்டிக்கொண்டான்.

என்ன டா செய்ற விடு என்னை என்று அவள் அவனின் மார்பில் குத்த, அவள் செய்யும் எதையும் கண்டு கொள்ளாதாவனாய். அவளை அப்படியே தூக்கிக்கொண்டு போய் அவனின் இடுப்பு உயரதுக்கு உள்ள ஒரு மேஜை மேலே அவளை உக்கார வைத்தவன்.

அவளை குறும்பாக பார்த்து வசதியா தான் மீனுமா நீ டிரஸ் பன்னிருக்க என்று விக்ரம் கூற, என்ன உலருக்கிறான் என்று குனிந்து தன் ட்ரெஸ்ஸய் பார்க்கவும், அது அவள் முட்டி வரையே அணிந்திருக்கும் பிராக் டைப் டிரஸ் என்று யோசிப்பதற்குள் சட்டென அவளின் பிராக்கிற்குள் கைவிட்டு அவளின் உள்ளாடையை கழட்டி விட்டான். டேய்ய் என்ன டா பண்ற என்று அவள் கூறும் முன்பு அவளின் இதழினை சிறை செய்தவன்.

தன் பேண்டையும் கழட்ட புரிந்து போனவளாக, அவனை தன்னிடம் இருந்து விளக்குவதற்குள் அவளின் கால்களுக் கிடையில் அவன் தன்னை பொறுத்திகொண்டான். அவள் அவன் மார்பினில் அடிக்க அவளை அவன் விடுவதாகத் தெரியாமல், அடிப்பதை நிறுத்தி விட்டு அடித்த அவள் கைகளை மெல்ல அவன் தோல் மேலே நகர்த்தி அவனை இருக்க அனைத்துக்கொண்டே அவன் தரும் சுகத்தை விரும்பி ஏற்றாள்.

இருவரின்  கூடலும் முடிந்து இருவரும் மூச்சு வாங்க ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே, லேசாக பிரிய மீனுவின் முகத்தையே பார்த்தவன் என்ன மீனு பிடிச்சிருக்கா என்று கேட்க,போடா என்று அவன் மார்பில் முகம் புதைத்தால். என்ன டி அவ்ளோ பிடிச்சிருக்கா உனக்கு திரும்ப கட்டிக்கிட்ட என்னை என்று அவள் காதில் கூறி இன்னும் வேணும்னா நாம செகண்ட் ரவுண்டு போவோமா என்று ஹஸ்கி வாய்சில் அவன் கேட்க, அதிர்ச்சி aஆனா மீனு அவனிடம்  இருந்து விலகி மணியை பார்க்க ஏழு என்று காட்ட, டேய் பேசாம இரு டா டைம் ஆச்சு பார் நான் போய் ரெடி ஆகுறேன் என்று அவனை தள்ளி விட்டு கீழே குதித்து வெட்கத்துடன் பாத்ரூம் நோக்கி ஓடியவளை பார்த்து சிரித்துகொண்டான்.

பின் இருவரும் ரெடி ஆகி கீழே வந்து தன் கார்ட்ஸ் உடன் கிளம்பினான்.விக்ரமின் வீட்டிற்கு வந்து இறங்கியதும் அவனின் அம்மா வேகமாக வந்து மீனுவை அனைத்துக்கொண்டார். தன்னை சட்டையை செய்யாமல் மீனுவை மட்டும் கவனிக்கும் தனது அம்மாவை பொறாமையுடன் பார்த்தான்.

மீனு வாடா எவ்ளோ நாள் ஆச்சு நீ இங்க வந்து, அடிக்கடி வந்துட்டு போடா கண்ணு அம்மா தனியாதான இருக்கேன் என்று பேசிக்கொண்டே அவளை உள்ளேய அழைத்துச் சென்றார். விக்ரம் அங்கேயே நின்று அவர்கள் போவதையே பொறாமையுடன் பார்த்தான். பின்னால் விக்ரம் வராததை உணர்ந்து இருவரும் திரும்பி அவனை பார்க்க அவனின் நிலை புரிந்த அவனின் அம்மா சரி டா வா எதற்கு இப்பொழுது உனக்கு இவ்ளோ கோவம் வருது.

இது நம்ம வீடு தான உன்னை தனியா வானு கூப்பிடணுமா, வாடா விக்ரம் என்று அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு இருவரையும் அழைத்துக்கொண்டு சென்றார்.

விக்ரம் அவனின் அம்மாவின் கையை விடுத்து மீனுவிடம் வந்து அவளை அவன் அம்மாவின் பிடியில் இருந்து விடுவித்து தன் கைக்குல் அவளை வைத்துக் கொண்டான். அவனைப்பார்த்து சிரித்த அவனின் அம்மா, இதுக்கு தான் கோவமா இருந்தாயா என்றார்.

அவன் எதுவும் சொல்லாமல் அவரை தாண்டி மீனுவை உள்ளே அழைத்துக்கொண்டு சென்றான். நல்ல பிள்ளை இவன் பொண்டாட்டிய அம்மாகிட்ட கூட நெருங்க விட மாட்டான் போல் என்று சிரித்துக்கொண்டே உள்ளே சென்றார்.

உள்ளே வந்த மீனுவும், விக்ரமும் ஏதோ பேசிக்கொண்டே வந்தனர். அப்போது யாரோ ஒரு பெண் சட்டென விக்ரமின் கையை  பிடித்து இழுத்து அவன் கன்னத்தில் முத்தம் வைக்க மீனு அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றாள்.

லயா💕

EPI 14

ஹாய் ஃபிரெண்ட்ஸ் 🌹

எல்லாரும் எப்படி இருக்கீங்க,

போன எபிசொட்டில் குரு பிரியாவை பற்றி தெரிந்து கொண்டது, அவளை தன் காரியத்திற்க்காக தப்பாக பயன் படுத்த பார்த்தோமே என்று வருத்தப்படான்.பின் பிரியாவை வழுக்கைடையமாக இழுத்து முத்தம். கொடுக்க அவள் இவனை ஆராந்து விட்டால். பின் குரு வம்பாடியாக அவளை இழுத்து அவழுக்கு இதழ் முத்தம். வழங்கி ஐ லவ் யூ  பட்டுக்குட்டி என்று செல்லமாக அழைத்து தன் காதலை சொல்லிவிட்டான்.

மீனுவை தன் அம்மா வீட்டிற்கு போக வேண்டும் என்று ரெடி ஆக சொன்னவன். வீட்டிற்கு வந்து அவளிடம் வம்பு செய்துவிட்டு பின் இருவரும் தாங்கள் காதல் விளையாடை விளையாடி விட்டு, அவனின் அம்மா வீட்டிற்கு வந்தனர்.

இனி…

விக்ரமின் அம்மா வீட்டிற்கு வந்தவன் அவனின் அம்மாவிடம். மீனு நெருக்கமாக இருப்பதை பார்த்து பொறாமை கொண்டு தன் அம்மாவின் பிடியில். இருந்து மீனுவானிழுது தன் கைகளுக்குள் பொறுத்திகொண்டான். இதை பார்த்து மீனு அம்மா என்னிடம் கூட உன் பொண்டாட்டிய விட மாட்டிய எதேக்கு கிண்டல் செது விட்டு மூவரும் வீட்டுக்குளே வந்தனர்.

அப்போது உள்ளே வந்த விக்ரமின் கையை பிடித்து இழுத்து அவனின் கன்னத்தில் முத்தம் ஒன்றை வைத்தால்.

இதை பார்த்த மீனு அதிர்ச்சி ஆகி விக்ரமை பார்க்க அவன் சிரிர்த்துக்கொண்டு நின்றிருந்தான்.என்ன இவன் அந்த பொண்ணு வந்து முத்தம் குடுக்கிறா இவன் சிரிச்சுட்டு நிக்குறான் என்று யோசித்து விட்டு வேகமாக அவன் அருகில் வந்து அவன் கையை பிடித்து தான் பக்கத்தில் நிறுத்தியவள். விக்ரமின் காதில் மெதுவாக ய்யாருடா அந்த பொண்ணு அவ முத்தம் குடுக்கிற நீ என்ன டா நா ஈஈஈஈ னு பல்ல காட்டிட்டு நிக்குற யாரு அவ என்று கோபமாக கேட்டால்.

விக்ரம் இவளுக்கு தான்  தன் தங்கை வாமினியை யார் என்று தெரியாதிலையா, ம்ம்ம் இரு டி உன்ன இன்னிக்கு என்ன பண்றேன் பாரு என்று கூறி விட்டு, மீனுவின் பிடியில் இருந்து விலகி வேகமாக போய் வாமினியின் தோல் மேல கைப்போட்டு வாமினி மீனுவுக்கு உன்ன பத்தி தெரியும், பட் நீ தான் வாமினி இன்று தெரியாது.

இப்போ யாரோ ஒரு பொண்ணு எனக்கு முத்தம் குடுத்துட்டான்னு சரியான கோபத்தில் இருக்கிறாள். கொஞ்ச நேரம் நாம இப்படியேஹ் மெண்டைன் பண்ணு என்று கூறினான். ஓகே அண்ணா நான் அப்டியே மெயிண்டைன் பண்றேன் என்று கூறி இவளும் அவனின் தோல் மீது கை போட்டு

ஹாய் டார்லிங் எப்படி இருக்க என்று வாமினி கேட்டால், ஐ அம் பைன் டியர் என்று அவன் கூறியதும் தான் தாமதம் வேக வேகமாக வந்து இருவரையும் பிரித்துக்கொண்டு, அவர்கள் நடுவில் நின்று கொண்டு டேய் யாரு டா இது அவ உன்ன டார்லிங் னு கொஞ்சுறா நீயும் வெட்கமே இல்லாம டியர்னு வழியுற இங்க என் முன்னாடியே இவளை இப்படி கூப்பிடற என்று பொரிந்து தள்ளினால்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்க டேய் விக்ரம் என்னை பாரு டா அவளை ஏன் பாத்து சிரிக்குற என்று அவனை முறைக்க, ஹேய் யாரு நீ என்னோட டார்லிங் மேல கைய வைக்குற அன்று வாமினி இவளிடம் சண்டைக்கு வருவது போல் நடிக்க, மீனு அதிர்ச்சி ஆகி விக்ரமை பார்க்க அவன் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு தனக்கும் இவர்களுக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல அவன் இருக்க மீனுவிற்கு தான் அழுகை வருவது போல் இருந்தது.

மீனுவின்முகம் மாறுவதை பார்த்த விக்ரமின் அம்மா, ஏய் சும்மா இரு டி என்று வாமினியை அதட்டி விட்டு, மீனுவிடம் வந்து மீனுக்குட்டி இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து உன்னை வம்பு செய்ராங்கடா கண்ணு, இவ தன் என் பொண்ணு கனடாவில் படிக்கிறான்னு சொன்னேனே வாமினி மா என்றார்.

சட்டென முகம் மலர்ந்த மீனு வாமினியை பார்த்து, ஏன் இப்படி பண்ணுணிங்க வாமினி என்று கேட்க சும்மா தான் அண்ணி அண்ணா தான் உங்களை கொஞ்ச நேரம் கலைக்கலாம்னு ஐடியா குடுத்தாரு என்று கூற மீனு விக்ரமை பார்த்து முறைக்க, அவள் முறைப்பதை பார்க்காதவன் போல நான் அப்பாவை பார்த்துவிட்டு வருகிறேன் என்று சென்று விட்டான்.

வாமினி மீனுவை பார்த்து அண்ணி நீங்க போட்டோவை விட நேர்ல இன்னும் அழகா சிக்குனு இருக்கீங்க என்று அவளின் இடையை கிள்ளினால். வாமினி என்ன நீங்க என்று பேச வர, என்ன வாமினி என்றேய கூப்பிடுங்க அண்ணி நமக்குள்ள என்ன வாங்க போங்க என்று கேட்க, நீயும் என்னை மீனு என்றே கூப்டு வாமினி நான் உன்னை விட ஒரு வயது சிறியவள் தானே என்றால் சிரித்துக்கொண்டே.

இருவரும் நெருங்கிய தோழிகள் போல பேச ஆரம்பித்ததை பார்த்த விக்ரமின் அம்மா மீனுவை நினைத்து சந்தோசப்பட்டார்,அனைவரிடமும் எப்படி அன்பாக பழகுகிறாள் என்று ஸ்ந்தோசப்பட்டார்.

❤️

காலேஜ் முடிந்து வீட்டிற்கு வந்த குணாவும் அவனது தங்கைகளும் ஹாலில் உள்ள சோபாவினில் அழுக்கொரு புரமாக அமர்ந்து கொண்டு அம்மா அம்மா என்று அழைக்க, கிட்சனில் இருந்து வெளியே வந்தார் வேதவல்லி இவர்கள் மூவரின் அம்மா.

வந்துட்டீங்களா என்று சிரித்த முகத்தோடு வந்தார். காலேஜ் எல்லாம் எப்படி இருந்தது என்று கேட்டார், ஷ்ருதி முந்திக்கொண்டு அம்மா காலேஜ் சரொம்ப சூப்பர் ஆஹ் இருக்குமா, எங்க கிளாசில் எங்கள் இருவரையும் பார்த்து எல்லாருக்கும் ஷாக் மா என்றால்.

அப்போது வீட்டினுள் வந்தார் மூவரின் அப்பா மணிகண்டன். அவரை பார்த்ததும் மணி வந்துட்டியா என்று கூறிக்கொண்டே ஸ்ருதியும், மிருதியும் ஓடி வந்து அவர்களின் அப்பாவை கட்டிக்கொண்டனர்.வேதவல்லி மெதுவா டி உங்க அப்பா இப்போதான உள்ள வராரு வாசலில் வைத்தே அவரை தொல்லை பன்ன ஆரம்பிச்சுட்டீங்களா என்று பேசிக்கொண்டே, தான் செய்த ஸ்னாக்ஸ்ய் கொண்டு வந்து டேபிளில் வைத்து விட்டு அனைவரையும் சாப்பிட சொல்லி தானும் அமர்ந்து அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

குணாவிடம் மணிகண்டன் உனக்கு எப்படி பா இருந்தது முதல் நாள் வகுவு என்று வாஞ்சையாக கேட்டார். ம்ம்ம் நல்லா இருந்தது அப்பா புதுசா ஃபிரெண்ட்ஸ் எல்லாம் கிடைச்சிருக்காங்க என்றான். உடனே ஸ்ருதி ஆமா பா அண்ணா வோட ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் நல்லா பேசினாங்க அப்பா எங்க கிட்ட அதுல ஒரு அக்கா சரியான வாயாடி அப்பா என்று சிறுகுழந்தை போல பேச, இவள் அம்மா மிருது விடம் ஏய் இவளே வாயாடின்னு சொல்றனா பாத்துக்கோயேன் என்று கூற அனைவரும் அவளை கிண்டலாக பார்த்து சிரித்தனர்.

❤️

மீனு, வாமினி, விக்ரமின் அம்மா சிவகாமி மூவரும் ஹாலில் அமர்ந்து கொண்டு கதை பேசி கொண்டிருந்தனர். விக்ரம் தன் அப்பாவிடம் பேசிவிட்டு இருவரும் வெளியே வர இவர்கள் பேசி கொண்டிருந்ததை பார்த்து விட்டு இவர்களும் வந்து அமர்ந்து அவர்களுடன் ஐக்கியம் ஆகினர்.

மீனுவிடம் வந்து அமர்ந்த விக்ரம் அவளிடம் ஏதோ பேச போக அவள் இவனை திரும்பி பார்த்து முறைத்து விட்டு, வெடுகென்று முகத்தை திருப்பிகொண்டால்.ஓ மேடம் என்மேல கோபமா இருக்கீங்களா என்று விட்டு மெல்ல அவள் பின்னால் கைகளை கொண்டு சென்று அவளின் பனியனிற்குல் கையை மெதுவாக உள்ளே விட்டு தடவிட்டு அவளின் இடையை லேசாக வருடினான். மீனு அப்படியே விக்கித்து விட்டால்.

அவனிடம் குனிந்து கையை எடுடா என்றால், முடியாது போ டி என்றான் விக்ரம். உன்ன என்று கூறியவள் வேகமாக எழுந்து அவனின் அம்மாவிடம் போய் அமர்ந்து கொண்டால். அவளை முறைத விக்ரம் கண்களாலேயே அவளை வாடி இங்க எசுரு மிரட்டினான். முடியாது போடா என்று மீனு அவனிடம் சண்டை போட்டவள் எதுவும் தவ்ரியாதபால் போலாம் வாமினியுடன் பேச ஆரம்பித்தாள்.

அப்போது வாசலில் இருந்து ஹாய்!!!! ஹாய்!!!! ஹாய்ய்ய்!!! என்று தன் போடி கார்டசுடன் உள்ளே வந்தான், சினிமாதுறையில் கொடி கட்டி பறக்கும் இவர்களின் வீட்டு செல்ல பிள்ளை வினித் 🌹.அவனை பார்த்த எல்லோரும் சந்தோசமாகி விட்டனர் பிறகு சினிமாவில் பிஸியாகி விட்டு வீட்டிற்கு வந்த கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது அல்லவா.

உள்ளே வந்தவன் நேராக வாமினி மீனு இருவருக்கும் இடையில் சென்று அமர்ந்து கொண்டான். இதை பார்த்ததும் விக்ரம் காதில் புகை தான் வந்தது. மீனுவை பார்த்து ஹாய் அண்ணி என்றான். மீனு அவனையே ஆச்சர்யமாக பார்த்தால்.

தான் இதுவரை சினிமாவில் பார்த்த ஒரு மிகப்பெரிய பிரபலம் இன்று தன் கண்முன்னே அதுவும் தன் பக்கத்தில் அமர்ந்துருக்கிறான் என்றதும் அவளை அவளாலேயே நம்ப முடியவில்லை.

மீனுவை அண்ணி என்று அழைத்ததும், நான் தான் உங்க அண்ணாவை கல்யாணம் பண்ணிருக்கேனு உங்களுக்கு எப்படிதெரியும் என்று கேட்டால் மீனு. என்ன அண்ணி உங்க ரெண்டு பேரோட திருமண வரவேற்பு நாடு முழுவதும் டிவியில் லைவ் டெலீகாஸ்ட் பானாங்களே, நான் உங்க  ரிஷப்ஷனுக்கு நான் வர முடியலையே தவிர நான் வெளிநாட்டில் இருந்தாலும் முழு வரவேற்பையும் பார்த்தேன் அண்ணி என்று பேசிக்கொண்டான்.

நீங்க என்னை அண்ணி எல்லாம் சொல்லி கூப்பிட வேணாம், பெயர் சொல்லியே கூப்பிடுங்க, நான் உங்கள விட சின்ன பொண்ணு டன் என்று கூறி வெட்கப்படல், அப்போ நீயும் என்னை நேம் சொல்லியே கூப்பிடு பேபிடால் என்று அவன் அழைக்கவும். மீனு விழி விரிய அவனை பார்த்து பேபி டாளா என்று அவள் கூற, ஆமா பேபிடால் எங்க அண்ணா உன்ன பேபிடால்னு சொல்லிதான் என்கிட்ட பேசுவாரு சோ நானும் அப்படியே கூப்பிடுறேன் உன்ன என்று சொன்னான்.

மீனு விக்ரமை திரும்பி பார்க்க அவனோ ஒன்றும் தெரியாதவன் போல அமைதியாக போன் நோண்டுவது போலாம் நடித்து கொண்டிருந்தான்.பின் வினித் இடம் என்னோட பேபிடாலை நான் மட்டும் தன் அப்படி கூப்பிடுவேன் நீ கூப்பிடதேய என்றான் கோபமாக.

அவன் கோபம் அறிந்தது தான் அனைவரும் அதனால் வினித்தும் எதுவும் சொல்லாமல் அப்போ நான் உன்னை பெயர் சொல்லியே அழைக்கிறேன் என்று சொன்னான். சரி என்று கூறி விட்டு, விக்ரம் அவனின் அம்மாவிடம் அம்மா ஏன் மா இன்னிக்கு நைட் டின்னெற்கு எங்க ரெண்டுபேரையும் வர சொன்னிங்க, வாமினியும், வினித்தும் வராங்கனு சார்பிரைஸ் ஆஹ் இருக்காம்னு சொல்லலியா என்று கேட்டான்.

இல்லை விக்ரம் இவங்க ரெண்டு வ்ர்ம் வராதே எனக்கு இவங்க வந்த அப்பறோம் டன் தெரியும் என்றார். நம் வம்சிக்கா தான் என்கிட்ட சொல்லி உங்க ரெண்டு. பேரையும் நைட் டின்னெற்கு இன்வைட் பன்ன சொன்ன அதான் உஙகளையும் அழைத்தேன்.

வாமினியும் , வினித்தும் எங்களையும் அக்கா தான் வர சொன்ன அம்மா என்ன பிளான் இருந்தாலும் கான்செல் பன்னிட்டு வந்திரணும்னு சொன்னாங்க. அதனால தான் நான் நெஸ்ட் வீக் வராத இருந்த பிளாணை, இந்த வீக்கே மாற்றிவிட்டு கிடைத்த பிலைட்ட்டில் கிளம்பி வந்தேன் என்றால் வாமினி.

நம்ம எல்லாரையும் வட சொல்லிட்டு இந்த வாமினியை மட்டும் காணோமே என்று அவள் அம்மா புலம்பினார். சிறிது நேரத்தில் அம்மா என்று கூறி சந்தோசமாக உள்ளே வந்த வாமஷிகாவும், ராணாவும் அனைவரும் அவர்களை பார்க்க மிகவுக் சந்தோசமாக இவர்கள் இருவரும் வருவதை பார்த்த அனைவர்க்கும் ஆச்சர்யமாக இருந்தது.

உள்ளேய வந்த வம்ஷிகா, எல்லாரும் வந்தாச்சா என்று கூறிக்கொண்டே அவர்களிடம் வந்தால். வம்சியின் அம்மா எல்லாரையும் வர சொல்லிட்டு நீயென டி  இவ்ளோ லேட் ஆஹ் வர என்றார்.

ஸ்வீட்ஸ் வாங்கிட்டு வர லேட்டா ஆகிருச்சு மா என்றால். ஏன் வம்சி நம்ம வீட்லயே அவ்ளோ டிஷ் செய்யசொல்லிருக்க.அது போக எதுக்கு இப்போ ஸ்வீட்ஸ், இங்கயே இருக்குல்ல டா என்றார் சிவகாமி. இருங்க அம்மா ஒன்னு மினிட் என்று கூறிவிட்டு, ராணாவை வாங்க இங்க என்றால் வெட்கத்துடன்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.இருவரும் எதுவும் பேசாமல் மாற்றி மாற்றி நீ சொல்லு என்று சொல்லி கொண்டிருந்தனர். இப்போ யாராச்சும் சொல்ல போறிங்களா இல்லியா என்று வந்தால் வாமினி, இங்க  யாரு சொல்ல போறாங்கனு என்ன போட்டியா நடக்குது யாராச்சும் ஒருத்தர் சொல்லுங்கப்பா என்றால் வாமினி.

அந்த போட்டியில் நான் தான் பர்ஸ்ட் ஜெயிச்சன்னு எப்படி சொல்றதுன்னு தான் யோசிச்சுட்டு இருக்கேன் என்றால் வம்சிக்கா இதை கேட்டதும் சட்டென மீனு அவளை திரும்பி பார்க்க வம்சியும் மீனுவை பார்த்து வெட்கப்பட்டால்.

ஹேய் வம்சிக்கா உண்மையா தான் சொல்றியா நீதான் பர்ஸ்ட் ஜெயிச்சியா என்று கூறி கண்ணாடித்தால். சற்று யாருக்கும் எதுவும் புரியவில்லை. உடனே ராணா என்ன மாப்பிளை புரியலையா, உன்ன மாமான்னு கூப்பிட மருமகன் வந்துட்டான் டா என்றான் ராணா.

விக்ரம் பட்டென எழுந்து வேகமாக வந்து ராணாவை கட்டிப் பிடித்துக் கொண்டன். சிவகாமியும், மௌலியும் மிகவும் சந்தோசத்துடன் வந்து வம்சிகாவை அனைத்துக் கொண்டனர்.

நாங்க தாத்தா, பாட்டி ஆகிட்டோம் என்று சத்தமாக கூறிவிட்டு வம்சிகா வை உச்சி முகர்ந்து வாழ்த்தினார்கள்.வீடே சந்தோச மழையில் நனைந்தது.வம்சிக்கா கொண்டு வந்த ஸ்வீட்டை அனைவர்க்கும் அவளே ஊட்டி விட்டால்..

வாமினி, வினித் வம்சிகாவின் வயிற்றில் கை வைத்துக்கொண்டு ஏய் குட்டி பாப்பா வெளிய வந்ததும் நீங்க சித்தி கிட்டதான் ரொம்ப பாசமா இருக்கனும் சரியா என்றால் வாமினி,இல்லை டா மருமகனே மாமா மேல தான் பாசமா இருக்கனும் என்று வினித் கூற இருவருக்கும் சண்டை வந்து விட்டது.

பாப்பா தான் பிறக்கும் என்று வாமினி கூற, இல்லை பையன் தான் பிறக்க போகுறன் என்று வினித் கூற,இவர்களின் சண்டையால் அந்த ஹாலே அதிர்ந்தது.

கொஞ்ச நேரம் எல்லாரும் சும்மா இருக்கீங்களா என்று மீனு இருவரையும் அதட்ட. முதலில் வம்சிகாவை அழைத்து வந்து சோபாவில் அமர வைத்த மீனு, உங்க யாருக்கும் பொறுப்பே இல்ல பிரக்னண்டா இருக்கவங்களை இப்படியா நிற்க வைத்துக்கொண்டு பேசுவீர்கள் அன்று கூறிவிட்டு.

வம்ஷிகாவின் வயிற்றில் கை வைத்து கட்டிப்பிடித்துக்கொண்டு செல்லம் நீங்க பையனா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும் வெளிய வந்ததும் இந்த அதைக்கூட தான் பாசமா இருக்கனும் சரியா என்று கூறி வம்சி வயிற்றில் முத்தமிட்டாள்.

இதை கேட்ட அனைவரும் மீனு நீ சரியான ஆளு தான் என்றார்கள். அனைவரும்  சிறிது நேரம் சந்தோசமாக பேசிவிட்டு சாப்பிட டைனிங் டேபிளில் அமர்ந்தனார். ஆளுக்கு ஒன்றாக எடுத்து வம்ஷிகாவின் ப்ளேட்டில் உணவை வைத்துக்கொண்டு அவளை சாப்பிட சொல்லி கொண்டிருக்க.

காண்டான ராணா நல்லா பாத்துக்கோ மாப்பிளை, இவங்க காரியம் ஆகுற வரைக்கும் தான் நம்மளை விழுந்து விழுந்து கவனிப்பாங்க. இப்போ காரியம் முடிஞ்சதும் என்னை அம்போனு விட்டுட்டாங்க பாத்தியா.

நீயும் இதெல்லாம் இப்பவே பழகிக்க மாப்பிளை இல்லையென்றால் என்னோட நிலைமை தான் உனக்கும் என்று கூறி வம்சிகவை பார்க்க ராணாவை பார்த்து வெட்கப்பட்டுக் கொண்டே சாப்பிட்டால்.

அப்பறோம் மாப்பிள்ளை போட்ட சவாலில் நான்தான் முதல ஜெயிச்சிருக்கேன் பேசின நாம ரெண்டு பேரும் பேசின படி சிட்டியில் சென்டர்ல இருக்க அந்த மால் அதுகூடவே இருக்க தியேட்டர் ரெண்டையும் உங்க வருங்கால மருமகனுக்கு எழுதி தரீங்களா என்று கேட்டான்.

உடனே விக்ரம் நாங்க போட்டியில் வீட்டுக்குடுத்ததினால தான் நீங்க ஜெயிச்சிருக்கீங்க என்று விக்ரம் கூற, எதுவும் புரியாமல் அனைவரும் அவனையே பார்க்க அவன் மீனுவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

என்னை மாப்பிளை சொல்ற புரியுற மாறி சொல்லுங்க என்று ராணா மீண்டும் கேட்க, ஆமா மாம்ஸ் மீனு உங்களுக்கு குழந்தை கன்பார்ம் ஆகுற வர நாம குழந்தை  பெத்துகிறதை தள்ளி போடலாம்னு சொன்ன நானும் வம்சிகாக ஓகே சொல்லிட்டேன் என்று சொன்னதும் அனைவரும் மீனுவை பார்க்க அவள் என்ன கூறுவது தெரியாமல் விழித்தால்.

வம்சகாவும்,சிவகாமியும் கண்கள் கலங்க மீனுவை பார்க்க, டேய் விக்ரம் இப்போ யாரு உன்னை இதை எல்லாம் சொல்ல சொன்னது, பாரு ரெண்டு பேரும் அழறாங்க என்றால் கோவமாக.

நான் ஏதும் சொல்லவில்லையே மாம்ஸ் தான் கேட்டாரு, இப்பவும் நான் சொல்லலைனா என்னை பார்த்து என்னால முடியலைன்னு சொல்லிருவார்கள் அதான் சொன்னேன் என்றான் தோள்கள் குலுக்கியாவாரு.

சிவகாமி இவக்கு சின்ன வயசுல உனக்கு எவ்ளோ பக்குவம் மீனுகுட்டி, இனியும் தள்ளி போடாம சீக்கிரமா எங்களுக்கு பேரனையோ பேத்தியையோ பெற்றுக்கொடுங்கள் என்றார்.

வம்சியும் ஆமா மீனு என் குழந்தை பிறக்குறதுக்குள்ள நீயும் கன்சீவ் ஆகிடனும் சரியா என்று கண்ணாடித்தால். போங்க எல்லாரும் உடனே எப்படி கன்சீவ் ஆக முடியும் அதுக்கெல்லாம் டைம் எடுக்கணும்ல என்று அவள் கூற, ஹேய் மீனுமா என்னா வார்த்தை சொன்ன எனக்கு இது பெரிய இன்சல்ட் வா இப்பவேய் என்னோட வேலைய ஸ்டார்ட் பண்றேன் நெக்ஸ்ட் மந்த் நீயும் எல்லோருக்கும் ஸ்வீட் பாக்ஸ் கொடுக்கனும் என்று சாப்பிடுவதை நிறுத்தி விட்டு எழ போனவனை பிடித்து ராணா அட உக்காருங்க மாப்பிளை என்று அவனை அமர வைத்தான. அதெல்லாம் நீயும் தங்கச்சியும் ரூம்க்குல போய் வெச்சுக்கோங்க மாப்பிளை அந்த மால் என்று இழுக்க நாளைக்கே அந்த மால் அண்ட் தியேட்டர் டாக்குமெண்ட் உங்க கைல இருக்கும் மாம்ஸ் என்றான் சிரித்துக்கொண்டே..

வேணாம் மாப்பிளை என்னோட கிப்டா அதை என் மீனு சிஸ்டர் நேம் லா ரெஜிஸ்டர் பன்னிருங்க  என்று கூற மீனு ஆச்சர்யத்தில் சாப்பிட்டு கொண்டிருந்ததை பிளாட்டிலேயே துப்பி விட்டால்.

என்னை வைத்துக்கொண்டு ரெண்டு பேரும் காமெடி பண்றிங்களா பேசாம சாப்பிடுங்க ரெண்டு பேரும் என்று கூறி அவள் சாப்பிட ஆரம்பிக்க அனைவரும் சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் பேசிக்கொண்டே தூங்க போயினர் அவர் அவர் அறைக்கு.

விக்ரம் ரூமிற்குள் அவனுக்கு பாலுடன் வந்த மீனு, அவனிடம் வந்து பாலை நீட்டி இந்தா டா குடி என்றால்.பாலை வாங்கி அருகில் இருந்த மேஜை மீது வைத்து விட்டு அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்துக்கொண்டு மீனுக்குட்டி ஏனர்ரான் என்னடா என்றால் உடனே, நான் எவ்ளோ ஆசையா கூப்பிடுறேன், ஆனா நீ கொஞ்சமாச்சும் புருசனுக்கு மரியாதை தரியா டி என்றான்.

திடிர்னு கேட்டா எப்படிப்பிடா na inimel try பண்றேன் டா என் செல்ல குட்டி என்று கொஞ்சினால். ஹேய் மீனு என்ன டி அதிசயமா கொஞ்சுற என்று அவளுக்கு முத்தம் வாய்த்தன். என்புருஷன நான் எப்படி வேணா கொஞ்சுவேன் போடா என்று கூறிவிட்டு அவனிடம் இருந்து எழ போனவளை எங்க டி போற பேபிடால் endru இழுத்து அனைத்தன்.

நான் தூங்க போறேன் டா ரொம்ப டடையார்டா இருக்கு டா என்றால். அப்போ நமக்கு பாப்பாக்கு இன்னிக்கு ரெடி பண முடியாதா என்று அவன் சோகமாக கேட்க, சட்டென அவள் முகம் சிவந்து விட்டது.என்ன மீனுக்குட்டி முகம் எல்லாம் சிவந்திருச்சு என்று கூறி அவளின் முகத்தை நிமிர்த்த போக போடா என்று அவள் வெட்கத்தில் அவன் மார்பில் முகம் புதைத்தால்.

இப்படி வெட்கப்பட்டா எப்படி தங்கம் நாம பாப்பாக்கு ரெடி பன்ன முடியும் என்று அவன் கூற, இன்னிக்கு வேணாம் விக்ரம் ப்ளீஸ் ஈவினிங் என்ன சும்மாவா விட்ட என் செல்லம்ல, நாம நாளைக்கு நம்ம வீட்டுக்கு போய்ட்டு…. என்று அவள் இழுக்க அப்போ உனக்கு நிஜமாவே ஓகேவா குட்டி பாபாவுக்கு என்று அவன் கேட்க இவளும் வெட்கத்தில் அவணை அனைத்துக் கொண்டான்.

சரி மீனுமா தூங்கலாம் நாம இப்போ என்று கூறி அவளை அப்படியே மேதையில் கிடத்தி அவளின் நெற்றியில் முத்தம் தந்து விக்ரமும் தூங்கிப்போனான்.இன்னும் சிறிது நாளில் இருவருக்கும் வர இருக்கும் சங்கடத்தை அறியாமல்.

சாரி ஃபிரெண்ட்ஸ் எனக்கு கொஞ்சம் உடம்பு முடியல அதனால தான் என்னால கரெக்ட் டைமிற்கு யூ டி போடா முடியவில்லை, ப்ளீஸ் 🙏எனக்காக கொஞ்சம் பொறுத்துக்கோங்க பிரிஎண்ட்ஸ்.


நன்றி

உங்கள்


லயா💕

EPI 15

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

என்னோட ஹெல்த் பத்தி எல்லாரும் விசாரிச்சிங்க,, எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏 ஃபிரெண்ட்ஸ்.

போன எபிசொட்டில் குணாவின் குடும்பத்தை பார்த்தோம், விக்ரமின் தம்பி, தங்கை வினித் மற்றும் வாமினி இந்தியா வந்துவிட்டதை பார்த்தோம். வம்சிக்கவிற்கும் மீனுவிற்கும் இடையில் நடந்த போட்டியில் வம்சிக்க ஜெயித்து விட்டால்.

தான் கற்பமானதை வீட்டில் இருப்பவர்கள் அனைவர்க்கும் தெரியப்படுத்தவும் அனைவரும் மிகவும் சந்தோசதுடன் வம்சிகாவை கவனித்துக்கொண்டு ராணாவை யாரும் கண்டு கொள்ள வில்லை என்று ராணா விக்ரமிடம் பேசுவது, வம்ஷிகா போட்டியில் ஜெயிக்க காரணம் மீனு என்று தெரிந்து விக்ரமிடம் தான் போட்ட பந்தயத்தில் ஜெயித்த மால் மற்றும் தியேட்டரை மீனுவிற்கே பரிசாக ராணா கூறியது வரை பார்த்தோம்.

இனி…..

விக்ரமிற்கு பால் கொண்டு வந்து குடுத்துவிட்டு நகர போனவலை இழுத்து தன் மடியில் கிடத்திக்கொண்டு, நாம அடுத்து நமக்காக பாபாவுக்கு ரெடி பண்ணலாம் என்ன விக்ரம் கூற மீனு இன்று மிகவும் டையார்ட் டா இருக்கு டா நாம நாளைக்கு நம்ம வீட்டிற்கு சென்று பார்த்துக் கொள்ளலாம் என்று மீனு சொல்ல, சரி என்று மனதே இல்லாமல் ஒத்துகொண்ட விக்ரம் அவளை அனைத்தவரே உறங்கிப்போனான்.

மறுநாள் காலை எழுந்து அனைவரும் அவர் அவர் வேலையை பார்க்க புறப்பட்டு சென்றனர். மீனு இங்கிருந்தே காலேஜ் சென்று விட்டு மாலை நம் வீட்டுக்கு வந்துவிடுகிறேன் என்று கூறி கிளம்பி விட்டால்.

வம்ஷிகா, வாமினி, வினித் மூவரும் மட்டும் அங்கேயே இருந்தனர். வம்சக்காவிற்கு இப்போதுதான் நாற்பது நாள் ஆகிறது ஆதலால் அவளை இங்கேயே இருக்கம்படி அனைவரும் கேட்க ராணாவும் சரி நான் இங்கிருந்தே அதுவரை ஆபீஸ் சென்று வருகிறேன் என்று கூறி அவனும் சென்று விட்டான்.

காலை உணவை முடித்து விட்டு அனைவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர்.வம்ஷிகா வாமினியிடம் கனடாவில் படிப்பு முடித்துவிட்டாய் அல்லவா அடுத்து என்ன செய்ய போகிறாய் வாமினி பிசினஸ் எதுவும் ஸ்டார்ட் பண போறியா இல்லை அம்மா உனக்கு மாப்பிள்ளை வந்துகொண்டு இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

உனக்கு திருமணம் செய்யும் எனக்கு எதுவும் இருக்கிறதா என்று கேட்டால். இல்ல அக்கா இன்னும் ஒன் இயர் நம்முடைய காலேஜில் மேற்படிப்பு படிஜாலம் என்று இருக்கிறேன், அதான் பிறகு என்ன செய்வது என்று பார்த்துக்கொள்ளாம் என்றால் வாமினி.

இன்னும் என்னமா படிக்க போற என்று அவள் அம்மா கேட்க, அம்மா இஞ்சம் ஒன் இயர் தான் மா நான் நம்ம வீட்ல இங்க இருந்து நம்ம காலேஜ் போக போறேன் மா, ப்ளீஸ் மம்மி ஒன் இயர் தான ப்ளீஸ் வ்ன கெஞ்சினால். சரி இன்னும் ஒரு வருடம் தான் அதான் பிறகு நான் சொல்வதை தான் நீ கேட்க வேண்டும் என்று அவர் கூற ஓகே மா என்று அவரை கட்டிக்கொண்டால்.

வினித் நீயும் சினிமா சினிமான்னு ராத்திரி பகல் பார்க்காமல் ஊர் ஊரா ஓடி ஓடி உழைக்குற நம்ம கிட்டா இல்லாத வசதியா டா, நீ அதை எல்லாம் நிறுத்திட்டு பேசாம உங்க அண்ணா கூட பிசினஸ்ஸில் உதவியாக இருக்காளாமில்லையாடா என்றார்.

அம்மா பிசினஸ் தான் அண்ணா பார்த்துக் கொள்கிறாரே, அவருக்கு உதவியாக வேண்டுமென்றால் வாமினியை போக சொல்லுங்கள் அவள் தான பிசினஸ் சம்மந்தமாக படிக்கிறாள். என்னை ஏன் மா இதுல மாட்டி விடுறிங்க, எனக்கு சினிமா தான் பிடித்திருக்கிறது என்னை இப்படியேஹ் விட்டு விடுங்கள் அம்மா.

நான் இப்போ அக்காவிற்காக இரண்டு நாள் சூட்டிங் கான்செல் செய்து விட்டு வ்ந்திருக்கிறேன்.ரெண்டு நாள் நான் நம்ம வீட்டில் தான் இருக்கப்போகிறேன். எனக்கு சூட்டிங் சாப்பாடு, வெளிய சாப்பிட்டு உங்க சாப்பாடு டேஸ்டே மறந்து விட்டது அதனால நீங்க எனக்கு இந்த ரெண்டு நாளும் உங்க கையாள எப்பவும் போல சாப்பாடு செஞ்சு குடுங்க நான் நல்லா டேஸ்டா சாப்பிடணும் என்று வினித் கூறினான்.

அப்போ நான் கூப்பிட்டாதற்காக வரவில்லை நீ, அம்மா கையாள சாப்பிட தான் வவந்தாயா என்று வம்சி கோவித்துக்கொள்ள, அக்கா அப்படி எல்லாம் இல்லை அக்கா உனக்காக தான நான் ஷூட்டிங்கய் கான்செல் செய்துவிட்டு விட்டு வந்தேன் என்று அவளை கொஞ்ச, போதும் டா அக்காவை ஐஸ் வைத்தது.

சரி  நான் நம்ம காலேஜிற்கு போய் அட்மிஷன் போட்டு விட்டு வருகிறேன் என்று வாமினி கிளம்ப போக, ஹேய் வாமினி நானும் வரேன் டி என்று வினித் கூற நீ எதுக்கு அங்க வர வேண்டாம் நான் நாம காலேஜில் நம்ம பேமிலி பேக் கிரௌண்ட் யாருக்கும் தெரியாம படிக்கணும்னு இருக்கே. நீ அங்க என்கூட இப்போ வந்தேனா எல்லாருக்கும் என்னை பற்றியும் தெரிந்து விடும் என்று அவள் கூற சரி நான் உன்கூட வரல, பட் நீ என்கூட வா ன யாருக்கும் தெரியாம உன்ன கேம்பஸ் க்கு வெளிய ட்ரோப் பன்னிட்டு இல்ல போறேன் என்று கூறினான்.

என்ன வெளிய விட்டுட்டு நீ உள்ள போய் யார பாக்க போற டா என்று வாமினி கேட்க. ஹேய் நான் மீனுவை பார்க்க போறேன் என்று கூற, இப்போதான மீனு காலேஜ் போன அதுக்குள்ள உனக்கு என்ன டா பேசணும் மீனு கிட்ட என்று வம்சி அவனிடம் கேட்டால்.

ஹேய் ரிலாக்ஸ் நான் சும்மா நம்ம காலேஜ்ல பார்த்து ரொம்ப நாள் ஆச்சே சரி அப்படியே பாக்கலாம்னு போறேன் அப்டியேஹ் நாம மீனுவையும் பார்க்க போறேன் என்று கூற என்னவோ செய் என்று வம்சி அவள் அம்மா கொடுத்த ஜூசை குடித்து விட்டு ரூமிற்கு சென்றால் ரெஸ்ட் எடுக்க.

வினித்தும்,வாமினியும் சிவகாமியிடம் கூறி விட்டு காலேஜ்ல புறப்பட்டனர்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

ஆபீஸ் வந்த குரு தன் பியேவை அழைத்து, பிரியா தங்கி இருக்கும் ஹாஸ்டல் டீடெயில்ஸ், அவ பார்ட் டைம் ஜாப் பார்க்குமிடம் பற்றிய அணைத்து விபரங்களும் இன்று மதியத்திற்குள் எனக்கு. வேண்டும் என்று குரு கூறினான்.

பின் தன் பிசினஸ் மீட்டிங்கிற்காக குருவும் அவன் பியேவும் கிளிம்பினர்.மீட்டிங் ஹாலில் கிங்ஸ் ஸ்டூடியோ சிஇஓ விக்ரம், ஷ்யாம், அவர்களின் டிசைனர் முகேஷ் வந்திருந்தனர் , அவர்களின் போட்டி கம்பெனி ஆனா குருவின் பேஷன் ஸ்டூடியோவும் இவர்கள் இருவரின் பிசினஸ் எதிரியான ஏ.கே ஸ்டூடியோவின் சிஇஓ அசோக் அவனின் தங்கை ஹேமாவும் வந்திருந்தார்.

விக்ரம் தன்னை பார்த்ததும் தன் இந்தியா வந்து விட்டதை அறிந்து அதிர்ச்சி ஆவான் என்று நினைத்துக்கொண்டே அவனை பார்க்க, ஆனால் விக்ரமோ மிக சாதாரணமாக என்ன குரு நீ இந்திய வராது யாருக்கும் தெரியுக்கூடாதுனு ஏர்லி மார்னிங் பிலைட்ட்டில் வந்துவிட்டாய் போலாம் என்று விக்ரம் கூற இங்கே குருவிற்கு தான் அதிர்ச்சியாகா இருந்தது.

சட்டென விக்ரமை நேருக்கு நேரம் பார்க்க, நீ என் மீனுவிற்கு செய்த காரியத்திற்கு உன்னை உயிரோடு விட்டு வைத்திருக்க கூடாது. உன்னுடைய தங்கைக்காகவும் பிரியாவிற்கு நீ செய்த பாவத்திற்காகவும் தான் நான் உன்னை சும்மா விடுகிறேன் என்று விக்ரம் கூற, இங்கு குருவோ பிரியா விற்கும் அவனுக்கும் இடையில் நடந்த சம்பவம் வரை இவனுக்கி தெரிந்திருக்கிறதே என்று ஆச்சர்யப்பட்டன்.

பின் சிரித்துக்கொண்ட குரு, அந்த குரு என்று நீ மீனுவுடன் நன்றாக வாழ்கிறாய் என்று தெரிந்ததுமே இறந்து விட்டான், இப்போது நீ பார்ப்பது பழைய குரு இல்லை என்று கூறினான். 

அவன் பேச்சில் இருந்த மாற்றத்தை கண்ட குரு ஆச்சர்யம் அடைந்தான். அதை வெளிக்காட்டிகொள்ளாமல் அவன் பேசுவதையே கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான். இனி என் கவனம் எல்லாம் உன்னை பிசினஸ்ஸில் தோற்கடித்து நம்பர் ஒன் ஆவது தான்  என்று கூறினான் குரு.

பிறகு சிறிது யோசித்தவன் நான் மீனுவை அடைய நினைத்தது உண்மைதான் அனால் அது காதல் அல்ல என்று இப்பொழுது புரிந்து கொண்டேன். அதற்காக மீனுவிற்கு உன்னால் எதுவும் ப்ரோப்லம் என்றால் நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன் அதையும் நீ தெரிந்து கொள். அவள் என் தங்கையின் தோழியும் கூட சரியா என்று குரு கூற, மீனுவை அவன் உரிமை கொண்டாடுவது போலாம் பேச கோவம் வந்தவனாக இருக்கையை விட்டு எழ போனவனை ஷ்யாம் கையை பிடித்து விக்ரம் எல்லாரும் உங்கள் இருவரையும் பார்க்கிறார்கள் எண்டது சொன்னதும் அமைதியாக இருந்தான்.

விக்ரம் குருவை பார்த்து நம்முடைய பகையை பிறகு பார்த்துக்கொள்ளாம்.இப்போ அசோக் நமக்கு எதிராக டீல் பேச வந்திருக்கிறான் முதலில் அவனை உள்ளே வராமல் தடுக்க வேண்டும் என்று விக்ரம் கூற.

விக்ரம் கூறுவதும் சரிதான் என்று குரு யோசித்து விட்டு இப்போ என்ன செய்யலாம் என்று குரு விக்ரமிடமே கேட்டான்.

விக்ரம் முதலில் நாம் இருவரும் சேர்ந்து இந்த ப்ராஜெக்ட்டை எடுத்து செய்யலாம், அதற்கான ஏற்படுகளை நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு இதில் சம்மதமா என்று மட்டும் கூறு என்மீது நம்பிக்கை இருந்தால் நம் இந்த ப்ராஜெக்டில் பிசினஸ் பார்ட்னர்ஸ் ஆகலாம் என்று விக்ரம் கேட்க சிறிது யோசித்தவன் பின் விக்ரமை பார்த்து டீல் ஓகே என்று விரலை தம்ஸ் அப் செய்தான்.

அனைவரும் மீட்டிந்த் ஹாலில் அமந்திருக்க அசோன் தங்கை ஹேமா விக்ரமை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தால்.என்ன இவ்ளோ அழகா ஹண்ட்ஸமா இருக்கான். இவன் கிட்ட எப்படியாச்சும் பேசணுமே எப்படி பேசுவது என்ன யோசித்துகொண்டிருக்க.

சிறிது நேரத்தில் மீட்டுங் ஸ்டார்ட் ஆனது. பிரபல அரசியல் தலைவர் ஒருவரின் வீட்டில் நடக்க விருக்கும் முதல் திருமணம் நாடே போற்றும் வண்ணம் பேசப்பட வேண்டும் என்று விரும்பி நாட்டிலேயே சிறந்த வடிவமைப்பாளர்களை வரவேழைத்திருந்தனர்.

மீட்டிங் தொடங்கப்பட்டதும் பிரபல அரசியல் வாதியான திரு மாணிக்கம் பேசினார். என் ஒரே செல்ல மகள் பூமிகாவிற்கும் நாட்டின் மிகப்பெரிய சிமெண்ட் தோழிர்ச்சலையின் சிஇஓ அருண் அவருக்கும் அடுத்த மாதம் திருமணம்.

என் மகள் விருப்பப்படி தான் எல்லாமே நடக்கணும், அதனால் தான் நான் உங்கள் மூவரையும் வர சொல்லி இருக்கேன். பூமிகா நீ பேசு டா என்று அவளை பார்த்து கூறினார்.

ஹாய் என்று பொதுவாக பேச ஆரம்பித்தாள் பூமிகா. என்னோட மேரெஜ் அண்ட் ரிஷப்ஷன் இரண்டிற்குமே தி பெஸ்ட் டிசைனில் நான் டிரஸ் வியர் பண்ணனும், எனக்கு உங்க மூணு ஸ்டூடியோ வோட டிசைன்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு.

என்னை இம்ப்ரெஸ் பண்ற மாறி டிசைன்ஸ் வேண்டும் என்று ஆல்ரெடி நான் உங்கள் மூவருக்கும் இன்போர்ம் பன்னிருந்தேன்.

உங்க டிசைன்ஸ் பத்தி நீங்க எஸ்பிளைன் பண்ணுங்க என்றால். முதலில் ஏ.கே. ஸ்டூடியோவின் டிசைன்ஸ் அங்கே உள்ள ப்ராஜெக்ட்ரில் திரைடப்பட்டது. அவர்கள் அதனை வடிவமைப்பதில் என்ன டிசைன்ஸ் எப்படி வடிவமைக்க போகிறார்கள் என்று அவர்களின் டிசைனர் விளக்கம் அளித்தனர்.இதை பார்த்து விட்டு பூமிகா நைஸ் என்றால்.

பின் குருவின் வடுவமைப்புகள் திரை இடப்பட்டு, அதில் உள்ள வேலைப்பாடுகள் குறித்து விலக்கினர். குட் என்றால் அவர்களின் லேஹாங்கா மற்றும் மற்றொரு மாடல் உடையை பார்த்து.

கிங் ஸ்டூடியோவின் டிசைஞர் முகேஷ் தாங்கள் ப்ராஜெக்ட்ய் திரையில் போட்டு காட்டி, வடிவமைப்புகளை விலக்கினார்.வாவ் இம்ப்ரெஸ்ஸிவ் என்றால் பூமிகா.அவர்கள் லேஹாங்க மற்றும் பட்டு சேலையில் செய்யப்படும் வேலைப்பாடுகளை பற்றி கூறி இருந்தனர் அதில் தான் பூமிகா மிகவும் இம்ப்ரெஸ் ஆகி விட்டால்.

பின் சிறிது நேரம் யோசித்து விட்டு எனக்கு கிங் ஸ்டூடியோ டிசைன் செய்துள்ள இரசண்டி டிசைன்களுமே பிடித்திருக்கிறது, அதே போல பேஷன் ஸ்டூடியோவின் லேஹாங்காவும் பிடித்திருக்கிறது என்றால்.

சாரி மிஸ்டர் அசோக் உங்களுடைய டிசைன் எனக்கு இம்ப்ரெஸ் ஆகவில்லை என்று பட்டென சொல்லிவிட்டால்.இவள் இப்படி கூறியதும் உள்ளுக்குள் எழுந்த கோபத்தை அடக்கியவன், இட்ஸ் ஓகே மாம் நாங்க இன்னும் பெட்டெரானா டிசைன்ஸ் கொண்டு வரோம் மாம் இன்று கூற, இல்ல வேணாம் நான் மிஸ்டர் விக்ரம் அண்ட் மிஸ்டர் குருவிடமே டிசைன்ஸ் சூஸ் பண்ணிக்கிறேன் நீங்க போகலாம் என்றால்.

அவளின் இந்த நிராகரிப்பு அசோகய் விட ஹேமாவிற்க்கு தான் தாங்க முடியவில்லை. வேகமாக எழுந்தவள் வா அண்ணா போகலாம் என்று கோபமாக கூறியபால், விக்ரமை ஒரு முறை மென்மையாகா பார்த்து விட்டு அசோகையும் இழுத்துக்கொண்டு சென்றால்.

அவர்கள் சென்ற பின் விக்ரம்., குரு இருவரிடமும் திரும்பி பூமிகா எனக்கு கிங் ஸ்டூடியோவுடைய முஹூர்த்தம் லுக் பட்டு சேலை கான்செப்ட் ரொம்ப பிடிச்சிருக்கு.

சேலை முழுக்க எங்களோட பிரஸ்ட் மீட்டிங்ளா இருந்து நடந்த மொமெண்ட்ஸ் எல்லாமே டிசைனில் வருமா என்ன விக்ரமிடம் பூமிகா கேட்டால். விக்ரமின் டிசைஞர் முகேஷ் நீங்க உங்களோட பெஸ்ட் மொமெண்ட்ஸ் எதுவானாலும் பிக் மட்டும் எங்களுக்கு கொடுங்க மேடம் நாங்க எல்லாவற்றையும் சேலையில் நெய்து தருகிறோம்.

சுத்தமான தங்க இழைகளால் சேலை முழுவதும் புதுவிதமாகா டிசைன் செய்து தருகிறோம் மேடம். இதுவரைக்கும் யாருமே இதுபோல இந்தியாவிலேயே அணிந்தாதிலை மேடம் என்றார்.

சுவர் நான் இதைத்தான் எதிர் பார்த்தேன் உங்களை அதனால் தான் நான் தேர்ந்துதேடுத்தேன் என்று கூறினால். விக்ரம் குருவை பார்த்து இப்போ தெரிகிறதா எங்கள் படைப்பு நம்பர் ஒன் ஆக இருக்கிறது என்று குருவை பார்த்து மெதுவாக பேச குரு உண்மைதான் என்பது போல தலையை ஆடிகொண்டான்.

இவனின் அணுகுமுறையை வித்யாசமாக இருக்கிறதே என்று குரு யோசிக்க, பூமிகா குருவிடம் திரும்பி உங்களோட லேஹாங்க ய் லவ் தட் கலர் அண்ட் கான்செப்ட் என்றால். குருவின் டிசைனர் உங்களோட  ஸ்கின் கலருக்கு இந்த கலர் செட் ஆகும் மாம் அண்ட் டைமோண்ட் அண்ட் எமரால்டு ஸ்டோன்ஸ் லேஹாங்க முழுக்க வர மாறி டிசைன் பன்னிருக்கு மேடம் என்றார்.

பூமிகா அவளின் தந்தையிடம் அப்பா எனக்கு இந்த ரெண்டு டிசைன்சும் ரொம்ப பிடிச்சிருக்கு பா என்று கூறினால். உனக்கு சரி என்றால் அப்பாவுக்கும் சந்தோசம் சந்தோசமா டா என்றார்.

பின் விக்ரம், குருவிடம் திரும்பி என் பொண்ணு எப்பாடு கேட்கிறாளோ அப்படியே செய்துவிடுங்கள் என்று. கூறி விட்டு பூமிகா நீ மாற்றதெல்லாம் பேசிக்கோடா அப்பாவுக்கு ஒரு கட்சி மீட்டிங் இருக்கு நான் கிளம்பறேன்  என்று கூறி கிளம்பினார்.

அவர்கள் சென்ற பிறகு நான் என்னோட ஃபிரெண்ட்ஸ் அன்ட் பேமிலி எல்லாருக்கும் டிரஸ் சூஸ் பண்ணனும் அண்ட் என்னோட பியான்சேவிற்கு என்னோட டிரஸ் கு மேட்ச்ஆஹ் டிரஸ் டிசைன் பண்ணனும். அதற்கான டிசைன்ஸ் எல்லாம் ரெடி பன்னிட்டு சொல்லுங்க நான் உங்க ஸ்டூடியோவிர்க்கே வந்து சூஸ் பண்ணிக்கிறேன் என்று கூறிவிட்டு டீல். பேசிவிட்டு கிளம்பியவள்.

இருவரிடமும் திரும்பி உங்க வீட்டிற்கு நான் இன்வைட் பன்ன வரணும் என்னோட பியே கிட்ட உங்க வீடு டீடெயில்ஸ் கொடுத்திருங்க ப்ளீஸ் என்று கொஞ்சிவிட்டு சென்றால்.

அவர்கள் இருவரும் பூமிகாவின் இந்த எளிமையான அணுகுமுறையை பார்த்து ஆச்சர்யப்பட்டனர். பின் குரு விக்ரமிடம் நான் உன்னிடம் ஒன்று கேட்கனும் என்றான்.

என்னை என்பது போல அவனை விக்ரம் பார்க்க என்னிடம் ஏன் இந்த திடீர் அக்கறை காட்டுகிறாய் என்று தெரிந்து கொள்ளலாமா என்று கேட்டான். நீ மாறி விட்டாய் என்று எனக்கு முன்னமே தெரியும், ஆனால் நேரில் உன்னை பார்த்து பேசியதும் உறுதி படுத்திக்கொண்டேன். உன் பேச்சில் மாற்றத்தை என்னால் உணர முடிக்குறது.

என் மீனுவை நீ படுத்திய கஷ்டத்திற்கு உன்னை சும்மா வீட்டிருக்க மாட்டேன், ஆனால் உனக்காக ஒருத்தர் என்னிடம் மிகவும் மன்றாடி கேட்டாதினால் தான் உன்னை வீட்டிருக்கிறேன் என்றான். சட்டென விக்ரமை பார்த்த குரு எனக்காக யார் பேசினார்கள் என்றான்.

பிரியா…. என்றான் அவனின் முகபாவனைகளை கவனித்தவாறு, விக்ரம் பிரியா என்று உச்சரித்ததுமே குருவால் நம்ப முடியவில்லை.என்ன சொல்ர விக்ரம் என்றான் குரல் தழு தழுக்க, ஆம் நீ பிரான்ஸ் சென்றதும் என்னை பார்க்க பிரியா வந்தால், நீ என்னை பிரியாவுடன் நெருக்கமாக இருக்க நீதான் அவளை வற்புறுத்தியதாக சொன்னால்.

ஆனால் நீ வேண்டுமென்றே இதை செய்யவில்லை அதனால் உன்னை மாணிக்க சொல்லி என் கால்களில் விழுந்து விட்டால். உனக்காக உன் தங்கைய் கூட வராத அளவு நீ செய்திருக்கும் விஷயத்திற்காக உன்னுடன் ஒரே ஒரு இரவு ஒன்றாக இருந்தாதிற்காக அவள் உன்னை விட சொல்லி என்னிடம் கெஞ்சினால்.

அதுவும் எப்படி கெஞ்சினால் தெரியுமா, என்னவர் அவர், என்னுடன் இருந்தது ஒரு இரவானாலும், நான் தான் அவருடன் இருந்தேன் என்று தெரியாமல் என்னுடன் ஒரு இரவை கழித்தலும். எனக்கு இனிமேல் எல்லாமே அவரதான். அவர் யார் எங்கிருக்கிறார் அவரின் பெயர் கூட எனக்கு தெரியாது சார், ஆனால் நான் அவரை நம்புகிறேன் என்னிடம் ஒருநாள் அவர் வருவார் என்று கெஞ்சினால்.

நீ யார் என்று கூட தெரியாமல், உனக்காக இந்த அளவு இறங்கி வந்து என்னிடம் கெஞ்சினால்.

பிரியாவிற்காக மட்டுமே நான் உன்னை மன்னித்து விட்டிருக்கிறேன் என்றான் விக்ரம்.

அவன் கூறிய அனைத்தையும் கேட்ட குரு சிலையாகிப்போய் அப்படியே நின்றான்.பின் அங்கிருந்து சென்றுவிட்டான்..அவன் செல்வதை பார்த்த ஷ்யாம் ஏன் விக்ரம் இலவற்றையும் அவனிடம் சொன்னாய். அவன் அந்த பெண்ணெய் எதுவும் செய்துவிட்டு விட்டால் என்ன செய்வது என்று கேட்க.

அவன் பிரியாவை எதுவும் செய்ய மாட்டான் என்றான் விக்ரம் உறுதியாக, எப்படி அவ்வளவு உருதியாக சொல்ற விக்ரம் என்று ஷ்யாம் கூற, னான் பிரியாவின் பெயரை கூறியதுமே அவன் முகத்தில் ஏற்பட்ட உணர்ச்சியை நான் பார்த்தேன் அவன் ப்ரியவை காதலிக்கிறான். இப்பொழுது அவளை பார்க்கதான் செல்கிறான் என்று கூறிவிட்டு அங்கிருது கிளம்பினான் விக்ரம்.

❤️❤️❤️❤️❤️❤️

காலேஜில் உணவு இடைவேளையின் போது நம்முடைய ஸ்பைஸ் கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் கேங்க கேன்டீனில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த ஸ்ருதி, மிருதி இருவரும் அண்ணா என்று கூறிக்கொண்டே அவர்களுடன் வந்து அமர்ந்தனர்.

செல்வம் அவர்களிடம் ஏய் வாலுங்களா, உங்க கிளாஸ்ல யாரும் ஃபிரெண்ட்ஸ் இல்லியா உங்களுக்கு இங்கயே எப்போ பார்த்தாலும் சுத்திட்டு இருக்கீங்க, ஏய் குணா உன்னோட தங்கச்சிங்க ரெண்டும் உன்பின்னாலையே சுத்துதுங்களே உனக்கு கடுப்பாகலையா யா என்று கேட்க குணா சிரித்துக்கொண்டே என் தங்கைகள் என்னிடம் வராமல் யாரிடம் போவார்கள் என்று அவர்கள் இருவரையும் கட்டிக்கொண்டான்.

ஸ்ருதி ஸ்ரேயாவை பார்த்து அக்கா இன்னிக்கு என்னை ஸ்பெஷல் அக்கா ரொம்ப அழகா இருக்கீங்க என்று கூற, அதற்கு பிரியா அது ஒன்னுமில்ல ஸ்ருதி இன்னிக்கு அவளோட ஆளு ஸ்டேட்ஸ்ல இருந்து ஐந்து மாதம் கழித்து இந்திய வராரு அவரை பார்க்க போகணும்ல அதான் மேடம் இவ்ளோ அழகா டிரஸ் பன்னிட்டு வந்திருக்காங்க என்று கூற, மீனு ஏய் ஸ்ரேயா  வருவது என்னோட அண்ணா டி நீ என்னவோ இப்பவே எங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிரவா மாதிரி இப்படி மேக்கப் பன்னிட்டு வந்திருக்க என்றால்.

ஏய் ரொம்ப கலாய்க்காதீங்க டி அவளை அவளே எவ்ளோ நாளா அண்ணாவை பார்க்கமா ஏக்கமா இருக்க என்று பார்வதியும் சேர்த்து ஸ்ரேயாவை வாரினால்.

ஸ்ருதி அக்கா நீங்க லவ் பன்றிங்களை சொல்லவே இல்ல என்றால்.ஏன் தங்கச்சிமா இவ்ளோ ஆர்வமா கேக்குற என்றான் ஸ்ருதியை பார்த்து ரித்திக்.அண்ணா நானும் ஒருதரை ரொம்ப வருசமா லவ் பண்றேன் என்று ஸ்ருதி கூற குணவையும், மிருதியையும் தவிர அனைவர்க்கும் ஷாக்.

இவள் கூறுவதை கேட்டுகொண்டிருந்த மணி வாயில் வைத்திருந்த உணவை ரித்திக் மீது துப்பி விட்டான். இங்க ஒருத்தன் ஒரு துண்டு பீடிக்கே வழி இல்லாம இருக்கேன் ஆனா நேத்து பொறந்த நண்டு எல்லாம் லவ் பண்ணுதுங்களே என்று ஒப்பாரி வைத்தான்.

ரித்திக் இவன் ஒருத்தன் இருட்ஸ் என்று தான் மீது இருந்த சோற்றை துடைத்துக்கொண்டே, ஏன்டா குணா நீயும் மிருதியும் கொடுக்கிற ரியாக்ஷனை பார்த்தால் உங்களுக்கு ஏற்கனவே விஷயம் தெரியும் போல என்று கேட்டான்.

குணா டேய் அவசர படாமல் என் தங்கச்சி சொல்றதை முதல கேளுங்க எல்லாரும் என்று கூற எல்லாரும் திரும்பி அவளை பார்க்க அவர் photo கூட என்கிட்ட இருக்கு பாக்குறீங்களா என்று தன் மொபைலில் இருந்த போட்டோவை எடுத்து அனைவரிடமும் காட்டினாள்.

அதை பார்த்த அனைவரும் இவரை தான் நீ காதலிக்கறியா என்று கேட்டனர். ஆம் என்று வேக வேக மாக தலையை ஆட்டினால். மீனுவும் போனை வாங்கி பார்த்து விட்டு அதில் வினித்தின் போட்டோவை பார்த்தவள் நீ இவர லவ் பண்ணுவது இவருக்கு தெரியுமா என்று கேட்டால் இல்லை அக்கா அவர எப்படி பாக்குறது நேர்ல பார்த்தால் தான நான் சொல்வதற்கு என்னோட *கனவு ஹீரோ* அக்கா அவரு கூறி போனை வாங்கி அவன் போட்டோவிற்கு முத்தமிட்டால்.

நேரில் பார்த்தா உன்னோட லவ் ஆஹ் சொல்லிருவியா என்று மீனு கேட்டால். முதலில் நேரில் பாக்குறேன் அக்கா அப்புறமா சொல்றேன் என்றால். எனக்கு இவரை தெரியும் என்று கூறினால் மீனு, அவள் அப்படி கூறி முடிக்கும் முன் ஸ்ருதி அவள் அருகில் ஓடி வந்து தெரியுமா அக்கா எப்படி என்று ஆர்வமாக கேட்டால்.

குணா மீனுவிடம் மீனு அவளிடம் எதுவும் விளையாடாதே, பிறகு அவள் அதையே பிடித்துக்கொண்டு ஆடுவாள் என்றான். நான் நிஜமா தான் சொல்கிறேன் குணா,என்னோட ஹபண்ட் யாருனு உங்க எல்லாருக்கும் தெரியும் தானே என்றால். ம்ம்ம் தெரியும் என்றார்கள் சுருதி உடனே அக்கா அப்போ உங்க ஹபாண்ட் ஓட தம்பி தான வினித் அப்போ உங்களுக்கு அவரை நல்லா தெரியும் தான என்று குதூகலம் ஆனால்.

அக்கா அக்கா என் செல்ல மீனு அக்கா தான நீங்க என்னை ஒருவாட்டி அவர பாக்க நேருல கூட்டிட்டு போங்க அக்கா நான் அவர நேரில் பார்த்ததே இல்ல அக்கா ப்ளீஸ் ப்ளீஸ் அன்று கெஞ்சினால்.

சரி சரி அவர் இங்க தான் வந்திருக்கார் இப்போ, நான் நாளைக்கு உன்னை எங்க வீட்டுக்கு ஈவினிங் கூட்டிட்டு போறேன் சரியா என்று அவள் சொன்னதும் தான் தாமதம் சுருதி மீனுவை இறுக்கி அணைத்து அவளது இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தமழை பொழிந்தால்.

ஏய் போதும் விடு டி எங்க செல்லத்துக்கு நாங்களே இப்படி முத்தம் குடுத்ததில்லை இவ இப்படி கிஸ் பண்றத மட்டும் அவ வீட்டுக்காரர் பார்த்தாறுனா அவ்ளோதான், இங்கயே உன்ன கொன்றுவரு என்று கூற, சுருதி நான்தான கிஸ் பண்ணினன் ஒரு பொண்ணு குடுத்தா கூடவா அவரு கோச்சிப்பாரு என்று சுருதி கேட்க, பொண்ணுங்க மட்டும் இல்ல அவங்க வீட்ல இருக்க நாய் வந்து இவளை கொஞ்சினாலே அவருக்கு பிடிக்காதுனா பாத்துக்கோயேன். சாரிற்கு மேடம் மேல அவ்ளோ லவ்வு இல்ல மீனு என்று ஸ்ரேயா அவளை பார்க்க வெட்கத்தில் போங்கடி என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டால் மதிய உணவு இடைவேளை முடிந்துவிட்டதால் அனைவரும் அவரவர் வகுப்பிற்கு சென்று விட்டனர்.

❤️❤️❤️❤️❤️❤️❤️

காலேஜ் வாசலில் வந்து கார் நின்றதும் வாமினி நான் இங்கேயே இறங்கிக்கொள்கிறேன் நீ உள்ள போய் அண்ணியை பாத்துட்டு ஒன்னு ஹௌர்ல இங்க வந்திரு நானும் ஆபீஸ் ரூம் போய் அட்மிஷன் போட்டுட்டு ஷார்ப் ஆஹ் ஒன் ஹௌர்ல வந்திருவேன் என்று கூறி காரில் இருந்து இறங்கி சென்றால்.

வாமினி இறங்கியதும் காரை உள்ளே செலுத்தி பார்க்க செய்தவன். மீனு கிளாஸ் எங்க இருக்கு என்று யோசித்தாவரேகாரை விட்டு இராமகி மாஸ்க். ஒண்டரி அணிந்து கொண்டு நடந்து சென்றான். வழியில் சென்ற மாணவன் ஒருவனிடம் செகண்ட் இயர் பேஷன் டிசைனிங் கிளாஸ் எங்க இருக்கு என்று கேட்டு வழி தெரிந்து கொண்டு போய்க்கோண்டிருந்தன்.

அப்போது ஒரு கிளாசிற்கு வெளியே வந்த ஒரு பெண் சிறிது தூரம் அமைதியாக நடந்து சென்றால். செல்லும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். நல்லா சிவந்த நிறம் இடுப்பு வரை முடியை லூஸ் ஹேர் விட்டு கிளிப் போட்டிருந்தால், கையில் ஏதோ நோட் புக்குகள் நிறைய தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தால்.

கையில் உள்ள நோட்டுடன் பெரிய இவளாட்டம் நான் கொண்டு போய் ஸ்டாப் ரூமில் வைக்கிறேன்னு எடுத்துட்டு வந்துட்டேன், எடுத்துட்டு வர அப்போ தெரில ஆனா என்ன கணம் கணக்குது என்று புலம்பியாவரே வர, அவள் எடுத்துக்கொண்டு வந்த நோட்கள் அவள் முகம் வரை மறைத்துக்கொண்டு அவளின் கண்கள் மட்டும் நீல நிறத்தில் இருந்தது, வில்புருவங்களுக்கு இடையே ஒரு குட்டி ஸ்டிக்கர் போட்டு அதற்கு மேலே மெல்லிய சந்தநகீற்று அந்த கண்களை பார்த்ததும் உளுக்குள் வினித்திற்கு ஏதோ செய்தது. அவள் பின்னாடியே அவள் முகம் பார்க்க வேகமாக நடக்க அவள் அணிந்திருந்தா ஸ்கிர்டில் அவள் கால் பட்டு தடுக்கி விழா அவளோடு சேர்த்து நோட் புத்தகமும் கீழே விழுந்து விட்டது அவள் விழுந்ததை பார்த்து அவசரமாக ஓடி வந்த வினித் அவளை கைகொடுத்து தூக்க போனவன் அவள் முகம் பார்த்து அப்படியேஹ் நின்றுவிட்டான்.

EPI 16

ஹாய் ஃபிரெண்ட்ஸ்🌹

போன எபிசோட்டில் குரு விக்ரமின் எதிரி அசோக் மற்றும் அவனது தங்கை ஹேமா, அரசியல் கட்சி தலைவர் மாணிக்கம் அவர்களின் மகள் பூமிகாவின் திருமணத்திற்கு யாருடைய டிசைன் சூஸ் பன்ன போறாங்கன்னு பாத்தோம். விக்ரம் குருவிடம் பிரியா அவனுக்காக மன்னிப்பு கேட்டதை பார்த்தோம்.

வாமினி வினித் மீனுவின் காலேஜிற்கு வந்தனர். மீனுவை பார்க்க அவளின் கிளாசிற்கு போகும் வழியில் ஒரு பெண்ணெய் பார்த்த வினித் அவளின் கண்களை பார்த்து பின்னாலேயே சென்றான்.அந்த பெண் முகம் மறையும் வரை நோட்டுகளை கையில் எடுத்து வந்தவள் அதான் பாரம் தாங்காமல் கீழே போட்டு விட்டால்.

இனி…..c

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

விக்ரம் குருவிடம் தன்னை விட்டுவிடும் படி தான் யார் என்று கூட தெரியாமல் தனக்காக பிரியா விக்ரமின் காலில் விழுந்து கெஞ்சியதை கேட்டவன் மீட்டிங& ஹாலில் இருந்து  வேகமாக வெளியே சென்றான்.

வேகமாக ஆஃபிஸிற்கு வந்தவன் தனது பியே உதயணை உள்ளே வர சொன்னான். அவன் வந்ததும் நான் பிரியாவின் டீடெயில்ஸ் எல்லாம் கேட்டேனே எங்கே என்று கேட்டான். உதையனும் தான்  சேகரித்த பிரியாவை பற்றி விபரங்களை குருவிடம் தந்தான்.

அதை வாங்கிய குரு அனைத்தையும் புரட்டி விட்டு சரி நீங்கள் போகலாம் என்று அவனை அனுப்பிவிட்டு தனது மொபைலை எடுத்து பிரியாவின் நம்பரை பட்டுக்குட்டி என்று சேவ் செய்தான்.பின் இவனின் எண்ணில் இருந்து பிரியாவின் நம்பருக்கு கால் செய்தான்.

பிரியா வகுப்பில் இருந்ததால் போனை சைலேண்டில் போட்டிருந்தால்.போன் முழு ரிங் போய் கட் ஆனது. பின் தன் மொபைலில் இருந்து பிரியாவிற்கு ஒரு மெசேஜ் அனுப்பினான் அதில் சாரி என்று ஒரு மெசேஜ்யும், தேங்க்ஸ்யும் அனுப்பி விட்டு போனை வைத்துவிட்டான்.

கிளாஸ் முடிந்து விட்டு எப்பவும் போல போனை எடுத்து எதுவும் நோட்டிபிகேஷன் வந்திருக்கிறதா என்று பார்க்க அப்போது மெசேஜ் வந்தாதற்கான நோட்டிபிகேஷன் வந்திருந்தது.

எடுத்து ஓபன் செய்து பார்க்க அதில் தெரியாத நம்பரில் இருந்து மெசேஜ் வந்திருந்தது. ஓபன் செய்து பார்த்தவள் அதில் சாரி, தேங்க்ஸ் என்று இரண்டு மெசேஜ் வந்திருந்தது. யார் இதை அனுப்பியிருக்கிறார்கள் என்று யோசித்தவள்.

பின் இன்னொரு நோட்டிபிகேஷன் வரவேய் அதை பார்த்தவள் மெசேஜ் வந்த அதேய நம்பரில் இருந்து மிஸ்ட்டு கால் வந்திருந்தது.

யாராக இருக்கும் என்று கால் செய்தால் வந்த நம்பருக்கே,குரு மீட்டிங் ஒன்றில் இருந்தான் அப்போது அவன் போன் வைபிரேட் ஆனது யார் என்று பார்க்க பட்டுக்குட்டி என்று ஸ்கிறீனில் தெரிய அவ்வளவு நேரம் மீட்டிங்கில் அனைவரையும் வருது எடுத்துக்கொண்டு இருந்தவன் ஏதோ போன் வந்தவுடன் இப்படி முகம் மலர்ந்து போனையே பார்த்துக் கொண்டிருக்கிறானே என்று அங்கு மீட்டிங் அட்டென்ட் பன்ன வந்தவர்கள் அவனையே பார்க்க…

ஆனால் குருவோ போனின் திரையை பார்த்தவன் மிக சந்தோசமாக போனை அட்டென்ட் செய்து காதில் வைத்துக் கொண்டு மீட்டிங் அரையை விட்டு வெளியே வந்தான்.போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தவன் எதுவுக் பேசாமல் அமைதியா இருக்க, என்ன போனை எடுத்துட்டு யாரும் பேசா மாட்டிங்குறாங்க என்று யோசித்த பிரியா ஹலோ…. என்றால்.

அவளின் குரல் கேட்டவன் சொல்லு டி என் பட்டுக்குட்டி என்றான். அவன் பட்டுக்குட்டி என்றதும் சட்டென இது குருவின் நம்பறா என்று யோசித்தவள், மறுபடியும் ஹலோ நீங்க எதுக்கு எனக்கு மெசேஜ் பண்ணுணிங்க, எதுக்கு கால் பண்ணுணிங்க என்று கேட்டால். ஹேய் ஹேய் கொஞ்சம் மூச்சு விடு டி என் செல்லமே என்றான்.

ஏன் நான் உனக்கு போன் பண்ண கூடாதா என்று குரு கேட்க உங்களுக்கும் எனக்கும் என்ன இருக்கு எனக்கு ஏன் நீங்க கால் பண்ணனும் நான் போனை வைக்கிறேன் எனக்கு இனிமேல் கால் பண்ணாதீங்க என்று கூறி சட்டென போனை வைத்துவிட்டு போனை சுவிட்ச் ஆப் பன்னிவிட்டால்.

ஹலோ பட்டுக்குட்டி என்று அவன் திரும்ப அழைப்பதற்குள் அவள் போனை வைத்துவிட போனை வெச்சுட்டியா இரு டி என் செல்லக்குட்டி உனக்கு இருக்கு என்று விட்டு மீட்டிங் ஹாலிற்குள் சென்று விட்டான்.

❤️❤️❤️❤️❤️❤️❤️

காலேஜில் பாரம் தாங்காமல் ஒரு பெண்  கையில் கொண்டு வந்த நோட்டுகளை கீழே போட்டு விட்டால்,அதனை எடுத்து அவள் கையில் கொடுக்க போன வினித் அந்த பெண்ணின் முகத்தை பார்த்து அவளின் அழகில் மயங்கி அப்படியே நின்றான்.

அவன் கையில் இருந்த நோட்டுக்களை வாங்க போன அந்த பெண் அவன் நோட்டுக்களை தராமல் கையிலேயே பிடித்திருப்பதை பார்த்து, சார் நோட்டை குடுங்க சார் என்றால் .அவள் குரல் கேட்டு சுயம் வந்தவனாக ரொம்ப வெயிட்டா இருக்க என்று கூறி எங்க வைக்கணும்னு சொல்லுங்க நானே வைக்கிறேன் என்று கேட்க ரொம்ப தேங்க்ஸ் சார் அங்க ஸ்டாப் ரூமில் வைக்கணும் வாங்க சார் என்று கூப்பிட்டு ஸ்டாப் ரூம் சென்று நோட்டை வைத்து விட்டு வெளியே வந்தனர்.

ரொம்ப தேங்க்ஸ் சார் ஹெல்ப் பண்ணினதுக்கு என்று கூறிவிட்டு திரும்பி நடக்க போனவளை, எக்ஸ்கியூஸ்மி என்று அழைத்தான். என்ன சார் என்று திரும்பி அவனை பார்க்க, உங்க நேம் என்ன என்று கேட்டான். என் நேம் எதுக்கு இவன் கேக்குறான் என்று யோசித்தவள், சார் ஹெல்ப் பண்ணினீங்க ஓகேvஅதுக்காக நேம் எல்லாம் எதுக்கு என்றாள் .

எனக்கு உங்களை பிடிச்சிருக்கு சோ நேம் தெரிஞ்சிக்கலாம்னு தான் கேட்டேன் என்று அவன் கூற, என்ன என்று ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தவலாக முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட எல்லாம் என்னால ஓயர் சொல்ல முடியாது சார் என்று கோவமாக திரும்பி நடக்க வேகமாக அவள் முன் ஓடி வந்து நின்றவன்.

ஒன் செகண்ட் என்று கூறியவன் அவள் கழுத்தில் அணிந்திருந்த அவளின் ஐ டி எடுத்து அவளின் பெயர் பார்த்தான், பின் அதை தன் மொபைலில் போட்டோ எடுத்துக்கொண்டவன், சட்டென அவள் அருகில் வந்து அவனையும் அவளையும் சேர்த்து செல்பி எடுத்துக்கொண்டான்.

ஸ்ருதி என்று சொல்லிபார்த்தவன் இப்போ நீங்க போலாம் உங்க நேம் தெரிஞ்சிருச்சு என்றான்.இவனின் இந்த செயல் ஸ்ருதியை கோபாமூட்ட உங்க போனை குடுங்க எதுக்கு என்னை போட்டோ எடுத்தீங்க என்று அவன் கையில் இருந்த போனை பறிக்கப்போக, வினித் சட்டென தன் கைகளை மேலே தூக்கி விட்டான்.

அவள் அவனை இடித்துக்கொண்டு நிற்பது போல நின்று அவன் கைகளை இழுக்க முயல அவன் மேலும் தன் கைகளை தூக்கியவன் அவன் காய்களோடு சேர்ந்து ஸ்ருதியையும் தூக்கி விட்டான்.

அவன் தூக்கியதும் ஸ்ருதி தன் கண்களை அகல விரித்து என்ன நம்மை இவன் ஒரு கையாலேயே தூக்கிவிட்டான் என்று யோசித்தாவரே,அவன் கண்களையே உற்றுபார்த்தவல், பின் தன் தலையை குலுக்கியவாரு ஹலோ யாரு சார் நீங்க என்னை கீழ இறக்கி விடுங்க என்று கூறி கீழே இறங்கியவள்.

என்னோட பெர்மிஸ்ஸின் இல்லாம இப்படி எல்லாம் செயிரிங்க என்று கோவப்பட்டால்.முதலில் உங்க போன்ல இருந்து என்னோட போட்டோவை டெலிட் பண்ணுங்க என்றால்.

கோவத்தில் கூட நீ இன்னும் அழகா இருக்க குட்டிமா என்று அழைத்தான். தன்னை அவன் குட்டிமா என்று அழைத்ததும் கடுப்பான ஸ்ருதி ஹெலோ இப்படி குட்டிமா கிட்டிமான்னு கூப்பிடற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம் என்று கூறிவிட்டு, அவன் போனை வாங்க போக வினித் மறுபடியும் பின்னால் நகர்ந்து அவள் கையில் போன் மாட்டேத வண்ணம் போக்கு காட்டிகொண்டிருந்தன், அவனிடம் இருந்த போனை பறிக்க போக ஸ்ருதியின் கை பட்டு போன் கீழே விழுந்து ஸ்க்கிரின் உடைந்து விட்டது, பதட்டம் அடைந்த ஸ்ருதி வேகமாக அவன் போனை கையில் எடுத்தவல் என்போட்டோவை டெலீட் செய்து விட்டு அதன் பிறகு வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறி அவனின் போனை தர மறுத்தால்.

போனை உடைத்து விட்டு எப்படி டெலீட் செய்வது என்று வினித் கேட்க, அவள் திரு திருவென முழித்தால், பின் என்னோட இவ்ளோ காஸ்டலி ஐபோனை உடைத்துவிட்டது நீதான் இதை நீதான் ரெடி பணித்தர வேண்டும் என்று அவளிடம் மேலும் வம்பு வளர்த்தான்.சரி வா போகலாம் என் போனை ரெடி பணிக்கொடு நான் போட்டோவை டெலீட் செய்கிறேன் என்றான்.

வா போகலாம் என்று அவளின் கையை பிடித்து இழுக்க, அவனின் கையை உதறியவள் இப்போதெல்லாம் என்னால் வர முடியாது, மாலை கிளாஸ் முடிஞ்சதும் நானே ரெடி பன்னிட்டு வந்து உனக்கு கொடுக்கிறேன் நீ நாளை என்னோட கிளாசில் வந்து வாங்கிட்டு போ என்றால்.

ஓ நாளைக்கு மீட் பண்ண வேற சான்ஸ் நமக்கு இவளே குடுத்துட்டாலே என்று உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டவன். அதுவரைக்கும் நான் போன் இல்லாமல் என்ன செய்வேன் என்று கூற, ஸ்ருதி ப்ளீஸ் சார் சொன்ன புரிஞ்சுக்கோங்க நாளைக்கு இதேய திமிற்கு நீங்க கேன்டீன் வந்திருங்க நான் ரெடி பணித்தருகிறேன். என்று அவள் கெஞ்ச சரி போ என்று விட்டு விட்டான்.

விட்டால் போதும் என்று அவனின் போனை எடுத்துக்கொண்டு விறு விறுவென நடந்து சென்று விட்டால்.

அவள்  செல்வதை பார்த்தவன் சிரித்துக்கொண்டே மீனுவை பார்க்க அவள் கிளாசிற்கு சென்றான். அவன் மீனு கிளாஸ் வந்ததும் உளே இருந்த ப்ரோபசரிடம் மீனுவை பார்க்க வேண்டும் என்று கூற, மீனு உங்கள பார்க்க யாரோ வந்திருக்காங்க  என்று கூறி அவளை அனுப்பிவிட்டு கிளாஸ் நடத்த

மீனு வெளியே வந்தவள் அங்கு மாஸ்க் அணிந்து நின்றிருந்தவனை பார்த்து யார் நீங்க என்னை எதுக்கு பாக்கணும்னு சொன்னிங்க உங்களுக்கு என்னை வேண்டும் என்று அவள் கேட்க சுற்றும் முற்றும் பார்த்தவன் சட்டென அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அங்கிருந்த ஒரு பெஞ்சின் அவன் உக்கார்ந்து கொண்டு அவளையும் வழுக்கைடையமாக அமர வைத்தான்.

ஹலோ யாரு நீங்க எங்கைய பிடிச்சு இழுத்துட்டு வரீங்க என்று அவள் கோவப்பட, ஹேய் ஹேய் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் நான்தான் என்று அவன் முகமூடியை ஒரு பக்கமாக கழட்டி காட்டி விட்டு பின் திரும்ப அணிந்து கொண்டான்.

ஹேய் வினித் இங்க என்னடா பண்ற என்று ஆர்வத்துடன் கேட்க, வாமினி நம்ம காலேஜ்ல அட்மிஷன் போட வந்திருக்கா நான் சும்மா போர் அடிக்குதுன்னு கூட வந்தேன் என்று கூறிவிட்டு இருவரும் சிறிது நேரம் அரட்டை அடித்து கொண்டிருந்தனர்.

பின் மீனு வினித்திடம், வினித் என்று அழைத்தால் என்ன மீனு என்று அவன் கேட்க, இல்ல நான் ஒன்னு கேட்பேன் நீ என்னை எதுவும் தப்பா நினைக்க கூடாது கேட்கட்டுமா என்று கேட்டால்.

நமக்குள்ள என்ன மீனு என்னனு சொல்லு என்று கேட்டான் இல்லை என்னோட ஃபிரெண்ட்ஸ் உன்ன நேர்ல பாக்கணும்னு ஆசை பட்றாங்க அதுலயும் ஒருத்தி உன் மேல பைத்தியம்வே இருக்க ரொம்ப வருசமா உன்ன ஒன் சைடா லவ் வேற பன்றேன்னு சொல்லிட்டு சுத்திட்டு இருக்கா.

அவ உன்ன பார்த்தேய் ஆகணும்னு பிடிவாதமா இருக்க டா ப்ளீஸ் எனக்காக நாளைக்கு மார்னிங் நீ பிரியா நான் அவங்கள மார்னிங் காலேஜ்ல போறதுக்கு முன்னாடியே வர சொல்லட்டுமா நீ நாளைக்கு நைட் கிளம்பணும்னு வேற சொன்னியா அதான் மார்னிங் கூப்டு வரலாமான்னு என்று கேட்க ஹேய் இதற்கு ஏன் இவ்ளோ தயங்குற

நீ பேசாம அவர்களை உங்க வீட்டுக்கு வரவழைச்சுடு நான் மார்னிங் எயிட் ஓ கிளாக் ஷார்பா வந்துறேன், என்ன எனக்கு டென் ஓ கிளாக் ஒரு மீட்டிங் இருக்கு நெக்ஸ்ட் மூவிக்கு என்றான்.

மீனு சந்தோசமாக ஹேய் அப்போ ஓகேவா உனக்கு, நான் என் ஃபிரெண்ட்ஸ் கிட்ட சொல்லிறேன் எல்லாரும் ஷார்ப்பா வந்திருவாங்க என்று சந்தோசப்பட்டால்.

❤️❤️❤️❤️❤️❤️

வாமினி ஆபீஸ் ரூமிற்கு வந்து அட்மிஷன் போட்டு விட்டு வெளியே வர, அப்போதுதான் ஆபீஸ் ரூமிற்கு வந்த குணா உள்ளே வர போக சரியாக வாமினியும் வெளியே வர இருவரும் ஒருவர் மேல் ஒருவர் மோதி விட்டனர்.

இருவரின் தலையும் இடித்துக்கொள்ள ஷ்… ஆஹ்… என்று தலையை தேய்த்துக் கொண்டே ஒருவரை ஒருவர் பார்க்க,இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் சந்திந்துகொண்டன.

சற்று நேரம் அப்படியே இருந்த இருவரும், முதலில் குணா தன் சுயம் வந்தவனாக சாரி மேம் என்றான். அவன் பேச்சில் சுயம் வந்தவலாக வாமினியும் சாரி சொல்லி விட்டு நகர்ந்து நடந்து சென்றால்.

அவள் செல்லும் போது அவளின் துப்பட்டா குணாவின் முகத்தை தொட்டு விட்டு சென்றது.அவனுள் சட்டென்று சொல்ல முடியாத உணர்வு ஏற்பட போகும் வாமினியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இங்கு வாமினிக்கும் அதே உணர்வுடன் தான் இருந்தால். என்ன இது இப்படி ஒரு உணர்வு நமக்குள் என்று யோசித்தவள், சட்டென நின்று குணாவை திரும்பி பார்க்க அவனும் அவளைத்தான் பார்த்துக்    கொண்டிருந்தான்.

சட்டென இருவருக்கும் வெட்கம் வந்துவிட, இருவரும் தங்கள் விழிகளை தாழ்த்திகொண்டனர். வெட்கத்தில் இருந்த வாமினி ஒரு நொடி அவனை பார்த்துவிட்டு சட்டென அங்கிருந்து ஓடி விட்டால்.ஓடிய அவளையே இமை மூடாமல் பார்த்த குணா ச்சே… என்ன இது எனக்கு என்ன ஆச்சு என்று யோசித்தவன்.

இவளை எப்படி இனிப்பார்ப்பது யார் இவள் ஏன் எனக்கு இவளை பார்த்ததும் ஏதோ சொல்ல முடியாத உணர்வு ஏன் வருகிறது என்று தனக்குலேயே கேட்டுக்கொண்டான்.யோசித்து கொண்டு ஆபீஸ் ரூம் வாசலிலேயே நின்றவனை உள்ளே இருந்த ஸ்டாப் ஏன் பா அங்கேயே நிக்குற உள்ள வா பா என்றார்.

உள்ளே வந்தவன் மேடம் இந்த பைலை உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க என்று கூறி கொடுத்துவிட்டு மேஜை மேலே பார்க்க நியூ அட்மிஷன் பார்ம் ஒன்று இருந்தது. அதை உற்று கவனிக்க தன்னை இடித்துக்கொண்டு சென்றவளின் போட்டோ அதில் இருந்தது. இதை பார்த்ததும் அவள் பெயர் என்ன என்று எட்டி பார்க்க வாமினி என்று எழுதியிருந்தது.

அந்த ஸ்டாப்ற்கு தெரியாமல் குணா அந்த பார்மை போட்டோ எடுத்துக்கொண்டான். சட்டென ஏதோ சத்தம் வருவது போல  இருக்க அந்த ஸ்டாப் இவனை பார்க்க…ஆத்தி…. என்னை இந்த ஆளு நம்மவே பாக்குறாரு, டேய் குணா அப்படியேஹ் போனை மறைச்சுட்டு எதுவும் தெரியாதவன் மாதிரி போய்ரா இல்லைனா இந்த ஆள் அட்வைஸ் பண்ணியே கழுத்தருப்பான் என்று யோசித்தவாரேய் போனை அவருக்கு தெரியாமல் பாக்கேட்டில் வைத்து விட்டு விஜய் ஸ்டைலில் நெலிந்து விட்டு இருப்பவன் போலா இவனும் செய்துகொண்டே வெளியே வந்துவிட்டான்.

வந்தவன் அப்பாடா என்று மூச்சை உல்லிலுத்துக்கொண்டு தனது போனை எடுத்து அவள் போட்டோவினை பார்த்துவிட்டு அவள் பெயரினை பார்க்க வாமினி என்று இருந்தது எழுதி இருந்தது பின் அவளிடன் என்னை தன் மொபைலில் வேம்பையர்  என்று சேவ் செய்துவைத்தான்.

❤️❤️❤️❤️❤️❤️

வினித்தும், மீனுவும் பேசிகொண்டிருக்க மீனுவின் மொபைல் ஒலித்தது, போனை பார்த்தவள் வம்சி டான் கால் பண்ற என்று கூறி போனை அட்டென்ட் பண்ணினால்.

ஹலோ வம்சி என்று பேச, நாங்க கேன்டீன் பக்கத்தில் இருக்கோம், இங்கயே வந்துவிடும் என்று கூறி விட்டு வினித்திடம் இங்க டான் வரா என்று விட்டு இருவரும் பேசிகொண்டிருந்தனர்.

அங்கு வந்த வாமினி ஏன்டா போன் எடுக்கல சுவிட்ச்ட் ஆஃப்ன்னு வருது என்று கூற, போன் ஒடஞ்சிருச்சு அதான் சுவிட்ச் ஆப் பண்ணிட்டேன் என்று அசால்ட் ஆஹா கூறினான்.

என்ன டா சொல்ற என்று இருவரும் கேட்க வரும் வழியில் ஒருவருடன் மோதிவிட்டேன் கை தவறி மொபைல் விழுந்து விட்டது ஈவினிங் ரெடி ஆகி விடும் என்றான்.

ஏய் வம்சி இன்னொரு மொபைல் இருக்குல்ல என்கிட்ட அந்த நும்பெற்க்கு கால் பாணிருக்கலாமே என்றான். பாதடத்தில் மறந்துட்டேன் டா என்றான்.

அப்படி என்ன டி பதட்டம் உனக்கு என்று வினித் கேட்க, அதையை தான் தானும் கேட்க வந்தது போல மீனுவும் வாமினியை பார்க்க, இல்ல வழி தெரியாம தேடிட்டு இருந்தேன் அதான் பதட்டத்துல மறந்து விட்டேன் என்று சொல்லிவிட்டு இருவரின் முகம் பார்த்தவள் அப்படிவ் தப்பித்தோம் என்று நினைத்துக்கொண்டால்.

சரி போலாமா என்று வினித் கேட்க சரி என்று வம்சி கிளம்பினால், பின் மீனு நாளை காலை என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீட்டுக்கு வராங்க வினித்தை பார்க்க நீயும் காலை வீட்டுக்கு வந்துவிடும் நாம் ஒன்றாகவே நாளை காலேஜ் போய்க்கொள்ளளாம் என்றால் வம்சியும் சரி வினித்துடனே நானும் வந்து விடுகிறேன் என்று கூறிவிட்டு இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

அசோக் ஆபிஸில் தனது கேபினிற்குள் வந்ததும் கையில் இருந்த பைலை விட்டு எரிந்தான். பின் டிசைனரை பார்த்து என்ன பண்ணி வைத்திருக்கிறீர்கள்.ஒரு டிசைனை கூட உங்களால் உருப்படியாக செய்ய முடியாதா, ஒவ்வொரு முறையும் அவர்கள். இருவரிடமும் தொற்றுப்போவதே வேலை ஆகி விட்டது நமக்கு.

இங்கு அசோக் பொறுமிக்கொண்டிருக்க அவனது தங்கையோ விக்ரமை பற்றியே யோசித்து கொண்டிருந்தவள். பின் அசோக்கிடம் திரும்பி அண்ணா அவங்க கூட போட்டி போட்டால் தான நாம தோற்க்க முடியும் ஆனால் நான் விக்ரமை திருமணம் செய்துவிட்டு விட்டால் அவனுடையாதெல்லாம் நம்முடையதாக மாறி விடுமல்லவா என்று கேட்க….

என்ன சொல்ற ஹேமா, ஆனா விக்ரமிர்க்கு ஆல்ரெடி மேரெஜ் ஆகிருச்சு என்றான் அதிர்ச்சியுடன்.அண்ணா நீ அது பத்தி எல்லாம் கவலை படாதே அதை நான் பார்த்துக்கொள்கிறேன் உனக்கு இதில் சம்மதமா என்று மட்டும் கூறு என்றால்.

சிறிது நேரம் யோசித்தவன் பின் ஹேமாவிடம் எனக்கு சம்மதம் தான், என் தங்கை நல்லா இடத்தில் திருமணம் செய்தால் எனக்கு சந்தோசமே என்று கூறினான்

EPI 17

குரு பிரியாவிற்க்கு கால், மெசேஜ் செய்ய அவனை தனக்கு கால் மெசேஜ் எதுவும் செய்யவேண்டாம் என்ன சொல்லி போனை கட் செய்தால். வினித் ஸ்ருதியை பிடித்திருக்கிறது என்று அவளிடம் கூறி அவளின் ஐ டி கார்டை போட்டோ எடுத்துவிட்டு அவலுடன் செலஃபீயும் எடுத்துக்கொள்ள முகத்திருக்கு மாஸ்க் அணிந்திருந்ததால் அவனை அடையாளம் தெரியாத ஸ்ருதி அவனிடம் போனை வாங்க போக கைத்தவரி கீழே தட்டி உடைத்து விட்டால். அவனின் போனை நாளை சரி செய்து தருவதகக்கூற நாளை அவளை காலேஜ்ல கேன்டீனில் சந்திபதாக கூறி சென்றான் வினித். மீனு தனது ஃபிரெண்ட்ஸ் அனைவரையும் அடுத்தனால் காலை அவள் வீட்டில் வினித் உடன் சந்திக்க ஏற்பாடு செய்தால். அசோக் தங்கை ஹேமா விக்ரமை திருமணம் செய்ய துட்டம் தீட்ட அதற்கு அசோக் சம்மதம் சொல்வது வரை பார்த்தோம்.

இனி…

மாலை கல்லூரி முடிந்ததும் அனைவரும் கேன்டீனில் ஒன்று கூட வேண்டும் என்று ஒரு முக்கியமான செய்தி சொல்லவேண்டும் என்று தன்னுடைய பிரிஎண்ட்ஸ்ற்கு மெசேஜ் செய்தால் மீனு.

மீனு விக்ரமிடம் நாளை ஃபிரெண்ட்ஸ் வர போவதை தெரிவிக்க, அதற்கு விக்ரம் காலை வந்தால் அவசர அவசரமாக எல்லோரும் கல்லூரி கிளம்ப வேலை செல்ல என சரியாக ஒருவரை ஒருவர் சந்தித்து பேசா முடியாது பேசாமல் நாளை மாலை நியூ இயர் பார்ட்டிக்கு அனைவரையும் அழைத்து விடு என்று விக்ரம் சொல்லவும்.

இந்த ஐடியாவும் நன்றாக டான் இருக்கிறது என்று யோசித்தவள், வினித்திடம் டைம் இருக்கிறாதா ஊருக்கு போவதாக சொன்னானே மாலை எதற்கும் கேட்கலாம் என்று அவனுக்கு அழைத்தால்.

வினித்தின் போன் வைபிரேட் ஆகிக்கொண்டே இருக்க அவன் போனை எடுக்காமல் ஏதோ யோசித்து கொண்டிருந்தான். அதை பார்த்த அவனது பியே, சார் போன் அடிக்குது என்றான் நிதானம் வந்தவனாய் போனை பார்க்க மீனு என்று வந்தது எடுத்து காதில் வைத்துக்கொண்டு ஹலோ என்று சொல்ல.

நான் மீனு பேசுறேன் வினித், நீ பிஸியா இருக்கியா ஒரு டூ மினிட்ஸ் பேசலாமா என்றால். ஹேய் மீனு என்கிட்ட என்ன பெர்மிஸ்ஸின் கேட்டுட்டு என்னனு சொல்லு என்றான்.

இல்லை விக்ரம் நாளைக்கு என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாரையும் ஈவினிங் நியூ இயர் பார்ட்டிக்கு இன்வைட் பண்ணலாம் மார்னிங் வந்த சரியா பேசா முடியாதுனு சொன்னான். எனக்கும் ஓகே என்று பட்டது பட் நீ ஈவினிங் ஊருக்கு போறதா சொல்லியிருந்தய சரி எதற்கும் உன்னிடம் கேட்டுவிட்டு என்னோட ஃபிரெண்ட்ஸ் இடம் சொல்லிக்கொள்ளளாம் என்று கேட்க டான் உனக்கு கால் செய்தேன் என்றால்.

சிறிது நேரம் யோசித்தவன் நான் இன்னும் ஒரு மாதத்திற்கு சென்னையில் டான் இருக்கப்போகிறேன் சோ எனக்கு ப்ரோப்லேம் எதுவுமில்லை நீ நாளை ஈவினிங் நியூ இயர் பார்ட்டிக்கு அனைவரையும் அழைத்து விடு என்று கூறி போனை வைத்தான்.

இவன் ஒரு மாதம் இங்கு தான்  இருக்க போகிறேன் என்று சொன்னதும், அருகில் இருந்த அவனது பியே அதிர்ச்சி ஆகி சார் என்று வினித்திடம் நாளை இரவு நாம் பேங்காகில் இருக்க வேண்டும் சார் அங்கே ஒரு ப்ரோடக்ஷன் டீமுடன் நியூ இயர் பார்ட்டி இருக்கிறது சார், பின் அங்கிருந்து நாம் ஜப்பான் செல்ல வேண்டும் சார், நியூ இயர் அன்று  புது படத்திற்கான படப்பிடிப்பு அன்றுதான் ஆரம்பம் என்றான்.

அப்படியா சரி பேங்காகிற்கு நியூ இயர் செலிப்ரஷனை கான்செல் செய்துவிடு நான் அவர்களிடம் பேசிக்கொள்கிறேன். ஜப்பானில் என்னுடைய சீன் எப்போது எடுக்கப்போகிறார்கள் எவ்வளவு மணிக்கு எடுக்க போகிறார்கள் என்று உறுதி செய்துவிட்டு கொண்டு சரியாக அவர்கள் கூறிய டைமிற்கு சென்று படப்பிடிப்பு முடித்து விட்டு அடுத்த பிலைட்ட்டில் ரிட்டர்ன் டிக்கெட்ஸ் புக் செய்துவிட்டு விடு அப்படியே ஒரு மாதம் கழித்து எனக்கான சீன் களை எடுத்துகொள்ளலாம் அதற்கான நஷ்ட ஈடை நான் கொடுத்து விடுவாதாக கூறி விடு என்று சொல்லி கிளம்பி விட்டான். அவன் செல்வதையை பார்த்த அவனது பியே என்னாச்சு இவருக்கு என்று யோசித்த வாரிய அவன் செய்ய சொன்ன வேலைகளை செய்தான்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

மாலை நான்கு மணிக்கு வகுப்பு முடிந்து கேன்டீன்ற்கு அனைவரும் வந்தனர்.

மீனு அவர்களிடம் முக்கியமாக ஸ்ருதியை பார்த்து உங்களுக்கெல்லாம் ஒரு சர்பிரைஸ் என்றால் என்ன என்பது போல அனைவரும் அவளையே பார்க்க, ஸ்ருதி சர்பிரைஸ் தாங்கதாவலாய் அக்கா என்ன சர்பிரைஸ் அக்கா சொல்லுங்கள் என்று மீனுவை நச்சரித்தால்.

இரு இரு சொல்றேன் அவசர படாத என்று கூறி நாளை இரவு எங்கள் வீட்டில் நியூ பார்ட்டி செலிப்ரஷன் இருக்கு நீங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு ஈவினிங் ஆறு மணிக்கு வந்திடனும். நைட் பார்ட்டி செலிப்ரட் பன்னிட்டு எங்க வீட்லயே ஸ்டே பன்னிட்டு நெஸ்ட் டே மார்னிங் எல்லாரும் ஒன்ன காலேஜ் வந்திரலாம் என்றால்.

ஸ்ருதி, மிருதி நீங்க ரெண்டு பேரும் அவசியம் வரனும், அப்பறோம் ரித்திக், மணி, செல்வா, குணா, பிரியா, ஸ்ரேயா பாரு எல்லாரும் வரனும் நான் தனி தனியா எல்லாரையும் இன்விடே பண்ணிருக்கேன் ஓகே கண்டிப்பா வரணும் என்று அவள் கூற அனைவரும் உற்சாகமாக தலையை ஆட்டினார்.

ஸ்ருதி மீனுவின் தோலை சுரண்டி கொண்டே இருந்தால் அவள் பேசி முடியும் வரை. என்ன ஸ்ருதி என்று மீனு அவளை பார்க்க அக்கா, அக்கா…. என்றால்

இப்போ என்னனு சொல்ல போறியா இல்லியா ஸ்ருதி என்று மீனு கேட்க, அக்கா அவரும் வருவாரா அக்கா என்றால். எதுவும் புரியம்மல் எவரு என்றால் மீனு, அக்கா என்னோட ட்ரீம்ஸ் பாய் வினித் டான் அக்கா வருவாரா எங்களை மீட் பன்ன வைக்கிறேன்னு சொன்னிங்களே என்னன்று கூற புரிந்தவளாக, வேண்டுமென்றே ஸ்ருதியை வெறுப்பேற்ற இல்லை ஸ்ருதி நாளைக்கு சுயிட்டிங் இருக்கு அதனால் வர முடியாது என்று சொல்லி விட்டால்.

நான் இன்னொரு நாள் உனக்கு கண்டிப்பாக அறிமுகம் செய்கிறேன். நாளை நீ மறக்காமல் வந்து விட வேண்டும் எண்ட்ராள் சரி எண்டது மனமில்லாமல் தலை ஆடிய ஸ்ருதியை பார்த்து நமது சிரிப்போன்றய் உதிர்த்தவள் சரி ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் நாளை மாலை தவறாமல் வந்து விட வேண்டும் என்று கூறிவிட்டு அனைவரிடம்மும் சொல்லிக்கொண்டு மீனு கிளம்ப மற்றவரும் சந்தோசத்தில் பேசிக்கொண்டே கிளம்பினார்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

வீட்டிற்கு வந்த குணா, ஸ்ருதி, மிருதி மூவரும் ஹாலில் உள்ள சோபாவில் அமரந்து நாளை என்ன டிரஸ் போட்டுக்கொண்டு போகலாம் என்று ஸ்ருதி, மிருதி பேசிகொண்டிருக்க இதில் எதிலும் கவனம் கொள்ளாமல் குணா, வம்சியை பற்றியே இனிகொண்டிருந்தான்.

இவர்களின் சத்தம் கேட்டு வெளியே வந்த வள்ளி என்ன என்று கேட்டவர், இவர்கள் சொன்ன விஷயம் கேட்டு பார்ட்டி என்றெல்லாம் என்ன இது புதுசாக என்று கடிந்து கொண்டார். அப்போது வந்த மாணிக்கம் என்ன என் பெண்களிடம் சண்டை போட்டிகொண்டிருக்கிறாய் என்று கேட்டுக்கொண்டே உளே வந்தார்.

வாங்க அப்பா என்று ஓடி இருவரும் அவர் அருகில் வந்து அமர்ந்தனார், அப்பா மீனு அக்கா இருக்காங்கல்ல அப்பா அபங்க வீட்ல நாளை மாலை நியூ இயர் பார்ட்டி இருக்கு ப்பா.. எங்களை எல்லாம் வர சொல்லி இருகாங்க அப்பா. நாங்க மூணு பேரும் அங்க போய்ட்டு வரோம்னு சொன்னா அம்மா வேண்டாம்னு சொல்ராங்க என்று கூறி அவரிடம் அங்கே செல்ல அனுமதி வேண்டி கெஞ்ச…

நீங்க ரெண்டு பேரும் தான மா போறேன்னு சொல்றிங்க ஆனா உங்களை கூட்டிகொண்டு போய் பத்திரமாக கூட்டிக்கொண்டு வரும் உங்க அண்ணன் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறனே என்று அவர் குணாவை பார்க்க இவர்கலும் அவனை பார்க்க ஆனால் அவனோ வேறு எங்கோ பார்த்தவாறு அமந்திருந்தான்.

தங்கைகள் இருவரும் ஒரு சேர எழுந்து வந்து அவன் தோள்களை உளுக்கி அண்ணா… அண்ணா… என்று கத்த அப்போதுதான் நினைவு வந்தவனாக என்ன என்பது போல பார்க்க, இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சுத்தம் என்று சொல்ல, அண்ணா நாளை மீனு அக்கா வீட்டிற்கு போக அம்மா வேண்டாம் என்று சொல்கிறார்கள். நீ சொல்லு அண்ணா நீயும் எங்களுடன் வருகிறாய் என்று, அவர்கள் நினைப்பது போல அங்கு எல்லாம் கிடையாது சும்மா அனைவரும் ஒன்றாக இருக்கப்போகிறோம் என்று சொல்லு அண்ணா என்று இருவரும் கெஞ்சினார்.

அவன் அம்மாவிடம் ஆமா அம்மா மீனு கட்டாயம் அனைவரையும் வர வேண்டும் என்று சொல்லி இருக்கிறாள். நான் இருக்கிறேன் இல்லையா அம்மா நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூற சரி என்று அவள் அம்மாவும் வேறு வழி இல்லாமல் தலையை ஆட்டினார். அவர் சம்மதம் தெரிவித்த உடன் இருவரும் மிக சந்தோசத்துடன் தாங்கள் அறைக்கு சென்று நாளை அணிய உடைகளை தேர்ந்துதேடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஸ்ருதியின் கை பையில் உள்ள. போனை பார்த்த மிருதி ஏய் இது யாரோட போன் ஸ்ருதி என்று கேட்க அப்போதுதான் நினைவு வந்தவலாக, அதுவா என்று நடந்ததை கூறி, யாரு கிட்டயும் சொல்லாத மிரு, என்கூட நீ கடைக்கு வரியா நாம போய் இந்த போனை ரெடி பன்னிட்டு வரலாம் என்று கேட்க அம்மாவிடம் என்ன சொல்லிவிட்டு போகலாம் என்று கேட்டால் மிருதி.

சிறிது யோசித்தவள் ஐடியா… நாம நாளைக்கு மீனு அக்காவீட்டுக்கு போகிறோம் இல்லையா, அவங்களுக்கு கிப்ட் வாங்கிட்டு போகணும்னு அண்ணா சொன்னானே, நாம ரெண்டு பேரும் அதை சொல்லிட்டு போய் கிப்ட் வாங்கிட்டு அப்படியே போனையும் ரெடி பண்ணிட்டு வந்துவிடலாம் என்றால்.

சரி என்று கூறி இருவரும் அவசரமாக கிளம்பி வீட்டில் சொல்லிவிட்டு, கடைக்கு வந்தனர் முதலில் மீனுவிற்கு கிப்ட் ஒன்றை வாங்கி விட்டு, பின் மொபைல் சரி பார்க்கும் கடைக்கு சென்று உடைந்த மொபைலை குடுக்க அவர்கள் இவர்கள் இருவரையும் மேலும் கீழும் பார்த்துவிட்டு, இது யாரோட்ஸ் மொபைல் என்று கேட்டார்.

ஸ்ருதி என்னோடது தான் என்று கூறினால்.அவளை ஏற இறங்க பார்த்தவர். யார் கிட்ட போய் சொல்றிங்க. இந்த மொபைல் உடைய விலை என்னனு முதல தெரியுமா உங்களுக்கு இதோட விலை மூன்று லட்சதிற்கும் மேலே வரும் என்றார்.

 அதை கேட்ட இருவரும் வாயை பிளக்க இதன் ஸ்பேர் பார்ட்ஸ் ஆயிரத்தில் வரும் அம்மா என்று அவர் சொல்ல இருவரும் எதுவும் சொல்லாமல் போனை வாங்கிக்கொண்டு வெளியே வந்தவர்கள்.ஏய் ஸ்ருதி என்ன டி பன்ன போற என்று கேட்க, எனக்கும் என்னை செய்வது என்று தெரியலை மிரு என்றால்.இருவரும் எதுவும் பேசாமல் வீடு வந்து சேர்ந்தனர்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்தா மீனு, வீட்டில் வேலை செய்பவர்களிடம் நாளை இரவு நியூ இயர் பார்ட்டி பற்றி கூறி அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்ய சொல்லிக்கொண்டு, ரூமிற்கு சென்று பிரெஷ் ஆகி வந்தவள் குட்டியை காண வெளியே கார்டனிற்கு வந்தால்.

இவளுக்காகவே காத்திருந்தது போல குட்டி மீனுவை பார்த்து சந்தோசத்தில் துள்ளி குதித்து வாலை அட்ட, அதான் அருகில் சென்று அவனை கழட்டி விட்டு சிறிது நேரம் அவனுடன் ஓடி பிடித்து விளையாடினால்.இருவரும் எவ்வளவு நேரம் அப்படியே விளையாடினர்கள் என்று அவர்களுக்கே வெளிச்சம்.

அப்போது விக்ரமின் கார் கேட்டில் நுழைய அயோ விக்ரம் வந்துட்டான் குட்டி உன்னையும் என்னையும் இப்படி விளையாடி விட்டு வந்து வேர்வையுடன் இருப்பதை பார்த்தால் அவ்வளவு தான், பிறகு நாம ரெண்டு பேரையும் ஒரு வாரத்துக்கு பார்க்கவே விடமாட்டான் என்று கூறி அவனை தூக்கிக்கொண்டு போய் வானது அறையில் கட்டி வைத்து விட்டு வேக வேகமாக மற்றொரு வாசல் வழியாக ஓடி வந்து ஹாலில் டிவி பார்ப்பது போலாம் அமர்ந்து கொண்டால் எப்போதும் போல்.

உள்ளே வந்த விக்ரம் ஹாலில் அமந்திருந்தவளை பார்த்ததும் தெரிந்து விட்டது, இவ்வளவு நேரம் குட்டியுடன் விளையாடி கலைத்து போய் உட்கார்ந்திருக்கிறாள் என்று எதுவும் பேசாமல் உள்ளேய வந்தவன் அவளை ஒரு முறை நின்று மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்து விட்டு விறு விறுவென தாங்கள் அறைக்கு சென்றுவிட, கடவுளே நம்ம குட்டி கூட விளையாடியது இவனுக்கு தெரிஞ்சிருச்சு போலயே கோபமா மேல. போறானே என்ன சொல்லு சமாளிக்கிறது இவனை என்று நினைத்தவள்.

மீனுவும் மேலே சென்று அறை கதவை மெல்ல திறக்க உள்ளே பார்க்க, விக்ரமை காணாமல் உள்ளே வந்து தேட பேல்கனியில் உள்ள ஊஞ்சளில் உடை மாற்றாமல் கோபமாக அமர்ந்திருந்தவனை மெல்ல பின்னே சென்று அவனை பின்னிருந்து அனைத்துக்கொண்டால்.

விக்ரம்… என்று அவன் காதில் ஹஸ்கி வாய்சில் பேச, அவள் தன்னை அனைத்தது மட்டுமல்லாமல் இப்படி கொஞ்சி பேச தன்னை சமன் செய்து கொள்ள போராடினான். விருட்டென அவள் கைகளை தன் தோல் மீது இருந்து எடுத்து விட்டவன். மறுபடி முறுக்கிக்கொண்டு திரும்பி அமர்ந்தான்.

அவனின் முன்புறம் வந்து அவனின் தோல் மீது கைகளை போட்டு விக்ரம் என்ன பாரு டா ப்ளீஸ் என்று அவனிடம் கெஞ்சி அவனின் முகத்தை தன் முகம் பார்க்குமாறு திருப்பியவள்,டேய் விக்ரம் உன் மீனுமாவை பார்க்க மாட்டிய என்று கேட்க என்னை எதுக்கு வந்து கொஞ்சுற போய் உன் குட்டியையே போய் கொஞ்சு என்றான் கோபமாக உன்னிடம் எவ்வளவு முறை சொன்னேன் இப்படி வேர்க்க விறு விருக்க வேலை செய்யதே என்று நான் சொன்னான் கேட்கக்கூடாது என்றே இருக்கிறாயா என்றான்.

இல்லை விக்ரம் அவனுக்கு வேற யாரு இருக்க நம்மை விட்ட, நாம தான அவன் கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணனும் என்றால். அதற்காக அவனிடம் இப்படி விளையாடாதே என்று எவ்வளவு முறை சொல்லிருக்கிறேன். அவனிடம் கொஞ்சநேரம் நேரத்தை செலவிடு பரவாயில்லை, மாலை வந்ததில் இருந்து எதுவும் சாப்பிடாமல் கொள்ளாமல் இப்படி தான் இருப்பாயா நீ என்றான்.

சாரி டா இனிமே சமத்து பொண்ண இருக்கேன் சரியா, சாரி விக்ரம் பையா என்றால். அவள் அப்படி அழைத்ததும் சிரித்தவன், இது என்ன மீனு புதுசா பைய்ய போட்டு பேசியே என்றான்.

நீ மட்டும் என்னை பேபி டால் என்று கூப்பிடும்போது நானும் உன்னை பையா என்று கூப்பிடுவேன் என்றால். அதெல்லாம் வேணடாம் என்னை ஒரேய ஒரு முறை மாமா என்று கூப்பிடு மீனு மா என்றான் ஏக்கமாக.

போடா எனக்கு எப்போ தோணுதோ அப்போ கூப்பிடுவேன் நீயா என்னிடம் கேக்காதே. என்று கூறி எல்லாப்போனவலை இழுத்து அனைத்துக்கொண்டான்.விக்ரம் விடுடா உடம்பெல்லம் ஒரே வியர்வையா இருக்கு நான் போய் பிரெஷ் ஆகிட்டு வரேன் என்று விலக போனவளை நீ எப்படி இருந்தாலும் எனக்கும் ஓகே தான் டி என்று கூறி விட்டு நேற்று அம்மா வீட்டில் வம்சியிடம் போட்ட சபதத்தில் விட்டு குடுத்தது பேசும்போது நம் இருவருக்கும் குழந்தை பெற்றுக்கொள்ள பேசினோமே ஞாபகம் இருக்க மீனுமா என்றான்.

இதை கேட்ட மீனுவிற்கு வெட்கம் பிடுங்கிதின்ன அவன் மார்பிலேயே முகம் புதைத்தவள். விக்ரமின் முகத்தை பார்க்க கூச்சப்பட்டுவளாக, விக்ரம் என்று அழைத்தால். அவள் முகத்தை தன் புறம். திருப்பி அவளின் சிவந்த கணங்களில் குத்தமிட்டவன் சொல்லு பேபிடால் என்றான்.

விக்ரம் இன்னும் ஒரு மாதத்தில் எனக்கு இரண்டாம் ஆண்டு  செமஸ்டர் வந்துவிடும் அதனால.. என்று இழுத்தவளை என்ன மீனுமா மெதுவா குழந்தைபெற்று கொள்ளலாம் என்கிறாயா என்றுஅவன் பட்டென கேட்க. அவனின் முகத்தை பார்த்தவள் எப்படி தன் மனதில் உள்ளதை அப்படியே சொல்கிறான் என்று அவனை கண்களில் நீர் வழிய பார்க்க பாதரிப்போனான் விக்ரம்.

ஏய் மீனு மா என்னை புரிந்து கொண்டது அவ்வளவு தான நீ என்று கூறி அவளின் இதழில் தன் இதழை ஊற்றி எடுத்தவன். ஒன்னு செய்யலாமா என்றான் என்ன என்பது போல அவனை பார்க்க நாளையில் இருந்து நீயும் நானும் ஒரு மாதத்திற்கு நமக்குள் எந்த உறவும் வைத்துக்கொள்ள வேண்டாம்,  நாம இன்னும் ஹனிமூன் போகவே இல்லைதானே உன்னோட செமஸ்டர் முடிந்ததும் நீயும் நானும் ஒரு மாதம் மாலத்தீவில் இருக்கும் நமது குட்டி தீவிற்கு ஹனிமூன் போகலாம் அங்கு போய் நம்ம ஹனிமூனை கொண்டாடலாம் அதுவரை நீ உன் படிப்பிலும், நான் சீக்கிரம் என்னுடையா பிசினசில் முக்கியமான வேலைகளை எல்லாம் சீக்கிரம் முடித்து விடுகிறேன். ஒரு மாதம் நம்மை யாருமே தொந்தரவு செய்யாத வண்ணம் ஏல வேலைகளையும் முடித்து விட்டு போகலாம் என்றான்.

அவனின் இந்த யோசனையும் அவளுக்கு பிடித்து விட, மாலத்தீவு செல்கிறோம் என்ற சந்தோசத்தில் சிறுபிள்ளை போல் துள்ளி கூதித்தவளை ரசித்த விக்ரம் அவளை அப்படியே அலேக்காக தூக்கி அவனின் தலைக்கு மேல் சுற்ற சிறுபிள்ளையை போல குதூகலித்தால்.

அவளை அப்படியே தூக்கிக்கொண்டு பாத்ரூம்  சென்றவனை என்னை இறக்கி விடு விக்ரம் நானே போகிறேன் என்றால்.முடியாது உன்னை நான்தான் இன்று குளிப்பாட்டுவேன் என்று கூறி பாத்ரூமில் சென்று அவளை இயேக்கி விட்டவன் அவள் திரும்பி ஓடப்போக எங்க ஓடுற என்று அவளை ஒருகையல் பிடித்துக்கொண்டு பாத் டப்பில் தண்ணீரை திறந்து விட்டவன் அவனின் ஆடைடையை கழட்டியவனை பார்த்து கண்களை மூடியவள்.

டேய் விக்ரம் நீ எனக்கு எக்ஸாம் முடிந்து தான இது எல்லாம் வைத்து கொள்ளலாம் என்று சொன்ன, ஆனா நீ இப்போ இப்போ என்று இழுதவளை இழுத்து தன்மீது மோதி நிறுத்தியவன் நாளையில் இருந்து என்று தான் சொன்னேன், இன்றிலிருந்து என்று சொல்லவில்லை என்று அவள் போட்டிருந்த மிடியின் பின் இருந்த ஜிப்பை முழுவதுமாக திறக்க அவனை கண்களை அகல விரித்து பார்த்தவள்.

சரியான ஆல் தான் டா நீ என்று மனதில் நினைத்தவள்.அவனை தடுக்க முடியாமல் நிற்க அவளின் மொத்த உடையயும் அவிழ்த்தவன். அவளை தூக்கிக்கொண்டு தானும்  பாத் டப்பில் தானும் ஆவலுடனே இறங்கி அவளை தண்ணீரினுள் இறக்கி விட்டு அவளின் உடலை நீரில் நன்று தேய்த்து குளிப்பாட்ட தானும் தேய்த்து குளித்தான்.

அவனின் கைகள் அவளின் உடலெங்கும் தொட சொக்கிப்போய் அவனை தன் இருக்கைகளாலும் கட்டிக்கொண்டால். அவள் வெட்கம் தாங்காமல் அவனின் மார்பில் முகம் புதைக்க அவளின் முகத்தை தன் முகம் நோக்கி உயர்த்தி அவள் உதடுகளில் முத்தமிட்டான்.

மெதுவாக ஆரம்பித்த அவனின் முத்தம் அவளின் வெற்று மார்பு தன் மார்பின் மீது உரச மேலும் தன்னை சமாளிக்க முடியாமல் அவளை அப்படியே தன் மடி மீது அமர வைத்தவன் அவனின் முத்தத்தை வன்மையாக்கினான்.

மீனுவின் முனங்களிலேயே தெரிந்தது அவளின் தேவையை உணர்ந்தவன்.இருவரும் ஒருவரை ஒருவர் அனைத்துக்கொண்டு தங்களின் தேவைகளை ஒருவருக்கொருவர் வழங்கி தங்களை மறந்து இன்பத்தில் மூழ்கினார்.

இருவரும் எவ்வளவு நேரம் பாத் டப்பிலேயே அவளுக்கு நேரம் இருந்தநரோ தெரியவில்லை. அவள் அவ்வளவு நேரம் தண்ணீரில் இருந்ததால் அவளுக்கு குளிரெடுக்க 

இருவரும் எவ்வளவு நேரம் பாத் டப்பிலேயே அவளுக்கு நேரம் இருந்தநரோ தெரியவில்லை. அவள் அவ்வளவு நேரம் தண்ணீரில் இருந்ததால் அவளுக்கு குளிரெடுக்க அவளை தன்மீது இருந்து விலக்கி அப்படியேஹ் தூக்கிக் கொண்டு வந்து பாத்ரூமில் இருந்த டவளால் அவளை சுற்றிவிட்டு தூக்கிக்கொண்டு வந்து பெட்டில் கிடத்தியவன் அவள் குளிரில் நடுங்க ஏசியை ஆப் செய்துவிட்டு ரூம் ஹீட்டரை ஆன் செய்து அவளின் உடலை துடைத்து விட்டு தடித்த போர்வையை அவள் மீது போர்த்தி விட்டு தானும் அதனுள் நுழைந்து கொண்டு தன் உடல் சூட்டை அவளுக்கு வழங்கினான்.

மீனுவை இருக்கி அனைத்துக்கொண்டே அவனும் உறங்கிப்போனான் அவளுடன்.

ஹலோ ஃபிரெண்ட்ஸ்


எல்லாரும் எப்படி இருக்கீங்க …. என்னோட முதல் கதைக்கு நீங்கள் கொடுக்கும் வரவேற்பிற்க்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க🙏🙏🙏🙏🙏

நான் கதை எழுத எனக்கு வாய்ப்புக்கொடுத்த பாக்கெட் fmக்கு நன்றி 🙏


உங்களின் கருத்துக்கள் தான் என்னை மேலும் கதை எழுத தூண்டும் நண்பர்களே, கமெண்ட் பாக்ஸில் உங்களின் கருத்துக்களை பதிவு செய்ய மறக்காதீர்கள் ஃபிரெண்ட்ஸ் 🙏🙏🙏🌹🌹🌹

தினமும் யுடி போட சொல்றீங்க எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க நான் தினமும் யுடி போட முயற்சி செய்கிறேன் . அதுவரை கொஞ்சம் பொருத்துக்கோங்க ப்ளீஸ்


🌹


நன்றி


உங்கள்


லயா💕

EPI 18

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

மீனு விக்ரம் பாத்ரூம் ரொமான்ஸ், ஸ்ருதி வினித்தின் போனை சரி செய்ய தொலைபேசி பழுது பார்க்கும் கடையில், இது காஸ்டலிஆனா பிராண்டட் மொபைல், இங்கே ரிப்பேர் பன்ன முடியாது என்று கூறி அனுப்பிவிட்டனர்.

இனி…..

மாலை கல்லூரி முடிந்து கர்ணனின் வீட்டிற்கு வந்த ஸ்ரேயா, அத்தை.. அத்தை… என்று கூறிக்கொண்டே வந்தால்.

வாடி என் செல்ல மருமகளே எப்படி இருக்க எங்க இந்த பக்கம் என்றார் பார்கவி. என்னை அத்தை இப்படி கேக்குறீங்க நம்ம வீட்டுக்கு நான் வராம யாரு வருவா என்றால். பேசசெல்லாம் நல்லா தான் பேசுற உன்னைத்தான். மீனு கல்யாணம் பண்ணின அப்பறோம் தான் இங்க வரணும்னு சொல்லிருக்காளே நீ ஏன் இப்போ வந்த என்றார்… வேண்டுமென்றே.

அவ கிடக்குற அத்தை நான் என் மாமாவை பார்த்து நாலு மாசம் ஆச்சு அத்தை ப்ளீஸ் ப்ளீஸ் நான் போய் பாத்துட்டு உடனே கிளம்பிருவேன் சரியா என்று கூறினால்.சரி போ மேல தான் தூங்கிட்டு இருந்தான் இன்னேரம் எழுந்திருப்பான் என்று கூறி அவளை அனுப்பிவிட்டு சமையல் அறை சென்றார் பார்க்கவி.

மேலே வந்த ஸ்ரேயா வேகமாக கர்ணனின் அறையை திறக்க அவன் அறையில் இல்லை என்ஹா போயிருப்பான் அத்தை தூங்கிட்டு இருக்கானு தான சொன்னாங்க என்று கூறிவிட்டு, உள்ளே வந்து எங்கிருக்கிறான் என்று தேட அறைக்கு உள்ளே வந்தவலை அறையின் கதவை தாழிட்டு அவளை பின்னிருந்து சட்டென கட்டிக்கொண்டான்.

சட்டென அவன் ஸ்ரேயாவை கட்டிக்கொண்டதும் தடுமாறிய ஸ்ரேயா, கர்ணன் தான் அது என்று தெரிந்ததும் சற்று தன்னை நிதானித்துக்கொண்டாள். பின் போய் கோபத்துடன் அவனது கைகளை தட்டி விட்டு மெத்தை மீது போய் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டாள்.

அவள் அருகில் வந்த கர்ணன், என்ன ஆச்சு என் ஸ்ரே குட்டிக்கு, மாமாவை பாக்க வந்துட்டு இப்படி கோவமா இருக்கிங்கா என்றான் செல்லமாக..

என்கூட பேசாத போடா… ஊருக்கு போன பிறகு என்கிட்ட சரியாவே நீ பேசல, நீ இந்தியா வருவதையும் எனக்கு மெசேஜ் ல தான் சொல்ற, ஏன் ஒரு கால் பன்ன முடியாதா நீ என்று கேட்டால்.

டேய் ஸ்ரே குட்டி உனக்கே தெரியும் விக்ரம் எவ்ளோ பெரிய ப்ராஜெக்டை என்னோட கம்பெனியை நம்பி, என்னை நம்பி குடுத்திருக்காருனு, நான் மீனுக்காக என்னோட கம்பெனியினை விட்ருவிட்டேன் என்று தெரிந்து பிறகு எனக்காக, அவரின் பெரிய ப்ராஜெக்ட்ட்டை என்னை நம்பி எனக்காக என் பெயரில் ஒரு கம்பெனியை கொடுத்திருக்கிறார்.

நான் அவரின் நம்பிக்கையை வீணாடிக்க முடியுமா சொல்லு, நான் நல்ல நிலைமைக்கு வந்தால் தானே உன்னுடைய வீட்டில் வந்து உன்னை பெண் கேட்க முடியும் என்றான். சொல்லிவிட்டு அவள் அருகில் அமர்ந்து அவளை தான் மடிமீது அமர்த்திகொண்டான்.

சரி உன்னோட மாமா இவ்ளோ நாள் கழிச்சு உன்னை பாக்குறேன் எனக்கு என்னகொண்டு வந்த என்று கேட்க, நீதான் வெளிநாடு சென்று வந்திருக்கிறாய் நீதான் எனக்கு வாங்கிட்டு வந்திருக்கனும் நான் என்ன உனக்கு வாங்கி வருவது என்று கூறுநாள். நான் எதுவும் உனக்கு வாங்கிட்டு வரவில்லையே உன்னை பார்க்கும் அவசரத்தில் காலேஜில் இருந்து அப்படியேஹ் வந்துவிட்டேனே என்றால் ஸ்ரேயா.

நீ வாங்கிட்டு எல்லாம் வர வேண்டியது இல்லையே உன்னிடமே இருக்கிறது என்று கூறி அவளின் இதழை பார்க்க, அவன் எதை கேட்கிறான் என்று அவன் பார்வை போன இடத்தை உணர்ந்தவள். போடா என்னை விடு நான் கிளம்பறேன் ரொம்ப நேரம் ஆகிவிட்டது என்று அவன் மடியில் இருந்து எல்லாப்போனவளை அப்படியே பிடித்து இழுத்து எங்க ஓடுற குட்டி என்று அவளை இழுத்து அணைத்து அவளின் இதழில் அவனின் இதழை பொறுத்தினான்.

முதலில் அதிர்ச்சியானவள் பின் அவனின் முத்தத்தில் கரைந்து போனால். அவளை முத்தமிட்டுக்கொண்டே ஸ்ரேயாவின் முதுகில் தன் கைகளை அலை பாய விட்டான். அவனின் இந்த செய்யலால் ஸ்ரேயா கிரங்கிப்போனால். அவனின் கை மெல்ல அவளின் முதுகில் இருந்து இடைக்கு வர அவளால், கர்ணனை தடுக்க முடியாமல் வழுவிலந்தவள் போல காணப்பட்டால்.

மெல்ல அவனின் கை இடையில் இருந்து மேல் நோக்கி நகர, சட்டென விழித்துக்கொண்ட ஸ்ரேயா அவனின் கைகளை பிடித்துக்கொண்டு அவனிடம் இருந்து விலகி ஓடி வந்து கதவை திறந்தவள், ஏக்கமாக ஓடும் அவளையே பார்த்த கர்ணனை திரும்பி பார்த்து மாமா  முத்தம் சூப்பர் டா….

சீக்கிரம் என்னை கல்யாணம் பணிக்க டா மாமா என்னால, ரொம்ப நாள் காத்திருக்க முடியலை டா மாமா என்று கூறி வெட்கப்பட்டுக்கொண்டு அங்கிருந்து ஓடி விட்டால்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

விக்ரமின் ஆஃபிஸில் ஷ்யாமை உள்ளே வரசொன்ன விக்ரம்.

இன்று மாலை நம் வீட்டில் நியூ பார்ட்டி இருக்கிறது. மாலை ஆறு மணிக்கு வந்து விடு டா என்றான். ஷ்யாம் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க. அவனை நிமிர்ந்து பார்த்து என்ன டா எதுவும் பதில் பேசாமல் இருக்க என்று கேட்க, ம்ஹும்.. என்ன டா செய்றது நீ என்னோட ஃபிரெண்ட் இன்று மாலை பார்ட்டிக்கு இப்போதான் சொல்ற, அனா என்னோட தங்கச்சி நேத்து மாலையே என்னை வர சொல்லி இன்வைட் செய்து விட்டால். பாத்திய என் தங்கச்சிய என்று காலர் தூக்கி விட்டுகொண்டான்.

விக்ரம் ஆச்சர்யமாக அவனை பார்க்க ஷ்யாம் முகத்தில் அவ்வளவு சந்தோசம். அவனை பார்த்ததும் விக்ரமிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. யாருமே இல்லாமல் வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் இருந்தவன் இன்று தன் மனைவியிடம் உரிமை கொண்டாதுவது விக்ரமிற்கு மகிழ்ச்சியை அளித்தது.

சரி டா நானும் என்னுடைய நண்பனை அழைக்கணும் தான அதான் கூப்பிட்டேன். நான் அழைத்தால் என்ன என் மனைவி அழைத்தால் என்ன எண்ட்ரான்.

அதானே பார்த்தேன் இவனாவது சரினு ஒத்துகொள்வதாவது என்று நினைத்தவன். விக்ரம் ஷ்யாம் என்று அழைக்க என்ன விக்ரம் என்று கேட்டான்.

இன்று மாலை பார்ட்டிக்கு அரசியல் கட்சி தலைவர் மாணிக்கத்தின் மகள் பூமிகாவையும் அழைத்து விடு டா என்றான். அவர்களையுமா என்று கேள்வியுடன் பார்த்த ஷ்யாமை, ம்ம் ஆமா டா அந்த பொண்ணோட மைண்ட் செட் எப்படி இருக்கும் அவளின் ரசனைகள் என்ன என்பது நம்மை விட நம் வீட்டு பெண்களுக்கு நன்றாக தெரியும்.

அவர்கள் பூமிகாவுடன் பழகுவதிலே அனைத்தையும் தெரிந்து கொள்வார்கள் நமக்கு அணுகி வசதியாக போய்விடும் என்று கூறிகொண்டிருக்க. சட்டென கதவு திறந்து குரு உள்ளே வந்தான். அவனை பார்த்து புருவம் சுருக்கியா விக்ரம். என்ன என்பது போல குருவை பார்க்க.

எங்களுக்கெல்லாம் நியூ இயர் பார்ட்டிக்கு அழைப்பு இல்லையா என்றான் குரு. உன்னை எதற்கு நான் என் வீட்டிற்கு அழைக்க வேண்டும் எண்டேன் விக்ரம். நீ செய்த காரியத்திற்கு உன்னை அழைக்க வேறு செய்யவேண்டுமா என்று கேட்டான் விக்ரம்.

நீ சொல்வதில் நியாயம் இருக்க தான் செய்கிறது, உனக்கு மட்டும் பூமிகா கிளையின்ட் கிடையாது எனக்கும் தான். நாம் இருவரும் இந்த ப்ராஜெக்டில் பார்ட்னர்ஸ் என்பதை மறந்து விட்டாயா என்று கேட்டான்.

விக்ரமும் சிறிது யோசித்து விட்டு சரி மாலை ஆறுமணிக்கு என் வீட்டில் பார்ட்டி ஸ்டார்ட் ஆகிவிடும் வந்து விடு நீயும் என்றான்.

பின் இருவரும் பிசினஸ் விஷயமாக பேசிவிட்டு, குரு அங்கிருந்து கிளம்பி சென்றான்.

ஷ்யாம் விக்ரமிடம், ஏன் விக்ரம் அவனுக்கு நீ இவ்வளவு இடம் கொடுக்கிறாய் என்றான். மீனு கேட்டுக்கொண்டதனால் தான் இவனிடம் இப்படி நடந்து கொள்கிறேன் என்றான் விக்ரம்.

என்னது தங்கச்சியா அப்படி சொல்லிச்சு என்றான். ஆம் என்று தலையை ஆட்டிவிட்டு ஸ்ரேயாவிற்காக அவனை விட்டு விடும் படி சொன்னால், அதே போல பிரியாவும் குருவிற்காக என்னிடம் வந்து பேசியதில் இருந்து பிரியா குருவை விரும்புகிறாள் என்று தெரிந்தது.

இவனுக்காக இவ்வளவு பேர் கேட்கும்போழுது குருவிற்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்று தான் வீட்டுவிட்டேன். அதனால் தான் அன்று குருவிடம் மீட்டிங்கில் பிரியா குருவை விரும்புவதை கூறினேன்.

என்னோட கணிப்பு சரியா இருந்த நேரம் குரு, பிரியாவிடைம் தன் காதலை சொல்லி இருக்க வேண்டும் என்றான் விக்ரம்

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

கல்லூரியில் கேன்டீனில் போனை வைத்துக்கொண்டு ஸ்ருதி, மிருதி இருவரும் அமந்திருந்தனர். ஏய் ஸ்ருதி இப்போ என்ன டி சொல்ல போற அந்த ஆள் வந்த, சரியா வந்துவிடுவானா அவன் பேர் தெரியாது, போனும் நம்ம கிட்ட இருக்கு என்றால் மிருதி.

கண்டிப்பாக அவன் இன்று வருவான் என்றால் ஸ்ருதி, எப்படி டி இவ்ளோ உறுதியாக சொல்கிறாய் என்றால் மிருதி. நேத்து அவன் என்கிட்டே வழிந்த வழிசல் அப்படி என்னோட போட்டோ அவன் போனில் இருக்கிறது. அதனால அதற்காகவே வருவான் என்று சொல்லி கொண்டிருக்கும் போதே சரியா சொன்ன பட்டுக்குட்டி உன்னோட போட்டோவிற்ககவே நான் வந்திருகிறேன் என்னுடைய மொபைலை வாங்க என்று கூறி பின்னால் இருந்து குதித்து அவள் முன் வந்து நின்றான்.

அவனை எதிர் பார்க்காத இருவரும் அதிர்ச்சியுடன் அவனை பார்க்க, இவர்கள் இருவரும் ஒன்று போல இருப்பதை பார்த்த வினித்திற்கு அவர்களை காட்டிலும் அதிர்ச்சியாக இருந்தது.

அச்சு அசல் ஒன்று போல இருந்த இவர்களை அப்படியே சிறிது நேரம் பார்த்தவன், ஸ்ருதியின் கண்கள் நீல நிறத்திலும், மற்றொரு பெண்ணின் கண்கள் பிரவுன் நிறத்தில் இருந்தது.

மிருதி பக்கத்தில் வபது அமர்ந்த வினித் ஹாய் நீங்க ஸ்ருதி ஓட சிஸ்டரா என்றான். ஆம் என்று தலை ஆட்டினால். உங்க நேம் என்ன என்றான் வினித் மிருதி என்றால் அதிர்ச்சி மாறாமல்.நைஸ் நேம் ஸ்ருதி, மிருதி என்று சொல்லி பார்த்துக் கொண்டான்.

மிருதி வினிதய் பார்த்து நீங்க ஏன் மாஸ்க் போட்டிருக்கீங்க, நீங்க யாது எனனே தெரியாம எதுக்கு என் அக்கா கிட்ட வம்பு பன்றிங்க் என்றால்.

எனக்கு கூட்டம் என்றால் அல்ர்ஜி அதனால் தான் நான் எப்போதும் மாஸ்க் போட்டுக்கொண்டு இருக்கிறேன், எனக்கு மிகவும் வேண்டுயவர்கள், எனக்கு பிடித்தவர்கள், நன்கு பழகியவர் முன்பு மட்டுமே நான் மாஸ்க் இல்லாமல் இஇருப்பேன் என்றான்.

உடனே ஸ்ருதி இங்க நாங்க ரெண்டு பேர் தான இருக்கோம் மாஸ்க்ய் கழட்டலாமமே என்றால். நீங்கள் யர் என்றேய எனக்கு தெரியாது, நான் எப்படி உங்கள் முன் மெஸேக் இல்லாம்ல் இருப்பது என்று கூற காலட்ட மருத்துவிட்டான்.

ஓஹோ நாங்க யாருனு தெரியாம தான் நீ நேத்து என்கூட செல்ஃபீ எடுத்தியா என்றால் ஸ்ருதி கோவமாக.எனக்கு உன்னை பிடிச்சிருக்கு அதனால தான் நான் செல்ஃபீ எடுத்தேன் உன்னோடு, ஆனால் உனக்கும் என்னை பிடித்தால் தான் உன்னிடமே என் முகத்தை காட்டுவேன் என்றான்.

ஒஹோ அப்போ எனக்கு உன்னோட முகத்தை காட்டவே வேண்டாம் என்றால் ஸ்ருதி.அவள் அப்படி கூறியதும் ஏன் என்னை பிடிக்கவில்லையா உனக்கு என்று ஏக்கமாக அவன் கேட்டான்.

ஆமா பிடிக்கல என்றால்.மிருதி இடம் மிரு டியர் என்று அழைத்தான். அவளும் சொல்லு மாஸ்கு என்றால் சட்டென, ஹேய் சீக்ரம் செட் ஆகி நீ என்கூட தேங்கஸ் என்று கூறி நாம ரெண்டு பேரும் ஃபிரெண்ட்ஸ் ஆகிரலாமா என்றான்.

சிறிது யோசித்த மிருதி ம்ம்ம்ம் நீ வேற மாஸ்க் கழட்ட மாட்டேன்ற யாருனு வேற தெரியாது, ஆனாலும் நல்லவன் மாரி தான் தெரியுற சரி கொஞ்ச நாள் பேசிபாத்துட்டு, நீ எப்போ எங்ககிட்ட உன்னோட முகத்தை காட்டிறியோ அப்பறோம் ஃபிரெண்ட்ஸ் ஆகிர்லாம் ஓகேவா உனக்கு என்றால்.

அவனும் யோசித்து விட்டு சரி இதுவும் சரி தான் மிரு டியர் எனக்கு என்றான்.சரி உஙகள பாக்க வந்திருக்கேன் எனக்கு ஜூஸ் எல்லாம் எதுவுமில்லையா என்றான்.

ம்ம்ம் நீ என்ன எங்க வீட்டுக்காரர் வந்திருக்க உனக்கு ஜூஸ் குடுக்கிறதுக்கு, கேன்டீன்ல யாரு காசு குடுத்தாலும் ஜூஸ் குடுப்பாங்க போய் வாங்கி சாப்பிடு உனக்கு வேணுமேன்றால் என்று சட்டென பேசினால் ஸ்ருதி .

உடனே வினித் சோகமாக எனக்கு என்று யாருமே இல்லை உங்களிடமாவது உரிமையை பழகலாம் என்று நினைத்து கேட்டேன், எனக்கு ஒரு ஜூஸ் கிடையாதா மிரு டியர் என்றான். அவ கிடக்குறா நீ இரு மாஸ்கு நான் உனக்கு வாங்கிட்டு வரேன் என்று நூரி எழுந்து சென்றால்.

செல்லும் அவளை பார்த்த வினித், ஸ்ருதியின் கன்னத்தை தான் ஒரு கையல் பிடித்து அவனை பார்க்குமாறு செய்தான்.அவன் கண்களை பார்த்த ஸ்ருதி தன்னையும் அறியாமல் அதை ரசிக்க செய்தால்.

அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த வினித் நமது சிரிப்பொன்றை உதிர்த்து. இப்போ சொல்லு மிரு டியர் போயாச்சு என்ன பிடிச்சிருக்கா உனக்கு என்றான். அவன் கண்களை பார்த்த வாரே தலை மேலும் கீழும் ஆட்டினால்.

தேங்க்ஸ் பட்டுகுட்டி என்று குவிந்த அவள் உதட்டருகே தான் முகத்தை கொண்டு வந்தான், அவன் இவ்வளவு பக்கத்தில் வருவான் என்று எதிர்பார்க்கத மீனு அதிர்ச்சியில் தான் கண்களை அகல விரித்தால்.

இப்போது தான் சுயநினைவு வந்தவலாக, என்ன செஞ்சுட்டுஇருக்க டி ஸ்ருதி அறிவு கெட்டவளே, அவன் கண்ண பாத்து அப்படியே வெக்கமில்லாமா பாத்துட்டே இருக்க, அன்று கூறி அவன் கையில் இருந்து தான் முகத்தை விலக்க போனவளை சட்டென பிடித்து அவள் உதட்டில், தன் நெற்றியை பதித்து விட்டு அவளை விட்டுவிட்டான்.

இப்போதைக்கு இந்த முத்தம் போதும் நீ எப்போது என்னை பிடித்திருக்கிறது என்று சொல்வாயோ அப்போது நான் உனக்கு என்னோட முகத்தை காட்டுவேன் என்று கூறி அவளின் முகத்தை விட்டான்.

அவனின் இந்த செயலை சற்றும் எதிர்பாராத ஸ்ருதி, அப்படியே ஆட்டிப்போய் விட்டால். பின் யூ… யூ… ராஸ்கல் என்ன தைரியம் இருந்த நீ இப்படி பண்ணுவ என்னோட முதல் முத்தத்தை என்னோட கனவு ஹீரோவிற்காக சேமித்து வைத்தேன். போயும்போயும் உனக்கா கொடுத்தேன் என்று கூற கனவு ஹீரோ என்று அவள் கூறியதும், ஷாக் ஆன வினித் யாரது உன்னோட கனவு ஹீரோ என்றான் கோவமாக, அவனின் கோவத்தை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்ட ஸ்ருதி உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை எனக்கு என்றால்.

அவன் எவ்வளவு கேட்டாலும் சொல்ல மேட்டன் என்று ஸ்ருதி பிடிவாதமாக இருந்து விட்டால்.இவர்கள் மூவருக்கும் ஜூஸ் வாங்கிக்கொண்டு வந்த மிருதியை பார்த்த வினித், மிரு டியர் உன்னோட சிஸ்டர் யாரையோ லவ் பண்றலாமா உனக்கு யாருனு தெரியுமா என்று கேட்க ஓ எனக்கு தெரியுமே கனவு ஹீரோ தான ஸ்ருதி என்று அவளை பார்க்க சொல்லிவுடாதேய என்று ஸ்ருதி சைகை காட்டிவிட்டால்.

இவள் சைகை செய்ததை வினித்தும் பார்த்து விட்டான்.சரி ரெண்டு பேரும் சொல்ல மாட்டீங்க நானே கண்டு பிடிக்கிறேன் என்றான்.சரி என்னோட போன் எங்க என்று கேட்டான். அதுவரை அவனது போனையே மறந்து விட இருவரும் வினித் போனை எடுத்து அவனிடம் நீட்ட, அவனது போன் சரி செய்யப்படாமல் அப்படியே இருந்ததை பார்த்து விட்டு ஏன் ரெடி பண்ணவில்லையா என்னுடைய போனை என்று கேட்டான்.

நாங்க கடையில் போய் கேட்டோம் அனா உன்னோடது ரரோம்ப காஸ்டலி பிராண்டட் போன் என்று சொன்னாங்க. நிறைய காசு வேணும் சரி பன்ன எங்க கிட்ட அவ்ளோ காசு இல்லை என்றால் முகத்தை சோகமாக வைத்துவிட்டு. அவளின் சோர்வான முகத்தை பார்த்து விட்டு மனது பாதை பாதைத்த வினித் அதை வெளியில் காட்டிகொள்ளாமல், அதெல்லாம் எனக்கு தெரியாது என்னோட போனை நீ தான உடைத்தாய் நீ தான் சரி பன்னி தரவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தான் வினித்.

ஸ்ருதி என்கிட்ட அவ்ளோ காசு இல்ல நானும் மிருவும் சேர்த்து வைத்த பாக்கெட் மனி இரண்டாயிரம் டான் என்னிடம் இருக்கிறது என்ற ஸ்ரீர்ய்தி அந்த பணத்தை எடுத்து அவனிடம் நீட்டினால். இது எப்படி பத்தும் என்றான் வேண்டுமென்றே.

ப்ளீஸ் மாஸ்கு எங்க கிட்ட இவளோதான் இருக்கு நீ வாங்கிக்க மாஸ்கு எண்டேல் மிருதி கெஞ்சளோடு. சரி உனக்காக வாங்கிக்கிறேன் என்றான். அந்த பணத்தை வாங்கியவன். சரி உங்க ரெண்டு பேரோட போன் நம்பரை குடுங்க என்றான். எதுக்கு எங்க நம்பர் உனக்கு என்றால் ஸ்ருதி ம்ம்ம்…. பேலன்ஸ் பணத்தை நான் எப்படி வாங்குவது என்றான்.

நீ இவ்ளோ காஸ்டலியனா ஓன் எல்லாம் வைத்திருக்கிறாய். ஆனால் அதை ரெடி பன்ன உன்னிடம் காசுனிலியா என்று கேட்டால் ஸ்ருதி. என்கிட்ட பணம் இருக்கு அப்படிங்குறதுக்காக உன்னிடம் வாங்க கூடாது என்று இல்லை,  நீதான என்னோட போனை உடைச்ச அவ்வ் நியாயமா நீதான் என்னுடைய போனை ரெடி பன்னி தரணும் என்று கூறி அவளின் போனை வாங்கி லாக்கை எடுத்து தர சொல்லி விட்டு அவனது போனிற்கு ஸ்ருதி போனில் இருந்து மிச்சேது கால் ஒன்றை விட்டான்..

பின் அவளது போனில் தன்னுடைய நம்பரை கனவு ஹீரோ என்று பதிவு செய்தான் இதை பார்த்த ஸ்ருதி ஹேய் நீ எதுக்கு இந்த பெயரை உன்னோட பெயரில் பதிவு செஞ்ச என்றால்.

இனிமேல் நான்தான் உன்னுடைய கனவு ஹீரோ நீ இந்த நேமை மாற்றினா அப்பறோம் அப்போவே எனக்கு முழுப்பானத்தையும் செட்டில் பண்ணிடனும் என்று கூற சரி என்று வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டால்.

மிருதி போனை வாங்கு அவனுடைய பெயரை மாஸ்கு என்று பதிவு செய்தான். ஒயின் அவனது ஒஹோனில் ஸ்ருதி நம்பரை என் பொண்டாட்டி என்று பதிவு செய்தான், மிரு டியர் என்று மிருதி நம்பரை பதிவு செய்துவிட்டு விட்டு சரி எனக்கு டைம் ஆகிறது நான் கிளம்புகிறேன் போனை ரெடி செய்துவிட்டு உனக்கு பில்லை வாட்ஸாப்ப் பன்னி விடுகிறேன் நீ மொத்தமா பணம் கொடுத்து முடித்த உடன் உன்னோட போட்டோவை டெலீட் பனிரென் ஓகேவா என்று கூறி அங்கிருந்து கிளம்பி விட்டான்.

செல்லும் அவனையே இருவரும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

❤️❤️❤️❤️❤️❤️❤️

மாலை விக்ரமின் வீட்டில் பார்ட்டிக்காக ரெடி ஆகிவிட்டு எந்த உடையை போடுவது என்று குழப்பத்தில் தனது வார்டுரோட்பய் ஆராந்து கொண்டிருந்தாள்.

அப்போது அவள் முன்னே ஒரு பெட்டியை நீட்டினான். ஹேய் விக்ரம் வந்துட்டியா டா என்று கேட்டுக்கொண்டே அவன் கொடுத்த பெட்டியை வாங்கி திறந்து பார்த்தவள் ஆச்சர்யத்தில் விழிகள் விரிய அவளுக்காக வாங்கி வந்த ட்ரெஸ்ஸை ஓபன் செய்து பார்த்தவள், அதனின் வடிவமைப்பை கண்டு வியந்து போனால்.

நீல நிற அவளுக்கு பிடித்த மிடியில் கழுத்தில் இருந்து மார்பு வரை உள்ள பகுதி வளை போன்ற பகுதியில் கைவேளைப்பாடு செய்யப்பட்டு, அதற்கு கீழே உள்ள மற்ற இடங்களில் ஆங்காங்கே அந்த நீலநிறத்தை பிராதிபலிக்கும் கண்ணனின் அழகிய உருவமும், அவருடன் ஊஞ்சளில் ராதை அமர்ந்து இருப்பது போன்ற வரையப்பட்டு வேலை பாடுகள் செய்யப்பட்டு அழகாக வடிவமைப்பில் அமைந்திருந்தது அந்த மிடி.

இன்னொரு பெட்டியை திருந்து பார்த்தவல் அதில் இருந்த ஒரு ஜோடி கம்மல் அவளது உடைக்கு பொருத்தமாக இருந்தது. இதை பார்த்து விட்டு விக்ரம் சூப்பரா இருக்கு ரெண்டுமே எப்போ டா வாங்குன என்றால்.

நியூ இயர் பார்ட்டிக்கு உனக்காக நான் ஏற்கனவே ஆர்டர் செய்து வாங்கி விட்டேன்.பிடிச்சிருக்கா மீனுமா என்றான். ரொம்ப பிடிச்சிருக்கு டா என்று கூறி அவனது கழுத்தை கட்டிக்கொண்டால்.

அவளின் இந்த சந்தோச முகத்தை பார்ப்பதற்காகவே தான் என்னை வேண்டுமானாலும் செய்யலாம் என்று மனதில் நினைத்துக்கொண்டான்.சரி சீக்கிரம் ரெடி ஆகி வா அனைவரும் வரும் நேரம் ஆகி விட்டது என்று கூறி அவனும் ரெடி ஆக சென்று விட்டான்.

இருவரும் ரெடி ஆகி வெளியே வர இருவரின் உடையும் ororey நிறத்தில் இருவருக்கும் அவ்வளவு பொருத்தமாக இருந்தது. இருவரும் பேசிக்கொண்டே கீழே வர அப்போது தான் உள்ளே வந்த கர்ணன்.

மீனுவும் விக்ரமும் சந்தோசமாக படிகளில் இருந்து இறங்கி வருவதை பார்த்து மனதிற்குள் ஆனந்தப்பாட்டுகொண்டான். தன் தங்கையின் வாழ்க்கை அவர்களாகவேய் அமைதிருந்தாலும் இவ்வளவு சந்தோசமாக  வாழ்ந்துந்திருப்பால என்று சந்தேகமே.

அவர்கள் இருவரும் கர்ணனை பார்த்து எப்போது வந்தாய் ஊரில் இருந்து என்று பேசிவிட்டு நீங்கள் இருவரும் பேசிக்கோண்டிருங்கள். நான் ஒரு போன் செய்ய வேண்டி உள்ளது பேசி விட்டு வருகிறேன் என்று கூறி சென்றான் விக்ரம்.

டேய் அண்ணா எப்படி டா இருக்க, அம்மா வரலையா என்றால். டேய் மீனுக்குட்டி அம்மா என்ன மட்டும் போயிட்டு வர சொன்னாங்க டா. இன்னொரு நாள் உன்னை பார்க்க வருவதாக சொன்னார்கள் என்றான்.

இவர்கள் இருவரும் பேசி கொண்டிருக்கும் போதே பிரியாவும், ஸ்ரேயாவும் வந்தனர். பிரியா மீனுவின் ஆடையை பார்த்து ஹேய் டிரஸ் சூப்பர் மீனு அண்ணா செலெக்ஷனா என்றால். வெட்கதோடு மீனு அம்மா என்று தலை ஆட்ட, ஸ்ரேயா ம்ஹும் உங்க அண்ணனும் இருக்கானே நாலு மாசம் கழிச்சு நம்மை எல்லாம் பாக்க வந்திருக்கான் ஏதாச்சும் வாங்கிட்டு வந்திருக்கானா பாரு நமக்கெல்லாம் என்றால்.

சிரித்துக்கொண்டே என் மீனுவுக்க்கு இல்லாமலா என்று கூறியவன் நியூ யெர் ஸ்டார்ட் பண்ற அப்போ கொடுப்பேன் என்றால்.அப்போ எனக்கு இல்லையா என்றால் ஏக்கமாக. உனக்குத்தான் நான் இருக்கிறேன் என்றான் கர்ணன்.

குணா, ஸ்ருதி, மிருதி மூவரும் வந்தனர் அவர்களை வர வெற்று தான் அண்ணனிடம் இவர்களை அறிமுகப்படுத்தினால்.

அக்கா அக்கா…. என்று ஸ்ருதி மீனுவை குடைய, என்னை ஸ்ருதி என்ன பேசா விடமாட்டிய நீயே,என்ன டா வேணும் உனக்கு என்றால் மீனு அக்கா அவரு எப்போ வருவாரு என்றால் ஸ்ருதி வெட்கத்துடன்.

ஆஹா வருவாங்க ஸ்ருதி வெயிட் பண்ணு என்றால், சரி அக்கா நானும் மிருத்தியும் உங்க வீட்டை சுத்தி பாக்கட்டுமா என்று கூற சரி டா போய்ட்டு வா என்று கூறி ஒரு வேலை ஆளை இவர்களுக்கு துணைக்கு அனுப்பினால்.

ஷ்யாமுடன், பார்வதி வந்தால், அவர்களை பார்த்த மீனு, பிரியா, ஸ்ரேயா மூவரும் ஓஹோ…. என்று கோரசாக இவர்கள் இருவரையும் ஓட்ட பார்வதி ஓடி வந்து ஏய் ஓட்டாதீங்க டி என்று வெட்கப்பட்டால்.

குணாவிடம் ஷ்யாமை அறிமுகம் செய்தால் பார்வதி. பின் திரும்பி எங்க உங்க சிஸ்டேர்ஸ்ய் காணோம் என்று கேட்க, வீட்டை சுத்தி பார்க்க போயிருக்காங்க ரெண்டு பேரும் என்றான் குணா .

ஷ்யாம், குணா, கர்ணன் மூவரும் நன்றாக மிங்கில் ஆகி விட்டனர்.இவர்கள் மீவரும் அனுயோன்யாமாக பேசுவதை பார்த்த நாம ஸ்பைஸ் கேர்ள்ஸ் ஆச்சர்யமகா அவர்களை பார்த்தனர்.

மணி, செல்வம், ரித்திக் மீவரும் வந்து அனைவரிடமும் பேசிக்கொண்டு, ஷ்யாம் குரூப்பில் இவர்களும் ஐக்கியம் ஆகினர்.

பூமிகா தான் பியான்சே உடன் உள்ளே வர, விக்ரமும் போனி பேசி விட்டு வந்தவன். பூமிகாவை மீனுவிற்கு அறிமுகம் செய்தான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின் சிறிது நேரத்தில் பூமிகவும் ஸ்பைஸ் கேர்ள்ஸ் உடன் ஐக்கியம் ஆனாள் .

பூமிகாவின் பியன்ஸ் விஷால் ஷ்யாம் கேங்க உடன் விக்ரமோடு சேர்ந்துகொண்டு அனைவரும் தங்களை இன்றோடுஸ் செய்து கொண்டு, பேசிகொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் வாமினி உடன் வினித்தும் உள்ளே வர அனைவரும் இவர்களையே வைத்த கண் வாங்காமல் பார்க்க வாமினிக்கு  ஒரு மாதிரி இருக்க, வினித்திற்கு இது எல்லாம் பழகி விடாதே.

ஆகையால் அவன் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை, அவனிடம் வந்த மீனு வா வினித் உனக்காக தான் இங்க ஒருத்தி நீ எப்போ வருவா என்று என்னை பாடாய் படுத்தி விட்டால். இரு அவ மேலே சென்றருக்கிறாள் வந்துவிடுவாள் என்று கூறிவிட்டு மற்றவர்களை வினித்திற்கு அறிமுக படுத்தினால்.

ஸ்ரேயா, பிரியா, பார்வதி, பூமிகா நால்வரும் ஒன்றாக வினித்துடன் செல்ஃபீ எடுத்துக்கொண்டனர்.

குணா, ரித்திக், செல்வம், மணி, விஷால் தங்களை இன்றோ செய்து கொண்டு வினித்துடன் செல்ஃபீ எடுத்துக் கொண்டனர்.

பின் மணிகண்டன் வினித்திடம் வந்து தலைவா நான் உங்களோட தீவிர ரசிகன் தலைவா உங்க ஆக்ஷன் சீன் எல்லாம் எனக்கு அவ்ளோ பிடிக்கும். எப்படி தலைவா இப்படி ரோஸ் கலரில் இருக்க என்று கேட்டு அவனை பேசா விடாமல் பேசிக்கொண்டே இருந்தான். பின் தலைவா உங்க கூடஒரே ஓரு செல்பி எடுத்துக கொள்ளட்டுமா என்றான்.

வினித் சிரித்துக்கொண்டே சரி என்று கூறி போட்டோவிற்கு மணியின் தோல் மேல் கைப்போட்டு போஸ் கொடுக்க போட்டோ எடுத்துக்கொண்டன்.

போட்டோவை பார்த்து எனவேட்டு ஹாலில் இந்த போட்டோவை பெருசா பிரேம் பன்னி மாட்ட போறேன் தலைவா என்று கூறி அங்கிருந்து சென்றான்.

வினித் மற்றவர்களுடன் பேசிக்கொள்ள, வாமினி  மீனுவிடம் என்னை உன்னோட ஃபிரெண்ட்ஸ் கிட்ட இன்றோ பண்ணாம என்னோட தம்பிய மட்டும் இன்றோ குடுக்கிற என்றால் செல்ல கோவம் கொண்டு..

அச்சோ அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறி ஒவ்வொருவராக அறிமுகம் செய்ய, அதுவரை குணவும், வம்சியும் சரியாக கவனிக்காமல் இருந்தனர். இருவரையும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்ய இருவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது.

அதற்குள் வேலையால் மீனுவை எதற்கொ அழைக்க, நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க நான் வரேன் என்றுறு கூறி சென்று விட்டால் மீனு.

சற்று நேரம் வாமினியும், குணாவும் எதுவும் பேசாமல் இருக்க, வாமினி தான் பேச்சை ஆரம்பித்தாள். ஹாய் என் பேரு வாமினி என்று கை நீட்டினால், ஹாய் நான் குணா என்று கைக்கூளுகினான்.

கைகளை விலக்க போன குணாவின் கையை இருக்க பிடித்த வாமினி, நான் நேத்து தான் நீங்க படிக்கிற காலேஜில் நானும் ஜாயின் பன்னினேன் என்றால்.

தெரியும் நேற்று நான் அப்ப்ளிகேசன் பார்த்தேன் என்றான். உங்க நம்பர் கிடைக்குமா என்று வாமினி கேட்க, உங்க தகுதிக்கு என்னுடைய நம்பர் எல்லாம் எதற்கு மேடம் என்றான்.

அவனின் இந்த பேச்சு வாமினியை சங்கடப்பட வைத்தது. தான் அப்படி என்ன செய்து விட்டோம் என்று வருத்தப்பட்டால்.

பின் குணா அவளிடம் இருந்து விலகிச்சென்று, சாரி வாமினி நான் உனக்கு தகுதியானவன் இல்லை. உன்னுடைய வசதிக்கும் என்னுடைய வசதிக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று தண்ணை தானே சமாதானம் செய்து கொண்டான்.

அனைவரும் ஒவ்வொரு கேங்க ஆக பேசிக்கொண்டிரிக்க, வீட்டை சுற்றி பார்த்து விட்டு ஸ்ருதியும், மிருத்தியும் படிகளில் பேசி சிரித்துக்கொண்டே இறங்கி வருவதை கவனித்த மீனு வினித்தின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அங்கிருந்த ஒரு தூணின் பின்னால் அவனை நிப்பாட்டி விட்டு இங்கேயே இரு நான் சொல்லும் வரை வெளியில் வராதே.

உன்னோட தீவிர ரசிகை ஒருத்தி உனக்காகவே இங்கு வந்திருக்கிறாள், சொல்லப்போனால் இந்த பார்ட்டி நடக்க காரணம் ஆனவளே அவள் தான் நீ இங்கேயே இரு என்று கூறி அவனை மறைவாக இருக்க சொல்லி கெஞ்சிவிட்டு வெளியே வந்தால்.

பின் படிகளில் இறங்கி வந்த ட்வின் சிஸ்டர்ஸ் இருவரியும் மற்ற அனைவர்க்கும், விக்ரமிர்க்கும் அறிமுகம் செய்த மீனுவிடம், அக்கா அவரு இன்னும் வரலையா அக்கா என்றால். அவள் கேட்டதும் மிருதியை மற்றவரோடு பேசா சொல்லி விட்டு, ஸ்ருதியை வினித் மறைந்து நின்ற தூணின் மறுபக்கத்தில் நிறுத்தி வைத்துக்கொண்டு.

என்ன கேட்ட ஸ்ருதி என்றால் சற்று சத்தமாக, அக்கா ஏன் அக்கா சாதம் போடுறீங்க, அவர் வந்துவிட்டாரா அக்கா எப்போ வருவாரு. நான் எப்போ அவரை பார்ப்பேன்னு இருக்கு என்றால், யாரை கேக்குற நீ என்றால் மீனு எதுவுக் தெரியாதவள் போல. அக்கா தெரியாத மாதிரி கேக்குறீங்க என்னோட கனவு ஹீரோ வினித் எப்போ வருவாரு என்று குழைந்தால்.

அதுவரை அவர்கள் பேசுவதை கேட்டுகொண்டிருந்த வினித், முதலில் அவளின் குரலை கெட்டவன், இதற்கு முன் எங்கேயோ கேட்டது போல் இருக்கிறது என்று யோசித்தவன். அவள் கனவு ஹீரோ என்று சொன்னதும் ஸ்ருதி என்று ஆச்சர்யம் அடைந்தவன். சட்டென தூணின் பின்னிருந்து வெளியே வந்து ஸ்ருதியின் முன் வந்து நின்றான்.

அவனை இவ்வளவு அருகில் எதிர் பார்க்காத ஸ்ருதி, அதிர்ச்சியில் அப்படியேஹ் உறைந்து போய் நின்றாள்.அதை விட அதிர்ச்சி ஆனது நம்ம வினித் தாங்க.

வினித் அதுக்குள்ள ஏன் வெளிய வந்த, அணுகி கொஞ்ச நேரம் இவளை அலைய விடலாம்னு இருந்தேன் என்று கோவித்துக்கொண்டால் மீனு.

சரி விடு மீனு நான் ஏதோ யோசனையில் வந்துட்டேன், உன்ன அண்ணா தேடினாரு பாரு என்று அவளை அனுப்பி விட்டு, ஸ்ருதியை பார்த்தான் அவளுக்கு இவனிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்தவளை, அவளின் முகத்தின் முன்னே தன் கையை ஆட்டியவன்.

நினைவு வந்தவளாக, வணக்கம் சார் என்றால். என்ன ஓல்ட் லேடி மாறி வணக்கம் சொல்ற என்று கூறி அவளின் கையை பிடித்து சட்டென்ன கட்டிக்கொண்டு ஹாய் ஐம் வினித் என்றான்.

அவளுக்கு கூச்சமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அவளை கட்டி பிடித்தவன் வேண்டும் என்றே அவளின் முதுகில் தான் கை கொண்டு தடவினான். இதை சற்றும் எதிர் பார்க்கத ஸ்ருதி சட்டென அவனிடம் இருந்து தன்னை விலகிகொண்டவள்.

என்னை இவன் இவ்வளவு சீப் ஆ நடந்து கொள்கிறான் என்று முகம் சுழித்தால்.மறுபடியும் அவள் அருகில் நெருங்கி வர ஸ்ருதி விலகி நின்றாள். அவள் புறம் குனிந்து அவளின் காதருகில் நீ செக்சியா இருக்க பேபி என்றான். திகைத்து போய் அவனை பார்க்க ஸ்ருதியை பார்த்து கண்ணாடித்து விட்டு அங்கிருந்து நகர்ந்ததான்.

ஸ்ருதிக்கு இவ்வளவு நாள் இவன் மேல் வைத்திருந்த அன்பு வீண் என்று தோன்றத்தோடங்கியது. தான் நினைப்பது போல் இவன் நல்லவன் இல்லை, பார்த்த சிறு நேரத்திலே ஒரு பெண்ணிடம் இப்படி வழிகிறான். இப்போது யானோ அவளுக்கு மாஸ்க் போட்டு வந்தவனை பற்றி தோன்றியது அவளுக்கு.

அவன் சின்னசிரு குறும்புதானம் செய்தாலும் இப்படி இல்லை மீரா விலையே என்று தோன்றியது அவளுக்கு.அவளின் இந்த குழப்பமான முகத்தை பார்த்துக்கொண்டு இருந்த வினித் பட்டு குட்டி சாரி டா நீ என்னை பார்க்க எவ்ளோ. ஆசையா வந்திருப்ப நான் வேண்டுமென்றேப்பிடன் உன்னிடம் இப்படி நடந்து கொண்டேன்.

என்னிடம்   பழகும் பாதி பெண்கள் என்னுடைய பெயக்ர், பணம், புகழுக்காக மட்டுமே என்னை விரும்புகிறார்கள். எனக்கு அப்படி பட்டவர்களிடம் எந்த ஒரு ஈர்ப்பும் வந்தாதில்லை அனால் உன்னை பார்த்த முதல் தருணமே எனக்கானவள் நீதான் என்று என் மனதில் ஆள பதிந்து விவிட்டது.

உன்னிடம் இல்லை மீறியதும் என்னை விட்டு விலகி சென்றதிலேயே உன்னுடையா பெண்மைக்கு நீ தரும் முக்கியத்துவத்தை நான் உணர்ந்து கொண்டேன். நான் எதிபார்த்தது போலவெய் நீ இருக்கிறாய்.

என்னை வினித் எண்டது தெரிந்து காதல் வ்ட்ற்று கொள்வதை விட, முகம் தெரியாத என் மீது நீ காதல் கொள்வதே எனக்கு சந்தோசம் பட்டு குட்டி எண்டது நினைத்தான்.

பின் அனைவரும் இரவு உணவை உண்டு, பார்ட்டியை ஸ்டார்ட் செய்தனர் ஆண்கள் ஒரு புறமும், பெண்கள் ஒரு புரமும் வெட்டி க்கதைகள் ஓசி பொழுதை கழித்தனர்.

சற்று நேரத்தில் அங்கு குரு வந்தான், அவனை சற்றும் எதிர் பார்க்காத நம்ம ஸ்பைஸ் கேர்ள்ஸ் ஒருவித பதட்டதோடு அவனை பார்த்துக்கொண்டு இருக்க உள்ளே, அவனை வாசலிலேயே சென்று பைக்ரம் வரவேற்றன்.

உள்ளே வந்த குருவை பார்றாக கர்ணன் கோவத்தில் தன் முஷ்டியை மடக்க ஷ்யாம் அவனின் கைகளை பிடித்து பொறு என்று சைகை செய்தான்.

நேராக பெண்கள் இருக்கும் பகுதிக்கு அவனை அழைதுச்சென்ற விக்ரம், மீனுவிடம் மீனுமா என்று தான் குருவை பார்ட்டிக்கு அழைத்த காரணத்தை சொல்ல வர. மீனு குருவிடம், வா குரு எப்போ ஊர்ல இருந்து வந்த இவ என்னிடம் எதுவுமே சொல்லவில்லைல எசுரு ஸ்ரேயாவை முறைத்தால்.

மீனு இவ்வளவு சகஜமாக பேசியுதை சற்றும் எதிர் பார்க்கத குருவிற்கு பேச்சே எழவில்லை.குருவை பெருமையாக பார்த்த விக்ரம் நான் சொன்னதை இப்போதாவது ஒப்புக்கொள்கிறாயா என்றான். குருவும் ஆம்ம் நீ சொன்னது சரி தான் என்றான்.

புரியாமல் பார்த்த பெண்களிடம் திரும்பி விக்ரம், பார்ட்டிக்கு வரேன் என்று வீம்பு பண்ணி வந்து விட்டான். ஆனால் உள்ளே வந்ததும் எப்படி உன்னை எதிர்த்துகொள்வதுபென்று இவனுக்கு தெரியவில்லை, நான் மீனு உன்னிடம் சகஜமாக பேசுவாள் வா என்று சொன்னேன் நம்பாமல் என்னுடன் வந்தான், நீ avanidஅவனிடம் பேசியாதை கேட்டாபிறகு தான் நான் சொன்னதை நம்பினான் என்றான் விக்ரம்.

பின் குரு மீனுவிடம் திரும்பி இன்னை மன்னித்து விடு மீனு, நான் உனக்கு நிறைய சிரமங்களை கொடுத்து விட்டேன். தெரியாமல் செய்தேன் என்று சொல்லி நான் தப்பிக்க பார்க்க வில்லை, நீ அதற்காக என்ன தண்டனை கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள நான் தயாராக  இருக்கிறேன் என்றான்.

அப்படியா நான் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாமா என்றால் மீனு. தாராளமாக நான் ஏற்றுகொள்கிறேன் எதுவாக இருந்தாலும் என்றான் குரு அப்போ , நாளை கேர்ள்ஸ் எங்க எல்லாரையும் நீ ஷாப்பிங் கூட்டிட்டு போகணும் சரியா என்று கேட்க அவனும் சரி என்றான்.

விக்ரம் குருவிடம் டேய் எதுக்கு டா இப்போ ஓகே சொன்ன என்றான். ஏன் ஷாப்பிங் தான கூப்பிட்டாங்க என்றான். அப்படியா சரி நாளை நீ அவர்களுடன் சென்றுவிட்டு வா அப்போ தெரியும் உனக்கு என்றான் அவன் காதில் மட்டும் கேட்கும் படி.

ஸ்ரேயாவிடமும், கர்ணனிடமும் மன்னிப்பு கேட்டான், ஸ்ரேயா அழுதுக்கொண்டே அண்ணா நீ மாறியது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு என்று அழுதவலை சமாதானம் செய்தான்.

பின் திரும்பி என்னை மச்சான் நீயும் என்னை மன்னிச்சிருவியா இல்ல எவ்ன் மேல இருக்க கோவத்துல என் ஸ்ரேயாவை கல்யாணம் பன்னிட்டு அவளை கொடுமை படுத்த போறியா என்று குரு கேட்க அதிர்ச்சியில் கர்ணன் ஸ்ரேயாவை பார்க்க அவளோ, எங்க என்ன கொடுமை படுத்த சொல்லு பாக்கலாம் என்று வரிந்து கட்டிக்கொண்டு வந்தால்.

பின் மற்ற பெண்களும் எங்களையும் ஷாப்பிங் அழைத்து சேலை மாட்டிர்களா என்று கேட்க எல்லாரையும் கூட்டிட்டு போறேன் என்றான்.அப்போ நாங்க என்று ஆண்களும் வர சரி நாளை அனைவரும் வெளியே போகலாம் என்றான்.

நியூ இயர் கேக் வெட்ட டைம் ஆனதும் அனைவரும் ஒன்றாக வந்து, அங்கு வரவழைக்கப்பட்ட ஆளுயற கேக்கை வெட்டி ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி ஊட்டிவிட்டனர்.

ஹாப்பி நியூ இயர் என்று மாறி மாறி வாழ்த்து சொல்லிகொண்டிருந்த போது வாசள் பக்கம் ஹாப்பி நியூ இயர் என்று சாதம் கேட்க அங்கேயே நின்றவர்களை பார்த்து விக்ரம், ஷ்யாம், குரு மூவரும் அதிர்ந்து போய் அப்டியேஹ் நின்றனர்.

 EPI 19

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

போன எபிசோடில் நியூ இயர் பார்ட்டி எல்லோரும் கொண்டாடியதை பார்த்தோம்.

இனி…

நியூ இயர் நெருங்கியதும் அனைவரும் ஒன்றாக இணைந்து ஆளுயற கேக் வெட்டி தங்களுக்குள் மாறி மாறி வாழ்த்துக்களை சொல்லியும், கேக் ஊட்டி வீட்டுகொண்டும் சந்தோசமாக கொண்டாட ஆரம்பித்தனார்.

பின் விக்ரம் மீனுவிடம் திரும்பி ஒரு கவரை நீட்டினான், என்ன என்று அவள் கேட்க ஹாப்பி நியூ இயர் பேபிடால் என்று கூறி என்னோட கிப்ட் என்றான். அவன் சொன்னதும் ஆச்சர்யமாக கிப்ட்டா என்று அவசரமாக கவரை வாங்கி அதை பிரித்தவள் ஏதோ காகிதம் போல இருக்க, புரியாமல் அவனை பார்க்க, எடுத்து பார் என்றான்.

அந்த காகிதங்களை எடுத்து பார்த்தவள் அது ஏதோ டாக்குமெண்ட் போல இருக்கவே என்ன என்று எடுத்து பார்த்தவலுக்கு ஆச்சர்யமாக இருந்தது. என்ன விக்ரம் ராணா அண்ணா தான் ஏதோ சொன்னாங்கனு நீ அந்த மால் தியேட்டர் ரெண்டையும் என்பேர்ல எழுதி வெச்சிருக்க என்று கேட்க, அருகில் இருந்த அனைவரும் ஆச்சர்யமாக என்னது மால், தியேட்டர கிப்டா கொடுத்திருக்காரா என்று ஆச்சர்யமாக மணியும், ரித்திக்கும் கேட்க ஆம்ம் என்று தலையை ஆட்டினாள்.

விக்ரம் சார் நீங்க கொடுத்த கிப்ட்க்கு முன்னாடி நாங்க கொண்டு வந்தது எல்லாம் ஒன்னுமே இல்லை என்றான் செல்வம். ஏன் டா இவ்ளோ பெரிய கிப்ட்யா குடுப்ப இதை நான் பத்திரமா பாத்துக்கணுமே என்று புலம்பினால்.

நீ எதுவும் செய்ய வேண்டாம். நான் எல்லாவற்றிற்கும் ஆட்களை நியமித்திருக்கிறேன். நீ அப்போ அப்போ சென்று பார்த்து வந்தால் போதும் அதில் வரும் வருமானம் உன்னோட அக்கௌன்ட்ற்கு வந்துவிடும் என்றான்.

பின் திரும்பி குரு நாளை அனைவரையும் அழைத்துக்கொண்டு ஷாப்பிங் செல்வதாக சொன்னாயே பேசாமல் இவர்களை மீனுவின் மாலிர்க்கு அழைத்து போகலாமே என்றான்.

பலே ஆள் தான் விக்ரம் நீ, மீனுவிற்கு கிப்ட் கொடுத்த மாதிரி, நாளை அவளுக்கு வருமானமும் பண்ணிக்கொடுகிறாய் என்று கிண்டல் செய்தான்.

பின் கர்ணன் மீனுவிற்கு டைமண்ட் பிரேஸ்ளட் பரிசாலித்தான். அருகில் இருந்த ஸ்ரேயா அவனை பார்த்து முறைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து தனியாக போனால்.

குணா மற்றும் ட்வின்ஸ் சிஸ்டர்ஸ் தாங்கள் வாங்கி வந்த கிப்டினை மீனுவிடம் கொடுத்தனர். பின் ஸ்ருதி அக்கா இந்த கிப்ட்டை வினிதிடம் நீங்களே இந்த கிப்ட்டை கொடுத்திருங்க அக்கா என்றால்.

மீனு உடனே வினித்திடம், வினித் ஸ்ருதி இந்த கிப்ட் உனக்காக தான் வாங்கினாலாம். உன்னிடம் குடுக்க வெட்கப்பட்டுக்கொண்டு என்னிடம் கொடுத்து உனக்கு கொடுக்க சொல்கிறாள் என்று கூறி அவனிடம் கொடுக்க, ஓஹோ மேடமிற்கு என் பக்கத்துல வர பயந்துட்டு கிப்ட்டை மீனுவிடம் கொடுக்கிறாளா என்று நினைத்தவன்.

மீனுவிடம் எனக்கான கிப்ட் எனக்காக வாங்கி வந்தவங்க கொடுத்தாதான் நான் அதை வாங்கிக்கொள்வேன் என்றான். மீனு ஸ்ருதியிடமே கொடுத்து நீயே கொடுத்து விடு என்று கூறி அவளிடம் கொடுத்துவிட்டால்.

அவரவர் வாங்கி வந்த பரிசுகளை மீனுவிற்கு கொடுக்க, ஹேய் பார்ட்டி ஐடியா கொடுத்து அரேன்ஜ் பண்ணினது நான், ஆனா எல்லாரும் பரிசுகளை மீனுவிற்கு மட்டுமே கொடுக்கிறிர்கள் என்றான் விக்ரம்.

அனைவரும் இவனுக்கு வாங்காமல் வந்து விட்டோமே நம்மை என்ன நினைப்பான் என்று யோசித்திருக்க, ட்வின்ஸ் சிஸ்டேர்ஸ் நாங்க வாங்கிட்டு வந்திருக்கோம் உங்களுக்காக என்று கூறி அவனிடம் ஒரு பரிசை நீட்டினார்கள்.

அதை ஆசையுடன் வாங்கிக்கொண்ட விக்ரம் தேங்க்ஸ் என்றான். எங்களுக்கு தெரிஞ்ச மாதிரி வாங்கிட்டு வந்திருக்கோம் மாமா என்றார்கள். ஒன்று போல மாமாவா என்று அனைவரும் பார்க்க ஆமா மீனு அக்கா என்றால், அவங்க புருஷன் எங்களுக்கு மாமா தான இல்லியா மாமா என்று அவனை பார்த்து கேட்க, சிரித்துக்கொண்டே சரியா தான் சொன்னிங்க எனக்கும் என் பொண்டாட்டிக்கு தங்கைகளே இல்லை, இருந்திருந்தால் கொழுந்தியாவையும் திருமணம் செய்திருக்கலாம் என்று ஆசை பட்டிருந்தேன்.

ஆனால் இப்போது ஒன்றுக்கு இரண்டு லட்டுக்கள் எனக்கு கிடைத்திருக்கிறது என்று விக்ரம் கூற, அவனை முறைந்தவாரே டேய் விக்ரம் உனக்கு ரொம்ப திமிர் ஆகிருச்சு டா. நீ இப்படியே பேசின அப்றோம் நான் உன்னை டிவோர்ஸ் பண்ணிவிடுவேன் என்று கூற.

அக்கா டிவோர்ஸ் குடுத்தா பேசாம வாங்கிக்கோங்க மாமா, நாங்க ரெண்டு பேர் இருக்கோம் நாங்க உஙகளை கல்யாணம் பன்னி கொள்கிறோம் மாமா என்றார்கள். இருவரையும் முறைத்து விட்டு மீனு விக்ரமை பார்த்து அப்படி மட்டும் நீ செஞ்சு பாரு பிறகு இருக்கு உனக்கு இருக்கு அப்போ என்று கூறி முறைத்தால்.

பின் குரு மீனுவிடம் வந்து அவளுக்கு ஒரு பரிசை அளித்து என்னை மன்னித்து விடு மீனு என்றான். என்ன குரு நான் எதுமே உங்கிட்ட சொல்லலியே பிறகு என்ன என்று கேட்க, நீ எதுவுமே கேட்காதது தான் எனக்கு இன்னும் வருத்தமாக இருக்கிறது என்னை திட்டி இருந்தாலோ அல்லது அடித்திருந்தாலோ கூட நான் சமாதானம் ஆகி இருப்பேன் என்றான்.

சரி நாம இனிமேல் நல்லா ஃபிரெண்ட்ஸ் ஓகேவா என்று கையை நீட்ட, குரு விக்ரமை திரும்பி பார்க்க கண்களை மூடிதிறந்து சம்மதம் என்று பார்வையாலேயே சொன்னான்.குருவும் ஃபிரெண்ட்ஸ் என்று கை குலுக்கினான்.

பின் கோவித்துக்கொண்டு சென்ற ஸ்ரேயாவை பார்த்து ஹேய் என்ன கோவமா என்றான் கர்ணன். ம்ம்ம் இல்ல சந்தோசமா இருக்கேன் என்றால் ஸ்ரேயா, அவளை பார்த்து சிரித்த கர்ணன், உனக்கு பரிசு எதுவும் வாங்க வில்லை என்று தானே நீ கோவத்தில் இருக்க என்றான்.

இல்ல சந்தோசமா இருக்கேன் என்றால் ஸ்ரேயா, மீனுவிற்கு பரிசு கொடுப்பதற்கு முன்னமே உனக்கு கொடுத்துவிட்டேன் நீ பார்க்க வில்லையா என்றான்.

எனக்கு எப்போ கொடுத்த என்று ஸ்ரேயா கேட்க, சுற்றும் முற்றும் பார்த்தவன் ஸ்ரேயாவின் வலது கையை பிடித்து மேலே தூக்கி அவள் கைகளை காட்ட, மீனுவிற்கு கொடுத்தது போலவே டைமண்ட் பிரேஸ்ளேட் அவள் கையில் இருந்தது.

அவளின் கைகளில் முத்தமிட்டவன் சந்தோசமா ஸ்ரே குட்டி என்று கூறி ஹாப்பி நியூ இயர் என்றான். ஸ்ரேயா வெட்கத்துடன் தேங்க்ஸ் மாமா என்று கண்ணடித்தால் அவனை பார்த்து.

எப்போ மாமா என் கைல போட்டு விட்ட எண்டது கேட்க, நீ நான் மீனுவுடண் உள்ளேய வரும்போழுது பேசிக்கொண்டு இருந்தோமே அப்போதே யாருக்கும். தெரியாமல் இதை உன கைகளில் மாட்டி விட்டேன் என்றான்.

அப்படியா என்று ஆச்சர்யமாக ஸ்ரேயா கேட்க, என்ன அப்படியா என்று கூறிக்கொண்டே பார்வதி அங்கு வந்தால்.

அவளை அங்கு எதிர் பார்க்கத கர்ணன் ஸ்ரேயாவின் கைகளை சட்டென விடுவிட்டான். என்ன டி என்று ஸ்ரேயா கேட்க, ம்ம்ம் எங்க அண்ணா பிரேஸ்ளேட் உனக்கு மாட்டி விட்டதை நான்தான் பார்த்தேனே நீ எங்க அண்ணா உன்ன தொட்டு பிரேஸ்ளேட் போட்டு விட்டது கூட தெரியாம அவ்ளோ இன்டெரெஸ்டா பேசிட்டு இருக்க எங்க கூட.

நீயெல்லாம் கல்யாணம் பன்னி என்னத்த பன்ன போறியோ எங்க அண்ணன் தொட்டது கூட தெரியாம என்று தலையில் அடித்துக்கொண்டு நீ அதுக்கு எல்லாம் சரி பட்டு வர மாட்டே டி என்று கூறி சிறிது விட்டு அண்ணன் சாரி அண்ணன் உன் பாடு திண்டாட்டம் தான்.. என்று கூறி ஓடிவிட்டால் அங்கிருந்து.

ஏய் நில்லு டி, நில்லு இவளுக்கே எப்படி ரொமான்ஸ் பண்ணனும்னு சொல்லிங்குடுத்தது நானு இவ என்னை வந்து கலைச்சுட்டு போறா என்றால் கோவமாக.

என்னது என் பார்வதிக்கு ரொமான்ஸ் நீதான் சொல்லி குடுத்தியா தங்கச்சி. என் வாழ்க்கையில் இப்படி மண்ணை அள்ளி போட்டுட்டியே தங்கச்சிமா என்று அழுதான்.

என்னை ஆச்சு ஷ்யாம் என்று கேட்டான் கர்ணன். என்ன ஆச்சா நீ ஸ்ரேயாவை காதலிக்க ஆரம்பிச்சதுக்கு அப்பறோம் எத்தனை தடவை முத்தம் குடுத்திருப்ப என்று கேட்டான்.

கர்ணன் வெட்கப்டுவது போலாம் முகத்தை வைத்துக்கொள்ள, ஏன் டா மச்சான் உனக்கும் ஏதும் நடக்கலியா என்று கேட்க யாரு சொன்னது இன்னிக்கு காலையில் கொடுத்ததும் சேர்த்து 420 என்றான்.

ஏன்டா காதலிக்க ஆரம்பிச்சய் 10 மாசம் தான் ஆகுது ஒரு நாளைக்கு ஒரு கிஸ்னு பாத்த கூட 300 தான டா வரும், நீ என்னை டா, போலீஸில் 420 சொல்வாங்களா திருடனுங்களை அந்த கணக்கா 420 முத்தம் கொடுத்தேன்னு சொல்ற என்று பொறுமினான்.

நீங்க ஹால்ப் செண்டசுரி அடிச்சிருவீங்க போல ஆனா என் பார்வதி, என்னோட பப்ளி எனக்கு ஒரேய ஒரு முத்தம் அதுவும் என்னோட உலங்கையில் கொடுத்த அதுக்கு அப்பறோம் என்னை கிட்டயே நெருங்க விடல டா…. என்று  புலம்பினான்

ஒரு முத்தம் கேட்ட உன் அருமை தங்கச்சி கல்யாணத்துக்கு அப்பறோம் தான் இதெல்லாம் வெச்சுக்கணும்னு, ஸ்ரேயா சொன்னான்னு என்னை கிட்டயே விடல டா… என்று ஸ்ரேயாவை முறைக்க, அது அண்ணா…. அது வந்து…. ஏதாச்சும் எடக்கூடமா …. நடந்திருமோனு….. என்று ஸ்ரேயா சொல்லி முடிக்க வில்லை.

அவளை பேசாதே என்று கூறி,420 பண்றவங்க எல்லாம், ஏடாகூடத்தை பத்தி பேசா கூடாது. என் பப்ளி கிட்ட நான் இன்னிக்கு முத்தம் வாங்காம ஓய மாட்டேன், சீக்கிரம் உங்க ரெண்டு பேரையும் நாங்க பேட்ட பண்ணல நான் ஷ்யாம் இல்லை… என்று கூறிவிட்டு பாரு பாரு மா… என்று கூப்பிட்டுக்கொண்டே செண்ட்ரான்…

ஸ்ரேயா கர்ணனை பார்த்து ஏன் மாமா முத்தத்தை இல்லாம கணக்கு வெச்சிருக்க என்று கேட்க, ஆமா டி ஸ்ரே குட்டி வா நாம ஷ்யாம் நம்மை பீட் பண்ரதுக்குள்ள நாம நம்ம இன்னிங்ஸ்ய் ஸ்டார்ட் பண்ணலாம் என்று அவளை இழுத்துக்கொண்டு செண்றான்.

ஸ்ருதியிடம் பரிசை கொடுத்து வினத்திடம் நீயே கொண்டு போய் கொடு என்று கூறி அனுப்பிவைத்தால் மீனு. ஸ்ருதி மனதிற்குள் அவன்கிட்ட போய் நான் பரிசை கொடுப்பதா அவனை பற்றி நான் எவ்வளவு பெருமையாய் நினைத்து வந்தேன் அனால் அவன் என்னடானா என்னை கட்டி பிடிக்கிறான்,முதுகில் தடவிகிறான் ச்சே… என்று சலித்துக்கொண்டால்..

வினித்திடம் வந்தவள் அவனை விட்டு இரண்டு அடி தள்ளி நின்று இந்தாங்க என்று பரிசை கொடுத்தால். ஒஹோ மேடம் கிட்ட வந்த நான் தொட்டுவிடுவேன் என்று என் பக்கம் வராமல் தள்ளி நிற்கிறாயா என்று நினைத்தவன் பரிசை கை நீட்டி வாங்கிக்கொண்டே அவளது கைகளையும் சேர்த்து இழுத்தான்.

அவன் இழுத்த வேகத்தில் அவன் மீது மோதி நின்றாள். மருகையால் அவளின் இடுப்பை பிடித்தவன் அவள் கண்களை பார்க்க, அவளும் அவன் கண்களை பார்த்தவள் இங்கேயோ இதேய கண்களை பார்ப்பது போல தோன்ற யோசித்தாவரே அவன் கண்களையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

எங்கே தன் கண்ணை வைத்துக்கொண்டு தன்னை அடையாளம் கண்டு விடுவாளோ என்று எண்ணி அவளின் இடையை பிடித்திருந்த கையை இருக்கினான். வினித் இவ்வாறு செய்ததும் நினைவு வந்தவலாக சட்டென்று அவனின் கையை தட்டி விட்டு சனை முறைத்து விட்டு அங்கிருந்து சென்றால்.

எல்லாரும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசுகளை மாரி மாறி வழங்கிக் கொண்டுருக்க, பிரியா மட்டும் ஏக்கதோடு அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தால். நமக்கும் நம்மை பிடித்தவர் இருந்திருந்தால் இப்படி ஒரு அழகான காதல் தருணமும் பரிசும் கிடைத்திருக்குமே என்று ஏங்கியவளின் கண்ணில் கண்ணீர் இப்பவோ அப்பவோ என்று இருந்தது .

அவள் ஏதோ யோசனையில் இருக்கிறாள் என்று அவளை பார்த்த அவளது தோழிகளும், தோழர்களும் அவளிடம் வந்து ஏய் என்னை டி  யோசிச்சுட்டு இருக்க என்று கூறிவிட்டு அவளிடம் வந்து பேச, ஆனால் அவளின் என்னை ஓட்டத்தை அவளின் முகத்தில் இருந்தே தெரிந்து கொண்டான் குரு.

அனைவரும் பிரியாவிடம் வந்து அவளை கலகலப்பாக்க முயற்சித்து கொண்டிருக்க,ஸ்ரேயா வந்து பிரியாவிடம் ஒரு சிறிய பெட்டியை கொடுத்து அதை திறக்க சொன்னால், என்ன டி இது என்று கேள்வியாய் ஷ்ரேயாவை பார்க்க திற டி பிரியா என்றால்.

பிரியாவும் அந்த பெட்டியை திறந்து பார்க்க அதில் ஒரு சாவி இருந்தது. புரியாமல் ஸ்ரேயாவை பார்க்க என்னை பாக்குற இது எங்களோட கிப்ட் என்று ஸ்ரேயா கூற அனைவரும் ஸ்ரேயாவை பார்க்க கண்கலேயே அவர்களை அமைதியாக இருக்க சொல்லி விட்டு.

ஏய் ஸ்ரேயா என்ன இது சாவி என்றால் பிரியா . ம்ம்ம் பார்த்தால் எப்படி தெரிகிறது என்று வேண்டுமென்றே கேட்டால் ஸ்ரேயா. பைக் சாவி மாதிரி இருக்கு டி என்று கூற, அப்பறோம் பைக் சாவி, பைக் சாவி மாறி தான் இருக்கும் வேற எப்படி இருக்கும் என்று கூற ஆச்சர்யத்தில் ஏய்ய்… என்று ஆச்சர்யமாக அவளை பார்க்க பிரியாவின் கைகளை பிடித்து அவளை வெளியே இழுத்துக்கொண்டு வந்தவள் அங்கே அழகிய மஞ்சள் நிறத்தில் பெண்கள் ஓட்டும் பைக் புத்தம் புதியதாய் நிறுத்தி வைக்கப்பட்டுயிருந்தது.

எனக்கு எதுக்கு டி இது எல்லாம் எனக்கு வேண்டாம் என்றால் பிரியா,உன் கிட்ட வேணுமா வேண்டாமா என்று கேட்கவில்லை நாங்கள், இது உனக்கு எங்களுடைய பரிசு நீ ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் உன பெயரில் வாங்கி ஆகிற்று நீ வைத்துக்கொள்வோயோ அல்லது தூக்கி போடுவாயோ உன்னிஷ்டம் என்று நகர போனவளை இழுத்து அனைத்துக்கொண்டு கண்ணீர் வடித்தால்.

பிரியாவின் நிலை அனைவரும் அறிந்தது ஆகையால் அவளின் அழுகைக்கான காரணமும் அனைவரும் அறிந்ததே.

அங்கு சூழ்நிலையை சரி ஆக்கும் வண்ணம், ரித்திக் பிரியாவிடம் வந்து பிரியா அந்த பைக் சாவியை கொடு என்று கேட்டான். எதற்கு என்று கேட்டுக்கொண்டே அவன் கையில் சாவியை கொடுக்க, சாவியை வாங்கியவுடன் திடீர் என்று சாவியை தூக்கி தூர வீசினான்.

அவன் சாவியை வீசுவான் என்று யாரும் எதிர் பார்க்க வில்லை. அவனிடம் அனைவரும் சண்டைக்கு வர பிரியா அதிர்ச்சி ஆகி டேய் குள்ளா ஏன்டா என் பைக் சாவியை வீசுனே என்று அலுவதை மறந்து விட்டு அவனிடம் சண்டைக்கு வந்தால்.

அவனிடம் சண்டைக்கு வந்த அனைவரையும் இரு கைகளையும் நீட்டி ஸ்டாப்…. என்று கத்தினான். பிரியாவிடம் வந்து இப்போ யாரோ என்னோட பைக் சாவி என்று சொன்னர்களே அவங்கள பாத்திங்க என்றான். அவன் பேசியதை புரிந்து கொண்ட பிரியா அமைதியாக நிற்க.

அவளின் முன் தன் கைகளை நீட்டியவன் அவன் கையில் அவளது சாவியை பார்க்க சந்தோசத்தோடு அதை கையில் எடுத்து பொக்கிஷம் போலாம் வைத்துக் கொண்டாள்.

அப்போ யாரோட பைக் சாவியை டா நீ வீசுனா என்று செல்வம் கேட்க என்னோடது தான் டா ஆர்வத்துல வீசிட்டேன் வாங்க டா வந்து தேடி எடுத்து கொடுங்க டா என்று கூப்பிட எங்களுக்கு வேலை இருக்கு பா என்று அனைவரும் உள்ளேய செல்ல, பிரியா வாடா குள்ளா நான் எடுத்து தரேன் உனக்கு என்று அவனை கூப்பிட்டுக்கொண்டு அவனுடன் தேட தோட்டத்து பக்கம் சென்றால் ப்ரியா.

அனைவரும் பேசிக்கொண்டே உள்ளே வர வெளியே இருந்து ஹாப்பி நியூ இயர் என்று என்று யாரோ கூற திரும்பி பார்த்த அனைவர்க்கும் யார் என்று யோசிக்க ஷ்யாம், விக்ரம் குரு மட்டும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்க்க…

வந்தவர்களை ஹேய் மந்த்ரா மேடம் உள்ள வாங்க என்று கூறி மீனு உள்ளே அழைக்க, மீனுவை பார்த்து விக்ரம் இவர்கள் யார் என்று உனக்கு தெரியுமா என்று கேட்க ஓ எஸ் தெரியும் விக்ரம்.

மும்பையில் நடந்த பேஷன் சோவில் இவர்கள் பழக்கம் என்று கூற, ஏய் என்ன டி சொல்ற நாங்களும் தான உன்கூட இருந்தோம். ஆனா எங்களுக்கு தெரியாம எப்படி பழக்கம் எண்டது கேட்க, நான் ஷோ நடக்கும் போது பாத்ரூம் போகிறேன் என்று கூறி சென்றனே ஞாபகம் இருக்கிறதா என்றால்.

ஆமாம் என்றால் பார்வதி அப்போ பழக்கம் என்றால் மீனு, என்ன டி சொல்ற புரியுற மாறி சொல்லு என்று கேட்க, வெயிட் வெயிட் சொல்றேன்.

என்ன நண்பர்களே யாரு இந்த மந்த்ரா என்று தான யோசிக்கிறீங்க, முதல் எபிசொட்டில் மீனு ஒரு லேடி மேல. இடிச்சாலே ஞாபகம் இருக்கா அவங்களே தான்

நம்ம விக்ரம், குருவோட பிசினஸ் எதிரி தான் மந்த்ரா. அட நம்ம அசோக், ஹேமாவும் தாங்க எதிரி, அப்போ தான கதையில் ஒரு ஸ்வரஷ்யம் இருக்கும்.

நான் பாத்ரூம் போற வழியில இவங்க மேல இடிச்சுட்டேன், அப்போ ரெண்டு பேருக்கும் சின்ன சண்டை கூட வந்துச்சு.

அப்பறோம் சென்னையில் வைத்து ஒரு நாள் நான் ஷாப்பிங் போன இடத்துல இவங்களும் வந்திருந்தாங்க.

அப்போ என்னை பாத்துட்டு நீ விக்ரமுடைய மனைவி தானே. நாம ஏற்கனவேய மும்பையில் மீட் பண்ணினோம் ஞாபகம் இருக்க என்று கேட்டார், எனக்கும் ஞாபகம் வரவேய் இருவரும் பேசிக்கொண்டோம் அப்பொழுது பழக்கம் ஆகியது.

நேற்று மந்த்ரா எனக்கு கால் செய்து நியூ இயர் பார்ட்டிக்கு இன்வைட் பண்ணினாங்க. அப்போ நான் நம்ம வீட்டில் பார்ட்டி இருக்கு வர முடியாதுனு சொன்னேன். அப்போ என்னை இன்வைட் பண மாட்டியானு கேட்டாங்க.

நான் இன்வைட் பன்னினேன் அவங்க பார்ட்டி ஸ்டார்ட் பன்னிட்டு வந்து நாம கூட ஜோயின் பண்ணிக்கிறேன்னு சொன்னாங்க சொன்ன மாறியே வந்துட்டாங்க என்று கூறி மந்த்ராவை உள்ளேய அழைத்துக்கொண்டு சென்றால்.

குருவும், ஷ்யாமும் விக்ரமிடம் டேய் உன்னோட பொண்டாட்டிக்கு ஃபிரெண்ட் பிடிக்க வேற ஆளே கிடைக்கலையா, இவள உள்ள விட்ட என்ன என்ன எல்லாம் குடும்பத்துல குழப்பம் பண்ணுவளோ…. என்று தலையில் அடித்துக்கொண்டனர்.

சரி இருங்க டா என்னதான் நடக்குது என்று பார்ப்போம் வாங்க உள்ளே போகலாம் என்று கூப்பிட எங்களுக்கு வேலை இருக்கு என்று ஆளுக்கொரு பக்கம் திரும்பி சென்றனர்.

இவர்கள் இருவரையும் பார்த்து தலையில் அடித்துக்கொண்டு உங்களுக்கு என்னை வேலை இருக்கிறது என்று எனக்கு தெரியாடா…. என்று கூறி உள்ளே மீனு மீனு…. என்று அழைத்துக்கொண்டே சென்றான்….

என்னை ஃபிரெண்ட்ஸ் ஷ்யாமும், குருவும் எங்க போறாங்கனு பாக்குறீங்களா, அட நம்ம விக்ரம் மீனுவ தேடி போன மாரி, அவங்க ரெண்டு பேரும் அவங்க அவங்க ஆளை பார்க்க போய்ட்டாங்க….

Laya💞

EPI 20

ஹாய் ஃபிரெண்ட்ஸ் 🌹

போன எபிசோடில் நியூ இயர் செலிப்ரஷனில் ஒருவருக்கொருவர் பரிசுகளை கொடுத்துக்கொண்டனர். ஸ்ருதியிடம் வேண்டுமென்றே வினித் தப்பான எண்ணம் தன் மேல் வருவது போல நடந்து கொண்டான். ஸ்ருதிக்கு வினித்தின் மேல் உருந்த அபிப்ராயம் மாரியதை உணர்கிறாள்.பிரியாவிற்கு ஸ்ரேயா பைக் ஒன்றை பரிசாக வழங்க அதில் பிரியா நெகிழ்ந்து போகிறாள்.விக்ரம், குருவின் பிசினஸ் எதிரி மந்த்ரா நியூ இயர் பார்ட்டியில் கலந்து கொள்ள வருகிறாள், அவளை இன்வைட் பணியாது மீனு என்று தெரிந்ததும் விக்ரம், குரு அதிர்ச்சியானது வரை பார்த்தோம்

இனி….

மந்த்ரா மீனுவுடன் வீட்டிற்குள் சென்றால். அவள் எதற்காக வந்திருக்கிறாள் என்று பார்ப்பதற்காக விக்ரமும் அவர்கள் பின்னாலேயே சென்றான்.

ஷ்யாம் பார்வதியை தேடி வந்தான்.

எங்கே நம்ம ஆள காணோம் எங்க போனா என்று தேடியவன், ஸ்ரேயாவுடன், பார்வதி பேசிகொண்டிருந்தால்.ஸ்ரேயாவுடன் பார்த்ததும் மக்கும்…இவ வேற கூட இருக்காளே, முதலயே நம்ம ஆளு கிட்ட வரமாட்டா இதுல ஸ்ரேயா வேற கூடானல் இருக்காளே.

என்ன பண்ணலாம் ம்ம்…வேகமாக அவர்கள் அருகில் போய் ஸ்ரேயா, ஸ்ரேயாமா என்று வேகமாக வந்தான்.அண்ணா மெதுவா மெதுவா ஏன் இப்படி மூச்சு வாங்க வரீங்க என்றால் ஸ்ரேயா.

கர்ணன் உன்ன காணோம்னு தேடிட்டு வந்தான் மா, நீ இங்க இருந்தியா அதான் உன்கிட்ட வந்து சொன்னே. அவன் வெளிய நின்னுட்டு இருக்கான் மா என்றான்.

இருக்காதே நான் இப்போதான அவனை பாத்துட்டு வரேன், அவன் மேல இல்ல போனான் என்று ஸ்ரேயா கூறா.. ஐயோ தங்கச்சிமா அவன் அப்போவே கீழ வேக வேகமா போனான் மா நீ பாக்களையா என்றான்.

கீழ வந்துட்டானா எப்போ வந்தான் நான் இங்கயே தான உக்காந்துட்டு இருக்கேன். அவன் கீழ போனதை பாக்கவேய் இல்லையே.

அடேய் ஷ்யாம் இவ இப்படி எல்லாம் பேசுனா இந்த இடத்தை விட்டு போரமாதிரி தெரியலை. நான் நம்ம ஆளயே கூப்பிடுவோம்.

அட போமா தங்கச்சி நீ போய் பார்த்த ப்பாரு இல்லாட்டி பூ என்று கூறி, பார்வதியின் கைகளை பிடித்து அவளை அவனோட இழுத்துச்சென்றான்.

பார்வதியை இழுத்துக்கொண்டு செல்லும் ஷ்யாமை பார்த்து அண்ணா அண்ணா… ஷ்யாமன்னா… எங்க போறீங்க எங்க பார்வதியை இழுத்துட்டு என்று கத்தினால்.

ம்ம்ம்ம்… உன்னையும் கர்ணனையும் தாண்டி நான் வரனும்ல அதுக்கு தன் இவள இழுத்துட்டு போறேன்.இதுக்கு தான் என்கிட்ட என் ஆளு கூப்பிட்டாந் என்று போய் சொன்னிங்களா என்று சிரித்தாள்.

♥️

இங்கே ஸ்ருதி செல்லும் இடம் எல்லாம் வினித் வர ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஸ்ருதி. சார் இப்போ எதுக்கு என் பின்னாடியே வரீங்க நீங்க என்றால் கோவமாக.

ம்ம்ம்.. ஏன் நான் உன் பின்னாடி வரக்கூடாதா என்ன என்று கேட்டான் வினித். வரக்கூடாது என்றால் ஸ்ருதி அதேய கோபத்துடன். நீ பார்க்க ஜம்முனு இருக்க உன்னோட பாடி ஷேப்பே வேற லெவலா இருக்கு என்றான் அவள் அருகில் குனிந்து. அவனை அருவருப்பாக பார்த்தவள் ச்சே நான் உங்க மேல எவ்ளோ அன்பும், மரியாதையும் வெச்சிருந்தேன் நீங்க என்னடானா இவ்ளோ சீப்பா நடந்துக்கறீங்க என்றால் வெறுப்போடு.

ஹேய் நான் என்ன இப்போ தப்பா சொல்லிட்டேன், நான் இப்படி எல்லாம் பேசா மாட்டேனா என்று என் பின்னால் எவ்ளோ பெண்கள் சுத்திட்டு இருக்காங்க தெரியுமா உனக்கு என்றான். அப்போ அவங்க கிட்டயே போய் இது மாதிரி பேசுங்க என்கிட்ட பேசாதீங்க எனக்கு இது சுத்தமா பிடிக்கல என்றால்.

அவங்க கிட்ட போய் இதெல்லாம் பேசலாம் தான்.ஆனா அவங்க கிட்ட எல்லாம் இல்லாத ஒன்னு உங்கிட்ட என்னவோ இருக்கு என்று கூறி அவளை கீழிருந்து மேலே வரை பார்க்க, அவன் பார்வையால் அருவருப்படைந்தவள். அவனை பார்த்து இனொரு வாட்டி என்னை இப்படி பாக்குறது பேசுவது னு சொல்லிட்டு கிட்ட வந்திங்க நான் மனுஷியாவே இருக்க மாட்டேன் போங்க இங்க இருந்து நான் மீனு அக்கா முகத்துக்காக ஏதும் சொல்லாம இருக்கேன் என்று கூறி அங்கிருந்து வேக வேகமாக சென்று விட்டால்.

செல்லும் அவளையே பார்த்தவன், பட்டுக்குட்டி நீ கோவ படும்போது கூட அழகா தான் டி இருக்க. சீக்கிரம்  முகமூடி போட்ட என்னை நீ காதலிக்கும் படி செய்வேன். அதன் பிறகு தான் நான் யார் என்று உனக்கு காட்டுவேன், என்னோட மனசை பார்த்து வர காதல் ஆத்மார்த்தமாக உங்கிட்ட இருந்து கிடைக்கணும்.

அதுக்கு அப்பறோம் தான் என்னோட உண்மையான முகம் உனக்கு காட்டுவேன் என்றான்… யாருக்கு தெரியும் அவள் தன் காதலை உன்னிடம் சொல்ல வரும்போது உன்னுடைய உண்மை முகத்தை அறிந்த பிறகு உன்னிடம் தன் காதலை சொல்வாளா இல்ல உன்னை வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கி சென்று விடுவாளா என்று…..

♥️

பார்வதியை இழுத்துக்கொண்டு வெளியே வந்தவனை, மாமா என்ன மாமா இது எல்லார் முன்னாடியும் கைய பிடிச்சு இழுத்துட்டு வரீங்க, நான் உங்க மேல ரொம்ப கோவமா இருக்கேன் என் கைய விடுங்க முதல என்றால்.

ஏய் பப்ளி, இந்த மாமன் மேல என்ன டி கோவம் உனக்கு நான் என்ன பன்னினேன். என்றான் ஷ்யாம் எதுவும் புரியாமல். ம்ம்ம்ம் நீங்கதான் எதுவுமே பண்ணலையே என்றால் பார்வதி கடுப்பாக. என்ன சொன்ன பப்ளி உன் மாமனை பார்த்து நீ மட்டும் சரி என்று ஒரு வார்த்தை சொல்லு நான் என்ன எல்லாம் உன்ன பண்ணனும்னு மனசுல கோட்டை கட்டி வெச்சிருக்கேனா அதை எல்லாத்தையும் உனக்கு செஞ்சு காட்டுறேன் என்று அவளை பார்த்து கண்ணாடித்தான்.

அவன் சொல்வதை கேட்டதும் என்ன சொல்கிறான் என்று புரிந்த பார்வதியின் முகம் வெட்கத்தில் சிவந்து விட்டது. அதை மறைந்த வாறே ம்ஹும்.. இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, அங்க என்னடானா எல்லாரும் அவங்க அவங்க ஆளுங்களுக்கு என்ன எமது எல்லாம் பன்னி கிப்ட் கொடுக்கிறார்கள் ஆனா நீங்க எனக்கு ஒரு மூலம் பூ அச்சும் வாங்கி குடுத்திருப்பிங்களா என்று கோவப்பட்டால்.

இதை பார்த்த ஷ்யாம் ஹேய் இதுக்கு தான் நீ இந்த மாதிரி நடந்துகிறியா, நீ நாம ஒன்ன உள்ள வந்த அப்பறோம் என்னை எங்க கண்டுகிட்ட உன்னோட ஃபிரெண்ட்ஸ் எப்பரையும் பாத்த உடனே உன்னோட மாமனை மறந்துட்டா, உன்ன பாத்து எவ்ளோ தடவை சிக்னல் கொடுத்தேன் தெரியுமா ஆனா நீ என்பக்கம் கூட திரும்பி பார்க்கல என்று இந்த முறை ஷ்யாம் கோவித்துக்கொண்டன்.

அச்சச்சோ இவரு என்னை பார்த்தரா நான் கவனிக்கவேய் இல்லையே என்று யோசித்தவள் அவனிடம் வந்து மாமா சாரி மாமா நான் கவனிக்கல மாமா சாரி மாமா என்று கெஞ்சினால் இல்லை இல்லை கொஞ்சினால்.

அவளின் கொஞ்சல் மொழி கேட்டு ஷ்யாம் அவளை பார்த்து, என் செல்ல பப்ளி உனக்கு கிப்ட் வாங்காம வந்திருப்பேனா உன்னுடைய மாமா என்று கூறி விட்டு அங்கிருந்த ஊஞ்சளில் அவளை அமரச்செய்து அவள் கண்களை மூட சொன்னான்.

எதுக்கு மாமா கண்ணை மூடனும் இப்படியேஹ் குடுங்க மாமா பரிசை என்றால். சொன்ன கேளு பப்ளி கண்ணை மூடு உன்னோட கையை நீட்டு என்றான்.

பார்வதியும் கண்களை மூடிக்கொண்டு கைகளை நீட்டினால். தன் பாக்கெட்டில் வைத்திருந்த அந்த பரிசை எடுத்து அவள் கைகளில் வைத்துவிட்டு, இப்போ கண்ணை திற பப்ளி என்றான்.

கண்களை திறந்து கைகளை பார்த்தவள் அதிர்ச்சியாக அவனை பார்க்க, அவள் முன் ஒரு காலை மட்டும் முட்டி போட்டு மறு காலை மடக்கி கையில் ஒரு ரெட் ரோஸ் அதனுடன் ஒரு வெட்டிங் ரிங்கை கையில் வைத்து வில் யூ மேரி மீ பப்ளி♥️ என்று அவளை பார்த்து கேட்க அவள் கையில் இருந்த மோதிரத்தை எடுத்து ஊஞ்சளில் இருந்து வேகமாக எழுந்த பார்வதி அவன் முன் மண்டியிட்டு அதே நிலையில் அவனை கட்டிக்கொண்டு ஐ லவ் யூ மாமா என்றால்.

ஷ்யாம் எழுந்துகொண்டு பார்வதியையும் தூக்கி விட்டு அவள் கைகளில் மோதிரம் போட போனவன் அப்படியே நிறுத்தி அவளை பார்த்தான். பார்வதி புரியாமல் என்னை என்பது போலாம் ஷ்யாமை பார்க்க, நல்லா யோசிச்சுக்க பப்ளி அப்பறோம் என்னை கல்யாணம் பண்ணின பிறகு நான் பண்ற  இம்சைகளை எல்லாம் நீ பொருத்துக்கணும், உன்ன நான் விடவேய் மாட்டேன் பாத்துக்க என்றான்.

அவன் கூறியதை கேட்டு வெட்கப்பட்ட பார்வதி, உன்னோட செல்லை இம்சைகளை எல்லாம் நான் விரும்பியே ஏத்துப்பேன் மாமா என்று கூறி ஷ்யாமை பார்த்து வெட்கப்பட்டுக்கொண்டே சிரித்தால்.

பின் ஷ்யாம் பார்வதிக்கு மோதிரம் போட்டு விட, பார்வதியும் அவள் கையில் ஷ்யாம் கொடுத்த மோதிரத்தை எடுத்து ஷ்யாம் கையில் போடுவிட்டால்.

அவள் கைகளை பிடித்து அவன் புறம் இழுத்தவன், ஹேய் என்னோட பாதி பொண்டாட்டி என்று ஹஸ்கி குரலில் அவன் கூற என்ன மாமா பாதி பொண்டாட்டிய என்றால்.

ஆமா நாம் இருவரும் வெட்டிங் ரிங் மாட்டிக்கொண்டோம் இல்லையா அப்போ உனக்கும் எனக்கும் நிச்சயம் ஆன மாதிரி தான, நிச்சயம் ஆனதும் நீ எனக்கு பாதி பொண்டாட்டி தன் டி என் பப்ளி என்றான்.

அவள் சற்றும்  எதிர் பாராத நேரம் பார்வதியின் உதடுகளை கவ்வினான். இதை சற்றும் எதிர் பாராத பார்வதி கண்களை அகல விரித்தால். பின் பார்வதிக்கு அவன் தரும் முதல் முத்தத்தை கண்கள் மூடி வரவேற்றால்.

அவள் எதிர்ப்பு எதுவும் காட்டாமல் இருக்கவே தன் முத்தத்தை தீவிரம் ஆகினான். சிறிது நேரம் இருவரும் தங்களை மறந்து முத்தத்தில் மூழ்கி இருக்க, பார்வதிக்கு மூச்சு திணறுவது போலாம் இருக்க மெல்ல அவன் மார்பில் கைவைத்து அவனை தன் புறம் இருந்து பிரித்தால்.

அவன் உடல் மட்டுமே பினே சென்றது. அவன் முகம் அவளின் முத்தத்திற்காக ஏங்கிக்கொண்டே முன்னேய் வர பார்வதி தன் தலையை பின்னே இழுத்துக்கொண்டு மாமா போதும் மாமா இங்க யாராச்சும் வர போறாங்க என்று கூறி அவனிடம் இருந்து தப்பித்து ஓடிவிட்டால்.செல்லும் அவளையே சிரித்துக்கொண்டே பார்த்தவன் டேய் கர்ணா இப்போதான் டா என்னோட இன்னிங்ஸை ஸ்டார்ட் பண்ணிருக்கேன் உன்ன பீட் பண்ணல நான் ஷ்யாம் இல்லை டா என்று கூறி பப்ளி பப்ளி என்று அவள் பின்னே இவனும் ஓடினான்.

♥️

உள்ளே வந்த விக்ரம், மீனு மந்த்ரா  உடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து விட்டு அவர்களின் அருகில் வந்தவன், நேராக மீனுவிடம் போய் அமர்ந்து அவளின் தோள்களின் மீது கைகளை போட்டுக்கொண்டே மந்த்ரவை பார்த்து அப்பறோம் மந்த்ரா எப்படி போகுது உங்க பிசினஸ் எல்லாம் என்ட்ரான் நக்கலாக.

அதை பதிட்டான் உங்க மனைவியிடம் பேசிட்டு இருக்கேன். மீனு மற்றும் அவங்க ஃபிரெண்ட்ஸ் எல்லாருடைய ட்ரீம்ஸ் தனியா ஸ்டூடியோ ஸ்டார்ட் பன்னி அதுல இவங்க உழைப்பை காட்டணும் என்று பேசிட்டு இருந்தாங்க நானும் உங்க நாலு பேரோட என்னையும் அவங்க கூட பார்ட்னரா சேர சொல்லி கேட்டுருக்கேன் இருக்கேன் என்றால்.

இதை கேட்ட விக்ரம் முகத்தை சுருக்கி மீனுவை பார்க்க, மீனுவோ நான் உங்கிட்ட தான் முதல சொல்லலாம்னு இருந்தேன் பட் மந்த்ரா மேடம் அவசர பட்டு உங்கிட்ட சொல்லிட்டாங்க, நான் என்ன செய்யட்டும் விக்ரம் என்று கேட்டால்.

உன்னோட விருப்பம் தான் என்னோட விருப்பமும் மீனு மா என்று கேட்க, மீனு என்னோட ஃபிரெண்ட்ஸ் உடன் பேசிட்டு சொல்கிறேன் என்று மனதிராவிடம் சொல்ல, அருகில் இருந்த பூமிகா அப்போ நான் என்னை உன்னோட கேங்கில் சேர்த்துக்கொள்ள மாட்டாயா என்று கேட்டால்.

நீங்கள் இருக்கும் வசதிக்கு எங்களுடைய சின்ன கனவுக்குள் உங்களை எப்படி.. என்று மீனு இழுக்க, எனக்கு வசதி எல்லாம் தேவை இல்லை உங்க நான்கு பேரோட நட்பும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அந்த பிரிஎண்ட்ஷிபிற்க்குள் நானும் ஐக்கியம் ஆக வேண்டும் என்று கேட்டால் பூமிகா, எனக்கு ஓகே பூமி நான் எங்களோட உன்னை சேர்த்துக்கொள்கிறேன் என்றால் மீனு.

மந்த்ரா நான் கேட்ட பொழுது அவ்ளோடா ஃபிரெண்ட்ஸ் கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொன்ன,ஆனா இவங்க என்று பூமிகாவை கை காட்டி கேட்டதும் சரி என்று சொல்கிறாய் என்றால்.

அதற்கு மீனு இவங்க வந்து கொஞ்ச நேர்மே ஆனாலும் எங்களுக்குள்ள ஏதோ ஒரு பாண்டு கிரியேட் ஆனா மாறி பீல் வருது. பட் உங்க கிட்ட அந்த பீல் வரல நீங்க கேட்டதுமே வேண்டாம் என்று சொல்லி இருப்பேன். முதல் முறை எவீட்டிற்கு வந்துவிட்டு ஏமாற்றதுடன் செல்லக்கூடாது என்பதற்காக தான், அப்படி சொன்னேன் என்றால் மீனு.

அப்போ என்னை உங்ககூடா பார்ட்னெர்ஷிப் வெச்சுக்கக்கூடாதுனு இன்டைரக்டா சொல்றிங்களா என்றால் மந்த்ரா. நான் நான் இன்டைரக்டா சொல்லல மேடம் டைரக்டா தான் சொல்றேன் என்றால் மீனு.

மீனு என்று மந்த்ரா கர்ஜித்தால். அதை பார்த்த விக்ரம் கோவம் கொள்ள அவனது கையை பிடித்து அழுத்தம் கொடுத்த மீனு. எழுந்து நின்று நான் உங்களை அன்று ஷாப்பிங் வந்த அப்போவே நோட் பன்னினேன்.

என்கிட்ட நீங்கா உண்மையா பேசல, பேசின அத்தனை நேரத்திலும் என்னோட விக்ரம் பத்தியும், அவனோட பிசினஸ் பத்தியும் தான் பேசினீர்கள்.அப்போவே தெரிஞ்சுகிட்டேன் நீங்க என் மூலமா என்னோட விக்ரமிற்கு ஏதோ கெடுதல் செய்யபோறீங்கனு நினைச்சேன்.

ஆனா இப்போவந்த பிறகும் என்னை தவிர இந்த வீடு, வீட்டை சுற்றிலும் உள்ள பொருட்களைப் பற்றியும் தான் பேசினீர்கள், என்னோட பியூச்சர் பத்தியும் என்னோட கணவனுடைய மற்ற பிசினஸ் பற்றியும் தான் பேசினீர்கள்.

உங்களுடைய குறிக்கோள் எங்களிடம் நட்பு ஏற்படுத்திக்கொள்ள இல்லை, என் மூலமாகவும் என் தோழிகள் மூலமாகவும் எங்களை சேர்ந்தவர்களுக்கு நீங்கள் ஏதோ கெடுதல் செய்வது போலதான் இருக்கிறது என்றால் மீனு.

மீனு பேசியாதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த விக்ரம், தன் மனைவியை நினைத்து மனதிற்குள் கர்வம் கொண்டான்.பின் மந்த்ரவை பார்த்து மீனு நீங்க இன்னும் கிளம்பலையா எங்க பார்ட்டியை கெடுக்காமல் இங்க இருந்து போகிறீர்களா என்று கேட்டு வாசல் பக்கம் கையை காட்டினாள்.

அவள் இவ்வாறு தன்னை அவமானப்படுத்தியதை பார்த்து பயங்கர கோவம் கொண்ட மந்த்ரா மீனு என்னை இப்படி கூட்டிவந்து அவமானப்படுத்தினாய் அல்லவா நீ எப்படி விக்ரமுடன் சந்தோசமாக வாழ்கிறாய் என்று நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றால் மந்த்ரா.

♥️

கார்டன் பக்கம் ரித்திக் வீசிய சாவியை தேடி, ரித்திக், பிரியா இருவரும் தேடிக்கொண்டு இருந்தனர். ஏன்டா குள்ளா உனக்கு இவ்ளோ அறிவு இப்படியா சாவியை தூக்கி போடுவ என்றால். நீ சோகமா இருக்கிறதை பார்த்துட்டு உன்னை சிரிக்க வெக்க தான் இப்படி பன்னினேன் ஆனா என்னோட சாவியை தூக்கி போடுவேன்னு நானே நினைக்கல என்றான் சோகமாக.

தனக்கு வந்த சிரிப்பை அடக்கி கொண்டு அவனுடன் சேர்ந்து சாவியை தேடினால். சிறிது நேரத்தில் ஐய்யா சாவி கிடைச்சிருச்சு என்று பிரியா கைகளில் சாவியை தூக்கி ரித்திக்கிடம் காட்ட அப்பாடா ஒரு வழியா கிடைச்சிருச்சா என்று கூறி அவளிடம் சாவியை வாங்க வந்தான்.

அப்போது பிரியா கையில் இருந்த சாவியை ஒரு கை சட்டென பிடுங்கிக்கொள்ள, யாரென இருவரும் திரும்பி பார்க்க அங்கே குரு தன் கையில் சாவியை தூக்கிப்போடு விளையாடிகொண்டிருந்தான்.

ரித்திக் பாஸ் நீங்களா சரி குடுங்க பாஸ் சாவியை என்று கூற சட்டென சாவியை மறுபடியும் தூர எரிந்தான். இதை எதிர் பார்க்காத இருவரும் குருவை அதிர்ச்சியாக பார்க்க, என்னை பாக்குற ரித்திக் போய் உன்னோட சாவியை தேடி எடுத்துக்க என்று கூற.

அவனை முறைத்த படியே இருவரும் சாவியை தேட செல்ல போக, பிரியாவின் கையை பிடித்துக்கொண்டு நீ போய் தேடு ரித்திக் என்று இவள் கையை இருக்க பிடிக்க, ஓ… இதற்கு தான் என்னுடைய சாவியை வீசினான, முதலையே என்கிட்ட சொல்லிருந்தா நானே போயிருப்பேனே டா.

உங்க ரொமான்ஸ்க்கு நான் தான் கிடைச்சனா என்று மனதில் நினைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்.

அவன் சென்ற பிறகு பிரியாவை பார்த்து, நீ உன்னோட வண்டியை ஓட்டிப்பாக்கலையா என்று கேட்டான் குரு. இவ்ளோ லேட்டா ஆகிருச்சு நான் காலையில் காலேஜ் போற அப்போ ஒன்னா ஓடிப்பத்துக்கிறேன் என்றால்.

உன்னுடைய புது பைக்கில் யாரை முதல வெச்சு ஓட்டுவ என்றான். இதுல என்ன சந்தேகம் என்னக்காக யோசிச்சு இந்த கிப்ட் கொடுத்த ஸ்ரேயாவை தான் வைத்துக்கொண்டு முதலில் வண்டி ஓட்டுவேன் என்றால்.

ஓஹோ அப்போ என்னை எல்லாம் உன்னோட பைக்கில் கூட்டிட்டு போக மாட்டியா என்றான் ஏக்கமாக . அவன் இப்படி பேசியதை பார்த்து பிரியாவிற்கு உளுக்குள் என்னவோ செய்தது.

பின் தலை உளுக்கிக்கொண்டு நீங்க யாரு நான் எதுக்கு உங்களை என் வண்டியில் கூப்டு போகணும் என்று கேட்க. நான் யாரா, நான் யாருனு உனக்கு தெரியாது என்று கேட்டான் குரு தெரியாது என்றால் பிரியா.

அப்படியா அப்போ அணிக்கு ராத்திரி முழுக்க என்கூட இருந்தியே ஞாபகம் இருக்க, அந்த தெரியாதவன் கூட மட்டும் அன்று ஒரு இரவு முழுதும் இருந்த ஆனா இப்போ என்னை யாருனு தெரியாது அப்படி தான எண்டது கேட்டான்.

அன்று இரவு என்று குரு சொன்னதும் ஒரு நிமிடம் குருவுடன் ஒன்றாக இருந்த நினைவுகள் அவளின் மனக்கண் முன் வந்து சென்றது. அந்த நினைவு வந்ததும் அவளுக்கு வெட்கம் வந்துவிட முகம் முழுக்க சிவந்துவிட்டது.

அதை குருவிடம் இருந்து மறைத்து திரும்பிக்கொண்டு என் கையை விடுங்க நான் போகணும் என்று அவள் அவனிண் கைகளில் இருந்து தன் கையை விடுபட போராட, அவளின் தாவணி விலகி இடுப்பு பகுதியில் வண்டிசாவியை செருகி வைத்திருந்தது தெரிய, அதை பார்த்த குரு பட்டென அவளின் இடுப்பில் கைவைத்து விட, அதிர்ச்சியான பிரியா அவனின் கையை எடுத்து விடப்போக அவன் அதற்குள் சாவி வைத்திருக்கும் இடத்திற்கு அவளின் இடையை தருவிக்கொண்டே கீழே வந்து தன் விரல்களை அவளின் இடுப்பிற்குள் விடுவிட்டான்.

பிரியா வேகமாக அவனை விட்டு விலக வண்டி சாவியை கையோடு எடுத்துக்கொண்டான்குரு .அவன் தன்னிடம் இல்லை மிருவதை தடுக்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் அவள் மனம் பேரும்பாடு பட்டது.

அவனை பார்த்து ஒரு பொண்ணு கிட்ட அவ அனுமதிய்லாமா இப்படி எல்லாம் நடந்து கொள்வது உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்றால் கோபமுடன்.

நான் அன்றே சொன்னேன் நீ எனக்கு தான் என்று, இதற்கு முன்னாடி நான் எப்படி வேணாலும் இருந்திருகிறேன். ஆனா நான் உன்னிடம் மட்டுமே இப்படி எல்லாம் செய்யசொல்லி என் மனம் என்னிடம் வழுக்கைடையமாக செய்யத்தூண்டுகிறது நான் என்ன செய்வேன் என்றான் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு..

அவனை இப்படி பார்க்கயில் அவளின் மனம் ஏனோ பாரம் ஆனது போலாம் உணர்ந்தல். ச்சே இவனுக்காக என் மனம் ஏன் இரக்கம் கொள்கிறது என்று தன் மனசாட்சியிடம் சண்டை இட்டால்.

என்னவோ பண்ணுங்க உங்க கிட்ட பேசி பிரயோஜனமே இல்லை என்று கூறி திரும்பி  ரித்திக் தேடிகொண்டிருந்த இடத்திற்கு வந்து டேய் ரித்திக் சாவி கிடைத்ததா டா என்று கேட்டுக்கொண்டே அவளும் குனிந்து தேடிகொண்டிருக்க, பின்னால் இருந்து வந்த குரு அவளின் இடுப்பில் கை நுழைத்து அப்படியேஹ் அவளை அலெக்காக தூக்கிக்கொண்டு அங்கிருந்து நடந்தான்.

இதை எல்லாம் பார்த்த ரித்திக் ம்ஹும் பால்குடம் இருக்கவன் பக்கோடா சாப்பிட்ரான் ஆனா நாம, நீ சாவியை தேடு டா ரித்திக் என்று அவனுடன் அவனே பேசிக்கொண்டு சாவியை தேட சென்றான்.

அவளை தூக்கிக்கொண்டு நடந்து வந்த குருவின் கையில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அவனின் கைகளில் அடித்தவலை பார்த்து என்ன டி பண்ற என் பட்டுக்குட்டி என்று கூறி அவளை அப்படியே தன் கைகளில் இருந்து தன் தோல் மீது தூக்கி போட்டுக்கொண்டான்.

அவனின் இந்த செயல் பிரியாவை மேலும் அதிர்ச்சி அடைய செய்ய, அவனின் முதுகில் குத்திக்கொண்டே வந்தால். ஒரு இடம் வந்ததும் அவளை இறக்கி விட, பிரியா அவனை ஏதோ திட்ட வாய் எடுப்பதற்குள் அவளின் இதழில் முத்தமிட்டு அவளை விட்டான். அதிர்ச்சியானவள் மறுபடி அவனை பேசா வாய் திறக்கையில் மறுபடி அவளின் உதட்டில் முத்தமிட்டு அவளை விட்டான், இதே போல அவள் இசை வாய் எடுக்க விடாமல் முத்தம் கொடுத்துக்கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் அவளுக்கு உரைக்க பேசுவதை நிப்பாட்டினால்.

ம்ம்ம்… அது அந்த பயம் இருக்கனும் எங்கயாச்சும் வாய தொறந்த மவளே பேசுனா வாயிலேயே முத்தமா குடுப்பேன் பாத்துக்கோ என்று கூறி அவளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றான்.

எதுக்கு என்ன இழுத்துட்டு போற என்னை எங்க கூட்டிட்டு போற விடு டா என்னை என்று அவனின் கையை பிடித்து வெறியோடு கடித்தால்.

இதை எதிர்பார்க்காத குரு அவளிடம் திரும்பி எங்க கூட்டிட்டு போறேன்னு கேட்டேளா உன்ன ரேப் பன்ன கூட்டிட்டு போறேன். கம்முனு வாடி என்று கையை பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தான்.

இதை கேட்ட பிரியா அவனின் வார்த்தைகளில் மிரண்டு போய் அவன் பின்னாடி என்ன நடக்கிறது என்று புரியாமலேயே அவளின் கால்கள் சென்றது.

உங்கள்

லயா 💞

EPI 21

ஹாய் ஃபிரெண்ட்ஸ் 🌹

போன எபிசோட்டில் மீனு மந்த்ராவிற்கு நோஸ் கட் கொடுத்தது. பூமிகாவை தாங்கள் ஸ்பைஸ் கேர்ள்ஸ் உடன் பார்ட்னர் ஆக்கியது. பார்வதியிடம் ஷ்யாம் திருமணத்திற்கு ப்ரொபோஸ் செய்தது,ஸ்ருடதி வினித்தய் வெறுத்தது, குரு பிரியாவை தூக்கிக்கொண்டு செல்வது வரை பார்த்தோம்.

இனி….

பிரியா ரித்திகிற்கு பைக் சாவியை தேட போன போது குரு பிரியாவை வழுக்கைடையமாக தூக்கி வந்தவன், அவள் அவனிடம் பேசி சண்டை இட சண்டை இட அவளது இதழில் முத்தம் கொடுத்துக்கொண்டே வர இதை உணர்ந்த பிரியா அவளின் பேச்சை நிப்பாட்டினாள் .

பின் அவளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு நடக்க என்னை எங்க டா கூட்டிட்டு போற கைய விடு டா நான் உன்னுடன் எல்லாம் வர மாட்டேன் என்று பிரியா கோவத்தில் குரு தன்னை பிடித்திருந்த கையை கடித்து விட கோவமா குரு எங்க கூட்டிட்டு போறேன்னு கேட்டாலே டீ உன்ன மறுபடியும் ரேப் பன்ன தான் கூட்டிட்டு போறேன் என்று சொன்னான்.

அவன் பேசியதில் ஸ்தம்பித்து போவாள் என்ன செய்கிறோம் என்று புரியாமலே அவனுடன் சென்றால் பயத்தில் அவளுக்கி வியர்த்து விட்டது.

அவளை இழுத்துக்கொண்டு வந்து பிரியாவின் புது பைக் முன் நிறுத்தி சாவியை அவளிடம் நீட்டி வண்டிய எடு என்றான்.

அவள் புரியாமல் பார்க்க வண்டிய ஸ்டார்ட் பண்ணுனு சொன்னேன் என்று மிரட்ட, பயந்து போய் அவனின் கையில் இருந்த சாவியை வாங்கி பைக்கில் ஏறி உக்காந்து பிக்கை ஸ்டார்ட் செய்துவிட்டு அவனை பார்க்க, குரு சட்டென பைக் பின் புறம் ஏறி அமர்ந்து கொண்டான்.

பிரியா மனதிற்குள் என்ன இவன் நம்ம பின்னாடி உக்காந்துட்டான் என்று யோசித்துக்கொண்டே திரும்பி குருவை பார்க்க என்ன பட்டுக்குட்டி மாமாவை திரும்பி பாக்குற வண்டியை ஓட்டு டி செல்லம் உன்னோட புது வண்டில மாமா கூட தான் நீ பிரஸ்ட் ரைடு போகணும் சரியா என்று கூற, ம்ஹும் வெட்கமே இல்லாம எப்படி வந்து குரங்கு மாறி பின்னாடி ஏறி உட்காந்திருக்கான் பாரு என்று முன்னுக்க அது அவன் காதில் விழுந்து விட்டது.

என்னை பாத்தா குரங்குனு சொன்ன இரு டி உன்ன என்ன செய்றேன் பார் என்று கூறி அவள் புறம் இன்னும் நெருங்கி வந்து பின்னிருந்தே வண்டியை ஸ்டார்ட் செய்தவன். வண்டியை சாலையை  நோக்கி வேகமாக செலுத்தினான்.

சிறிது தூரம் வண்டியை இங்கும் அங்கும் வளைத்து ஓட்டியவன் அவள் பயத்தில் அலற, சிரித்துக்கொண்டே வண்டியை ஸ்லோ செய்தவன், குரங்கு பின்னாடி உக்காந்து வண்டி ஓட்டினா இப்படி தான் தாறுமாரா வண்டி ஓட்டும் சரியா நான் சொல்வது என்றான்.

சட்டென கண்ணை திறந்த பிரியா நாம மனசுக்குள்ள நினைச்சது இவனுக்கு எப்படி கேட்டுச்சு, சரியான லூசு லூசு வண்டியை இப்படியா ஓட்டுவான். ஒரு சின்ன பொண்ணு பயப்படுவானு கூடவா தெரியாது என்று புலம்பினால்.

ஏய் நீயா டி சின்ன பொண்ணு என்னை என்ன பேச்சு பேசுற, அவன் இவன்னு சொல்ற, வாடா போடான்னு பேசுற, லூசு லூசு னு திட்டுற, குரங்குனு சொல்ற நீயா டி சின்ன பொண்ணு, உன்ன விட பெரியவனை மரியாதையே இல்லாம பேசுற என்றான்.

பிரியா குருவை வண்டியை நிறுத்த சொன்னால். வண்டியை ஓரமாக நிறுத்தியவன் என்ன என்று அவனை பார்க்க, அதெப்படி நான் மனசுல நினைச்சதெல்லாம் நீ கரெக்ட்டா சொல்ற என்று கேட்க.

அடிப்பாவி இவ்ளோ நேரம் மனசுக்குள்ள பேசிட்டு இருக்கேனு நினைச்சுட்டு தான் பேசிட்டு இருந்தியா என்ற மனதிற்குள்ளேயே யோசித்த குரு வந்த சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கிக்கொண்டு.

நீ மனசுல நினைச்சதெல்லாம் எனக்கு கேட்கும் என்றான். அதான் எப்படி உனக்கு கேட்டுச்சு என்று பிரியா கேட்க உன்னோட மனசுக்குள்ள இருக்கவன் தான் நீ மனசுல நினைக்கிறதை எல்லாம் அப்படியே வந்து என்கிட்ட சொல்லிட்டான் என்றான்.

என் மனசுக்குள்ள இருக்கவனா யாரது என்று புரியாமல் கேட்க, அதை உன்னோட மனசுகிட்டயே கேட்டு தெரிஞ்சுக்க என்று வண்டியை ஸ்டார்ட் செய்ய கை வைத்தவனின் கையை தட்டி விட்டு நீ ஒன்னும் வண்டி ஓட்ட வேண்டாம் நானே ஓட்டுறேன் என்று அவனின் கையை எடுத்து விட்டு பிரியா வண்டியை ஓட்டினால்.

அவள் அமைதியாக எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டினால், அவளின் அமைதியை கவனித்தவன் கண்ணாடி வழியாக அவளின் முகத்தை பார்க்க கண்களில் கண்ணீரோடு வண்டியை ஓட்டினால்.

அவளின் கண்களில் வழிந்த கண்ணீரை பார்த்தவன், பிரியா வண்டியை நிறுத்து என்றான். ஒன்றும் புரியாமல் வண்டியை நிறுத்தி விட்டு அவசர அவசரமாக கண்களை துடைத்துக்கொண்டால்.

எதுக்கு டி இப்போ அலற எண்டது கேட்டான் குரு, இல்லையே நான் அழவில்லையே என்று சமாளித்தால். இல்லை நீ பொய் சொல்ற நீ அழுததை நான் பார்த்தேன் என்று கூறி வண்டியில் இருந்து இறங்கி அவளின் முகத்தை பிடித்து தன் புறம் திருப்பினான்.

சொல்லு ஏன் அழுத என்று கேட்டான். எனக்கு என்னோட அம்மா அப்பா ஞாபகம் வந்திருச்சு என்று திரும்பவும் அழுதால் . நாம் பனிரெண்டாவது எக்ஸாம் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்ததும் என் எப்ப என்கிட்ட கேட்டார் என் தங்கம் எக்ஸாம் எல்லாம் நல்ல முடிச்சிட்டீங்களா உனக்கு என்ன வேண்டும் endrub கேளு டா தங்கம் நான் வாங்கி தரேன்னு சொன்னேன்.

அப்போ நான் இந்த மாடல் பைக் பெயர் சொல்லி நான் காலேஜ் போற அப்போ இந்த மாறி வண்டி வாங்கி எனக்கு கொடுக்கணும் என்று கேட்டேன். சரி வாங்கி தரேன் என்று சொன்னார் ஆனா ஆனா அதுக்குள்ள என் அம்மா அப்பாவுக்கு அச்சிடேன்ட் ஆகி நான் உறவுகள் எதுவும் இல்லாம இந்த ஊருக்கு வந்தேன்.

எங்கயாச்சும் யாராச்சும் இந்த மாறி வண்டி ஓட்டிட்டு போற அப்போ என்னோட அப்பா ஞாபகம் வரும். இன்று நீ என் பின்னால் உக்காந்து வண்டி ஓட்டிட்டு வர அப்போ எனக்கு வண்டி ஓட்ட அப்பா என் பின்னாடி உக்காந்து சொல்லி குடுத்தது என்று என் அம்மா அப்பா ஞாபகம் வந்துவிட்டது அதான் அழுதேன் என்றால்.

கூறி விட்டு மறுபடியும் கதறி அழுபவலை தேற்ற வழி இல்லாமல் அமைதியாக நின்றான் குரு. பிரியா சிறிது நேரம் அழட்டும் என்று விட்டு விட்டான் அப்போதாவது அவள் மன பாரம் குறையட்டும் என்று.

அவளில் முதுகை ஆதரவாக தடவிக்கொடுத்தான்.சிறிது நேரம் அழுத்தவள் பின் கண்களை துடைத்துக்கொண்டு போலாம் சார் ரொம்ப நேரம் ஆச்சு என்றால்.

பிரியா வண்டியை ஸ்டார்ட் செய்ய அவள் பின்னே அமர்ந்து கொண்டு அமைதியாகவே வந்தான். பிரியா மனதிற்குள் ஏன் இவன் அமைதியா வரான். நான் என் சோகத்தை சொல்லி இந்த நியூ இயர் அதுவுமா அவனை சங்கட படுத்தி விட்டேனா என்று யோசித்தால்.

அவனிடம் சார், சார்… என்று அழைக்க, நினைவு வந்தவனாக ம்ம்ம் என்றான். என்னவோ யோசிச்சிட்டே வரிங்களா எதுவும் பேசாம அதுதான் என்ன என்று கேட்க அழைத்தேன் என்றால்.

அவன் சட்டென தன் மனதில் தோன்றிய எனங்களை முதலின் ஸ்ரேயாவிடம் சொல்லி இவளை எப்படியாவது நம் வீட்டிக்கு கூட்டி வந்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு.

குரு பின்னால் இருந்து வண்டி ஓட்டிகொண்டிருப்பவலை பார்த்து அதெல்லாம் ஒன்னுமில்ல என்று கூறி கண்ணாடி வழியாக அவளை பார்த்தான். அழுது சிவந்த கண்களும் அதனால சிவந்த அவளின் மூக்கின் நுனியும், கண்ணங்களும், காற்று மெளிதாக வீச அவளின் முடி குருருவின் முகத்தில் உரச அதை அனுபவித்த வாரே தன் கையால் முடியை விளக்கி அவள் கழுத்தில் தூக்கி போட்டவன்.

அப்போது தான் அதை கவனித்தான் அவளின் முதுகில் ஒரு மச்சம் இருப்பதை பார்த்தவன். இந்த மச்சத்தை எப்படி பார்க்காமக் விட்டுவிட்டோம் என்று  நினைத்தவன். காற்றில் இடுப்பில் இருந்து விலகிய அவளின் தாவணி, பிரியாவின் மஞ்சள் வண்ண இடையை இடையின் வலைவை அப்படமாக காட்ட.

பின்னால் இருந்து அவளின் இடுப்பில் கைநுழைத்து கட்டிக்கொண்டு அவளின் தோல் மேல் தன் முகத்தை புதைத்து அவளின் மேனியின் வாசத்தையும், கூந்தளின் வாசத்தையும் இழுத்து தன்னுள் நிரப்பிகொண்டான்.

அவனின் இந்த செயல் அவளின் மேனியை கூசச்செய்ய நெளிந்து கொண்டே வண்டியை ஓட்டினால். சார் சார் என்ன பண்றீங்க என்று அவள் கேட்பது கூட தெரியாத அளவுக்கு அவளின் ஸ்பரிசம் உணர்ந்து, முகர்ந்து கொண்டிருக்கிறான்.

சிறிது நேரத்தில் இருவரும் மீனுவின் வீடு வந்தடைந்தனர். வீட்டின் வெளியே வண்டியை நிப்பாட்டிய பிரியா சார் என்று அவனை அழைத்தால் அவளை கட்டியவரேய் ம்ம்ம்… என்றான் வீடு வந்திருச்சு இரங்குறீங்களா என்றால்.

அதுக்குள்ள வந்திருச்சா என்று நிமிர்ந்து பார்த்தவன் என்ன இங்க நிப்பாட்டி இருக்க வண்டிய இங்க இருந்து வீட்டு மெயின் டூர் போறதே ஒரு கிலோமீட்டர் வருமே உள்ள போ என்றான். சார் இப்படியே உள்ள போன எல்லாரும் பாப்பாங்க சார் என்றால்.

பாத்த பாக்கட்டும் அதனால என்ன என்று கேட்க அதனால என்னவா நீங்க முதல்ல கீழ இறங்குங்க சார். யாராவது  நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா பார்த்தா என்ன தப்பா நினைக்க போறாங்க என்றால் பிரியா. அதைக் கேட்ட குரு தப்பா நினைச்சா நினைச்சா போட்டுமே  என்றான்

 உங்களுக்கு என்ன சார் நீங்க ஆம்பள யார் உங்கள தப்பா நினைச்சாலும் நினைக்காட்டியும் அது உங்களுக்கு பெருசாவே தெரியாது. ஆனா நாங்க அப்படியா அதுவும் எங்க அம்மா அப்பா இல்லாம இந்த ஊர்ல தனியா இருக்கேன். ஒவ்வொருத்தரும் என்கிட்ட ஒவ்வொரு மாதிரி பேசுறாங்க பழகுறாங்க உண்மையா இருக்கிறவங்க ரொம்ப கம்மி.

 என்ன பத்தி யாராவது தப்பா பேசிட்டா நான் என்ன செய்வேன். இந்த ஊர் உலகம் என்ன சொல்லும் தெரியுமா இவளை பெத்தவங்க யாராவது கூட இருந்திருந்தால் இந்த மாதிரி நடந்து கொள்வாளா, அவர்கள் இல்லாததுனால தானே இவ இந்த ஆட்டம் போடுறா இப்படி எல்லாம் நடந்துக்கிறா என்று உடனே பேச இங்கே நிறைய பேர் காத்திருக்கிறார்கள் என்றால் பிரியா.

 எனக்கு ஏதாவது ஒன்னுனா என்ன பாக்கவோ என்ன பத்தி கவலைப்படவும் இங்கே யாருமே இல்ல என்னோட பிரெண்ட்ஸ் தவிர என்றால் பிரியா. அவள் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த குரு ஏன் நான் இல்லையா பிரியா உனக்காக என்று கேட்டேன்.

 அவன் அப்படி கேட்டதும் சட்டென்று அவனை திரும்பி பார்த்தவள், நான் உங்களுக்கு பொழுதுபோக்குதான சார். எனக்கு பணம் தேவை வேணும் அப்படிங்கறதுக்கு  அன்னைக்கு நான் நீங்க சொல்றதுக்கு எல்லாம் ஒத்துக்கிட்ட. ஆனா இப்போது நினைச்சு பார்த்தாலும் என்ன நினைச்சு எனக்கே வெட்கமா இருக்கு. நான் எப்படி இப்படி ஒரு காரியத்தை செய்ய துணிஞ்ச என்னோட அம்மா அப்பா என்ன அப்படி  வளர்க்களையே.

 அன்னைக்கு பணத்துக்காக தெரியாம நான் செஞ்ச தப்புக்கான தண்டனையை அந்த அன்னிக்கு  நைட்டு நான் அனுபவிச்சிட்டேன் என்று கூறி அமைதியாக  அவனை பார்த்தால்.

 அன்று இரவு நீ அனுபவித்து தண்டனையை நான் காலம் முழுவதும் உனக்கு கொடுக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன். உனக்கு அதுக்கு சம்மதமா என்று கூறி குரு பிரியாவை பார்த்தான்.

 அவன் இவ்வாறு சொன்னதும் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தால் பிரியா.சிறிது யோசித்தவள் ஏதோ சொல்ல  வாயெடுத்தவள் தன் பெயர் சொல்லி பிரியா என்று யாரோ அழைக்கும்  குரல் கேட்டு திரும்பினால்.

 ரித்திக் அவர்களை நோக்கி வேக வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தான். டேய் குல்லா என்னடா இவ்ளோ வேகமா வர மெதுவா வா என்ன ஆச்சு போ என்று பிரியா கேட்டால். நீ இவ்ளோ நேரம் எங்க போன உன்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் உன்னை காணவில்லை என்று எல்லா பக்கமும் தேடிட்டு இருக்காங்க.

 நான் இங்க தாண்டா இருந்தேன் வண்டி ஓட்டி பார்க்கலாம் சொல்லிட்டு வண்டியை எடுத்துட்டு ஒரே ஒரு ரவுண்டு மட்டும் தான் டா போயிட்டு வந்தேன். அதுக்குள்ள என்ன காணோம் என்று முடிவு பண்ணிட்டீங்களா.

 சரி நீ தான் வண்டி ஓட்டி பாக்க போன இவரு ஏன் பின்னாடி உக்காந்து இருக்காரு என்று குருவை காட்டி கேட்டான் ரித்திக். வண்டியின் பின்னால் அமர்ந்திருந்த குரு இவனை முறைத்துப் பார்க்க அய்யய்யோ இந்த ஆள் ஏன் நம்மள இப்ப முறைக்கிறாரு நான் என்ன கேட்டுட்டேன் இப்போ என்று யோசித்தான் ரித்திக்.

 இரு நமக்கு எதுக்கு வம்பு பேசாம எதுவும் கேட்காம கம்முனு உள்ளே போயிருவோம் இன்று யோசித்தவன் சீக்கிரமா ப்ரியா அல்லது தேடிட்டு இருக்காங்க நான் உள்ள போறேன் என்று கூறிவிட்டு குருவை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பி ஒரே ஓட்டமாக ஓடி விட்டான்.

 பிரியா குருவுடன் திரும்பி சார் பாருங்க உங்களால எல்லாரும் என்ன காணோம்னு தேடிட்டு இருக்காங்க சரி நீங்க இப்ப சீக்கிரம் வண்டியில் இருந்து இறங்குங்க நான் உள்ள போறேன் என்றால். என்னால இறங்கவிட முடியாது நீ இப்படியே உள்ள போ உன்னை யாரு என்ன சொல்றாங்கன்னு நான் பார்த்துக்கிறேன் என்று வண்டியை விட்டு இறங்காமல் விடப்படியாக உட்கார்ந்து இருந்தான்.

 இந்த ஆள் என்னைக்கு நம்ம சொல்லி கேட்டிருக்கிறார் எல்லாம் என்ன நினைக்கிறோமோ அதை மட்டும் தான் செய்கிறான் என்று யோசித்தவள் இல்லை இல்லை முணுமுணுத்தவள் வண்டி ஸ்டார்ட் செய்து உள்ளே சென்றால். அவள் பேசியதெல்லாம் கேட்டுக் கொண்டு சிரித்துக் கொண்டு குரு அவளுடன் சென்றான்.

 வண்டியை மெயின் டோருக்கு சற்று முன்னால் நிறுத்திவிட்டு தங்களை யாரும் பார்க்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்துவிட்டு சார் இப்பவாது இறங்குங்களேன் ப்ளீஸ் என்று கெஞ்சினாள்.

 சரி பாவம் சின்ன பொண்ணு ரொம்ப நேரமா கெஞ்சிட்டு இருக்க சரி நான் இங்கேயே இறங்கிக்கிறேன்  என்று வண்டியில இருந்து  இறங்கினான். அவன் இறங்கியதுதான் தாமதம் வண்டி வேகமாக முறுக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்பிரியா.

 அடிப்பாவி எப்படா இவன் கீழ இறங்குவான் என்ன கழட்டி விட்டுட்டு போலாம்னு பாக்குறியா. நீ நினைக்கிறது எதுவும் நடக்காத பட்டுக்குட்டி என்னைக்கு இருந்தாலும் நீ எனக்கு தான் எனக்கு மட்டும்தான் எப்படி நீ என்கிட்ட இருந்து தப்பிக்கிற நான் உன்னை பார்க்கிறேன் என்று கூறியவன் உள்ளே நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

 உள்ளே வந்து பிரியா காலைல அனைவரும் நடுநயமாக உட்கார்ந்து இவ்வாறு பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவள். இவை எல்லாரும் நம்மளே பார்க்கிறார்களே இன்னைக்கு என்ன என்ன செய்யப் போறாங்கன்னு தெரியலையே  அவர்கள் அருகில் வந்து ஒன்றும் தெரியாது போல அமர்ந்து கொண்டாள்.

 பார்வதி பிரியாவிடம் எங்கடி போயிருந்த இவ்வளவு நேரம் உன்னை காணோம் என்று எல்லாரும்  தேடிட்டு இருந்தோம் தெரியுமா, ரித்திக் சாவிக்கணும்னு தேடப் போனான் இல்ல அவன் கூட தான் நான் இருந்தேன். இல்லையே ரித்திகா அப்பவே வந்துட்டானே உள்ளே நீ ஏன் அப்போ வராமல் இப்போ வர இன்று ஸ்ரேயா கேட்டால்.

 நான் வெளியே ஊஞ்சல்தான் உக்காந்து விளையாடிட்டு இருந்தேன் அது ரித்திக் உங்கிட்ட சொல்லலையா நான் கொஞ்ச நேரம் ஊஞ்சல் விளையாடிட்டு அப்புறம் உள்ள வரேன்னு சொன்னேன் அவன் உங்க கிட்ட சொல்லலையா. இவள் கூறியதைக் கேட்ட ரித்திக் நான் எதுவுமே சொல்லலையே என்று பிரியாவை மாட்டி விட அவனை முறைந்தவள். இவர்களிடம் ஏதோ கூறி சமாளித்தால்.

அப்போது உள்ளேய வந்த குருவை பார்த்து மீனு, என்ன குரு எங்க போயிருந்த இவ்வளவு நேரம் உன்ன ஆளையே காணோமே என்று கேட்க. சட்டென தனிடம் மீனு கேட்டதும் என்ன சொல்வது என்று தெரியாமல், அது வெளிய காற்று நல்ல இருந்தது சரி கொஞ்ச நேரம் அந்த காற்றை அனுவம்பவிச்சுக்கலாம் என்று ஊஞ்சளில் உக்காந்து காற்று வாங்கிட்டு வந்தேன் என்றான்.

இவன் கூறியதும் என்னது நீங்களும் ஊஞ்சல் ஆடிட்டு வந்திங்களா என்று அனைவரும் கோரசாக கேட்க, எதுக்கு எல்லாரும் இப்படி ஷாக் ஆகி பேசுறாங்க என்று யோசித்தவன் ஆமா ஏன் என்று கேட்டான்.

ஓஹோ என்று கோரசாக அனைவரும் ராகம் பாட, மீனு குருவிடம் இவ்வளவு நேரம் ஊஞ்சளில் தான் இருந்தியா என்று கேட்க ஆமா இப்போதான் சரி உள்ள போலாம் என்று நினைத்து உள்ளே வந்தேன் என்றான்.

பிரியா அட அறிவு கெட்டவனே எங்க போனாலும் என்ன வம்பிலுக்கவே தான் வருவியா நீ, உன்ன எல்லாம் என்ன பண்ணினா தகும் என்று அவள் வழக்கம் போல மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து வெளியில் பேசிவிட அருகில் இருந்த பூமிகா என்ன மிஸ்டர் குரு உன்னிடம் வாம்பிலுத்தாரா என்று பூமிகா சத்தமாக கேட்க, அவள் கூறியதை கேட்ட குரு பிரியாவை திரும்பி குரு குருவென பார்க்க என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தால் பிரியா.

அண்ணா பிரியாவா ஏங்க போன என்று கேட்டாதற்கு ஊஞ்சளில் விளையாடிவிட்டு வந்தேன் என்று சொன்னால். நீங்களும் இப்போ ஊஞ்சளில் இருந்துவிட்டு வந்தேன் என்று சொன்னிங்க எப்படி ரெண்டு பேரும் இவ்ளோ நேரம் தோட்டத்தில் இருந்துவிட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் பாத்துக்கவே இல்லியா என்று பார்வதி கேட்க, என்ன அவளும் அதே பொய்யைதான் சொன்னாலா என்று பிரியாவை திரும்பி பார்த்து ஏன் டி உனக்கு வேற பொய்யே சொல்ல தெரிலைய நான் சொன்ன பொய்யை தான் நீயும் சொல்வியா என்று கண்களாலேயே அவலை பார்த்து கேட்க அவனை முறைத்து விட்டு அந்த பக்கம் திரும்பி விட்டால்.

அது நாங்க பக்கத்து பக்கத்து ஊஞ்சலில் தான் அமர்ந்தந்திருந்தோம், அவங்க தனியா ஊஞ்சளில் விளையாடிட்டு இருந்தாங்க, நான் ஒரு ஊஞ்சளில் அமர்ந்து ஒரு போன் கால் வந்தது என்று போன் பேசிட்டு இருந்தேன் என்று எதையோ சொல்லி சமாளிக்க போக

அங்கு வந்த விக்ரம் நான் என் மீனுவிற்காக ஒரே ஒரு ஊஞ்சல் தான் போட்டிருந்தேன் அதில் எப்படி இருவரும் விளையாடினீங்க என்று கேட்க குரு பிரியா இருவரும் அதிர்ச்சியாகி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க, அனைவரும் சிரித்த சிரிப்பில் பிரியாவிற்கு தர்ம சங்கடம் ஆக அவள் எழுந்து உள்ளே செண்டது விட்டால்.

எங்கே நாம் இன்னும் நின்றுக்கொண்டு இருந்தால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்தவன். விக்ரம் நான் கிளம்பறேன் மணி இரண்டை தாண்டி விட்டது என்று அவனிடம் சொல்லி புறப்பட எத்தனைத்தவனை மீனு அழைத்து நாளை எங்க எல்லாரையும் ஷாப்பிங் அழைச்சுட்டு போகனும் மறக்காம காலை சீக்கிரமே வந்து விடு குரு என்று கூறி அவனை வழி அனுப்பி வைத்தால்.

பின் அனைவரும் இரவு வெகு நேரம் ஆகவே அவரவர்க்கு கொடுத்த அறையில் தூங்க சென்றனர்.

ஸ்ருதி, மிருதி, வாமினி ஒரு அறையிலும். ஸ்பைஸ் கேர்ள்ஸ் உடன் பூமிகா ஒரு அறையிலும், பாய்ஸ் அனைவரும் அங்கிருக்கும் பெரிய அறையில் ஒன்றாக தங்கிக்கொள்ள விக்ரம் மட்டும் தான் அறையில் படுத்துக்கொண்டன்.

அறைக்கு வந்த ஸ்ருதி அறையை வாயை பிளந்து சுற்றிலும்  பார்த்தவலை பார்த்து வாமினி என்ன ஸ்ருதி இப்படி பாக்குற என்று கேட்க, இல்லை வாமினி மேடம் எங்க வீடு மொத்தமே இந்த அறை சைசில் தான் இருக்கும் போல எவ்ளோ பெரியதாக இருக்கு என்று கேட்டால்.

அவளின் வேள்ளந்தியான பேச்சு வாமினிக்கு பிடித்து போகவே அவள் அருகில் வந்து வீடு எவ்ளோ பெருசா இருக்கு அல்லது வீட்டின் அறை எவ்வளவு பெருசா இருக்கு அப்படிங்குறது முக்கியமில்லை, ஆனா அந்த வீட்டில் இருப்பவங்களோட மனசு தான் ரொம்ப முக்கியம் என்று கூற ஆமா அக்கா அதுவும் சரி தான் சிலர் வெளிய பாக்க எவ்ளோ நல்லவங்களா தெரிஞ்சாலும் மனசுக்குல்ல இருக்குறதெல்லாம் ஒரே கேட்ட என்னமா இருக்கும், சிலர் வெளியில் தாங்கள் முகத்துத்தையே கட்டாமல் இருந்தாலும் அவங்க மனசு ரொம்ப வெளிப்படைய சுத்தமா இருக்கும் என்றால் வினிதயும்,முகமூடி அணிந்த நபரையும் நினைத்து அட ரெண்டுமே நம்ம வினித் தான் என்று தெரிய வர அப்போ னா ஸ்ருதி என்ன செய்ய போறாங்களோ….

அவள் கூறியதை கேட்ட மிருதி, ஆமா இவ தான் எல்லார் மனசுலயும் பூந்து போய் பாக்குறவ அப்படியே பேசிட்டு இருக்க ப்பேசன வந்து படு டி மணி பாரு என்னனு என்று திட்டினாள். அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த வாமினி சிரித்துக்கொண்டே சரி ஓகே குட் நைட் ஃபிரெண்ட்ஸ் என்று கூறி படுக்கைக்கு சென்று விட்டால்.

படுக்கையில் வந்து விழுந்த ஸ்ருதி, அப்போது தான் அவளின் மொபைலை எடுத்து பார்த்தவள். அதில் நியூ இயர் வாழ்த்து சொல்லி நிறைய நண்பர்கள் மெசேஜ் அனுப்பியிருப்பதை பார்த்து ஓபன் செய்தவள்.

அதில் கனவு ஹீரோ என்ற நம்பரில் இருந்து மெசேஜ் வந்திருப்பதை பார்த்தவள். உளுக்குள் ஏதோ செய்ய முகம் மலர அந்த மெசேஜை ஓபன் செய்து பார்க்க

என் செல்ல குட்டிக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று வந்திருந்ததை படித்தவளின் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சி பரப்பது போன்று ஒரு உணர்வு ஏற்பட தான் மொபைலை நெஞ்சுக்குள் வைத்து கட்டிக்கொண்டு பெட்டில் சந்தோசத்தில் உருல அருகில் இருந்த மிருதி மீது இடித்து விட, அவள் தூக்கத்தில் ஏய் ஸ்ருதி பேசாம படு டி என்று கெஞ்சி அவளிடம் இருந்து விலகி படுத்துக்கொண்டால்.

அவளை டிஸ்டர்ப் செய்யாமல் நகர்ந்து படுத்தவள், நன்றி என்று ரிப்ளை அனுப்பினால். அவள் அனுப்பிய சிறுது நேரத்தில் மெசேஜ் பார்த்தாதற்கான ப்ளூ டிக் வர அவன் இன்னும் விரித்துக்கொண்டு தான் இருக்கிறானா என்று ஆச்சர்யமானவள், அவன் ஏதோ டைப் செய்கிறான் என்று காட்டவும், மெசேஜ் சரியாக அவளுக்கு வர என்ன என்று பார்க்க என் செல்லக்குட்டி ஸ்ருதி மா இன்னும் தூங்கலையா நீ என்று கேட்டிருந்தான்.அவளும் பதில் அனுப்பினால் இப்படியே இருவரும் மாற்றி மாற்றி மெசேஜ் அனுப்பி கொண்டிருந்தனர் வெகுநேரமாக.

ஸ்ருதி குட்டி என்று மெசேஜ் வந்தது, ம்ம்ம் என்று ரிப்ளை செய்தால்.எனக்கு ஒரு ஆசை என்றான் என்ன என்று ஸ்ருதி கேட்டால். என்னுடன் நாளை என்னை சந்திக்க வெளியே வருகிறாயா என்று கேட்டான்.

அதற்கு ஸ்ருதி இல்லை நாளை நாங்கள் ஃபிரெண்ட்ஸ் அனைவரும் வெளியே செல்கிறோம் வர முடியாது சாரி எண்டது அனுப்பினால்.

சரி பரவாயில்லை என்று இரு சோக ஸ்மைலி அனுப்பினான். அதை பார்த்த ஸ்ருதி சாரி பா ப்ளீஸ் என்று அனுப்ப சரி ஓகே பரவா இல்லை நான் நாளை ஊருக்கு செல்கிறேன் நாளை இரவு அல்லது அடுத்த நாள் காலை டன் வருவேன் உன்னை பார்க்க வேண்டும் போல இருக்கிறது அதனால் தான் உன்னை வர முடியுமா என்று கேட்டேன் என்றான்.

 எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை என்று கூற, சரி நாளை தான் நீ வெளிய போகிறாய் என்றாயே இப்போது நீ வெளியே வருகிறாயா நான் உன்னை பார்த்து விட்டு செல்கிறேன் என்று அவளின் கனவு ஹீரோ கூற, அவள் அதிர்ச்சியாகி நான் என் வீட்டில் இல்லை, என்னோட அண்ணா ஃபிரெண்ட் வீட்டில் இருக்கிறேன் என்றால்.

அங்கு தான் நானும் இருக்கிறேன். நீ வெளியே வந்து இடது பக்கம் திரும்பி வா என்றான். என்ன சொல்ற பா இங்க எப்படி வந்த என்று கேட்டு மெசேஜ் அனுப்பியவளின் போன் மணி அடிக்க சட்டென ஆன் செய்து காதில் வைக்க ஹெலோ செல்ல குட்டி நான் வீடியோ கால் பண்ணிருக்கேன் மீண்டும் காதில் போனை வெச்சிருக்கே பாரு என்று மெதுவாக பேசா அவசரத்தில் போனை காதில் வைத்து விட்டால்.

திரும்ப போனை அவள் முகத்தின் முன்னே கொண்டு வந்தவள், அவனின் மாஸ்க் அணிந்த முகத்தை பார்த்ததும் வெட்கப்பட அவளின் இந்த வெட்கம் வினித்தின் உளே ஏதோ செய்ய அவன் பேச வருவதற்கு முன் ஷ்.. என்று வாயில் விரல் வைத்து பேசாதே என்று சைகை கட்டியவள் தான் கைப்பயில் இருந்து ஹெட் போனை எடுத்து போனில் கனெக்ட் செய்து காதில் மாட்டியவள் அவனிடம் இங்க எப்படி வந்த என்றால்.

உன்ன பாக்கணும்னா நான் எங்க வேண்டுமானாலும் வருவேன், நீ இப்போ வெளிய வரியா இல்ல நான் உள்ளே வரட்டுமா என்றான். ஏய் வேணா வேணா நானே வரேன் என்று பெட்டில் இருந்து எழுந்து மெதுவாக அறை கதவை திறந்து வெளியே வந்து கதவை மெல்ல சாற்றி விட்டு திரும்ப சட்டென யாரோ மீது மோதியவள் யாரென பார்க்க அப்படியே அதிர்ச்சி ஆகி நின்றாள்….

உங்கள்

லயா 💞

EPI 22

இனி….

மீனு வீட்டுக்குலேயே மாஸ்க்மேன் வந்துவிட்டான் என்று பயந்து அவனிடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே தனது அறையில் இருந்து சத்தமில்லாமல் அறையை திறந்து கொண்டு வெளியே வந்த ஸ்ருதி. கதவை சாத்தி வீட்டுதிரும்ப யாரோ மீது மோதி நின்றவள் யார் என்று பார்க்க அதிர்ச்சி ஆகி அப்படியே நின்று விட்டால்.

அங்கே விக்ரம் நின்று கொண்டு இருந்தான். அவன் இவளை பார்த்து அதிர்ச்சியாக இவளும் அவனை பார்த்து அதிர்ச்சியுடன் நின்றிருந்தான்.

மாமா இங்க என்ன பண்றீங்க இந்த நேரத்தில் என்று ஸ்ருதி கேட்க. நீ என்ன பண்ற ரூம்ல இல்லாம இந்த நேரத்துல எங்க போற என்று பதில் கேள்வி விக்ரம் கேட்க, திரு திருவென விழித்த ஸ்ருதி பின் நான்தான் மாமா முதல கேட்டேன் நீங்க முதல பதில் சொல்லுங்க அது வெச்சு தான நான் பதில் சொல்ல முடியும் என்று இதை மட்டும் மெதுவாக சொன்னால்.

நான் மீனுவை தேடி வந்தேன் என்று விக்ரம் சொல்ல, அக்காவை எதுக்கு இந்த நேரத்துல தேடி வந்திங்க அவங்க தூங்கிருப்பாங்க என்றுஸ்ருதி சொல்ல. உனக்கு கல்யாணம் ஆகியிருந்த தெரிஞ்சிருக்கு எதுக்கு இந்த நேரத்துல தேடி வந்தேன் என்று உனக்கு புரியும் என்று விக்ரம் சொல்ல.

மாமா இதெல்லாம் தெரிஞ்சிருக்க கல்யாணம் ஆகணும்னு அவசியமில்லை ஆனா கொஞ்சம் அறிவு இருந்த போதும் என்று கூறி நக்கலாக சிரிக்க, எல்லா என்னோட நேரம் புள்ள பூச்சி மாதிரி இருந்துவிட்டு என்னையே கலைக்குற அளவுக்கு வந்துட்ட நீ ம்ம்ம் சரி பொழச்சு போ, மீனு எங்க இருக்கானு சொல்லு நான் அவளை பாக்கணும் என்றான்.

அவங்க எங்க இருக்காங்கனு எனக்கு தெரியும் ஆனா சொல்ல கேட்டேன் என்றால். சொல்லவில்லை என்றால் போ நானே கண்டு பிடித்து கொள்கிறேன் என்றான் விக்ரம். இவரா கண்டுபிடிச்ச எப்படி நல்ல இருக்காதே, இப்போ நீங்களா போய் கண்டு பிடிச்சா உங்களுக்கு கெத்தா இருக்குமா இல்லை அக்காவே உங்களை தேடி வந்தா கெத்தா இருக்குமா என்று கேட்டால்.

அவள் என்னை தேடி வர மாட்டாள் நான்தான் போகணும் என்றான்.நீங்க ரூம்க்கு போங்க மாமா நான் அக்காவை மேல வரவளைக்கிறேன் என்றால். எப்படி என்றுவிக்ரம் கேட்டான் அக்கா வா நான் மேல வர வைக்கிறேன் மாமா என்று கூறிவிட்டு வர சொல்லவா வேணாமா என்று கேட்டால்.

வர சொல்லணும் என்றான் விக்ரம்.அப்போ எனக்கு என்ன தருவிங்க மாமா என்று கேட்டால். அதானே பார்த்தேன் ஏன்டா இந்த வாலு இவ்ளோ ஆர்வமா இருக்கேனு நினைச்சேன், நான் நினைத்தது சரியா தான் இருக்கு என்றவன்.

சரி உனக்கு என்ன வேணும் என்று கேட்டான்.எனக்கு ஒரு பெரிய டைரி மில்க் சாக்லேட் வேணும் மாமா வாங்கி தரீங்களா என்று கேட்டால் ஸ்ருதி, போனில் நான் வாங்கித்தரேன் டா குட்டி நீ ஏன் இதை எல்லாம் அவர் கிட்ட கேட்டுட்டு இருக்க என்று மாஸ்க்மேன் சொல்ல இவ்வளவு நேரம் அவன் இருப்பதையே மறந்தவள் ஷ்…. என்று ரகசியமாக சொல்லி விட்டு மாமா சீக்ரம் சொல்லுங்க ஓகேவா இல்லியா எனக்கு சாக்லேட் வாங்கி தருவிங்கள மாட்டிங்களா என்று ஸ்ருதி கேட்க ஓகே டீல் என்றான் விக்ரம்.

சரி இவ்ளோ நேரத்துல நீ எங்க போற என்று இவளை கேட்க ஐயோ என்ன ஆனாலும் இந்த கேள்விய மட்டும் மறக்க மாட்டேங்குறரே, சரி இதையும் சமாளிப்போம் நமக்கு என்ன புதுசா என்று நினைத்தவள். அது போன் சரியா கேட்கல மாமா அதான் வெளிய போறேன் என்றால். இந்தநேரத்தில் யார்கூட போன் என்றான்.

அது.. அது… ஐயோ ஐடியா வர மாட்டேங்குதே ஏய் ஸ்ருதி இதுக்கு தான் டி வெண்டைக்காய் நிறய சாப்பிடணும்னு சொல்றது அறிவே இல்லை டி உனக்கு என்று தனைத்தானே திட்டிக்கொள்ள இதை எல்லாம் வீடியோ கால் மூலம் பார்த்து அவளை ரசித்துகொண்டிருந்தான் நாம மாஸ்க் மேன்.

அது அது…. வந்து மாமா… அஹ்ஹ்ஹ….. என்னோட பிரின்ட் ஒருத்தி வெளி நாட்டுல படிச்சுட்டு இருக்காளா அவங்க ஊரில் இப்போ பகல் நாம ஊரில் இப்போ ராத்திரி யா நான் பேசுற அப்போ அவளுக்கு சரியா கேக்கலைன்னு சொன்ன எங்க அப்பா எனக்கு டப்பா போன் தான் வாங்கி குடுத்திருக்காரா அதுல சரியா விடியோவும் தெரியல, டவரும் எடுக்கல மாமா அதான் வெளிய பேசலாம்னு ஊரெங்கும் என்றால்.

அடுத்து என்னவோ பேசா வாய் எடுத்த விக்ரமிடம்… மாமா… என்று சத்தமாக இப்போ அக்காவை பாக்கணுமா வேணாமா என்றால் கோவம் வருவது போலாம் முகத்தை வைத்துக்கொண்டு, பாக்கணும் பாக்கணும் என்றான் அவள் பண்ணும் சேட்டையில் சிரித்துக்கொண்டே, சிரிக்காதீங்க மாமா மேல போங்க னா அக்காவை கூபிட்றேன் என்று கூறி அவனை அனுப்பி விட்டு அப்பாடா ஒரு ஆள அனுப்பியாச்சு இப்போ அக்காவை எப்படி சமளிக்குறது என்று யோசித்தவள் சமாளிப்போம் என்று வேகமாக நடக்க.

போனில் ஏய் செல்லக்குட்டி எவ்ளோ நேரம் தான் நான் இந்த குளிரில் நிற்பது சீக்கிரம் வா செல்லகுட்டி என்று ஸ்ருதியை மாஸ்க்மேன் அழைக்க,ப்ளீஸ் ஒரு டூ மினிட்ஸ் வந்துறேன் என்று கூறிக்கொண்டே மீனு இருந்த அறைக்குள் சென்று, மீனு எங்கே படுத்திருக்கிறாள் என்று தேடினால் அப்போது மீனு ஒரு தலையணையை கட்டிக்கொண்டு தூக்கம் வராமல் பிரண்டு படுக்க அப்போது உள்ளே வந்த ஸ்ருதியை பார்த்து ஏய் ஸ்ருதி நீ இங்க இந்த நேரத்தில் என்று கேட்க வேகமாக வந்து அவள் வாயை பொத்தியவள்.

அக்கா சத்தம் போடாதீங்க எல்லாரும் முழிச்சிற போறாங்க என்று கூறி அவள். வாயில் இருந்து கையை எடுத்தால். மீனு இங்க என்ன பண்ற இந்த நேரத்துல எண்டது மீனு கேட்டால்.ம்ம்ம்…. சும்மா காத்து வாங்கலாம்னு வந்தேன் என்றால் நக்கலாக.

ஆமா நீங்க ஏன் இன்னும் தூங்காம என்ன செய்துட்ட்டு இருக்கீங்க அக்கா என்றால். அது வந்து என்று இவளிடம் எப்படின்சல்வது என்று யோசித்தவளை,என்ன அக்கா விக்ரம் மாமாவை நினைத்து நீங்க தூங்காம இருக்கீங்களா என்று மீனுவை பார்த்து கண்ணாடித்துக் கேட்டால் ஸ்ருதி.

உனக்கு எப்படி தெரியும் ஸ்ருதி என்று மீனு கேட்க, இப்போதான் மாமாவுக்கும் தூக்கம் வராமல் உங்களை தேடி இங்கு வந்தார் என்று நிறுத்தி ஸ்ருதி மீனுவை பார்க்க, விக்ரம் இங்க வந்தானா வெளியே இருக்கிறானா என்று மீனு கண்கள் காதவின் அருகே அலைபாய கேட்க, இப்போதான் மேல போனாரு அக்கா என்றால், மேல போய்ட்டானா என்று சோகமாக கேட்டவலை நீங்க இப்போ மாமாவை பாக்கணுமா என்று கேட்டால் ஸ்ருதி ஆமாம் என்று தலையை ஆட்டினாள் மீனு.

சரி வாங்க என்கூட என்று அவள் கைகளை பிடித்துக்கொண்டு வெளியே அழைத்து வந்தவள். மேல போங்க அக்கா மாமா உங்களுக்காக வெயிட்டிங் என்று கூறி கண்ணாடித்தால். நான் மேல போய்ட்டா இவங்க யாராச்சும் எழுந்து என்னை தேட மாட்டாங்களா என்று பாவமாக மீனு கேட்க, ஆமா நீங்வ் ரெண்டு பேரும். லவர்ஸ் பாருங்க யாருகிம் தெரிஞ்ச தப்பா நினைப்பாங்க பாருங்க உங்களை காணோம்னு தேடுவாங்களா அட போங்க அக்கா அவங்க எல்லாம் தூங்குற தூக்கத்தை பார்த்த நாளைக்கு நைட் தான் எழுந்திருப்பாங்க போல என்று கூறி அவளை மேலே போக சொல்லிவிட்டு ஸ்ருதி வெளியே போக திரும்ப.

நீ எங்க வெளிய போற இந்த நேரத்தில் என்று ஆரம்பித்தாள் மீனு, மாமா உங்களுக்காக மேல வெயிட்டிங் எனக்காக என்னோட ஃபிரெண்ட் வெயிட்டிங் மற்ற விபரம் எல்லாம் மாமா கிட்ட சொல்லிட்டேன் நீங்க மேல போய் கேட்டு தெரிஞ்சுக்கோங்க என்று கூறி அவளை அனுப்பிவிட்டு, ஷ்….. அப்பாடா இப்பவேய் கண்ணை கட்டுதே என்று விட்டு வேக வேகமாக வாசல் நோக்கி வெளியே வந்தவள்.

♥️

போனை எடுத்து மாஸ்க்மேனை பார்த்து நீ இன்னும் லைனில் தான் இருக்கியா என்றால். ஆமா நீ எப்படி காதல் ஜோடிகளை சேர்க்கிறாய் என்று இங்கிருந்தே பார்த்து ரசிச்சுட்டு இருந்தேன் என்றான். அவன் அப்படி சொன்னதும் வெட்கம் வந்தவலாய் முகத்தை திருப்பிக்கொள்ள நீ வெட்கப்பட்ற அப்போ உன்னோட முகம் இன்னும் அழகா காட்டுது என்று கூறிக்கொண்டே அவள் அருகில் வந்து அவளின் கை பிடித்து அவளை அழைத்துக்கொண்டு ஓரமாக நகர்ந்துன் ஏதோ கேட்க வாய் எடுத்தவலை தான் வாய் மீது விரல் வைத்து ஷ்… என்று கூறி அவளை அருகில் அழைத்து சென்றான்.

அவளை சுவரின் ஓரமாக நிறுத்தியவன் அவளின் அதிர்ச்சியான விழிகளை பார்த்து ஹேய் ஸ்ருதி என்ன அப்படி பார்க்கிறாய் என்றான்.ஒன்றுமில்லையே என்றவலை பார்த்து அங்கு யாருடன் மாமா மாமா… என்று பேசிக்கொண்டு இருந்தாய் என்றான் வேண்டுமென்றே . ம்ம்ம்… உனக்கு அவசியம் சொல்லியே ஆகணுமா என்று கேட்டால்.

ஆமா என்னை மாமான்னு கூப்பிடுவதை விட்டுவிட்டு வேறு யாரையோ மாமா என்று கூப்பிடுகிறாய் என்றான் சற்று கோவமாக.அவன் கோபத்தை பார்த்தவள் சற்று பயத்தோடு அவர் எங்க மீனு அக்காவோட கணவர் நான் அவரை அப்படி தான் கூப்பிடுவேன் என்றால்.

அவரை மாமா என்று அழைக்க அவரோட மனைவி இருக்காங்களே. நீ ஏன் கூப்பிடற என்னை மட்டும்தான் மாமான்னு கூப்பிடனும் சரியா என்று அவன் இவளிடம் கோபமாக கேட்க.

நான் உன்னை மாமான்னு கூப்பிடு நீ என்ன என்னுடைய புருஷ…..என்று சொல்ல வந்தவள் சட்டென பேச்சை நிறுத்திக்கொள்ள, ம்ம்ம்… சொல்லு புருஷனா என்று தான கேக்குற. நீ மட்டும் சரி எண்டது சொல்லு நான் உன்னோட புருஷன் ஆகிவிடுகிறேன் இப்போதே என்று அவள் அருகில் வர பயந்த ஸ்ருதி அவனை தள்ளி நிறுத்தியவள்.

நான் அப்படி எல்லாம் எதுவும் சொல்லல நீ முதல இங்க இருந்து கிளம்பு யாரும் உன்னை பார்த்து விட போகிறார்கள் என்று ஸ்ருதி கூற. ஏன் நான் வந்தது உனக்கு பிடிக்கலையா என்று அவளை பார்த்து ஏக்கமாக கேட்க.

இல்ல இவ்ளோ பேர் இங்க காவலுக்கு இருகாங்க அவஙகளை எல்லாம் தாண்டி எப்படி நீ உள்ள வந்தே என்று ஸ்ருதி கேட்க. என் அண்ணன் வீட்டுக்கு வரதுக்கு நான் யாருகிட்ட அனுமதி வாங்கனும் என்று நினைத்தவன் அவளிடம் உன்னை பார்க்கணுங்குறாதுக்காக நான் எந்த இடத்துக்கு வேணாலும் வருவேன் என்று மனதில் நினைத்தவன்.

உன்னை பார்க்கணும் என்றால் நீ எங்கு இருந்தாலும் நான் வந்து விடுவேன் என்றான் மாஸ்க்மேன்.

நிஜமாகவா என்று அவனை ஆசையாக கேட்க, இல்லை என்று தலையை ஆட்டிக்கொண்டே அவள் முக பாவனைகளை பார்த்துக்கொண்டே ஆமாம் என்று தலையை ஆட்டினான்.சரி என்ன பாத்துட்டே இல்ல சீக்கிரமா இங்க இருந்து போ யாராச்சும் உன்னை பார்க்க போறாங்க என்று அவனை போக சொன்னால் ஸ்ருதி.

சும்மா போவதர்க்கா நான் இவ்வளவு தூரம் ரிஸ்க் எடுத்து வந்தேன், என்று கூறி அவள் அருகில் செல்ல பின்னால் நகர வழி இல்லாமல் பதட்டப்படவளின் அருகில் சென்று நாளை நான் ஊருக்கு போறேன் உன்னோட ஞாபகமா எனக்கு எதுவும் தர மாட்டிய என்றான் ஏக்கமாக, நீ இப்படி திடிர்னு வந்து கேட்ட என்கிட்டே ஒன்னுமில்லயே நான் என்ன கொடுப்பேன் உனக்கு என்றால்.

உன்னிடம் இருப்பதை தானே கேட்கிறேன் என்று கூறி அவளின் மேல் போட்டிருந்த துப்பட்டாவை பார்த்து கேட்டான். அதெல்லாம் தர முடியாது என்று அவளை வெட்கப்பாட, அவனோ ஹேய் ப்ளீஸ் செல்ல குட்டி என்று கெஞ்ச பார்க்கவேய் பாவமாக இருந்த அவனின் கண்களை பார்த்தவள் மனமிறங்கி சரி என்று அவனை விட்டு தள்ளி நின்று திரும்பிக்கொண்டு அவளின் மேலே இருந்த துபாட்டாவை எடுத்து அவனிடம் திரும்பமலே அவனிடம் நீட்டினால் அதை சிரித்த முகத்துடன் வாங்கிகொண்டவன். நீட்டியா அவள் கைகளில் ஒரு பரிசு பெட்டியை கொடுத்தான்.

தான் கையில் எதையோ வைக்கிறான் என்று திரும்பி கைகளை பார்க்க அதில் ஒரு பரிசு இருக்க, அவனை கேள்வியாய் பார்க்க என்னோட ஞாபகம் உனக்கு இருக்க வேண்டாமா அது தான் ஒரு சின்ன பரிசு உனக்காக நானே தேடி வாங்கி வந்தேன் என்றான்.

அதில் என்ன இருக்கிறது என்று பிரிக்க போனவளை தடுத்து இப்போது வேண்டாம் என்னை என்று உனக்கு பிடிக்கிறதோ அன்று இதை பிரித்துப் பார் என்று அவன் கூற என்ன சொல்கிறான் என்று யோசித்தாவளின் முகம் பிரகாசமாக மாற, அதை கவனித்த மாஸ்க்மேன் உனக்கும் என்னை பிடித்திருக்கிறது என்று எனக்குதெரியும் நீயே உன் வாயால் உன்னுடைய விருப்பத்தை என்னை பார்த்து நேராக கூற வேண்டும் அதற்காக நான் காத்திருக்கிறேன் என்று கூறிவிட்டு அவள் கைகளை பிடித்து அவளை பார்த்து ஐ லவ் யூ ஸ்ருதிகுட்டி என்று கூறி அவள் கைகளில் முத்தமிட்டான்.

இதை எதிர்பாராத ஸ்ருதி திகைத்து போய் நின்றாள். அவளின் அதிர்ச்சியை பார்த்தவன் அவளின் கன்னம் தட்டி நினைவுக்கு கொண்டு வந்தவன் நான் செல்கிறேன் எனக்கு பிலைட்ட்டிற்கு டைம் ஆகி விட்டது என்று கூறி பை என்று சென்று விட்டான்.

என்ன நடக்கிறது என்று யூகிக்கும் முன் தன் கைகளில் பரிசை தந்து விட்டு சென்று விட்டான். அந்த பரிசையே பார்த்துக்கொண்டு ரூமிற்கு வந்தவள். அதை ஒரு முறை பார்த்து விட்டு தன் கைப்பக்குள் வைத்து விட்டு வந்து படுத்துக்கொண்டால் வெகுநேரம் தூக்கம் வராமல். மாஸ்க்மேன் கூறியதையே யோசித்தவள் எப்போது தூங்கினோம் என்று தெரியாமல் தூகிப்போனால்.

வெளியே வந்த வினித் தனக்காக காத்திருந்த பியே உடன் காரில் ஏறி ஜப்பான் செல்ல ஏர்போர்ட் சென்றான். இவனுங்க நடவடிக்கைகளை பார்த்த அவனது பியே விஷால் என்ன சார் ஆச்சு உங்களுக்கு தானாகவே சிரிக்குறிங்க எண்டது கேட்க, கையில் என்ன சார் அது துணி என்று கேட்க பார்த்துவிட்டானா இவன் என்று யோசித்தவன்.

ஒருவருடைய ஞாபகமா வைத்திருக்கிறேன் என்றான். சார்…யாரு சார் அது என்று ஜெட்டா விஷாலிடம் நேரம் வர அப்போ உங்களுக்கு சொல்றேன். இப்போ வண்டிய நேர பார்த்து ஓட்டுங்க என்றவன் தான் மேலே போட்டிருந்த மாஸ்க், கேப் மற்றும் பனியனை கழட்டிவிட்டு வேறொன்றை மாட்டேய் விட்டான்.

ஏன் சார் மாத்திட்டீங்க என்று கேட்க நான் போட்டிருந்த அதை மாஸ்க் தொப்பி எல்லாம் என்னை நன்கு அறிந்தவர் ஒருவர் என்னை அடையாளம் கண்டு கொள்வதற்காக போட்டுகொண்டது, அது அவருக்கு மட்டுமே தெரிய வேண்டும் என்றான்.

அதெப்படி இதெல்லாம் போட்ட இவர யாருனே தெரியாது அப்பறம் எப்படி இவரை அடையாளம் தெரியும்னு சொல்லறாரு எண்டது யோசித்தவன் எதற்கு வம்பு பேசாமல் வண்டியை ஓட்டுவோம் என்று யோசித்தவாரு வண்டியை ஓட்டினான்.

♥️

மீனு விக்ரமின் அறைக்கு வந்தவள் கதவை திறந்து கொண்டு உள்ளே வர கதவின் அருகிலேயே நின்றவன். அவள் வந்ததும் மீனுமா என்று கட்டிக்கோண்டன்.

ஏன் டா இன்னும் தூங்காம இருக்க நீ என்னை தேடி வந்ததா ஸ்ருதி சொன்னால் என்று மீனு சொல்ல சொல்லிட்டாளா அந்த வாலு.

எனக்கு நீ இல்லாம தூக்கம் வரலை டி மீனு என்று விக்ரம் கூற எனக்கும் தான் டா இவ்வளவு நேரம் தலையணையை கட்டிக்கொண்டு உன்னை எப்படி பார்ப்பது என்று தெரியாமல் தூக்கம் வராமல் விழித்துக்கொண்டு இருந்தேன், நல்ல வேலையாக ஸ்ருதி வந்து என்னை இங்கே அனுப்பி வைத்தால் என்றால்.

நல்ல பொண்ணு என்று சொன்ன விக்ரம் அவளை அப்படியே தூக்கிக்கொண்டு போய் கட்டிலில் படுக்க வைத்து தானும் அவள் அருகில் படுத்துக்கொண்டன்.

மீனு என்று விக்ரம் அழைத்தான். ம்ம்…. சொல்லு விக்ரம் என்றால். மந்த்ராவை எப்படி நீ புரிந்து கொண்டாய் அவள் இந்த நோக்கத்திற்கு தான் வந்திருக்கிறாள் என்று எப்படி தெரியும் என்றான்.

அவள் என்னை சென்னையில் பார்த்த சிறிது நேரத்தில் உன்னை பற்றி பேசா ஆரம்பித்து விட்டால்.எதற்காக என்னிடம் ஃபிரெண்ட் ஆகிறேன் என்று சொல்லிவிட்டு உன்னை பற்றியும் உன் தொழிலை பற்றியுமே பேச வேண்டும் என்று யோசனை வந்தது.

அவளை சந்தித்து விட்டு வந்த பிறகு அவளை பற்றி தெரிந்து கொண்டேன் கர்ணன் மூலமாக, பின் நியூ இயர் பார்ட்டிக்கு என்னை அழைத்த போது ஏதோ சரி இல்லை எண்டது யோசித்து தான் நான் வரவில்லை நம்ம வீட்டில் பார்ட்டி இருக்கு என்று சொன்னேன், அதற்கு அவள் அப்போ என்னை அழைக்க மாட்டாயா நானும் வருகிறேன் என்று கூறினால். ஆடு அதுவாகவே வந்து தலையை கொடுக்கும் போது நான் சும்மா இருப்பேனா சரி வா என்று அவளையும் அழைத்தேன்.

அவள் உள்ளே வந்த போது நீ, ஷ்யாம், குயூர் கொடுத்த ரியாக்ஷனை பார்க்கவேய் காமெடியாக இருந்தது என்று கூறிவிட்டு விக்ரமை பார்த்து சத்தமாக சிரிக்க, அவன் அவளை முறைத்துக்கொண்டு என்னையே கிண்டல் செய்கிறாயா என்று கூறி அவளை தன்புறம் திருப்பி அவளின் இதழில் முத்தமிட்டு கடித்து வைத்தான்.

ஸ்ஸ்…அஹ்ஹ்ஹ….. டேய் விக்ரம் விடுடா வலிக்குது எனக்கு என்றான். என்னை கிண்டல் செய்தால் திரும்ப இதே போல தான் செய்வேன் என்று கூற, ம்ஹும்…. போ உன்னை நான் கிண்டல் செய்யாமல் வேறு யார் கிண்டல் செய்வார்கள் என்று கூறி திரும்பி படுத்துக்கொள்ள.

ஏய் மீனு, திரும்பு டி இந்த பக்கம் என்றான். முடியாது போடா என்றால் மீனு. ப்ளீஸ் டி பேபிடால் திரும்பு டி இங்க நான் உன்ன பாக்கணும் என்று தானே இவ்வளவு நேரம் உனக்காக காத்துட்டு இருந்தேன். ப்ளீஸ் மீனு என்றதும் அவன் புறம் அவள் திரும்ப அவளின் இதழில் ஒற்றி எடுத்தவன் சாரி மீனுமா என்று கூற, அவனை பார்த்து அவளே வந்து அவனின் நெற்றியில் முத்தமிவள் இட்ஸ் ஓகே என்றால்.

அவள் கூறியதை கேட்டு சிரித்தவன் அவளுக்கு முத்தமிட அவன் தந்த முத்தத்தை இவளும் விரும்பி ஏற்றால்.இருவரும் தங்களின் முத்தங்களை பரிமாறிகொண்டிருக்க அவளுக்கு மூச்சு முட்டவே அவளை விட்டு பிரிந்தவன் மீனுவை தான் கைகளுக்குள் வைத்துக்கொண்டு அவளை கட்டிக்கொண்டு இருவரும் தூங்கிப்போயினர்.

EPI 23

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

மறுநாள் காலை பாத்து மணியை போல ஒவ்வொருவறாக எழுந்து கொள்ள, அனைவரும் பிரெஷ் ஆகி காலை கடன்களை எல்லாம் முடித்து விட்டு, ஹாலில் வந்து கேங்காக அமர்ந்து கொண்டு வெட்டிக்கதைகள் பேசிகொண்டிருந்தனர்.

பின் சிறிது நேரம் போனதும் குரு அங்கு வந்தான். வந்தவன் ஏன் இன்னும் யாரும் ரெடி ஆகாமல் இருக்கிறீர்கள் ஷாப்பிங் போக வேண்டாமா என்று கூற ஆண்கள் அனைவரும் நாங்க யாரும் ஷாப்பிங் வரவில்லை, கேர்ள்ஸ் கேங்க மட்டும் டன் வராங்க என்று செல்வம் கூற ஏன் யாரும் வரவில்லை என்று குரு கேட்க நீ ஷாப்பிங் சிறிது நேரத்தில் தெரிந்து விடும் என்று விக்ரம் சொல்ல ஒன்றும் புரியாமல் பார்த்தான் குரு.

குருவிடம் வந்த கர்ணன் நீ இதுவரை யாரையும் ஷாப்பிங் அழைத்து சென்றதில்லையா என்று கேட்க இல்லை என்ற குரு சொன்ன பதிலை கேட்ட கர்ணன் சிரித்துக்கொண்டே அப்போ உனக்கு இன்னிக்கு தெரிஞ்சிரும் பொண்ணுங்க கூட ஷாப்பிங் போன என்ன ஆகும் என்று அவன் கூற, நீ சும்மா இருடா என்று மீனு அவனை அதட்டினால்.

குரு கொஞ்ச நேரம் இவங்க கூட பேசிட்டு இரு நாங்க போய் ரெடி ஆகிட்டு வந்துறோம் என்று கூறி பெண்கள் அனைவரும் ரெடி ஆக சென்றனர்.ஆண்கள் அனைவரும் கிளப்பிற்கு செல்ல முடிவு செய்துவிட்டு அவர்களும் ரெடியாக சென்று விட்டனர்.

ஆண்கள் சென்று அறை மணி நேரத்தில ரெடி ஆகிவிட்டு வர, பெண்கள் இன்னும் வந்த பாடில்லை.ஒரு மணி நேரம் சென்ற பிறகு ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனார். மீனு அனைவர்க்கும் புது ஆடைகளை வரவழைத்திருந்தால்bஅவர்களுக்கு பிடித்த உடையை அணிந்து கொண்டு வந்தனர்.

அவர்கள் அனைவறையும் பார்த்த மணி ஏம்மா எல்லாரும் ஷாப்பிங் தான போறீங்க அப்பறோம் என்ன ஏதோ பேஷன் ஷோ போற மாறி மேக்கப் பன்னிட்டு வந்திருக்கீங்க என்று கேட்டான்.

நாங்க மேக்கப் லைட்டா தான் போட்டிருக்கோம் சும்மா ஓட்டதடா எங்க எல்லாரையும் என்று ஸ்ரேயா வம்புக்கு நின்றாள். சரி கிளம்பலாமா அனைவரும் என்று குரு எழுந்திருக்க ஒரு நிமிஷம் என்று விக்ரம் தான் வேலை ஆளை வர சொல்லி ஏதோ சொல்லி அனுப்பினான்.

என்ன விக்ரம் ஏன் என்ன ஆச்சு என்று மீனு கேட்க, வெயிட் பண்ணு என்று கூறவும் வேலையாட்கள் சிலர்  கை நிறைய சின்னதும் பெறியதுமாக பரிசு பைகளை கொண்டு வந்தனர்.

அதை பார்த்ததும் மீனு விக்ரமை பார்க்க அவளின் எண்ணம் புரிந்தவன் போல, மீனு நியூ இயர் பார்ட்டிக்கு வந்த எல்லாருக்கும் கிப்ட் கொடுக்கணும் என்று சொல்லிட்டு இருந்த, அதான் இப்போ கொண்டு வர சொன்னேன் எல்லாரும் ஷாப்பிங் முடிச்சுட்டு அப்படியே வீட்டுக்கு போறதா சொல்லிட்டு இருந்திங்களா அதனால் தான் இப்போவே கொடுக்கிறேன் என்று கூறி மீனுவை அழைத்து அவள் கையாலேயே அனைவர்க்கும் பரிசுகளை வழங்கினால்.

ஒவ்வொருவரும் தங்கள் பரிசுகளை திறந்து பார்க்கையில் அதிர்ச்சி ஆகி மீனுவை பார்க்க, என்ன எல்லாரும் அப்படி பாக்குறீங்க எல்லாரும் இவ்ளோ நாளா என்ன என்ன பொருள் வாங்கணும்னு ரொம்ப ஆசை பட்டீர்களோ அதை தான் வாங்கி இருக்கான் விக்ரம் கரெக்ட்டா என்று மீனு கேட்டால்.

அது எப்படி மீனு பார்க்காமலேயே சொல்கிறாய் என்று பார்வதி கேட்க, நான் காலேஜ் முடிந்து வந்ததும் விக்ரமிடம் கொஞ்ச நேரம் பேசிவிடுவேன். தினமும் என்ன நடந்தது நமக்குள் என்ன எல்லாம் பேசிக்கொண்டோம் என்று எல்லாமே விக்ரமிடம் கூறிவிடுவேன்.நான் கூறியதை வைத்து தான் விக்ரம் இதெல்லாம் வாங்கி இருப்பான், நான் கனித்தது சரி என்றால் நான் சொல்வதை வைத்து than விக்ரம் பரிசுகளை வாங்கி இருப்பான் என்று சொல்ல

அவர்களின் மன ஒற்றுமையை பார்த்து குரு உண்மையிலேயே சந்தோசப்பட்டான். எல்லோரும் தங்களின் பரிசுகளை அப்பறது விட்டு மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் இருக்க. இங்கே ஒருத்தி மட்டும் மாமா… என்று கத்தினாள். வேற யாருங்க நம்ம வாலு ஸ்ருதி தான். என்ன டா என்று விக்ரம் கேட்டான். நான் நேத்து உங்க கிட்ட என்ன கேட்டேன் நீங்க வேற என்னவோ போஸ் மாதிரி குடுத்திருக்கிங்க என்று தனிடம் வந்த கவரை பிரிக்காமலேயே கேட்டால்.

ஏய் எனக்கு தெரியாம என்ன டி என் புருஷன் கிட்ட கேட்ட என்று மீனு அவளை மிரட்ட. அவளை பார்த்த ஸ்ருதி சொல்லட்டுமா அக்கா என்று கூறி நேத்து நைட் இரண்டு மணி…. என்று அவள் இருக்க ஏய் ஏய்ய் ஏதாச்சும் பேசின உன்ன என்று டென்ஷன் ஆனால் மீனு. ம்ம்ம் இப்போ புரியுதா என்று ஸ்ருதி கேட்க எல்லோரும் என்ன என்று அவளை கேட்க அது வந்து… என்று ஓரக்கண்ணால் மீனுவை பார்த்துக்கொண்டே ஸ்ருதி ஆரம்பிருக்க டேய் விக்ரம் சீக்கிரமா அவ என்ன கேட்டளோ அதை குடுடா இல்லை என்றால் நம்ம மனம் போய்விடும் என்று அவன் காதில் கிசு கிசுதால் மீனு.

விக்ரம் ஸ்ருதியை பார்த்து இங்க வா என்று அழைத்தான். அவள் சிரித்துக்கொண்டே என்ன மாமா என்று கேட்டுவிட்டு அவன் அருகில் வந்தால். முதலில் உன்னிடம் இருக்கம் பரிசை பிரித்து பார்த்தாயா என்று கேட்டான்.

ம்ஹும் இன்னும் இல்லை மாமா என்றால் முதலில் அதை பிரித்து பார் என்று கூற, அவள் வேக வேகமாக அந்த பெட்டியை திறந்து பார்த்தவள் முகம் மலர அதில் அவள் கேட்ட பெரிய சாக்லேட் இருந்தது. அதை எடுத்து கையில் வைத்தவள் அதான் கீழிருந்த பரிசை பார்த்ததும் அதிர்ந்து போனால் மாமா என்ன இது எனக்கா இந்த பரிசு என்று கேட்க ஆமா உனக்கும் மிருதிக்கும் ஒரே மாதிரி பரிசு என்று கூற மிருதியும் தான் கையில் இருந்த பரிசை திறந்து பார்க்க அவளும் வாய் பிளந்து மாமா…. என்றால் ஆச்சர்யமாக.

இருவருக்கும் லேட்டஸ்ட் மாடல் உயர்ரக மொபைல் வாங்கி இருந்தான் அதுவும் இருவருக்கும் பிடித்த கலரில். மாமா இது எங்களுக்கு வேணாம் மாமா ரொம்ப ரொம்ப காஸ்டலியா இருக்கு என்றால் ஸ்ருதி.

பரிசு பிடிச்சிருக்கா உங்கள் இருவருக்கும் என்று கேட்க பிடிச்சிருக்கு ஆனா என்று இழுக்க… உங்க ரெண்டு பேருக்கும் இந்த மாமா கொடுக்கிற பரிசு வேண்டாம் என்று சொன்னால். என்னை மாமா என்று கூப்பிடுவதை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என்று சொன்னான்.

அவர்கள் இருவரும் குணாவை பார்க்க சார் என்று அவன் ஏதோ கூற வர, உன் தங்கைகள் என்னை மாமான்னு கூப்பிடறாங்க நீ சார் என்று சொல்லி என்னை தாலி வைக்கிறாயா என்று விக்ரம். கூற, சாரி மாமா என்றான் குணா சட்டென்று சந்தோசமான விக்ரம் ட்வின்ஸ் சிஸ்டேர்ஸ்ய் பார்க்க மாமா… என்று அவனை ஓடி வந்து கட்டிக்கொண்டு எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மாமா இந்த கிப்ட்யும் உங்களையும் என்றனர்.

பிறகு மீனி, ஸ்ரேயா, பார்வதி, பிரியா, பூமிக்கா ஐவரையும் அழைத்த விக்ரம், குருவை பார்க்க குருவும் அவர்களோடு வந்தான் பின் கர்ணன், ஷ்யாம், விஷால் இவர்கள் ஐவரும் ஒரு பக்கம் நின்று ஐந்து பெண்களிடமும் சேர்ந்து ஒரு கவரை நீட்டினார்கள். ஒன்றும் புரியாமல் அதை வாங்கியவர்கள் பின் அந்த கவறை வாங்கிய பூமிகா அதை திறந்து படித்து பார்க்க இவர்கள் ஐவர் பெயரையும் சேர்த்து *ஸ்பைஸ் கேர்ள்ஸ் ஸ்டூடியோ * என்று போட்டு இவர்கள் ஐவரையும் அதில் முதலீட்டாளார்களாக போட பட்டிருந்தது.

இதை படித்த பூமிகவும் மற்றவர்களும் ஆச்சர்யமாக அவர்களை பார்க்க இதில் எங்கள் ஐவரின் முதலீடும் இருக்கிறது உங்கள் ஐவருக்கும் சேர்த்து நாங்கள் ஐவர் கொடுக்கும் பரிசு நீங்கள் நால்வரும் உங்களின் இரண்டாவது ஆண்டிற்கான பரீட்சையை முடித்து அடுத்த வருடம் ப்ராஜெக்ட் ஒர்க் உங்களின் சொந்த ஸ்டூடியோவில் இருந்தே செய்து கொள்ளலாம் என்றான் விக்ரம்.

இதை எதுவும் பெண்கள் யாரும் எதிர் பார்க்கததால் அனைவரும் ஸ்தம்பித்து போய் நின்றனர் அதை விட அதிர்ச்சியானது பிரியா தான் இவர்களுக்காவது கணவன், காதலன், அண்ணன் என்று யாரோ ஒருவர் இருக்கிறார்கள், ஆனால் நான் எப்படி இதை ஏற்றுக்கொள்ள முடியும் எனக்கு என்று யார் இருக்கிறார்கள், எனக்காக செய்ய யாருமில்லாத போது நான் எப்படி இதை ஏற்றுக்கொல்வது என்று யோசித்தவள் அப்படியே ஸ்தம்பித்து போய் இருந்த இடத்திலேயே ஓவென்று கதறி விட்டால்.

அவள் அழுவதை தாங்க முடியாத குரு, விக்ரமை பார்க்க பொறு என்று கண்களாலேயே சைகை செய்தவன். பிரியாவின் அருகில் சென்றவன். அவளை பார்த்து நீ என்ன நினைத்து அழுகிறாய் என்று எனக்கு தெரியும் பிரியா.

இவர்களுக்கெல்லாம் செய்ய நாங்கள் இருக்கிறோம், ஆனால் உனக்காக யார் இருக்கிறார்கள் என்று தானே யோசிக்கிறாய். நாங்கள் அனைவரும் சேர்ந்து தான் உனக்கு ஷேர் போட்டிருக்கிறோம் என்றான் விக்ரம்.

இல்லை சார் எனக்கு இது வேண்டாம் இது தவறு எந்த சம்மந்தமும் இல்லாமல் எனக்கு இதெல்லாம் என் தகுதிக்கு மீறியது, எனக்கு தகுதி இல்லாதது என்று கூறி பிரியா அழ, அவளை தியேற்றும் பொருட்டு நான் உனக்கு சும்மா கொடுக்கவில்லை உங்கள் ஐவருக்கும் ஒரே மாதிரியான ஷேர்ஸ் தான் போடப்படிருக்கிறது.

ஒவ்வொரு வருடத்தில் வரும் லாபத்தில் ஐம்பது சதவீதம் திருப்பி கம்பனிக்கு செலுத்தி விடு, என்று உன்னுடைய ஷேர்ஸ்சை நீ முழுமையாக அடைக்கிறாயோ அதன் பிறகு முழுமையான லாபத்தை எடுத்துக் கொள்ளலாம் அளவ என்று விக்ரம் கேட்டான்.

மீனுவும் வந்து விக்ரம் சரியா தான சொல்ரான் எதுக்கு டி ரொம்ப ஓவரா பேசுற, விக்ரம் இவ கிட்ட என்ன கேட்பது விடு அவளை நான் பார்த்துக்கொள்கிறேன். ஓகே ஸ்பைஸ் கேர்ள்ஸ் நாம ஷாப்பிங் போலாமா என்று கூறி அனைவரையும் ஆலைத்துக்கொண்டு இல்லை இல்லை இழுத்துக்கொண்டு ஷாப்பிங் சென்றால் .

♥️

மந்த்ரா தனது ஆஃபிஸில் வந்து தனது பியே தியாவை அழைத்து அந்த மீனு அண்ட் அவளோட ஃபிரெண்ட்ஸ்ஸை பற்றின எல்லா டீடெயில்ஸ்யும் எனக்கு வேண்டும். அவ எங்க போறா, வரா யார்கூட எல்லாம் பேசுறா என்று எல டீடெயிலும் வேண்டும் என்றால். ஓகே மேம் நான் சீக்கிரம் ரெடி பண்றேன் மேம் என்று சொல்லிவிட்டு அங்கேயே நின்றாள் தியா

என்ன இன்னும் போகலையா என்று மந்த்ரா கேட்க அது வந்து மேம் புதுசா ஸ்பைஸ் கேர்ள்ஸ் ஸ்டூடியோ என்று புது கம்பெனி நம்ம யூனியனில் ரெஜிஸ்டர் ஆகி இருக்கு மேம் இன்று காலை என்று தியா கூறினால்.

அவள் கூறியதை கேட்ட மந்த்ரா இதற்கும் விக்ரமிர்க்கும் எதுவும் சம்மந்தம் இருக்கிறதா என்று பாருங்கள். அதே போல நான் சேகரிக்க சொன்ன விபரங்களும், அவர்களுக்கும் இந்த ஸ்டூடியோவிற்கும் சம்மந்தம் இருக்கிறதா பார்  என்று கூறி விட்டு யாருக்கோ போன் செய்தால்.

மறுமுனையில் இருந்து போனை அட்டென்ட் செய்ய ஹேய் ஹாய் ஹேமா என்ன பண்ணிட்டு இருக்க என்று பேச ஆரம்பித்தாள். என்னடா இவளுக்கும் ஹேமாவிர்கும் என்ன சம்மந்தம் என்று பாக்குரீங்களா அசோக் தாங்க இப்போது மந்த்ரவை  டேட் செய்துகொண்டு இருக்கிறான் அதனால் தான் இவளும் ஹேமாவும் நெருங்கியவர்கள் போல பேசிக்கொள்கிறார்கள்.

நான் உன்னுடைய போனிற்காக தான் வெயிட் பன்னிட்டு இருக்கேன் சொல் நீ போன காரியம் என்ன ஆனது நான் சொன்னது போல மீனுவுடன் நெருக்கமாகி விட்டாயா என்று ஹேமா கேட்டால்.

அவள் பேசியதை கேட்டுக்கொண்டு இருந்த மந்த்ரா கோபமாக நான் அந்த மீனுவை சின்ன பெண் சமாளித்து விடலாம் என்று நினைத்திருந்தேன் ஆனால் அவள் நான் நினைத்தது போல இல்லாமல், நான் பேசுவதை வைத்தே எந்த நோக்கத்திற்காக அவளுடன் பழகுகிறேன் என்று தெரிந்து என்னை அனைவரும் முன்னிலையிலும் அவமானப்படுத்தி விட்டால் என்று அங்கு நடந்த அனைத்தையும் ஹேமாவிடம் கூறினால்.

இதை எல்லாம் கேட்டுகொண்டிருந்த ஹேமா ஓ அவள் அவ்வளவு புத்திசாலியாக இருக்கிறாளா. அவளை வேறு விதத்தில் தான் கையாள வேண்டும் நான் அதற்கு ஒரு திட்டம் தீட்டுகிறேன் என்று கூறிவிட்டு, முதலில் அவளையும் விக்ரமையும் பிரித்தால் தான் நீ நினைத்தைதையும், நான் நினைத்ததையும் நிறைவேற்ற முடியும் என்று கூறியவள் மீனுவை பற்றிய அணைத்து விபரமும் கேட்டிருந்தேனே எப்போது என் கைக்கு எல்லா விபரமும் வரும் என்று ஹேமா கேட்டால் இன்றைக்குள் உனக்கு அனுப்புகிறேன் என்று சொல்லி விட்டு போனை வைத்தால் மந்த்ரா.

மந்த்ரவிற்கும் விக்ரமிர்க்கும்  என்ன பகை என்று தானே எல்லாரும் யோசிக்கிறீர்கள்.மந்த்ரா விக்ரமின் காலேஜ்ல அவனுக்கு ஜூனியர் ஆக படித்தவள்.

காலேஜின்  மாஸ் ஹீரோ நம்ம விக்ரம் தான், அவனின் அழகை பார்த்து அவனுடன் பேசிப்பழகி அவனை தங்கள் காதல் வலைக்குள் விழ வைக்க நிறைய பெண்கள் அவன் பின்னே சுற்ற, ஆனால் மந்த்ரா மட்டும் அவனிடம் தன்னை நல்ல தோழியாக இருக்கலாமா என்று கேட்டு அவனுடன் அறிமுகமாகி பழகி வந்தால்.

அவளின் மனதிற்குலள்ளும் விக்ரமின் மீது காதல் இருக்கதான் செய்தது.அதை மற்றவர்களை போல இவனிடம் நேரடியா சொன்னால் எங்கே மற்றவர்களை போல தன்னையும் தன் காதலையும் உதாசீனம் செய்துவிட்டு விடுவானோ என்று பயந்தவள் அவனுடம் தோழி என்ற போர்வையில் பழகி வந்தால்.

காலேஜின் கடைசி ஆண்டு அது அனைவரும் பார்வெல் பார்ட்டிக்காக தயாராகி கொண்டிருந்தனர். அப்போது விக்ரமிடம் அவனின் நண்பன் ரகு வந்து டேய் மந்த்ராவை காமெர்ஸ் டிபார்ட்மென்ட் பசங்க எல்லாரும் சேர்ந்து ஏதோ சொல்லி அவளை ராக்கிங் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று கூற எங்க டா இருக்கா மந்த்ரா என்று கேட்டுவிட்டு வேக வேகமாக அவள் இருக்கும் இடம் சென்றான்.

அங்கே சென்று அவளை பார்த்தவன் அவள் நின்ற கோலம் கண்டு பதறித்தான் போனான். ஒரு நூறு மாணவர்கள் முன்பு மண்டியிட்டு கைகளை கட்டிக்கொண்டு அவள் அருகில் இருக்கும் மாணவன் ஏதோ சொல்ல, இவள் அதற்கு மறுப்பாக தலையை ஆட்டிகொண்டிருந்தால்.

என்னவென்று புரியாமல் அவள் அருகில் சென்று அவள் கைகளை பிடித்து மேலே தூக்கி நிறுத்தியவன்.என்ன ஆச்சு மந்த்ரா என்று கூறி அவளை கேட்க, அவளை என்ன டா கேட்கிறாய் நான் கேட்கிறேன் உன்னிடம் உனக்கிம் அவளுக்கும் இடையில் என்ன உறவு என்று விக்ரம் அருகினில் இருந்தவன் கேட்க அதற்கு விக்ரம் இவள் என்னுடைய தோழி என்று கூற, அதெப்படி ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியும் அதைத்தான் அவளிடம் கேட்டுகொண்டிருந்தேன்.

நீயும் அவள் சொன்ன பதிலையே சொல்லிகொண்டிருக்கிறாய் என்று கூறினான். சரி இப்போதான் உனக்கு தெரிந்து விட்டதே நாங்கள் செல்கிறோம். என்று கூறி அவளை கைத் தாங்களாக பிடித்து நடக்க வைக்க, மந்த்ரா விடம் வம்பு செய்தவன்.

விக்ரமின் தோலில் கை வைத்து நீ சொன்ன பதில் எங்களுக்கு சரியாகப்படவில்லையே என்று கேட்க, அவன் பேசியதில் எரிச்சல் அடைந்த விக்ரம் இப்போ உனக்கு என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்க, நீ இவளை லவ் செய்கிறாயா என்று எங்கள் எல்லாருக்கும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றான்.

இப்போதைக்கு இவனை தவிர்த்தல் போதும் என்ற எண்ணத்தில் ஆமாம் நானும் மந்த்ராவும் ஒருவறை ஒருவர் காதல் செய்கிறோம் போதுமா என்று விக்ரம் கேட்க அப்போ இங்கே இருக்கும் எல்லோர் முன்னிலையிலும் நீ மந்த்ராவை காதலிப்பதாகக் கூறு என்றான் ஒருவன்.

விக்ரம் சற்று யோத்தவன் மந்த்ரா பக்கம் திரும்பி நின்று அவளை பார்த்து ஐ லவ் யூ மந்த்ரா என்று கூறினான்.அவன் பேசியதை கேட்ட மந்த்ரா அதிர்ச்சியாக அவனை பார்க்க அவனும் அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனின்  முகத்தை பார்த்த வாரு மந்த்ராவும் ஐ லவ் யூ விக்ரம் என்று சற்றும் தாமதிக்காமல் கூற இதை சற்றும் எதிர்பாராத விக்ரம்,ஏதோ சரி இல்லை என்று அவன் மனதில் பட  அமைதியாக திரும்பி அவளை இழுத்துக்கொண்டு நடக்க, மறுபடியும். குறுக்கே வந்த அந்த மாணவன் நில்லுங்க பாஸ் இந்த தாலியை உங்க காதலி கழுத்தில் கட்டிவிட்டு அதன் பிறகு அவளை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறி அவன் கையில் தாலியை திணிக்க செய்வதரியாது திகைத்த விக்ரம்  தாலியை வாங்க மறுக்க மந்த்ரா விக்கிமிடம். என்னை இவ்வளவு பேரின் முன்னிலையில் அவமானப்படுத்தி விட்டு சென்று விடாதே விக்ரம். ப்ளீஸ் என்னோட கழுத்தில் தாலியை கட்டி விடு என்று கெஞ்சினால்.

அவளின் வற்புறுத்தல் தாங்க மாட்டாமல் வேறுவழி இல்லாமல் விருப்பமே இல்லாமல் தாலியை எடுத்து அவளின் கழுத்தில்  கட்டிவிட்டான் விக்ரம்…… 

உங்கள்

லயா 💞

EPI 24

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

எல்லாரும் எப்படி இருக்கீங்க 🌹🌹

விக்ரம் காலேஜ் படிக்கும் பொழுது அவனது ஜூனியர் ஆக மந்த்ரா படித்துக் கொண்டிருந்தால். விக்ரமின் கடைசி ஆண்டு பார்வெல் பார்ட்டியில் மந்த்ராவை வேறு டிபார்மென்ட் மாணவன் ஒருவன் அவளை ராக்கிங் செய்துவிட்டு கொண்டிருப்பதை கேட்டு அவளை காப்பாற்ற அங்கு செல்ல, அங்கே அவளை ராக்கிங் செய்த மாணவன் மந்த்ராவை தரையில் நூறு பேர் முன்னிலையில் முட்டி போட்டு கைகளை கட்டியவாரு அவளை அமர அவளை துன்புறுத்தி கொண்டிருந்தான்.

அவளை அனைவரும் துன்புறுத்தியதை பார்த்து கோவம் கொண்ட விக்ரம் அவளை அழைத்துக்கொண்டு செல்ல போக அவனை நிறுத்திய அந்த மாணவன் அவர்களுக்குள் இருக்கும் தொடர்பு பற்றி கேட்டக இருவரும் நண்பர்கள் என்று விக்ரமும் மந்த்ரா சொன்னது போலவே சொல்ல, அதை நம்பாத அந்த மாணவன் எப்படி ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியும் என்று அவர்களை செல்ல விடாமல் இம்சை செய்து கொண்டு இருக்க கடுப்பான விக்ரம் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த விக்ரம் அவனை அப்போதைக்கு சமாளிக்கும் பொருட்டு ஆமா இப்போ நானும் மந்த்ரவும் லவ் பண்றோம் அதுக்கு என்ன இப்போ என்று கூறிவிட்டு மந்த்ராவை பார்க்க அவள் இவன் கூறியதை கேட்டு சந்தோசம் வந்தவலாக ஐ லவ் யூ விக்ரம் என்று மந்த்ரா கூற ஏதோ சரி இல்லை என்று உணர்ந்தவன் அவளை அங்கிருந்து அழைத்து செல்ல போக.

அவர்களை தடுத்த அந்த மாணவன் விக்ரமிடம் தாலியை கொடுத்து அவளின் கழுத்தில் தாலியை கட்ட சொன்னான். ஆனால் விக்ரம் அதற்கு சம்மதிக்காததால் மந்த்ரா அவனிடம் அனைவரும் முன்னிலையிலும் தன்னை நிராகரித்துவிடாதே என்று விக்ரமிடம் கெஞ்சினால்.

அவள் எவ்வளவு சொல்லியும் விக்ரம் மந்த்ராவை கல்யாணம் செய்ய சம்மதிக்க வில்லை.கடைசியில் அவள் அவனின் கையை உதறிவிட்டு அங்கிருந்த படிகளில் வேகமாக மேலே மாடிக்கு ஏறிச்சென்று அங்கிருந்து குதித்து விடுவாதாக விக்ரமை மிரட்ட எங்கே அவள் குதித்து விடுவாளோ என்று பதரியவன் சரி நீ கீழே இறங்கி வா நான் உன்னை கல்யாணம் செய்கிறேன் என்று கூற அவள் அப்போதும் இறங்க மறுத்தால்.

இப்போது நான் என்ன செய்ய வேண்டும் நீயே சொல் என்றான் விக்ரம் எரிச்சலுடன்.அவனை மேலும் வெறுப்பேற்ற கூடாது என்று யோசித்தவள் கீழே வந்து விக்ரமிடம் என்னை திருமணம் செய்து கொள் என்றால்.

நாம் இருவரும் அந்த எண்ணத்தில் இதுவரை பழகவே இல்லையே உன்னை என். மனைவி இடத்தில் வைத்துப்பார்கவே எனக்கு எண்ணம் வரவில்லை என்று அவன் சொல்ல அதற்கு நான் உன்னை பார்த்த நாள் முதல் உன்னை மிடவும் நேசிக்கிறேன் விக்ரம் எனக்கு நீ இல்லாத வாழ்வு நரகம் போல என்று அவனிடம் கூறினால்.

அவள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விக்ரம் செய்வதரியாது நின்றான். இப்போது நீ எனக்கு இந்த தாலியை கட்ட வில்லை என்றால் நான் என் உயிரை மாய்த்துக்கொள்வேன் என்றால். இவள் இந்த மாதிரி எல்லாம் சொல்வால் என்று எதிர்பார்க்கத விக்ரம் செய்வதறியாது திகைத்து போய் நின்றான்.

தன்னை இப்படி ஒரு இக்கட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டாளே என்று அவள் மீது கோபம் பொங்கி வழிந்தது. தான் இப்போது எதுவும் செய்ய முடியாத நிலைக்கு ஆளாகி விட்டோமே என்று வருந்தினான்.

இவளை போய் நல்ல தோழியாக நம்பி ஏமாந்து விட்டோமே என்று தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தான்.அவன் தாலியை கட்ட மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்க அவள் ஏற்கனவே தயாராக வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன்மீது மல மலவென ஊற்றி தீப்பெட்டியை எடுத்து பற்ற வைக்க போனால்.

அவள் இப்படி செய்வாள் என்று எதிர்பார்க்காத விக்ரம், அவளிடம் இருந்து தீப்பெட்டியை பிடிங்கி வீசியவன் அந்த மாணவன் கையில் இருந்த தாலியை வாங்கி வேண்ட வெறுப்பாக அவளின் கழுத்தில் தாலியை கட்டினான்.

தாலியை கட்டிய பிறகு அவளை திரும்பியும் பாராது அந்த இடத்தை விட்டு சென்றான்.அவன் பின்னாலேயே சென்ற மந்த்ரா அவன் வீட்டிற்கு செல்ல வண்டியை எடுக்க போக தானும் அவனுடன் வருவதாக சொல்ல நீ எதற்கு என்னுடன் வருகிறாய் என்று கேட்டான் விக்ரம்.

என்ன விக்ரம். இப்படி சொல்ற புருஷன் இருக்கும் இடத்தில் தானே பொண்டாட்டியும் இருக்கணும்  என்று சொல்ல அவள் பொண்டாட்டி என்று சொன்னதும் எரிச்சல் ஆன விக்ரம் என்ன சொல்வது என்று தெரியாமல் அவள் கழுத்தில் தான் கட்டிய தாலியயே பார்த்துக் கொண்டிருந்தான்.

பின் ஒரு முடிவுக்கு வந்தவனாக எனக்கு இன்னும் ஒன் மந்த்தில் எக்ஸாம் ஸ்டார்ட் ஆகிரும் இது என்னோட பைனல் இயர், அது போலவே உனக்கு இன்னும் ஒரு ஆண்டு காலேஜ் இருக்கிறது இல்லையா. நான் எக்ஸாம் முடிந்ததும் தனியாகா பிசினஸ் ஸ்டார்ட் பன்னபோகிறேன்.

நீயும் உன்னுடைய படிப்பை முடித்து விடு பிறகு இதை நம் இருவர் வீட்டிலும் சொல்லி ஊரறிய உன்னை என் வீட்டுக்கு அழைத்து செல்கிறேன் என்று கூறினான். இவன் இப்படி சட்டென கூறியதும் மகிழந்து போன மந்த்ரா.

விக்ரம் கூறியதிற்கு சம்மதம் என்று சொன்னால்.  நமக்கு திருமணம் ஆனது நமது காலேஜ்ல இருப்பவர்களுக்கு பாதி பேருக்கு தெரிந்திருக்கும்.இந்த விஷயம் வெளியில் வராமல் எப்படி சமாளிப்பது என்றி அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான் விக்ரம்.

அவன் இப்படி கூறியதும் மந்த்ரா விக்ரமை பார்க்க நான் உன்னை ஏமாற்ற மாட்டேன் நான் சொன்னால் சொன்னது போல நடந்து கொள்வேன் என்று உனக்கு நன்றாகவே தெரியும் என்றான். மந்த்ரா சிறிது யோசித்தவள் சரி என்று ஒப்புக்கொண்டால்.

விக்ரம் சரி வா நான் உன்னை உன்னுடைய ரூமில் விட்டு விட்டு செல்கிறேன் என்று கூறி அவளை அவள் தங்கி இருந்த இடத்தில் விட்டு விட்டு சென்றான்.

வீட்டிற்கு வந்தவன் ஷ்யாமிற்கு கால் செய்து மந்த்ராவை பற்றிய செய்திகளையும், இன்றிலிருந்து அவள் எங்கு செல்கிறாள் யாரை பார்க்கிறாள் என்று அவளின் சிறு அசைவை கூட விடாது கண்காணித்து தனக்கு தெரிவிக்க வேண்டும் அதற்கான ஏற்பாடை நீ செய்துவிட்டு விடு என்று கூறினான்.

ஒரு மாதத்தில் விக்ரமின் எக்ஸாம் முடிந்தது. விக்ரம் தனியாக பிசினஸ் ஸ்டார்ட் செய்து தன் அப்பாவின் பின் வுலன் இல்லாமல் தான் சொந்த காலில் நின்று ஸ்டூடியோ ஒன்றை ஆரம்பித்தான் அதில் ஷ்யாமையும் தனுடன் இணைத்துக்கொண்டு இருவரும் இரவு பகல் பாரது உழைத்து ஒரு உயரிய இடத்திற்கு தாங்கள் தொழிலை கொண்டு வந்தனர்.

மந்த்ரா அவ்வப்போது விக்ரமிடம் போனில் பேசுவாள். அவள் இடம் இருந்து போன் கால் வந்தாலே எரிச்சலுடன் தான் போனை அட்டென்ட் செய்துவிட்டு பேசுவான். காரணம் விக்ரம் இவள் கழுத்தில் தாலி கட்டிய பிறகு இவளின் பேச்சும் நடவடிக்கையும் அவனுக்கு சுத்தமாக பிடிக்க வில்லை.

தன்னிடம் வழிந்து வழிந்து பேசுவது வெட்கமே இல்லாமல் தன்னை நேரில் சந்திக்கும் பொழுது வேண்டுமென்றே அவன் மேலே உரசுவது எனறு அகாளின் செய்யல்களால் அவளை முற்றிலும் வெறுத்து தான் போனான்.

ஒரு வருடம் கழித்து மந்த்ரவும் படிப்பை முடித்தவள். விக்ரமிடம் எப்போது என்னை உன் வீட்டிற்கு அழைத்து செல்ல போகிறாய் எப்போது ஊரறிய என்னை உன்னுடைய மனைவி என்று அனைவர்க்கும் தெரிய படுத்த போகிறாய் என்று கேட்டு நச்சரித்துக்கொண்டே இருந்தான்.

விக்ரமும் ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லி தட்டி கழித்து வந்தான். சிறிது மாதம் கழித்து ஒரு நாள் விக்ரம் தன் வீட்டில் இருந்து ஆபீஸ் செல்ல தயாராகிக்கொண்டு கீழே வர, அங்கு ஹாலில் மந்த்ரா அப்போது தான் நுழைந்து கொண்டு  இருந்தால்.

இவளை பார்த்ததும் புருவம் சுருக்கியவன். எதற்காக நம் வீட்டிற்கு இவள் வந்திருகிறாள் என்று புரிந்து கொண்ட விக்ரம் நேராக அவன் அம்மா அப்பாவிடம் நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் இல்லையா அப்பா இவள் தான் மந்த்ரா என்று கூற அவர்கள் இவளை பார்த்து வாம்மா என்று கூறி அவளிடம் சகஜமாக பேசினார்கள்.

பின் நீ எதற்கும் கவலை படாதே அம்மா கூடிய சீக்கிரம் உன் வீட்டிற்கு வந்து முறைப்படி உன்னை எங்கள் வீட்டிற்கு அழைத்து வருகிறோம் என்று அவர்கள் கூறவும் மகிழ்ந்து போன மந்த்ரா விக்ரமை பார்க்க சரி நான் ஆபீஸ் போகுறேன் நீயும் வா உன் வீட்டில் உன்னை டெப் செய்துவிட்டு விட்டு செல்கிறேன் என்று கூறி அவளையும் அழைத்துக்கொண்டு சென்றான்.

காரில் ஏறியதும் மிகவும் சந்தோசத்துடன் விக்ரமை அனைக்க கைகளை நீட்டியவளை தடுத்து எதுவாக இருந்தாலும் திருமணத்தின் பிறகு தான் என்று சிரித்துக்கொண்டே விக்ரம் சொல்ல, மந்த்ரவும் வெட்கப்படவலாக சரி என்று தலையை ஆட்டி விட்டு அவனுடன் சென்றால்.

சில நாட்கள். கழித்து மந்த்ரவின் வீட்டில் விக்ரமின் பெற்றோர்களும், ஷ்யாம் மற்றும் விக்ரம் என்ன அவள் வீட்டின் ஹாலில் அமந்திருந்தனர்.

மந்த்ரா அவளது பெற்றோர்களும் விக்ரமின் பெற்றோர்களும் போதுவாக பேசிக்கொண்டு இருக்க, மந்த்ரவின் பெற்றோர் அப்புறம் இவர்கள் இருவருக்கும் ஊர் அறிய திருமண செய்ய ஒரு நல்லா நாள் பார்த்து விடலாமா சமந்தி ரொம்ப நாள். இருவரும் பிரிந்து இருக்கிறார்கள் என்று கூறி மந்த்ராவை பார்க்க அவள் வெட்கப்படவரே போங்க அப்பா என்று தலை குனிந்து கொண்டாள்.

அப்போது விக்ரம் அதற்கு முன் மந்த்ரா இந்தா இதை படித்து பார். எதுவும் புரியாத மந்த்ரா என்ன என்று அவனை பார்த்து விட்டு ஒண்டதும் புரியாமல் அவள் கைகளில் விக்ரம் கொடுத்த பேப்பரை வாங்கி பார்த்தவள் அதிர்ச்சியில் அவன் முகத்தை பார்க்க விக்ரம் நக்கலாக சித்தபடி அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

கோபமாக விக்ரம் என்று கத்திக்கொண்டு அவள் அங்கிருந்து எல கூல் கூல் மந்த்ரா ஏன் இப்போ இவ்ளோ டென்ஷன் ஆகுற என்று கூற. என்ன விக்ரம் விளையாடுரியா எதற்கு இப்போ டிவோர்ஸ் பேப்பர் எனக்கு கொடுத்தியிருக்கிறாய் என்று கேட்டால்.

புரியவில்லைய நீயும் நானும் சட்டப்படி பிரிந்து போகத்தான் என்றான். நாம் இன்னும் வாழவேய் ஆரம்பிக்க வில்லை நீ பிரிந்து போவதை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறாய் என்று manthra அவனை பார்த்து கூற.

நான் ஏன் உன்னுடன் வாழ வேண்டும் எனசேவு விக்ரம் அவளிடம் கேட்டான். அவன் இப்படி கேட்டதும் அதிர்ச்சியுன மந்த்ரா நீ என்னை தொட்டு தாலி கட்டிய கணவன் என்றால்.

இதை கேட்டு நக்கலாக சிரித்த விக்ரம் அவளிடம் ஒரு கவரை நீட்டினான்.

அதை திறந்து பார்த்தவள் அதிர்ச்சியாக அவனை பார்க்க அவன் என்ன என்பது போல மந்த்ராவை பார்த்தான்.

நன்றி

உங்கள்

லயா 💞

EPI 25

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

எல்லாரும் எப்படி இருக்கீங்க

போன எபிசொடில் விக்ரம் மந்த்ராவை தான் வீட்டிற்கு கூட்டி வருவதாக கூறி அவள் வீட்டிற்க்கு தன் பெற்றோர் உடன் சென்றிருந்தான்.மந்த்ராவின் பெற்றோர்கள் விக்ரம் மந்த்ராவின் திருமணத்தைப் பற்றி பேச்சு எடுக்க இடைமறித்த விக்ரம் மந்த்ராவிடம் ஒரு கவரை நீட்டினான்.

இனி….

 விக்ரம் மந்திரவிடம் கொடுத்த கவரை மந்த்ரா கேள்விக்குறிவுடன் வாங்கி அதில் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தால் உள்ளிருக்கும் ஒரு பேப்பரை எடுத்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படித்தாள்.

 அதில் எழுதி இருந்ததை பார்த்ததும் அதிர்ச்சியாய் விக்ரமை திரும்பிப் பார்க்க விக்ரம் நக்கலாக சிரித்துக் கொண்டு என்னடா இன்னும் கல்யாணம் பற்றி பேச்சு எடுக்கல அதுக்குள்ள டைவர்ஸ் பேப்பர் கொடுக்குறேன்னு பாக்குறியா என்றான் விக்ரம்.

 மந்த்ரா என்ன விக்ரம் நாம் இருவரும் இன்னும் சேர்ந்து வாழ வில்லை அதற்குள் டைவர்ஸ் பேப்பர் கொடுக்கிறாய் என்று கேட்டாள். இதில் நான் கையெழுத்து போட மாட்டேன் இதற்கு நான் ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன் என்றால் மந்திரா.

 உன்னுடைய சம்மதத்தை நான் கேட்கவில்லை மந்த்ரா, உன்னை அதில் கையெழுத்து போடச் சொன்னேன். நீ போட மாட்டேன் என்று அடம் பிடித்தால், இந்த கவரில் இருப்பதையும் பார்த்துவிட்டு பிறகு முடிவு செய்து கொள் என்று அவளை முன் ஒரு கவரை தூக்கிப் போட்டான் விக்ரம்.

 விக்ரம் தூக்கிப் போட்ட கவரை நடுங்கும் கைகளில் எடுத்து பிரித்து பார்த்து மந்திரா உள்ளிருந்த போட்டோக்களை பார்த்ததும் பெரும் அதிர்ச்சி அடைந்தால். தன்னை பற்றி இவனுக்கு எப்படி தெரியும் என்று யோசித்தாள்.

 அவள் பல ஆணுடன் தொடர்பில் இருந்த போட்டோக்கள் அனைத்தும் அதிலிருந்தது. இதை பார்த்த பிறகும் உங்கள் பொண்ணு வந்து என் கூட என் வீட்டில் தான் வாழனும்னு நீங்க நினைக்கிறீங்களா இன்று விக்ரம் மந்த்ராவின் பெற்றோர்களை பார்த்து கேட்டான்.

 இதெல்லாம் என் பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடி நடந்துகிட்டு  இருக்கலாம் மாப்பிள்ளை. ஆனா  உங்களை கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் அவள் ரொம்பவே மாறிட்டா மாப்பிள்ளை என்று மந்த்ராவின் அப்பா கூறினார்.

 இதைக் கேட்டு விக்ரம் பலமாக சிரித்தபடி இது எல்லாமே நான் மந்த்ராவின் கழுத்தில் தாலி கட்டியதற்கு பின்னாடி நடந்தது தான் என்றான் விக்ரம். இதைக் கேட்டு எதுவும் பேச முடியாத நிலையில் மந்தராவின் பெற்றோர் இருந்தனர்.

 இப்போது விக்ரம் மந்த்ராவை எரித்து விடுவது போல் ஒரு பார்வை பார்த்தான். அவன் பார்வையிலே பயந்தவள் தானாக விவாகரத்து பேப்பரை எடுத்து அதில் கையெழுத்து இட்டு அவனிடம் நீட்டினால். இனிமேல் என்னோட வழியில் வந்த  உன் நிலை அவ்வளவுதான் என்று எச்சரித்துவிட்டு விக்ரம் அவர்கள் வீட்டிலிருந்து அனைவரும் வெளியேறினர்.

♥️

 ஜப்பானில் வந்து இறங்கிய வினித் தனக்காக படக்குழுவினர் புக் செய்து இருந்த ஹோட்டலுக்கு சென்று ரெஃப்ரெஷ் ஆகி வந்து படுக்கையில் விழுந்தான். ஸ்ருதியின்  ஞாபகமாகவே இருக்க தனது மொபைலில் உள்ள அவளின் போட்டோவை எடுத்து பார்த்தான்.

 பின் வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்து ஸ்ருதிக்கு  ஒரு மெசேஜ் தட்டினான். என்ன பண்ணிட்டு இருக்க என்று அனுப்பிவிட்டு போனை பெட்டில் போட்டான். பயணம் செய்த களைப்பில் அசதியில் தூங்கி விட்டான். சிறிது நேரத்தில் அவனது மொபைலில்  நோட்டிபிகேஷன் சவுண்ட் அடித்தது.

 இதை அவசரமாக எழுந்து அதை ஓபன் செய்து பார்த்தவன். ஸ்ருதிதான் ரிப்ளை செய்திருந்தால் நாங்க எல்லாரும் ஷாப்பிங் வந்து இருக்கோம் என்று. ஓ அப்ப இந்த மாமாவுக்கு என்ன வாங்கிதர என்று ரிப்ளை செய்தான்.

 சிறிது நேரம் கழித்து ஸ்ருதி இடம் இருந்து ரிப்ளை வந்தது. ஆவலோடு அவன் அதை திறந்து பார்த்தான். உன்னிடம் இல்லாத பொருட்களா என்னிடம் ஏன் கேட்கிறாய் என்று ஸ்ருதி ரிப்ளை செய்திருந்தால். என்னிடம் இந்த பொருட்கள் தான் இருக்கிறது என்று உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டான் வினித். உன்னுடைய செல்போனே பல லட்சம் வரும் என்று அன்று அந்த போன் கடைக்காரர் சொன்னாரே என்று ரிப்ளை செய்தால் ஸ்ருதி.

சரியான ஆள் தான் இவள் ஒரு மொபைலை வைத்தே கண்டு பிடித்துவிட்டாலே என்று நினைத்தவன். என்னிடம் எந்த பொருட்கள் வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால் எனக்காக நீ தரும் முதல் பொருளை நான் பொக்கிஷம் போல பார்த்துக்கொள்வேன் என்றான்.

என்ன தந்தாலும் பொக்கிஷம் போல வைத்துக்கொள்வாயா என்று ஆச்சர்யமாக ஸ்ருதி ரிப்ளை செய்ய.

அவளின் பதிலை படித்தவன் சிரித்துக்கொண்டு உன்னை கொடுத்தாலும் பொக்கிஷம் போல பார்த்துக்கொள்வேன் என்று பதில் செய்தி அனுப்பினான் வினித்.

அவன் பதில் வந்ததும் அதை திறந்து பார்த்தவள் முகம் சிவந்து போனால். இவளுக்கு பதில் செய்தி அனுப்பியவன் அவள் படித்து விட்டால் என்று தெரிந்ததும் சட்டென வீடியோ கால் செய்துவிட்டு விட்டான்.

அவன் வீடியோ கால் செய்வான் என்று எதிர் பார்க்காத ஸ்ருதி பதட்டத்தில் காலை கட் செய்வதற்கு பதிலாக அட்டென்ட் செய்துவிட்டு விட்டால்.அவள் அட்டென்ட் செய்து விட்டால் என்று அவளின் சிவந்த முகத்தை பார்த்தவன் மேலும் சந்தோசமடைந்தான்.

ஸ்ருதி அவளை சுற்றிலும் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்தவள் ஓரமாக ஒரு தூணின் அருகில் சென்று நின்றவள். நான்தான் வெளிய ஷாப்பிங் வந்தேன்னு சொன்னேன் இல்லையா இப்போ எதுக்கு நீ வீடியோ கால் பண்ணின யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்றால் பொய் கோவத்தில்.

அவளின் சிவந்த முகத்தை பார்த்து சொக்கிப்போய் இருந்த வினித் இவளின் பொய் கோபம் கண்டு தான் தெளிந்தான்.இப்போ எதற்கு எனக்கு போன் பண்ணின என்று ஸ்ருதி கேட்டால். நான் அனுப்பிய மெசேஜ் பாத்தியா என்றான். அவன் எந்த மெசேஜ் பற்றி கேட்கிறான் என்று நினைத்தவள் சட்டென கடைசியாக வந்த செய்தி நினைவுக்கு வர மேலும் அவளின் முகம் சிவந்து போக அதை மறைக்க அவள் படும் பாட்டை பார்த்து வினித்தின் மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்தது போல உணர்ந்தன்.

எத்தனையோ பெண்களுடன் நெருங்கிப்பழகி நடித்திருக்கிறான். நிறைய பெண்களுடன் பார்ட்டி, பப் என்று போயிருக்கிறான் ஆனால் அப்பொழுதெல்லாம் எல்லாத எண்ணம் இவ்வளவு தொலைவில் இருக்கும் தனக்கு ஒரு வீடியோ காலில் இவ்வளவு உணர்ச்சியை கொடுக்கிராலே என்று தனது உணர்ச்சிகளை வெளியில் காட்டிகொள்ளாமல்.

திரும்ப அவளிடம் நான் உன்னை பொக்கிஷம் போல பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் எனக்கு அந்த வாய்ப்பை கொடுப்பாயா என்று வினித் நேரடியாகவே அவளிடம் கேட்டு விட. இங்கு ஸ்ருதியின் பாடுதான் திண்டாட்டம் ஆனது போல இருந்தது.

போ… நான் போனை வைக்கிறேன் யாராவது பார்த்து விட போகிறார்கள் என்று போனை கட் செய்ய போனவள். வினித் ஏய் ஏய் ஒரு நிமிஷம் என்று கூறியவன். நான் ஊரில் இருந்து திரும்பி வந்ததும் உன்னை பார்க்க வருவேன் எனக்கு நீ கட்டாயம் ஒரு கிப்ட் தர வேண்டும்.

அது என்ன கிப்ட் ஆக இருந்தாலும் சரி நான் வாங்கிக் கொள்வேன் என்றான். அவளும் சரி இப்போதைக்கு போனை வைத்தால் போதும் என்று நினைத்தவள் சரி வாங்கி வைக்கிறேன் என்று கூறி போனை கட் செய்தால்.

போனை வைத்தவன் அவளின் நினைவு வினித்தய் பாடாய் படுத்த எழுந்து சென்று அவனின் பையில் இருந்த ஸ்ருதியின் துப்பட்டாவை எடுத்து தன் மீது போட்டுக்கொண்டு படுத்துக்கொண்டான்.

♥️

போன் பேசிவிட்டு வந்த ஸ்ருதி மற்றவர்களுடன் சேர்ந்து கொள்ள மிருதி ஏய் எங்க டி போன என்று கேட்டால். அது அங்க ஒரு கடையில் டிரஸ் நல்ல இருந்தது அதை பார்த்துக்கொண்டே நீங்கள் சென்றதை கவனிக்காமல் வீட்டுவிட்டேன் என்று கூறி சமாளித்தால்.

மாலின் உள்ளே வந்த அனைவரும் அதன் பிராமாண்டைத்தை பார்த்து ஆவென வாயை பிளந்த படி இருக்க, அவர்கள் பின்னே வந்த குரு என்ன எல்லாரும் இங்கேயே நின்று விட்டீர்கள் யார் யாருக்கு என்ன வேண்டுமோ வாங்கி விட்டு பில்லை மட்டும் என்னிடம் கொடுங்கள் என்று கூறி அனைவரையும் அனுப்பி வைக்க.

மீனு, பார்வதி, பூமிகா மூவரும் ஒரு கடைகுள் செல்ல, வாமினி, ஸ்ருதி, மிருதி மூவரும் எதிரில் உள்ள கடைக்குள் சென்றனர்.

பிரியாவும், ஸ்ரேயாவும் எங்கு செல்லலாம் சென்று யோசித்துக்கொண்டு சுற்றிலும் பார்க்க, அவர்கள் அருகில் வந்த குரு என்ன எங்கே போறதுன்னு தெரியலையா என்று ஸ்ரேயாவை கேட்க ஆமா என்று அவள் தலையை அட்ட.

சரி வா என்று கூறி ஸ்ரேயாவையும்,ப்ரியவையும் அழைத்துக்கொண்டு அருகில் இருக்கும் ஒரு பொடிக் ஷாப்பிற்குள்  நுழைந்தான். என்ன டிரஸ் வேணுமோ வாங்கிக்கொள்  என்று ஸ்ரேயாவிடம் கூறிவிட்டு பின் உன்னோட ஃபிரெண்டுக்கும் என்ன வேணுமோ வாங்கிக்க சொல் என்றான் குரு.

அவன் தன்னிடம் பேசினாலும் பார்வை மொத்தமும் ப்ரியாவையே பார்த்துக்கொண்டு இருக்க, புரிந்து போனவலாய் ஏய் வாடி பிரியா இன்னிக்கு என் அண்ணனோட அக்கௌன்ட் மொத்தமும் காலி பண்ணாம நாம இந்த மாலை விட்டு வெளியே செல்ல  கூடாது என்று கூறி பிரியாவின் கையை பிடித்து உள்ளே இழுத்து சென்றால்.

உள்ளே வந்த ஸ்ரேயா அவளுக்கும், பிரியாவிற்கும் பார்ப்பதை எல்லாம் எடுத்து பேக் செய்ய சொல்லிக் கொண்டிருந்தாள். ஏய் ஸ்ரேயா எதுக்கு டி தேவை இல்லாம இவ்ளோ டிரஸ் வாங்குற செலவு எதுக்கு டி இப்படி பண்ற நீ என்று கூறி அவள் எடுத்து வைத்ததை எல்லாம் திருப்பி கொடுத்துக்கொண்டு இருந்தால் பிரியா.

ஸ்ரேயா ஏய் பிரியா பேசாம வா டி என்று அவளை அருகில் அழைத்து என் அண்ணன் இவ்ளோ வருசத்துல இப்போதான் முதல் முறையா என்ன ஷாப்பிங் கூப்பிட்டு வந்திருக்கான்.அதனால் எனக்கு பிடிச்சது எல்லாம் வாங்க போறேன் என்றால் சந்தோசமாக இவள் பேசுவதை குருவும் கேட்டுக்கொண்டு தான் இருந்தான்.

அப்போ நீ மட்டும் எடு டி எதுக்கு எனக்கும் இவ்வளவு டிரஸ் எடுக்குற என்று பிரியா கேட்க. ஹுக்கும் என்று குரலை கணைத்துக்கொண்டு அவர்கள் இருவர் அருகிலும் வந்தவன். ஸ்ரேயா உன்னோட ஃபிரெண்டடிற்கும் எடுத்து கொடு நாளையில் இருந்து நான் என்று கூற வந்தவன் சற்று நிறுத்தி நாம் எடுத்துக்கொடுத்த ஆடையை போட்டு கொள்ள சொல் என்று கூற.

என்கிட்ட இருக்குற டிரஸ் எல்லாமே நல்ல தான் இருக்கு நான் எதுக்கு நீங்க வாங்கி கொடுத்த ட்ரெஸ் ஓடணும் என்று கேட்டால் ஒரிய குருவை பார்த்து.

அவள் அருகில் வந்த குரு ஒழுங்கா நான் எடுத்து கொடுக்கிற ட்ரெஸ்யை வாங்கி போட்டுக்கொள் இல்லை என்றால் அன்று இரவு எங்கள் வீட்டில் கிட்சனில் உனக்கு முத்தமிட்டது போல அனைவர் முன்னிலையிலும் உனக்கு முத்தம் கொடுன் என்று அவன் அவளை  பார்த்து மிரட்டி விட்டு கண்ணடிக்க, இவன் செய்தாலும் செய்வான் என்று கூறி எதுவும் பேசாமல் அவன் சொன்ன ட்ரெஸய் எடுத்துகொண்டிருந்தால்.

இவர்கள் இருவரும் ஸ்ரேயா என்று ஓருதி அங்கிருக்கிறாள் என்ற நினைவேய் இல்லாமல் இருக்க, சரிதான் என்னோட காச பங்கு போடா ஒருத்தி வந்துவிட்டாள் என்று நினைத்தவள். ம்க்கும் என்று தொண்டையை கணைக்க குரு ஸ்ரேயா வா நீயும் வந்து டிரஸ் எடு என்று கூறி விட்டு அவள் அருகில் வந்தவன். நீ வேற செக்சன் போய் டிரஸ் எடு நான் பிரியாவிற்கு இங்கு உதவி செய்கிறேன் என்று கூற ஷாக் ஆனா ஸ்ரேயா.

ஸ்ரேயா மனதிற்குள் ஓஹோ கதை அப்படி போகுதா என்று யோசித்தவள். எனக்கு டிரஸ் சூஸ் பண்ணவே டைம் பத்தலை அண்ணா அதனால பிரியாவை கூட்டிட்டு போய் நீயே அவளுக்கு வேணுங்குற ட்ரெஸ்ஸயை எடுத்து கொடுத்திரு டா அண்ணா என்று கூறி விட்டு கடையில் இருக்கும் சேல்ஸ் கேர்ள்டம் மேடம் அந்த ட்ரெஸ்ஸயை எடுத்து காட்டுங்க என்று தூரத்தில் இருக்கும் ஒரு அடையை காட்டி பிரியாவை கழட்டி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து போக.

இவள் இப்படி சொன்னதும் ஐயோ இவன் கூட நம்மள கோர்த்து விட்றாளே முதல்லயே இவன் சும்மா இருக்க மாட்டான், இப்போ தனியா இவன் கிட்ட மாட்டினா ஆவளோதான் என்று மைண்ட்வாய்சில் இல்லை இல்லை எப்போதும் போல் குருவிற்கு கேட்கும்படி பேசிக்கொண்டே ஏய் ஸ்ரேயா நில்லு டி… என்று அவள் பின்னால் செல்ல போக அவள் தன்னிடம் இருந்து நழுவர்பார்க்கிறாள் என்று தெரிந்த குரு எங்க நழுவ பார்க்குற என்று அவளின் கையை பிடித்து இழுத்து அவனோடு நிறுத்திகொண்டான்.

♥️

மீனு, பார்வதி, பூமிகா ஒரு அழகு சாதன பொருள் விற்கும் கடைக்குள் செல்வதை பார்த்த ஸ்ரேயா அவர்களுடன் வந்து சேர்ந்து கொள்ள, பூமிக்க ஏய் ஸ்ரே எங்க பிரியாவை காணோம் என்று கொரோ அவ என் அண்ணாவோட இருக்க என்று சொல்ல.

அனைவரும் இவளை அதிர்ச்சியாக பார்க்க அவள் எதுவும் கண்டு கொள்ளாமல் சரி வாங்க என்ன வாங்க போறீங்க என்று கூறி அனைவரையும் இழுத்துக்கொண்டு ஒரு செக்சனுக்குள் சென்றால்.

இங்கே ஸ்ருதி, மிருதி, வாமினி மூவரும் ஒரு ஜேட் ஷாப்பிற்குள் நுழைந்தனர். அங்கு சென்று ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு வந்தனர் மூவரும்.

அப்போது வாமினி மிருதியை சுரண்டினால், ஒன்றும் புரியாமல் மிருதி வாமினியை பார்த்து என்ன அக்கா என்று கேட்டால்.

இவள் தன்னை அக்கா என்று  அழைத்ததும் டென்ஷன் ஆன வாமினி ஏய் மிரு என்ன அக்கா அக்கா என்று கூப்பிடுவதை நிறுத்து டி என்றால். ஏன் அக்கானு கூப்பிட கூடாது  என்று கேட்க, சரி என்னோட அண்ணாவை எப்படி ரெண்டு பேரும் கூப்பிடறீங்க என்று கேட்க,மிருதி மாமானு கூப்பிடறோம் அக்கா, அஹ்ஹ்ஹ எங்க அண்ணாவை மாமான்னு கூப்பிட்டா என்ன அக்கானு கூப்பிட முடியாதில்லை.

அதான் அக்கா னு கூப்பிடாத என்று சொன்னேன் என்றால். அப்போ என்னனு உங்களை கூப்பிடறது நீங்களே சொல்லுங்க என்று கேட்க வாமினி எப்படி வேண்டுமென்றாலும் கூப்பிடுங்க ஆனா அக்கானு மட்டும் கூப்பிடாதீங்க என்றால் சரி அப்போ நாங்க யோசிச்சு உங்களை கூப்பிடறோம் என்றால் ஸ்ருதி சரி என்று கூறினால் வாமினி.

மூவரும் ஒரு பிரிவுக்குள் நுழைய அங்கே இருந்த கிப்டுகளை எல்லாம் பார்த்தனர் முழுவதும்.மிருதி ஒரு சிலையை தேர்ந்து எடுத்தால் அதில் ஒரு ஆணும் பெண்ணும் கைகளை கோர்த்துக்கொண்டு நடப்பது போலாம் இருந்தது. இது யாருக்கு என்று வாமினி கேட்க என்னோட அம்மா அப்பாவுக்காக அவங்க ரெண்டு பேரும் எப்பவும் இப்படி தான் ஜாலியா சுத்திட்டே  இருப்பாங்க என்றால்.

அப்போது ஒரு காப்பு ஒன்றை பார்த்த வாமினி அதில் ஒரு ஆணும் பெண்ணும் மண்டி இட்டு அமர்ந்திருப்பது போலவும் இருவரும் சேர்ந்து ஒரு இதயத்தை கையில் எந்தி இருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

அந்த இதயத்தின் நடுவில் ஒரு ஜேட் கல் பொருத்தப்படிருந்தது. இதை பார்த்ததும் இதை வாமினிக்கு குணாவின் ஞாபகம் வர இதை பேக் செய்துவிட்டு பில்லை என் பெயரில் போட்டுவிடுங்கள் என்றால்.

மிருதி வாமினியை பார்த்து குரு அண்ணா தான் அவர் பெயரில் பில் போட சொன்னாரில்ல என்று கேட்க, இது நான் ஒருவருக்கு வாங்கி கொடுக்க நினைக்கிறேன் அது என்னுடைய பணமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று சொன்னால்.

இதை கேட்ட ஸ்ருதிக்கு வினித் அவளிடம் கிப்ட் கேட்டது நினைவு வர தன்னிடம் உள்ள காசில் தான் அவனுக்கு வாங்கித்தர வேண்டும் என்று முடிவு எடுத்தால்.

அப்போது வாமினி செலக்ட் செய்த கிப்டை பேக் செய்து வாங்கிவிட்டு அனைவரும் வெளியே வந்தனர். மூவரும் பேசிக்கொண்டே ஒவ்வொரு கடையாக நுழைந்து பார்த்துக்கொண்டு வந்தனர்.

மீனு அண்ட் கேர்ள்ஸ் அனைவரும் வெளியே வர இவர்கள் அனைவரும் ஒன்றாக ஒரு இடத்தில் சந்திந்து கொண்டனர்.பின் அனைவரும் சேர்ந்து மற்ற இடங்களை சுற்றிபார்த்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது ஒரு கோல்ட் ஷாப்பை பார்த்த ஸ்ருதி மீனு அக்கா நீங்க எல்லாரும் முன்னாடி போங்க நான் இந்த கடைக்கு போய்ட்டு வந்துறேன் என்று கூறிவிட்டு மிருதியை இழுத்துகொண்டு அங்கு சென்றால்.

அங்கு வந்த ஸ்ருதி ஒவ்வொரு பொருளாக பார்த்துக்கொண்டே வந்தவள் செயினை பார்த்ததும் நின்றுவிட்டால். அதை எடுத்தவள் அதில் இசையை குறிக்கும் சிம்பல் ஒன்று இருந்தது அதை பார்த்தவள் இதன் விலை என்ன என்று கேட்க கடைக்காரர் நாற்பத்து ஐந்தாயிரம் என்றார்.

சிறிது யோசித்தவள் சரி இதை பேக் பன்னிருங்க என்று கூறினால். அருகில் இருந்த மிருதி ஏய் என்ன ட் இவ்ளோ காசு போட்டு வாங்குற நீ உனக்கு போன் வாங்குறதுக்காக சேர்த்து வெச்சிருந்த காசு டி இது என்றால்.

ஸ்ருதி போன் தான் விக்ரம் மாமா வாங்கி குடுத்துட்டாங்களே என்றால். சரி டி அதுக்காக உங்கிட்ட இருக்க அவ்வளவு பணத்தையும் போட்டு யாருக்காக வாங்குற நீ என்று கேட்க அது அது வந்து நான் உங்கிட்ட சொல்லுவேன் ஆனா நீ யாரிடமும் சொல்லக்கூடாது என்றால். சரி சொல்ல மாட்டேன் ஏறுக்கு என்று சொல்லு டி என்று கேட்டால் மிருதி.

நான் போனை உடைத்தேனே மாஸ்க்மேன் அவனுக்கு என்றால். என்ன டி சொல்ற அவனுக்கு எதுக்கு நீ கிப்ட் வாங்குற என்று கேட்டவள் ஸ்ருதியின் வெட்கத்தை பார்த்துவிட்டு அடிப்பாவி ஏன் டி பார்த்து இரண்டு நாள் தான இருக்கும் அதுக்குள்ள லவ்வா என்று கேட்டால் மிருதி.

நேத்து நைட் மீனு அக்கா வீட்டுக்கு வந்தான் என்று கூறி அவளின் துப்பட்டாவை அவன் வாங்கிக்கொண்டு சென்றதை தவிர மற்ற அனைத்தையும் சொல்ல. ஆஹ்ஹ்ஹ்…. வென வாய்ப்பிலந்து கேட்டுக்கொண்டு இருந்த மிருதி. சரி டி உன்னுடைய இஷ்டம் ஆனா நம்ம வீட்ல எல்லாருக்கும் ஓகே ஆகணுமில்ல டி, அவனோட முகம் கூட தெரியாம எப்படி டி நீ லவ் பண்ற அவனை என்று கேட்டால் மிருதி.

எனக்கு அவன் மீது நம்பிக்கை இருக்கு டி என்னை ஏமாற்ற மாட்டான் என்று ஸ்ருதி கூற சரி டி உன்னிஷ்டம் என்று கூறியவள். செயினை பேக் செய்து வாங்கி விட்டு இருவரும் வெளியே வந்தனர்.

மீனு அண்ட் கேர்ள்ஸ் ஒரு இடத்தில் உக்காந்து சாப்பிட்டுகொண்டிருக்க இவர்கள் இருவரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.

நன்றி

உங்கள் 

லயா 💞

EPI 26

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

போன எபிசொட்டில் விக்ரம் மந்த்ரவின் சுயரூபம் தனக்கு தெரிந்து விட்டத்தையும், அவளிடம் விவாகரத்து பாப்பரில் கையெழுத்து வாங்கிவிட்டு அங்கிருந்து சென்றான் விக்ரம் . ஜப்பானில் இருந்து வினித் ஸ்ருதிக்கு வீடியோ கால் செய்து பேசினான். அவனுக்கு ஸ்ருதி கிப்ட் கொடுக்க வேண்டும் என்று சொன்னான். ஷாப்பிங் வந்த பெண்கள் தங்களுக்கு தேவையானதை தேவை இல்லாததையும் வாங்கிவந்தனர. பின் ஒரு இடத்தில் அனைவரும் அமர்ந்து சாப்பிட ஆர்டர் செய்து விட்டு அமர்மதிருந்தனர்.

இனி…..

உணவை ஆர்டர் செய்துவிட்டு வந்து தோழிகள் அனைவரும் பேசிக்கொண்டு இருக்க, பூமிகா ஏய் ஸ்ரேயா என்று அவளை அழைத்தால். என்ன பூமி என்று ஸ்ரேயா கேட்க உண்மையாவே உன் அண்ணனோடு தான் பிரியா இருக்கிறாளா என்று கேட்டால்.

நான் என்ன பொய்யா சொல்றேன் உண்மையாதான் ரெண்டு பேரும் ஒன்னா தான் ஷாப்பிங் சென்றருக்கிறார்கள் என்றால். ப்ரியா உங்க அண்ணா கூடதான் இருக்காளா என்று கேட்க.

பூமிகா இப்போ உனக்கு என்ன தெரியணும் எங்க அண்ணாவும் பிரியாவும் லவ் பண்றங்களா என்னனு தெரியணும் அதைத்தானே நீ இப்போ கேட்க வர என்று கேட்டால் ஸ்ரேயா.

பூமிகா மட்டுமில்ல எல்லாருமே அதை தெரிந்து கொள்ளத்தான் ஆர்வமாக இருக்கிறோம் என்று கூறினர்.அடிப்பாவிங்களா என்று கூறிய ஸ்ரேயா அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றங்களா என்னன்னு எனக்கு தெரியாது ஆனா ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் லவ் பண்றாங்கனு தெரியும் என்று ஸ்ரேயா கூற  என்ன டி உள்ளர்ர என்று பார்வதி கேட்டால்.

அட நான் சொல்றதை பொறுமையா கேளு எங்க அண்ணாவும், பிரியாவும் லவ் பண்றங்களான்னு எனக்கு தெரியாது. ஆனா எங்க அண்ணா பிரியாவை லவ் பன்றாரு, பிரியா எங்க அண்ணாவை லவ் பண்றா இது மட்டும் நல்ல தெரியும் எனக்கு என்று கூற அவளை அடிப்பது போல பூமிகா எழுந்திருக்க அவளை கைகளை பிடித்து அமர செய்த வாமினி.

ஸ்ரேயா சரியா சொல்லு டி என்றால் மீனு எங்க அண்ணா பிரியாவை லவ் பண்றான், பிரியாவும் எங்க அண்ணாவை லவ் பண்ணுகிறாள் என்று தான் நினைக்கிறன். ஆனா ரெண்டு பேரும் ஒருவருக்கு ஓருவர் தங்கள் காதலை சொல்லிவிட்டார்களா என்று தெரியாது அதனால தான் நான் அப்படி சொன்னேன் என்று ஸ்ரேயா கூறினால்.நல்லா சொன்னிங்க போங்க் அக்கா என்றால் மிருதி.

அனைவர்க்கும் தாங்கள் ஆர்டர் செய்த உணவு வரவே எல்லாவற்றையும் சாப்பிட்டு முடித்து விட்டு சரி நாம போகலாமா என்று மீனு கூற, அப்போ பிரியா அக்கா என்று ஸ்ருதி கேட்டால்.

அவ குரு கூடவே வரட்டும் நாம அவங்களுக்கு கொஞ்சமா ஸ்பேஸ் கொடுப்போம். அப்போதான இருவரும் பேசி புரிந்து கொள்ள சரியாக இருக்கும் என்று கூறியவள்.தனது டிரைவருக்கு கால் செய்து வர சொன்னால் பூமிகா நானும் கிளம்புகிறேன் என்று கூறி ஸ்ருதி மிருதியை தான் கொண்டு விட்டு செல்வதாகக் கூறி அவர்களை அழைத்துக்கொண்டு சென்றால்.

மற்றவர்கள் அனைவரும் மீனுவுடன் கிளம்பினார். இவர்கள் கிளம்பி சிறிது நேரத்திற்கெல்லம் பிரியா ஸ்ரேயாவிற்கு கால் செய்தால்.ஏய் என்னை தனியா விட்டுட்டு எல்லாரும் எங்க டி போனீங்க என்றால். நாங்க எல்லாம் ஷாப்பிங் முடிச்சுட்டு வீட்டுக்கு கிளம்பிட்டோம் என்றால் ஸ்ரேயா.

எனது எல்லாரும் ஷாப்பிங் முடிச்சிட்டு கிளம்பிவிட்டிர்களா என்று பிரியா அதிர்ச்சியாக கேட்க அவள் பேசியதை கேட்ட குரு, நம்ம தங்கச்சி உருப்படியா ஒரு வேலை செஞ்சிருகாளே பரவாயில்லையே என்று நினைத்தவன். பிரியாவிடம் இருந்து போனை வாங்கி நாங்க இன்னும் ஷாப்பிங் முடிக்கவிலை முடிச்சுட்டு நானே பிரியாவை அவளோட ஹாஸ்டலில் இறக்கி விட்டு விடுகிறேன் என்று கூறி போனை கட் செய்தான்.

இவன் கிட்ட இவ்வளவு நேரம் மாட்டினது போதாதா பேசாம நாம ஆட்டோ பிடிச்சு ஹாஸ்டல் போயிருவோம் என்று நினைத்தவள். என்னோட போனை குடுங்க சார் நான் ஆட்டோவில் ஹாஸ்டல் போயிக்கொள்கிறேன் என்று கூறி நடந்தவலை அப்போ இதெல்லாம் ஆட்டோவில் வைத்தி செல்ல முடியும் என்றால் நீ ஆட்டோவிலேயே போய்கொள் என்றான் குரு.

அவள் பின்னே இருக்கும் பைகள் மலை போல குவிந்திருப்பதை பார்த்தவள். இதெல்லாம் வேண்டாம் என்று தான் நான் அப்போந்திருந்து சொல்லிட்டு இருக்கேன் ஏன் இப்படி காசை கரியாக்குறீர்கள் இம்சை அவனை பார்த்து கடிந்து கொண்டாள். இவற்றை எல்லாம் கொண்டுபோய் வைக்க நான் தங்கி இருக்கும் அறை பத்தாது என்றால் ப்ரியா.

 சரி அப்போ இது எல்லாத்தையும் நான் இங்கே வச்சுட்டு போறேன் அது எதுவுமே எனக்கு வேண்டாம் என்று கூறியவன் அங்கிருந்து சொல்லப்போக சரி இருங்க சார் நானும் வர என் கூடவே என்னை கொண்டு போய் ஹாஸ்டல்ல  இறக்கி விடுங்க என்று கூறி பைகளை எடுக்க போக அவற்றை எல்லாம் எடுத்துட்டு வர ஆள் இருக்கு நீ வா நம்ம போகலாம் என்று அவள் கையைப் பிடித்து இழுத்து காரை நோக்கி சென்றான்.

 காரில்  அவளை  அமரச் செய்துவிட்டு தானும் சென்று அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்து வண்டியை நகர்த்த பிரியா பதட்டத்துடன்  அவங்க இன்னும் பையை எடுத்துட்டு வரல அதுக்குள்ள எதற்கு காரை நீ எடுக்கிறாய் என்று கேட்டாள்.

 அந்தப் பைகள் எல்லாம் உன்னோட ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்துவிடும் நம்ம ரெண்டு பேரும் போற வழியில ஏதாவது ஒரு நல்ல ஹோட்டலில் சாப்பிட்டு அதுக்கப்புறம் நான் உன்னை கொண்டு போய் ஹாஸ்டல்ல விடுகிறேன் என்றான்.

 நான் எங்கேயும் சாப்பிட எல்லாம் வரல என்ன முதல்ல கொண்டு போய் ஹாஸ்டல்ல இறக்கி விடு லேட் ஆச்சுன்னா உள்ள விட மாட்டாங்க இப்பவே மணி எட்டாகிறது என்றால். மணி எட்டு தானே ஆகுது நீ பத்து மணிக்கு போனா போதும் தானே அதுக்குள்ள நான் உன்னை கொண்டு போய் இறக்கி விடுகிறேன் என்றான்.

 இவன் கிட்ட சொன்னா என்ன கேட்கவா போறான் என்று யோசித்தவள் கோபித்துக் கொண்டு ஜன்னலை பார்த்தவாறு அவனுடன் சென்றால். சிறிது நேரம் பயணத்தில் இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.

 அவர்கள் வர வேண்டிய இடம் வந்ததும் காரை ஒரு பெரிய ஐந்து நட்சத்திர  ஹோட்டலுக்குள் ஒட்டி வந்தான், இறங்க வேண்டிய இடம் வந்ததும் காரை பார்க் செய்ய ஹோட்டல் ஊழியர் வந்து கால் கதவை பவ்வியமாக திறந்து விட்டு பின் கார் சாவியை அவனிடம் கொடுத்து விட்டு அவன் ப்ரியாவை அழைத்துக்கொண்டு உள்ளேய சென்றான்.

இருவரும் உள்ளே வந்து அங்கிருந்த லிஃட்டின்னுள் ஏறினார்கள். உள்ளே இருந்த லிப்ட் ஆபரேட்டர் கதவை திறந்தவன் கதவு திறந்தும் ஏற போன பிரியாவின் கையை பிடிக்க ஆபரேட்டர் குருவை பார்க்க அவன் பார்வையாலேயே அங்கிருந்து வெளியே வர சொன்னதை புரிந்து கொண்டவன் வெளியே வந்து பவியமாக இவர்களுக்கு வழிவிட்டு நின்றான்.

உள்ளே வந்த இருவரும் நிற்க குரு லிப்டை மூடியவன் பதிநான்காவது மாடிக்கு பட்டனை தட்டி விட்டு லிப்ட் மூடும் வரை அமைதியாக நின்றிருந்தவன்.லிப்ட் மூடியதும் சட்டென்று பிரியாவை லிப்ட்ன் ஓரமாக தள்ளி நிறுத்தியவன் அவளின் உதட்டை சட்டென கவ்வினான்.

அவனின் இந்த செயலை எதிர்பாராத ப்ரியா அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்றுவிட்டால். பின் சிறிது நேரத்தில் தன் நிலை உணர்ந்தவள் அவனை தன்னிடம் இருந்து விளக்க போராடினால் ஒரு சிறு அசைவை கூட காட்டது தன் வேளையில் சிறத்தயாக செய்து கொண்டு இருந்தான்.

ஒரு கையால் அவளை நகர விடாமல் பிடித்துக்கொண்டு மருகையயால் அவளின் பினந்தலையை தனுடன் சேர்த்து அவளின் இதழினை சுவைத்து கொண்டிருந்தான். அவனை அடித்து அடித்து கைகளில் ஓய்ந்தவள் கண்களில் தன் இயலாமையால் கண்ணீர் வர அவன் கன்னம் தொட கண்ணீரை உணர்ந்த குரு அவளை தன்னிடம் இருந்து லேசாக பிரித்தவன்.

அவளை பார்க்க அவள் அவனை காண பிடிக்காமல் தலையை குனிந்து கொண்டாள். பிரியா என்று அழைத்தான் குரு அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க அவளின் தாடையை பிடித்து அவன் முகம் பார்த்து உயர்த்த அவனை பாராமல் தன் கண்களை தாழ்த்திகொண்டால் பிரியா.

இங்கே பார் என்னை பார் பிரியா என்று அவன் கூற எனக்கு உன்னை பார்க்க பிடிக்கவில்லை என்றால். ஏன்… என்று அவன் ஒற்றைவார்த்தையில் பேசாமல் நிற்க ஏன் என்று உனக்கு தெரியாதா என்றால் அழுதபடி.

ஏய் ஏன் டி அழுகுறாய் என்று குரு கேட்க எதற்கு எனக்கு முத்தம் கொடுத்திங்க என்று கேட்டால். எனக்கு பிடித்திருக்கிறது முத்தம் கொடுத்தேன் என்று கூறினான். ஓஹோ உங்களுக்கு பிடித்தால் கொடுத்துருவீங்களா எனக்கு பிடிக்கணும் ன்னு யோசிச்சிங்களா எனக்குன்னு ஒரு மனசு இருக்கு அதில் நான் என்ன நினைக்கிறேன் என்று யோசித்தீர்களா என்று அவனை கேட்டு அவள் பார்க்க அவள் கூறியதன் அர்த்தம் புரிந்தவன்.

உனக்கும் என்னை பிடிக்கும் என்று எனக்கு தெரியும் என்று அவன் கூற எதை வைத்து எனக்கு உங்களை பிடிக்கும் என்று எப்போது இருந்து உங்களுக்கு தெரியும் என்று பிரியா கேட்க.

சற்று யோசித்தவன் என்னுடைய உயிரை காப்பாற்ற விக்ரமின் காலில் விழுந்து கெஞ்சினாய் என்று தெரிந்ததில் இருந்து உனக்கு என்னை பிடிக்கிறது என்று உணர்ந்தேன் அன்றிலிருந்து எனக்கும் உன்னை பிடித்திருக்கிறது என்று எனக்குளே நான் உணர்ந்தேம் என்று குரு கூற.

அவன் கூறியதை கேட்டு நான் விக்ரமிடம் கெஞ்சியது இவனுக்கு எப்படி தெரியும் என்று யோசித்தவள் அதிர்ச்சியாக உங்களுக்கு….. எப்படி… தெரியும் என்று தயங்கி தயங்கி கேட்க. விக்கிரசம். எல்லாவற்றையும் என்னிடம் கூறிவிட்டான்.

அவள் எதுவும் பேசாமல் அமைதியா இருக்க இப்போ சொல் நான் உனக்கு முத்தம் கொடுக்க உரிமை இல்லாதவனா என்று கேட்க அவள் இல்லை என்று சட்டென தலையை ஆட்டினாள் .

அவள் இவ்வாறு கூறியதும் சட்டென அவளிடம் இருந்து பிரிந்தவன் சற்று தள்ளி நின்று இனி உன்விருப்பம் இல்லாமல் என்னுடைய நிழல் கூட உன்னை தொடாது என்று கூறினான்.

பிரியா ஏதோ கூற வருவதற்குள் அவர்கள் வர வேண்டிய இடம் வந்ததும் லிப்ட் ஓபன் ஆக வெளியே வந்த குரு அவளையும் வர சொல்லி அங்கிருந்த ஒரு இடத்தில் சென்று அமர்ந்தான். சிறிது நேரத்தில் வெயிட்ர் வந்து அவனிடம் ஏதோ கொரோ சரி என்றான்.

அவளின் டேபிளில் சாப்பிட ஒவ்வொன்றாக கொண்டு வந்து வைக்க அவற்றை ஒவ்வொன்றையும் பார்த்த பிரியாவிற்கு ஆச்சர்யமாக அவனை பார்க்க, எனக்கு தெரிந்த வரை உனக்கு பிடித்த உணவும் ஆர்டர் செய்திருக்கிறேன் சாப்பிடு என்று கூறிவிட்டு அவளிடம் எதுவும் சொல்லாமல் தன் தனக்காக ஆர்டர் செய்த உணவினை சாப்பிட ஆரம்பித்தான்.

சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவன் என்ன என்பது போல அவளை பார்க்க ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டியவள் அங்கிருந்த உணவை ஆசையாக சாப்பிட ஆரம்பித்தால்.

அவள் ஆசையாகா சாப்பிட ஆரம்பிக்க அவளை பார்த்து ரசித்துக்கொண்டே தானும் சாப்பிட்டு முடித்தான். அவள் ஆர்டர் செய்த எதையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டவள் எழுந்து கை கழுவி விட்டு வர, போலாமா என்று அவனை பார்க்க சற்று பொரு என்று கூறினான். மணி இப்போவே பத்து ஆக போகுது ஹாஸ்டல் பூட்டிருவாங்க ப்ளீஸ் சார் வாங்க போலாம் என்று கெஞ்சினாள்.

 மணி பத்து ஆயிடுச்சு இல்ல இதுக்கு மேல அங்க போனா எப்படி இருந்தாலும் உன்னை உள்ள விட மாட்டாங்க பேசாம நீ என்கூடவே வீட்டுக்கு வந்துவிடு என்றால். முடியாது சார் இவ்ளோ லேட்டா உங்க வீட்டுக்குன்வந்த ஸ்ரேயாவும், அம்மா அப்பாவும் என்னை தவறாக நினைப்பார்கள் என்று பிரியா கூற, அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியவன். அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.

♥️

ஆண்கள் அனைவரும் கிளபிற்கு சென்று அங்கு தங்களின் பொழுதை கழித்தவர்கள் அடுத்து எங்கு செல்லலாம் என்று யோசிக்க.அவர்கள் அருகில் வந்த மணி சார்… சார்… என்று விஷாலின் கையை சுரண்ட என்ன மணி என்று கேட்டான் காலையில இருந்தஷு விளையாடி விளையாடி டையார்டா இருக்கு சார் என்றான்.

சரி பா அதனால என்ன பண்ணலாம்னு சொல்ற பேசாம நாம கிளம்பலாமா அப்போ என்று விஷால் கேட்க. சார்… என்ன வீட்டுக்கு போலாம்னு சட்டுனு சொல்லிட்டீங்க நானே நெத்தில இருந்து நியூ இயர் பார்ட்டி ன்னு சொன்னதும் சரக்கு இருக்குனு நினைச்சுட்டு வயிற்றை காய போட்டுட்டு வந்தா இங்க என்ன டான்னு பாத்த நாம கூட படிக்குற புள்ளைங்க பூரா இருகாங்க அப்பறோம் எங்க அவஙகள வெச்சுட்டு குடிக்குறது.

அதனால…. என்று மணி இழுக்க விஷாலுக்கு புரிந்து போயிற்று மற்றவர்களிடம் திரும்பி அடுத்து நாம பாருக்கு போகலாம் இது என்னோட ட்ரீட் எனக்கும் பூமிகாவிற்கும் மேரெஜ் பிஸ் ஆஹானதுக்கு ஓரு செலிப்ரஷன் பார்ட்டி ஆ வெச்சுக்கலாம் என்றான் விஷால்.

சார்….. என்று மணி தன் மனதில் இருப்பதை சொன்னதும் புரிந்து கொண்டு அனைவர்க்கும் அவரே ட்ரீட் தருகிறேன் என்று கூரோயதும். சார்… என்று விஷளை இருக்க அணைத்துக்கொண்டான்.

இவனின் செய்கை கண்டு சிரித்த விஷால் சரி வாங்க போகலாம் என்று அனைவடையும் அழைத்துக்கொண்டு ஒரு பாருக்கு சென்று விக்ரம், ஷ்யாம், விஷால், குணா,மணி,ரித்திக், செல்வம் என்ன அனைவரும் அமரக்கூடிய டேபிலை புக் செய்துவிட்டு அணைத்து வகையான மதுவையும் கொண்டு வர சொன்னான்.

அவரவருக்கு தேவையானதை எடுத்து பருக குணா, விக்ரம், செல்வம் மூவரும் சாப்ட் ட்ரிங்க்ஸ் பருகினர்.மணி அவர்கள் மூவரையும் பார்த்து என்ன பாஸ் நீங்க குடிக்கலையா என்று கேட்டான்.

இல்லை வேணாம் எங்களுக்கு இந்த பழக்கம் எல்லாம் இல்லை என்று கூறினார். சரி போங்க உங்க பங்கையும் சேர்த்து நாங்க குடிக்கிறோம் என்று மணியுடன் ரித்திக்கும் சேர்ந்து கொண்டான்.

தங்களுக்குள் கதைகள் பேசிக்கொண்டு குடித்துக்கொண்டு இருந்தனர் அப்போது அவர்கள் டேபிளிர்க்கு அருகில் வந்து யாரோ நிற்பது போல உணர  நிமிர்ந்து பார்த்த விக்ரம் அங்கே அசோக் நின்றயிருப்பதை பார்த்து இவன் என்ன பண்றான் இங்கே என்ன யோசித்தவன்.

அவனை பார்க்க ஹாய் விக்ரம் என்று கைய்யய் நீட்டினான். விக்ரம் சிறிது யோசித்தவன் அவனின் கையை குடுத்து லேசாக குலுக்கினான்.

பின் அவர்களை பார்த்து இப் யூ டோன்ட் மைண்ட் மே ய் ஜாயின் வித் யூ என்றான்.உடனே மணி ஜாயின் ஜாயின்… எங்க எல்லாருக்கும் விஷால் சார் தான் ட்ரீட் தராரு உனக்கு வாங்கி கொடுக்கமாட்டேனா சொல்ல போறாரு உக்காருங்க என்றான்.

விக்ரம் வேண்டாம் என்று சொல்வாதற்குள் மணி உக்கார சொல்லி விட அசோக்கும் சட்டென அமர்ந்து விட்டான்.அவனை பற்றி விக்ரம், விஷாலிர்க்கு ஓர் அளவிற்கு தெரியும் மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பிருக்காது என்பதனால் அமைதியாக இருந்து விட்டான் விக்ரம்.

விக்ரம் அமைதியாக இருப்பதை பார்த்த விஷால் அவனை பார்த்து இப்போது என்ன செய்வது என்று கூற பொறு பார்த்துக் கொள்ளலாம் என்றான்.

நன்றாக மது அருந்திய மணி ஏதேதோ உளறிக்கொண்டு இருந்தான்.அவன் அருகில் இருந்த குணா டேய் போதும் டா நிறைய குடிந்துட்டீங்க ரெண்டு பேரும் போதும் நிப்பாட்டுங்க என்று கூற மணி டேய் நம்ம விஷால் அண்ணா ட்ரீட் டா இது நாம காமிய சாப்பிட கோச்சுக்க போறாரு டா அதனாலதான் னான் வயிறு நிறைய சாப்பிடுறேன் என்று உளறினான்.

சரி இவனுக்கு ரொம்ப ஜஸ்தி அவதற்க்குள் இங்க இருந்து கிளம்பி விடலாம் என்று குணா கர்ணனிடம் கூற சரி என்று அவனும் சொல்லிக்கொண்டு நாங்கள் ஐவரும் கிளம்புகிறோம் மச்சான் நீங்க வீட்டுக்கு கிளம்புறீங்களா மீனு தனியா இருப்போம் என்று கூறினான்.

விக்ரம் சரி நீ கிளம்பு நான் விஷாலுடன் பேசிவிட்டு கிளம்பி விடுகிறேன் என்று கூற கர்நானுடன் குணா, செல்வம், ரித்திக், மணி நால்வரும் கிளம்பினர்.

அவர்கள் சென்றதும் சிறிது நேரம் பொதுவாக பேசிக்கொண்ட விக்ரமும், விஷலும் அங்கே ஒருவன் இவர்களையே பார்த்துக்கொண்டிருப்பதை கூட சட்டை செய்யாமல் இருக்க.

சற்று கடுப்பான அசோக் நான் இங்கே தானே இருக்கிறேன் என்னிடம் மரியாதை நிமித்தமாக கூட பேசா மாட்டிர்களா என்று கோவமாக கேட்டான். ஓ நீ இங்கு தான் இருக்கியா ஓசி ல குடிக்க தான வந்திருக்காங்க குடிச்சுட்டு போ இங்க இருந்து என்றான் விஷால்.

அவன் கூறியதில் ஆத்திரம் அடைந்த அசோக் அங்கிருந்து கோபமாக எகுந்த அசோக், என்னை அவமான படுத்தி விட்டீர்கள் அல்லவா கூடிய சீக்கிரதில் நான் யர் என்று கடுகிறேன் உங்கள் இருவருக்கும் இல்லை உங்கள் மூவருக்கும் அந்த குருவையும் சேர்ந்து தான் சொல்கிறேன் எண்டது கூறி விட்டு சென்று விட்டான்.

அவன் செல்வதை பார்த்து சிரித்தவர்கள் சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் தமது கார்களில் சென்றனர்.

♥️

இங்கே. ப்ரியாவை கூட்டிக்கொண்டு ஹோட்டலில் இருந்து வெளியே வந்த குரு ஐஸ் கிரீம் சாப்பிடலாம் வ என்று ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்குள் அழைத்து சென்றான். அவள் வேண்டாம் என்று மறுக்க மறுக்க அவளது பாவொரிட் ஐவ்ச்ரேமை வாங்கி அவளிடம் நீட்டி சாப்பிட சொன்னான் வேறு வழி இல்லாமல் வாங்கி உண்டால்.

மறுபடியும் வேறு எங்கயாவது போலாம் என்று கூறி அவளை பீச்சிர்கி அழைத்து சென்றான். அவள் சார் வீட்டுக்கு போகலாம் மணி பதினோன்று ஆகிறது என்றால். சரி ஒரு டென் மினிட்ஸ் இங்க இருந்துட்டு போலாம் சரியா என்றான்.

சரியாக பத்து நிமிடம் அனதும் போலாம் போலாம் என்று நாச்சியார் எடுத்து அவனை அழைத்துக்கொண்டு ஸ்ரேயா வீட்டிற்கு ஒரு வழியாக வந்தனே இருவரும்.மெல்ல சத்தமில்லாமல் இருவரும் உள்ளேய வர ஒரேய இருட்டாங்க இருந்தது. நல்ல வேலை சார் எல்லாரும் தூங்கிட்டாங்க நான் போய் ஸ்ரேயா கூட படுத்துகிருவ்ன் என்று கூறி மெதுவாக நடக்க ஏய் எங்க போற என்று கூறி அந்த இருட்டில் அவளை கட்டி அணைத்து அவளின் காதில் அவன் சொன்ன வார்த்தையை கேட்டு பிரியாவின் கண்ணில் இருந்து கண்ணீர் தரை தரையாக வந்தது.

உங்கள்

லயா 💞

EPI 27

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

போன எபிசொடில்

விக்ரம் அண்ட் ஃபிரெண்ட்ஸ் எல்லோரும் கிளப்பில் தங்கள் பொழுதை கழித்து விட்டு, மணி பார் போலாம் என்று விஷாலிடம் கேட்க அனைவரும் பாருக்கு சென்றனர்.அங்கு இவர்கள் பொழுதை கழிக்க அசோக் வந்து தானாகவே இவர்களுடன்  வந்து சேர்ந்து கொண்டான் ஆனால் அவனை யாரும் ஒரு பொருட்டாகவே நினைக்காததால் கிபத்துடன் அர்ந்திருந்து வெளியேறினான். குரு பிரியாவை அழைத்துக்கொண்டு ஷாப்பிங் முடித்து விட்டு ஐந்து நட்சத்திர ஹோட்டளுக்கு சாப்பிட அழைத்து சென்று லிப்டில் மேலே கூட்டிச்செல்லும் போது அவளுக்கு இதழ் முத்தம் கொடுக்க அவனிக்கும் அவளுக்கும் சிறு சங்கடம் ஏற்பட இனி உன்னுடைய சம்மதம் இல்லாமல் என்னுடைய நிழல் கூட உன்னை தொடாது என்று கூறிவிட்டான். பின் அவளை ஹாஸ்டலில் விடாமல் பீச், ஐஸ்கிரீம் பார்லர் என்று கூட்டிச்சென்றவன் நேராக குருவின் வீட்டிற்க்கு அழைத்து வந்தான்.

இனி….

ஷாப்பிங் எல்லாம் முடித்து விட்டு குரு வம்படியாக பிரியாவை அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தான்.உள்ளே வந்த பிரியா வீட்டில் அனைவரும் உறங்கி விட்டனர் என்று தெரிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டால்.

வீடே இருட்டாங்க இருக்க ஸ்ரேயா ரூமிற்கு செல்ல இருந்தவளை இழுத்து தானோடு சேர்த்து அனைத்தவன் அவள் காதில் நீ நான் உனக்கு உரிமை இல்லாதவன் என்று கூறி என்னை ஒதுக்க நினைத்தாலும், என்னால் உன்னை ஒதுக்கி விட முடியாது எனக்காக விக்ரமிடம் நீ கெஞ்சியதை கேட்டதும் நான் உடைந்து விட்டேன்.

என்னையும் ஒருவள் நேசிக்கிறாள் எனக்காக ஒருத்தி இருக்கிறாள் என்று என்று நான் உணர்ந்த நேரம் பிரியா அது. நீ என் மேல் கோபமாக இருக்கிறாய் என்று நன்றாகவே எனக்கு புரிகிறது அதை எப்படி குறைப்பது என்று தெரியாமல் தான் நான் உன்னிடம் கொஞ்சமே கொஞ்சம் அத்து மீறுகிறேன்.

இது தான் நான் உன்னை உரிமையோடு கட்டிப்பிடிக்கும் கடைசி தருணம் இனி நீயாக எப்போது என் காதலை உணர்ந்து என்னிடம் வருகிறாயோ அதுவரை நான் உனக்காக காத்திருக்கிறேன் என்று கூறிவிட்டு.

உன்னோட அம்மா, அப்பா இருந்திருந்தால் நான் என் வீட்டில் சொல்லி உன்னை திருமணம் செய்ய சம்மதம் கேட்டிருப்பேன். ஆனால் எனக்கு வேறு யாரிடம் கேட்பது என்று எனக்கு தெரியவில்லை உன்னிடமே நேரடியாக கேட்கிறேன்.

நான் அன்று உன்னிடம் நடந்து கொண்டது தவறான செயல் தான் அதற்காக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன். என்னை மனதார ஏற்றுக்கொண்டு எப்போது நான் வேண்டும் என்று வருகிறாயோ அப்போது ஒன்றை நினைவு கொள் உன் பெற்றோரிடம் நீ இழந்த எதிர்பார்க்கும் அன்பும் பாசமும் தர நானும் என் வீட்டில் இருப்பவர்களும் இருக்கிறோம் என்று உணர்ந்து கொள்.

உனக்காக யாருமில்லை என்ற நினைப்பை உன் இதயத்தில் இருந்து தூக்கி எரிந்து விடு எந்த சூழ்நிலை வந்தாலும் நான் இருக்கிறேன்  உனக்காக என்பதை நீ நினைவில் கொள் என்று கூறி அவளின் அழுது கொண்டிருக்கும் விழிகளுக்கு முத்தங்களை கொடுத்தவன் அவளின் ஏங்கிய முகத்தை பார்த்துவிட்டு ஏக்கந்தோடும் காதலோடும் அவளின் நெற்றியில் ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு.

அவளை பார்த்து உனக்காதலை எப்போது என்னிடம் சொல்ல போகிறாய்,என்னை திருமண செய்ய எப்போது சம்மதம் சொல்ல போகிறாய் என்று கெட்டவன் அவள் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக நிற்கவே அவளை விட்டு சட்டென்று பிரிந்து தன் அறைக்கு வேகமாக சென்று கதவை சாத்திக்கொண்டான்..

அவன் சென்றதையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவள். சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தவள் மெல்ல ஸ்ரேயாவின் அறைக்கு வந்து சத்தமில்லாமல் படுத்து விட்டாள்.

♥️

வீட்டிற்கு வந்த அசோக் வீட்டில் இருக்கும் பொருட்களை போட்டு உடைக்கும் சத்தம் கேட்டு அவன் வீட்டு வேலையட்களும் அவனது தங்கை ஹேமாவும் வெளியே வந்தனர்.

வேலையாட்களை உள்ளே போகுமாறு சைகை செய்த ஹேமா அசோக்கிடம் வந்து என்ன ஆச்சு அசோக் ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்க என்று கேட்க பாரில் விக்ரம் தன்னிடம் நடந்து கொண்டதை சொன்ன அசோக் அவனிற்க்கு எவ்ளோ தைரியம் இருந்தால் என்னை அவமானப்படுத்துவான் என்று கோபம் கொண்டான்.

ரிலாக்ஸ் அசோக் விக்ரம் அவமானப் படப்போகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. நான் அவனை பார்த்துக்கொள்கிறேன் என்று கூற. எப்படி இது நடக்கும் அவன் தான் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறானே என்று அசோக் ஹேமாவை பார்த்து கேட்க.

அதற்கான துருப்பு சீட் தான் என்னிடம் உள்ளதே நீ கவலை படாதே அசோக். விக்ரமையும் மீனுவையும் பிரித்து அவர்களுக்கு இடையில் நான் புகுந்து விக்ரமை எனதாக்கிக் கொள்வேன் என்றால் ஹேமா.

யார் அந்த துருப்பு சீட்டு என்று அசோக் கேட்க அவன் முன்னாள் மந்த்ரா கழுத்தில் விக்ரம் தாலி கட்டும் போட்டோவை எடுத்து நீட்டினால்.அதை பார்த்த அசோக் இதுதான் முடிந்து போன ஒன்றாகிற்றே இதை எதற்கு இப்போது கொண்டுவருகிறாய் என்று கேட்ட அசோக்கிடம், இப்படி ஒரு போட்டோ இருக்கிறது என்று மந்த்ராவிற்கே தெரியாது.

அப்படி இருக்கும் போது விக்ரம் கண்டிப்பாக மீனுவிடம் இவன் மந்த்ரா கழுத்தில் தாலி கட்டியதை பற்றி கூறி இருக்க மாட்டான். முதலில் இந்த போட்டோவை மீனுவிடம் காட்ட வேண்டும். அதன் பிறகு இருவருக்கும் இடையே ஆனா பிரிவு தானாகவே துவங்கி விடும் என்று கூறி அந்த போட்டோவை எடுத்துக்கொண்டு அவளின் ரூமிற்கு சென்றால்.

தன் அறைக்கு வந்த ஹேமா மந்த்ராவிற்கு போன் செய்து தான் நடத்த போகும் விளையாடிற்கு அவளையும் கூட்டு சேர்த்துக்கொண்டு இருவரும் பிளான் செய்து கொண்டிருந்தனர் அந்த நள்ளிரவில்.

மந்த்ராவும் சரி நான் நீ சொல்வது போல செய்கிறேன். விக்கிரமால் எனக்கு எந்த தொந்தரவும் வந்துவிடாமல் நீ பார்த்துக்கொண்டால் போதும் என்று ஹேமாவிடம் கூறினால் மந்த்ரா.

சரி நான் பார்த்துக்கொள்கிறேன் அதை என்று கூறி விட்டு போனை வைத்தவள். விக்ரம் இனி நீ எனக்குத்தான் உன்மீனுவுடன் எவ்வளவு சந்தோசமாக இருக்க முடியுமோ அவ்வளவு சந்தோசமாக இருந்து கொள் நான் செய்யப்போகும் காரியத்தில் நீயும் அவளும் இனி வாழ்நாளில் சேர முடியாது என்று பேசிக்கொண்டால்.

♥️

இரவு வீட்டிற்கு வந்த விக்ரம் நேராக தனது அறைக்கு செல்ல அங்கே பெட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த மீனுவை பார்த்தவன் சத்தம் இல்லாமல் பாத்ரூம் சென்று ரெபிரெஷ் ஆகிவிட்டு வந்து அவள் அருகில் படுத்தான்.

சிறிது நேரம் அவளின் முகத்தையே உற்று பார்த்துக்கொண்டிருக்க சட்டென மீனு கண் விழித்து விக்ரமை பார்க்க அவள் கண்ணை உருட்டி அவனை சட்டென பார்த்ததில் ஒரு நிமிடம் அவன் பயந்து தான் போனான்.

ஏய் பேபிடால் நீ இன்னும் தூங்கலையா என்று கேட்க, நீ பக்கத்துல இல்லாம தூக்கம் வரமாட்டேங்குது டா விக்ரம் என்று மீனு திரும்பி அவன் மார்பில் முகத்தை தேய்த்துக்கொண்டே பேச ஏய் மீனு என்னை கொள்ளாதே டி…. என்று ஹஸ்கி வாய்சில் கூறி அவளை இருக்க அணைக்க டேய் நான் என்ன டா பன்னினேன் என்று மீனு கேட்க இப்படி என்னை உரசி ஏன் டி என்ன டெம்ப்ட் பண்ற என்று கூறி மேலும் அவளை இருக்க அணைக்க.

டேய் விடு டா ஒரு மாசத்துக்கு இது எல்லாம் வேணாம் என்று சொன்ன ஆனா இப்போ என்னடானா உன்னோட போக்கே சரி இல்லையே ஒரு வயசு பெண்ணுக்கு உங்கிட்ட பாதுகாப்பாக இருக்க முடியாது போலயே என்று குறும்பாக மீனு கூற  உன்னை பார்த்தாலே என்னால என்னை கண்ட்ரோல் பன்ன முடியல மீனுமா என்று அவன் கூற ச்சீ… போடா என்று வெட்கப்பட்டவல் மறுபடியும் அவன் மார்பில் தன் முகத்தை புதைத்தால்.

மீனு மா என்று விக்ரம் அழைத்தான் அவனை நிமிர்ந்து பார்க்காமலேயே ம்ம்ம்.. என்றால்.

நான் நாளை மாலை அமெரிக்கா செல்கிறேன். திரும்பி வர இருபது நாட்களுக்கு மேல் ஆகும் என்று அவன் சொல்லவதை கேட்ட மீனு சட்டென அவனிடம் இருந்து விலகி எழுந்து அமர்ந்தால்.

அவள் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க விக்ரம் எழுந்து வந்து அவள் மடியில் தன் தலை வைத்து படுத்தவன். மீனு என்மேல கோவமா இருக்கியா என்று கேட்க அவள் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க அவன் அடுத்து பேச வாய் எடுப்பதற்குள் அவனின் நெற்றியில் மீனுவின் கண்ணீர் துளிகள் விழ சட்டென எழுந்து அவளின் முகத்தை தான் கைகளில் ஏந்தியவன்.

அவளை பார்த்து மீனுமா, மீனுக்குட்டி என்ன பாரு டா ப்ளீஸ் என்றான். அவள் தன் கண்களை உயர்த்தி அவனை பார்க்க நம்ம கல்யாணத்துக்கு முன்னமே போக வேண்டியது டா நான் இவ்வளவு நாளா உனக்காக தான் அங்க போகாம இருந்தேன்.

ஆனால் இப்போது அங்கு இருக்கும் நம்முடைய மாடலுக்கு ஒரு பெரிய பிரச்சனை வந்திருக்கிறது நான் நேரடியாக போய் ஆக வேண்டும் டா மீனுமா. ப்ளீஸ் என்னை சந்தோசமா போய்ட்டு வர சொல்லி வழி அனுப்பி வைக்கணும் டா இல்லென அங்க போன அப்ரோமும் என்னால வேலைய ஒழுங்கா செய்ய முடியாது உன்னோட நினைப்பாவே இருக்கும் என்று இவன் கூற.

சிறிது நேர அமைதிக்கு பிறகு அவள் விக்ரமை சட்டென இறுக்கி அனைத்துக் கொண்டாள். அவளின் இந்த அணைப்பே அவனுக்கு உணர்த்தியது என்னை விட்டு போகாதே என்று. என்ன செய்வது என்று தெரியாமல் விக்ரம் அமைதியாக இருக்க சற்று நேரம் அழுத மீனு பின் அவனை பார்த்து ஏன்டா இப்படி திடிர்னு ஊருக்கு போறேன்னு சொல்ற அதுவும் ஒரு மாசம் பக்கம் சொல்ற என்று அவள் கேட்க.

நான் நாம ஹனிமூன் முடிச்சுட்டு போலாம்னு தான் பிளான் பன்னிருந்தேன் மீனுமா பட் சட்டென அங்க இருக்க நம்ம மாடல்க்கும் ஒரு ப்ரோப்லம் வந்துவிட்டது அது நம்முடைய பிசினஸ் டீளை பதிக்கும் அளவு பெரிதாக வந்துவிட்டது என்று விக்ரம் கூற, கண்டிப்பா போணுமாடா என்று மீனு சோகமாக கேட்க ஆமாம் என்று தலையை ஆட்டினான்.

சரி சீக்கிரமா வேலைய முடிச்சுட்டு எவ்ளோ சீக்கரமா வர முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வந்திரனும் சரியா என்று சொன்னால்.சரி டி வந்துறேன் என்றான். அப்பறோம் தினமும் எனக்கு காலையில் எந்ததும் அப்பறோம் தூங்க போறதுக்கு முன்ன எனக்கு வீடியோ கால் பண்ணனும் சரியா என்றால். சிரித்துக்கொண்டே ம்ம்ம் சரி மீனு என்றான்.

சரி நான் வர கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிடுமில்லையா என்றான். ம்ம்ம் என்றால் சோகமாக மீனு அப்போ இன்னிக்கு நாம என்று அவன் இழுக்க… நாம… என்று மீனு திருப்பி அவனையே கேட்க இன்னிக்கு மட்டும் நாம நம்ம விரதத்தை கலைச்சுக்கலாமா என்று அவன் கேட்டதும் புரிந்து போனவலாய் வெட்கத்துடன் தலையை சரி என்பது போல ஆட்ட.

அவளின் சம்மதம் பெற்ற சந்தோசத்தில் அவளை தானோடு இருக்க அணைத்து மீனுவிற்கு இதழ் முத்தம் வழங்க அதில் சொக்கி போனவள் அவனின் தலை முடியை தன் விரல்களால் வருடி விட அப்படியே அவனோடு மேதையில் சரிந்தால்.

மெல்ல தன் செயலை காட்ட விக்ரம் அவனது கைகளை கொண்டு அவள் உடல் முழுவதும் அலைபாய விட்டான். அவளின் பனியற்குள் கைகளை நுழைத்து அவளின் மென்மையை உணர்ந்தான். அவளின் மென்மையை உணர்ந்ததும் அவனின் மென்மையான அணுகுமுறை மாறி வன்மையாக அவளை கையாண்டான்.

விக்ரமின் இந்த செயல் அவளுக்கு உடலில் வலியை கொடுத்தாலும் அதை விரும்பி ஏற்றால்.அவளை முத்தமிட்டுக்கொண்டே அவளை உயர்த்தி அவளின் ஆடைகளை கலைந்தான். பின் தன்னுடைய ஆடையையும் களைந்து அவளின் கழுத்து வலைவிற்குள் தன் முகத்தை புதைத்தவன் மீனு என்றான் கிறக்கமான குரலில்.

பின் மெதுவாக கீழிறங்கி அவளின் மென்மைகளை சுவைக்க தன்னை கட்டுப்படுத்த முடியாமல் மீனு விக்ரம் என்று அவன் பெயரை உச்சரித்தால். அவள் தன் பெயரை சொன்னதும் மேலும் தன் மோகம் தீவிரமாக மேலே வந்து அவளின் இதழில் தன் இதழை பதித்து அவள் மேல் படர்ந்தான்.

அவளுள் தன்னை இணைத்து தான் செய்யலில் ஈடுபட தொடங்க அவளின் தவிப்பான முகத்தை பார்க்கும் பொழுது அவளை மென்மையாக கையாள வேண்டும் என்று மென்மையாக அவளை ஆகிரமித்தான்.

அவள் மேலும் மேலும் அவனை ஆசையுடன் தழுவ அவளின் முகத்தில் தோன்றும் அவள் உணர்வுகளை பார்த்தவன். தான் வேகத்தை கூட்டிக்கொண்டே சென்றான். அவள் அவனின் தீவிரம் உணர்ந்து மீனு கண்திறந்து அவனை பார்க்க விக்ரமின் உணர்வுகளை சொல்ல முடியாதவன் அவன் முகத்தில் தான் உணர்வுகளை பிரதீபலித்தான்.

அவனின் இந்த உணர்வு கொண்ட முகத்தை பார்க்க பார்க்க தான் ஆசையை கட்டுப்படுத்த முடியாதவலாய் அவனை இருக்க தான் மார்போடு அணைத்து அவன் காதுகளில் விக்ரம் என்று அவன் பெயரை சொல்ல இவனின் வேகம் கூடிக்கொண்டே இருந்தது.

அறை முழுவதும் இருவரின் முன்னகல்களும், சீண்டல்களும் ஓய்வில்லாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஒருவரை ஒருவர் விட்டு பிரிய மனமில்லாமல் மீண்டும் மீண்டும் தங்கள் தேவைகளையும் தேடல்களையும் தேடித்தேடி இன்பம் கழித்து கலைபுற்றனர்.

♥️

அனைவரையும் வீட்டில் விட்டுவிட்டு குணா வீட்டிற்கு வந்து அவனை ட்ரோப் செய்துவிட்டு விட்டு உஷால் கிளம்பிச்சென்றான்.

வீட்டிற்கு வந்து தனது அம்மாவிற்கு போன் செய்ய அவன் அம்மா வந்து கதவை திறந்தார். உள்ளே வந்தவன் ஸ்ருதி, மிருதி இருவரும் வந்து விட்டனரா என்று கேட்டுவிட்டு தனது அறைக்கு செல்ல போக சாப்பிடியா பா என்று அம்மாவின் குரல் கேட்டவன்.

திரும்பி வந்து அவன் அம்மாவிடம் சாப்பிடுவிட்டேன் அம்மா வெளிலேயே நீ அப்பா எல்லாரும் சாப்பிட்டீங்களா என்று கேட்டுவிட்டு வள்ளியை கட்டிக்கொண்டு அம்மா என்றான். என்னடா என்று வள்ளி கேட்க சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தவன் பின் வேண்டாம் என்ன முடிவு எடுத்தவனாய் குட் நைட் வள்ளி என்று கூறி விட்டு வேகமாக படிகளில் ஏறி தான் அறைக்கு வந்து பெட்டில் படுத்தான்.

படுத்தவன் நினைவில் வாமினி வந்து மீண்டும் மீண்டும் அவனின் மனதை கலைக்க என்ன செய்வது என்று தெரியாமல் புரண்டு படுத்துகொண்டிருந்தான்.

பின் தான் போனை எடுத்தவன் வாமிநியின் போட்டிவை ஓபன் செய்து பார்த்தவன். அதை அழிக்க நினைத்து கைகளை போனின் அருகில் கொண்டு போவதும். திரும்ப கையை எடுப்பாதுமாக இருந்தான்.

இவன் இப்படியே செய்து கொண்டு இருக்க அப்போது அவன் போனில் இருந்து அவனுக்கு ஒரு மெசேஜ் நோட்டிபிகேசன் வந்தது. யார் என்று எடுத்து பார்க்க வாம்பையர்  என்று வந்தது உடனே எழுந்து அமர்ந்தவன் மெசேஜ்ஜை ஓபன் செய்துவிட்டு பார்த்தவன் அதில் ஹாய் ஐயம் வாமினி, இது என்னுடைய நம்பர் சேவ் செய்து வைத்துக்கொள் பின்னாளில் தேவைப்படும் என்று கூறி ஒரு கண்ணாடிக்கும் ஸ்மைலி அனுப்பினால்.

அவன் ஏற்கனவே இவளது நம்பரை சேவ் செய்திருக்கிறான் என்று அவளுக்கு தெரியாதே.குணாவின் மனதிற்குள் ஏற்கனவே குழப்பமாக இருக்க, இப்போது வாமினி அவளாகவே வந்து தன்னை தொடர்பு கொள்கிறாளே என்று யோசித்தான்.

நான் எதற்கு உங்க நம்பரை சேவ் செய்ய வேண்டும் என்று பதில் செய்தி அனுப்பினான் குணா. அதை அனுப்பியதும் படிக்கப்பட்டது என்று ப்ளூ டிக் வந்தது.வாமினி குணா அனுப்பிய மெசேஜ்ஜை படித்ததும் அவன் சட்டென முகத்தில் அடித்தது போல பேசவும் வாமினியின் உள்ளம் கணத்து போனது.

ஒரு பேச்சிக்காவது சரி என்று சொல்கிறானா பார் என்று நினைத்தவள். பொண்டாட்டி நம்பறை சேவ் செய்யாமல் இருப்பதும் இல்லாததும் உங்க இஷ்டம் என்று பதில் அனுப்பிவிட்டு போனை வைத்து விட்டால்.

வாமினி அனுப்பிய மெசேஜ்ஜை பார்த்தவண் அப்படியே ஸ்தம்பித்து போனான். நேரில் பார்க்கும்போது எவ்வளவு அமைதியா இருக்க இப்போ என்னடா என்றால். பொண்டாட்டி என்று உரிமையாக பேசுகிறாளே என்று யோசித்தவன் மனது மேலும் குழம்பிப்போக அவள் அனுப்பிய மெசேஜ்ஜை திரும்ப திரும்ப படித்து பார்த்தவன் அப்படியே உறங்கிப்போனான்.

நன்றி.

உங்கள்

லயா 💞

EPI 28

போன எபிசொடில்

குரு தான் காதலை பிரியாவிடம் கூறி சம்மதம் தரும் வரை அவளை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று கூறி சென்று விடுகிறான். ஹேமா அசோக்கிடம் விக்ரம் மீனுவை பிரிக்க தான் போட்டிருக்கும் சதியை சொல்லி பின் மந்த்ராவிடமும் அதை சொல்லி இருவரையும் பிரிக்க சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டு இருந்தனர். விக்ரம் ஒரு மாதம் தான் அமெரிக்கா செல்வதாகவும் அங்கு இருக்கும் தங்களின் மாடலுக்கு பிரச்னை என்றும் அதை சரி செய்துவிட்டு சீக்கிரம் வருவதாக கூறி மீனுவை சமாதானம் செய்கிறான். குணாவிற்கு வாமினி தனது போன் நம்பரை சேவ் செய்ய சொல்ல முடியாது என்று குணா காரணம் கேட்க பொண்டாட்டி நம்பரை சேவ் செய்ய மாட்டிய என்று கூறுகிறாள்.

இனி…..

காலை தூக்கத்தில் இருந்து கண்விழித்த  ஸ்ரேயா தன் அருகில் தன்னை இருக்க கட்டிக்கொண்டு படுத்திருக்கும் பிரியாவை பார்த்தவள். அடிப்பாவி எப்போ வந்து என் பக்கத்துல படுத்த என்று யோசித்தவள்.

பிரியாவை எழுப்ப ஏய் பிரியா எழுந்திரு டி  காலேஜிற்கு டைம் ஆகுது எழுந்திரு டி என்றால். ஏதோ கனவு கண்டவள் போல பிரியா அம்மா இன்னும் கொஞ்ச நேரம் நான் தூங்குறேன் அம்மா ப்ளீஸ் என்று கெஞ்சிக்கொண்டு ஸ்ரேயாவை மேலும் இருக்க கட்டிக்கொள்ள.

அவள் அம்மா என்று கூப்பிடுவதை கேட்ட ஸ்ரேயாவின் மனம் கனத்தது. அவள் மனதில் அவளது பெற்றோரின் மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தால் இப்படி கனவில் கூட அம்மா அம்மா என்று பிதற்றுவாள் என்று யோரித்தவள் சிறிது நேரம் அமைதியாக அவளை ஸ்ரேயாவும் இருக்க கட்டிக்கொண்டு கண்களை மூடி சிறிது நேரம் படுக்க மறுபடியும் தூங்கி விட்டால் ஸ்ரேயா.

 அப்போது ஸ்ரேயாவின் அறைக்குள் அவள் இன்னும் வெளியே எழுந்து வராததை பார்த்துவிட்டு அவளை எழுப்ப அவர் அம்மா உள்ளே வந்தார். உள்ளே வந்தவர் ஸ்ரேயாவும் பிரியாவும் ஒருவரை ஒரு இருக கட்டிக்கொண்டு படுத்து இருப்பதை பார்த்து சிரித்து விட்டு வெளியே சென்று ஸ்ரேயாவின் அப்பாவையும் குருவையும் உள்ளே அழைத்து வந்தார்.

 உள்ளே வந்த இருவரும் அவர்கள்  ஒருத்தரை ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு படுத்திருப்பதை பார்த்துவிட்டு சிரித்து விட்டு ஸ்ரேயாவின் அப்பா விளையாட்டுப் பிள்ளைகள் என்று கூறிவிட்டு  வெளியே சென்று விட்டார்.

 படுத்திருக்கும் பிரியாவையே சிறிது நேரம் உற்று பார்த்தான். அவளின் முகத்தை பார்த்தவன் மனதிற்குள் நான் கிட்ட வந்தா மட்டும் என்கிட்ட எப்படி சண்டைக்கு வருவ ஆனா இப்ப பாரு என் தங்கச்சியை எப்படி கட்டிக் கொண்டு படுத்திருக்கிறாள் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.

 ஸ்ரேயாவின் அம்மா மறுபடியும் ஏய் ஸ்ரேயா பிரியா  அப்படியே ரெண்டு பேரும் எழுந்திருங்கடி காலேஜுக்கு நேரம் ஆகுது இன்னும் இழுத்து போட்டு தூங்கிட்டு இருக்கீங்க என்று அவர்கள் மீது போர்த்தி இருந்த  பெட்ஷீட் பிடித்து இழுக்க.

பிரியா அம்மா விடுமா என்ன கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன் அம்மா அப்பா வரதுக்குள்ள நான் ஒரு தூக்கம் போட்டுக்கிறேன் மா என்று கண் திறக்காமலே பிரியா பேச.

ஸ்ரேயாவின் அம்மா அதிர்ந்து பாரு டா குரு இந்த பொண்ணுக்கு இன்னும் அவ அம்மா அப்பா ஞாபகமாவே இருக்கும் போலாம் தூக்கத்தில் கூட அவங்கள நினைச்சுட்டு இருக்கா பாரு என்று வருத்தப்பட்டார்.

குருவிற்கு தான் மிகவும் சங்கடமாக இருந்தது. இப்படி சின்ன குழந்தை போல தூக்கத்தில் பிதற்றும் பிரியாவை எவ்வளவு நோகடித்து சங்கட படுத்தி இருப்போம் என்று நினைத்தவன் இனி இவளை எந்த விதத்திலும் நாம் சங்கட படுத்தி விடக்கூடாது என்று நினைத்தவன் அந்த அறையை விட்டு வேகமாக வெளியே சென்றான்.

என்ன இவன் இவ்வளவு வேகமா எங்க போறான் என்று யோசித்தாவரே மறுபடியும் இருவரையும் எழுப்பி விட்டு சீக்கரம் வாங்க டி காலேஜிற்கு லேட்டா ஆகிருச்சு என்று கூறி சென்று விட்டார்.

இருவரும் எழுந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு சிரித்துக்கொள்ள டைம் ஆச்சு டி சீக்ரம் காலேஜ் கிளம்பனும் என்று அடித்துப்பிடித்தி ரெடி ஆகி டைனிங் டேபிள் வந்து சாப்பிட அமர.

குரு ரெடி ஆகி கீழே வர அவனுடைய பியே உதயா வந்தான். நான் சொன்னதெல்லாம் ரெடி பணிவிட்டாயா உதயா என்று கேட்டு விட்டு மேலே என் ரூமில் பாக் இருக்கு எடுத்துட்டு வாங்க என்று கூறி சாப்பிட அமர்ந்தான்.

அவன் அம்மா என்ன டா குரு இவ்ளோ காலைலயே உதயா வந்திருக்கான். எதுக்கு பாக் எடுத்துட்டு வர சொன்ன அம்மா நான் கொஞ்ச நாள் நம்ம ஊட்டி ல இருக்க ஆபீஸ்ல இருந்து வேலை பாக்கலாம்னு முடிவு பன்னியிருக்கேன் என்றான்.

ஏன்டா இப்போதான் கிட்டத்தட்ட ஒரு வருசமா ஜெர்மனில இருந்துட்டு இப்போதான் கொஞ்ச நாளா எங்க கூட எல்லாம் நாளா பேசிட்டு இருக்க அதுக்குள்ள ஊட்டி போய் என்ன பன்ன. போற என்று கேட்க கொஞ்ச நாள் தான் மா நான் வந்திவிடுவேன்.

அப்பாவால் அந்த ஊட்டி கிளைமேட்டில் சென்று வேலை செய்ய முடியாது மா அதான் நான் அங்கு சென்று எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு வருகிறேன் என்று சாப்பிட்டு முடித்து விட்டு அனைவரும் விடை பெற்றவன்.

பிரியாவை பார்க்க அவளின் விழிகளின் ஓரம் கண்ணீருடன் அவனை பார்த்துக்கொண்டு இருந்தால்.அவளின் கண்ணீரில் சற்று தடுமாறித்தான் போனான் குரு. எதற்காக கண்ணீர் விடுகிறாள் தன்னால் தானா என்று நினைத்தவன்.

கிளம்ப எத்தனைத்தவன் பின் திரும்பி பொதுவாக நான் வர சில மாதம் கூட ஆகலாம். என்ன அவசரம் இருந்தாலும் எதுவும் சொல்ல தோன்றினாலோ வ்ட்துவும் ஆபத்து என்றாளோ எந்த நேரமானாலும் தயங்காமல் எனக்கு போன் செய்யுங்கள். அதுவரை நான் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன் என்றான்.

அவன் பேசியது யாருக்கு புரிந்ததோ இல்லையோ பிரியாவிற்கு நன்றாக புரிந்தது. இவ்வாறு சொல்லிவிட்டு பிரியாவை ஒரு அர்த்தமுல்ல பார்வை ஒன்றை பார்த்துவிட்டு சென்றான்.எதற்காக அழுகிறாள் என்ற யோசனையினுடனே கிளப்பி சென்றான்.

♥️

மீனுவும் விக்ரமும் காலை கிளம்பி வந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்க. மீனுவையே தான் விக்ரம் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள் காலை எழுந்ததில் இருந்து அவனுடன் எதுவுமே பேசவில்லை. எதையோ பறிக்குடுத்தவல் போலாம் ஏதும் சரியாக சாப்பிடாமல் அமர்ந்தவலை பார்த்து விக்ரமின் மனது கணமாக இருப்பதை போல உணர்ந்தான்.

மீனு என்று அவன் இரண்டு முறை அழைத்த பின் தான்  நினைவுக்கு வந்தவலாக என்ன விக்ரம் கூப்பிட்டியா என்று கேட்டால். இங்கே வா என்று அருகில் இருந்தவளை கைப்பிடுத்து எழுந்து வந்தவலை தான் மடி மீது அமர்த்திகொண்டான்.

என்ன டா மீனுமா ஏதோ யோசனையிலேயே இருக்க என்று கேட்டான். ம்ஹும் ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டினாள்.

என்னனு சொல்லுடா என்று அவன் கேட்க அவனை கட்டிக்கொண்டு நீ அமெரிக்கா போய்தான் ஆகணுமா என்று கேட்டவளின் முகத்தை பார்க்க அவளின் கண்ணில் இருந்து கண்ணீர்வழிந்ததை கண்டவனின் உள்ளம் பதரிப்போனது.

ஏய் மீனுமா என்ன டா இது நான் நைட் அவ்ளோ சொன்னேனே டா என்று அவளின் கண்களை துடைத்து விட்டான்.

அவனின் கழுத்தை கட்டிக்கொண்டு எனக்கு என்னவோ போல இருக்கு டா விக்ரம் என்று தேம்பினால்.விக்ரமிற்கு அவளை என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியவில்லை.

அவளை சமாதானம் செய்ய முடியாமல் யோசித்து விட்டு சரி நீயும் என்னுடன் வந்துவிடும் என்றான்.அப்போ காலேஜ் என்றால் மீனு. ம்ம்ம்ம்ம்…. என்று யோசித்தவன் உனக்கு எப்போ எக்ஸாம் ஸ்டார்ட் அது என்றான். இன்னும் ஒன்னு வீக் இருக்கு என்றால் மீனு.

சரி அப்போ நீ ஒன் வீக்கிற்கு தேவையான உன்னோட தாங்ஸ் அண்ட் படிக்க புக்ஸ் எடுத்து பேக் பன்னி வைத்துக்கொள். மாலை இருவரும் அமெரிக்கா போகலாம்.

நீ எக்ஸாம் அன்று மட்டும் வந்து எழுதி விட்டு திரும்ப வந்துவிடும் என்னுடன் அமெரிக்காவிற்கு என்று அவன் கூற, இதை கேட்ட மீனு முகம் பிரகாசமாக நிஜமாவா என்றால். ஆமாம் என்று விக்ரம் கூற அப்போ அடிக்கடி வந்து போன நிறைய செலவாகுமே என்று மீனு கூற உனக்கு செலவு செய்யத்தானே நான் சம்பாரிக்கிறேன்.

நான் சம்பாரிக்கும் பணம் எல்லாம் நீ செலவு செய்யத்தான் நீ வா நாம் போகலாம் என்று கூறியவன். அவளுக்கு உணவை எடுத்து ஓட்டினான். அவனுடன் செல்லப் போகிறோம் என்ற சந்தோசத்தில் அவன் ஊட்டிவிட ஊட்டிவிட மீனு நிறைய சாப்பிட்டால்.

அவளை சாப்பிட வைத்தவன் சரி நீ ரெடியாக இரு நான் ஆபீஸ் போய்விட்டு மாலை கார் அனுப்புகிறேன் நீ நேராக ஆபீஸ் வந்துவிடு நாம் அங்கிருந்து கிளம்பலாம் என்றான்.

சரி என்று கூறியவள் நான் காலேஜ் போய்விட்டு என்னோட ஃபிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொல்லிவிட்டு அம்மாவை பார்த்து விட்டு வருகிறேன் என்று கூறி சாப்பிட்டு முடிந்ததும் இருவரும் கிளம்பி சென்றனர்.

♥️

 வாமினி காலேஜிற்கு முதல் நாள். தன்னுடைய டிபார்ட்மென்ட் எங்கு இருக்கிறது என்று தேடிகொண்டிருக்க அப்போது அங்கு வந்த நம்முடைய ஸ்பைஸ் கேர்ள்ஸ் அண்ட் ட்வின்ஸ் சிஸ்டர்ஸ் அனைவரும் அவளிடம் நாங்க கொண்டு வந்து விடுகிறோம் என்று கூறி.

அவளுடைய கிளாசிற்கு அவளை அழைத்து வந்து விடுவதற்காக தோழிகள் கூட்டமே அவளுடன் வந்தது. நானே போக்கிறேன் என்று வாமினி கூறுவதை யாரும் காதில் போட்டுக்கொல்வதாக தெரியவில்லை.

அவளுடைய கிளாஸ் வந்ததும் அனைவரும் உள்ளே வர எத்தணிக்க அவர்களை தடுத்தவள் நானே பார்த்துக்கொள்கிறேன் நீங்க எல்லாரும் கிளம்புங்கள் என்று அவர்களுக்கு கும்பிடு ஓட்டு அனுப்பி வைத்தால்.

பின் கிளாசிற்கு வந்து ஒரு இடத்தில் அமர அவள் அருகில் இருந்தவள் இவளிடம் ஹாய் நியூ ஜாயினீங்கா என்று வாமினியை பார்த்து கேட்க ஆம் என்று கூறு ஹாய் ஐயம் வாமினி என்று கைக்கொடுத்தால்.

அவள் அருகில் இருந்த பெண் ஹாய் நான் ரம்யா என்று அறிமுகம் ஆகிகொண்டால். இருவரும் தங்களை பற்றி அறிமுகம் செய்துவிட்டு கொள்ள கிளாஸ் ஸ்டார்ட் ஆனது அணைத்து மாணவர்களும் வகுப்பில் இருக்க அவர்களின் ஆசிரியர் வாமினியை அழைத்து தான் அருகில் னுபட்டி வைத்தவர்.

நீங்க மட்டும் டான் நியூ ஜாயின் பன்னிருக்கிங்க மா. இவங்க எல்லாம் இங்க பைனல் இயர் ஸ்டுடென்ட்ஸ் ஆச்சே சோ உங்களை பற்றி ஒரு செலஃப் இன்ட்ரோ குடுத்திருங்க என்று கூற. வாமினி அனைவரியும் பார்த்து ஹாய் ஐயம் வாமினி என்று கூறி தன்னை பற்றி தான் வெளிநாட்டில் என்னா படித்துக்கொண்டு இருந்தேன் என்று கூறி தாங்கள் வீட்டை பற்றி அக்கா அண்ணா தம்பி அம்மா அப்ப என்று கூறினாலே ஒழிய.

யாரைப்பற்றியும் வேறு எதையும் கூற வில்லை.அவளை பார்த்த அங்கிருந்த மாணவர் கூட்டம் அவளின் அழகை பார்த்து ப்பப்பா…. யாரு டா இது எவ்ளோ அழகா நம்ம கிளாஸில்  ஒரு பொண்ணு என்று பேசிக்கொள்ள வாமினியை வைத்த கண் வாங்காமல் பார்த்தவனை அவன் அருகில் இருந்த அவனுடைய ஃபிரெண்ட் குட்டி என்ன டா செய்ற இப்படி வெச்ச கண்ணு வாங்காம அந்த பொண்ண சைட் அடிக்கிற என்று கேட்க.

ரொம்ப அழகா இருக்கா டா அந்த பொண்ணு, அவளையே பார்த்துக்கொண்டிருந்தன் வருண். இந்த டிபார்ட்மெண்ட்ன் தறுதலை என்றே அவனை சொல்லலாம். அணைத்து சப்ஜெக்ட்லும் அரியர் யாருக்கும் அடங்க மாட்டான்.பண்ணாத தப்பே இல்லை என்று சொல்லலாம். பெண்களை கண்டால் பிடித்திருந்தால் அவர்களை அடையும் வரை ஓயா மாட்டான்.

அவன் ஃபிரெண்ட் குட்டியிடம் எனக்கு அவ இன்னிக்கே எனக்கு வேண்டும் என்று கூற அதிர்ந்த குட்டி டேய் இப்போதான கொஞ்ச நாளா உன் வாலை எல்லாம் சுருட்டிக் கொண்டு அமைதியாக இருந்தாய் இப்போ என்ன டா மறுபடியும் என்று கேட்டான்.

உன்னோட விளையாடிற்கு எல்லாம் நான் வரல ராசா…. என்னை ஆளை விடு சாமி என்று கூறி அடுத்த பெஞ்சில் எழுந்து சென்று அமர்ந்தான்.

போடா எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் நீ போன என்ன எனக்கு அவளை எப்படி அடையானும் என்று எனக்குதெரியும் என்று யோசித்துக்கொண்டே அவளை வகுப்பு முடியும் வரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான்.

வகுப்பு முடிந்து அடுத்த ஆசிரியர் வரும் வறை அனைவரும் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தனர்.

வாமினியும் ரம்யாவும் நன்று நெருக்கமாகி விட்டனர் சந்தித்த சிறிது நேரத்திலேயே.வாமினியையே பார்த்துக்கொண்டு இருந்த வருணை பார்த்த ரம்யா ஏய் ரம்யா உன்னை அந்த பொறுக்கிபையன் வந்ததில் இருந்து வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருக்கிறன் டி என்று கூற யார் என்று வாமினி திரும்பி பார்க்க.

வாமினி தன்னைத்தான் பார்க்கிறாள் என்று தெரிந்த வருண் அவளை பார்த்து பறக்கும் முத்தம் ஒன்றை பறக்க விட்டான்.அவன் அப்டி செய்ததும் எழுந்த வாமினியை ரம்யா ஏய் எங்க டி போற என்று அவள் கையை பிடிக்க இரு டி ரம்யா நான் வரேன் அவனுக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா என்ன பார்த்து பிலையிங் கிஸ் குடுப்பான் என்று கூறி அவனை அடிக்க போனவளை கையை பிடித்து அமரச் செய்த ரம்யா.

ஏய் வந்த முதல் நாலே அவன்கிட்ட வம்பு எதுக்கு டி நீ கண்டுக்காம விட்டுட்டேனா அவன் பேசாம போயிருவேன் சரியா நீ பேசாம இரு என்று வாமினியை சமாதானம் செய்தால் ரம்யா.

அடுத்த வகுப்பிற்கான ஆசிரியர் வர அமைதியானால் ரம்யா. பின் மதிய இடைவேளை வர வாமினி கிளாசிற்கு மீனு, ஸ்ரேயா, பார்வதி, பிரியா நால்வரும் வந்து வாமினியை அழைக்க வர ஏய் ஏன் டி எல்லாரும் இங்க வரீங்க எல்லாரும் என்னை பார்த்து என்ன நினைப்பாங்க என்று கூறிக்கொண்டே தன்னுடன் ரம்யாவையும் வெளியே இழுத்து வந்தால்.

இவ ரம்யா என்னோட புது ஃபிரெண்ட் என்று அவர்களுக்கு அறிமுகம் செய்தால். அப்போது மீனுவை பார்த்து இவங்க என்று ரம்யா கேட்க வர வா நான் சாப்பிடற அபோ இவர்கள் எல்லாரையும் பற்றி சொல்றேன் என்றுறு கூறி அவர்களுடன் கேண்டின் சென்றால். அங்கு  ஏற்கனவே வந்து அமர்ந்துள்ள நம்மளோட பாய்ஸ் டீம்மிற்க்கு  ரம்யாவை  அறிமுகப்படுத்தினால் வாமினி குணாவிடம் வரும்போது சற்று நிறுத்தியவள் அவனை ஓரக்கானல் பார்த்துக்கொண்டே அவனையும் அறிமுகம் செய்தால் .

அப்போது ட்வின்ஸ் சிஸ்டர்ஸ் வர அவர்களை அறிமுகம் செய்தவள் இவர்கள் இருவரும் குணாவின் தங்கைகள் என்று சொல்லும்போதே அவளின் குரல் மாற்றத்தை கவனித்த மிருதி, ஸ்ருதியை இடித்து ஏய் ஸ்ருதி இங்க பாரேன் நாம அண்ணாவை பார்க்கும்போதும், அவனை பத்தி பேசும்போதும் வாமினி அக்கா எப்படி ரியாக்ட் பண்றாங்கனு கவனிச்சியா என்று மிருதி கூற அவர்களை கவனித்த ஸ்ருதி ஏய் நம்ம அண்ணனை பார்த்தியா அவரும் தான் டி ஒரு மார்க்கமா இருக்காரு என்று கூறிவிட்டு இப்போ பாரு என்று சொன்ன ஸ்ருதி.

ரம்யாவிடம் இவர்களை அறிமுகம் செய்த வாமினியிடம், வாமினி அக்கா இன்னிக்கு உங்க கிளாஸ் எல்லாம் எப்படி இருந்துச்சு அக்கா என்று அழுத்தமாக கேட்க அவள் அருகில் வந்த வாமினி ஏய் உன்ன என்னை அக்கானு கூப்பிட கூடாது என்று சொன்னேன்ல என்று அவளை முறைக்க.

ஸ்ருதி திரும்பி மிறுதியிடம் சற்று சத்தமாக மிரு, நாம வாமினி அக்காவை அக்கானு கூப்பிட முடியாதில்ல டி என்று கேட்டால். அவளும் இவள் என்ன கூற வருகிறாள் என்று ஓரளவு புரிந்தவளாக ஆமா டி என்று பதில் சொல்ல.

அங்கிருந்த செல்வம் ஏன் ஸ்ருதி வாமினியை அக்கானு கூப்பிட கூடாதுனு சொல்றிங்க என்று கேட்க. அட என் மக்கு செல்வா அண்ணா நாங்க மீனு அக்காவை அக்கானு கூப்பிடுறோமா என்று கேட்டால்.

சந்தடி சாக்கில் என்னை மக்குன்னு சொல்லிட சரி பரவலா என்னோட தங்கச்சி தான சொன்ன சொல்லிட்டு போ உன்ன மன்னிச்சுட்டேன் என்று கூறி விட்டு ஆமா மீனுவ அக்கானு தான் கூப்பிடறீங்க. இப்போ அதுக்கும் நீ வாமினியா அக்கானு கூப்பிடுவாதற்கும் என்ன பிரச்சனை என்றெ கேட்க.

அட என் மக்கு அண்ணா நான் மீனு அக்காவை அக்கானு கூப்பிட அவங்க வீட்டுக்காரர் எனக்கு மாமா முறை ஆகுறாரா அப்போ அவரோட தங்கச்சிய நான் எப்படி அக்கானு கூப்பிடறது என்று கேட்க.

ஆமால முறையே சரியா வராதேய என்று கூறிய செல்வம். விக்ரம் சாரை நீ மாமான்னு கூப்பிட்ட இவங்க உனக்கு அண்ணி முறை வேணும் கரெக்டா அப்போ நீ இவங்கள நீ அண்ணி என்றே கூப்பிடு என்று செல்வம் சொல்ல.

ஒரு கணம் குணாவும், வாமினியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, ஸ்ருதி வாமினியிடம் இனிமேல் நான் உங்களை அண்ணி என்றே கூப்பிடுகிறேன் என்று ஸ்ருதியும் மிருதியும் என்ன அண்ணி சரியா இனிமேல் நீங்க தான் எங்கள் அண்ணி ♥️என்று கூற மனசுக்குள் குதூக்களித்த வாமினி இப்போதான் நான் நினைச்ச மாறி வந்திருக்கீங்க என்று நினைத்தவள் சரி என்று தலையை ஆட்டினாள்.

இங்கு குணா தான் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தவன் இதற்க்கெல்லாம் காரணம் இந்த செல்வா தான். டேய் செல்வா உனக்கு இருக்கு டா ஒரு நாளைக்கு என்று கூறி அருகில் இருந்தவனின் காலிலே மிதித்து விட்டான்.

அஹ்ஹ்ஹ… ஏன் டா என் காலை மிதிச்ச என்று செல்வா வலியுடன் கேட்க தெரியாம மிதிச்சுட்டேன் டா சாரி என்று கூறி சமாளிதான்.

பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்துவிட்டு அனைவரும் சிறிது நேரம் பேசிக்  கொண்டிருக்க மேலும் விக்ரமுடன் அமெரிக்கா செல்வதை அனைவரிடமும் கூறினாள் மீனு.

அவளை பார்த்த வாமினி எங்க அண்ணாவை விட்டு உன்னால இருக்க முடியலைன்னு சொல்லு அதனால தான அவனை தனியா அனுப்ப மனமில்லாமல் நீயும் கூட செல்கிறாய் என்று கூற அதெல்லாம். ஒன்றுமில்லையே என்று சமாளித்தால்.

பின் நான் அங்கு விக்ரமுடன் போய்விட்டு எக்ஸாமிர்ற்கு மட்டும் வந்து செல்வேன் எண்டது கூறினால். சரி சரி சந்தோசமா போய்ட்டு வா என்று அனைவரும் வாழ்த்துவது போல கைகளை உயர்த்தி அவளை கிண்டல் செய்தனர்.

பார்வதி சோகமாக இருக்க என்ன டி எல்லாரும் சந்தோசமா இஇருக்க அப்போ நீ மட்டும் சோகமா இருக்க என்று கேட்க, அவளை புரிந்தவளாக மீனு ஸ்ரேயாவிடம் ஏய் அவ ஷ்யாம் அண்ணா விக்ரம் கூட ஒரு மாதம் இருக்க போறாரில அவரை பார்க்க முடியவில்லை என்று இவளுக்கு ஏக்கம் டி அதான் இந்த சோகம் என்று கூற.

அனைவரும் பார்வதியை பார்க்க ஆமா டி அவர் நேத்து இரவே அவர் என்கிட்ட சொல்லிட்டாரு. இன்னிக்கு ஈவினிங் கிளம்பிராங்கனு அதான் நான் மதியம் கிளாஸ் லீவ் போட்டுட்டு அவரை பார்க்க போறேன் என்று கூற அவளை பார்த்த அனைவரும் வாயை பிளக்க.

ஏய் அவளை கிண்டல் செய்யதீங்க அப்பா அவளே ஷ்யாம் அண்ணாவை மிஸ் பண்றோம் எண்டது சோகமா இருக்கா விட இப்பவேய் எங்க ஆன்னாவை கல்யாணம் பன்னிட்டு அவர் கூட ஹனிமூன் கிளம்ப வேண்டியவ டி அவ என்று கூற ஏய் ஓட்டதீங்க டி என்ன ரொம்ப என்று வெட்கப்பட்டால்.

சரி நானும் மதியம் கிளம்பிடுவேன் போய்ட்டான் டிரஸ் எல்லாம் பேக் பண்ணனும் அம்மா, அண்ணனையும் பார்த்துவிட்டு கிளம்பனும் என்று கூற ஸ்ரேயாவின் முகம் பிரகாசமானதை கவனித்த பிரியா, yஏய் மீனு நீ உங்க அண்ணாவய் பார்க்க போறியா டி என்று கேட்க ஆமா டி இப்போதான சொன்னேன் எண்டது கூறிவிட்டு.

ஏய் பார்வதி நீயும் என்கூடவே வா நான் போற வழியில உன்னை ட்ரோப் பண்றேன் என்று கூற. அவள் வெட்கமாக வேணாம் டி அவரு வெளியதான் எனக்கு வெயிட் பன்னிட்டு இருக்காரு நான் கிளம்பறேன் என்று கூறிவிட்டு எங்கு நின்றால் இவர்கள் ஓட்டியே கொன்றுவிடுவார்கள் என்று நினைத்தவள் வேக மாக அங்கிருந்து சென்றால்.

அடிப்பாவி என்கூட இவ வந்தenaku கொஞ்சம் ஹெல்ப் ஆ இருக்கும்னு நினைச்சேன், இவ ரொம்ப பாஸ்டா இருக்க டி என்று திரும்பி ஸ்ரேயாவிடம் கூற நானும் பிரியாவும் வேண்டுமென்றால் உன்கூட வரோம் டி உனக்கு ஹெல்ப்  பன்ன என்று கேட்க ஏய் லீவ் சொல்லணுமே முன்னையே என்று மீனு கூற அதெல்லாம் நம்ம கிளாஸ்க்குட நியூ ரெப் கிட்ட சொன்ன போதும் அவரு ஓகே சொன்ன லீவ் கிடைச்சிடும் என்று கூறி குணவை பிரியாவும் ஸ்ரேயாவும் திரும்பி பார்க்க

அவன் உங்கள் இருவருக்கும் கண்டிப்ப்பா. லீவ் கிடையாது என்று கிண்டலாக கூற. உன்கிட்ட யாரு டா இப்போ பெர்மிஸ்ஸின் கேட்டாங்க நாங்க இந்பொர்மேஷன்ல கொடுக்கிறோம் என்று கூறி விட்டு பை குணா பை ஃபிரெண்ட்ஸ் என்று கூறி அங்கிருந்து கிளம்பினார் மூவரும்.

நாளைக்கு கிளாசிற்கு வருவீங்களா அப்போ இருக்கு உங்க ரெண்டு பேருக்கும் என்று சொல்ல. அதை நாளை பார்த்துக்கலாம் பை என்று ஓடிவிட்டனர்.

பின் அனைவரும் டைம் ஆனதல் கிளாசிற்கு சென்றனர்.

நன்றி

உங்கள்

லயா 💞

EPI 29

போன எபிசொட்டில் நாம மீனுவை விக்ரம் தன்னுடன் அமெரிக்கா அழைச்சுட்டு போறதா சொன்னாரு. காலேஜ்ல முதல் நாள் கிளாசில் வருண் நம்ம வாமினியை பார்த்து வழியுறான். வாமினிக்கு புது ஃபிரெண்ட் ரம்யா கிடைச்சிருக்காங்க. ரம்யாவும் இப்போ நம்ம ஃபிரெண்ட்ஸ் கேங்க கூட ஐக்கியம் ஆகிட்டாங்க.நாம ஃபிரெண்ட்ஸ் கிட்ட மீனு ஊருக்கு போறது சொல்ராங்க, பார்வதி கிளாஸ் கட் பன்னிட்டு ஷ்யாமும் விக்ரம் கூட ஊருக்கு போறதுனால அவர பார்க்க போய்ட்டாங்க.மீனு கூட பிரியா, ஸ்ரேயா வம்பாடியா நாங்களும் வீட்டுல வந்து உனக்கு பேக் பண்ண ஹெல்ப் பண்றோம்னு சொல்லி கிளாசை கட் அடிச்சுட்டு மீனு கூட கிளம்பி போய்ட்டாங்க பா…..

இனி என்ன நடக்குதுன்னு பார்க்கலாமா…..

மீனுவுடன் அவள் அம்மா வீட்டிற்கு வந்தனர் ஸ்ரேயா, பிரியா. மீனுவின் அம்மா ஹாலில் அமர்ந்து சோபாவில் படுத்திருந்தவர். வாசலில் சத்தம் கேட்டு கனவிழித்து பார்க்க இவர்கள் மூவரும் வந்திருப்பதை பார்த்து சந்தோசத்துடன் வாங்க டி என் கண்ணுங்களா இவ்ளோ நாள் இந்த அம்மா நினைப்பே வரலைல உங்க யாருக்கும் என்று கோவமாக கூற பிரியாவும், ஸ்ரேயாவும் ஆளுக்கொரு புறம் அமர்ந்து அவரை கட்டிக்கொண்டு அப்படி எல்லாம் இல்ல மா வருவோம் மா அடிக்கடி என்று கூறிவர்கள் மீனுவை பார்த்து அம்மா நாங்க கூட அப்போ அப்போ வந்துட்டு தான இருக்கோம் ஆனா இவதான் கல்யாணம் ஆனதுல இருந்து உங்களை பார்க்க வருவதே இல்லை என்று கூறி மீனுவை மாட்டிவிட 

மீனு அம்மா அவங்க என்ன வேணும்னே உங்கிட்ட மாட்டி விடறாங்க உனக்கு நான்தான் எப்பவும்  செல்லம் எங்க அம்மா என்னை எதுவும் சொல்ல மாட்டாங்க என்று அவரின் மடியில் வந்து அமர்ந்து கொண்டால்.

ஏய் எழுந்திரு டி இன்னும் சின்ன பிள்ளை ஆட்டம் மடியில் வந்து உக்காந்துட்டு இருக்க என்றார் மீனுவின் அம்மா. நான் உனக்கு எப்பவும் சின்ன பிள்ளை தான் அம்மா என்று அவரின் கன்னம் கிள்ளி முத்தம் ஒன்றை வைத்தால்.

சிரித்துக்கொண்டே மூவரையும் சேர்த்து அனைத்தவர். சரி என்ன இந்த நேரத்தில் வந்திருக்கிங்க எங்க பார்வதியை காணோம் காலேஜ் போகலையா யாரும் என்று பார்க்கவி கேட்க.

அவரின் மடியில் இருந்து எழுந்த மீனு அம்மா நானும் விக்ரமும் அமெரிக்கா போக போறோம் அம்மா இன்னிக்கு ஈவினிங் திரும்ப வருவதற்கு இருபது நாட்களுக்கு மேல் ஆகும் என்று கூற என்ன டி திடிர்னு அதுவும் சாயங்காலம் போறதுக்கு இப்போ வந்து சொல்ற என்று பார்கவி கேட்க எனக்கே நேத்து இரவு தான் விக்ரம் சொன்னான் அம்மா.

முதலில் விக்ரம் மட்டும்தான் ஊருக்கு போவதை இருந்துச்சு. காலையில் நான் சோகமா இருக்கேனு பாக்க முடியாம நீயும் வா எக்ஸாம் மட்டும் வந்து எழுதிக்கோ என்று கூறி என்னையும் அழைத்து போறேன்னு சொல்லிட்டான் என்றால் வெட்கமாக.

பின் பார்வதி ஷ்யாம் அண்ணாவை பார்க்க போயிருக்க அவரும் எங்க கூட தான வராரு அதான் அவர பார்க்க போயிருக்கா என்று கூறினால்.

மகளின் வெட்கம் பார்த்து பூரித்து போன பார்கவி சரி எல்லாரும் என்ன சாப்பிடறீங்க அம்மா என்ன செஞ்சு தரட்டும் உங்களுக்கு என்று கேட்க பிரியா அம்மா எனக்கு கேசரி செஞ்சு தரீங்களா அம்மா. எனக்கு ரொம்ப நாளா சாப்பிடணும் போல இருக்கு என்று கேட்க இருடா பத்து நிமிஷத்தில் ஸ்வீஞ்சு தரேன் என்று எழுந்தவர்.

ஸ்ரேயா வீட்டை சுற்றிலும் நோட்டம் விட்டவாறே இவர்களுடன் பேசிகொண்டிருக்க. அடியே என் மருமகளே என் மகன் இப்போதான் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன் என்று சொல்லி மேல போனான்.

அதான் நீ தான் இப்போ வந்துட்டியே என் மகன் தூக்கத்தை கெடுக்குறதுக்குனு என் மகனா தூங்கவா விட போற போ மேல போய் அவனை எழுப்பி கீழ கூட்டிட்டு வா டி என்றார்.

ஸ்ரேயா உடனே ஏய் மாமியார் கிழவி யாரப்பாத்து இப்படி சொல்ற நீ நாங்க என்னவோ வேணும்னே உங்க மகன் தூக்கத்தை கெடுக்குறதுக்குன்னு வந்தோமா என்ன ஏதோ மீனு ஆசையா அவ வீட்ல அவளுக்கு ஹெல்ப் பன்ன கேட்டாலேனு வந்தோம் அப்படியே போற வழியில சரி நீ எப்படியும் தின்னுட்டு தின்னுட்டு தூங்கிட்டு டான் இருப்ப போற போக்குல உன்ன கொஞ்சம் பாத்துட்டு போலான்னு வந்த ரொம்ப தான் பண்ற நீ என்று ஸ்ரேயா கேட்க.

அடிகழுதை எங்க அம்மாவை பாத்தா கிழவினு சொல்ற நீ தான் டி கிழவி எங்க அம்மா செய்ற வேலை எல்லாம் உன்னால ஒரு நாள் கூட முழுசா செய்ய முடியாது.

சரி அம்மா எனக்கு டைம் ஆச்சு நான் போய்ட்டான் எல்லாமே பேக் செய்யணும். நாங்க கிளம்புறோம் மா என்று அவள் அம்மாவை பார்த்து கண்ணடிக்க அவரும் சரி இன்னொரு நாள் வாங்க நானும் பொறுமையா கேசரி செஞ்சு தரேன் என்று கூறிவிட்டு திரும்ப…

அங்கே ஸ்ரேயா அவர் முன் போய்  சாரி தாய்க்கிழவி நான் சும்மா தான் உங்கிட்ட வம்பிழுத்தேன் நான் அவர பாக்க தான் வந்தேன் கிழவி. இவ புருஷன் என்று மீனுவை கை காட்டி அவருக்கு ஒரு பொறுப்பை குடுத்தாலும் குடுத்தாரு உன் மகன் என்ன வந்து பாக்குறது கூட கிடையாது அட அட்லீஸ்ட் ஒரு மெசேஜ் கூட செய்ய மாட்டேங்குறாரு அதான் இப்படி சாக்கு கிடைச்சதும் வந்துட்டேன் ப்ளீஸ் அத்தை என்று அவள் தன் காதை பிடித்துக்கொண்டு மன்னிப்பு கேட்பது போல் கெஞ்ச.

சரி சரி போ நீயே போய் அவனை கீழ கூட்டிட்டு வா என்று கிட்சேனிற்குள் போனார். அவர்களுடன் மீனுவும் பிரியாவும் உள்ளே சென்றனர்.

அப்பாடி ஒரு வழியா இவங்களை எல்லாம் சமாளிச்சாச்சு. டேய் மாமா உன்ன பாக்குறதுக்கு நான் என்னவெல்லம் செய்ய வேண்டி இருக்கு பாரு நீ என்னடானா நல்லா சாப்பிட்டு தூங்குறியா பொறு டா மேல வரேன் நீ எப்படி தூங்குறேன்னு நானும் பாக்குறேன் என்று கூறி மேலே சென்றால்.

♥️

ஷ்யாம் பார்வதியை பிக்கப் செய்தவன். இப்போ நாம எங்க போலாம் என்று பார்வதி கேட்க எங்க போலாமா நாம இப்போ உங்க வீட்டுக்குதான் போறோம் என்றான்.

அவனை அதிர்ச்சியோடு பார்த்த பார்வதி எதுக்குங்க இப்போ எங்க வீட்டுக்கு இவ்ளோ நேரத்துல வீட்டுக்கு போன பாட்டி என்ன கொன்னே போடுவாங்க என்று பயந்தவலை.

உங்க பாட்டி தான அவங்களை நான் சமாளிச்சுக்கிறேன். நீ வா போலாம் என்று பேசியவன் காரை அவள் வீடு நோக்கி செலுத்தியவன்.

பார்வதி ஷ்யாமை எதற்காக வீட்டுக்கு போறோம் என்று கேட்டு நச்சரித்து கொண்டிருந்தவலை, ஏய் பப்ளி கொஞ்ச நேரம் பேசாம வாடி இல்லைனா வண்டிய ஓரம் கட்டிட்டு உன்ன வண்டிக்குள்ள வெச்சே…. என்று அவளை ஒரு மார்க்கமாக பார்க்க.

அவ்வளவுதான் அப்போது அவன் பேசுவதை கேட்டு அமைதியான பார்வதி அதன் பின் வாயை திறக்காமல் கப்சிப் என்று வந்தால்.அவளின் அரண்ட முகத்தை பார்த்து உள்ளுக்குள் சிரித்தவன் வண்டியை அவள் வீடு நோக்கி செலுத்தினான்.

சிறிது நேரத்தில் அவள் வீடு வந்துவிட்டது. வண்டியில் இருந்து இறங்கியவள் வீட்டிற்குள் போகாமலேயே நிற்க ஏய் பப்ளி வா உள்ள போலாம் என்று அவளை கைபிடித்து இழுத்து வந்தான்.

அவர்கள் முன்பிருந்த வீடு இது இல்லை, ஷ்யாம் தான் அவர்கள் தங்க வேறு நல்ல வீடு ப்பார்த்து தந்தான். அவள் அம்மாவிற்கு ஒரு நாளா இடத்தில் வேலையும் வாங்கி கொடுத்து பார்வதியின் பாட்டியை அடிக்கடி செக்கப் அழைத்துக்கொண்டு வருவது வரை ஷ்யாம் தான் பார்த்துக்கொள்கிறான்.

உள்ளே வந்த இருவரையும் பார்த்த பார்வதியின் பாட்டி, அடடே வா டா பேராண்டி என்ன இந்த பக்கம். என்ன எந்த நேரமும் என் பேத்தியின் பின்னாலேயே சுற்றிக்கொண்டு இருக்க போல என்று கேட்க.

ஏய் பொக்க வாய் கிழவி கொழுப்புதான உனக்கு, இரு இந்த முறை செக்கப் போற அப்போ உனக்கு உடம்புல இருக்க கொழுப்பாய் எல்லாம் எடுக்க  போடா சொல்றேன் என்று கூறி கொண்டேய அவர் அருகில் வந்து கழுத்தில் கையை போட்டு அப்படியே கழுத்தை நெரிப்பது போல பாவ்ளா செய்தான்.

டேய் டேய் விடு டா என்னை, நான் என் கொள்ளு பேரன் பேத்தியை எல்லாம் பாக்கணும் டா என்று பார்வதியின் பாட்டி கூற, சும்மா அடிக்கடி கொள்ளு பேரான பாக்கணும் பாக்கணும்னு சொல்லிட்டு இருந்த போதுமா பொக்கவாச்சி என்று ஷ்யாம் கேட்க.

வேற என்ன டா பண்ணனும் பேராண்டி சொல்லி நான் செஞ்சுடறேன் என்று அவர்கூற, அப்போது உள்ளே வந்த பார்வதியின் அம்மா ஏய் கிழவி மாப்பிளை அவருக்கும் பார்வதிக்கும் சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைக்க சொல்லறாரு இவ்ளோ வயசாகி என்ன பிறையோஜனம் என்று கூற.

பாத்தியா பேராண்டி என் மகள் வாயாலயே சொல்ல வெச்சுட்டேன். இனி போய் நீ ஆரம்பி சரியா இருக்கும் என்று கண்ணடிக்க இவர்கள் இருவரும் பேசிக்கோண்டிருப்பதை கேட்ட பார்வதி அடப்பாவிங்கலா ரெண்டு பேரும் சரியான ஆளுங்க தான் என்று வாய் மேல் கைவைத்தால்.

பார்வதியின் அம்மா வாங்க மாப்பிளை உக்காருங்க என்று சோபாவை காட்ட அதில் வந்து அமர்ந்தவன். அத்தை என்று பேச வருவதற்குள் பார்வதி போய் மாப்பிளைக்கு பலகாரம் காபி எடுத்துட்டு வாம்மா என்று கூறினார்.

சரி என்று கொண்டு வந்து அவன் முன் வைத்து அவனை சாப்பிட சொன்னால் பார்வதி. அவன் சாப்பிடட்டும் என்று பொறுமை காத்த பார்வதியின் அம்மா.

மாப்பிள்ளை எனக்கு இருக்குறது ஒரே ஒரு பொண்ணு தான் நான் என் அம்மா இவ மூணு பேரும் தான் எங்களுக்கு. எங்களை தவிர எங்க சொந்த பந்தம் என்று யாரும் வர மாட்டார்கள். அவர்கள் எல்லாம் என் கணவர் இரந்ததோடு சரி அதான் பிறகு எங்களை ஏன் என்று கூட என்ன செய்கிறோம் என்று கூட இதுவரை யாரும் கேட்டு வந்ததில்லை, இனியும் வர போவது இல்லை.

நான் கல்யாணம் செய்த போது என் அம்மா எனக்கு போட்ட நகை ஒரு பாத்து பவுன், இப்போ வேளைக்கு நீங்க சேர்த்து விட்ட இடத்துல மிச்சம் பண்ணின  ஒரு ஐந்து பவுன் இருக்கு மாப்பிள்ளை அப்பறோம் பணமா ஒரு ஐம்பதையிரம் அவ அப்பா அவளுக்காக விட்டுட்டு போனது இருக்கு என்று கூற அம்மா இது எல்லாம் ஏன் அவர்கிட்ட சொல்றிங்க என்று கேட்டால் பார்வதி.

அடியே மகளே எனக்கு என் மாப்பிள்ளையை புரிஞ்ச அளவு கூட நீ என்ன புரிஞ்சு வெச்சிருக்க என்று கூறியவர்.

அடி மக்கு மாப்பிள்ளை இன்னைக்கு  என் கிட்ட பொண்ணு கேட்க வந்திருக்கார் என்று கூற அவள் ஆவென ஷ்யாமை பார்க்க அவன் இவளை பார்த்தியா ஈ… என்று பல்லை காட்டினான்.

அதனால்தான் நாம கிட்ட என்ன இருக்கு நாம என்ன செய்ய முடியும் என்று முன்னமே மாப்பிள்ளையிடம் சொல்கிறேன் எசுரு கூறினார்.

அதெல்லாம் எனக்கு வேணாம் அத்தை உங்க பொன்னுக்கு செய்யுறதுனா உங்க விருப்பம் 

ஆனா அத்தை என்னால ரொம்ப நாள் எல்லாம் வெயிட் பன்ன முடியாது. நான் அமெரிக்கா போய்ட்டு வந்ததும் ஒரு நல்லா நாள் பார்த்து எங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருங்க அத்தை, அதுக்கு முன்னாடி நான் விக்ரம் அப்பறோம் அவனோட அம்மா அப்பா எல்லார் கிட்டயும் பார்வதியயும் உங்களையும் அறிமுகம் செய்துவிட்டு வைக்கணும்.

அவங்க இல்லாம நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன் என்று கூற சரிங்க மாப்பிளை உங்க விருப்பம் போல செய்யுங்கள் என்று கூறினார்.

அப்போது பார்வதி அம்மா நீங்களா எல்லாரும் பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டீங்க இங்க நான் ஒருத்தி இருக்கேன் என்ன என்கிட்ட எதுவும் கேட்க மாட்டேன்குறீங்க என்றால்.

சரி நீ பொறுமையா எப்போ கல்யாணம் வெச்சுக்கலாம்னு யோசிச்சு சொல்லு படிப்பு முடிஞ்சு வெச்சுகிரியா இல்லை இன்னும் ரெண்டு, மூணு வருஷம் கழிச்சு பண்ணலாமான்னு யோசிச்சு சொல்லு நாங்க அப்போவே கல்யாணம் வெச்சுறோம் எண்டது அவள் பாட்டி கூற.

அவரை முறைத்த பார்வதி, ஏய் கிழவி இரு உனக்கு இருக்கு என்றவள். இல்லை இல்ல நீங்க சொன்ன தேதிலேயே கல்யாணம் வைத்துக்கொள்ளலாம் என்று கூறி வெட்கப்பட்டால்.

 அப்படி வாடி வழிக்கு என் செல்ல பேத்தி என்று அவளை கொஞ்சினார் சிறிது நேரம். பேசிவிட்டு அவர்கள் இருவரும் பேசட்டும் என்று அங்கிருந்து பாட்டியும் சென்று விட.

பார்வதியை பார்த்து ஏய் பப்ளி என்று கூப்பிட்டான் அவள் அவனை பார்த்து ம்ம்ம்… என்று கூற நான் ஊருக்கு போய்ட்டு வரவரைக்கும் தான் உனக்கு பிரீ டைம் இருக்கும் கிடைக்குற நேரத்துல நல்லா தூங்கி எழுந்து உடம்ப தேத்தி வெச்சுக்கோ வந்ததும் முதல் முஹூர்த்ததிலேயே நமக்கு திருமணம் அப்பறோம் உனக்கு ரெஸ்ட் கிடைக்காது டி என் பப்ளி குட்டி என்று கூற அவன் அப்படி சொன்னதும் பயந்து போய் அவனை பார்க்க என்ன அப்படி பார்க்குற தயாரா இருந்துக்க சரியா என்று கூறிவிட்டு சரி வா போலாம் என்றான்.

அவள் எங்க கூப்பிடறீங்க நான் வரலை எஸ்ரல் அதே பயத்தோடு. இதுக்கே இப்படி பயந்த எப்படி இன்னிக்கு ஊருக்கு போறதுக்குள்ள  என் வீட்டுக்கு போய் ஒரு ட்ரையல் பார்க்க தான் உன்னை கூப்பிட்டேன் என்று கூறி அவளை பார்க்க அவள் முகம் முழுதும் வேர்த்து கொட்டியது.

அவளின் பயந்த வியர்த்த முகத்தை பார்த்தவன் ஏய் பப்ளி இதுக்கே இப்படி பயந்தா எப்படி நீ என்கூட வந்து பாரு அப்போ தெரியும் எண்டது கூறிவிட்டு பார்வதியின் அம்மா பாட்டியிடம் விடை பெற்றுவிட்டு அவளை அழைக்க அவள் நான் வரல என்று கூற.

யாரு டி இவ மாப்பிள்ளை ஊருக்கு போறாரில அவரவு போய் வழிஅனுப்பி விட்டு வா என்று இருவரும் கூற. நீங்க எல்லாம் ஒரு அம்மாவை இவன் என்னை கூட்டி போய் என்ன எல்லாம் பன்ன போறானோ எனக்கு நினைச்சாலே உடம்பெல்லாம் பதறுது என்று மனதில் நினைத்தவள் இல்ல னா போகல என்று கூற.

அட மீனு உன்னை அவ வீட்டுக்கு கூட்டின்வர சொல்லி இருக்கிறாள். போய்விட்டு அப்படியே மாப்பிள்ளையையும் வழி அனுப்பி விட்டு வாம்மா என்று சொல்ல அப்போதுதான் எதற்கு அவன் அழைத்தான் என்று புரிந்தது அவளுக்கு.

அவனை திரும்பி ஒரு முறை முறைத்து விட்டு, அம்மா நான். போய்ட்டு வந்துறேன் என்று கூறி அவனுடன் முறுக்கிக்கொண்டு காரில் ஏறி அமந்தால். பார்ரா என் பப்ளிக்கு கோபம் எல்லாம் வருது என்று கூறி வந்து காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.

♥️

மீனு அம்மாவிடம் வாம்பிழுத்து விட்டு மேலே விக்ரம் ரூமிற்கு வந்த ஸ்ரேயா கதவை திறக்க, விக்ரம் கட்டிலில் படுத்து நான்கு தூங்கிகொண்டிருந்தான்.

மெதுவாக சத்தமில்லாமல் அவன் அருகில் வந்து மெத்தையின் மீது ஏறி படுத்துக்கொண்டால். கர்ணன் நன்கு ஆழ்ந்து தூங்கிகொண்டிருந்தான். அவன் புறம் திரும்பி ஒரு கையை தலைக்கு கொடுத்தவாறு படுத்துக்கொண்டால்.

மருகையால் அவன் தலையை லேசாக கலைத்து விட்டால். தூங்கும்போது கூட நேர்த்தியா தான் தூங்கணுமா இங்க ஒருத்தி பக்கத்துல படுத்தது கூட தெரியாம அப்படி என்ன டா மாமா உனக்கு தூக்கம் வேண்டி இருக்கு.

அவனவன் ஒரு பொண்ணு பக்கத்துல வராதான்னு காத்துட்டு இருக்கானுங்க. என் மாமா என்னடானா என்னை கண்டுக்கவே மாட்டேங்குறானே என்று கூறியவள்.

அவன் மூக்கின் நுனியை தன் விரலால் லேசாக பிடித்து ஆட்டினாள். கர்ணன் லேசாக அசையவும் கையை எடுறந்துகொண்டவள். மறுபடி விட்டத்தை பார்த்தவறு படுத்தால். பின் திரும்பி அவன் மேல் கையையும் காலையும் தூக்கி அவன் மீது போட்டால்.

திடீர் என தன் மீது ஏதோ பாரமாக இருக்க கண்ணவிழித்து பார்த்தவன் அருகில் இருந்த ஸ்ரேயாவை பார்த்ததும் அதிர்ந்து போனான். அவன் பார்க்கும் போது அவள் தூங்குவது போல நடித்தால்.

வேகமாக அவளை தள்ளி விட்டு எழ போனவனை நன்றாக அழுத்தி பிடித்து எங்க போற படுடா மாமா பேசாம என்று அவள் கூற, ஏய் குட்டிமா நீ எங்க டி இங்க அதுவும் என்னோட பெட்ல என்று கேட்க.

ம்ம்…. நீதான் என்னை கண்டுக்காம பாக்க கூட வருவதில்லை பிறகு நான் தான் வர வேண்டி இருக்கிறது என்றால்.பின் அவனிடம் நெருங்கி படுத்தவள் அவனின் நெஞ்சோடு சேர்த்து தன்னை இருக்கிக்கொண்டு அவன் முகம் முழுவதும் முத்தமிட்டாள்.

பின் அவள் அவனிடம் இருந்து விலக அவன் ஏக்கத்தோடு அவளை பார்க்க அவனை இருக்கீங்க அணைத்து அவனின் இதழில் முத்தம் கொடுத்தால்.

இதை எதிர்பாராதவன் அவளின் இந்த நெருக்கம்ஜிம், அவளின் வாசனையும் முத்தமும் அவனை மெய்மறக்க செய்தது.தீவிரமாக முத்தமிட்டவள் சட்டென அவனிடம். இருந்து விலகி திரும்பி படுர்த்துக்கொண்டால்.

சட்டென அவள் விலகவும் காந்திரந்தவன் அவளை பார்த்துவிட்டு ஏக்கமாக அவள் தொழில் கைவைத்து.ஏய் குட்டிமா இந்த பக்கம் திரும்பு டி என்றான்.

உனக்கு தான் என் நினைப்பே இல்லையே நான் எதுக்கு நான் இங்க இருக்கனும் நான் போறேன் என்று கூறி எழுந்திருக்க போனவளை நாகராமல் அவள் இடுப்பை பிடித்து அவளோடு வந்து ஒட்டி படுத்துக்கொண்டு அவள் முதுகில் முத்தமிட்டான்.

இல்லை டி குட்டிமா வேலை நிறைய இருக்கு டி நானே இன்னிக்கு தான் மதியம் வந்தேன்.

அம்மா வரதே இல்லை தனியா இருக்கேனு போன் பண்ணி சங்கட பட்டு பேசினாங்களா அதான் வந்தேன் என்றான் கர்ணன். ஓஹோ அய்யாவுக்கு என்னோட நினைப்பே இல்லையா உனக்கு என்று திரும்பமலே பேசினால்.

அவளிடம் அப்படி எல்லாம் இல்ல டி என்று சொன்னவனின் அருகில் நெருங்கி படுத்து அவளை அனைத்து முதுகில் முத்தத்தால் ஊர்வலம் நடத்த அவனின் இந்த அனைப்பும் முத்தமும் தொடுகையும் அவளை நிலை குலைய செய்தது.

அவனிடம் திரும்பி டேய் மாமா உனக்கு என் மேல ஆசையே இல்லையா டா என்னை கண்டுகொள்ளவே மாட்டேங்குற என்று ஸ்ரேயா கேட்க.

அதெல்லாம் இருக்கு டி உன்ன நினைக்காம நான் என்ன பன்ன போறேன். அப்போ சீக்கிரமா எங்க அண்ணா கிட்ட பேசி நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கி என்ன கட்டிக்கோ டா மாமா ப்ளீஸ் என்று அவனின் மார்பில் கோலம் போட்டுக்கொண்டே கேட்டால்.

இல்லை டா செல்லம்  இப்போதான் உன் அண்ணன் என்கிட்ட கொஞ்சம் சகஜமா பேசுறான். கொஞ்சம் டைம் குடு நான் சீக்கிரம் பேசுறேன் என்று கூறி அவளை இருக்கி அனைத்தான் இருவரின் மூச்சு மிகவும் நெருக்கமாக நெருக்கமாக இருவரும் உடலும் சூடாக கர்ணன் தான் சுயம் வந்தவனாக அவளை விட்டு தள்ளி படுத்துக்கொண்டான்.

அவன் தள்ளி படுத்ததும் ஸ்ரேயா சட்டென அவன் மேல் ஏறி படுத்துக்கொண்டால்.தன் மேலே அவள் படுக்கவும் ஏய் என்ன டி பண்ற கீழ இறங்கு டி என்று கர்ணன் கூற ம்ஹும் மாட்டேன் என்று கூறி அவன் மார்பில் முத்தமிட்டாள்.

ஏய் என்ன கொள்ளாத டி எழுந்திரு மேல என்றான் ம்ஹும் மாட்டேன் என்று மறுபடியும் கூறி மேலே வந்து அவனின் இதழில் அழுந்த முத்தமிட்டவள். சட்டென கட்டிலில் இருந்து கீழே இறங்கி நின்று அவனை பார்த்து இன்னும் முத்தம் வேணுமா டா மாமா என்று கேட்க அவனும் கிறக்கமாக ஆமாம் என்று தலையை அட்ட அப்போ சீக்கிரம் என்னை கல்யாணம் பணிக்கோ டா மாமா என்று கூறி விட்டு ஓடியவள் அத்தை உன்னை கீழ வர சொன்னாங்க டா மாமா என்று கூறிவிட்டு ஓடி விட்டால்.

ஏய் பட்டுக்குட்டி என்னை இம்சை பண்ணுற டி நீ என்று கூறி அவள் சென்ற சிறிது நேரத்தில் ரெடி ஆகி கீழே வந்தான். அங்கு மீனு,பிரியா, ஸ்ரேயா மூவரும் தன் அம்மாவுடன் அரட்டை அடித்து கொண்டிருந்தனர்.

கீழே வந்தவன் மீனுவிடம் வந்து ஏய் வாலு எப்ப டா வந்த என்று கேட்டுக்கொண்டு அவர்களுடன் சேர்ந்து இவனும் அரட்டை அடித்துக்கொண்டு அமர்ந்தான் தன் வந்ததை கூறிய மீனு கர்ணனிடமும் அவள் அம்மாவிடம் சொல்லி விட்டு மூவரும் கிளம்பி சென்றனர்.

♥️

நன்றி

உங்கள்

லயா 💞

EPI 30

ஹாய் ஃபிரெண்ட்ஸ் 🌹

போன எபிசொடில் உங்களை எல்லாம் நான் எப்படி அலைக்குறதுன்னு கேட்டிருந்தேன் ஒருத்தர் கூட கமெட்டில் பதில் சொல்லல பாத்திங்களா 

சரி ஃபிரெண்ட்ஸ்.

போன எபிசொடில்

கர்ணனும் ஸ்ரேயாவும் மாடியில் ரொமான்ஸ் செய்ய, பின் கீழே வந்து கர்ணன் அவர்களுடன் பேசிவிட்டு, மூவரும் கிளம்பி அவர்கள் வீட்டிற்கு சென்றனர். பார்வதியை தனக்கு திருமணம் செய்து வைக்க அவள் அம்மா பாட்டியிடம் நள்ள நாள் பார்க்க சொன்னான் ஷ்யாம்.பின் பார்வதியை அழைத்துக்கொண்டு மீனு வீட்டிற்கு கிளம்பினான் 

மூவரும் மீனு வீட்டிற்கு வரவும் பார்வதியும் ஷ்யாமும் வர அவளை அங்கே விட்டுவிட்டு ஷ்யாம் ஆஃபிஸில் வேலை இருக்கிறது என்று கூறி கிளம்பி சென்றான்.

அவர்கள் நால்வரும் மீனுவிற்கு தேவையான எல்லாலவற்றையும் எடுத்து வைக்க அவளுக்கு உதவி செய்தனர். அனைவரும் பேசி சிரித்து ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டு கிளம்பி கொண்டிருந்தனர்.

ஏய் மீனு அங்க போய்ட்டு உன் புருஷன் பின்னாடியே சுத்தமா கொஞ்சம் எங்களையும் நினைச்சுக்கோ டி என்று ஸ்ரேயா கிண்டல் செய்ய

ஏய் அதை நீ சொல்லாத டி என் அண்ணன் பின்னாடி நீதான் சுத்திட்டு இருக்க என்று மீனு ஸ்ரேயாவை வார, ஆமா உன் அண்ணா உன்ன மாதிரியே இருக்கான். என்ன கண்டுக்கவே மாட்டேங்குறானே என்று சொல்ல.

அவரு கண்டுக்காம தான் அவர கீழ கூட்டிட்டு வரேன்னு போய்ட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வந்தல டி நீ என்று பிரியா சொல்ல சட்டென பேசுவதை நிப்பாட்டி திரு திருவென விழித்த ஸ்ரேயாவை பார்த்து மூவரும் சிரிக்க ஏய் சிரிக்காதீங்க டி அன்று சிணுங்கினால்.

பார்வதி ஏன் டி ஸ்ரேயா ஒரு மணிநேரமா உள்ள அண்ணா கூட என்ன டி பன்னிட்டு இருந்த என்று கேட்டு விட்டு , பின் ஏய் பாத்து டி எங்க அண்ணன் கூட சேர்ந்து கல்யாணத்துக்கு முன்னாடியே குடும்பம் நடத்திராத என்று பார்வதி கூற ஏய் நானா டி கல்யாணத்துக்கு முன்னாடி குடும்பம் பண்றேன் இந்தா இங்க இருக்காளுங்க பாரு இவளுங்க ரெண்டு பேரும் தான டி  கல்யாணத்துக்கு முன்னாமே குடும்பமே பண்ணினாளுங்க என்று மீனுவையும், ப்ரியாவையும் கை காட்டி கூற அதிர்ந்து போன பிரியா எனா சொல்வதென்று தெரியாமல் விழிக்க.

ஏய் ஸ்ரேயா என்ன டி சொல்ற மீனு தான் உங்க அண்ணா பண்ணின வேலையாள இவளும் விக்ரமும் கல்யாணத்துக்கு முன்னாடியே ஒன்னு சேர்ந்தாங்க.ஆனா பிரியாவை பார்த்து ஏன் டி அப்படி சொல்ற என்று பார்வதி கேட்க.

விக்ரம் அண்ணாவும் மீனுவும் ஒன்ன இருந்த அதே அணிக்கு அதே ஹோட்டலில் எங்க அண்ணாவும் இவளும் ஒன்னா தான் இருந்திருக்காங்க டி என்று கூற என்ன என்று ஆச்சர்யத்தில் இருவரும் திரும்பி ப்ரியாவை பார்க்க.

பிரியா என்ன செய்வது சொல்வது என்று தெரியாமல் விழிக்க. நாம மீனுவை உக்ரம் சார் கிட்ட பேசிட்டு அவர் ரூம்ல இருந்து கூப்டு வர வழியில பிரியா ஒரு ரூம்ல இருந்து வெளிய வந்தாலே ஞாபகம் இருக்க டி உனக்கு என்று கேட்டால் ஸ்ரேயா.

ம்ம்.. என்று யோசித்தவள் ஞாபகம் இருக்கு டி என்று பார்வதி கூற,அதே அறையில் தான் என் அண்ணனும் உள்ளே இருந்தான் அவனையும் நான் அன்று அதே அறையில் தான் பார்த்தேன்.

பிரியா இருந்த நிலையையும் அதேய போலாம் என் அண்ணன் இருந்த நிலையை வைத்து சூழ்நிலையை புரிந்து தான் நான் ப்ரியவை என்னுடன் அப்போதே அழைத்து வந்தேன்.

அதான் பிறகு என் அண்ணனின் நடவடிக்கைங்களை கண்காணிகையில் தான் எனக்கு உண்மை புரிந்தது என்று கூறி. பிரியா நானே எல்லாத்தையும் சொல்லனுமா டி நீ சொல்லு டி உன் வாயால என்று கூற

சற்று தயங்கிய வாரே பிரியா மீனுவை பார்க்க பரவாயில்லை சொல்லு டி நான் எதுவும் நினைக்க மாட்டேன் என்றால். பிரியா அதுவாது என்று பீடிகை போட்டவள் பின் நடந்த அனைத்தையும் கூற அடிப்பாவி என்று அனைவரும் வாயில் கை வைத்துக்கொண்டனர்.

பிரியா சங்கடமாக உணர்ந்தால் ஏய் நான் வேணுமென்று எதுவும் செய்யல டி எனக்கு அப்போ இருந்த சூழ்நிலைக்கு அந்த மாதிரி எல்லாம் நடந்துவிட்டது என்று கூறி கூறி அழ அவளை அவசரமாக சென்று மீனு சமாதானம் செய்தால்.

அப்பறோம் ஏன் டி எங்க அண்ணன் திருந்தி வந்து உங்கிட்ட பேசுற அப்போ விலகி விலகி போற என்றால். எல்லாம் உன்னால தான் டி என்று பிரியா சொல்ல என்னாலேயா என்ன டி சொல்ற என்று அதிர்ந்த ஸ்ரேயா கேட்டால்.

ஆமா டி முதல எனக்கு உங்க அண்ணா மேல. கோவம் இருந்துச்சு ரொம்பவே ஆனா உங்க அண்ணா என்று அன்று இரவு உங்க வீட்ல நான் தங்கின அப்போதான் தெரியும்.

அதுக்குபிறகு அவரை சுத்தமா ஒதுக்கி வெச்சுட்டுலாம்னு நினைச்சேன். உங்க அம்மா நீயும் உன் அண்ணாவும் ரொம்ப வருசமா பேசிக்கமா இப்போதான் பழைய படி. பேசிக்கறீங்கனு சொன்னாங்க.

அந்த சமயம் பாத்து அணிக்கு நைட் உங்க அண்ணா நான் தண்ணி பிடிக்க போன அப்போ என்ன வகுகட்டாயமா நிறுத்தி என்ன லவ் பண்றதா சொன்னாரு.

மனசுக்குள்ள அவர லவ் பண்ணனும்னு ஆசை இருந்துச்சு ஆனா உனக்கு தெரிஞ்ச நீ என்ன நினைப்பியோ ஏதாவது தப்பாபேடுத்துகிட்டு மறுபடியும் உங்க அண்ணா கூட பேசாம போயிருவியோனு தான் நான் அமைதியா இருந்துட்டேன் என்று பிரியா கூற.

அப்போ எங்க அண்ணா கூட உன்ன ஷாப்பிங் அனுப்பினனே அப்போ என்ன டி பண்ணுணிங்க ரெண்டு பேரும் ஒரு நாள் முழுக்க என்று ஸ்ரேயா கேட்க.

உங்க அண்ணா எங்க என்ன சும்மா விட்டாரு இதை வாங்கி குடுக்க அத வாங்கி குடுக்க அங்க போலாம் இங்க போலாம்னு என்ன பாட படுத்திட்டாரு அப்போ நான் அவர் கூட சண்டை போட்டுட்டேன். அதனால என்னிடம் பேசாமல் கோவித்துக்கொண்டு தான் அவர் ஊட்டி போய்விர் என்று பிரியா கேட்க.

என்ன டி சொல்ற என்று பார்வதி கேட்க ஆமாம் என்று தலையை ஆட்டினால். ஏன் டி நீங்க ரெண்டு பேரும் மனசு விட்டு பேசி ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சுக்கணும் என்று தானே நாங்க எல்லாம் தனியா அவர் கூட உன்ன விட்டுட்டு கிளம்பி வந்தோம் என்று ஸ்ரேயா கோவமாக கூற அது…அது… நீ என்னை பத்தி என்ன நினைப்பியோ என்று தான் அவர்கிட்ட இருந்து தள்ளியே இருக்கேன் என்று கூற..

ப்ரியவை ஏகத்திற்கும் முறைத்த ஸ்ரேயா நான் ஏன் டி என் ஃபிரெண்ட் எனக்கு அண்ணியா வந்த வேணாம்னு சொல்ல போறேன் என்று ஸ்ரேயா கூற, அவளை சட்டென நிமிர்ந்து பார்த்த பிரியா கண்களில் கண்ணீர் வழிந்தோட ஸ்ரேயா அவளை இருக்கமாக அனைத்துக்கொண்டல்.

ஏய் லூசு அழாத டி என்று மற்ற இருவரும் சமாதானம் செய்ய்ய அப்போ நம்ம பிரியவுக்கும் ஆல் செட் ஆகிருச்சு என்று கூறி மீனு கண்ணாடித்தால். பிரியா ஸ்ரேயாவிடம் என்ன முழுசா ஏத்துக்கறியா டி நீ என்று கேட்க ஏன் டி இப்படி கேட்குற என்று ஸ்ரேயா கேட்க.

எனக்கு அம்மா அப்பா இல்ல எனக்குன்னு சொந்த பந்தம் யாரும் இல்ல என்ன பத்தி எல்லாமே உனக்கு தெரிந்தும் உனக்கு நான் உங்க அண்ணாவை லவ் பண்ண… என்று நிப்பாட்டியவளை. ஏன் டி லூசு நான் எனக்கு நீ அண்ணியா வருவதர்க்கே சம்மதம் என்று சொல்றேன் இவ என்ன தான லவர் கிவர் னு பேசிட்டு இருக்க கிறுக்கி என்று சிரித்தாள்.

உங்க அம்மா அப்பா என்னை ஏத்துப்பாங்களா என்று கேட்க அதை எல்லாம் எங்க அண்ணா பத்துப்பான் என்று பிரியாவிற்கு ஸ்ரேயா கிறீன் சிக்னல் கொடுத்தால்.

பிரியாவிற்கு அளவு கடந்து சந்தோசமாக இருந்தது. ஸ்ரேயாவை கட்டி அணைத்து அவளுக்கு நன்றி கூறினால். ஏய் பிரியா எனக்கு அண்ணியா வரணும்னா ஒரு கண்டிஷன் என்று பீடிகை போடா என்ன டி என்று கேள்வியாக பிரியா ஸ்ரேயாவை பார்க்க எனக்கும் கர்ணனுக்கும் திருமணத்திற்கு எங்க அண்ணா கிட்ட நீதான் சம்மதம் வாங்கி தரணும் என்று கூற.

மீனு ஏய் எங்க அண்ணாவை கல்யாணம் செய்ய முதல நீ என் கிட்ட பெர்மிஸன் வாங்கணும் டி, என்னவோ அவ கிட்ட சொல்லி கேட்டுட்டு இருக்க என்று மீனு முறுக்கிக்கொள்ள ஏய் நீ என் ஃபிரெண்ட் டி உன்கிட்ட எல்லாம் கேட்டுட்டு இருக்க வேண்டிய அவசியம் என்னக்கு இல்ல நான் கேட்ட நீ வேணம்னா சொல்ல போற என்று மீனுவை கட்டிக்கொண்டு கேட்க சிரித்துக்கொண்டு எனக்கு அண்ணியா மீண்டும் வரக்கூடாது சம்மதம் கொடுத்துட்டேன் போ என்றால்.

பிரியா நீ கண்டிஷன்கு ஓகே சொன்ன தான் நான் என் அண்ணாவை நீ லவ் பண்ண ஓகே சொல்வேன் என்று திமிராக பிரியாவிடம் கூற உங்கிட்ட எல்லாம் என்ன டி பெர்மிஸ்ஸின் கேட்டுட்டு என்று கண்ணடிக்க அடிப்பாவி என்று அனைவரும் வாயில் கைவைத்தனர்.

பின் பார்வதி ஏய் முதல இவ குரு அண்ணா கூட மனசு விட்டு பேசட்டும் டி, அதற்க்கு பிறகு உங்க மேட்டரை அவ உங்க அண்ணா காதுல போட்டு சம்மதம் வாங்கிட மாட்டாளா என்ன என்று கூற அதுவும் சரி தான் என்று கூறிய ஸ்ரேயா சரி உன்னோட போனை குடு நீ என்னோட அண்ணாகிட்ட இப்பவே லவ்வை சொல்லு என்று அவசர படுத்த ஏய் நான் நேரில் அவரை பார்த்து பேசணும் டி போனில் வேண்டாம் என்று கூற அப்படியா எங்க அண்ணா இன்னிக்கு ஊருக்கு வராது நீ எப்போ பேசுறது என்று கூறி அழுத்துகொண்டால்.

முதல எக்ஸாம் எல்லாம் முடியட்டும் அதன் பிறகு நான் உங்க கிட்ட பேசுறேன் டி அதுவரை னே உங்க அண்ணா கிட்ட எதுவும் சொல்ல கூடாது நானே தான் நேரில் சொல்லுவேன் என்று வெட்கப்பட்டால். பாரு டா வெட்கமெல்லாம் வருது நம்ம பிரியவுக்கு என்று அனைவரும் அவளை கிண்டல் செய்தனர்.

பின் பார்வதியிடம் என்ன டி எங்க ஷ்யாம் அண்ணன் கூட எங்க போய் சுத்திட்டுபிவந்த இவ்வளவு நேரமா என்று மீனு கேட்க, எங்கயும் கூப்டு போகல டி என்ன என்று பார்வதி கூற அபி எங்க போனீங்க இவ்ளோ நேரம் என்று பிரியா கேட்டால்

அது வந்து…. என்று பார்வதி வெட்கப்பட ஏய் என்னப்ட் ஆச்சு உங்களுக்கு எல்லாம் மாற்றி மாற்றி வெட்கபடறீங்க என்று மீனு சொல்ல. ஏன் உனக்கு எல்லாம் வெட்கமே வராத என்று ஸ்ரேயா கூற எனக்க வெட்கமா வாய்ப்பே இல்ல டி என்று கூற.

அதுவும் சரி தான் நியூ பார்ட்டி அன்று இரவு வெட்கமே இல்லாம தான் உங்க வீர்ல நாங்க எல்லாரும் உன்கூட இருந்த அப்போ நீ மட்டும் நைட் எழுந்து உன்னோட புருஷன் தேடி போன அப்போவே நினைச்சேன் என்று பார்வதி கூற ஏய்ய்ய்… என்று அவளை பார்த்த மீனு இப்போ வெட்கப்பட்டால்.

பாருங்க டி இவளுக்கு வெட்கமே வராதமா என்று கிண்டல் செய்த பார்வதியை பார்த்து. ஏய் நீ அப்படியே பேச்சை மாத்தத டி சொல்லு எங்க அண்ணா கூட எங்க பிண என்று பிரியா கேட்டால்.

எங்க வீட்டுக்கு தான் போனேன் டி எண்டது பார்வதி சொல்ல. உங்க வீட்டுக்காரர் எதுக்கு டி என்று ஸ்ரேயா கேட்க என்ன பொண்ணு கேட்க வந்தார் என்னோட அம்மா பாட்டி யிடம் என்று கூறி குகத்தை மூடிக்கொண்டால்.

மற்ற மூவரும் மிகுந்த சந்தோசத்தில் பார்வதியில் கையை விளக்க அவள் கையை விளக்க மறுக்க, அவளை மூவரும் சேர்ந்து மூட்ட  கிச்சு கிச்சு மூட்ட பெட்டில் படுத்த பார்வதியை கட்டிக்கொண்டு மூவரும் சேர்ந்து பெட்டில் விழுந்தனர்.

ஏய் அம்மா என்ன சொன்னாங்க டி என்று கேட்க வெட்கமாக அவங்க ஊருக்கு போய்ட்டு வந்த பிறகு விக்ரம் அண்ணா பேமிலி கிட்ட எங்க எல்லாரையும் அறிமுகம் செய்த பின் அடுத்த வர முஹூர்த்ததில் எங்க கல்யாணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று அவரும் அம்மாவும் பேசிக்கொண்டர்கள்.

அப்போ இன்னும் ஒன் மந்த்தில் உனக்கு கல்யாணமா என்று அனைவரும் மகிழ்ந்தனர். நால்வரும் கதை பேசிவிட்டு மீனுவிற்கு பேக் செய்த உதவிய பிறகு விக்ரம்  ஆஃபிஸிற்கு அனைவரும் சென்ன்று விற்கம் மீனுஷ்யாம் மூவரையும் ஏர்போர்ட் வரை வந்து வழி அனுப்பி வைத்து விட்டு மூவரும் கிளம்பி சென்றனர்.

நன்றி

உங்கள்

லயா 💞

EPI 31

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

எல்லோரும் பொங்கல் நல்ல படியா கொண்டாடுனீங்களா ஃபிரெண்ட்ஸ் 🌹

போன எபிசொட்டில் நம்ம ஸ்பைஸ் கேர்ள்ஸ் அவங்க அவங்க மனசை விட்டு பேசி ஒருவரை ஒருவர் கலாத்து கிண்டல் செய்து சந்தோசமாக இருந்தாங்க, மீனு, விக்ரம், ஷ்யாம் அமெரிக்கா கிளம்பிவிட்டார்கள்.

இனி….

ஊட்டி வந்த குரு தன்னுடைய அலுவலகத்திற்கு முதலில் சென்றவன் அங்கே இருந்த வேலைகளை மேலோட்டமாக பார்க்ககூட தன் மனநிலை ஒத்துழைக்காமல் போகவே தனது பியே உதயாவை அந்த வேலைகளை கவனிக்க சொல்லி விட்டு நேராக தனக்காக குருவின் தந்தை அவனுக்கு வாங்கி தாங்க காட்டேஜ் போன்ற வீட்டிற்கு வந்தான்.

வரும்பொழுதே கூடவே சில மது பாட்டில்களையும் வாங்கி வந்திருந்தான். அவன் உள்ளே வந்ததும் அங்கிருந்த வேலையெல்லாம் அய்யாக்கண்ணு வேகமாக குருவை வந்து வர வேற்று.

வாங்க அய்யா எப்படி இருக்கீங்க, நீங்க வரவதை முன்னாமே சொல்லி இருந்தால் விருந்தே ஏற்பாடு செய்திருப்பேனே அய்யா என்று கூற. பார்வையில்லை அய்யாக்கண்ணு எனக்கு திடீர் வேலை வந்திருச்சு அதனால் தான் இங்க வந்துட்டேன்.

எப்போதும் போல  எனக்கு மேல என்னோட ரூமிற்கு எல்லாமே அனுப்பிருங்க. என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் உதயா வந்த மட்டும் மேல அனுப்புங்க உங்களையும் அவனையும் தவிர யாரும் மேலே வர கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டு வண்டியில் நான் வாங்கி வந்த ஐட்டம் எல்லாம் இருக்கு மேலே கொண்டு வந்திருங்க இப்போ என்று கூறிவிட்டு விரு விரு என்று மேலே சென்று விட்டான்.

ரூமிற்கு வந்து பாத்ரூம் சென்று ரெப்பிரேஷ் ஆகிவிட்டு வந்தவன். அய்யாக்கண்ணு கொண்டு வந்து வைத்து விட்டு போன மது பாட்டில் ஒன்றை திறந்து அப்படியே குடித்தான்.

ஒரு பாட்டிளையும் மொத்தமாக குடித்தவன். பெட்டில் சரிந்து அப்படியே உட்கார்ந்தவன் தன் மொபைலை எடுத்து நியூ இயர் பார்ட்டி அன்று பிரியாவிற்கு தெறியாமல்.அவளை மறைந்து நின்ற புகைப்பங்களையும், ஷாப்பிங் செல்லும் போது அவலுடன் வம்பாடியாக எடுத்துக்கொண்ட செல்ஃபீக்களையும் ஒவ்வொன்றாக பார்த்தவன்.

ஒரு செல்பியில் பிரியா அவனுக்கு தெரியாமல் அவனை ஆசையாக  பார்த்துக்கொண்டிருப்பதும் குரு அதை கவனிக்காமல் புகைப்படம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்தவன் சட்டென அவன்  விரல்கள் நின்றது.

அந்த போட்டோவை ஜூம் செய்து பிரியாவின் கண்களை பார்த்தவன் அதில் தெரிந்த காதலை கண்டு அவளின் போட்டோவை பார்த்து ஏன் டி உன்னோட கண்ணில் இத்தனை காதல் தெரிகிறது ஆனால் என்னை நேரில் பார்க்கும் போது நான் உன்னை பார்க்கத போது மட்டும் என்னை ரசிக்கிறாய். நான் என் காதலை சொல்லும்போது என்னை வெறுத்து ஒதுக்குற ஏன் டி இப்பரி என்னை கொடுமை செய்கிறாய் இம்சைகாரி என்று அவளை திட்டினான்.

நீயா வந்து என்னிடம் பேசும் வரை, என் காதலை ஏற்க்கும் வரை நான் என் வீட்டிற்கு வர மாட்டேன் டி என்று கோபமாக கூறியவன். கோபத்தில் போனை தூக்கி சுவற்றில் அடிக்க அது பட்டு தெறித்து சுக்கால் சுக்களாக உடைந்து சிதறியது.

உள்ளே வந்த அய்யாக்கண்ணு, உதயா இருவரும் குருவின் நிலை கண்டு அதிர்ந்தனர்.எவ்வளவு கொடூரமாக முதலில் இருந்தாலும் தன்னை எப்போதும் ஒரு நிலையிலேயே வைத்திருக்கும் குரு. இன்று தன்னிலை மறந்து அளவுக்கு அதிகமாக குடித்திருப்பதும் இப்படி கோபமாக நடந்து கொள்வதெல்லாம் பார்த்து குருவிற்காக மிகவும் வருந்தினர்.

உடைந்த அவனது போனை எடுக்க போன உதயாவை பார்த்தவன் கோபமாக உதயா… என்று கத்தினான். அவனின் இந்த கோபத்தை கண்ட உதயா அப்படியே நின்றுவிட்டான் அதை தொடாதே நீங்கள் இருவரும் இங்கிருந்து கிளம்புங்கள்.

நான் கூப்பிட்டால் மட்டுமே உள்ளே வர வவேண்டும் என்று கூறி தல்லாட்டியப்படியே எழுந்து இருவரையும் வெளியே தள்ளி கதவை சாற்றினான். இருவரும் செய்வதரியாது அமைதியாக கீழே சென்றனர்.

❤️

ஹேமாவின் அறையில் மந்த்ரா ஹேமாவிடம் நானும் விக்ரமும் திருமணம் செய்து கொண்ட விஷயம் என் குடும்பத்திற்கும் விக்ரமின் அம்மா அப்பாவை தவிர வேறு யாருக்கும் தெரியாது.

ஆனால் உனக்கு எப்படி எங்களின் திருமண விஷயம் தெரியும், அதை எல்லாமும் விட விக்ரம் எனக்கு தாலி கட்டிய போட்டோ உனக்கு எப்படி கிடைத்தது. அவனை பிளாக் மெயில் செய்ய எனக்கே இந்த போட்டோ கிடைக்காத போது நீ எப்படி இதை எல்லாம் கண்டு பிடித்தாய் என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்டு கொண்டிருந்தால்.

அவள் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஹேமா வெகு நிதானமாக இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே கிடையாது எனக்கு நான் எப்போ விக்ரமை பார்த்தேனோ அவனை அடைய நினைத்தேனோ அப்போதே அவனை பற்றிய விபரங்களை சேகரிக்க நினைத்து அவனுடைய அணைத்து விஷயத்தையும் தூண்டித்துருவி தேடிய போது நானே எதிர் பாராமல் கிடைத்த ஒரே ஒரு விஷயம் விக்ரமை பற்றிய விஷயம் உங்களுடைய திருமணம் தான்.

நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதும், டிவோர்ஸ் செய்து கொண்டதும் ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டு இருந்த டாக்குமெண்ட் எல்லாமும் என்னுடைய தோழி ஒருவளை வைத்து ரெஜிஸ்டர் ஆஃபிஸில் இருந்து எடுத்துக்கொண்டேன்.

பின் நீங்கள் திருமணம் செய்து கொண்ட அன்று உங்கள் காலேஜில் பார்வேல் நிகழ்ச்சி நடந்ததள்ளவா அங்கே அந்த நிகழ்ச்சியை வீடியோ எடுக்க வந்த ஸ்டூடியோவை கேட்டு அவர்களிடம் இருந்து விடியோவை வாங்கி விக்ரம் உன் கழுத்தில் தாலி கட்டும்போது இருந்த விடியோவும் அதில் பதிவாகி இருந்தது.

அதை மட்டும் தனியாக காப்பி பண்ணி வைத்திருக்கிறேன் அதில் இருந்ததை தான் போட்டோவாகவும் எடுத்து வைத்திருக்கிறேன் என்று விபரங்களை ஹேமா கூற வாயை பிளந்து அவள் கூறியதை எல்லாம் கேட்ட மந்த்ரா இவளிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

கொஞ்சம் விட்டால் நம்மையே தின்று ஏப்பம் விட்டுவிடுவாள் என்று மனதில் நினைத்தவள் அவளிடம் எனக்கு எந்த ஆபத்தும் விக்கிரமால் வராமல் நீ தான் பார்த்துக்கொள்ள வேண்டும் அதற்கு சமாதித்தால் மட்டுமே நான் உன்னுடைய பிளானிற்கு ஒத்துழைப்பு தருவேன் என்று கூற உன்னுடைய பாதுகப்பிற்கு நான் பொறுப்பு என்று ஹேமா கூறினால்.

இருவரும் என்ன செய்யலாம் எண்டது சிறிது நேரம் பேசிக்கொண்டவர்கள் கிளம்பி வெளியே சென்றனர்.

❤️

அமெரிக்கா வந்த மூவரும் அங்கே விக்ரமிற்கு சொந்தமான மாளிகையில் தங்கினார்கள்.அங்கு வந்ததும் விக்ரம் மீனுவை விட்டுவிட்டு ஷ்யாமுடன் தான் அலுவலகம் சென்றான்.

அங்கு தனது கம்பெனியின் மாடல் உடைந்து போய் ஒரு ஓரமாக அமர்ந்து இருப்பதை பார்த்த விக்ரம் நேரே அவளிடம் சென்று ஷாஷா என்று அவளை அழைத்தான்.

விக்ரமை கண்டவள் அவனின் கைகளை பிடித்துக்கொண்டு விக்ரம் ப்ளீஸ் ஹெல்ப் மெ விக்ரம் நான் அந்த ஜானை  நான் உயிரிக்கு உயிராக காதலித்தேன் விக்ரம்.

ஆனால் அவன் என்னுடன் தனிமையில் நெருக்கமாக இருந்தபோது ஈனக்கே தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு என்னை இப்போது பிளாக் மெயில் செய்கிறான்.

அவன் கேட்கும் பணத்தை கொடுக்க வில்லை என்றால் அந்த விடியோவை நெட்டில் ரிலீஸ் செய்து விடுவதாக என்னை பைக் மெயில் செய்கிறான் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கூறி உடைந்து தரையில் அமர்ந்து அழ தொடங்கினால்.

அவள் அருகில் நின்றிருந்த தனது அவளது பியேவிடம் நான் கேட்ட தகவல்கள் எல்லாம் ரெடி என்றான். அவள் தான் கையில் இருந்த பைலை விக்ரமிடம் நீட்டினால். அதை வாங்கியவன் ஷ்யாமிடம் அந்த பைலை கொடுத்து எனக்கு இன்னும் ஒன் ஹவரில் அந்த ஜான் என் இடத்தில் கொண்டு வரணும் என்று கூறியவன்.

ஷாஷாவிடம் வந்து நீ போய் நம்முடைய அடுத்த ஷோவிவிட்டு தயாரா இரு என்று கூறி விட்டு தனது அறைக்குள் சென்றான்.விக்ரம் சொன்னது போல ஜானை அவனது இடத்திற்கு இழுத்து வந்திருந்தான் ஷ்யாம்.

விக்ரமிற்கு போனில் தகவல் தெரிவித்து விட்டு அவன் வந்ததும் ஜானை அடைத்து வைத்திருந்த அறைக்கு சென்றான். அங்கே ஒரு தூனில் கட்டி வைத்திருந்த ஜானிடம் சென்ற விக்ரம் சிறிதும் தாமதிக்காது அவனின் காலில் தனிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டான்.

வழியில் அவனால் காத்த கூட முடியாத அளவிற்கு வாயை ஒட்டி இருந்தனர். வழியில் துடித்த ஜானை பார்த்து உன்னை நம்பி தன்னையே உன்னிடம் ஒப்படைத்த பெண்ணை ஏமாற்ற உனக்கு எப்படி மனது வந்தது என்று அவனை சுட்ட இடத்திலேயே அடித்தான்.

வலியில் அவனது கண்ணில் இருந்து வழியும் கண்ணீரை கண்டவன். அவனது வாயில் இருந்த பிளாஸ்டர்யை எடுத்து விட்டு சொல்லு எங்கே இருக்கு ஷாஷாவை எடுத்த வீடியோ என்று கேட்க அவனது உக்க்ரமன முகத்தை கண்டு பயந்தவன்.

தான் மொபைலிலும் லேப்டாபிலும் வைத்திருப்பதாக கூற, ஏற்கனவே வரவழைக்க பட்ட சைபர் பிரிவில் வேலை செய்யும் பெண் ஊழியரை அழைத்து அவன் கூறியது போல அதில் இருக்கும் பைலை முற்றிலுமாக செக் செய்து விட்டு அழிக்க சொன்ன விக்ரம்.

முற்றிலும் அழிந்து விட்டது என்று உறுதியான பிறகு அவனது லேப்டாப்பையும், மொபைலையும் தீயிட்டு தான் பாடியகார்டய் தான் கண் முன்னேயே எரித்து போடா செய்தன்.

அங்கு நடந்ததை எல்லாம் வீடியோவாக எடுத்த பிறகு ஜானை விட்டுவிட்டு அவனை எச்சரித்து விட்டு அனுப்பி வைத்தான்.

ஆஃபிஸிற்கு வந்த விக்ரம் தனது கேபிநிற்கு ஷாஷாவை வரச்செய்து அவளிடம் அங்கு எடுத்த விடியோவை போட்டு காட்டி இனி உனக்கு அந்துஜா வீடியோவினாலும் ஜானாலும் எந்த பிரச்னையும் வராது தைரியமாக உருகும்பாடி கூறி அவளுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தான்.

பின் தனது மளிகைக்கு வந்த விக்ரம், மீனுவை காண அறைக்கு செல்ல அங்கு அவள் குளிர் தாங்காமல் கோழிக்குஞ்சு போல படுத்து உறங்கிகொண்டிருப்பதை பார்த்தவன் அவளுக்கு நன்றாக போர்த்தி விட்டு தானும் சென்ன்று அவளுடன் படுத்து உறங்கினான்.

பின் சென்ற நாட்களில் விக்ரம் ஆபீஸ் வேளைகளில் பிஸி ஆகி விட, மீனு தனது பரீட்சைக்காக படிக்கவும் இருவரும் பிஸியாகவே ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளகூட நேரம் இல்லாமல் சென்றது.

ஒரு வாரமும் இப்படியே செல்ல தனது ஆஃபிஸில் வேளையில் மூழ்கியிருந்த விக்ரமிற்கு மீனுவிடம் இருந்து போன் வந்தது.

ஏதோ வேளையில் மும்முரமாக இருந்த விக்ரம் அழைப்பை பார்க்காமலேயே ஷ்யாமிடம் போனைஞடுத்து ஓசை சொல்லி செய்கை செய்தான்.

போனை அட்டென்ட் செய்த ஷ்யாம் தங்கச்சிமா சொல்லு டா என்று பேச, அவன் எங்க ஷ்யாம் அண்ணா என்று கேட்டால்.தங்கச்சிமா விக்ரம் ஒரு முக்கியமான பைலை பார்த்துக்கொண்டிருக்கிறான். இரு மா போனை கொடுக்கிறேன் என்று கூற வேண்டாம் அண்ணா பொண்டாட்டி போன் பண்ணும்போது கூட எடுத்து பேச நேரம் இல்லாம உங்க பாஸ் உங்க கிட்ட கொடுத்து பேச சொல்லறாரு இல்லியா அவனை அந்த பைலையே கட்டிக்கொண்டு அங்கேயே இருக்க சொல்லுங்க நான் போனை வைக்கிறேன் என்று கூறி கோபத்தில் போனை வைத்து விட்டால்.

ஆஹா.. தங்கச்சிமா விக்ரம் மேல செம்ம காண்டுல இருப்ப போலயே என்று நினைத்தவன். வேகமாக விக்ரமிடம் வந்து அவசர அவசர மகா அவன் கையில் இருந்த பைலை வாங்கி வைத்தவன்.

விக்ரமை பார்த்து நீ முதல்ல மீனுவை போய் பார் என்று கூறினான். என்ன டா இப்போ மீனு படிச்சுட்டு இருப்ப என்று கூறி திரும்ப பைலை எடுக்க போனவனை கையை பிடித்து வாடா வீட்டுக்கு போகலாம் தங்கச்சி மா உன்மேல செம காண்டுல இருக்கா எசுரு கூறி அவனை அழைத்துக்கொண்டு அவர்கள் இருவரும் விக்ரமின் மளிகை நோக்கி வந்தனர்னு 

அங்கு ஹாலில் கோபமாக அமர்ந்துந்திருந்த மீனுவை பார்த்த இருவரும் ஆஹா… டேய் விக்ரம் நான் உனக்கு ஒரு பிரீ அட்வைஸ் குடுக்கிறேன் கேட்டுக்க தங்கச்சிமா இப்போ. இருக்க. கோபத்துக்கு உன்னை எவ்ளோ. அடிச்சாலும் அமைதியா வாங்கிக்க எதிர்த்து எதுவும் பேசின அப்பறோம் நீ மீனுமா மீனுமானு கொஞ்சக் கூட முடியாது வயித்திக்கு ஈர துணி கட்டிக்கிட்டு தான் படுக்கனும் நல்லா யோசிச்சுக்க சரியா டா என்று கூறி நான் என் ரூமிற்கு போறேன் என்று நைசாக நழுவிகொண்டான் ஷ்யாம்.

டேய் இப்படி என்னை தனியா விட்டுட்டு போறியே என்று விக்ரம் ஷ்யாமை அழைக்க, வெளிய நீ எவ்ளோ பெரிய டானா இருந்தாலும் பொண்டாட்டி கிட்ட வந்துட்டா வெறும் எலி மாறி தான் டா நண்பா… ஆல் தி பெஸ்ட் என்று கூறி தன் அறைக்குள் நுழைந்து கதவை சாற்றிகொண்டான்.

விக்ரம் மெல்ல மீனுவின் அருகில் வர அவள் கோபமாக எழுந்து அவனை முறைத்து விட்டு மேலே அவர்கள் அறைக்கு சென்று விட்டால்.

ரூமிற்கு வந்த ஷ்யாம் யம்மா என்னா…குளிரு என்னா.. குளிரு அஹ்ஹ்ஹ… என்னால குளிரு தாங்க முடியலையே என்று கூறி வேகமாக அங்கு இருந்த ரூம் ஹீட்டரை ஆன் செய்தான்.

அடியே பப்ளி நீ மட்டும் இப்போ என்கூட வந்திருந்தேனா இந்த குளிருக்கு எவ்ளோ இதமா  நாம ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சுட்டு ஒரே மெத்தையில் கட்டிப்பிரண்டுட்டு இருக்கலாம்.

இரு டி பப்ளி சீக்கிரமா இங்க இருக்க வேலை எல்லாம் முடிச்சுட்டு அடுத்த முஹூர்த்தத்துல உனக்கும் எனக்கும் கல்யாணம் நம்ம ஹனிமூன் இங்க தான் என்று தானாகவே பேசிக்கொண்டான்.

ரூமிற்கு வந்த விக்ரம் உள்ளே வந்ததும் மீனுவை கோபமாக நின்றயிருப்பதை பார்த்து மெதுவாக அவள் அருகில் வந்தவன் அவளை பின்னிருந்து கட்டிக்கொண்டு அவளை தன் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டவன் அவளை அப்படியே சுற்றினான்.

அவ்வளவு நேரம் கோபத்தில் இருந்தவள் அவனின் இந்த திடீர் செயல் மீனு அவளை அறியாமல் ரசிக்க செய்தது. டேய் விக்ரம் இறக்கி விடுடா என்னை என்று அவனது கழுத்தை கட்டிக்கொண்டு கேட்டால்.

அவளை அப்படியே அள்ளிக்கொண்டு படுக்கைக்கு வந்தவன் படுக்கையில் அவளை கிடத்தி தானும் அவள் அருகில் படுத்துக்கொண்டு அவளின் இதழை கவ்வினான்.

மீனுவும் அவனுக்கு சலைத்தவள் அல்ல என்பது போல அவன் தரும் முத்தத்தை திருப்பி அதே வேகத்துடன் அவனுக்கு திருப்பித் தர ஆச்சர்யமான விக்ரம் அவளின் இந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து மென்மையான முத்தத்தை வன்மையாக்கினான்.

அதே வேகத்துடன் தன் தேடலை அவள் முத்தத்தில்  இருந்து கழுத்து குழிக்குள் தன் முகம் புதைத்து அவளை கிரங்க வைத்தான். விக்ரம் என மீனு கிறக்கமாக கூற மெல்ல தன் முத்த ஊர்வலத்தை அவள் கழுத்தில் இருந்து கீழிறங்கினான்.

மெல்ல அவள் மேலாடைக்கு விடுதலை அளித்தவன் அவள் மென்மையை தன் கைக்குள் சிறை பிடித்தான்.அவளின் மென்மையை பிசைந்து கொண்டே தன் இதல்களால் சுவைக்க மீனு தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் முனகினால்.

மீனுவின் முனகல் விக்ரமை சூடேற்ற மீனுவை இருக்க அனைத்துக் கொண்டு மீனுக்குட்டி ராட்சசி என்னை இம்சை பண்ற டி என்று கூறி தன் ஆடையையும் களைந்து மீனுவின் அடைகளையும் களைந்து அந்த குளிரில் இருவரும் தேகமும் சூடாக தங்களின் உஷ்னகாற்றால் இருவரின் உடல் சூட்டினாலும் குளிரை கூட தஙகள் அருகில் நெருங்க முடியாத அளவு காற்று கூட புக முடியாதவாறு ஒருவரை ஒருவர் இருக்க கட்டிக்கொண்டு மூச்சுக்கூட விட முடியாத அளவு முத்தத்தில் தில்லைதனர்.

மீனு மூச்சு விட சிரமப்பட லேசாக அவளின் இதழ் விடுத்து கீழுதட்டை கவ்வி அவளுக்கு மூச்சு விட இடம் கொடுத்தான். முத்தத்தை தீவிரமக்கா அதே வேகத்தோடு விக்ரமின் கைகள் மீனுவின் உடலில் அலைபாய்ந்தது.

மெல்ல அவளை தன் மேல் போட்டுக்கொண்டு அவளின் பின்னலகை தன் கைகளால் பிசைய அவனின் இந்த புதுமையான தீண்டலில் சொக்கிப்போய் விக்ரம்…. என கண்கள் சொருக அவனின் பெயரை உச்சரிக்க அவளை தன் மேல் இருந்தே அவளுள் தன்னை இணைத்துக்கொண்டு இருவரும் புது உணர்வில் மூழ்கினார்கள்.

மீனுவிற்கு இந்த அனுபவம் புது வித உணர்வுகளை கொடுக்க தன்னை கட்டுப்படுத்த முடியாமல் விக்ரம்… என்று அவனை இருக்க அனைத்துக்கொண்டு அவனது காதில் முனக அவளின் அந்த மூச்சுக்கற்று விக்ரமை மேலும் மீனுவோம் மேல் மோகம் கொள்ள செய்ய அவளின் இடுப்பில் கைகொடுத்து தனது வேகத்திற்கு அவளை ஈடுக்கொடுக்க செய்து இருவரும் ஒருவரை ஒருவர் தஙகள் உணர்வுகளுக்கு அடிமையாகி தங்களை மறந்து இன்பகாதலில் மூழ்கி உச்சத்தை எட்டி இளைப்பாரி பின் மறுபடி மறுபடியும் அனுபவிக்க அனுபவிக்க தீராத இந்தக் கடலில் விடியும்வரை நீந்திக் கலைத்து ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு உறக்கத்திற்கு சென்றனர்.

❤️

நன்றி

உங்கள்

லயா 💞

EPI 32

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

போன எபிசொட்டில் குரு ஊட்டி வந்ததில் இருந்து குடித்துக்கொண்டு பிரியா தன் காதலை ஏற்க வில்லை என்று கோபத்தில் மொபைலை உடைக்கிறேன், விக்ரம் தனது அமெரிக்கா கம்பெனி மாடல் ஷாஷாவின் பிரச்னையை தீர்த்துவிட்டு, ஆபீஸ் வேளையில் பிஸியாகவே இருக்க மீனுவிற்கு அவன் தன்னை கவனிக்க வில்லை என்று கோபம் வருகிறது நம்ம விக்ரம் அவர் பாணியில் ஒரு ரொமான்ஸ் உடன் மீனுவை சமாதானம் செய்கிறார்.

இனி….

ஸ்ருதிக்கு வாமினியிடம் இருந்து கால் வந்தது தன் வீட்டிற்கு வருமாறு சில வேலைகள் இருப்பதால் அதை முடித்துக்கொண்டு கல்லூரி செல்லலாம் என கூறி அவளை வர சொல்லி போனை வைத்தால்.

ஸ்ருதி வாமினியிடம் பேசி விட்டு என்ன அண்ணி நம்ம அவங்க வீட்டுக்கு இனிக்கும் இல்லாம இனிக்கு வர சொல்லியிருக்காங்க என்னவா இருக்ஜ்ம் என்று யோசித்து கொண்டிருக்க அப்போது அங்கு வந்த மிருதி என்ன டி என்ன யோசனையா உக்கார்ந்திருக்க என்ன்று கேட்க இல்லை டி வாமினி அண்ணி வீட்டுக்கு வர சொன்னாங்க அங்க போய்ட்டு அப்படியே அங்கிருந்து காலேஜ் போலாம்னு சொன்னாங்க டி என்று கூற சரி வா அங்க போய் கெடுக்கலாம் காலேஜிற்கு டைம் ஆகிவிடும் என்று கூறி இருவரும் குணாவையும் அழைக்க நான் பிறகு நேராக காலேஜ் வருகிறேன் நீங்கள் இருவரும் பத்திரமாக போய்ட்டு வாங்க என்று கூறி அனுப்பி வைத்தான்.

இருவரும் கிளம்பி வாமினி வீட்டிற்கு வர அவர்களுக்காக ஹாலில் காத்திருந்த வாமினி அவர்களை உள்ளே அழைத்து தன் பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைத்தால்.

பின் அனைவரும் சிறிது நேரம் பேசிகொண்டிருக்க வாமினியின் பெற்றோர் இன்று வாமினியுடைய பிறந்த நாள் பார்ட்டி மாலை நம்முடைய வீட்டில் நடக்கிறது இருவரும் மறக்காமல் வந்து விடுங்கள் என்று கூற இருவரும் ஆச்சர்யமாக என்ன அண்ணி இது முதல்லயே சொல்லி இருக்கலாமே நாங்க கிபிட் வாங்கிட்டு வந்திருப்போமே எண்டது கூறி அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள் இருவரும்.

இருவரும் வாமினியை அண்ணி என்று கூப்பிட வாமினியின் ஓற்றோர் அவர்கள் இருவரையும் வித்யாசமாக பார்க்க, வாமினி இடையில் வந்து மீனு இவங்களுக்கு அக்கா மாதிரி அம்மா. அண்ணனை இவர்கள் மாமா என்று தான் அழைப்பார்களா அது போலவே என்னையும் முறை வைத்து கூப்பிடுகிறார்கள் என்று சமாளித்து விட்டு இருவரையும் தன் அறைக்கு அழைத்து சென்றால்.

உள்ளே சென்றவள் அவர்களை ஒரு இடத்தில் அமர செய்துவிட்டு எதுவும் கூறாமல் அமைதியாக நிற்க, மிருதி வாமினி அண்ணி என்ன ஆச்சு ஏன் எங்களை வர சொன்னிங்க உங்க பிறந்த நாள் என்று கூட எங்களிடம் சொல்லவில்லையே அண்ணி இங்கு வந்த பிறகு தான் எங்களுக்கு தெரிந்தது.

மேலே அழைத்து வந்தீர்கள் வந்தும் ஏதும் கூறாமல் அமைதியா இருக்கீங்களே அண்ணி என்று கேள்வியாக கேட்க. வாமினி வார்த்தைக்கு வார்த்தை என்னை அண்ணி அண்ணி என்று கூப்பிடறீங்களே ஒருவாட்டி ஆச்சும் அதுக்காக ஏதாச்சும் பன்னிருக்கீங்களா ரெண்டு பேரும் உங்க அண்ணா என்னடானா என்னை திரும்பி கூட பாக்க மாட்டேங்குறார்.

நீங்க ஏதாச்சும் எனக்கு உதவி செய்யலாமே ஏன் உங்க அண்ணா என்கிட்ட பேச மாட்டேங்குறார் ஒரு ஃபிரெண்ட்டா கூட பழக மாட்டேங்குறார். அப்படி நான் என்ன செய்தேன் என்று அழுதால்.

அண்ணி அழாதீங்க அண்ணி கூடிய சீக்கிரம் எங்க அண்ணாவை உஙகள லவ் பண வைக்க வேண்டியது எங்க ரெண்டு பேரோட பொறுப்பு சரியா என்று ஸ்ருதி கூறினால்.

அவள் கூறுவதை கேட்ட வாமினி நிஜமா தான் சொல்றியா என்று கேட்க ஆமா அண்ணி உண்மையா தான் சொல்றேன் சரியா என்று கூறியவள். சரி சீக்கிரம் கிளம்புங்க நாம இன்னிக்கு காலேஜ் போக வேண்டாம்.

நான் உஙகளை ஒரு இடத்திற்கு கூட்டிச்செல்கிறேன் என்னுடன் கிளம்பி வாங்க அண்ணி என்று கூறியவள் நீங்க ரெடி ஆகுங்க நான் வெளிய போய் போன் பேசிவிட்டு வருகிறேன் என்று கூறி வெளிய போக இருந்தவலை வாமினி எங்க டி போறோம் நாம என்று கேட்க எங்க அண்ணாவ உஙகள லவ் இல்லை கல்யாணமே பண்ண வெக்க போறேன் பேசாம கிளம்புங்க அண்ணி என்று கூறி போனை எடுத்துக்கொண்டு வெளியே சென்றால்.

❤️

அமெரிக்காவில் இருந்து ஒவ்வொரு பரீட்சைக்கும் வந்து வந்து செல்ல மீனுவிற்கு டையார்ட் ஆகி விடுகிறது என்று அமெரிக்காவிற்கு வந்த பத்தாவது நாளில் அவளை ஊருக்கு மீனுவின் அம்மாவின் வீட்டிற்கு அனுப்பிவிட்டு நன்றாக ரெஸ்ட் எடுக்கும் படி கூறியவன்.

தன் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு சீக்கிரம் வருவதாக விக்ரம் மீனுவிற்கு வாக்கு கொடுத்திருந்தான். அவன் கூறிய ஒரு மாதமும் முடிந்து பின் மேலும் இருபது நாட்கள் சென்று விட்டது.

இன்று வாமினியின் பிறந்தநாளிர்க்கு வர வேண்டும் என்று அவனின் அம்மா வற்புறுத்தியதால் வேலைகளை எல்லாம் சீக்கிரம் முடித்து விட்டு வந்துவிடுவதாகவும் தான் வருவதை மீனுவிடம் சொல்ல வேண்டாம் என்றும் சர்பிரைஸ் ஆக இருக்கட்டும் என்று கூறி தான் இந்தியா வருவதை சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தான்.

ஷ்யாமிற்கு இப்போது தான் அப்பாடா இப்போதாவது இந்தியா வரலாம் என்று தோன்றியதே இவனுக்கு. இவனால் என் பப்ளி என்னை பார்க்காமல் ஒரு சுற்றே இல்லைத்திருப்பாளே என்னை போலவே என்று நினைத்தவன் அவளுக்கு போன் செய்து தான் வருவதை கூறலாம் என்று நினைக்க அதற்கும் விக்ரம் நீ ஆர்வத்தில் பார்வதியிடம் நாம் வருவதை கூறி விட்டால் உடனே  பார்வதி நாம் வருவதை மீனுவிடம் கூறிவிடுவாள் என்று கூறி தடுத்து விட்டான்.

பின் அங்கிருக்கும் வேலைகளை எல்லாம் சீக்கிரமே முடித்துக்கொண்டு தாங்கள் இருவரும் வாமினியின் பிறந்த நாள். விழா முடிந்ததும் ஹனிமூன் செல்வதற்கான ஏற்படுகளையும் செய்து விட்டு இந்தியாவிற்கு வருவதற்காக அணைத்து வேலைகளையும் முடிக்க துரிதமாக விக்ரம் ஷ்யாம் வேலைகளை சேர்ந்து செய்து முடித்து விக்ரமின் தனி விமானத்தில் இந்தியா நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தான்.

நாளை அவன் மீனுவிற்கு சர்ப்ரைஸ் செய்ய ஆசையுடன் வரும் விக்ரமிற்கு, மந்த்ரா மற்றும் ஹேமாவினால் தனக்கும் மீனுவிற்கும் இடையில் ஏற்பட போகும் அதிர்ச்சியை எப்படி எதிர் கொள்ள போகிறோம் என்று தெரியாமல் மீனுவை காணும் அவளில் இந்தியா வந்து கொண்டு இருந்தான்.

❤️

மீனுவை சந்திப்பதற்காக மந்த்ரா எவ்வளவோ முயன்றும் அவளை நெருங்க முடியாத அளவு போடிக்கார்ட்களை மீனுவை பாதுகாக்க அமைதிருந்தான் விக்ரம்.

ஹேமாவிடம் அவளது ஆஃபீஸ் அறையில் அமந்திருந்தா மந்த்ரா ஹேமாவிடம்.

ச்சே நான் எவ்ளோ ட்ரை பண்றேன் தெரியுமா நான் மீனுவை தனியா மீட் பண்ணனும் என்று எவ்வளவு முயற்சி செய்கிறேன் தெரியுமா ஆனால் அவளை ஒரு இம்மி கூட நெருங்க முடியாத அளவு விக்ரம் அவ்வளவு பாதுகாப்பாக அவளை பார்த்துக்கொள்கிறான்.

சரி அவள் காலேஜில் வைத்து அவளை சந்திக்கலாம் என்று நினைத்தால் அவளை சுற்றி அவளுடைய ஃபிரெண்ட்ஸ் அதனை பேரும் அல்லது யாராவது ஒருவராவது கூட இருந்து கொண்டே இருக்கிறார்கள்.

சரி அவள் அம்மா வீட்டில் ஆவது அவளை சந்திக்கலாம் என்று முயற்சி செய்து அங்கு சென்றால். அந்த மீனு நான் எதற்காக வந்திருகிறேன் என்று என்ன எதற்கு என்று கூட கேட்காமல் என்னை பேசவே விடாத அளவுக்கு அவமானப்படுத்தி துறத்துகிறாள் என்று கூறி தனக்கு நேர்ந்த அவமானத்தையும் மீனுவை சந்திக்க முடியாமல் தான் அடைந்த தோல்வியையும் நினைத்து கோபத்துடன் புலம்பிய படி ஹேமாவிடம் கூறிகொண்டிருந்தால்.

அவள் புலம்புவதை எல்லாம் பொறுமையாக கேட்ட ஹேமா சரி பொருள் நாளை அந்த மீனுவிடம் நீ நேரில் பேச நான் உனக்கு ஒரு வாய்ப்பை நான் ஏற்படுத்திக் கொடுக்கிறேன் அதுவரை பொறுமையாக இரு என்று கூறி அவளை சமாதானம் செய்தால்.

சரி நான் சொல்வதை பொறுமையாக கேள் என்று கூறி நாளை மந்த்ரா செய்ய வேண்டிய விஷயங்களை ஒவ்வொன்றாக ஹேமா கூறக் கூற அவளின் இத்தகைய ப்ளானை கேட்டு வாய்ப்பிலந்து அமர்ந்தாஷிருந்தால் மந்த்ரா.

சரி நியூ கூறுவது போலாம் நாளை செய்து விட்டால் விக்ரம் மீனு இருவரும் பிரிந்து விடுவார்களா என்று மந்த்ரா கேட்க, நூரு சதவீதம் இது நடக்கும் நான் சொல்வதை மட்டும் நீ சரியாக செய்து விட்டாய் என்றால்.

அவர்கள் இருவரும் பிரியப்போவது உறுதி அண்டது கூறியவள் அதன் பிறகு நான் விக்ரமிடம் எளிதில் நெருங்கி விடுவேன் என்று கூறி ஹேமா ஒரு வில்லத்தனமான புன்னகையை வெளிப்படுத்தினால்.

❤️

ஸ்ரேயாவும் பிரியாவும் வாமினி தன் பிறந்தநாள் விருந்திற்கு அழைப்பு விடுத்திருக்க அவளுக்கு வழங்குவதற்காக பரிசு வாங்க சென்றிருந்தனர்.

இருவரும் பரீட்சை முடிந்த பிறகு ஒருவரை ஒருவர் பார்த்து சில நாட்கள் ஆனது. அடிக்கடி போனில் பேசுவதும், மெசேஜ் அனுப்பவும் சரியாக இருந்தது.

குரு ஊட்டி சென்றதினால் இங்கிருக்கும் அவர்களது ஆபீஸ் வேலையை ஸ்ரேயாவின் அப்பா ஒருவரால் தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு சரியாக அலுவலகம் செல்ல முடியாமல் போகவே அவரது வேலைகளை ஏற்கனவே ஸ்ரேயா பார்த்துக்கொண்டிருந்ததால் இப்போது பரீட்சை லீவில் ஸ்ரேயா அலுவலகம் சென்று வேலைகளை கவனித்து கொண்டிருக்கிறாள்.

பிரியா தனக்கு கிடைத்திருக்கும் இந்த இரு மாத விடுமுறையில் தனக்கு தெரிந்த தான் ஏற்கனவே பார்ட் டைம் ஆக வேலை பார்த்துக்கொண்டிருந்த இடத்தில் முழு நேரமும் இந்த இரண்டு மாத்த காலமும் வேலை செய்ய அனுமதிந்ததால் ஒரு நாளை கூட வீணடித்து விடக்கூடாது எண்டது எண்ணி வேலை பார்க்கிறாள்.

அது போதாது என்று அவள் தங்கி இருக்கும் ஹாஸ்டல் அருகில் உள்ள வீடுகளில் உள்ள ஸ்கூல் படிக்கும் குழந்தைகளுக்கு மாலை வேலை முடிந்து வந்து டியூசன் எடுக்கிறாள். அதான் காரணமாகவே தோழிகள் வெளியே அழைத்தும் எங்கும் செல்லாமல் வேலை பார்க்கிறாள் அடுத்த வருட காலேஜ் பீசிற்காக.

வெகு நாட்கள். கழித்து பிரியா ஸ்ரேயா இருவரும் சந்தித்து கொண்டதில் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்ததும் ஓடி வந்து இருவரும் கட்டிக்கொண்டனர்.

பிரியா ஸ்ரேயா வை பார்த்து நல்லா இருக்கியா ஸ்ரேயா என்று நலம் விசாரித்து விட்டு இருவரும் மீனுவின் மாளிர்க்கு ப்பரிசு வாங்க வந்தனர்.

அங்கு ஸ்ரேயா தன்னையும், குருவையும் தனியே விட்டு சென்ற கடையை பார்த்ததும் பிரியாவிற்கு குருவின் நினைவு வர அவள் முகம் சட்டென வாடி இருந்ததை கண்ட ஸ்ரேயா, ஏய் பிரியா ஏன் டி முகம் திடீர் என்று டல்லா இருக்கு என்ன ஆச்சு உடம்பு எதூவும் சரி இல்லையா என்று கேட்டு அவளின் தலையை தொட்டு பாத்தால் ஸ்ரேயா.

அதெல்லாம் எதுவும் இல்லை டி நான் நல்லா தான் இருக்கேன் என்று பிரியா கூற பொய் சொல்லாதே டி என்கிட்ட உன்னோட முகத்தை பார்த்தாலே எதுவோ சரினில்லை என்று எனக்கு தோன்றுகிறது என்று ஸ்ரேயா அவளை வற்புறுத்தி கேட்க.

பிரியா ஸ்ரேயாவிடம் எனக்கு உன்னோட அண்ணன் ஞாபகமாவே இருக்கு டி அன்று நம்மா ஃபிரெண்ட்ஸ் ஓட பேசிட்டு வந்த பிறகு இப்போவரை உங்க அண்ணா போனிற்கு ட்ரை பன்னிட்டு இருக்கேன். ஆனா அவருடைய போன் நாட் ரீசாப்பில் என்று வருகிறது டி ஒரு நாள் ரெண்டு நாள் என்றால் பரவாயில்லை.

ஆனால் கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாக போன் போகவே இல்லை, எனக்கு அவருடன் பேச  வேண்டும் பார்க்க வேண்டும் என்றும் ஆசையாக இருக்கிறது டி என்னிடம் கோபித்துக்கொண்டு தான் ஊட்டி சென்று விட்டார் நானாக அவரிடம் பேசும் வரை அவர் என்னை திரும்பி பார்க்க மாட்டேன் என்று சொல்லி விட்டுடன் ஊட்டி சென்று விட்டார்.

எனக்கு அவரை பார்க்க வேண்டும் ஓசை வேண்டும் என்று கூறி அழுதால். இவள் கூறுவதை எல்லாம் பொறுமையாக கேட்டுகொண்டிருந்த ஸ்ரேயா. ஏன் டி இதை என்னிடம் சொல்வதற்கு உனக்கு இவளவு நாள் ஆகிறதா நானும் நீ என்னிடம் பேசும்போதெல்லாம் என் அண்ணாவை பற்றி எதுவும் கேட்பாய் சொல்லலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டியிருந்தேன்.

இப்போதாவது என்னிடம் கேட்டாயே என்று கூரியவள் என் அண்ணா இன்னும் பத்து நாளில் இங்கே வந்துவிடுவான். அவன் வந்ததும் நீ சென்று அவனை நேரில் பார்த்து உனக்காதலை கூறு சரியா இப்போவா நாம போய் வாமினிக்கு கிபிட் வாங்கலாம் என்று கூற.

ம்ஹும் அதெல்லாம் முடியாது எனக்கு இதற்கு மேலும் பொறுமை இல்லை எனக்கு உன் அண்ணனை பார்த்தே ஆக வேண்டும் அதற்கு ஏதாவது வலி சொல்லு என்று கேட்டால் பிரியா ஸ்ரேயாவிடம்.

சரி பொறு நான் எதுவும் வலி இருக்கிறதா எண்டது யோசிக்கிறேன் என்று சிறிது நேரம் யோசித்தவள். நீ இப்போ பார்ட் டைம் ஜாப் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறாய் அதை விட அதிக சம்பளத்தில் உனக்கு ஒரு வேலை வாங்கி தருகிறேவ்ன் நீ செய்கிறாயா என்று கெட்டவள்.

நம்ம காலேஜ் திரும்ப திறக்கும் வரை நீ எப்படியும் வேலை பார்க்க thathane போகிறாய். நான் சொல்லும் இடத்தில் வேலை செய்கிறாயா மாதம் இப்போதும் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாகவே கிடைக்கும். நீ தங்கிக்கொள்ள பாத்துக்காப்பான இடம் இருக்கிறது. செல்கிறாயா என்று ஸ்ரேயா கேட்க.

ஏய் நான் உன்னோட அண்ணனை பார்க்க வேண்டும் என்று சொல்லி கொண்டிருக்கிறேன். நீ என்னவென்றால் எனக்கு வேறு ஒரு வேலை பார்க்கிறேன் எண்டது சொல்லிக்கொண்டு இருக்கிறாய் என்று அழுத்துகொண்டால் பிரியா.

ஸ்ரேயா நான் கேட்பதற்கு முதலில் பதில் சொல்லு அப்போ நீ கேட்டாதற்கு நான் விடை சொல்கிறேன் என்று கேட்டால். என்ன டி உள்ளர்ர என்று சொன்னவள். சரி டி நீ சொல்லும் இடம் என்றால் நிச்சயமாக பாத்துகப்பான நல்லா இடமாக தான் இருக்கும் நான் வேளைக்கு நீ சொல்லும் இடத்திற்கே போறேன் என்று கூறி சம்மதம் சொன்னால் பிரியா.

சரி வேலை எங்கே எண்டது கேட்க மாட்டாயா அதான் பிறகு என்னை எதுவும் குறை சொல்ல கூடாது என்று ஸ்ரேயா கேட்க, நீ என்னை எங்க போக சொன்னாலும் நான் போக தயாராக தான் இருக்கேன் டி எங்கேன்னு சொல்லு என்று பிரியா கேட்க, ஸ்ரேயா அவளை ஒரு குறும்புப் பார்வை பார்த்தவள் ஊட்டி யில் இருக்கும் எங்க ஆஃபிஸிற்கு தான் செல்ல வேண்டும். ஆகிருக்கும் எங்களின் வீட்டில் நீ தங்கிகொள்ளலாம் என்று கூற அவளை ஒரு நிமிடம் புரியாமல் பார்க்க பின் சட்டென ஊட்டி என்று பிரியாவிடைம் ஸ்ரேயா அழுத்தி சொல்ல முகத்தில் சிரிப்புடன் சந்தோசமாக தலையை அசைத்து ஸ்ரேயாவை கட்டிக்கொண்டால்.

சரி வாமினி பிறந்த நாள் முடிந்ததும் நீ கிளம்பி ஊட்டிக்கு செல், நான் அங்கிருக்கும் எங்க அண்ணாவோட பியே கிட்ட பேசிட்டு சொல்றேன் எங்க அண்ணாகிட்ட சர்ப்ரைஸ் ஆஹ் வைக்க சொல்லி சொல்லிவிடுகிறேன் என்று கூற சரி டி என்று சந்தோசமாக பிரியா ஸ்ரேயாவை அணைத்து முத்தமிட்டாள்.

ஏய் விடு டி என்னை எங்க அண்ணாவிற்கும் கொஞ்சம். மிச்சம் வை சரியா என்று கூறி கிண்டல் செய்தவள். பின் இருவரும் வாமினிக்கு கிப்ட் வாங்க சென்றனர்.

 EPI 33

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

போன வாமினி ஷ்ருதி மிருதி இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்து தனது காதலை குணாவிடம் கூறி அவனை தன்னுடன் சேர்த்து வைக்க சொல்லி அழ வாமினியை சமாதானம் செய்த ஸ்ருதி அவளை கிளம்ப சொல்லி கூறி வெளியே போன பேச சென்று விட்டால்,  ஹேமா  இவ்வளவு நாள் மீனுவை நெருங்கவே முடியாமல் போனதை பற்றி மந்த்ரா கூறியதை கேட்டு அடுத்த நாள் தான் விரிக்கப் போகும் வலையில் மீனு விக்ரம் இருவருமே பிரிய போவதாக தன் பிளானை கூறி அவளை தயாராக இருக்கம்படி கூறுகிறாள். விக்ரம் அமெரிக்காவில் இருந்து கிளம்பி வருவதை மீனுவிகரு தெரியாமல் சஸ்பன்சில் வைத்திருக்கிறான். ப்ரியாவை குரு இருக்கும் ஊட்டி ஆஃபிஸிற்கு வேளைக்கு அனுப்பப்போவதாக கூறி ஸ்ரேயா ப்ரியாவை சமாதானம் செய்கிறாள்.

இனி…….

மாலை வாமினி பர்த்டே பார்ட்டியில் குருவை தவிர அனைவரும் வந்திருந்தனர். மீனு, பார்வதி, ஸ்ரேயா, பிரியா, பூமிகா ஐவரும் ஒரு மாதத்திற்கு பிறகு நேரில் பார்த்துக் கொள்கிறார்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி மிஸ் செய்வதாக கூறி கட்டிக்கொண்டு தங்களின் பாசத்தை வெளிப்படுத்திக்கொள்ள.

நம்முடைய பாய்ஸ் காங்கில் விக்ரம் ஷ்யாம் குருவை தவிர அனைவரும் ஆஜர். பாய்ஸ் கேங் எல்லாம் நைட் பார்ட்டி போவதை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.வாமினி அறையில் ஸ்ருதி, மிருதி என்ன அண்ணி ஹாப்பியா இருக்கீங்களா நீங்க என்று கேட்க எனக்கு பயமா இருக்கு மிருதி எதுவும் தப்பா நடந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது என்று வாமினி கூற அதெல்லாம் எதுவும் ஆகாது அண்ணி நீங்க சீக்கிரம் ரெடி ஆகி கீழ வாங்க நாங்க மீனு அக்கா எல்லாரும் வந்திருக்காங்க அவங்க கூட பேசிட்டு இருக்கோம் என்று கூறி கீழே சென்றனர்.

கீழே இருவரும் படியில் இருந்து இறங்கி வர மிருதி முன்னே சென்றவள் அனைவரிடமும் பேசிகொண்டிருக்க, பின்னே வீட்டை சுற்றி பார்த்துக்கொண்டு வந்த ஸ்ருதியை ஒரு வழிய கரம் பிடித்து தன் அறைக்குள் இழுத்தது.

சட்டென பதறிய ஸ்ருதி யார் என்று பார்க்க அங்கு வினித் நின்று கொண்டு இருந்தான்.அவனை பார்த்ததும் பதறிய ஸ்ருதி எதுக்கு என்ன இப்போ இழுத்துட்டு வந்திங்க என்று கோபப்பட்டவள் அவனை அலட்சியம் செய்து விட்டு திரும்பி கதவை திறக்க போனவலின் கையை பிடித்து இழுத்து நிறுத்தியவன் அவளை போக விடாமல் பிடித்திக்கொள்ள கோபம் வந்த ஸ்ருதி இப்போ என் கையை விட போறிங்களா இல்லியா என்று கத்தினாள்.

ஏய் ஏய் ஏன் கத்துற என்று கூறி அவளின் வாயை பொத்தினான். அவன் தன் வாயை பொத்தியதும் தன் நாவல் அவன் கைகளை ஈரம் செய்ய அவளின் இந்த செயலால் அதிர்ந்த வினித் அவளை அதிர்ச்சியாக பார்க்க அவன் கைகள் மெல்ல தலர்வதை உணர்ந்த ஸ்ருதி வினித்தின் கையை கடித்து வைத்தவள் என்னை தொடும் வேலை எல்லாம் இனி என்கிட்ட வெச்சுகிட்டீங்க அவ்ளோதான் எல்லார் முன்னாடியும் போய் உங்கள பத்தி சொல்லிருவேன் என்றால்.

என்னனு சொல்லுவா எல்லார் முன்னாடியும் என்று வினித் கேட்க நீங்க என்கிட்ட வம்பு பண்றீங்கனு சொல்லுவேன், என் கையை பிடிச்சு இழுதிங்கனு சொல்லுவேன், என்ன ரூம்க்குல இழுத்துட்டு வந்து என் வாயை பொத்தி பிடிச்சு வெச்சீங்கனு சொல்லுவேன் என்று அடுக்கடுக்காக அவள் கூற.

சரி போய் வெளிய சொல்லு அப்போ நானும் வந்து சொல்லுவேன் என்றான் அவளை போலவே சிறுபிள்ளைதனமாய். என்ன என்ன…. சொல்விங்க என்று ஸ்ருதி ஒரு வித பயத்தோடு கேட்க

 நீ வந்து என்ன ரூம்க்குல்ல என்னோட கையை பிடிச்சு இழுத்துட்டு வந்து என்னை கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணினனு சொல்லுவேன் என்று வினித் கூற ஆவென வாயை பிளாந்த ஸ்ருதி. இதை எல்லாம் யாரும் நம்ப மாட்டாங்க நான் அப்படி பட்ட பொண்ணு எல்லாம் கிடையாது என்றால்.

வெளிய இருக்க எல்லாருக்கும் நீ என் மேல பைத்த்தியமா இருக்கேனு தெரியும்.

அது… அது….. அப்போ இப்போ கிடையாது என்றால். ஏன் இப்போ கிடையாது என்று குறும்பாக கேட்க அது…அது எனக்கு இப்போ உங்களை பிடிக்கல என்று கூறினால். ஓஹோ என்ன உன்னோட கனவு ஹீரோனு எல்லாம் மீனு கிட்ட சொன்னியமா என்று அவன் கேட்க.

யாரு சொன்னது நீங்க ஒன்னும் என்னோட கனவு ஹீரோ இல்லை அதுக்கு எல்லாம் வேற ஆளு இருகாங்க என்று ஏதோ வேகத்தில் கூறியவள் இவனிடம் போய் இதை எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் என்று நாக்கை கடித்துக்கொள்ள அதை கவனித்த வினித் ஓஹோ அப்போ நீ வேற யாரையோ லவ் பண்ற அப்படி தானே என்று கேட்க.

அவள் என்ன கூறி சமாளிப்பது என்று தெரியாமல் திரு திரு வென விழிக்க என்ன முழிக்குற. அப்போ நான் கீழ போய் உங்க அண்ணா கிட்ட சொல்றேன் நீ ஒரு பையன லவ் பன்றேன்னு என்று சொன்னான்.

ஐயோ அதெல்லாம் சொல்லிராதீங்கன் ப்ளீஸ் என கெஞ்சினால். சொல்லக்கூடாதுனா அப்போ நான் தான் உன்னோட கனவு ஹீரோ என்று சொல்லு என்று கேட்டான் வினித் ஸ்ருதியிடம்.

அவள் சற்று பதட்டமாக இருக்க என்ன ஆச்சு சொல்ல போறியா இல்ல நான் உங்க அண்ணா கிட்ட சொல்லட்டுமா என்று கூறி அங்கிருந்து வெளிய வர எத்தநித்தவனை  கதவருகே வந்தவனிடம் ஒரு நிமிடம் நானே சொல்றேண் என்று கூறி அவனை பார்த்து என்னோட… என்னோட…. கனவு ஹீரோ நீங்க… நீங்க… கிடையாது என்று கூறி வேகமாக வினித் அசந்த நேரம் பார்த்து கதவை திறந்து வெளியே ஓடி விட்டால் அவள் இப்படி தான் மிரட்டியும் திருப்பி கூறாமல் தன்னிடம் இருந்து தப்பித்து செல்லும் தன் செல்ல குட்டி ஸ்ருதியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான்.

கீழே ஸ்ருதி வரவும் வாமினி கீழே வந்து அனைவரிடமும் பேசிகொண்டிருந்தால்.அப்போது உள்ளே  வம்ஷிகாவும் ராணாவும் அவர்களை ஆசையோடு சென்று மீனுவும் மற்றவரும் வரவேற்க.

மீனு வம்சியின் வயிற்றில் கை வைத்து ஹே குட்டி என்ன பண்றீங்க டா நான்தான் உன்னோட மீனு அத்தை டா கன்னுகுட்டி என்று வம்சியின் வயிற்றில் முத்தமிட்டாள்.

வம்சி உடனே டேய் குட்டி பையா உங்க அத்தை வெக்குற ஐசிற்க்கு எல்லாம் உருகி விடாதே டா, சீக்கிரம் உங்க அத்தையையும் உன்கூட விளையாட ஒரு குட்டி பாப்பாவை பெத்து குடுக்க சொல்லு என்று கூறி மீனுவை பார்க்க ம்ம்ம்… சும்மா குட்டி பாப்பா வந்திருமா டா உங்க மாமா அமெரிக்கா போய் எவ்ளோ நாள் ஆகுது பொண்டாட்டி இங்க ஒருத்தி இருக்காளா இல்லையா என்ன செய்றனு நினைப்பே இல்லாம இருந்த எங்க இருந்து குட்டி பாப்பா வரும் என்று அவள் கேட்க.

உங்க மாமா அங்கேயும் நான் இங்கயும் இருந்த குட்டி பாப்பா எல்லாம் வராது என்று கூறி கோவித்துக்கொள்ள. உங்க அம்மாவை அவங்க தம்பிக்கு கூப்டு இங்க வரவாயிக்க சொல்லு டா என்று கூறிவிட்டு திரும்பிகொண்டால்.

வம்சிக்கு மீனுவின் நிலை புரிய சாரி டா மீனு நான் சும்மா விளையாட்டுக்கு தான் உங்கிட்ட வாம்பிழுத்தேன் நியூ இவ்ளோ பீல் பண்ணுவேன்னு எனக்கு தெரியல டா சாரி என்று மாணவருத்தத்துடன் கூற. ஹே வம்சி நானும் விளையாடிற்கு தான் உங்கிட்ட வம்பு செய்தேன் நீ இந்த மாதிரி நேரத்தில் எல்லாம் இப்டி மனச போட்டு அழட்டிக்க கூடாது வா நாம அங்க போலாம் என்று அழைத்து வர மீனுவின் அம்மா பார்க்கவி அங்கு வந்திருந்தார் வம்சியை பார்த்ததும் அவளின் நலம் விசாரித்து விட்டு எவ்வளவு மாசம் ஆகிறது என்று கேட்க இந்து மாதம் முடிந்து விட்டது என்று கூறினால்.

பின் அனைவரும் பேசிகொண்டிருக்க வாமினி பிறந்த நாளிற்கு கேக் வெட்ட நேரம் ஆகிறது என்று எல்லாரும் ஒன்று கூட, அப்போது நான் இல்லாமல் என் தங்கை பிறந்த நாளை கொண்டாடுவிர்களா என்று கேட்டுக்கொண்டே ஹாப்பி பர்த்டே டு யூ பாட்டுப்பாடி வாமினிக்கு வாழ்த்து சொல்லி ஒரு கிபிட்டை அவளிடம் நீட்டிவிட்டு ஓரக்கண்ணால் மீனுவை பார்க்க அவள் இவன் வந்த அதிர்ச்சியில் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்க்க விக்ரமும் மீனுவாய்த்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

பின் வாமினி கேக் வெட்ட அவள் அம்மா அப்பா இருவருக்கும் கேக் ஊட்டி விட அவர்களும் வாமினிக்கு ஊட்டி விட்டனர். அனைவரும் வந்து தாங்கள் வாமினிக்காக வாங்கிய கிப்ட்களை கொடுக்க, அப்போது குணா அவள் அருகில் வந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் மட்டும் கூறி கை கொடுத்தான்.

அவன் கையை விடாமல் எனக்கு நீங்க எந்த கிப்ட்உம் வாங்கிட்டு வட்லையா என்று வாமினி கேட்க உங்களிடம் இல்லாத ஒன்றைய நான் வாங்கி கொடுக்க போகிறேன் என்று கூற கையை எடுக்க முயற்சிக்க  நீங்க எனக்கு கிப்ட் வாங்கிட்டு வரல அப்படித்தான அப்போ நான் உங்களுக்கு கிப்ட் தருகிறேன் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறி அன்று தோழிகளுடன் சென்ற போது வாங்கிய பிரேஸ்லேட்டை அவன் கைகளில் திணிந்தவள்.

ஐ லவ் யூ குணா என்று அவனுக்கு மட்டும் கேட்கும் படி கூறி விட்டு அவன் கைகளை விட்டால். அடுத்ததுத்து அவளது குடும்ப நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து வாமினிக்கு வாழ்த்தும், பரிசுகலும் வழங்க அவனால் வாமினி கூறியதை கேட்ட பிறகு எந்த ரியாக்ஷணும் கொடுக்க முடியாமல் எமது செய்வது என்று தெரியாமல் தள்ளி வந்து நின்று கொண்டான்.

சிறிது நேரத்தில் வந்தவர்கள் எல்லாம் வாழ்த்து தெரிவிக்க வாமினியின் பெற்றோர் சபையில் வந்து நின்று, வாமினியின் தந்தை மௌலி என்னோட பெண் வாமினி பிறந்த நாளிர்க்கு வந்து அவளை வாழ்த்திய அனைவர்க்கும் நன்றி.

இந்த நல்லா நாளில் என்னோட பெண்ணிற்கு நாங்கள் இருவரும் ஒரு பரிசை கொடுக்க நினைக்கிறோம் என்று கூறிவிட்டு வாமினியை பார்த்து சிரிக்க அவளும் வெட்கத்தில் தன் பெற்றோர் அருகில் வந்து நிற்க, மௌலி வாசலை பார்த்து உள்ள வாங்க என்று அழைக்க அங்கே வந்தவர்களை பார்த்த குணா அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.

வாசலில் நின்றவர்களை வாமினியுடன் சேர்ந்து அவளின் அம்மா அப்பா இருவரும் வாசலுக்கு சென்று அவர்களை உள்ளே வரவேற்று அழைத்துக்கொண்டு போய் தங்கள் அருகில் நிற்க வைத்துக் கொண்டார்கள்.

அவர்களை பார்த்த குணா தன் தாய், தந்தை எதற்கு இங்கே வந்தார்கள். அவர்களை அழைத்துக்கொண்டு போய் ஏன் அவரகள் அருகில் நிற்க வைத்திருக்கிறார்கள் என்று யோசித்தவன் திரும்பி தன் தங்கைகளை பார்க்க அவர்கள் குணா தங்களை தன் பார்க்கிறான் என்று தெரிந்ததுமே அவனிடம் இருந்து நகர்ந்து போய் மீனுவிடம் நின்று கொண்டனர்.

மௌலி பேச ஆரம்பித்தார் அப்போது குணாவை அவன் தந்தை அழைக்க என்ன என்று புரியாமல் அவரிடம் வந்தவன் அப்பா நீங்க எப்படி இங்க வந்திங்க என்று கேட்க.  வாமினி தான் எங்களை அவளோட பர்த்டே பங்ஷன் இன்னிக்கு ஈவினிங் இருக்குனு எங்களை வீட்டுக்கு வந்து கூப்பிட்ட அதான் வந்தோம் டா என்றார்.

அப்போ வாழ்த்து சொல்லிவிட்டு வாங்க அப்பா போலாம் என்று கூற கொஞ்ச நேரம் அமைதியா இரு டா அவர் பேசிட்டு இருக்காருல்ல என்று கூய் அவனை அமைதியாக நிற்க சொன்னார்.

மௌலி பேசி கொண்டிருந்தவர் தன் மகளை அருகில் அழைக்க வாமினி அவரின் அருகில் போய் நின்றாள். பின் குணாவையும் அழைக்க எதுவும் புரியாமல் நின்றவனை அவனது அம்மா போடா கூப்பிடுகிறார் இல்லை உன்ன போ எண்டது அவனை தலைக்கொண்டு போய் வாமினியிடம் நிற்க வைத்தார்.

குணாவிற்கு ஏதோ புரிந்தும் புரியாமலும் இருப்பது போல இருக்க, என்னுடைய மகள் வாமினிக்கும் என்னுடைய பள்ளய கால நண்பன் மணிகண்டனின் மூத்த மகன் குணாவிற்கும் இன்று நிச்சயம் நடக்க இருக்கிறது என்று மௌலி கூற அதிர்ச்சியில் திரும்பி தன் தந்தையையும் தாயையும் பார்க்க அவர்கள் இவனை பார்த்து புன்னகைக்க என்ன அம்மா இது என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம என்று கூறியவன் எனக்கு இதில் சம்மதம் இல்லை என்று கூற குணா அப்பா ஒரு முடிவு இன்னைக்கு கேட்காம எடுத்தியிருக்கேன் என்றால் அது உன்னோட நல்லதிற்காக மட்டுமே இருக்கும் என்று நீ நம்புறியா.

நான் வீரப்பாக என்னோட மகன் நான் சொன்ன பேச்சுக்கு மருபேச்சு பேச மாட்டான் என்று என் நண்பன் மௌலியிடம் கூறி இருக்கிறேன். அந்த வார்த்தை பொய்யா இருந்த நீ இங்க இருந்து கிளம்பு என்று கூறி அவர் அமைதியாக நிற்க குணா அப்படியே ஸ்தம்பித்து போய் அங்கேயே நின்றான்.

என்ன மாப்பிள்ளை அமைதியா அங்கேயே நீக்கிறீர்கள் வாங்க வந்து என் பொண்ணு கையில் உங்க அம்மா அப்பா வாங்கி வந்த மோதிரத்தை எடுத்து போட்டு விடுங்க என்று. கூற குணா வின் அம்மா தன் கையில் இருந்த மோதிரத்தை வாமினி கையிலும், குணா கையிலும் கொடுத்தார்.

அதை வாங்கிய குணா முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டது வாமினியிடம் திரும்பி அவள் கை பிடித்து மோதிரத்தை அணிவித்தான். வாமினியும் அவன் கை பிடித்து மோதிரத்தை அணிவித்து விட்டு அவனை பார்க்க உன்னோட பணக்கார புத்தியால என்னை விலை கொடுத்து வாங்கிட்டே இல்ல நீ என்று கோபமாக அதேய சமயம் அவளுக்கு மட்டும் கேட்கன்ஞ்ம் படி சொல்லி விட்டு திரும்பி நின்று கொண்டான்.

அவன் இவ்வாறு பேசியதும் வாமினியின் இதயத்தில் யாரோ கத்தி கொண்டு குத்தியது  போல உணர்ந்தால்.அவனிடம் பேசப்போக வாமினி முயற்சிக்கையில் அவளின் அப்பா மீண்டும் பேசினார். நிச்சயதார்த்ததத்தை மிகவும் வேண்டியவர்களை மட்டும் வைத்து சிம்பிள் ஆக செய்து விட்டேன். இன்றிலிருந்து சரியாக முப்பது நாட்களில் இவர்கள் இருவரின் திருமணம் அனைவரையும் அழைத்து மிக சிறப்பாக நடக்க போகிறது என்று கூற குணாவிற்கு மேலும் அதிர்ச்சியாகி வாமினியை எரித்து விடுவது போல பார்த்தான்.

மௌலி இவ்வாறு கூறியதும் குணாவை தவிற யாருமே ஆச்சர்யமாக இல்லை.அவர்கள் அனைவரும் சந்தோசமாக வந்து இவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து இருப்பதை பார்த்தால்.இவர்கள் அனைவருக்குமே தெரிந்திருக்கிறது போல என்று நினைத்தவன் செய்வது அறியாமல் அமைதியாக நின்று கொண்டான்.

அனைவரும் வாழ்த்து சொல்லிவிட்டு அவரவர் பேசிகொண்டிருக்க வாமினி குணா என்று அழைத்தால் என்ன என்பது போல அவளை திரும்பி பார்த்து முறைக்க, அவனின் இந்த முகத்தை இவ்வளவு நாள் பார்க்காதவள் சற்று பயந்து தான் போனால்.

அவனை அழைத்து விட்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவலை பார்த்து எதற்கு அழைத்தாய் என்றான் கடுப்புடன் அங்க கொஞ்சம் வர முடியுமா நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசவேண்டும் என்றால். அவர்கள் பேசுவதை அருகில் நின்று கேட்டுக்கொண்டே வந்த ஸ்ருதி, மிருதி இருவரும் சத்தமாக என்ன அண்ணா எல்லாரும் தான் வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாங்கலே நீங்க போய் அண்ணி கூட கொஞ்ச நேரம் பேசிவிட்டு வாருங்கள் என்று ஸ்ருதி கூற அவளை முறைத்து விட்டு வாமினியுடன் மேலே சென்றான்.

❤️

அவ்வளவு அமைதியாக இருந்த ஷாம் இப்போது வேக வேகமாக பார்வதி இருக்கும் இடத்திற்கு சென்றான். ஏய் பப்ளி இந்த அழைத்துக் கொண்டு அவள் பக்கத்தில் செல்ல ஹலோ யார் நீங்க எதுக்கு என் பக்கத்துல வரீங்க என்னை ஏன் பப்ளினு கூப்பிடுறீங்க என்று ஷ்யாமை தெரியாதவள் போல பார்வதி பேச, அவள் பேசியாதை கேட்ட ஷ்யாம் ஏய் என்ன பாத்தா  யாருனு கேக்குற என்று பாவமாக அவள் அருகில் வர.

ஹலோ en ஃபிரெண்ட் தான் பக்கத்துல வராதீங்கனு சொல்றா இல்ல யாரு நீங்க எதுக்கு என்னோட ஃபிரெண்ட் கிட்ட வம்பு செய்ய வரீங்க என்று வேண்டுமென்றே ஸ்ரேயா ஷ்யாமிடம் பேசிக்கொண்டே பார்வதியை ஏற்றி விட.

ஆஹா இவ இங்க தான் இருக்காளா சும்மாவே இவ என்னையும் பார்வதியையும் பேச விட மாட்ட, இப்போ என் ஆளு வேற என்மேல செம கோவத்துல இருக்க இப்போ பார்வதியை சமாளிப்பதற்க்கு முன் இவளை சமாளிக்கும் என்று நினைத்தவன்.

தங்கச்சிமா என்று சிரித்துக்கொண்டே அவள் அருகில் வர, யாரு நீங்க எங்க அண்ணா ஊட்டில இருக்கான் நீங்க யாரு என்ன தங்கச்சி னு கூப்பிடுரிங்க என்று கேட்க. வேகமாக அவள் அருகில் வந்த ஷ்யாம் தங்கிச்சிமா ஏற்கனவே என் ஆளு கோவமா இருக்க இதுல நீ வேற உள்ள பூந்து சும்மா இருக்க என் ஆள உசுப்பேத்தி விட்டு எங்களுக்குள்ள சண்டையை வளர்த்து விட்டுராத தாயி இந்த அண்ணனுக்கு கொஞ்சம் கருணை காட்டு டா என்று கெஞ்ஜாத குறையாக பேச.

ஓ…. அப்போ நான் கம்முனு இருக்கணும் அதானே என்றால். ம்ம்… ஆமா தங்கச்சி மா ப்ளீஸ் இந்த அண்ணன் பாவமில்லையா நானே என் ஆள இவ்ளோ நாளா பக்கமா காஞ்சு போய் வந்திருக்கேன்.

இந்த அண்ணனுக்கு கொஞ்சம் கருனை காட்டு தங்கச்சிமா என்று கெஞ்ச சரி போன போகட்டும் அப்போ இன்னிக்கு காலைல நாங்க என்று ப்ரியாவையும் கூட அழைத்துக்கொண்டு ஷாப்பிங் போனோம் அப்போ ஒரு  ஹாண்ட்பாக் ரொம்பா நல்லா இருந்துச்சு…. என்று இழுக்க சட்டென தன் பாக்கெட்டில் இருந்த கார்டை எடுத்து அவளின் கைகளிள் வைத்தவன் இந்த ரெண்டு பேரும் போய் என்ன வென வாங்கிக்கோங்க என்றான்.

ஷ்யாம் அண்ணாணா அண்ணா தான் கேட்டதும் குடுத்துட்டீங்க. சரி வாடி நாம போலாம் என்று கூறி அங்கிருந்து நகர்ந்து சென்றால்.

அப்படி என்று ஒரு வழியா ரெண்டு தொலைங்களையும் அனுப்பிச்சு என்று நினைத்து பார்வதி அருகில் போக இருந்தவனை அண்ணா என்று மறுபடி அலைக்கும் குரல் கேட்க, பிரியா தான் அழைத்திருந்தால் திரும்பிய அவன் என்ன தங்கச்சிமா அண்ணானை பார்த்த பாவமா தெரியலையா என்று கேட்க அதெல்லாம் ஒன்னுமில்லை அண்ணா அவ நீங்க ஊருக்கு போய்ட்டு இருபது நாளில் வந்து அவளை திருமணம் செய்கிறறேன் என்று சொன்னீங்க இல்லையா.

 இன்னைக்கு குணாவுக்கும் ஆமினிக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சு கல்யாணம் இன்னும் ஒரு மாதத்தில் என்று சொல்லிட்டாங்களா. அதனால அவ மனசு மாத்த சீக்கிரமா அவங்களுக்கு முன்னாடி நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கோங்க நான் அதை சொல்லத்தான் உங்களை கூப்பிட்டேன் அண்ணா என்று பிரியா கூறினால்.

 அப்படியே கொஞ்சமா ரொம்ப தேங்க்ஸ் நான் போய் இதை சொல்லி அவளை சீக்கிரமா என்கூட பேச வச்சு சமாதானம் செய்துவிட்டு  குணாவிற்கும் வாமினிக்கும் திருமணம் நடப்பதற்கு முன்னாடி வரும் முகூர்த்தத்தில் நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறோம் என்று கூறி பார்வதியை பார்க்க சென்றான்.

பார்வதியின் அருகில் சென்றவன் அவள் கைகளை பிடித்து இழுத்துக்கொண்டு நேராக விக்ரமின் பெற்றோர் முன் போய் நின்றான். அவனை பார்த்த விக்ரமின் அம்மா டேய் ஷ்யாம் வாடா பாத்து எவ்ளோ நாள் ஆச்சு எப்படி டா இருக்க பயணம் எல்லாம் எப்படி இருந்தது என்று கேட்டார்.

 உங்க பையன் கூட போனா பயணம் எல்லாம் எப்படி இருக்கும் அப்படியே தான் இருக்கும். மகனுக்கு கல்யாணம் பண்ணி முடிச்சாச்சு பெரிய மகளுக்கு கல்யாணம் பண்ணி முடிச்சாச்சு அடுத்த மகளுக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணியாச்சு ஆனா என்ன பத்தி நீங்க ரெண்டு பேரும் எதுவுமே யோசிக்கவே இல்லல என்று சோகமாக கேட்க.

விக்ரமின் அப்பா டேய் நீ தான டா சொன்ன நீ லவ் பண்ற பொண்ண கூட்டிட்டு வந்து அறிமுகம் செய்றேன்னு சொல்லி என்று கூற.அவ்ளோதான இதோ பாருங்க நான் லவ் பண்ற பொண்ணு இவ தான் இவ பேரு பார்வதி எனக்கும் இவளுக்கும் வர்ற முகுர்த்தத்துலயே கல்யாணம் பண்ணி வையுங்கள் என்று கூறி அவளை அறிமுகம் செய்தான்.

இவன் இப்படி சட்டென தன்னை விக்ரமின் பெற்றோரிடம் அறிமுகம் செய்வான் என்று எதிர் பார்க்கத பார்வதி, அவனிடம் அருகில் வந்து என்னஙக இப்படி பேசுறீங்க அவங்க கிட்ட அவங்க ரெண்டு பேரும் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்று கேட்க அவள் பேசுவதை கேட்ட விக்ரமின் அப்பா, பார்வதியை  பார்த்து இங்க வாமா என்று கூறி அலைக்க தயங்கிய படி அவர் அருகில் போய் நின்றாள்.

இவன் அமெரிக்கா போறதுக்கு முன்னாடியே என்கிட்டே வந்து உங்க கல்யாணம் பற்றி பேசினான். நான்தான் நீ கல்யாணம் பணிக்க போற பொண்ணை என்கிட்ட நேரில் கூட்டிட்டு வந்து பேசினால் தான் திருமணத்திற்கு ஓகே சொல்வேன் என்று சொன்னேன் மா அதனால தான் உன்ன இப்படி கூட்டி வந்திருக்கான்.

டேய் நான் இன்று தான் நம்ம வாமினிக்கு திருமணம் முடிவானது டா, அவளுக்கு திருமண தேதி குறிக்கும் போதே உனக்கும் பார்க்காமல இருப்பேனா ஆனா வாமினிக்கு திருமணம் முடிந்து பத்து நாட்கள் கழித்து தான் நல்லா நாள் இருக்குனு ஜோசியர் சொல்லிட்டாரு டா அதை விட இப்போதைக்கு நல்லா நாள் இல்லை என்று சொல்லி விட்டார் என்று கூற அப்போ இன்னும் நாற்பது நாள் காத்திருக்கணுமா அதெல்லாம் முடியாது என்று ஷ்யாம் அடம் பிடிக்க.

எங்க சும்மா இருங்க அப்பா சொன்ன தேதியிலேயே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று அவனிடம் கூறியவள். சரிங்க அப்பா நான் என் அம்மாவிடம் சொல்லி உங்களிடம் பேச சொல்கிறேன் நீங்க எல்லாரும் பேசி முடிவெடுங்கள் என்று கூறிவிட்டு வெட்கத்தில் அங்கிருந்து ஷ்யாமை இழுத்துக்கொண்டு சென்று விட்டால்.

அப்படி எப்படியோ இவளை அதையும் இதையும் பேசி சமாளிச்சாச்சி கல்யாணம் ஆகாமலேயே நம்மளை இந்த வாங்கு வாங்குறாலே. அங்க ஒருத்தன் கல்யாண பன்னிட்டு இவ்ளோனால் விட்டுட்டு இருந்தவனை அவன் பொண்டாட்டி என்ன பாடு படுத்த போறாளோ என்று யோசித்தவன்.

நமக்கென்ன அது அவன் பிரச்சனை இப்போ நம்ம ஆளு கூட போய் நம்ம வேலைய பார்ப்போம் என்று தானக்குத்தானே பேசியவன். பப்ளி…. பப்ளி… என்று கூப்பிட்டுக்கொண்டே அவள்  பின்னால் சென்றான்.

❤️

மேலே அழைத்து வந்த வாமினி குணாவிடம் பேச முற்பட அதற்குள் அவன் நீ என்ன  பேச போற என்று கோவமாக பேச அவனை பார்த்து பயந்து போன வாமினி கண்களிக் கண்ணீர் வழிய அவனை பார்க்க 

அவளின் கண்ணீர் குணாவின் மனதை ஏதோ செய்ய அவளின் கண்ணீர் துடைக்க எழுந்த தன் கைகளை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தியவன்.

சரி அழாதே எதற்கு என்னை அழைத்தாய் சொல்லு என்றான். இந்த கல்யாண விஷயம் என்று அவள் கூற வர, எல்லாம் உன்னோட ஏற்பாடு தானா பணம் இருப்பவர்கள் தங்கள் இஷ்டப்படி அனைவரையும் ஆட்டி வைப்பார்கள் என்பதை இன்று நான் உன்மூலமாக தெரிந்து கொண்டேன் என்றான்.

போதும் நிப்பாட்டுங்க நானும் பாத்துட்டே இருக்கேன் என்னை சந்தித்த நாள் தொட்டு என்னை வாய்க்கு வந்ததெல்லாம் பேசி கொண்டிருக்கிறீர்கள். என்னை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு நான் எப்போது உன்னிடம் பேச வந்தாலும் என்னிடம் என்ன எது என்று கூட கேட்காமல் என்னை புறக்கணிப்பதே வேலையாக வைத்திருந்தால் என்னை பற்றி எப்படி தெரியும் உங்களுக்கு என்று கோபப்பட்டால்.

எத்தனை முறை என் வெட்கத்தை விட்டு உன்னிடம் வந்து என் காதலை சொல்ல வந்திருகிறேன், எத்தனை முறை என் வெட்கத்தை விட்டு என் காதலை ஏற்றுக்கொள் என்று கேட்க வந்திருகிறேன் என்று உனக்கு தெரியுமா என்று பொரிந்து தள்ளினால்.

உன்னை பார்த்த அன்றில் இருந்து உன் ஒருவனை மட்டுமே நினைத்து கொண்டி பைத்தியகாரி மாதிரி உன்பினே சுற்றிக்கொண்டு இருக்கிறேன். ஆனால் என் காதல் என்னை தவிற நம்மை சுற்றி இருக்கும் அனைவர்க்கும் தெரிந்திருக்கிறது.

எனக்கு என்னை விரும்பதாவனுடன் இந்த திருமணம் வேண்டாம் நீ வேண்டும் உன் காதல் வேண்டும் என்று கூறி என் தலை ஏற்றுக்கொலும் ஒரு உள்ளம் தான் வேண்டும் என்று அழுதால்.

என் காதலை எப்படி எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணி இருந்தேன் தெரியுமா ஆனால் இப்படி என் காதலை உன்னிடம் சொல்ல வைத்து விட்டாயே என்று அழுதால்.

அவளை எப்படி சமாதானம செய்வது என்று தெரியாமல் அவள் அழுவதையே பார்த்துக்கொண்டு நிற்க முடியாமல் அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.

உங்கள்

லயா 💞

 EPI 34

ஹலோ பிரண்ட்ஸ்🌹

 போன எபிசோடில்  வாமினி வாமினி பிறந்தநாளில் குணாவிற்கும் வாமினிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அதைத்தொடர்ந்து வாமினி குணாவிடம் தனியாக பேச வேண்டும் என்று தனது அறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கு சென்று குணா வாமனியின் மனதை நோகடிக்கும் வரை வார்த்தைகளை பேசிவிட வாமணிக்கு குணாவின் மீது அளவற்ற கோபம் வந்துவிட்டது. அதனால் வாமினி குணாவிடம் சண்டை விட்டு குணா அவள் அழுவதை காண மனம் வலித்ததால் அந்த அறையை விட்டு வெளியேறி கீழே வந்து விட்டான்.ஷாம் பார்வதியை சமாதானம் செய்ய விக்ரமின் அம்மா அப்பாவிடம் வாமணி குணா திருமணத்திற்கு முன்பு தங்களின் திருமணம் நடைபெற வேண்டும் என்று கேட்க அவரும் வாமணி குணா திருமண நடந்த பிறகு 10 நாட்கள் கழித்து தான் முகூர்த்தம் இருக்கிறது என்று சொல்லிவிட்டார்.

இனி…..

 பங்க்ஷன் முடியும் வரை விக்ரம் மீனுவின் அருகில் வரவே இல்லை மீனவும் அவன் தன் அருகில் வருவான். தமிழ் தன்னிடம் வந்து பேசுவான் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருக்க ஆனால் விக்ரம் இவளை வேண்டும் என்று கவனிக்காதவன் போல் இங்கு மங்கும் சுற்றிக்கொண்டு இருந்தான்.

 இதையெல்லாம் கவனித்து மீனவிற்கு விக்ரம் மீது ஏற்கனவே இருந்த கோபம் இன்னும் அதிகமாகி விட்டது. என்கிட்ட ஊர்ல இருந்து வருவதை சொல்லவே இல்ல இங்க வந்த பிறகும் என்ன பார்த்தும் பார்க்காத மாதிரியே எல்லாரிடமும் பேசிட்டு இருக்கான் என்கூட மட்டும் பேச மாட்டேங்குறான்.

 எப்படியோ என்கிட்ட வந்து தானே ஆகணும் அப்ப பேசிக்கிறேன் என்று மனதில் நினைத்துக் கொண்டு அவனை பார்த்து முறைத்து விட்டு சென்று வாமினியை  பார்க்க மேலே சென்றாள்.

 மேலே சென்று அவள் கதவை தட்டலாம் என்று கைவைக்க கதவு திறந்திருந்தது உள்ளே சென்ற மீனு வாமினி அழுது கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு வேகமாக அவள் அருகில் சென்று வாமினி ஏன் அழுகுற என்ன ஆச்சு நீயும் குணாவும் பேசுகிறேன் என்று சொல்லித்தானே மேலே வந்தீர்கள் ஏன் ஏதாவது பிரச்சனையா என்ன ஆச்சு சொல்லு என்று வாமினியிடம் மீனு கேட்டாள்.

 வாமினி மீனு அங்கு வந்ததும் அவளை கட்டிக்கொண்டு மீண்டும்  அழுதால். அவள் எதற்காக அழுகிறாள் என்ன என்று புரியாமல் மீனு குழம்ப  சரி அவளே அழுது ஓயட்டும் என்று பொறுமையாக காத்திருந்தாள்.

 சிறிது நேரத்தில் வாமினியின் அழுகை கொஞ்சம் மட்டுப்பட்டது மெதுவாக வாமினி மீனுவிடமிருந்து பிரிந்து அவள் முகத்தைப் பார்த்து குணாவிற்கு என்ன பிடிக்கவே இல்லை போல நான் தான் அவசரப்பட்டு என் வீட்டில் எனக்கு குணாவை பிடித்து இருக்கிறது என்று சொல்லிவிட்டேன்.

 ஆனால் குணா என் மேல ரொம்ப கோபமா இருக்கா என்ன கேட்காமலே இந்த கல்யாணத்தை எல்லாம் நான் தான் ஏற்பாடு பன்னினேன் நினைச்சுட்டு இருக்கான் ஆனா இந்த கல்யாண ஏற்பாடு எல்லாமே என் கை மீறி போய்விட்டது .

 ஆனால் நான்தான் இதற்கு காரணம் என்று குணா என்னிடம் கோபித்துக் கொண்டான். என்ன பிடிக்காதவனை என்னோட காதலை புரிஞ்சுக்காதவனை  நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது நான் இப்பவே கீழே போய் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்லப்போறேன் என்று எழுந்து கீழே செல்லப் போனால்.

 கீழே செல்லப்போன  வாமனியின் கையை மீனு பிடித்து நிறுத்தி அவளை பெட்டில் திரும்பவும் அமர வைத்து கொஞ்சம் பொறுமையா இரு இப்பதான் கல்யாணத்தை பத்தி எல்லாரும் பேசி சந்தோஷமா இருக்காங்க இப்ப போய் உடனே நீ வேண்டாம்னு சொல்லி எல்லாருடைய சந்தோஷத்தையும் கெடுக்க போறியா என்று வாமினியை பார்த்து கேட்க வாமினி என்ன செய்வது என்றால் அமைதியாக மீனுவையே பார்த்து.

இப்போதைக்கு எதுவுமே சொல்ல வேண்டாம் முதல்ல குணா மனசுல என்ன இருக்குது என்று முழுசா பேசி தெரிந்து பிறகு அப்புறம் முடிவு எடுத்துக்கலாம் சரியா இன்னும் கல்யாணத்துக்கு ஒரு மாசம் இருக்குல்ல அதுக்குள்ள என்னன்னு நம்ம பாத்துக்கலாம் பொறுமையா இரு என்றால் மீனு.

சரி என்று வாமினி தலையை அசைத்தால். குணாவிற்கு  என்னோட காதல் முழுசா புரிஞ்சா மட்டுமே தன் நானும் குணாவும் கல்யாணம் பண்ணிப்போம் அப்படி இல்லைன்னா எனக்கு இந்த கல்யாணமே வேண்டாம் இதுல நான் உறுதியாக இருக்கேன் என் காதல் என்னுடயே போகட்டும் என்ன புரிஞ்சுக்காம இருக்குறவனை போய் நான் கல்யாணம் பண்ணி அவனையும் கஷ்டப்படுத்தி என்னையும் நான் கஷ்டப்படுத்திகொள்ள விரும்பல என்று வாமினி ஒரு முடிவாக கூறினால் சரி நான் பாத்துக்கிறேன் என்றால் மீனு.

 சரி போய் முகம் கழுவிட்டு வா முகம் எல்லாம் பாரு அழுது எப்படி கண்எல்லாம் சிவந்து வீங்கி இருக்கு கீழ இப்படியே போனா எல்லாரும் என்னமோ ஏதோ என்று  உன் முகத்தை பார்த்து கண்டுபிடிச்சுடுவாங்க நம்ம கீழ போலாம் என்று சொல்ல வாமனியும் சரி என்று தலையாட்டிவிட்டு சென்று முகம் கழுவி லேசாக மேக்கப்  டச் செய்துவிட்டு இருவரும் கீழே வந்தனர்.

படி இறங்கி கீழே இருவரும் வந்து கொண்டிருக்க குணா வாமினியை பார்க்க அவ்ளோ அவன் இருக்கும் பக்கம் திரும்பாமல் மீனுவுடன் பேசிகொண்டே கீழே வந்தவள். குணாவின் அம்மா அப்பாவிடம் சென்று பேசினால்.

குணாவின் அம்மா ஏன்மா வாமினி என் பையன தான் ரொம்ப பிடிக்கும் அவன் இல்லாம நான் இல்லை என்று எல்லாம் சொன்ன ஆனா இப்ப என் பையன் இருக்கிற பக்கமே திரும்பி பார்க்க மாட்டேன் என்கிறாய். மேல போய் அப்படி என்ன பேசிட்டு இருந்தீங்க  ரெண்டு பேரும் என்று கேட்டார்.

உங்க மகனுக்கு என்னை பிடிக்கலையாம் நான் தான் இந்த கல்யாணம் ஏற்படலாம் பிளான் பண்ணி பண்னினேன்னு சொல்லி என் மேல கோவப்பட்டான். நான் சும்மா இருப்பேனா பதிலுக்கு திருப்பி நானும் உங்கள் மகனை லெப்ட் ரைட் வாங்கி விட்டேன் என்றால் வாமினி.

அவன் இப்படித்தான் அம்மா நீ அவனை பெருசா சட்டை பண்ணிக்காத அவன் சொன்நதை எல்லாம் நினைச்சுட்டு அந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லிடாத.

கல்யாணம் ஆன பிறகு எல்லாம் சரியா போயிடும். சரியா உங்க அப்பா உங்க கிட்ட சொன்னது எல்லாம் மனசுல வச்சுக்கோ சரியா அந்த கல்யாணம் ஒரு மாதத்தில் கண்டிப்பா நடக்கும் நடந்து ஆகணும். அது உனக்கு நல்லா புரியும் என்று நினைக்கிறேன் என்றார் குணாவின் அம்மா.

 நான் அவனை கல்யாணம் பண்ணிக்கிறது என்றால் வாமினி கோபமாக. யார் சொன்னது என் பையன பொண்ணு பிடிக்காதுன்னு சொல்லிட்டு என்று கேட்டார் வள்ளி. பிடிக்கும் என்று உங்களுக்கு எப்படி தெரியும். அவன்தான் எனக்கு தெரியாம ஏன் இந்த கல்யாணத்தை ஏற்பாடு பண்ணீங்கன்னு கோவமா பேசினானே என்றால்.

 சரி இவ்ளோ பேசுறியே நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு என்றார் குணாவின்  அம்மா. சொல்லுங்க அத்தை என்றால் வாமினி இப்படி அத்தை நீ என்னை வாய் நிறைய கூப்பிடுறியே அதான் என் பையன் வேண்டாம்னு சொல்லிட்டு நீ என் பையனுக்கு கல்யாணம் பண்ண போய்விடுவியா  என்றார்.

 என் பையன் வந்து உன்கிட்ட அவளுக்கு உன்ன பிடிக்கலைன்னு சொன்னானா என்று கேட்டார். வாமினி சிறிது நேரம் யோசித்து விட்டு இல்ல அவர் அப்படி சொல்லவே இல்ல இந்தக் கல்யாணத்தை எனக்கு தெரியாம ஏன் ஏற்பாடு பண்ணீங்க அப்படின்னு சொல்லி கேட்டான்.

 அவனுக்கு உன்னை பிடிக்கலைன்னு சொல்லி இருந்தா முகத்தை கையில் கொடுக்கிறது அதை வாங்கி உனக்கு போட்டே விட்டு இருக்க மாட்டான் எல்லா முன்னாடியும் எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கி வந்திருப்பான் என்றார் குணாவின் அம்மா.

 கொஞ்சம் பொறுமையா இரு எல்லாம் நல்லபடியா நடக்கும் சரியா மனசு போட்டு உளப்பிக்காத சரி ரொம்ப நேரம் ஆச்சு போ போய் சாப்பிடு போ என்று மாமனே சமாதானம் செய்து அவளை சாப்பிட அனுப்பி வைத்தார்.

❤️

 ஸ்ரேயாவிடம் பிரியா இன்றே ஊட்டி சல்ல வேண்டும் என்று நச்சரித்துக்கொண்டே  இருந்ததால் ஊட்டியில் இருந்து உதயனுக்கு போன் செய்து தன்னுடைய தோழி அங்கு வேலைக்கு வருவதாகவும் இது தன் அண்ணனுக்கு இப்பொழுது தெரிய வேண்டாம் அவளே வந்து நேரில் பார்த்துக் கொள்வாள் என்று சொன்னாள்.

அவள் விடியற்காலை வந்து விடுவாள். அவளை மட்டும் யாராவது சென்று பிக்கப் செய்து விட்டு வந்து விடுங்கள் என்று கூறி விட்டு அவளது தகவல்களை உங்களுக்கு நான் வாட்ஸாப் பண்ணுகிறேன் என்று சொல்லி போனை வைத்தால்.

இப்போ சந்தோஷமா டி உனக்கு ஒரு நாள் கூட உன்னால பொறுத்துக்க முடியல இப்பவே கிளம்பி போய்  எங்க அண்ணனை பார்த்து லவ்வை சொல்லி கல்யாணம் பண்ணிக்கவா போற என்றால்.

சரி வா நம்ம வாமினி கிட்ட சொல்லிட்டு எல்லார்கிட்டயும் சொல்லிட்டு கிளம்பலாம் நீ ஊருக்கு போக டைம் ஆகும்ல போய் உன்னோட டிரஸ் எல்லாம் பேக் பண்ணி எடுத்து வைக்கணும் இல்ல என்று கூறி அவளை அழைத்துக்கொண்டு மீனுவிடம் வந்து பிரியா ஊட்டி போகும் செய்தியை கூறிவிட்டு அங்கிருந்த அனைவரிடம்மும் விடை பெற்று சென்றவர்கள்.

வழியில் பிரியாவிற்கு தேவையான சில திங்ஸ் எல்லாம் வாங்கிவிட்டு அவளது ஹாஸ்டலிற்கு வந்து பிரியாவின் துணிகளை எல்லாம் பேக் செய்து விட்டு வந்து அவளை ஊட்டி செல்லும் பஸ்ஸில் ஏற்றி விட்டு ஸ்ரேயா தன் வீடு திரும்பினால்.

❤️

வாமினி பிறந்தநாள் பார்ட்டி முடிந்து ஒவ்வொருவராக கிளம்பி கொண்டிருக்க விக்ரம் அப்போதுதான் மீனுவின் அருகில் வந்தான் அவன் அருகில் வந்ததும் அவனை பார்த்து கோபம் கொண்டு மீனு திரும்பி கொண்டால்.

 அவள் அருகில் வந்து விக்ரம் ஹாய் பேபி டால் என்று அவள் இடுப்பில் கையை கொடுத்து தன்னருவில் இழுத்து அணைத்துக் கொண்டான். அவன் கையைத் தட்டி விட்ட மீனும் ஹலோ இந்த தொட்டு பேசுற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க என்று கோபமாக பேசினால்.

 ஊர்ல இருக்குறப்போ பொண்டாட்டியோட ஞாபகம் வரல இங்க வந்து இவ்வளவு நேரம் ஆகியும் என்னோட ஞாபகம் இல்ல இப்ப நைட் வீட்டுக்கு போகணும்னா  மட்டும் என்னோட ஞாபகம்   வருதா என்றாள்.

 அப்படி இல்லடா மீனுக்குட்டி உன்ன சர்ப்ரைஸ் பண்ணனும்  தான் உன் கிட்ட சொல்லாம திடீர்னு கிளம்பி வந்தேன் அப்பதான் நீ என்னை பார்த்து சந்தோஷப்படுவேன் நினைச்சேன் என்றான்.

 சோ சாரி உங்கள பாத்து யாரும் எங்க சந்தோஷப்படல உங்க சப்வேஷன் நீங்களே வச்சுக்கோங்க என்று நகர்ந்தால். ஹே மீனு எங்கடி போற இங்க ஒரு தண்டனை பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு போற என்று அவள் பின்னாடியே சென்றான்.

 இப்போ எதுக்கு நீ என் பின்னாடியே வர போ போ   போய் உன்னோட ஆபீஸ்லயே இரு உனக்கெல்லாம் எதுக்கு வீடு பொண்டாட்டி என்று கூறி வேகமாக வெளியே சென்றாள்.

 ஏய் மீனு கோவிச்சுக்காதடி வாடி நம்ம வீட்டுக்கு போகலாம் என்று விக்ரம் கூப்பிட நான் வரல நான் என் அம்மா வீட்டுக்கு போறேன் இப்ப வரைக்கும் நான் என் அம்மா வீட்ல தான் இருந்தேன்.

 உனக்கு வேணும்னா நீ என்ன அங்க வந்து பாரு நான் வரமாட்டேன். நீ கூப்பிட்டது உன் பின்னாடி வந்துவிடுவேனா இவ்வளவு நாள் பொண்டாட்டி நினைப்பே இல்லாம ஊர்ல இருந்தா தானே இப்ப மட்டும் என்ன திடீர்னு பொண்டாட்டி மேல ஆசை, நீ போயி தனியா அந்த வீட்ல இருந்து பாரு அப்பதான் உனக்கு என்னோட அருமை எல்லாம் தெரியும்.

டிரைவர் வண்டி எடுங்க போகலாம் விக்ரம் மீனு அழைப்பதற்குள்ள ஒரு காரியத்தை அவள் அம்மா வீட்டுக்கு சென்று விட்டாள். என்ன நெஜமாவே கோச்சுட்டு போற நான் கூட சும்மா தான் கோவமா இருக்கிற மாதிரி நடிக்கிறால் என்று நினைத்தேன். நிஜமாகவே கிளம்பிவிட்டாளே என்று யோசித்தவன். அவனும் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

 சிறிது நேரத்தில் மேலும் அவள் அம்மா வீட்டிற்கு வந்து காரில் இறங்கி உன்னை சொல்ல எத்தனை பின்னால் இன்னொரு கார் வந்து நிற்பதை கவனித்து திரும்பி பார்த்தால். அதிலிருந்து விக்ரம் இறங்கி வந்தான்  அவனை பார்த்தவுடன் ம்ஹும் என்று தன் முகத்தை சுளித்துக்கொண்டு அவனை வா என்று கூட அழைக்காமல் உள்ளே சென்று விட்டாள்.

 மீனு உள்ள வரும்போது அம்மா அம்மா என்று கத்தி கொண்டு உள்ளே வந்தால் கிச்சனிலிருந்து வெளியே வந்த அவள் அம்மா ஏண்டி இப்படி கத்திட்டு உள்ள வராதனு எவ்வளவு வாட்டி சொல்லி இருக்கே இப்படி கத்தாதே சொல்லி உங்கிட்ட இன்று பேசிக்கொண்டு வெளியே வந்தவர் அங்கு விக்ரம் இருப்பதை பார்த்ததும் மாப்பிள்ளை வாங்க ஊரிலிருந்து  எப்ப வந்தீங்க என்று கேட்டுக் கொண்டு அவன் அருகில் வந்தார்.

 ஈவினிங் தான் வந்தேன் அத்தை வந்தது நேரம் வாமினி  பங்ஷனுக்கு அப்படியே போயிட்டேன். சரி மாப்ள வாங்க அங்கேயே நின்னுட்டு இருக்கீங்க வந்து உட்காருங்க என்று கூறி அவனை அழைக்க ஏன் மீனு   மாப்பிள்ளை வந்து இருக்காரு உள்ள வர சொல்லி கூப்பிட மாட்டியா டி இப்படி சோபாவில் உட்காந்திருக்க என்று கூறி அவளை கைகளை பிடித்து இழுத்து நிறுத்தியவர் உக்காருங்க மாப்பிள்ளை என்று அவனை உக்கார வைத்தார்.

 சரி மாப்ள நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க நான் போய் நைட்டு சாப்பிடுவதற்கு டிபன் எதுவும் ரெடி பண்றேன். இல்ல இல்ல அத்தை வேணாம் நாங்க ரெண்டு பேருமே வாமினி  பங்க்ஷநிலேயே சாப்பிட்டு வந்துட்டோம். சரிங்க மாப்பிள்ளை ஏய் மீனு  மாப்பிள்ளை உன்னை கூட்டிட்டு போகத்தான் வந்திருக்கார்னு நினைக்கிறேன். நீ உன்னோட திங்ஸ் எடுத்து பேக் பண்ணி கிளம்பு என்று மீனுவிடம் கூற.

 மீனு திரும்பி விக்கிரமை முறைக்க, நான் நைட் இங்க ஸ்டே பண்ண தான் வந்தேன் காலையில நாங்க ரெண்டு பேரும் கிளம்பி விடுவோம். நீங்க போய் ரெஸ்ட் எடுக்கிறது என்றால் எடுங்க அத்தை, நாங்க இரண்டு பேரும் கொஞ்ச நேரம் டிவி பாத்துட்டு மேல போறோம் என்று விக்ரம் கூற.

அம்மா எனக்கு தூக்கம் வருது நான் போய் தூங்குறேன் என்று கூறி அவனை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு மேலே சென்றால். அவள் சென்றதும் விக்ரமின் அருகில் வந்த மீனுவின் அம்மா மாப்பிளை என் மகள் ஏற்கனவே ரொம்ப கோவத்துல தான் இருக்கா.

ஆனா இப்போ ஏன் இவ்ளோ கோபத்துடன் போற என்று தெரியலை என்று வருத்தப்பட அத்தை நீங்க கவலை படாதீங்க அவளை நான் பார்த்துக்கறேன் என்று கூறிவிட்டு விக்ரம் மீனுவின் ரூமிற்கு செல்ல அவள் பெட்டில் படுத்து தன் மீது முழுதாக போர்த்தி படுத்திருந்தால்.

அவள் அருகில் வந்தவன் டேய் மீனுக்குட்டி என்று அழைக்க அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை, டேய் மீனு என்ன பாரு டா ப்ளீஸ் என்று கெஞ்ச அதற்கும் பதில் தராமல் போகவே சட்டென அவள் போர்த்தி இருந்த போர்வையை பிடித்து இழுத்தவன் அவளை பார்த்து சிரிக்க, திரும்பி அவனை பார்த்தவள். இங்க எதுக்கு வந்த நீ அமெரிக்காவே போக வேண்டியது தான இங்க ஏன் வந்த என்று கேட்டுவிட்டு கண்களைல் கண்ணீரோடு திரும்பி படுத்துக்கொண்டால்.

அவளின் கண்களில் கண்ணீரை பார்த்ததும் பதரிய விக்ரம், அவள் அருகில் சென்று படுத்துக்கொண்டு. டேய் மீனு குட்டி சாரி டா ப்ளீஸ் அழாத டா எனக்கு. கஷ்டமா இருக்கு ப்ளீஸ்  என்று அவளை இருக்கீங்க அனைத்துக்கொள்ள அவனின் இந்த அணைப்பு நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்திருக்கிறது என்று என்னும் போதே அவளின் அழுகை இன்னும் அதிகம் ஆக அவளை தன் புறம் திருப்பி அவள் முகம் பார்க்க அவனின் மார்பில் முகம் புதைத்து அவனை கட்டிக்கோண்டு மேலும் அழுதால்.

டேய் மீனுமா அழாத டி ப்ளீஸ் என்று அவளை சமாதானம் செய்ய, அவனின் மார்பில் அவளின் இரு கைகளை கொண்டு அவனை குத்திகொண்டே ஏன்டா என்கிட்ட மீண்டும் வருவதை சொல்லல நேத்து நைட்  என்கிட்ட பேசின அப்போ கூட சொல்லல. என்ன பெரிய சர்பிரைஸ் உன்ன பார்த்ததும் நான் எவ்ளோ ஆசையா உங்கிட்ட வர பார்த்தேன் ஆனா நீ என்னை தவிற எல்லாரும் கூடவும் போய் பேசுற என்கிட்ட மட்டும் வராமயே இருந்தேல எனக்கு எவ்ளோ வலிச்சுதுனு உன்னையும் தெரியுமா டா என்று கூறி மேலும் அவள் பிஞ்சு கையால் அவனை அடிக்க ஏய் அடிக்காத டி என்று கூறி அவளின் முகத்தை தன் இரு கைகளாலும் உயர்த்தி அவளை தன்னை பார்க்குமாறு நிமிர்த்தி அழுத கண்கள் இரண்டிற்கும் முத்தம் கொடுத்தான்.

பின் அவளின் மூக்கில் தன் மூக்கை உரசி பேபிடால் ஐ மிஸ் யூ சோ மச் டி என் செல்ல பொண்டாட்டி என்று கூறி அவளின் கண்களை பார்க்க நானும் தான் மிஸ் யூ உன்னை என்றால். அவளை தன் நெஞ்சோடு சேர்த்து அனைத்தவன் அவளின் உதட்டை கவ்வி தன் இத்தனை நாள் பசியை அவளிடம் தீர்த்துக்கொள்ள அவளை மூச்சுக்கூட விட முடியாத அளவு இருக்க கட்டிக்கொண்டு அவளின் இதழை சுவைத்தான்.

மீனுவிற்கும் அவனிடம் இருந்து கிடைக்கும் இந்த முத்தம் இனிமேல் வேண்டும் என்பது போல தன்னை இன்னும் அவன் அருகில் நெருக்கி படுத்துக்கொண்டு அவனுக்கு சலைக்காமல் மீனுவும் முத்தம் கொடுக்க விக்ரமின் முத்தம் மேலும் தீவிரமாக முத்தசண்டையில் இருவரும் கலம் இறங்கினர்கள்.

முதசண்டையில் ஆரம்பித்து இருவரும் தங்களை மறந்து காமத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு அதில் இருந்து மீள முடியாமல். இரவெல்லாம் கூடி கலைத்து காதல் கொண்டு, காமம் கொண்டு கழித்துப்போய் மீனுவை தன் கைக்குள் போட்டு படுக்க வைத்து தானும் அவளை கட்டிக்கொண்டு உறங்கிப்போனான்.

நாளை விடியப்போகும் இரவு தங்களின் இந்த சந்தோசத்தை பறிகொடுத்த பகலாகவே விடியப்போகிறது என்று தெரியாமலேயே இருவரும் உறங்கினாரகள்.

❤️

பஸ்ஸில் வந்து கொண்டிருந்த பிரியா குளிர் தாங்காமல் தன் மீது ஒரு சால்வையை எடுத்து போர்த்திக்கொள்ள. சில நேரத்தில் ஊட்டி பஸ் ஸ்டாண்ட் வந்து இறங்கினால். அவளுக்காக உதயம் அங்கு காத்துக் கொண்டிருந்தேன் அவளை கண்டதும் அவள் அருகில் வந்த உதயம் நலமுடன் நான்தான் செய்யப்படும் சொன்னேன். நீங்கதான பிரியா என்று அவளை கேட்டான் ஆமா அண்ணா என்று பிரியா கூட அவள் அண்ணா என்று சொன்னதும் மனதில் மகிழ்ந்தவனாக மாமா என்ன ஆயிற்று அவளுடைய லக்கேஜ் அவன் வாங்கிக் கொண்டு அழைத்து  கொண்டு  எஸ்டேட்டிற்கு சென்றான்.

 அவள் வருவதற்கு அதிகாலை நேரம் ஆனதால் அவளது ரூமை அவளுக்கு காட்டி நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் இடமா காலையில 9 மணிக்கு ஆபீஸ் என்று கூறி அவன் கிளம்ப அண்ணா ஒரு நிமிஷம் என்று பிரியா  கூப்பிட்டால். என்னமா ஏதாவது வேணுமா உனக்கு என்று திரும்பி உதயன் அவளை பார்த்து கேட்க, என்று இழுத்தால். என்னமா வேணும் எதுவா இருந்தாலும் தயங்காமல் கேளுமா  என்று உதயன் கேட்க.

அண்ணா குரு எங்க என்ன இருக்காரு என்று பிரியா கேட்க அவர் மாடியில் இருக்க ரூமில் இருக்காரு மா. நீ மேல போகிறதா மா என்னையும் சமையல் கார அண்ணன் அய்யக்கன்னுவை தவிற வேற யாரும் உள்ள போக மாட்டாங்க அவரு பயங்கர கோவத்துல இருப்பாரு மா எப்போ போனாலும் சரியா என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றான் உதயன்.

உதயன் சென்று விட்டான் என்று உறுதி செய்த பிரியா தன் அறைக்கு சென்று அவளது லக்கேஜை ரூமில் வைத்துவிட்டு மெதுவாகத்தான் நிறைய தேர்ந்து வெளியே வந்தவள் சுற்று  முற்றும் ம பார்த்துவிட்டு வேகமாக மாடி ஏறி போனால்.

 குருவின் அறைக்கு வந்தவள் மெல்ல அவன் அறை கதவை திறந்து உள்ளே எட்டிப் பார்த்தால்.கதவை திறந்ததும் உள்ளே மதுவின் வாடை அடிக்க மூக்கை பிடித்துக்கொண்டவள் அவன் படுக்கையில் இருக்கிறானா என்று பார்க்க அங்கு குரு இல்ல. இவ்வளவு நேரத்திற்கு எங்க போயிருப்பான் என்று யோசித்தாவரே அறையை சுற்றி பார்க்க.

அங்கிருந்த ஒரு சோபாவின் அருகில் தறையில் படுத்துக்கொண்டு கால்களை சோபாவின் மேலே போட்ட படி அவன் பக்கத்தில் மது பாட்டில்கள் இருக்க படுத்தியிருந்தான் சுயநினைவு இல்லாமல்.

இந்த குளிரில் தரையில் எப்படி படுத்திருக்கிறான் பார் என்று யோசித்தவள்.வேகமாக அவன் அருகில் சென்று அவனை தூக்க போனவள் அப்போது தான் அவன் முகத்தை நன்றாக பார்த்தால். சீவாதா தலை முடியும்,சேவ் செய்யாமல் விட்டிருந்த தாடியும், வாடிய முஹமும், வதங்கியா உடலுமாய் அவன் இருந்த நிலையை பார்த்த பிரியாவின் மனம் சுக்கு நூறாக உடைந்து போனது.

தான் இதுவரை பார்த்த குருவா இது இப்படி இளைத்துப்போய் ஆளே அடையாளம் தெரியாதவன் போல மாறி விட்டானே என்று வருத்தப்பட்ட பிரியா அவனை தூக்கி சோபாவின் அருகில் அமர வைத்தவள். நேராக பெட்டிற்கு சென்று அதன் மேலே மாற்றப்படாமல் இருந்த மெத்தை விரிப்பை எடுத்து கீழே போட்டவள். வேறு மெத்தை விரிப்பு எங்கே இருக்கிறது என்று தேடிபார்த்து அங்கே ஒரு கபோர்டில் இருந்ததை எடுத்து மேதை விரிப்பை மாற்றி விட்டு குருவின் அருகில் வந்தவள் அவனை எழுப்ப முழு போதையில் இருந்தவன் லேசாக கண்களை திறந்தவன் தன் எதிரில் இருப்பது யார் என்று கூட தெரியாத அளவுக்கு போதை அவனின் கண்களை மறைத்திருக்க அவனை கைத்தங்களாக தன் தோளில் போட்டுக்கொண்டு மேதையில் அவனை கொண்டு போய் படுக்க வைத்தால்.

அவனை படுக்க வைக்கயில் அவனுடன் சேர்ந்து பிரியாவும் பெட்டில் விழுந்தால். எல்லாப்போனவலை திரும்பி தன் கையையும் காலையும் அவள் மேலே போட்டுக்கொண்டு படுத்துக்கொண்டன்.

அவன் அவ்வாறு செய்ததும் அவன் உடல் தன் மேலே உரச பிரியாவின் பாடு தான் திண்டாட்டம் ஆனது. டேய் இதெல்லாம் நல்லா செய்டா என்ன என்று நினைத்தவள். அவனின் கையையும் காலையும் அசைக்க முடியாமல் மெல்ல மெல்ல நகர்த்தி விட்டு படுக்கையை விட்டு எழுந்தவள். அவன் மேலே ஒரு போர்வையை போர்த்தி விட்டவள். திரும்பி அறையை பார்த்தவள் எத்தனை பாட்டில் இருக்கிறது இதே வேலையா தான் இருந்திருப்பான் போல என்று நினைத்தவள் தன் மேலே போட்டிருந்த சுடிதார் ஷாளை எடுத்து அருகில் இருந்த மேஜை மீது வைத்து விட்டு அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

கிடத்தட்ட  இரண்டு மணி நேரத்துக்கு மேள் அறையை சுத்தம் செய்தவள். நின்று திருப்பி அறையை ஒரு முறை பார்த்தவள் திருப்தி ஆனவலாக குருவை திரும்பி பார்க்க அவன் இன்னும் போதையில் தூங்கிக்கொண்டு தான் இருந்தான்.

சரி நாம போய் பிரெஷ் ஆகிவிட்டு வருவோம் என்று தனது ரூமிற்கு வந்தவள். நேராக பாத்ரூம் சென்று குளித்துவிட்டு வரலாம் என்று சென்று விட்டால்.

போதை தெலிந்து சிறிது நேரத்தில் லேசாக கண் விழிக்க, அருகில் தன் எப்போதும் வைத்திருக்கும் மது பாட்டிளை எடுக்க கை வைக்க அது அங்கு இல்லை. என்ன என்று யோசித்தவன் தன் தலை வாழுப்பதால் தலையை பிடித்துக்கொண்டே எழுந்தவன். தன் பெட்டில் படுத்திருப்பதை பார்த்தவன் எதுவும் புரியாமல் தன்னை சுற்றி பார்க்க இது தன்னுடைய அறைதானா என்று யோசித்தவன்.

தலை வலி அதிகமாக அந்த வலியில் அய்யாக்கண்ணு என்று கத்த அவன் சத்தம் கேட்டு அய்யாக்கண்ணுவும், அவனோடு பேசிகொண்டிருந்த உதயனும் அடித்துப்பிடித்து மேலே வந்து அவன் அறையை திறக்க, அவன் அறையை பார்த்த இருவரும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்க்க, குரு அவர்களை பார்த்து என் ரூமை யார் இப்படி எல்லாம் மாற்றியது நான் உங்களிடம் இதை எல்லாம் செய்ய சொன்னேனா சொல்லுங்க யார் இதெல்லாம் செய்தது என்று கேட்க.

இருவரும் பயந்தவாறே அவனை பார்க்க, உதயன் தான் சார் காலையில் ஸ்ரேயா மேடம் ஒருத்தவங்கலை வேளைக்கு சேரணும்னு சொல்லி இங்க அனுப்பி வெச்சாங்க,இந்த ரூமை சுத்தம் செய்தது  ஒருவேலை அவங்களா இருக்கும் சார் என்று கூற. என்ன என்பது போல புருவம் சுருக்கியவன் எங்க இருக்காங்க இப்போ என்று கேட்க கீழ லெப்ட் சைடு ரூமில் தான் அவங்க  தங்கி இருகாங்க சார் என்று கூற.

நீங்க போய் உங்க வேலைய பாருங்க என்று கூறி அவர்களை அனுப்பிவைத்தான்.

இங்கு பிரியா மேலே குரு கோவமாக இருப்பதுன்னேதுவும் அறியாது, குளித்துவிட்டு வந்த பிரியா கண்ணாடியின் முன் குளித்துவிட்டு வந்து வெறும்டவலை தன் மீது சுற்றிக்கொண்டு கண்ணாடி முன் நின்று தலை துவட்டிகொண்டிருக்க திடீர் என்று கதவு திறக்கும் சத்தம் கெட்டவள் வேகமாக திரும்பி பார்க்க….

உதயணையும் அய்யாக்கனையும் கீழே அனுப்பிவிட்டு சிறிது நேரம் யோசித்தவன் வேகமாக கீழே இறங்கி உதயன் சொன்ன அறைக்கு வந்தான். வேகமாக வந்தவன் சாத்தியிருந்த கதவில் கைவைக்க அது தாலிடாமல் இருக்க வேகமாக திறந்து கொண்டு உள்ளே அவன் வர அது ஆட்டோமேட்டிக் கதவு என்பதால் அவன் உள்ளே வந்ததும் கதவு தானாக மூடிகொண்டது.

உள்ளே அவன் வந்து பார்க்கையில், பிரியா டவளுடன் அதிர்ச்சியில் திரும்பிபார்க்கவும் சரியாக இருந்தது.பிரியாவை அங்கு எதிர் பார்த்திராதவன் அதிர்ச்சியில் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, அவனை தன் அறைக்குள் பார்த்த பிரியாவிற்கும் அவனை பார்த்த அதிர்ச்சியில் தன் மேலே கட்டி இருந்த ஒற்றை துண்டு கீழே விழுந்ததுகூட தெரியாமல் அப்படியே நிற்க.

தன்னை சுத்தரித்துக்கொண்டு முதலில் சுயநினைவிற்கு வந்த குரு அவளை பிறந்த மேனியாக பார்த்த குரு அதிர்ச்சியில் அவளை மேலிருந்து கீழாக பார்த்தவன் எச்சிலை விழுங்கிக்கொண்டு அவளையே பார்க்க, சற்று நினைவு வந்தவலாக குருவை பார்க்க அவன் ஏன் தன்னை இப்படி உரித்து விடுவது போல பார்க்கிறான் என்று தன்னை ஒரு முறை பார்த்தவள் அதிர்ச்சியாகி சட்டென குனிந்து துண்டை எடுத்து தன் உடலை மறைக்க.

கதவை தட்டிவிட்டு உள்ளே வரணும் என்று தெரியாத உனக்கு என்று பிரியா கேட்க, சாரி என்று கூறியவன் திரும்பி வெளியே செல்ல எத்தனைகையில், டேய் மாமாக்குட்டி… எப்படி இருக்கேன் என்று கேட்க அவள் கூறயது எதுவும் புரியாமல். அவளை திரும்பி பார்த்து என்ன என்று அவன் புரியாமல் தன் புருவம் உயர்த்தி அவளை பார்த்து கேட்க நீ எப்படி இருக்க என்று கேட்டேன் மாமாக்குட்டி… என்று கூறி சிரிக்க அவளை முறைத்தவன் வேக வேகமாக கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான்.

அவள் தன்னிடம் என்ன கூறினால், தன்னை எப்படி அழைத்தால் என்று யோசித்தாவரே நடந்தவன். சட்டென்று நின்று எப்படி இருக்க என்று என்னை கேட்கவில்லை, அவளை தன் முன் ஆடை இல்லாமல் பார்த்த குருவை பார்த்து, தன் எப்படி இருக்கிறேன் என்று தான் கேட்டிருக்கிறாள் என்று புரிந்தவன் முகம் பிரகாசமாக சட்டென திரும்பி அவள் அறைகதவை திறக்க போக அதுவரை அவனை கதவினை லேசாக திறந்து பார்த்துகொண்டிருந்த பிரியா, அவன் தன் ஏய் நோக்கி தான் திரும்பவும் வருகிறான் என்று தெரிந்ததாதும், அவன் அருகில் வரவும் கதவினை பட்டென சாற்றி கதவை லாக் செய்தால்.

அவன் அருகில் வரவும் ஒரிய வெட்கத்தில் கதவை சாற்றியதை குரு அவனை தப்பாக புரிந்து கொண்டு சாற்றிவிட்டாளோ தன்னை இன்னும் அவள் வெறுக்க தன் செய்கிறாளா. அப்போ ரூமில் தன்னை பார்த்து கூறியது நிஜமில்லையா நான்தான் போதையில் தப்பாக புரிந்து கொண்டேனா என்ற குழப்பத்திலேயே மாடி ஏறி தன் அறைக்கு சென்றான்.

நன்றி

உங்கள்

லயா 💞

EPI 35

ஹலோ ஃபிரெண்ட்ஸ்

போன எபிசொட்டில் வாமினி குணாவின் அம்மாவிடம் குணா தன்னை வெறுப்பாதாக தன் மனகுமுறள்களை கூற, குணாவின் அம்மா வாமினிக்கு தைரியம் கொடுத்து கண்டிப்பாக குணாவுடன் உனக்கு திருமணம் ஆக வேண்டும் என்று கூறுகிறார். விக்ரமிடம் கோவித்துக் கொண்ட மீனு தன் அம்மா வீட்டிற்கு செல்ல விக்ரமும் அவள் பின்னாடியே அவளின் அம்மா வீட்டிற்கு சென்று அவளை சமாதானம் செய்கிறான். ஊட்டி சென்ற பிரியா குருவை பார்க்க அவன் அறைக்கு செல்ல அங்கே அவன் இருந்த கோலம் கண்டு அதிர்ச்சி உற்றவள் அவனை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அவன் அறையை எல்லாம் சுத்தம் செய்துவிட்டு தன் ரூமிற்கு ரெடி ஆக போக, தன் அறையை யார் சுத்தம் செய்தது என்று கேட்டு சண்டையிட்டா குரு, அவள் அரசுக்கு வர அவள் குளித்துமுடித்து வந்து நிற்க இவன் அவளை பிறந்த மேனியாக பார்த்தவன் அவசரமாக ரூமை விட்டு வெளியேறினான்.

இனி….

குணாவின் வீட்டில் அனைவரும் இரவு வாமினி வீட்டில் இருந்து வெகு நேரம் கழித்து தான் தங்கள் வீட்டிற்கு வந்ததால். அனைவரும் டையார்ட்யில் தூங்கி விட குணா மட்டும் தூக்கம் வராமல் பிரண்டு படுத்துகொண்டிருந்தவன் எப்போது தூங்கினோம் என்றே தெரியாமல் தூங்கிப்போனான்.

காலையில் ஒவ்வொருவராக எழுந்து வர, குணா மட்டும் தன் அறையிலேயே எழுந்து அமர்ந்து கொண்டு கீழே வராமல் இருக்க அவனை காண அவன் அம்மா வள்ளி மேலே காபீயுடன் சென்றார்.

இங்கே குணா தன் மனதோடு போராடிக் கொண்டிருந்தான்.மொபைலில் இருந்த வாமினியின் புகைப்படத்தை பார்த்தவன். ஏன் டி இப்படி பண்ணின நீ என்னை காதிலிப்பது தெரிந்தும் நான் உன்னைவிட்டு ஒதுங்கி போகிறேனே அதன் பிறகும் என்னையே சுற்றி சுற்றி வருகிறாய், ஆனால் இன்று எனக்கு கூட தெரியாமல் திருமண ஏற்பாடு  நடந்திருக்கிறது அதுவும் இன்னும் ஒரு மாதத்தில்.

என்னுடைய தகுதியை நான் உயர்த்திகொள்ளாமலே உன்னை திருமணம் செய்துகொள்வதா. உன் வீட்டில் என்னையும் என் குடும்பத்தையும் என்ன நினைப்பார்கள். என் தங்கைகளின் எதிர்காலம் என்ன ஆவது வீட்டில் வயதிற்கு வந்த இரு தங்கைகளை வைத்துக்கொண்டு எனக்கு என்று தனியான அடையாளம் இல்லாமல் படித்துகொண்டிருக்கும் போதே திருமணம் செய்கிறேன் என்று என்னை பார்ப்பவர்கள் எல்லாம் ஏளனமாக நினைக்க மாட்டார்களா என்று அவளின் போட்டோவை வைத்துக்கொண்டு புலம்பிகொண்டிருக்க.

அப்படி யார் நினைத்தால் என்ன, நினைப்பவர்கள், பேசுபவர்கள் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். அதற்காக நம் வாழ்க்கையை நாம் பார்க்க வேண்டாமா அவர்களை வந்து நமக்கு கஷ்டம் இருக்கும்போது உதவுவார்கள் அப்போதும் நம்மை பேசுபவர்கள் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள் என்று கூறி அவன் அருகில் வந்த வள்ளி அவனிடன் தன் கொண்டு வந்த காபீயை கொடுத்து விட்டு அவன் தலையை தாய்மையோடு வருடிக்கொடுக்க டேய் இதற்காகவா நீ நேற்று வாமினியிடம் கோவித்துக்கொண்டாய்.

பாவம் டா அந்த சின்ன பொண்ணு என்று அவர் கூற என்ன சின்ன பொண்ணு அவ என்னை விட இரண்டு வயது பெரியவள் அம்மா அது தெரியுமா உங்களுக்கு என்று கேட்க தெரியும் டா எனக்கு,இப்போல்லாம் அதிக வயதுடைய  பெண் தன் வயதை விட சிறு வயது பையனை திருமணம் செய்து கொள்வதெல்லாம் சகஜம் தானே டா.

ஏன் நம்ம சச்சின் அப்படி தான கல்யாணம் பன்னிருக்காரு என்று வள்ளி கூற, அம்மா என்னமா நீயுமா இப்படி என்று அவன் கேட்க டேய் உனக்கு வாமினியை பிடிக்காமயா டா அவ போட்டோவை பாத்துட்டு பொலம்பிட்டு இருக்க உண்மைய சொல்லு உனக்கு வாமினியை பிடிக்கும் தானே என்று கேட்க அப்போது அங்கே வந்த ஸ்ருதி, மிருதி இருவரும் அம்மா இதுக்கு பதில் நாங்க சொல்றோம் அம்மா என்று கூறி உள்ளே வர

 என்னங்கடி உங்க ரெண்டு பேருக்கும் தெரியுமா என்ன பதில் சொல்லுங்க பாப்போம் என்று அவர் கிண்டலாக கேட்க எப்போது வள்ளி அருகில் வந்து ஸ்ருதி அம்மா அண்ணாவுக்கு வாமினி அண்ணியை  ரொம்ப பிடிக்கும் நம்பலையா நீ இரு நான் இப்போ உனக்கு இப்பவே ப்ரூவ் பண்றேன் என்று கூறி வேகமாக குணாவின் அருகில் வந்து அவன் போனை பிடுங்கிக் கொண்டாள்.

 ஏய் போனை எதுக்குடி வாங்குன குடு டி என் போனை என்று குணா அவர்களிடம் போனை பிடுங்க போக, பாருமா கொஞ்ச நேரம் அவன சும்மா இருக்க சொல்லு என்று கூறியவர் வேகமாக போனை ஓபன் செய்து அதில் வாமிணியின் போன் நம்பரை டைப் செய்ய வேம்பையர் என்று வந்துவிட்டது அதைப் பார்த்து இங்க பாரு அண்ணிவுட் நம்பர் தான இது, இந்த நம்பர அண்ணி பேரை போட்டு சேவ் செய்யாம எப்படி செல்லமா சேவ் பண்ணி வச்சிருக்கான் நீயே பாரு என்று கூறி அவரிடம் போனை காட்ட ஏண்டா நிஜமா உனக்கு வாமினியை புடிச்சுதான இருக்கு பிறகு கல்யாணம் வேண்டாம் என்று  பேசுற நீ என்று அவர் கேட்க.

அம்மா!அம்மா! நான் இவ்வளவு நேரம் புலம்பியதை நீ கேட்டுட்டு தான் இருந்தேன் அப்புறம் இத்தனையும் தெரிஞ்சிட்டு என்னை கல்யாணம் பண்ணலையான்னு கேக்குறே நீ என்று குணா கேட்க இதெல்லாம் ஒரு காரணமாடா ஒழுங்கா பேசாம நான் சொல்றதை கேளு

 நேத்து காலையில நீ வெளியே போனதும் பர்த்டே பார்ட்டிக்கு அழைக்க வாமினி, இவங்க ரெண்டு  பேரும் நம்ம வீட்டுக்கு வந்தாங்க அவளோடு சேர்த்து அவளோட அம்மாவும் அப்பாவும் வந்திருந்தாங்க நம்ம வீட்டுக்கு.

 வாமினி அவ வீட்ல ஸ்ருதியிடமும் மிருதியிடமும்   உன்னை காதலிப்பதாக கூறி நீ அவளை ஏத்துக்க  மாட்டேங்குற என்று சொல்லி இவாங்க ரெண்டு பேர் கிட்டயும் அழுதுட்டு இருந்திருக்கா.அவளை சமாதானம் பன்னிட்டு வெளிய வந்து என்கிட்ட வாமினி வீட்டுக்கு வரதாகவும் அவ உன்ன லவ் பண்றதையும் இப்போ அழுதுட்டு இருக்க என்று ஸ்ருதி என்கிட்ட விபரம் சொல்லி போனை வைக்க போக அவள் பேசுவதை எல்லாம் அந்த பக்கம் வந்த வாமினியின் அப்பா இவள் என்னுடன் பேசியாதை எல்லாம் கேட்டுவிட்டார்.

ஸ்ருதியை தனியாக அழைத்து சென்று என்ன என்று விசாரிக்க ஸ்ருதியும் வேறு வழி இல்லாமல் அனைத்தையும் கூறிவிட்டால். நம் வீட்டு விவரம் எல்லாம் கேட்டு விட்டு வாமினியிடம் வந்து நாங்களும் உன்னோடு குணா வீட்டிற்கு வரோம் என்று கூறி அவரும் இங்கே வந்தார்.

வந்தவர்களை நாங்க ரெண்டு பேரும் சேர்த்து அவரை வர வேர்க்க போன போது தான் தெரிந்தது உன் அப்பாவும் அவரும் ஒரே ஸ்கூலில் ஒன்னா படிச்சவங்க என்று.

 டேய் மௌலி வாமினியின்  அப்பாவை பார்த்து கட்டிக்கொண்டு குணாவின் அப்பா டேய் என்னடா பாக்குற நான் தான்டா மணி என்ன ஞாபகம் இல்லையா என்று கூறு தன் பழைய கால நினைவுகளை எல்லாம் இருவரும் பேசி ஞாபகப்படுத்திக் கொண்ட இருவருக்கும் ஒரே சந்தோஷம்.

சரி சரி வாடா வெளியே நிக்க வைத்து பேசிட்டு இருக்கேன் நீ வா உள்ளே போலாம் என்று கூப்பிட்டுவிட்டு. அவர்களை உள்ளே அழைத்து வந்த அமர செய்தார். வாமினி உன்னோட பொண்ணு தானாடா என் பொண்ணுங்க ரெண்டு பேரும் வாமினியை பத்தி சொல்லிட்டே இருப்பாங்க அடிக்கடி எனக்கு இவ்ளோ நாளா இது தெரியாம போயிடுச்சே என்று இருவரும் பேசிக் கொண்டார்கள்.

 ஆமாடா இப்ப நான் வாமினியை பற்றி தான் உன்கிட்ட பேச வந்திருக்கேன் என்று திரும்பி வாமினியை ஒரு பார்வை பார்த்தவர். என் பொண்ணு உன் பையன் குணாவை காதலிக்கிறாடா இது உங்க யாராவது தெரியுமா என்று வள்ளியையும் மணியையும் பார்த்து மௌலி கேட்க.

 இருவரும்  ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டு இல்லை என்பது போல தலையாட்டினார்கள்.வள்ளிக்கே சிறிது நேரத்திற்கு முன்பு தானே தெரியும்.

என் பொண்ணு உன் பையன லவ் பண்றா ஆனா இது வந்து உன் பையனுக்கு தெரியுமா தெரியாதா என்று எனக்கு தெரியாது   இன்னைக்கு தான் இந்த விஷயமே எனக்கு தெரியும் . நான் இப்ப எதுக்கு இங்க வந்தேன்னா என் பொண்ணு உன் பையன் கிட்ட லவ் சொல்லி உன் பையன் வாமினியை சரின்னு ஏத்துக்கிட்டு இவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு எப்போ கல்யாணம் பண்ணிக்க போறாங்க எவ்வளவு நாள் ஆகும் என்றார்.

 அதற்கு மணி சரிடா அதுக்கு என்ன இப்போ எதுவோ ரெண்டு பேரும் பேசி புரிந்து கொள்ளட்டும் பிடிச்சா பாப்போம் இல்லை என்றால் பரவாயில்லை என்று கூற. அது இல்லடா என்னை முழுசா பேச விடு என்று கூறிவிட்டு.

 என் பொண்ணோட ஜாதகத்தை எங்க குடும்ப ஜோசியர்கிட்ட போன வாரம்  கொண்டு போய் காமிச்சேன் அவளுக்கு இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் பண்ணணும் இல்லையென்றால் அவளுடைய உயிருக்கு ஒரு பெரிய கண்டம் இருக்குறதாவும்  அவளின் தாலி பாக்கியம் தான் அவளை காப்பாற்றபோவதைகவும் கூறினார் டா.

இல்லையென்றால் என் பொண்ணுக்கு இன்னும் ஆறு வருஷத்துக்கு கல்யாணமே நடக்காது என்று கூறிவிட்டார். ஏற்கனவே நாங்க எவ்ளோவோ முறை கல்யாணம் பண்ண சொல்லி ரொம்ப வருஷமா வாமினி கிட்ட கேட்டுட்டே இருந்தோம். ஆனா அப்ப எல்லாம் கல்யாணம் வேண்டாம்னு சொன்னவ, இப்போ உன் பையன பார்த்து எப்படி பிடிச்சுதுனு தெரியல அவனை  லவ் பண்றேன்னு சொல்கிறாள்.

 சரி அந்த பையோட அம்மா அப்பாவை நேரா பார்த்து இந்த விஷயத்தை சொல்லி எப்படியாவது சம்மதம் வாங்கலாம்னு நினைச்சு தான் வந்தேன் ஆனா இங்க வந்து பார்த்தோம் நீ என் பிரண்டு இங்க இருக்கும்போது நான் ஏன் பயப்படணும் நினைச்சுட்டு உனக்கிட்ட தைரியமா   சொல்லிட்டேன் என்று கூறினார்.

 நீ சொல்றதெல்லாம் சரிடா ஆனா என் பையன் கிட்ட கேக்காம நான் எந்த முடிவும் எடுக்க மாட்டேன் அவனுக்கு உன் பொண்ணு புடிச்சிருக்கு பிடிக்கலையான்னு தெரியாம எப்படி கல்யாணம் பண்ணி வைக்கிறது என்று மணி பேச அப்போது சுருதி இடையில் வந்து அப்பா நான் ஒன்னு சொல்லட்டுமா என்று கேட்க சொல்லுடா கண்ணு என்றார் மணி.

 அப்பா அண்ணாவுக்கு வாமினி அண்ணியை ரொம்ப பிடிக்கும் பா என்று சொல்ல என்னடா கண்ணு சொல்ற இங்க அண்ணா  லவ் பண்ணுகிறானோ அண்ணியோட போட்டோ அண்ணாவிடம் இருக்கிறது..  அடிக்கடி அந்த போட்டோவை எடுத்து பார்த்து அண்ணி கூட ஏதாவது பேசிட்டு தான் இருப்பான் நான் பார்த்திருக்கேன் நிறைய தடவை ஆனா எனக்கு தெரியும் என்று அண்ணாவுக்கு தெரியாது அப்பா.

 அப்படியா என்று யோசித்தவன் திரும்பி வள்ளியை பார்க்க, வள்ளி குணாவுக்கு சரி என்றால் எனக்கு சரிதாங்க நீங்க  என்ன முடிவு எடுத்தாலும் அது எனக்கு சம்மதம்தான் என்று வள்ளி கூற அங்க இருந்து அனைவருக்கும் மகிழ்ச்சி ஆகிவிட்டது.

அப்புறம் என்ன நான் போய் விட்டு மற்ற வேலையெல்லாம் பார்க்கிறேன். நம்ம ரெண்டு பேரும்  போய் ஜோசியரை பார்த்து  ஒரு நல்ல நாள் குறிச்சிட்டு வரலாம் என்று கூறி  மௌலியும் அவர் மனைவியும் மணி மற்றும் வள்ளி நால்வரும்  திருமணத்திற்கு நாள் குறிக்க கிளம்பி சென்றனர்.

 அண்ணி உங்க லவ்வ மட்டும் தான் சொல்றேன்னு சொன்னீங்க ஆனா பாத்தீங்களா நான் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கவே ஏற்பாடு பண்ணிவிட்டேன் என்று கூறி ஸ்ருதி வாமினியை பார்த்து கண்ணடிக்க, மோடி என்று வாமினி வெட்கப்பட்டால்.

 இவர்கள் கூறியது எல்லாம் கேட்ட குணா எதுவும் கூறாமல் அமைதியாகவே இருந்தான். இங்க பாருமா நீ என்ன மனசுல நினைச்சுட்டு இருக்கேன்னு எனக்கு புரியுது நம்ம தகுதி ஆழ்ந்த தொகுதி அப்படி இல்ல எதுவுமே இல்ல யோசிக்காத அவங்க கண்டிப்பா நல்ல மனிதர்கள் தான். வாமினியை பார்த்தாலும் நல்ல பொண்ணு மாதிரி தான் தெரியுது. நீ எதைப் பற்றியும் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் கல்யாணத்துக்கு தயாராகும் வேலையை பார் சரியா.

 இதுல வாமினிக்கு போன் பண்ணி நேத்து சண்டை போட்டு வந்தியே அதுக்காக அவகிட்ட மன்னிப்பு கேட்டு சமாதானம் பண்ணு சரியா. பாவம் அவ அழுத்திடே இருந்த டா நேத்து உன்னால என்று கூறிவிட்டு அவர் கீழே சென்றார்.

 அவர் சென்று அண்ணா நான் வேணா அண்ணிக்கு போன் பண்ணி இங்கு நடந்ததெல்லாம் சொல்லி உன்கிட்ட பேச சொல்லட்டுமா என்று கேட்க. இதுவரை பண்ணது எல்லாமே போதும் நானே பேசுகிறேன் நான் சொல்ற வரைக்கும் எனக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியுமென்று வாமினியிடம்  யாரும் சொல்ல கூடாது சரியா நானே பேசிக்கொள்கிறேன் என்று கூறு அவர்களை அனுப்பிவைத்தான்.

❤️

காலையில் கண்விழித்த விக்ரம் தன்னை இருக்க கட்டி அணைத்து தூங்கிகொண்டிருந்த மீனுவை பார்த்தவன். ஒரு சிறு புன்னகை செய்தவன் மீனுவின் நெற்றியில் முத்தம் வைத்தவன் அவளை மெதுவாக தன்னிடம் இருந்து விலக்கி படுக்க வைத்து விட்டு எழுந்து சென்று குளித்துவிட்டு ரெடி ஆகி கீழே வந்தான்.

 வாங்க மாப்பிள்ளை சாப்பிடலாம் இன்னும் மீன் எந்திரிக்கலையா என்று பார்க்கவி கேட்க. ஆமா அத்தை அவன் நல்லா தூங்கிட்டு இருக்கா அவள எழுந்து வந்தா எனக்கு ஒரு அவசரமான மீட்டிங் இருக்கு அதனால தான் நான் முன்னாடியே கிளம்பி வந்துட்டேன். மீனு தூங்கி வந்த பிறகு எனக்கு கால் பண்ண சொல்லுங்க நான் போயிட்டு வரேன்.

எனக்கு மீட்டிங் நேரம் ஆயிடுச்சு நீங்க சாப்பிடுங்க அத்தை சாரி சாப்பிடலைன்னு கோச்சுக்காதீங்க என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

ஆஃபிஸிற்கு வந்த விக்ரம் ஷியாமை அழைத்து மீட்டிங் செல்ல அணைத்து ஏற்படுகளையும் செய்து விட்டானா என்று கேட்டுவிட்டு மீட்டிங்க நடக்கும் ஹோட்டலிர்க்கு புறப்பட்டு சென்றான்.

அந்த மீட்டிங் விக்ரமின் கம்பெனியில் இருந்து ஒரு பெரிய ப்ராஜெக்ட் காக நடத்தப்படும் மீட்டிங் இந்த மீட்டிங்கில் விக்ரமின் கம்பெனியின் ப்ராஜெக்ட்டிற்கு அங்கீகாரம் கிடைத்து விட்டால். அதான் பிறகு இந்த தொழில் துறையில் விக்ரமின் கிங் ஸ்டூடியோ தான் மிகப்பெரிய இடத்திற்கு உயர்ந்துவிடும்.

மீட்டிங் வந்த அனைவரும் விக்ரமீன் ஸ்டூடியோ சார்பில் தங்கள் ப்ராஜெக்ட் எடுத்து கூறிய அவர்களின் டிசைனனர் கமலேசின் விளக்கம் அனைவரையும் கவர்ந்தது.

சிறது நேரத்தில் அனைவரும் விக்ரமின் ப்ராஜெக்ட் ஐடியாவிற்கு ஒப்புதல் அளித்து அனைவரும் கையெழுதிட்டு முடித்தனர்.

அதன் பின் அங்கு வந்திருந்த அனைவருக்கீம் மதியம் அங்கேயே பார்ட்டி ஏற்பாடு செய்யப்படிருந்தது. மீனுவிற்கு கால் செய்தி மதியம் தஙகள் இருக்கும் ஹோட்டலில் நடக்கும் பார்ட்டியை கூறி அங்கே வர சொல்லிவிட்டு சிறிது நேரம் ரெஸ்ட் எடுக்க அங்கேயே ஒரு ரூம் ஏற்கனவே விக்ரமிர்க்காக புக் செய்திருந்த அறைக்கு விக்ரம் சென்று ஓய்வெடுத்தான்.

❤️

குரு சென்றதும் சிறிது நேரத்தில் பிரியா ரெடி ஆகி ஆபீஸ் செல்வதற்காக வெளியே வர. அங்கு ஹாலில் நடுனாயாகமாக சோபாவில் அமந்திருந்த குருவை பார்த்தவள் பின் திரும்பி அவன் அருகில் இருந்த உதயணை பார்த்து அண்ணா இன்னிக்கு ஒரு நாள் எனக்கு. ஆபீஸ் எங்கே இருக்கு பஸ் ஸ்டாப் எல்லாம் எங்க இருக்குன்னு காட்டிட்டிங்கண்ணா நாளையில்  இருந்து நானே ஆபீஸ் போய்கிறேன் அண்ணா என்றால்.

 சரி மா சார் எப்பவும் வெள்ளிக்கிழமை  ஆபீஸ் வருவார் இப்போ நாங்க ஆபீஸ் தான் கிளம்புகிறோம் என்று கூறிவிட்டு சார் இன்னிக்கு ஒரு நாள் பிரியா நம்ம கூட கூட்டிட்டு போலாமா சார் என்று கேட்க  குரு பிரியாவை திரும்பி பார்த்தவன் ம்… என்று மட்டும் தலையை ஆட்டினான்.

அய்யாக்கண்ணு சாப்பாடு ரெடி என்று கூறிவிட்டு அனைவரையும் சாப்பிட அழைக்க மூவரும் சென்று சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் கிளம்பினர்கள்.

காரை உதயன் ஓட்ட பின் இருக்கையில் குரு அமர்ந்து கொள்ள, பிரியா உதயன் அருகில் இருந்த சீட்டில் அருகில் அமர்ந்தவள் வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டே உதயனிடம் அந்த இடங்களை பற்றி பேசிக்கொண்டு வந்தால்.அவள் பேசிக்கொண்டு வருவதை பின் இருக்கையில் இருந்து குரு அவளை பார்த்து ரசித்துக்கொண்டே இன்று பார்த்த உதயனிடம் மட்டும் எப்படி பேசிக்கொண்டு வருகிறாள் ஆனால் என்னிடம் பேசும்போது மட்டும் முகத்தை உர்… என்று வைத்துக்கொள்ள வேண்டியது என்று யோசித்தவன்.

அவள் பேசுவதையே வைத்தகன் வாங்காமல் பார்த்துக்கொண்டு வந்தவனை, பிரியா சட்டென்று திரும்பி பார்க்க அவள் இப்படி சட்டென திரும்புவாள் என்று எதிர் பார்க்கத குரு அவளை நேருக்கு நேராக பார்க்க அவளும் அவனுக்கு சலைத்தவள் இல்லை என்பது போல பிரியவும் அவன் கண்களையே பார்க்க அவள் பார்வையையை தாங்காமல் இதற்க்கு மேலே இவளை பார்ப்பது சரி இல்லை இவளின் அனுமதி இல்லாமல் என் நிழல் கூட அவளை தொடாது என்று வாக்கு கொடுத்தது நினைவு வர சட்டென திரும்பி வெளியே வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

அவனை கண்டு சிரித்த பிரியா திரும்பி கொண்டால். சிறிது நேரத்தில் குருவின் ஆபீஸ் வர மூவரும் இறங்கி வர குரு வேகமாக தன் கேபினிற்குள் சென்றுவிட்டான்.

உதயன் பிரியாவை அழைத்து அங்கிருக்கும் மற்ற ஸ்டாப்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.பின் அவளுக்கு என்ன வேலை என்று கேட்க அவளை குருவின் அறைக்கு அழைத்துச்சென்றான்.

உள்ளே வந்த இருவரையும் பார்த்த குரு என்ன என்பது போல உதயணை பார்க்க, சார் பிரியாவிற்கு என்ன வேலை என்று கேட்க வந்தோம் சார் என்று கூற சரி அவங்கலை இங்க யார் வேளைக்கு சேர்த்தது என்று கேட்டான். அவன் அப்படி கேட்டதும் பிரியா அவனை பார்க்க அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.

சார் ஸ்ரேயா மேடம் தான் பிரியாவை  இங்க வேலைக்கு சேர்த்துவிட்டாங்க என்று கூற சரி அவளுக்கு போன் பண்ணுங்க என்று கூற உதயன் ஸ்ரேயாவிற்கு கால் செய்து போனை ஸ்பீக்கரில் போட்டான்.

ஸ்ரேயா அட்டென்ட் செய்ததும் மேடம் உதயன் பேசுறேன் மேடம் என்று கூற, சொல்லுங்க உதயன் என்ன விஷயம் என்று கேட்டால் அது வந்து பிரியாவைக்கு இங்க வேளைக்கு அபாயிண்ட் பன்னிருக்கீங்க இல்லியா மேடம் ஆமாம் அதற்க்கு என்னா இப்பொழுது எண்டது கேட்டால்.

அவங்களுக்கு இங்க என்ன போஸ்டிங் என்று கேட்டான் உதயன். ஏன் என் அண்ணா அங்க தான இருக்கான் அவன் சொல்லலியா என்ன போஸ்டிங் என்று ஸ்ரேயா கேட்க இல்லை மேடம் சார் தான் உங்களிடமே கேட்க சொன்னார்.

ஒஹோ அப்படியா சொன்னார்.சரி உதயன் பிரியாவிற்கு என் அண்ணனை கவனித்துகொள்ளும் வேலையை கொடுங்கள் என்று கூற. பிரியா குருவை பார்க்க அவன் அதிர்ச்சியாக ஸ்ரேயா கூறியதை கேட்டுக்கொண்டு இருந்தான்.

அவனின் முக மாறுதலை பார்த்த பிரியா உள்ளுக்குள் சிரித்துக்கொண்டால்.உதயன் ஸ்ரேயா அவ்வாறு சொன்னதும் ஒன்றும் புரியாமல் மேடம் புரியலை என்று திரும்பவும் கேட்க. என் அண்ணனுக்கு பியே வா ப்ரியவை அப்பாயிண்ட் பண்ணுங்க என்று கூற மேடம் அப்போ நான் என்று இழுக்க.

என் அண்ணா அங்க போய் உக்காந்துட்டு இங்க வேலை எல்லாம் என்ன ஆச்சுன்னு கூட கேக்காம இருக்கான். அவன் அங்கேயே இருக்கட்டும். நீங்க பிரியாவிற்கு என்ன வேலை என்றுசொல்லி விட்டு, நீஙகள் மட்டும் மாலை கிளம்பி இங்கே வந்து விடுங்கள். இங்கே நிறைய வேலை பெண்டிங்கில் உள்ளது என்று கூற சற்று அமைதியான உதயன் குருவை பார்க்க, அவனோ இவளுங்க ரெண்டு பேரும் ஏதோ ப்ளானோட தான் இருகாங்க என்று யோசித்து கொண்டிருந்தவன் ஸ்ரேயா சொல்வது போலவே செய்யுங்கள் என்று கூறினான்.

அவனும் ஸ்ரேயாவிடம் கூறிவிட்டு போனை கட் செய்தான். பின் ப்ரியாவை அழைத்துக்கொண்டு வெளியே செல்ல போக, அவனை அழைத்த குரு தனக்கு புது மொபைல் ஒன்றை வாங்கி வருமாறு அனுப்பினான்.

ப்ரியாவை அழைத்துக்கொண்டு வெளியே வந்தவன் அவளுக்கான வேலைகளை சொல்லிவிட்டு மற்றவர்களிடம் அவளின் போஸ்டிங் பற்றியும் அவளுக்கு இவர்கள் உதவ வேண்டிய விஷயங்களை பற்றியும் கூறினான்.

ஆஃபிஸில் ஜாயின் பண்ணின அன்றே பாஸுர்க்கு பியே என்றதும் அங்கிருந்த சிலர் பிரியாவிற்கு வாழ்த்துக்கூற சிலர் இவள் மேலே கடுங்கோபத்தில் இருந்தனர். அதிரும் முக்கியமாக கலா என்பவள் மிகவும் ஆத்திரப்படால். பின்னே குருவின் அருகே இருக்க வாய்ப்பை தேடியவலுக்கு, பிரியாவிற்கு அந்த வாய்ப்பு சென்று விட்டது என்று தெரிந்ததும் சும்மா இருப்பாளா.

குருவை தன் வளைக்குள் போட்டுக்கொள்ள சமயம் பார்த்துக் கோண்டிருந்தவலுக்கு இது பெரிய ஏமாற்றமில்லையா. பிரியாவிடம் வேலைகளை சொல்லிவிட்டு இருவரும் அலுவலகம் முடியும் நேரம் வந்தது கூட தெரியாமல் வேலை செய்து கொண்டிருக்க தனது கேபினில். இருந்து இவர்கள் இருவரும் வேலை செய்வதை குரு பார்த்துக் கொண்டிருந்தான்.

தனது ஆபீஸ் லேண்ட் லைனில் இருந்து பியே என்னிற்கு அழைக்க பிரியாதான் போனை அட்டென்ட் செய்தால், ஹலோ என்று அவள் பேச அவள் குரல் கேட்டதும் சிறிது நேரம் அமைதியாக அந்த பக்கம் இருக்க. உதயன் யார் என்று கேட்கா  அவள் தெரியவில்லை என்று கூறி அவனிடம் போனை நீண்ட, வாங்கியவன் ஹலோ என்று பேச உதயன் உங்களுக்கு ஊருக்கு கிளம்ப டைம் ஆகிரதில்லையா கிளம்புங்க நான் போகும் வழியில் உன்னை ட்ராப் பண்ணிவிட்டு செல்கிறேன் என்று கூற ஓகே சார் என்று கூறிவிட்டு ப்ரியாவையும் கிளிம்ப சொன்னான்.

மூவரும் கிளம்பி காரில் கிளம்பி போக, உதயன் சார் நான் உங்களை வீட்டில் விட்டுவிட்டு, ஊருக்கு கிளம்பிக் கொள்கிறேன் என்று கூற இல்லை நீ நேராக பஸ் ஸ்டாண்டிற்கு செல் உன்னை விட்டுவிட்டு நான் போய்க்கொள்கிறேன் என்று கூறினான். சரி என்று தலையை ஆட்டியவன் சார் மொபைல் ஈவினிங் நியூ மாடல் வந்ததும் வீட்டில் கொண்டு வந்து கொடுக்க சொல்லிஇருக்கிறேன் அய்யாக்கண்ணு விடம் கூறிவிட்டேன் வாங்கிவந்து உங்களுக்கு கொடுத்து விடுவார் என்றான் சரி என்று கூறினான்.

உதயணை இறக்கி விட்டுவிட்டு தானே வந்து காரை ஓட்ட முன் இருக்கையில் அமர பிரியா அவன் பக்கதில் அமர்ந்தால் ஏதாவது சொல்வானோ என்று யோசித்தவள் சரி என்ன சொன்னாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தவள் முன் சீட்டில் அமர்ந்தால்.

இருவரும் ஒன்றும் பேசாமல் ஒருவரை ஒருவர் திரும்பி கூட பார்க்காமல் சென்று கொண்டிருந்தனர்.சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் சட்டென சாலை ஓரம் வண்டியை நிப்பாட்டியவன் பிரியாவின் பக்கம் திரும்ப அவளும் எதற்கு காரை நிப்பாட்டினான் என்ற கேள்வியுடன் அவனை திரும்பி பார்க்க.

ஏய் எதுக்கு டி இப்போ நீ ஊட்டிக்கு வந்த, அதுவும் எனக்கு பியேவா வேற வந்திருக்க என்ன நினைச்சுட்டு இருக்க நீ நான் தான் நீயா வந்து உன் காதலை சொல்லும் வரை உன் பக்கமே வரமாட்டேன், உன் அனுமதி இல்லாமல் உன் நிழலைக்கூட தொட மாட்டேன் என்று தானே உன்னை விட்டு தள்ளி வெகு தொலைவில் வந்து இருக்கிறேன்.

நீ இங்கேயும் வந்து என்னை சோதிக்கிறயா. நான் அப்போ சொன்னது தான் இப்பவும் நீயா வந்து என்ன புரிஞ்சு என்கிட்ட வர வரைக்கும். நான் உன் நிழலைக்கூட தொட மாட்டேன் என்று கூற. அவள் எதுவும் பேசாமல் அமைதியாகவே அவனை பார்க்க இவ்வளவு பேசுறேனே எதுவும் பதில் சொல்கிறாளா பார் என்று முணு முன்னுத்தவன். காரை ஸ்டார்ட் செய்து வீட்டிற்கு சென்றான்.

அவன் காரை நிறுத்தியதும் அவனை திரும்பி கூட பார்க்காமல் வேக வேகமாக உள்ளே சென்று தன் ரூம் கதவை அடைத்துக்கொண்டால்.

உள்ளே வந்த குருவிடம் அய்யாக்கண்ணு புது மொபைலை கொண்டு வந்து அவனிடம் கொடுத்து விட்டு சென்றான். மேலே சென்ற குரு முதல் வேலையாக தன் சிம் கார்டை போட்டு போனை ஆன் செய்து பழைய மொபைலில் இருக்கும் டேட்டா மற்றும் போட்டோ அனைத்தையும் புது மொபைலிர்க்கு மாட்ரினான்.

போட்டோ கேலரிக்கு சென்று பிரியாவின் போட்டோவை தேடி எடுத்தவன் அவள் போட்டோவை பார்த்து சிறிது நேரம் அமைதியாக இருந்தவன். ஏன் நான் என்ன டி பணினேன் உன்னை, இப்படி நேரில் வந்து அதுவும் நான் செல்லும் இடமெல்லாம் நீயும் வந்து என்னை இப்படி இம்சாய் செய்கிறாய்.

நானும் எவ்வளவு நாள் தான் பொறுமையாக இருப்பாது என்று அவளின் போட்டோவை பார்த்து புலம்பியவன். பெட்டில் சாய்ந்து கொண்டு அவளின் போட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தவன் அப்படியே அசதியில் தூங்கி விட்டான்.

இரவு ஏழு மணி போல அய்யாக்கன்னு குரு ரூமிற்கு வந்து குருவை எழுப்பி அய்யா சாப்பாடு எப்பவும் போல ரூமிற்கே கொண்டு வரட்டுங்களா என்று கேட்க. சிறிது யோசித்தவன் இல்லை நீங்க போங்க நானே கீழ பிரெஷ் ஆகிட்டு வருக்குறேன் என்று கூறி அவரை அனுப்பியவன் பாத்ரூம் சென்று ஒரு குளியலை போட்டவன்..

கீழே சாப்பிட இறங்கி வந்து டைனிங் டேபிளில் அமர பிரியாவும் அப்போது தான் சாப்பிட வந்தவள் குருவை பார்க்க, அவனும் அருகில் இருப்பவலை பார்க்க இப்போ இங்க வந்து உக்காந்து சாப்பிட்ட நம்மள ஏதாவது சொல்லுவான் நாம பேசாமல் இவன் சாப்பிட்டு போன பிறகு வந்து சாப்பிடலாம் என்று திரும்பி ரூமிற்குள் சென்று விட. என் பக்கத்துல உக்காந்து சாப்பிட கூட பிடிக்காம திரும்பி போற பாரு அப்பறோம் எதுக்கு ஊர்ல இருந்து இங்க வரணும் என்று நினைத்துக்கொண்டவன் கோபத்தில் எனக்கு ரூமிற்க்கே சாப்பாடு கொண்டு வாங்க என்று சமையல் கறரிடம் சசொல்லிவிட்டு மேலே சென்று விட்டான்.

சிறிது நேரம் கழித்து பிரியாவின் அறைகதவு தடப்பட்டது. யாரை இருக்கும் என்று யோசித்தவள் கதவை திறந்து பார்க்க அங்கேயே அய்யாகண்ணு நின்று கொண்டு இருந்தார். என்ன தாத்தா சொல்லுங்க என்று கேட்க அவர் தயங்கியவாறு பாப்பா என்னோட மருமகளுக்கு பிரசவ வலி வந்திருச்சுனு வீட்டுல இருந்து போன் வந்திச்சு மா என் பையன் ஊர்ல இல்லை மா நான் போயி ஆகணும் என்று கூற, பிரியா சரி தாத்தா நீங்க போய்ட்டு வாங்க என்று கூற அம்மா பிரியா அய்யா இன்னும் சாப்பிடலை நீயும் சாப்டுட்டு அவருக்கும் சீக்கிரம் கொண்டு போய் குடுத்துட்டு வாம்மா அவரு பசி தாங்க மாட்டாரு என்று கூறிவிட்டு கதவை நல்லா லாக் செய்து விட்டு உள்ளேயே இருமா.

கொஞ்சம் இருட்ட ஆரம்பித்ததும் காட்டு மிருகமெல்லாம் நம்ம தோட்டத்தை சுத்தி வரும் மா ஜாக்கிரதை என்று கூற, ஐயோ என்று பயந்தவள் அவர் சென்றதும் வேகமாக வந்து கதவை சாற்றினால்.

பின் டைனிங் டேபிளில் இருந்த சாப்பாட்டை ஒரு தட்டில் போட்டு குருவின் அறைக்கு எடுத்துக்கொண்டு மேலே சென்றால் மெதுவாக அவன் அறையை எட்டிபார்க்க அவன் அறையில் இல்லை எங்கே போயிருப்பான் என்றுறு யோசித்தவாறே அறைக்குள் வந்தவள். ஒரு மேஜையின் மீது உணவை வைத்து விட்டு பார்க்க அவன் குளிக்கும் சாதம் கேட்டது.

இந்த குளிரிலும் குளிக்கிறனே என்று நினைத்தவள். சரி சாப்பாடு இருக்குல்ல வந்து சாப்பிட்டுக் கொள்ளட்டும் என்று நினைத்து திரும்பப்போக அவன் குளித்து விட்டு வெறும் தூண்டுடன் வெளியே வரவும் சரியாக இருந்தது.

இவளை அறையில் பார்த்ததும் குருவிற்கும் அதிர்ச்சியே. ச்சே நாம சும்மா இருந்தாலும் இவ நம்மை சும்மா இருக்க விடாம இப்படி கண் முன்னே வந்து வந்து போய் என்ன சூடேத்துறாளே என்று புலம்பியவன். எரிச்சளோடு ஏய் உங்கிட்ட எவ்ளோ வாட்டி சொல்றது என் கண்ணு முன்னாடி வராதேனு உனக்கு தான் என்னை பிடிக்கவில்லையே பிறகு ஏன் என்னை இப்படி இம்சை செய்கிறை என்று கூறி அவளை பார்க்க.

அவனை  வெறும் ஈரதுண்டோடு பார்த்தவள் மெல்ல அவன் அருகில் வந்து. என்ன சொன்ன உன் கண்ணு முன்னாடி வரக்கூடாதா, பாவமே நீ பசியோட இருப்பியேனு தாத்தா வெளிய போனதுனால நான் கூட சாப்பிடாம உனக்கு கொண்டு வந்து குடுத்தா ரொம்ப ஓவராதான் பேசுற நீ.

கார்ல வர அப்போ என்ன சொன்ன எனக்கு பிடிச்சு நானே உங்கிட்ட வர வரைக்கும் உன் நிழல் கூட ஏன் மேல படாதுன்னு தான சொன்ன.இப்போ சொலறேன் கேட்டுக்கோ டா, நான் அப்படி தான் டா மாமாக்குட்டி உன் முன்னாடி வந்து நிற்பேன். என்ன செய்வ என்று கூறு அவன் அருகில் வந்தவள்.

இப்போ என்ன பண்ணுவா என்று அவனை மேலும் கோவப்படுத்த ஏய் பிரியா பேசாம  போடி, அப்பறோம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்று அவளிடம் இருந்து விலகி போக. எங்க டா மாமாக்குட்டி போறே நான் உன் பக்கத்துல இருக்க என்று கூறி அவன் கட்டி இருந்த இடுப்பு துண்டை பிடித்துக்கொண்டு அவன் மீது மோதுவது போல நின்ற பிரியா 

என்னவோ சொன்னியே நானே விருப்பப்பட்டு உங்கிட்ட வராம நீ என்ன தொட மாட்டேன்னு. சரி இப்போ பாத்தியா நானே விருப்பப்பட்டு தான் உன் அருகில் நிற்கிறேன். எங்கே தைரியமானவனா இருந்தா என்னை தோடு டா பாக்கலாம் என்று கூற.

அவள் அவ்வாறு பேசியதில் அதிர்ச்சி ஆன குரு அவளை பார்க்க என்ன டா மாமாக்குட்டி அப்படி பாக்குற என்று கூறி அவன் உதட்டை தன் இரு விரலால் பிடித்து இழுத்தவள் அவனை விட்டு விலகி தள்ளி நின்று போ போய் ஒழுங்கா சாப்பிட்டுவிட்டு படு என்று கூறி அசால்ட்டாக கூறிவிட்டு திரும்பி நடந்தால்.

அவளை நம்பாமல் பார்த்தவன் அவள் சொல்வதெல்லாம் மனதில் ஓட விட்டவன் அவள் தனக்கு சம்மதம் சொல்லி விட்டால் என்று புரிய வர, ஆச்சர்யத்தில் புருவம் உயர்த்தி உற்சாகத்தில் ஏய் குட்டிமா என்று அவளை அழைக்க அவன் புரிந்து கொண்டான் என்று தெரிந்ததுமே அவனை திரும்பி பார்த்து சொல்லுங்க மாமாக்குட்டி என்று அவனை திரும்பி பார்த்து உதடு குவித்து காற்றில் முதத்தத்தை பறக்க விட்டவள் அவனை பார்த்து கண்ணடித்து விட்டு வேகமாக அறையை விட்டு ஓடினால்.

எங்க டி போற என்ன டெம்ட் பண்ணி விட்டுட்டு உன்ன சும்மா விட மாட்டேன் டி இன்னிக்கு என்று கூறி அவளை பிடிக்க அவள் பின்னாடியே குட்டிமா நில்லு டி என்று கூறிக்கொண்டே ஓடினான்.

நன்றி

உங்கள்

லயா 💞

EPI 36

ஹலோ பிரண்ட்ஸ் 🌹

 போன வாரம்

 விக்ரம் தன்னுடைய ப்ராஜெக்ட் வெற்றி பெற்று விட்டதை கொண்டாடுவதற்காக அன்று மதியம் அனைத்து இன்வெஸ்டர்களுக்கும் பாட்டி வைக்க போகிறான் அதுக்காக மீனுவையும் மதியம் தான் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு வரச் சொல்லி இருந்தேன். பிரியா உதயன் குரு ஆபீஸ் உண்டாக சென்றனர் அங்கே சென்று பிரியாவிற்கு ஸ்ரேயா குருவின் குரு அசிஸ்டன்டாக இருக்கச் சொல்லி உதயநிடம் கூறிவிட்டு அவனை ஊருக்கு கிளம்பி வரச் சொன்னாள். வேலை ஊருக்கு கிளம்ப உதயனை பஸ் ஸ்டாண்டுக்கு அனுப்பி விட்டு குருவும் பிரியாவும் காரில் தனியாக அவர்களை சுற்றி வந்தார்கள் வந்த பிறகு குரு பிரியாவுடன் சண்டை போட்டு மாடிக்கு சென்று விட்டான் ஐயாகண்ணு மருமகளுக்கு பிரசவா வலி வந்ததால் தான் அவர் ஹாஸ்பிட்டால் சேர்க்க வேண்டும் என்று கூறி விட்டு குருவை பார்த்த்துக்கொள்ள பிரியாவிடம் சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். குருவிற்கு பிரியா அவன் ரூமிற்கு சாப்பாப்பிட்டு கொண்டு செல்ல அப்போது தான் குளித்து விட்டு வந்த குரு அவள் தன் முன் வேண்டுமென்றே வந்து தன்னை இம்சக்கிறாள் என்று எண்ணி ஆவலுடன் சண்டை போடா ஆனால் பிரியவோ அவனை விரும்பித்தான் தான் இங்கு வந்ததாக கூற….

இனி….

 குருவின் அருகில் சென்று அவன் இடுப்பில் கட்டி இருந்த துண்டை பிடித்துக் கொண்டு இப்ப சொல்லு நான் உன்னை பிடித்து தான் உன் பக்கத்துல வந்தேன் எங்க உனக்கு தைரியம் இருந்தா என் பக்கத்துல வா பாப்போம் என்று கூறிவிட்டு அவனைப் பார்த்து நக்கலாக சிரித்து திரும்பி கொண்டாள்.

 முடியதில் பேசாம சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கு மாமாக்குட்டி என்று கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் அறையை விட்டு வெளியே செல்ல நடந்து சென்றவளை பார்த்து அவள் கூறியது தன் மனக்கண்ணுக்குள் ஓட விட்ட குரு.

 தன் காதலுக்கு ஓகே சொல்லிவிட்டால் என்று சந்தோசத்தில் ஆச்சரியத்திள் தன் புருவம் உயர்த்தி சிரித்த குரு ஏய் குட்டிமா என்று அவளை கூப்பிட.

நடந்து கொண்டிருந்தவள் அப்படியே நின்று அவனுக்கு புரிந்து விட்டது என்று உணர்ந்த பிரியா அவனை திரும்பி பார்த்து சொல்லுங்க மாமாக்குட்டி….. என்று கூறிவிட்டு ஓட…

அவள் பின்னாலேயே ஏய் என்ன டெம்ப்ட் பண்ணி விட்டுட்டு எங்க டி போற என்று அவனும் அவள் பின்னாடியே ஓட ரூமை விட்டு வெளியே வந்த பிரியா வேக வேகமாக மடிப்படைகளில் இறங்கி வர, குரு நான்கு படிக்களாக தாவி அவள் கீழே இரங்கவும் அவளை பின் நின்று அவள் கையை பிடித்து இழுத்து தானோடு சேர்த்து இருக்க பிடித்து கட்டிக்கொண்டான்.

அவன் சட்டென தன்னை பிடித்ததும் பயத்தில் அவன் தன்னை என்ன செய்ய போகிறானோ என்று எண்ணியவள், வெட்கத்தில் தான் முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டால்.

ஏய் ஏன் டி முகத்தை மூடிக்கிட்ட மேல ரூம்ல அந்த பேச்சு பேசிட்டு ஓடி வந்த இப்போ நான் உன்ன பிடிச்சதும் பயந்த மாதிரி நடிக்கிறயா டி கேடி என்று அவன் அவள் முதுகில் தன் மீசையால் கோலம் போட்ட வாரே கேட்க.

கூச்சத்தில் என்ன விடு டா எனக்கு கூச்சமா இருக்கு விடுடா  என்று அப்போதும் திமிராக பேச, மேல என்னை என்ன சொல்லி கூப்பிடியோ இப்போ அதை சொல்லி கூப்பிடு உன்ன நான் விட்டுறேன் என்று கூற அவள் முகத்தை மூடியவரே ம்ஹும்.. என்று தலையை ஆட்டினால்.

அப்போ நானும் சும்மா இருக்க மாட்டேன் என்று கூறியவன் அவளை தன்புறம் திருப்பி அப்படியே அவளை தன் கைகளால் தூக்கியவன் மாடிப்படிகளில் வேகமாக ஏறினான்.

அதிர்ந்து போன பிரியா அவன் கழுத்தை தன் கைகளால் கட்டிக்கொண்டு என்னை இறக்கி விடு டா ஏன்டா என்ன மேல தூக்கிட்டு போற என்று கேட்க உங்கிட்ட ஒன்னும் சொல்லணும் அவசியமில்லை. நீ என்ன மேல கூப்பிட்ட மாதிரி சொல்லு அப்போதான் உன்ன விடுவேன் என்று கூறிக்கொண்டே தன் அறைக்கு வந்தான்.

கூப்பிட முடியாது போடா என்று பிரியா வீம்பு பண்ண. எவ்ளோ கொழுப்பு டி உனக்கு மறுபடி மறுபடி என்ன டா போட்டு கூப்பிட்ற உன்ன இப்படி எல்லாம் கேட்ட நீ சொல்ல மாட்ட, கேக்குற விதத்துல கேட்கிறேன் இரு டி என்று அவளிடம் பேசிக்கொண்டே அவளின் முகத்தருகே தன் முகத்தை கொண்டு வர அவன் என்ன செய்ய வருகிறான் என்று உணர்ந்த பிரியா அவன் கையில் இருந்து துள்ளிகுதித்து கீழே இறங்கி தன்னை நிதானித்து நின்றவள்.

அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக வாசல் நோக்கி ஓட அதற்குள் ஆட்டோமேட்டிக்  கதவு தானாக மூடிக்கொள்ள அதை திறக்க போனவலை பிடித்து இழுத்து அவள் முகத்தை தன் இருக்கைகளாலும் அசைக்க முடியாதவன் போல பிடித்துக்கொண்டு நச்சென்று அவளின் இதழில் முத்தம் வைத்தான்.

அவன் இவ்வாறு செய்ததும் அதிர்ச்சியில் கண்களை அகல விரித்தவள், அவனிடம் இருந்து விலக முற்பட அவளை முத்தமிட்டுக்கொண்டே சென்று அவளை சுவற்றோடு தன் உடல் கொண்டு அழுத்தி நிறுத்த வைத்தவன்.

தன்னை அடிக்கும் அவள் கைகளை பிடித்து அவள் விரல்களுக்குள் தன் விரல்களை கோர்த்து அவன் பின்னே அவள் கைகளை தண்ணை கட்டிப்பிடிப்பது போல வளைத்து அவளை தன்னோடு மேலும் இருக்கி பிடித்துகொண்டு  தன் முத்தத்தை தீவிரமாக அவளுக்கு வழங்கிகொண்டிருக்க அவளால் எதுவும் செய்ய முடியாமல் அமைதியானால்.

பிரியா சற்று நேரத்தில் அமைதியானதை உணர்ந்த குரு மெல்ல அவளிடம் இருந்து தன் உதட்டை லேசாக பிரிக்க இருவரும் பேச முடியாத அளவிற்கு மூச்சு வாங்கிக்கொண்டே ஒருவர் கண்களை ஒருவர் பார்க்க, பிரியா வெட்கம் தாலாமல் தன் சிவந்த முகத்தை மறைக்க போராட அவள் முகத்தை திருப்பகூட முடியாத அளவு அவள் முகத்தோடு தன் முகத்தை வைத்திருந்தான்.

தன் கண்களை தாழ்த்திகொண்ட பிரியா என்ன விடு… என்றால். முடியாது டி கேடி நீ சொல்லு நான் விடுகிறேன். இல்லை முடியாது சொல்ல மாட்டேன் என்றால் பிரியா.

நீ சொல்லவில்லை என்றால் இதே போல மூச்சுக்கூட விட முடியாத அளவுக்கு முத்தம் வைப்பேன் என்று கூறி மறுபடியும் அவளின் இதழினை சிறை செய்தவன். தன் முத்தத்தை ஆழமாக்கி அவளை மூச்சுந்தினர வைத்து மீண்டும் அவளிடம் இருந்து தன் இதழினை பிரித்து இப்போ சொல்ல போறியா இல்லியா டி கேடி என்று அவன் கேட்க.

இப்போ நாம சொல்லவில்லை என்றால் என்னை மூச்சு முட்ட முத்தம் கொடுத்தே கொன்றுவிடுவான் போலயே என்று யோசித்தா பிரியா.அவன் கண்களை நேராக பார்த்து சிறிது தயங்கியவள். பின் வேறு வழியே இல்லை என்று நினைத்தவள்.

மெல்ல அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் அவன் கண்களை பார்த்துக்கொண்டே டேய் மாமாகுட்டி என்ன விடேன் ப்ளீஸ் மாமாக்குட்டி என்று ஒரு வித மெல்லிய குரலில் கூற அவள் பார்வையில் இருந்த காதலையும், அவள் குரலில் இருந்த ஏக்கத்தையும் தன்னுள் நிறைத்துக்கொண்டவன்.

மெதுவாக அவள் நெற்றியில் முத்தமிட்டு தன்னை சுற்றி பிடித்திருந்த அவள் விரல்களை அவன் விடுவித்து விட, ஆனால் ப்ரியாவின் கைகளை அவன் விட்டது கூட தெரியாமல். அவன் கண்களையே பார்த்துக்கொண்டு அவன் கைவிரல்களை பிடித்துக்கொண்டு மெய் மறந்து நின்றிருந்தால்.

அவள் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்து கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்த குருவிற்கு அவளை விட எப்படி மனம் வரும்.இருந்தும் ஏய் குட்டிமா நான் உன் கையை விட்டுவிட்டேன் டி என்று கூற.

என்ன விட்ருவிய மாமாகுட்டி இப்படியே என்ன உன்கூட என்னை வைத்துக்கொள்ள மாட்டியா என்று கூற.அவள் நினைவில் தான் இருக்கிறாளா என்று யோசித்தவன். என்ன டி இப்படி எல்லாம் பேசுவியா நீ என்று அவன் திரும்பி பதில் கேள்வி கேட்க, அப்போதுதான் சுயத்திற்கு வந்தவள்.

டேய் நான் தான் நீ சொல்ல சொன்னதை சொல்லிட்டேனே டா, என்ன இன்னமும் பிடிச்சு வெச்சிருக்க என்று அவனை பார்த்து பொய்க்கோபம் கொள்ள. ஏய் நல்லா பாரு நானா டி இப்போ உன்ன பிடிச்சு வெச்சுட்டு இருக்கேன் நீதான் என்ன நகர விடாம இருக்க பிடிச்சுட்டு இருக்க என்று கூறி அவன் கழுத்தை திருப்பி தன் கைகளை காட்ட அவன் கைகளை தான் தான் பிடித்திருக்கிறோம் என்று உணர்ந்தவள் சட்டென அவன் கைகளை விட்டு அவனை தன் அருகில் இருந்து அவன் மார்பின் மீது கைவைத்து தள்ளி விட்டால்.

அவள் கைகளை தன் மார்போடு அழுத்தி பிடித்துக்கொண்டு ஏய் குட்டிமா என்று ஏங்கும் குரலில் அவன் அழைக்க. அதே ஏக்கதோடு அவள் அவனை நிமிர்ந்து பார்த்தவள் என்ன என்று கண்களாலேயே கேட்க இப்படி என் பக்கத்துல இருந்து என்னை கொல்றியே டி குட்டிமா என்று கூற அவள் வெட்கத்துடன் ச்சி போடா மாமாக்குட்டி என்று கூறிவிட்டு அவன் கைலில் இருந்த தன் கைகளை விடுவித்துக்கொண்டு கீழே ஓடிவிட்டால்.

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன். தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டு வெறும் துண்டுடன் இருந்தவன் ஆடை மாற்றிக்கொண்டு அவனுக்காக வைத்திருந்த உணவை எடுத்துக்கொண்டு கீழே பிரியாவுடன் சாப்பிடலாம் என்று வந்தான்.

அவள் ஹாலில் இல்லாததால் உணவை டைனிங் டேபிளில் வைத்து விட்டு அவள் அறைக்கு வந்து கதவை திறக்க அவள் அங்கு இல்லை உள்ளே வந்தவன் குட்டிமா என்று அவன் ப்ரியாவை அழைக்க அவள் பாத்ரூமில் இருந்து கொண்டு நான் இங்கே இருக்கேன் என்று கூற, சரி நான் டைனிங் டேபிளில் வெயிட் பண்றேன் நீ வா என்று கூறிவிட்டு வெளியே சென்றான்.

அவன் டைனிங் டேபிளில் வெயிட் பண்ண சிறிது நேரம் கழித்து பிரியா தலையில் இருக்கும் ஈரத்தை துவட்டிக்கொண்டு வெளியே வந்தால்.இரவு நேரத்தில் குளித்தி விட்டு வந்தவலை பார்த்தவன் ஏன் இப்போ குளிச்சிருக்க என்று குரு கேட்க அது… என்று இழுத்தவள் சோர்வுடன் வந்து அமர்ந்தவள் சொல்வதற்கு முன்னனே புரிந்து கொண்ட குரு சரி எதுவும் பேசாம சாப்பிடு முதல்ல என்று கூறி அவளுக்கு தானே தட்டில் சாப்பிட உணவை எடுத்து வைத்துவிட்டு அவளை சாப்பிட சொல்லி தானும் சாப்பிட்டான்.

பின் அவள் எழுந்து டைனிங் டேபிளில் இருப்பதை சுத்தம் செய்யப்போக, வேண்டாம் காலையில் அய்யாக்கண்ணு வந்துவிடுவதாக எனக்கு கால் செய்தார். நீ எதுவுக் செய்ய வேண்டாம் என்று கூறி அவள் அருகில் வந்தவன்.

அமர்ந்திருந்த அவளை அப்படியே தன் கைகளில் அள்ளிக்கொண்டு மாடி நோக்கி நடக்க என்ன பண்ற டா என்னை இறக்கி விடு நான் என் ரூமிற்கு போறேன் என்று கூற, ஏன் என் ரூமில் தூங்க மாட்டிய என்று கேட்க அது இப்போ எப்படி நான் உன்கூட தூங்குறது நமக்கு தான் இன்னும் கல்யாணம் ஆகலையே என்று கூறியவள் சட்டென்ற தன் நாக்கை கடித்துக்கொள்ள.

ஏய் இப்போ எதுக்கு டி நாக்கை கடிச்ச என்று கூற இல்லையே ஒன்றுமில்லையே நான் சும்மா தான் என்று அவள் கூறவர அதற்குள் குரு அவள் இதழை தன் இதழால் ஈரம் செய்தவன் கம்முனு வரியா இல்ல இங்க இருந்து உன்ன கீழ போடவா டி என்று கூற அவன் கழுத்தை இருக்க பிடித்துக்கொண்டு எங்க கீழ போடு பாக்கலாம் என்று அவளும் அவனிடம் மல்லுக்கு நிற்க இவள என்று கூறி வேகமகா மேலே தன் அறைக்கு வந்தவன் அவளை பெட்டில் படுக்க வைத்து விட்டு வந்து பெட் ரூம் கதவை தாலிட பயந்து போன பிரியா இப்போ எதுக்கு கதவை லாக் பண்ணின என்று கேட்க.

ம்ம்ம்….பெட் ரூம் கதவை எதுக்கு டி லாக் பண்ணுவாங்க என்று கூறி படுக்கையில் இருந்து எழப் போனவலை வேகமாக அருகில் வந்து அவளை திரும்பவும் படுக்க வைத்து விட்டு அவளின் இதழை கவ்வினான்.

அவன் முத்தம் தர மேலும் பயந்தவள் அவனை வழுகட்டாயமாக தன்னிடம் இருந்து அவனை பிரித்தவள் டேய் என்ன டா பண்ற என்ன நீ பெட் ரூம் கூட்டிட்டு வந்து கதவை சாத்திட்டு எனக்கு முத்தமெல்லாம் கொடுக்கிற என்னை என்ன டா பண்ண போற என்று அவனை கேட்க.

ஏன் டி குட்டிமா இவ்ளோ டீடெயிலா எல்லாமே சொல்ற அடுத்து நான் என்ன பண்ண போறேன்னு உனக்கு தெரியாதா என்று கூறி அவளை கட்டி அணைக்க வந்தவனை, டேய் அதெல்லாம் இப்போ பண்ண முடியாது டா என்று பிரியா கூற  எதெல்லாம் எப்போ பண்ண முடியாது என்று குரு புருவம் உயர்த்த.

அதெல்லாம்னா…. அதெல்லாம் தான் அன்னிக்கு அன்னிக்கு ஹோட்டலில் வைத்து என்கூட…. என்று இழுக்க. ஓ… அதை சொல்றியா ஆமா ஏன் இப்போ பண்ண முடியாது என்று அவன் வேண்டுமென்றே கிண்டலாக கேட்க, அது வந்து எனக்கு தான் இப்போ பீரியார்டஸ் ஆச்சே பிறகு எப்படி இதெல்லாம் என்று கூற.

ஒ…. பீரியார்டஸா நீ இப்போ,அப்போ இன்னும் நல்லதா போயிருச்சு பீரியார்டஸ் டைமில் அப்படி ஒன்னா இருந்தா இன்னும் செமயா என்ஜோய் பண்ணலாமாமே நாம வேனா ட்ரை பண்ணலாமா என்று கூறி தன் சட்டையை கழட்டுபவன் போல நடிக்க, பயந்து போன பிரியா  கண்கள் விரிய பயந்த முகத்துடன் அவனை பார்க்க.

அவளின் தலையில் குட்டியவன் ஏய் லூசு குட்டிமா உனக்கு அந்த நினைப்பெல்லாம் வேற இருக்கா டி. அப்போ நீ பீரியார்டஸ் இல்லைன்னா நாம ரெண்டு பேரும் ஒன்னா இருக்க நீ ஓகே சொல்லிருவியா டி குட்டிமா என்று கூறி அவள் இடுப்பை கிள்ள. ஷ்… ஆஹ் ….. வலிக்குது  மாமா என்று செல்லமாக அவள் கூறி தன் இடையை தேய்த்தவள்.

கல்யாணத்துக்கு முன்னாடி இது எல்லாம் செய்ய கூடாது மாமா இதெல்லாம் தப்பு டா மாமாகுட்டி என்று கூற. தெரியுதில்ல  பிறகு என்ன டி என்னவோ நான் உன்னை வழுக்கைட்டாயமா ரேப் பண்ண வர்ற மாதிரி பேசின நீ என்று குரு கேட்க.

நீ அன்னிக்கு என்ன வழுக்கட்டாயாம தானா என்று இழுத்தவள் அவனை பார்க்க, சாரி டி அப்போ நான் புல் போதையில் இருந்தேன். என்னால என்னை கண்ட்ரோல் பண்ண முடியலை ஆனா இப்போ நமக்கு கல்யாணம் ஆகாம நான் உங்கிட்ட அத்துமீறி நடந்துக்க மாட்டேன் குட்டிமா ப்ரோமிஸ் என்று அவன் சீரியஸ் ஆக கூற.

அப்போ இவ்ளோ நேரம் நீங்க பன்னிட்டு இருந்தது எல்லாம் அத்து மீறல் இல்லியா என்று கூற. இவ்ளோ அழகான காதலியை அருகில் வைத்துக்கொண்டு ஒரு முத்தம் கொடுக்க கூட எனக்கு உரிமை இல்லையா இந்த அத்து மீறலுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா என்ன என்று குரு பாவமாக அவளை பார்த்து கேட்க

பிரியா வெட்கப்பட்டுக்கொண்டே தலை கவிழ்ந்து அவனை ஓரக் கண்ணால் பார்த்து அத்து மீறலாம், உரிமை இருக்கு என்று கூறி அவன் மார்பில் முகத்தை மூடிக்கொள்ள. சிரித்துக்கொண்டே அவளை அனைத்துக்கொண்டு .அவளுக்கும் தனக்கும் சேர்த்து ஒரே போர்வையை போர்த்தி விட்டு அந்த ஊட்டிக்குலிருக்கு இதமாக இருவரும் அனைத்துக்கொண்டு படுத்தனர்.

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

நன்றி

உங்கள்

லயா 💞

EPI 37

ஹலோ ஃபிரெண்ட்ஸ்🌹

போன எபிசொட்டில் குரு பிரியா காதல் அண்ட் ரொமான்ஸ் படிச்சு என்ஜாய் பண்ணிங்களா ஃபிரெண்ட்ஸ் 🌹

இனி….

மீனுவை தான் தங்கி இருந்த ஹோட்டளுக்கு வர சொல்லிவிட்டு தன் அறை சென்று ரெஸ்ட் எடுத்த விக்ரம், பார்ட்டி செல்ல நேரம் ஆனதால் ரெடி ஆகி விட்டு மீனுவிற்கு போன் செய்தான்.

போனை அட்டென்ட் செய்த மீனு விக்ரம் நான் வந்துட்டு தான் இருக்கேன் டிராபிக்யில் மாட்டிக்கொண்டேன்.

நீ முதலில் பார்ட்டிக்கு போ நான் அங்கு வந்து உனக்கு கால் செய்கிறேன் என்று கூற. சரி நீ வந்துவிட்டு எனக்கு கால் செய் நான் யாரையாவது அனுப்பி உன்னை அழைத்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு பார்ட்டி நடக்கும் ஹாலிர்க்கு சென்றான்.

பார்ட்டி சென்ற சிறிது நேரத்தில் மீனு வந்துவிட்டதாகவும், வெளியில் வெயிட் பன்னிக்கொண்டு இருப்பதாகக் கூற தனது பாடிகார்டய் அனுப்பி மீனுவை அழைத்து வர சொல்லிவிட்டு அங்கிருந்தவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தான்.

மீனுவை அழைத்து வர சென்ற பாடிகார்ட் சிறிது நேரத்தில் விக்ரமிடம் வந்து மேடமை காணவில்லை என்று பதட்டமாக வந்து கூற… வாட்… என்று கூறி அதிர்ந்தான் விக்ரம்.

வேக வேகமாக மீட்டிங் ஹாலில் இருந்து வெளியே வந்த விக்ரம் தனது பாடிகார்டுகளிடம் தரோவா செக் பனிங்களா வேற ப்லொர் போயிருக்க போறாங்க என்று கூற. நோ சார் நான் வெளிய இருக்க நம்ம கார்டஸ்களிடம் மேடம் வந்திருப்பதை கூறி அலெர்ட் பணி விட்டுடம் கீழே வந்தேன்.

அவர்களும் நம்முடைய கார்டஸ் இரண்டு பேர் வந்து அழைத்து சென்றாதாகக்கூற, நம்ம கார்டஸ் கூட தான் கிளம்பிருக்காங்க அப்பறோம் எப்படி மேடம் மிஸ் ஆக முடியும் என்று கூறிக்கொண்டே கீழே வர மற்ற கார்டஸ் வெளியில் பதட்டமாக மீனுவை தேடிகொண்டிருக்க.

ஒரு கார்ட் கையில் லேப்டாப்புடன் விக்ரமிடம் வந்தான். வந்தவன் சார் ஒரு நிமிஷம் இந்த விடீயோவை பாருங்க என்று கூற அந்த வீடியோவில் மீனுவை அவனுடைய கார்டஸ் இருவர் பில்டிங்கிற்குள் அழைத்து செல்வதும் பின் அந்த ஹோட்டலின் மற்றொறு புறம் அவளை அழைதுச்செல்லும் சிசிடிவி வீடியோ கட்சி இருந்தது.

இதை பார்த்ததும் புருவம் சுருக்கிய விக்ரம் வெளியே இருக்கும் சிசிடிவி வீடியோ வை பிலே பண்ண செய்து எங்கே செல்கிறார்கள் என்று பார்க்க வெளியே வந்த மீனு கார்டஸ்ஸை பார்த்து ஏதோ பேச அவர்கள் சட்டென இருபுறமும் மீனுவின் கைகளை பிடித்து வேகமாக அழைத்து அங்கிருந்த ஒரு காரில் ஏற்றிவிட்டு இவர்களும் ஆளுக்கு ஒரு பக்கமாக காரில் அமர்ந்ததும் கார் அங்கிருந்து புயல் வேகத்தில் சென்றது.

மீனுவை கூட்டிக்கொண்டு போன காரின் என்னை ட்ரேஸ் செய்து காரின் மாடல் அதன் உரிமையாளர் யார் என்று இன்னும் பத்து நிமிடத்தில் அனைத்து விபரமும் எனக்கு வர வேண்டும் என்று கூறிவிட்டு அவங்கிருந்து சென்று கொண்டே ஷ்யாமிடம் நம்ம சத்யாவிற்கு போன் செய்து நாம் வந்துகொண்டிருக்கும் விபரத்தை அவனுக்கு தெரிவித்து விடு என்று கூறியவன்.

காரில் ஏறி விக்ரம், ஷ்யாம் இருவரும் சென்றனர்.சிறிது நேரத்தில் போலீஸ் ஹெடிகுவாட்டர்சிற்கு விக்ரம், ஷ்யாம் இருவரும் நுழைந்தனர். அங்கு டிஎ அலுவலகத்திற்கு விரைந்தனர்.

உள்ளே வந்த இருவரையும் சத்யா என்ன டா விஷயம் திடிர்னு கால் பண்ணி இங்க வரேன்னு சொன்னிங்க என்ன ஆச்சு என்று கேட்டுக்கொண்டே அவர்களிடம் வர விக்ரம் ஷ்யாமை பார்க்க தான் கொண்டு வந்த லேப்டாப்பில் இருந்த சிசிடிவி பூட்டேஜ்ஜை சத்யவிடம் போட்டு காட்ட உன்னோட வைப் டானா இவங்க யாரோ இவங்கள வழுக்கைட்டாயாம அழிச்சுட்டு போற மாறி இருக்கு.

டேய் வாழுகட்டாயமா அழைச்சுட்டு போகல டா,என் தங்கச்சிமாவை கடத்திட்டு போறாங்கடா நீ எல்லாம் எப்படி டா டிஎஸ்பி ஆன என்று ஷ்யாம் சத்யாவை கேட்க அவனை முறைத்த சத்யா அவன் பார்வையாலேயே ஷ்யாமை முறைத்தவன் உன்ன அப்பறோம் வெச்சுகிறேன் என்று கூற ஐயோ இவன் என்ன நம்மள இப்படி பாக்குறான்.

கொஞ்ச நாளா இவன் கிட்ட இருந்து தப்பிச்சு இருந்தோம் இவன் புனாவில் இருந்து மறுபடி மாற்றல் ஆகி திரும்பவும் வந்துட்டான் இங்க இனி இவனுங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னை என்ன பாடு படுத்த போறாங்களோ ஆண்டவா என்னை இவனுங்க ரெண்டு பேர்கிட்ட இருந்து எப்படியாவது காப்பாத்திரு எனக்கு இஞ்சம் ஒன்றரை மாசத்துல கல்யாணம் வேற இருக்கு.

நான் இன்னும் எதுவுமே அனுபவிக்காமயே இருக்கேன் இவ்ளோ வயசாகியும் ஒருத்தன் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டான். இன்னோருத்தன் பொண்ணுங்கன்னா என்னனு தெரியாதவன். என்ன காப்பாத்துடா ஆண்டவா இந்த பாவிங்கள ரெண்டு பேர் கிட்ட இருந்தும் என்று மனதிற்குலேயே பேசிக்கொண்டவன் ஆண்டவா என்ன காப்பாத்து என்று சத்தமாக கூறி தலைக்கு மேலே கையை தூக்கி மேலே பார்த்து கூற ஷ்யாமை இருவரும் என்ன இவன் என்பது போல திரும்பி பார்க்க அய்யயோ மனசுக்குள்ளன்னு நினைச்சு சத்தமா பேசிட்டேனே இவனுங்களை எப்படி சமளிக்குறது என்று யோசிக்க.

என்ன டா மனசுல நினைச்சீதை வெளிய சத்தமா பேசிட்டோம் இவனுங்களை எப்படி சமளிக்குறதுன்னு தான யோசிச்சுட்டு இருக்க என்று சத்யா கேட்க டேய் அதெல்லாம் ஒன்னுமில்ல டா நான் தங்கச்சிமாவை எப்படியாச்சும் காப்பாத்திரு ஆண்டவா என்று வேண்டுகிட்டேன் டா என்று ஷ்யாம் கூற இல்லையே தங்கச்சிமாவை காப்பாத்திரு படினு சொல்லலியே நீ ஆண்டவா என்ன காப்பாத்து அப்டினு தான சொன்ன எனக்கு அப்படிதான கேட்டுச்சு என்று கூற.

அவன் அருகில் வந்த ஷ்யாம் டேய் மச்சான் தெரியாம மனசுக்குள்ள இருக்குறதை உளறிவிட்டேன் டா இன்னும் ஒன்றரை மாசத்துல கல்யாணத்த வெச்சிருக்கேன் டா என்னை எதுலயும் கோர்த்து விட்டு என்ன எதுவுமே அனுபவிக்க விடாம பண்ணி அந்த பாவத்தை நீ செஞ்சுராத மாப்பிள்ளை என்று விக்ரமிற்கு கேட்காத வண்ணம் கூற கல்யாணமா உனக்கு சரி சரி உன்ன நான் அப்பறமா பாத்துக்கிறேன் என்று கூறிவிட்டு விக்ரமிடம் பேசினான்.

விக்ரம் கொஞ்ச நேரம் அமைதிய இரு நான் இந்த கார் சிட்டிக்குள்ள போன சிசிடிவி யை செக் பண்ண சொல்றேன் என்று கூறி இன்டெற்காமில் யாரையோ அழைத்து பேசிவிட்டு விக்ரம் கொண்டு வந்த விடியோவை பார்த்தவன்.

முதலில் உன்னோட வைப் உடன் சென்ற இரண்டு கார்ட்ஸ் பற்றிய டீடெயில்ஸ் அண்ட் அவர்களோட குடும்பத்தை பற்றின டீடெயில்ஸ் எனக்கு வேணும் எண்டது கேட்க, விக்ரம் ஷ்யாமை பார்க்க பைவ் மினிட்ஸ் என்று கூறி போனை எடுத்துக்கொண்டு வெளியே சென்றவன் சிறிது நேரத்தில் உள்ளே வந்து சத்யா உன்னோட மெயில் ஐடிக்கு நீ கேட்ட டீடெயில்ஸ் எல்லாம் சென்ட் பன்னிருக்கேன் என்று கூற.

ஷ்யாம் அனுப்பிய அணைத்து விபரங்களையும் பார்த்தவன். தனது காவலாளி ஒருவரை அழைத்து நான் உங்களுக்கு அனுப்பியுர்க்கும் அட்ரஸ்ஸிற்கு அந்தந்த ஏரியாவில் உள்ள ஸ்டேஷனிர்கி இன்போர்ம் செய்து அவர்கள் வீட்டில் இருப்பவர்களை இங்கே அழைய்தி வாருங்கள் மேக் இட் பாஸ்ட் என்று கூறி அனுப்பி வைத்தான்.

மீனுவை அழைத்துக்கொண்டு சென்ற காரை டிரேஸ் செய்ய சொன்னதன் தகவல்கள் சத்யாவிற்கு வரவே அது சென்னை சிட்டிக்குள் இருக்கும் ஒரு பிரதான சாலையில் சென்று திடீர் என்று அங்கிருக்கும் ஒரு மண்ரோட்டில் செல்வதை பார்த்தனர் அதான் பிறகு எந்த வீடியோ பதிவும் கிடைக்க வில்லை.

விக்ரம் உடனே அங்கிருந்து கோவமாக எழுந்து செல்லப்போக எங்க டா போற என்று தடுத்த சத்யாவை திரும்பி அனல் தெறிக்கும் பார்வை ஒன்றை வீச புரியுது டா இரு நாங்களும் வரோம் என்னை வைத்துக்கொண்டு நீ தனியாக போய் நீயும் எதுவும் ஆபத்தில் மாட்டிக்கொண்டால் பிறகு உன்னுடைய மனைவிக்கு யார் பதில் சொல்வது அவர்களை யார் காப்பாற்றுவது என்று கூறி அவனை சமாதானம் செய்தவன்.

வா போகலாம் என்று செல்ல போக, அப்போது உள்ளே வந்த காவலாளி சார் நீங்க கொடுத்த அட்ரசில் யாருமே இல்லை சார் அக்கம் பக்கத்தில் விசாரிச்ச அப்போ அவங்க குடும்பத்துல இருக்கிறவர்களை யாரோ காலையில் வந்து ஒரு வேனில் அழைத்து சென்றதாக கூறினாரகள். இரு வீட்டு ஆட்களையும் அழைத்து சென்றது ஒரு சிவப்பு நிற போலேரோ கார் இரண்டும் ஒரே கார் தான் சார் என்று கூற சரி நான் மாற்றதை பார்த்துக்கொள்கிறேன்.

நீங்க அந்த குடும்பத்தில் இருப்பவர்களை யார் கூட்டிச்சேன்றது அந்த காரின் விபரம் அண்ட் அவர்களது போட்டோவை எனக்கு வாட்ஸாப் செய்து விடுங்கள்.இந்த விஷயம் வெளியில் யாருக்கும் தெரிய வேண்டாம் அன்அபிஸியேல் ஆக இருக்கட்டும் என்று கூறிவிட்டு விக்ரம் ஷ்யாம் சத்யா மூவரும் கிளம்பி மீனுவை தேடி சென்றனர்.

போகும் வழியில் சத்யா ஒரு டீமை தங்களை  பாலோ செய்ய சொல்லியும் தன் செல்லும் இடம் குறித்த விபரத்தையும் அனுப்பிவிட்டு தான் கூப்பிடாமல் யாரும் உள்ளே வரக்கூடாது தனது உத்தரவிற்காக காத்திருக்க சொல்லி சென்றான்

சிறிது நேரத்தில் மூவரும் அந்த மண் சாலைக்குள் சென்றனர். சிட்டியை விட்டு சிறிது தூரத்திலேயே இப்படி ஒரு அடர்ந்த காட்டுபகுதிக்கு எதற்காக மீனுவை கடத்திக்கொண்டு வரவேண்டும். அந்த இடமே பயங்கரமாக இருக்க சிறிது தூரம் உள்ளே சென்றதும் ஒரு பழைய பெரிய பேக்டரி போன்ற ஒரு கட்டிடத்தை கண்டதும் அதான் மிக அருகில் செல்லாமல் சிறிது தூரத்திலேயே காரை நிறுத்தியவர்கள்.

காரில் இருந்து இறங்கி பதுங்கி நடந்து சென்றனர்.அப்போது ஒரு சிவப்பு போலேரோ கார் வேறு ஒரு திசையில் இருந்து அந்த கடடத்திற்குள் சென்றது. உள்ளே சென்ற காரின் நம்பரை குறித்துக்கொண்ட சத்யா மேலும் உள்ளே செல்ல வேகமாக முன்னேறினான்.

உள்ளே செல்வதற்க்கு முன் விக்ரமிடம் தன் ஷூவிற்குள் மறைத்து வைத்திருந்த ஒரு துப்பாக்கியை எடுத்து கொடுத்து விட்டு அவசியம் இல்லாமல் சுட்டு விடாதே என்று கூற இது லைசென்ஸ் இல்லாத துப்பாக்கி தானே என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு வேகமாக முன்னேறி சென்றான்.

ஷ்யாமை வெளியேவே இருக்க சொல்லிவிட்டு தன் சிக்னல் விசில் சத்தம் கேட்டதும் நீயும் மற்ற காவலர்களும் உள்ளே உடனே வந்து விடுங்கள் என்று கூறிவிட்டு விக்ரமின் பின்னால் சென்றான்.

உள்ளே சென்ற இருவரும் அந்த கட்டிடத்தின் கதவருகே காவலுக்கு நின்றிருந்தவர்கள் இவர்கள் இருவரும் வந்து கொண்டு இருப்பதை பார்த்த அங்கிருந்த நான்கு பேரும் இவர்களை தாக்க வர தனக்கு எதிரே வந்தவனை விக்ரம் தன் காலால் ஓங்கி அவன் நெஞ்சிலேயே ஒரு உதைவிட அவன் உதைத்த வேகத்தில் வாயில் ரத்தம் காக்க பறந்து சென்று கதவை உடைத்துக்கொண்டு உள்ளே விழுந்தன்.

இவனின் இந்த அடியை பார்த்த சத்யவிற்கே ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றுவன் பின் சுதாகரித்து தானக்கு எதிரே வந்த இருவரையும் அடித்து ஆளுக்கு ஒரு பக்கம் பறக்க விட்டான். இவர்கள் இருவரும் அடிப்பதை பார்த்து மற்றொருவன் பயந்து நின்ற இடத்தில் இருந்து தெறித்து ஓட அவனை காலை பார்த்து சுட்ட சத்யா உள்ளே சென்றான்.

துப்பாக்கி சத்தம் கேட்டு மாடிப்படைகளில் இருந்து கீழே வந்த சிலறை பார்த்து விக்ரம் ஆத்திரதோடு அடித்து அவர்களில் ஒருவனை தலையில் குறிவைத்து சுட மற்றவர்கள் அப்படியே நின்று விட்டனர்.

பின் அவர்களும் பதில் தாக்குதல் நடத்த சத்யா விக்ரமிடம் நான் இவர்களை சமாளித்துக்கொள்கிறேன் நீ மேலே சென்று சிஸ்டர் எங்கே என்று தேடிப்பார் என்று கூறிவிட்டு தனக்கு எதிரே வந்த இருவரின் கழுத்தை பிடித்து இருவரையும் தூக்கி அப்படியே தரையில் போட்டு அழுத்தினான்.

தனக்கு எதிரே வந்தவர்களை பாரபட்சம் இன்றி சுட்டு தள்ளிய விக்ரம் வேகமாக மேலே செல்ல ஒரு அறைகதவு சாற்றி இருந்ததை உதைத்து திறந்து கொண்டு உள்ளே சென்றவன்.

அங்கே கட்டிவைக்கப்பட்டு இருந்தவர்களை பார்த்து யார் நீங்கள் எல்லாம் என்று கேட்டுக்கொண்டே அவர்கள் அருகில் வர பின்னாடி இருந்து ஒருவன் விக்ரமை தாக்க வந்தவனை திரும்பி அவனது நெற்றிப்போட்டில் துப்பாக்கியை வைத்து மீனு எங்கே என்று கேட்க அருகில் அந்த ரூமியிலேயே இருக்கும் மற்றொரு அறையை அவன் காண்பிக்க அவனை நெற்றிப்போட்டிலேயே சுட்டவன் கட்டியிருந்தவர்களை அவிழ்த்து விட்டு விபரம் கேட்க மீனுவை கடத்திக்கொண்டு வந்த பாடியகார்டகளின் குடும்பம் என்று தெரிந்து கொண்டான்.அவர்களை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு அந்த அறையை நோக்கி சென்றான்.

கீழே சத்யா தன் எதிரே வந்து கொண்டிருபவர்களை தவம்சம் செய்து கொண்டிருக்க மறுபடி ஆட்கள் வர. சட்டென விசில் அடித்து வெளியில் இருக்க்ஜ்ம் ஷ்யாமிற்கு சிக்னல் தர, வெளியே அப்போதுதான் வந்து காத்துகொண்டிருந்த மற்ற காவலர்களும் சத்யவின் விசில் சத்தம் கேட்டதும் ஷ்யாமுடன் விரைந்து உள்ளே சென்றனர்.

சத்யா தன்னை எதிர்த்து வருபவர்களை ஒற்றை ஆளாக அடித்து பறக்க வீட்டுக்கொண்டே மேலே செல்லவும் கீழே ஷ்யாமும் மற்ற காவலர்களும் வந்துவிட அவர்களை அடிக்க வந்த ரவுடிகளை தாக்க துவங்கினார்.

மேலே வந்த சத்யா விக்ரம் சென்ற அறைக்குள் கையில் ஏந்திய துப்பாக்கியுடன் வர, அவனை பார்த்து பயந்து போன அங்கிருந்தவர்களை பார்த்ததும் யோகித்துக்கொண்ட சத்யா.

தான் போலீஸ் என்று தன் பாக்கெட்டில் இருந்த கார்டை எடுத்துக்காட்டிவிட்டு அவர்களை அமைதியக இருக்க சொல்லி விட்டு, மீனு எங்கே என்று கேட்க அதில் ஒரு குட்டி பெண் விக்ரம் சென்ற அறையை காட்ட அவளின் கன்னத்தை தட்டிக்கொடுத்த சத்யா அந்த அறையை நோக்கி உள்ளே சென்றான்.

உள்ளே மீனுவை கடத்தி வந்த இரு காவலலிகளையும், அவர்கள் அருகே மீனுவையும்கட்டி வைத்திருக்க உள்ளே வந்திருந்த விக்ரம் அங்கே அவர்களை கடத்தி வந்து வைத்திருந்தவர்களை சரமாரியாக சுட்டுகொண்டிருக்க மீனு அவனின் இந்த கோப முகத்தை பார்த்து அரண்டு போய் இருந்தால்.

அவர்களை சுட்டுகொண்டிருக்க உள்கு வந்த சத்யா அங்கு விக்ரமை தாக்க கையில் கத்தியுடன் விக்ரமின் பின்னால் இருந்து குத்த போக மீனு பயத்தில் விக்ரம்…. என்று காத்த…. அவனின் கையிலேயே சுட்ட சத்யா அவனை விக்ரமிடம் இருந்து இலுத்த சத்யா சொல்லுடா உங்களை எல்லாம் யார் செட்டப் செய்து இவர்களை எல்லாம் கடத்த செய்தது என்று கேட்க அந்த ரவுடி…. ம…. மந்த்ரா… மந்த்ரா மேடம்… என்று கூற.

அதிர்ச்சியில் மீனுவும், விக்ரமும் அந்த ரவுடி கூறிய மந்த்ரா பெயரை கேட்டு அதிர்ச்சி அடைய. விக்ரம் மந்த்ரா…. என்று கதியவன். சத்யா பிடித்து வைத்திருந்தவன் நெஞ்சிலேயே குறிப்பார்த்து சுட்டுவிட்டான்.

நேராக மீனுவின் அருகில் சென்று அவளை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட வேகமாக எழுந்து விக்ரம் என்று அவனை இருக்கமாக அனைத்துக்கொண்டாள்.மற்ற இரு கார்டகளை சத்யா அவிழ்த்து விட அவர்கள் இருவரையும் சுட துப்பாக்கியை தூக்கிய விக்ரமிடம் சென்று வேகமாக அந்த துப்பாக்கியை பிடிங்கிய சத்யா இவ்வளவு நேரம் செய்ததெல்லாம் போதா டா அதான் சிஸ்டரய் காப்பாற்றியாயிற்றே என்று கூறியவன்.

கார்டகளை உங்க பேமிலி வெளிய இருக்கும் அரையும் பத்திரமாக தான் இருக்கிறார்கள். நீங்கள் இருவரும் வெளியே வெயிட் செய்யுங்கள் நாங்கள் வருகிறோம் என்று அவர்கள் இருவரையும் அனுப்பி விட்டு, மீனுவிடம் திரும்பி ஹலோ சிஸ்டர்  இரக்கமில்லாமல் இவ்வளவு பேரை சுட்டானே உங்க புருஷான் அவனோட  ஃபிரெண்ட் தான் நான் சத்யா.

நான் போன வாரம் தான் இங்க ட்ரான்ஸபர் ஆகி வந்தேன். உங்களை நேரில் வந்து பார்த்து அறிமுகம் ஆவதற்குள் இந்த ஒரு சூழ்நிலையில் அறிமுகம் ஆக வேண்டியதாயிற்று என்று கூற, பயத்தில் எதுவும் புரியாமல். விக்ரமை அதிர்ச்சியில் கட்டிக்கொண்டு நின்றிருந்தால் மீனு. உள்ளே வந்த ஷ்யாம் தங்கச்சிமா உனக்கு ஒன்றுமில்லயே எதுவும் ஆகவில்லையே என்று கூறி அவளிடம் வந்து அவளை பார்த்தான்.

வெளியே திடீர் என்று அலறும் சத்தம் கேட்க, உள்ளிருந்து அனைவரும் வெளியே வர, மீனு இருக்கும் அறையை கைகாட்டிய சிறுமியை ஒருவன் கையில் வைத்துக்கொண்டு மருக்கையில் உள்ள கத்தியால் அந்த குழந்தையின் கழுத்தில் வைத்துக்கொண்டே இவர்களை பார்த்து யாராவது நான் இங்க இருந்து போகும் வரை கிட்ட வந்தீங்க இந்த குழந்தையை இங்கே கொன்று விடுவேன் என்று கூறுக்கொண்டே அந்த அறையை விட்டு தப்பித்து செல்ல கையில் குழந்தையுடன் கதவருகே வர அப்போது ஷ்யாமிற்கு சிக்னல் செய்த சத்யா சட்டென்று விக்ரமிடம் இருந்து வாங்கிய துப்பாக்கியால் அந்த ரௌடியின் கத்தியை பிடித்திருந்த தோல் பட்டையில் அவன் எதிர் பாராத நேரம் பார்த்து சுட அவன் சுடுவதற்கும் ஷ்யாம் ரௌடியின் கையில் இருந்த குழந்தையை பிடித்து தன் புறம் இழுத்துக்கொள்ளவும் சரியாக இருந்தது.

கையில் இருந்த கத்தியை கீழே போட்டு  வலியில் அலறிய ரவுடி நேராக சத்யாவின் மீது விழுந்தவன். சத்யாவின் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து தன்னை தாக்க வந்த விக்ரமை பார்த்து சுட்டான்.

துப்பாக்கியை எடுத்து விக்ரமை பார்த்து சுட அங்கிருந்த அனைவரும் அலற, மீனு விக்ரம்…. என்று கதியவள் குண்டு விக்ரமின் மீது பாய்வதற்குள் குறுக்கே என்று தன் மார்பில் வாங்கிக்கொண்டு விக்ரமின் மடியிலேயே சரிந்து விழுந்தால்.

மீனு… என்று அதிர்ச்சியில் உறைந்து அவளை தன் மடியில் தாங்கியவன் அப்படியே உட்காந்திருக்க, தன் கையில் இருந்த துப்பாக்கியல் அந்த ரௌடியை நெற்றிப்போட்டில் சுட்டுதள்ளினான் சத்யா.

தங்கச்சிமா என்று ஷ்யாம் மீனுவின் அருகில் வர நீங்கலும் என்கிட்ட இருந்து மறைச்சுட்டீங்களே அண்ணா என்று கூறிவிட்டு விக்ரமின் மடியில் அவனை ஒரு விரக்தி பார்வை பார்க்க மீனு என்னை விட்டு போய்விடாதே டி… என்று கஙகள் கலங்க அவளை பார்த்து விக்ரம் கூற.

விக்ரமின் அழுத கண்களை பார்த்த ஓடியே மீனு மயங்கினால் அவள் மயங்கியதில் அதிர்ந்த விக்ரம் செய்வதறியாது இடிந்துபோய் மீனு என்று.. அவளை மார்போடு அனைத்துக்கொண்டு அழுதான்….

நன்றி

உங்கள்

லயா 💞

EPI 38

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 போன எபிசோடில் விக்ரமை பார்க்க ஹோட்டலுக்கு வந்த மீனு வை விக்ரமின் காட்ஸ் இருவர் கடத்திக்கொண்டு ஒரு காரில் சிட்டி வீட்டு தூரத்தில் உள்ள ஒரு  உள்ள காட்டிற்கு கடத்திச் சென்றனர். விக்ரமின் நீண்ட நாள் தோழன் டிஎஸ்பியாக இருக்கும் சத்யாவிற்கு  விபரங்களை சொல்லிவிட்டு ஷியாம் விக்ரம் சத்யா மூவரும் மீனுமே கடத்தி எடுத்திருந்த பங்களாவிற்கு சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது விக்ரமின் காட்சினுடைய இரண்டு குடும்பங்களையும் கடத்தி வைத்திருந்தனர். அங்கு இருந்த ரவுடிகளை எல்லாம் இவர்கள் மூவரும் அடித்து துவம்சம் செய்து விட்டு மீனுவையும் விக்ரமின் கார்டுகளின் குடும்பங்களையும் காப்பாற்றினர். ஒரு குழந்தையை pidithu கொல்லப்போவதாக மிரட்ட அவனை சுட்ட சத்யா, சத்யாவிடம்யிருந்து தப்பிப்பதற்கு அவன் இடுப்பில் வைத்தியிருந்த துப்பாக்கியால் மீனுவை சுட்டு விட அவள் மயங்கி சரிந்தால்.

இனி….

மீனுவை காப்பாற்றிய விக்ரம் பதட்டத்தில் தன்னை இருக்கும் மீனு விக்ரமை கட்டி அணைத்து நின்றுயிருக்க உள்ளே வந்த சத்யா, ஷ்யாம் இருவரும் மீனுவை சமாதானம் செய்து விட்டு சத்யா தன்னை மீனுவிற்கு அறிமுகக் செய்து வைத்தவன்.

விக்ரமிடம் சிஸ்ட ரொம்ப ஸ்ட்ரீஸ்ஸில் இருக்கிறார்கள். நீ அவர்களை எதற்கும் ஹாஸ்பிடல் அழைத்துச் சென்று   ஒரு முறை மீனு சிஸ்டரின் உடல் நிலையை பரிசோதித்து விடு என்று கூறியதை கேட்டு வைக்கிறது சரி என்று கூறி மீனுவை அழைத்து கிளம்ப போக அப்போது அந்த அறையில் இருந்த பெரிய டிவியின் திரை ஆன் ஆனது.

அந்த அறைக்குள் இருந்த நால்வரும்  என்னவென்று யோசிப்பதற்குள் அந்த டிவியில் விக்ரம் மந்த்ரா கழுத்தில் தாலி கட்டும் வீடியோ ஒளிபரப்பானது.

இதை மீனு முதற்கொண்டு அங்கிருந்து அனைவரும் எதிர்பார்க்கவில்லை. சத்யாவும், ஷ்யாமும் திரும்பி விக்ரம் மீனுவை பார்க்க. விக்ரம் அதிர்ச்சியில் மீனுவை பார்த்தான்.

மீனு டிவியில் ஓடிக்கொண்டிற்கும் விடியோவை பார்த்தவள், அதுவரை விக்ரமை பயத்தில் கட்டிக்கொண்டு இருந்தவள்.விக்ரம் இன்னொரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவதை பார்த்தவள் அவனை தனிடம் இருந்து விளக்கி விட்டு டிவியை பார்த்தவரே ஸ்தம்பித்து நின்றவள் விக்ரமிடம் இருந்து தன்னை விலக்கி அவனை விட்டு தள்ளி நின்றாள்.

முதல் முறையாக மீனு தன்னை விலக்கிவிட்டு நிற்பதை தாங்கிக்கொள்ள முடியாத விக்ரம். தன் இதயத்தில் ஏதோ பெரிய பாறையை தூக்கி வைத்தது போல  அதிர்ச்சியில் நின்றான்.

விக்ரம் மீனுவை பார்த்து மீனுமா என்று கூற வாய் எடுத்தவன். வெளியில் திடீர் என்று அலறும் சத்தம் கேட்க நால்வரும் அவசரமாக வெளியே வர, அங்கிருந்த ரவுடி சத்யாவிற்கு மீனு இருக்கும் ரூமிற்கு வழி காட்டிய சிறுமியை தன் கையில் பிடித்துக்கொண்டு, மறு கையால் அந்த சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து என்னிடம் யாராவது நெருங்கினால். இந்த குழந்தையை கொன்று விடுவாதாக கூற அனைவரும் எதுவும் கூறாமல் அமைதியாக அவனுக்கு வழி விட்டனர் .

அவன் சத்யாவைத் தாண்டி வரும்பொழுது சத்யா ஷ்யாமிற்கு சைகை காட்டியவன். விக்ரமிடம் இருந்து பிடுங்கிய துப்பாக்கியால் அந்த ரவுடியின் தோல் பட்டையில் சுடவும் ஷ்யாம் அவன் கையில் இருக்கும் குழந்தையை அவனிடம் இருந்து பறிக்கவும் சரியாக இருக்க. இருவரின் செயலில் தடுமாறிய ரவுடி சத்யாவின் மீதே விழுந்தவன் சட்டென்று சத்யாவின் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்தவன் திரும்பி தன்னை தாக்க வந்த விக்ரமை நோக்கி சுட்டுவிட்டான்.

ஷ்யாம், சத்யா அதிர்ச்சியில் விக்ரம்ம்ம்….. என்று ஒரு சேர கத்த, அதைவிட அதிர்ச்சி ஆனா மீனு விக்ரமம்…..  என்று கத்தி  க்கொண்டே ஓடி வந்தவள் குண்டு அவனை குறி பார்ப்பதற்க்குக்குள் அந்த குண்டின் முன் பாய்ந்து தன் மார்பில் குண்டை வாங்கி அப்படியே அவன் மீதே சரிந்தால்.

 மீனு என்று அலறிய விக்ரம் அவளை தன் மார்போடு அணைத்து கொண்டு என்னை விட்டு போயிடாதடி என்று கத்தி அழுதான். இத்தனை நாள் கம்பீரமாகவே பார்த்த விக்ரம் இன்று தன் மனைவிக்கு ஒன்று என்றதனால் உடைந்த அழுவதை பார்த்து சத்யாவும் ஷியாவும் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.

 மீனு ஷாமை பார்த்து அண்ணா நீங்களும் என்கிட்ட இந்த விஷயத்தை மறைச்சிட்டீங்க இல்ல நான் அப்படி என்ன பண்ணிட்டு உங்க எல்லாருக்கும் என்று கூறியவள். விக்ரமை பார்த்து என்கிட்ட இந்த விஷயத்தை சொல்லாம ஏமாத்திட்டே இல்ல என்று அழுத விழிகளோடு விக்ரமை ஒரு ஏக்கப்பார்வை பார்த்தவள் அப்படியே மயங்கி சரிந்தாள் 

 சத்யா தான் சுதாரித்துக் கொண்டு டேய் மச்சான் அழுகாதடா முதல்ல சிஸ்டர ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ அவங்க மயக்கம் போட்டுட்டாங்க பாரு என்று கூறி விக்ரமை நினைவுக்கு கொண்டுவர விக்ரம் பதட்டமாக மீனுவை தன் கைகளில் ஏந்தி கொண்டு வேகமாக படிகளில் இறங்கி காரில் ஏற ஷ்யாம் புயல் வேகத்தில் காரை சிட்டியில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு ஓட்டி சென்றான் .

❤️

 மீனுவே கடத்தி வைத்திருந்த பங்களாவில் நடந்த அனைத்தையும் அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் ஹேமாவும் மந்த்ராவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 மந்திரம் மிகவும் பதட்டத்தில் எனக்கு ரொம்ப பயமா இருக்கு விக்கிரம பார்த்தியா எவ்வளவு கோபமாக ஆக்ரோஷமா எல்லாத்தையும் அடிச்சு துவம்சம் பண்ணி மீனு எப்படி காப்பாற்றினான் பாத்தியா.

 அந்த மீனும் அதுக்கும் மேல ஒரு படி  போய் அவனுக்கு வர குண்டை இவள் வாங்கிட்டாலே இப்ப நம்ம போட்ட பிளான் எல்லாம் ஒர்க் அவுட் ஆகும்னு நீ நினைக்கிறியா.

மீனு குண்டடிபடுவதற்கு முன்னாடி விக்ரம் உனக்கு தாலி கட்டுனத பாத்துட்டால். அவன் மடியில விழும் போது என்ன சொன்னா ஷியாமையும் விக்ரமையும் பார்த்து என்னை ஏமாத்திட்டீங்க இல்ல அப்படின்னு கேட்டா இல்லையா.

 கண்டிப்பா இந்த விஷயம் அவ மனசுல ரொம்ப ஆழமா பதிஞ்சிருக்கும். அவ பிழைச்சு வந்தாலும் விக்ரம்கூட கண்டிப்பா சேர்ந்து வாழ மாட்டாள். நீ வேணா பாரு அவ சப்போஸ் படிச்சுட்டான்னா, விக்ரமிடம் இருந்து விவாகரத்து வாங்கிட்டு கண்டிப்பா அவனை விட்டு பிரிஞ்சு போய்டுவா.

 ஆனா அந்த ரவுடி அவளை சுட்டதை பாத்தியா கரெக்டா அவ இதயத்தைப் பார்த்து சுட்டுட்டான். ரத்தம் எவ்வளவு போச்சுன்னு பாத்தியா அவள் கண்டிப்பா  பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை.   

 நீ கொஞ்ச நாளைக்கு விக்ரம் கண்ணில் படாமல் தலைமறை வா போய் இரு. நான் எப்போ உன்னை வர சொல்றேனோ அப்போ வா. நீ பாங்காக் போறதுக்காக டிக்கெட் எல்லாமே ரெடியா இருக்கு நீ இப்பவே புறப்பட்டேனா சரியா இருக்கும்.

 நீ அங்க போய் லேண்ட் ஆகி நான் சொன்ன மாதிரியே கொஞ்ச நாளைக்கு பத்திரமா எனக்கு சொந்தமான ரிசார்ட்ல் இரு யாரையும் தொடர்பு கொள்ளாத கொஞ்ச நாளைக்கு சரியா என்று கூறி பேங்காகிற்கு கிளம்புவதற்காக மந்த்ராவிற்கு உதவி செய்து அவளை அனுப்பி வைத்தால் ஹேமா.

தன் ஆட்களை அழைத்து  இந்த பிளான் எல்லாம் மந்த்ரா செய்தது போல தானே செட் செய்தீர்கள். நான் தான் இந்த பிளானிற்கு காரணம் என்று நம் ஆட்கள் யாருக்கும் தெரியாதில்லையா முக்கியமாக விக்ரமிர்க்கும் அவனை சேர்ந்தவர்களுக்கும் என்று கேட்க முழுக்க முழுக்க அனைத்திற்கும் மந்த்ரா மேடமின் பெயரை மட்டுமே சொல்லியிருக்கிறோம் மேடம் உங்கள் பெயர் எதிலும் அடிபடாது என்று கூறினான்.

ஹேமா தன் அண்ணன் அசோக்கிற்கு அழைத்து அண்ணா நான் சொன்ன மாதிரி விக்ரமோட டே டுடே  லைப் பிளான். அவன் தினமும் எங்க போறான் யாரை பார்க்கிறா என்ன பண்ற அப்படிங்கற எல்லா டீடெயிலும் வேணும்.

 சரியான ஒரு சந்தர்ப்பத்துல நான் விக்ரம் வாழ்க்கைக்கு உள்ள நுழையினும் அதற்காக நீ எனக்கு இந்த வேலையை செய்து கொடு.

எப்படி ஹேமா இவ்வளவு உறுதியாக சொல்கிறாய் நீ எண்டது அசோக் கேட்க அண்ணா மீனு எப்படியும் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை.

அவள் இறந்த கொஞ்ச நாள் விக்ரம் மீனுவை நினைத்துக்கொண்டு இருப்பான். சிறிது காலம் சென்ற பிறகு நிச்சயம் அவர்கள் வீட்டில் விக்ரமை மறுபடியும் திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்திவார்கள்.

அப்போ நாம் சரியாக காய் நகர்த்தினால் நான் நினைத்தது எல்லாம் நடந்தேறி விடும் என்றால். ஒரு வேலை மீனு பிழைத்துவிட்டால் என்று அசோக் கேட்க அப்படியே அவள் பிழைத்துக்கொண்டலும்.

மீனு நிச்சயமாக விக்ரமை தன் வாழ்க்கையில் இருந்து நிச்சயமாக தூக்கி எரிந்து விடுவாள். விக்ரம் மந்த்ரவை திருமணம் செய்து கொண்ட விஷயம் மீனுவிற்கு தெரியப்படுத்தி விட்டோம்.

இனி இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை நிச்சயம் இருவரும் சீக்கிரமாகவே விவாகரத்து பெற்று பிரிந்து விடுவார்கள் என்று கூறினால்.

மீனு இருந்தாலும் சரி, இறந்தாலும் சரி விக்ரமிடம் இருக்கு அவளை பிரித்துவிடுவேன். அப்படி அவள் அவனை விட்டு பிரியவில்லை என்றால் அவள் சாவு என்கையில் தான் என்றால் ஹேமா.

❤️

 ஹாஸ்பிடலுக்கு வந்த ஷியாம் ஏற்கனவே ஹாஸ்பிடல் உள்ள டாக்டர்களுக்கு தகவல் சொல்லிவிட்டதால் ஸ்ட்ரெச்சருடன் ஒருவர் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்.

இவர்கள் வந்ததும் அவசர அவசரமாக மீனுவை ஸ்ட்ரெச்சேரில் ஏற்றி ஆபரேஷன் தியேட்டர் அழைத்து சென்றனர்.

மீனுவை உள்ளே அனுப்பி விட்டு திரும்பி ஷ்யாமிடம் மந்த்ராவை பற்றி எதுவும் தகவல் தெரிந்ததா. அவள் எங்கிருந்தாலும் இன்னும் ஒரு மணி நேரத்தில் நாம குடோனிற்கு தூக்கி வர சொல்லு என்றான் கோவமாக.

ஷ்யாம் சென்று சிறிது நேரத்தில் போன் செய்து விட்டு வர மந்த்ரா இந்தியாவிலேயே இல்லை விக்ரம். அவள் இந்த உலகத்தில் எந்த மூளைக்கு சென்றயிருந்தாலும் சீக்கிரமாக அவளை உன் கண் முன்னே கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு என்றான் ஷ்யாம்.

சிறிது நேரத்தில் அங்கு சத்யாவும் வந்துவிட அனைவரும் ஆபரேஷன் ரூமிக்குருள் சென்ற மீனுவிற்காகவும் டாக்டருக்காகவவும் காத்திருந்தனர்.

ஷ்யாம் அதற்குள் வீட்டில் இருப்பவர்களுக்கும், பார்வதிக்கும் விஷயத்தை சொல்லியிருக்க ஒவ்வொருவராக ஹாஸ்பிடல் வர துவங்கினர்.

சரியாக இரண்டு மணி நேரம் கழித்து டாக்டர் ஆபரேஷன் முடித்துக்கொண்டு வெளியே வந்தார். வந்தவர் விக்ரமை அழைத்து அவங்களோட இதயத்திற்கு பக்கத்தில் குண்டு பாய்ந்திருந்தது. மிகவும் சிரமப்பட்டு தான் இந்த ஆபரேஷனை முடித்திருக்கிறோம்.

அவங்க ஆல்ரெடி வீக் ஆஹ் இருக்காங்க இப்போ இன்னும் வீக் ஆஹ் இருகாங்க அண்ட் ரத்தம் அதிகமா வெளியேறியிருக்கு.சோ அவங்களை ரொம்ப கேர்புள்ளா பாத்துக்கணும்.

ரத்தம் புதுசா குடுத்திருக்க னால அவங்களுக்கு ரொம்ப குளிர் அடிக்கும் அடிக்கடி, ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகமா பாத்துக்கோங்க இன்னும் டூ ஹௌவர்ஸ் அப்பிசர்வஷன்ள வெச்சுட்டு ரூம்க்கு ஷிபிட் பண்ணிருவோம். ரொம்ப கூட்டம் போடாம அமைதியா அவங்கள வந்து எல்லாரும் பாருங்க. நௌ ஷி ஐஸ் ஆல்ரெயிட். இப்போ பாக்கணும்னா மிஸ்டர் விக்ரம் நீங்க மட்டும் அவங்கள ட்டிஸ்டர்ப் பண்ணாம பாத்துட்டு வாங்க மற்றவர்கள் எல்லாம் ரூமிற்கு வந்ததும் பாத்துக்கோங்க என்று கூறி விட்டு செண்டது விட்டார்.

இப்போது தான் அனைவர்க்கும் உயிரே வந்தது.விக்ரம் உள்ளே சென்று மீனுவை பார்க்க போனான். உள்ளே மயக்கத்தில் முகமெல்லாம் வெளிரிப்போய் உதடு எல்லாம் வறண்டு போய் தன் மீனுவா இது என்று யோசிக்கும் அளவு கலை இழந்து இருந்தால்.

அவள் முகத்தை பார்த்தவன் மீனுமா சீக்கிரம் கண் முழிச்சிறு டி நீ இப்படி பேசாம அமைதியா இருக்குது எனக்கு என்னவோ போல இருக்கு டி. எழுந்து என்னை என்ன வேண்டுமென்றாலும் திட்டு அடி ஆனால் என்னை விட்டு மட்டும் போய்விடாதே.

அங்கேயே நீ பார்த்த விடியோவை மனதில் வைத்துவிட்டு என்னை வெறுத்து ஒதுக்கி வீடாதே மீனுமா. நான் சொல்வதை முழுதாக கேட்டுவிட்டு நீ முடிவு செய்துகொள். என்று மயக்கத்தில் இருந்தவளிடம் புலம்பிகொண்டு இருந்தான்.

பின் வெளியே வந்த விக்ரம் அவனுடைய அம்மா அப்பாவையும், மீனுவின் அம்மாவையும் வீட்டிற்கு போக சொல்லிவிட்டு காலை வந்து பார்க்க சொல்லி விட்டான் ஏற்கனவே மணி இரவு பத்து ஆக போகிறது. வயதானவர்கள் உடலை வருத்திக்கொள்ள வேண்டாம் என்று கூற அவர்களும் மனமில்லாமல் சென்றனர்.

மற்றவர்களையும் செல்ல சொல்ல ஆனால் மீனு கண் திறந்து பேசிய பிறகு தான் செல்வோம் என்று அங்கேயே இருந்து விட்டனர்.

❤️

அடுத்த நாள் காலை அதிகாலையிலேயே விழிப்பு வந்த குரு பிரியாவிற்கு முன்னமே எழுந்து விட, அவள் அவனை இருக்க அனைத்த படி அவன் நெஞ்சில் முகம் புதைத்து படுத்திருந்தாள்.

அவள் அயர்ந்து குழந்தை போல தூங்கிகொண்டிருப்பதை பார்த்த குரு அசையாமல் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருக்க.

திடீர் என்ன பிரியா அம்மா… அம்மா… என்று அரற்றினால். அம்மா… ஏன் மா என்ன விட்டு போனீங்க அப்பா என்ன ஏன் விட்டுட்டு போனீங்க. எனக்குன்னு இங்க யார் இருகாங்க. நான் தனியா எவ்வளவு கஷ்ட படுறேனு தெரியுமா.

எல்லாரும் குடும்பமா சந்தோஷமா அவங்களுக்கு என்று ஏதோ ஒரு உறவு இருக்கு ஆனா எனக்கு… என்று கனவிலேயே தேம்பியவளை அனைத்துக்கொண்ட குரு அவள் நெற்றியை நீவி விட்டு முதுகை வருடிக்கொடுத்தான்.

சிறிது நேரம் விசும்பியவள் பின் அமைதியாக உறங்கினால்.அன்றே பிரியா ஸ்ரேயாவுடன் படுத்திருந்த போது இதே போலத்தானே கனவில் புலம்பினால். அப்போ அவ மனசுல அவளோடஅம்மா அப்பா விற்காக எவ்வளவு ஏங்கி இருப்பாள்.

இவளிடம் நேரடியாக நம்முடன் வீட்டிற்கு வந்து விடு என்று கூறினால் வர மாட்டாள். இவளை வரவழைக்க ஏதாவது செய்தாக வேண்டும். ஸ்ரேயாவிடம் இது பற்றி பேச வேண்டும் என்று என்னிகொண்டான்.

சிறிது நேரத்தில் தூக்கத்தில் பிரண்டவள் அவனை விடுபிரிந்து திரும்பி படுத்து அருகில் இருந்த தலையணையை கட்டிக்கொண்டு படுக்க, நான் இங்க ஒருத்தன் இருக்கும்போது எதை போய் கட்டிப்பிடிக்கிறாள் பார் என்று நினைத்தவன்.

மெல்ல அவளை தலையணையில் இருந்து பிரித்தவன் தன்னை தலையணைக்க்குள் பொறுத்திகொண்டான். அவள் சிறிது அசைகையில் அவன் மார்பில் தன் முகத்தை தேய்க்க அவள் செய்த இந்த செய்கையில் குரு ஒரு நிமிடம் ஸ்தம்பித்து. போனான்.

பின் பிரியா தம் வலது காலை எடுத்து அவன் மீது போட்டு படுக்க ஏய் குட்டிமா நைட்ல்லாம் அமைதியா தான டி படுத்திருந்த இப்போ என்ன டி இப்படி எபம். பண்ணி என்னை உசுப்பேத்தி இம்சை பண்ணுற என்று கூறியவன்.

அவளை கட்டிக்கொண்டு படுக்க தன்னை யாரோ இருக்கவது போல உணர்ந்த பிரியா கண்களை மெதுவாக திறந்து பார்க்க அவள் முகத்தருகே பார்த்தவள். சட்டென அவனிடம் இருந்து பிரிந்து தள்ளி படுத்தவள். பின் தான் இரவு இங்கே தானே உறங்கினோம் என்று எண்ணியவல்.அவனை ஓரக்கான்னால் அவனை பார்க்க என்ன டி நைட் இங்க தூங்கினதை மறந்துட்டியா என்று குரு கேட்க ஈ..  என்று அவனை பார்த்து சிரித்தாள்.

அவள் அருகில் நெருங்கி வந்து படுத்த குரு என்ன டி சிரிப்பு என்று கூற சும்மா தான் என்று அவனை பார்த்து வெட்கப்பட்டால்.ஏய் மார்னிங் கிஸ் ரொம்ப நல்லா இருக்குமாமே எனக்கு ஒரு கிஸ் குடுடி என்று கேட்க அயே பிரஷ் பண்ணாம கிஸ் பண்ணுவாங்களா ச்சீ… என்று முகம் சுழித்தவளை பார்த்த குரு ஏய் என்ன டி முகத்தை இப்படி வெச்சிருக்க பிடிக்கலைன்னா விடு என்று குரு முகத்தை சோகமாக வைத்துக்கொள்ள அவனை பார்த்து அச்சோ மாமா ஏன் முகத்தை இப்படி சோகமா வெச்சிருக்கீங்க என்று என்று கேட்டு அவன் முகத்தை தன் கைகளில் எந்தி அவன் நெற்றியில் முத்தமிட்டவள்.

பின் ஏல போக எங்க டி போற இப்படி எல்லாம் சைவ முத்தம் குடுத்து என்ன சமாளிச்சுட்டு போலாம்னு நினைச்சியா டி எனக்கு அசைவ முத்தம் வேணும்.

என்ன மாமா சைவ முத்தம் அசைவமுத்தம் முதத்துல இப்படி எல்லாம் இருக்கா என்று அவள் ஏதும் அறியாமல் குழந்தை போல கேட்க. ஆமா டி குட்டிமா உனக்கு தெரியாதா நான் சொல்லவா எது எது என்று என்ன அவன் கேட்க அவன் ஏதோ சொல்ல போகிறான் என்று ஆர்வமாக அவனையே பார்க்க அவன் அவள் நெற்றியில் முத்தமிட்டவன் இது சைவ முத்தம் என்றான்.

அவளும் எதுவும் கூறாமல் ம்ம்ம் என்ன சொல்ல மனதில் சிரித்துக்கொண்டே குரு அவளின் கண்களில் முத்தம் கொடுத்தவன் இது சைவம்,கண்ணங்களில் கொடுத்து இது சைவம், அவள் மூக்கின் நுனியில் முத்தம் கொடுத்து இது சைவம் என்ன கூறிக்கொண்டே முத்தம் வைக்க அவளும் ஏதோ பாடம் கற்றுக்கொள்ளும் மாணவி போல கர்மா சிறத்தையாக ம்ம்… கொட்டிக்கொண்டு இருந்தால்.

ஒரு நிமிடம் நிறுத்தியவன் அவளை பார்க்க அவள் என்ன எதுவும் கூறாமல் இருக்கிறான் என்று நினைத்து அவனை நிமிர்ந்து பார்க்க சட்டென குனிந்து அவளின் இதழை சிறை செய்தவன் ஒரு வித உணர்ச்சியோடு அவளை இருக தன் நெஞ்சோடு அணைத்து முத்தத்தை தீவிரம் ஆக்க பிரியாவின் பாடு தான் திண்டாடமாகி விட்டது.

பிரியா மூச்சு விட சிரமப்பட அவளை மெதுவாக விட்டா குரு மெல்ல கிறங்கும் குரலில். இது அசைவ முத்தம் டி என் குட்டிமா… என்று கூறி இருக்க அணைக்க மாமா போங்க நீங்க ரொம்ப கேட்ட பயன் என்று கூறி அவனை தன்னிடம் இருந்து தள்ளி விட்டு எழுந்து ரூமை விட்டு வெளியே ஓடி விட்டாள்.

நன்றி

உங்கள்

லயா 💞

EPI 39

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

போன எபிசொட்டில் மீனுவிற்கு ஆபரேஷன் நல்லா படியாக முடிந்தது அவள் கண் விழிபதற்காக அனைவரும் காத்திருந்தனர்.ஹேமா செய்த அனைத்து பழனும் மந்த்ரா செய்தது போல விக்ரமை நம்ப வைத்ததை உறுதி செய்து கொண்டால் ஹேமா. குரு பிரியாவிற்கு சைவம் முத்தம், அசைவ முத்தம் பத்தி கிளாஸ் எடுக்க அவளை முத்தமிட வெட்கப்பட்ட பிரியா தனது அறைக்கு ஓடிவிட்டால்.

இனி….

குரு சைவம், அசைவம் என்று பிரியாவின் முகத்திப் முத்தத்தை வழங்கிகொண்டிருந்தவன் திடீர் என்று நிறுத்தியவன் அமைதியாக இருக்க. பிரியா ஏன் அமைதியாக இருக்கிறன் என்றுறு நிமிர்ந்து பார்க்க குரு சட்டென குனிந்து பிரியாவிற்கு முத்தத்தை கொடுத்தவன் சிறிது நேரத்தியோ அவள் மூச்சு முட்டவே அவளை தன்னிடம் இருந்து விலக்கி இது தான் அசைவ முத்தம் என்று கூற போ மாமா என்று வெட்கப்பட்டு அவனை தலைவிட்டவள். கதவை திறந்து கொண்டு அவள் அறைக்கு ஓடி விட்டாள்.

சிறிது நேரத்தில் ரெடி ஆகி கீழே வந்த குரு ப்ரோயாவை காணாமல் அவள் அறைக்கி செல்ல. பிரியாவின் அரறைக்கதவு சாற்றி இருந்தது.

சரி வரட்டும் என்று பொறுமையாக ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தான். பிரியா சென்று வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாமல் இருக்க வேகமாக அவள் அறைக்கு வந்து கதவை தட்ட உள்ளிருந்து எந்த ஒரு சத்தமும் வரவில்லை,

பிரியா… பிரியா… என்று அழைத்துபார்க்க எந்த பதிலும் வராமல் போக. ரூமை திறக்க முயற்சி செய்ய உள்ளே லாக் செய்ய படிருந்ததால் கதவு திறக்கப்படவில்லை.மற்றொரு சாவியை தேடி எடுத்து வந்தவன் வெளியில் இருந்து கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான். பிரியா குளியல் அறை வாசலில் மயங்கிய நிலையில் விழுந்திருந்தால்.

அவள் குளித்து விட்டு வந்த பிறகு தான் விழுந்திருக்கிறாள் என்பதை அவள் தலைக்கு துண்டை கட்டிக்கொண்டு இருந்ததை பார்த்தே புரிந்து கொண்டான்.அவளை அவசரமாக தூக்கி கட்டிலில் படுக்க வைத்தான் மேலே வெறும் சுடிதார் மட்டும் போட்டிருந்தால்.

அவளை படுக்க வைத்து விட்டு பெட்ஷீட் ஒன்றை அவள் மேலே போர்த்தி விட்டான். அவள் கன்னம் தட்டி அவளை எழுப்ப முயல பிரியா அசைவில்லாமல் இருக்கவும் பதற்றம் அடைந்த குரு தனது ஆஃபிஸிற்கு கால் செய்து லேடி டாக்டர் யாராவது இருந்தால் அழைத்துக்கொண்டு ஒரு லேடி ஸ்டாப்ய்யும் அழைத்து வர சொன்னான்.

சிறிது நேரத்தில் குருவின் ஆஃபிஸில் வேலை செய்யும் கலா ஒரு லேடி டாக்டறை   அழைத்து வந்திருந்தார்.அவர்களை பார்த்ததும் வேகமாக வாசல் வந்த குரு டாக்டர் உள்ளே வாங்க என்று அழைத்து மீனு படுத்திருந்த அறைக்குள் அழைத்து சென்றான் கூடவே கலாவும் சென்ட்றால்.

உள்ளே சென்றதும் பிரியா படுக்கையில் படுத்திருந்ததை பார்த்த கலாவிற்கு ஆதிரமாக வந்தது. இவள் எப்படி நாம முதலாளியின் வீட்டில் என்று யோசித்தவளை. டாக்டர் பேசுவதை கேட்டு நினைவுக்கு வர என்ன ஆச்சு சார் இவங்களுக்கு. இப்போ மயங்கி விழுந்து எவ்ளோ நேரம் ஆச்சு இன்று டாக்டர் கேட்டார்.

 ஒரு அரை மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சு டாக்டர் கீழ வந்து பார்க்கும்போதே இவள் மயங்கி தான் இருந்தாள் என்று ஒரு குரு கூறினான். சரி என்று தலையாட்டிங்க டாக்டர் நீங்க கொஞ்ச நேரம் வெளியே வெயிட் பண்ணுங்க நான் இவங்களை செக் பண்ணிட்டு வந்து உங்களை பார்க்கிறேன் சார் என்று கூற சரி என்று தலையாட்டி விட்டு குரு ரூமை விட்டு வெளியே சென்றான்.

 சிறிது நேரம் வெளியில் வெயிட் பண்ணிக்கொண்டிருந்த குரு கதவை திறந்து டாக்டர் வெளியே வந்ததும் பதட்டமாக  அவர் அருகில் சென்ற குரு டாக்டர் என்ன ஆச்சு பிரியாவுக்கு ஏன் அவங்க திடீர்னு மயக்கம் போட்டு விழுந்தாங்க என்று என்று கேட்க.

 பதட்டப்படாதீங்க சார் நீங்க பயப்படற அளவுக்கு எல்லாம் அவங்களுக்கு ஒன்னும் இல்ல. அவங்களுக்கு பீரியட்ஸ்னால இரத்தப்போக்கு அதிகமா போயிருக்கு அதனால தான் அவங்க மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. அவங்க ஏற்கனவே உடல் வீக்கா இருந்திருக்காங்க இப்போ ரத்தப்போக்கு அதிகமா ஆனதால் தான் தலை சுற்றி மயக்கம் போட்டு கீழே விழுந்து இருக்காங்க மற்றபடி வேற எதுவும் இல்ல.

 அவர் சில மருந்துகளை எழுதி கொடுத்து இதையெல்லாம் வாங்கி அவங்களுக்கு மறக்காம கொடுங்க. அவங்களுக்கு நான் பிளட் டெஸ்ட் செய்ய வேண்டி இருக்கு அவங்க பிளட் சாம்பிள் எடுத்து இருக்கேன் நான் போய் பிளட் டெஸ்ட் செக் பண்ணிட்டு அவங்களோட ரத்த அளவு எப்படி இருக்குனு செக் பன்னிட்டு சொல்றேன் உங்களுக்கு என்று கூறி பிரிஸ்கிரிப்ஷனை அவனிடம் தந்துவிட்டு அவங்க எழுந்ததும் முதல சாப்பிட கொடுத்துது இந்த மாத்திரைகளை கொடுங்க. நிரைய பழங்கள் கொடுத்து அவங்களை சாப்பிடவைங்க.

பிளட் ஹெவியா போயிருக்கு அவங்களுக்கு இப்படி தான் ஒவ்வொரு மாதமும் நடக்குமா என்று அவர கேட்க இல்ல மேடம் எனக்கு தெரியாது என்று கூற. டாக்டர் என்ன சார் இது கூட இருக்கவங்களோட உடல் நிலையை கூட சரியா தெரிஞ்சு வெச்சுக்கமா என்ன பண்றீங்க சார் நீங்க இப்படியே அவங்க உடல் நிலை இருந்துச்சுன்னா அவங்க உடல் ரொம்ப வீக் ஆகி அப்பறோம் படுத்த படுக்கையா தான் இருப்பாங்க என்று கூறி குருவை கடிந்து கொள்ள.

 வேகமாக  அருகில் வந்து கலா டாக்டர் அவங்க எங்க ஆபீஸ்ல வேலை பார்க்கிற ஒரு ஸ்டாப். எங்க சாரோட பிஏ அந்த பொண்ணு அவர்களை இங்கே வந்து தங்க வைத்திருக்கிறார் எங்க பாஸ் அவரோட உடல்நிலை பற்றி எங்க சாருக்கு எப்படி தெரியும் நீங்க எதுக்கு அவரைப் பத்தி பேசுறீங்க என்று கோவமாக கூற சாரி சார் நான் உங்க மனைவினு நினைச்சு கேட்டுட்டேன் என்று மன்னிப்பு கேட்க.

 பரவால்ல டாக்டர் நீங்க கேட்டதுல எந்த தப்பும் இல்லை என்ன அவள் எனக்கு கூடிய சீக்கிரம் மனைவியா ஆகப் போகிறாள் என்று குரு கூற அப்படியா வாழ்த்துக்கள் சார் என்று டாக்டர் கூறிவிட்டு கிளம்ப.

குரு ப்ரியாவை திருமணம் செய்து கொள்ள போகிறான் என்று தெரிந்தாதும் உள்ளுக்குள் ஆத்திரம் அடைந்த கலா. குருவிடம் கூறி விட்டு சார் ஏதும். ஹெல்ப் வேணும்னா எனக்கு கால் பண்ணுங்க சார் என்று கூறி அங்கிருந்து டாக்டருடன் கிளம்பினால்..

டாக்டர் சென்றதும் குரு பிரியாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டு அவளையே பார்த்துக்கொம்டிருந்தன் சிறிது நேரத்தில் கனவிலித்த பிரியா சுற்றும் முற்றும் பார்க்க குரு அவள் அருகில் அமர்ந்துதிருப்பதை பார்த்த பிரியா என்ன இங்க உக்காந்திருக்க என்று கேட்க அவளை முறைத்தவன்.

எழுந்திரு பிரியா என்றான் ஏன் என்று கேட்க நீ இன்னும் காலையில் இருந்து சாப்பிடா வில்லை. மதியம் ஆகிவிட்டது எனக்கும் பசிக்கிறது வா நாம ரெண்டு பேரும் சாப்பிடலாம் என்று கூற இவ்வளவு நேரமாக நீங்க இன்னும் சாப்பிடலையா நான் ஏன் இவ்வளவு நேரம்   நான் தூங்கிட்டேனா என்று கேட்க.

 யாரு நீ இவ்ளோ நேரம் தூங்கலையா ஏதாவது சொல்லிட போறேன் ஒழுங்கா சாப்பிடாம உடம்ப பாத்துக்காம விட்டுட்டு ,பாத்ரூமில் மயக்கம் போட்டு விழுந்து என்ன இவ்வளவு பதட்டப்பட வச்சிட்டு தூங்கிட்டாழாமா தூங்கிட்டா என்று கூற.

மயங்கிட்டேனா என்று யோசித்தவளுக்கு இப்போதுதான் ஞாபகம் வந்தது  பாத்ரூமிலிருந்து குளித்துவிட்டு தலையை தோண்டிக் கொண்டு வெளியே வரும்போது மயக்கம் போட்டு விழுந்தது ஞாபகம் வந்தது  அவனை திரு திரு என்று விழித்த வாறு பார்க்க. அவன் முறைப்பதை பார்த்து பயந்து போன ப்ரியாவின் உடல் லேசாக நடுங்குவதை பார்த்த குரு சரி சரி வா நான் எதுவும் சொல்லல சாப்பிடலாம் முதல்ல என்று கூறி அவளை கை பிடித்து தூக்க அவர் வெச்சிட்டு விலக்கிவிட்டு சாதாரணமாக எழுந்து நின்ரவள் அப்போது தான் தான் சுடிதார் மட்டும் போட்டிருக்கிறோம் கீழே பாண்ட் போடவில்லை என்று.

அவள் எழுந்து நின்ற கோலத்தை பார்த்த குரு சிரித்து விட, அவனை முறைத்த பிரியா சிரிக்காத டா என்று கூறி திரும்ப அமர்ந்து கொண்டு பெட்ஷீட்டால் தன் காலை மறைத்தவள் அவனை வெளியே இருங்க நான் டிரஸ் மாற்றிவிட்டு வருகிறேன் என்று கூற சரி மாற்றி விட்டு வா ஆனால் கதவை லாக் பண்ணாத என்று கூற ஏன் என்று அவனை பார்த்த பிரியா மறுபடியும் மயக்கம் போட்டு விழுந்துட்டேனா அதான் என்று கூறி வெளியே சென்று விட்டன்.

உடை மாற்றிக்கொண்டு வந்த பிரியா வந்து சாப்பிட அமர்ந்தவளின் தட்த்தில் உணவை எடுத்து வைத்த குரு நிரைய சாப்பிடு நல்லா சாப்பிடு டாக்டர் நீ ரொம்ப வீக் ஆஹ் இருக்கேனு சொன்னாங்க என்று கூறி டேவிலில் இருந்து பாதி உணவை அவள் தட்டிலேயே வைத்து விட்டான். எதுக்கு இவ்வளவு சாப்பாடு என்னால இவ்வளவு எல்லாம் சாப்பிட முடியாது என்று பிடிவாதம் பண்ண.

 அமைதியாக அனைத்து சாப்பாட்டையும் சாப்பிட்டு விட்டால். அவள் சாப்பிட்டு முடித்ததும் குரு டாக்டர் அவளுக்காக கொடுத்த மாதிரி எடுத்து அப்படியே சாப்பிட சொல்லி கொடுக்க மாத்திரை எல்லாம் எதுக்கு இன்று பிரியா கேட்க மாத்திரையெல்லாம் கொடுத்து நீ மயக்கம் போட்டு அதுக்கப்புறம் உன்னை ரேப் பண்ணதான் என்று குரு கூட அதிர்ச்சியாக பிரியா அவனைப் பார்க்க , ஏய் லூசு நீ மயக்கம் போட்டு இருந்தப்ப டாக்டர் வரச்சொல்லி இருந்தேன் அவங்க வந்து செக் பண்ணிட்டு உனக்கு உடம்பு ரொம்ப வீக்கா இருக்குன்னு சொல்லி மாத்திரை எழுதி கொடுத்து இருக்காங்க ரெண்டு நாளைக்கு இதை சாப்பிடணும் உங்களுக்கு ஒரு கையில் கொடுப்பது அதை வாங்கி பேசாமல் போட்டுக் கொண்டால்.

 சிவா போய் தூங்கலாம் என்று குரு கூப்பிட நான் உங்க கூட வந்து எதுக்கு தூங்கணும். நான் கீழே தூங்க போறேன் நீங்க மேலே போய் உங்க ரூம்ல நீங்க தூங்குங்க  என்று கூறிவிட்டு வேறுபாடமாக அவள் யாரை சென்று கதவை சாத்திக் கொண்டாள். கொழுப்பு டி உனக்கு ரொம்ப லொள்ளு ஆயிடுச்சு இரு உனக்கு ஒரு நாளைக்கு இருக்கு என்று கூறிவிட்டு தன்னரைக்கு  ரெஸ்ட் எடுக்க சென்று விட்டான்.

 குரு தன்னரைக்கு வந்து ஒரு ஒரு மணி நேரம் தூங்கி இருப்பான் திடீரென்று பிரியா அலரும் சத்தம் கேட்டு வேக வேகமாக   தன் அறையில் இருந்து வெளியே ஓடி வந்தான். காலி லெவல் கையில் போனவுடன் நின்று அழுது கொண்டு குரு குரு என்று சத்தம் போட அவள் அவ்வாறு நின்று உண்டு தன் பெயரை பதட்டமாக கூறுவதைக் கேட்டு வேகமாக ஓடி அவள் அருகில் வந்த குரு, நீ பிரியா என்ன ஆச்சு ஏன் இப்படி நிக்கிற என்ன ஆச்சுன்னு சொல்லு என்று கேட்க.

 குரு மீனு மீனு என்று பேசிக்கொண்டு அவன் கைகளில் ஃபோனை கொடுக்க அதை வாங்கி ஒன்றும் புரியாமல் ஹலோ என்று குரு கூட, அந்தப் பக்கம் ஸ்ரேயா அண்ணா அண்ணா என்று கதறி அழுதாள். ஸ்ரேயா என்ன ஆச்சு ஏண்டி ஏன் இப்ப பதட்டமா இருக்க என்று குரு கேட்க.

 அண்ணா அண்ணா மீனுவ மீனுவை யாரோ  சுட்டுட்டாங்களாமா அண்ணா இன்று ஸ்ரேயா கூற, வாட்… என்று அதிர்ந்தான் தான் குரு. புரியிற மாதிரி சொல்லு சரியா என்ன நடந்தது சொல்லு இன்று குரு பதட்டமாக கேட்க அண்ணா மீனுவ யாரோ கடத்திட்டு போயிட்டாங்கலாம்.

 அவளே காப்பாத்துற காப்பாற்ற விக்ரம் நாங்க போயிருக்காரு அங்க போறப்ப நடந்த சண்டையில மீனுவை சுட்டுட்டாங்கலாமா அண்ணா. அவளை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டு இருக்க பண்ணி இருக்காங்க ஆப்ரேஷன் நடந்துட்டு இருக்கு அண்ணா இப்போதான்  சாமுன்னா எனக்கு கால் பண்ண சொன்னாரு அதான் நான் பிரியா கிட்ட சொல்ல கூப்பிட்டேன் அண்ணா.

 சரி நீ போனை வை நாங்க இன்னைக்கு கிளம்பி வரும். என்று சரியாக இடம் பேசி அவளை ஆறுதல் படுத்தி விட்டு குரு பிரியாவை சென்று கிளம்ப சொன்னான். பிரியாவும் சீக்கிரம் சென்று கிளம்புகிற குருவும் கிளம்பி வந்தான் இருவரும் கிளம்பி காரை எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருக்க.

 ஊட்டியில் இவர்கள் வரும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு விட்டதால் இந்த வழியாக கார் எதுவும் செல்லாது என்று கூறி வந்தவர்களை திருப்பி அனுப்பி கொண்டிருந்தனர்.

 குருவும் பிரியாவும் வேறு வழி இல்லாமல் திரும்பவும் தங்கள் காட்டேஜிற்கு  வந்தனர். வந்தவர்கள் திரும்ப சரியா அவருக்கு போன் செய்ய ஸ்ரேயா அதற்குள் மீனு இருக்கும் ஹாஸ்பிடளுக்கு வந்து விட்டாள்.

 ஸ்ரேயா போனை அட்டென்ட் செய்துவிட்டு அண்ணா இருங்க நான் ஷ்யாம் அண்ணாவிடம  போன கொடுக்கிறேன் என்று கூறி ஷ்யாமிடம் போனை கொடுக்க ஷ்யாம் அங்கு நடந்தவற்றை எல்லாம் ஒன்று விடாமல் சொன்னவன். இப்போ ஆபரேஷன் நடந்துட்டு இருக்கு நான் இங்கு சிரித்து நேரம் கழித்து நிலவரத்தை அடிக்கடி உனக்கி தெரிய படுத்துகிறேன் என்று கூறி போனை கட் செய்தான்.

 பிரியாவை சமாதானம் செய்ய வெகு நேரம் ஆனது குருவிற்கு,இரவு பிரியாவிற்கு  சாப்பிட உணவு கொடுத்து மாத்திரை கொடுத்து படுக்க வைத்தான்.

❤️

  இரண்டு மணி நேரம் கழித்து ஹாய் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து அங்கிருந்த விஐபிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த அறைக்கு அழைத்து வந்தனர்.

 ஹாஸ்பிடல்ல அரைக்கு வந்து வெகு நேரம் ஆகி மீனு கண் திறக்காமல்  இருந்தாள். விக்ரமா மீனுவின் அருகிலேயே அமர்ந்து கொண்டு எங்கும் நகராமல் அவள் கையை பிடித்துக் கொண்டு அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.

 ஷ்யாம் விக்ரமிடம் டேய் காலையிலிருந்து நீ எதுவுமே சாப்பிடல வாடா போய் ஏதாவது காபியாவது குடிச்சிட்டு வரலாம் என்று கூறி அழைக்க இல்லடா எனக்கு எதுவும் வேண்டாம் நான் மீனு கண் திறக்காமல் இருக்கான்னு ரொம்ப வருத்தப்பட்டு இருக்கேன் எனக்கு இப்ப இந்த காபி தான் ரொம்ப முக்கியமா எனக்கு வேண்டாம் வெளியே மீனுடன் பிரண்ட்ஸ் அப்பறோம் சுருதி, மிருதி  எல்லாரும் இருக்காங்க அவங்களுக்கு பசி தாங்க மாட்டாங்க நீ அவங்களை கூட்டிட்டு போய் தான் வாங்கி கொடு  போ என்று சொல்ல.

 கர்ணன் சியாமிடம் நான் விக்ரம் கூட இருக்கேன் நீ அவங்கள கூட்டிட்டு போய் அவங்களுக்கு ஏதாவது வாங்கி கொடுத்துட்டு வா போ என்று கூறி ஷ்யாமை  அனுப்பி வைத்தான்.

 மருத்துவமனை அறையில் இருந்து வெளியே வந்த ஷாம் சத்தியாவிடம்    வாடா மாப்பிள்ளை இவங்களை   கூட்டிட்டு போயிட்டு ஏதாவது சாப்பிட கொடுத்து கூட்டிட்டு வரலாம் யாருமே வந்ததுல இருந்து பச்ச தண்ணி கூட பல்லு படாம இருக்காங்க.

 அனைவரிடமும் வந்து சரி வாங்க எல்லாரும் போய் காபி குடிச்சிட்டு வரலாம் என்று கூப்பிட்டுக்கொண்டு ஷாம் சத்யா பார்வதி ஸ்ரேயா குணா சுருதி மிருத்தி வாமினி மற்றும் குணாவின்மூன்று நண்பர்கள் என அனைவரையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனையில் உள்ள கேண்டினுக்கு அழைத்துச் சென்றான்.

 கேண்டீன் வந்து அனைவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். ரித்திக் தான் அந்த அமைதி கலைக்க  இப்ப எதுக்கு எல்லாரும் சோகமா இருக்கீங்க அதான் மீனு ஆபரேஷன் முடிஞ்சு ரூமுக்கு வந்துட்டா இல்ல இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சுடுவா கவலைப்படாமல் இருங்க எல்லாரும் என்று கூறி அமைதியைக் களைத்தான்.

 பெண்கள் எல்லாம் ஒரு  புறமும்  ஆண்கள் எல்லாம்  ஒரு புறமும் அமர்ந்தனர். ஆண்கள் அனைவருக்கும் சத்யாவை அறிமுகம் செய்து வைத்தான் ஷியாம். ரித்திக் செல்வம் மணி மூவரும் மாறி மாறி பார்த்துக் கொண்டனர் .

 ஏன் சத்யாவை பாத்து என்னடா திருத்திட்டு முழிக்கிறீங்க என் நண்பன் போலீஸ் என்று தெரிந்ததும் பயந்துட்டீங்களா. அவன் ரொம்ப நல்ல போலீஸ் டா தபோ செஞ்ஜா மட்டும் தான் போலீஸ் வேலைய காட்டுவன் மாற்றப்படி அவன் பிரீயா தான் பழகுவான் என்று கூறி அவர்கள் என்று கூறி அவர்கள் மூவரையும் சகஜ நிலைக்கு கொண்டு வந்தான்.

இவர்கள் எல்லாம் சகஜமாக பேசிகொண்டிருக்க சத்யாவோ வேறு பக்கம் பார்த்துக்கொண்டிருக்க அவன் அருகில் குனிந்த ஷ்யாம் என்னடா ஆச்சு என்று கேட்க அவன் பேசுவதை கவனிக்காமல் எங்கோ பார்த்துக் கொண்டிருக்க அவன் எங்கே பார்க்கிறான் என்று அவன் பார்த்த இடத்தையே ஷ்யாம் பார்க்க அங்கு ஸ்ருதி, மிருதி இருவரும் அமந்திருக்க அவர்களையே பார்த்துக் கொண்டிருநதான்.

அவன் கையை பிடித்து லேசாக உளுக்க அப்போது தான் நினைவு வந்தவனாக சத்யா, என்ன டா என்று ஷ்யாமை பார்க்க அங்க என்ன டா லுக்கு. உனக்கு தான் பொண்ணுநாலே பிடிக்காதே இப்போ என்னடானா அந்த ரெண்டு பொண்ணுங்களையே பார்த்துட்டு இருக்க என்று கேட்க.

அங்க இருக்க ப்ளூ டிரஸ் போட்டிருக்க பொண்ணு யாரு டா என்று கேட்க, அவர்களை பார்த்த ஷ்யாம் அவங்கலா அவங்க ரெண்டு பேரும் நம்ம வாமினி கல்யாணம் பண்ண போற குணா அவனோட ட்வின் சிஸ்டேர்ஸ் டா என்று கூற.

ஓ சரி அந்த ப்ளூ டிரஸ் பொண்ணு பேரு என்ன டா என்று கேட்க அவளைபார்த்த ஷ்யாம் அவ பேரு மிருதி டா என்று கூற,சரி என்று கூறியவன் மனதிற்குள் மிரு என்று கூறியவன் தன்னை அறியாமல் உதட்டின் ஓரம் லேசாக புன்னகை மலர்ந்தது.

அனைவரும் காபீ குடித்துவிட்டு மீனுவை பார்க்க அவள் அறைக்கு வந்தனர். உள்ளே இருவர் மட்டுமே இருக்க அனுமதி மற்றவர்கள் எல்லாம் கிளம்புங்கள் என்று கூறி அங்கிருந்த நர்ஸ் அமைவரையும் கிளம்ப சொல்ல வெளியே வந்த கர்ணனிடம் சொல்லி விட்டு அனைவரும் கிளம்பினார்கள்.

அவரகள் அனைவரும் சென்று விட அறையில் உள்ள ஒரு பெட்டில் கர்ணன் படுத்துக்கொண்டான். விக்ரம் மீனுவை விட்டு எங்க நகரகூட இல்லை. அவனை சிரித்து என்றாம் ரெஸ்ட் எடுக்க சொல்லி எவ்வளவோ கூறியும் விக்ரம் கேட்காததால். கர்ணன் வந்து சிரித்து ஓய்வெடுக்க படுத்துக்கொண்டான்.

நடு இரவில் மீனு முனகும் சத்தம் கேட்டு கண் விழித்த விக்ரம், வேகமாக தலையை உயர்த்தி மீனுவை பார்க்க அவள் இல்ல என் விக்ரம் அப்படி எல்லாம் பண்ணி இருக்க மாட்டான். அவன் என்னோட விக்ரம் எனக்கு துரோகம் செய்ய மாட்டான் என்று கூறி தூக்கத்திலேயே புலம்பியவளை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் அவள் கண் விழித்ததும் தன்னை என்ன கேள்வி கேட்க போகிறாளோ என்ன செய்யபோகிறாளோ என்று யோசித்த விக்ரம் என்ன ஆனாலும் சரி அவளை என்னிடம்.இருந்து மட்டும் பிரியாமல் பார்த்துகொள்ள வேண்டும்.

அவள் எவ்வளவு சண்டை போட்டாலும் என்னை விட்டு மட்டும் மீனுவை போக விட மேட்டன் என்று மனதில் உறுதி எடுத்துக்கொண்டான் விக்ரம்.

EPI 40

 பிரியா தனது அறையில் மயங்கி விழுந்ததை பார்த்த குரு டாக்டர் வர வைத்து அவளுக்கு ட்ரீட்மென்ட் செய்தான். நன்றாக பார்த்துக் கொள்ள முடியும் கூறிவிட்டு சென்றுவிட்டார்.  மாலை நேரம் பிரியாவிற்கு ஸ்ரேயாவிடம் இருந்து கால் வந்தது மீனு ஒரு கடத்திக்கொண்டு போனதும் அவர் துப்பாக்கி சூடுபட்டு ஆபரேஷன் தியேட்டரில் ஆப்ரேஷன் நடந்து கொண்டிருப்பதையும் குருவும் பிரியாவும் ஸ்ரேயா கூறியதை கேட்டு அறிந்தவர்கள் தங்கள் உடனே கிளம்பி ஊருக்கு வருவதாக கூறச் சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினார்கள். அவர்கள் செல்லும் பாதையில் மலச்சறிவு ஏற்பட்டதால் இன்னும் இரண்டு நாட்களுக்கு எங்கேயும் செல்ல முடியாது என்று அவர்கள் திரும்பி தங்கள் வீட்டுக்கு வந்து விட்டார்கள். ஹாஸ்பிடலில் ஆபரேஷன் அறையில் இருந்து இரண்டு மணி நேரம் கழித்து மீனுவே நார்மல் வார்டுக்கு மாற்றினர் . சீக்கிரமே ஷாம் சாப்பிட அழைக்க தனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு அனைவரையும் சென்று சாப்பிட்டு வரச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

இனி…

 காபி சாப்பிட அனைவரும் கேன்டீனுக்கு  சென்று அங்கு இருக்கும் மிருதியை பார்த்து சத்யா  என்று ஷாமிடம் யார் என்று விசாரித்து வைத்துக் கொண்டான்.

 அனைவரும் அறிக்கை திரும்பி வர இரவு வெகு நேரமானது அனைவரையும் வீட்டிற்கு செல்ல சொல்லிவிட்டு கர்ணன் விக்ரமுடன் ஹாஸ்பிடல்லிலேயே தங்கி கொண்டான்.

 திடீரென நள்ளிரவில் மீனு முனகும் சத்தம் கேட்டு விழித்த விக்ரம்  எழுந்து அவளை பார்க்க. இல்ல என்  விக்ரம் என்னை ஏமாத்த மாட்டான் என்கிட்ட அப்படி எல்லாம் நடந்துக்க மாட்டான். அவன் என்னோட விக்ரம் எனக்கு மட்டும்தான். உன்ன நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் அவன் என்னோட விக்ரம் அவன் என்னோட விக்ரம் என்று திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டு இருக்க.

 அவள் கைகளை பிடித்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விக்ரம் அமைதியாக நின்று கொண்டிருந்தான். எனக்கு மனதிற்குள் கண் விழித்து  பிறகு நீயும் தன்னிடம் பேசுவாளா என்ன செய்வாள் என்று யோசித்துக்   கொண்டு கண் விழித்த பிறகு தன் மீது கோபப்பட்டாலும் சரி தன்னை வெறுத்து ஒதுக்கினாலும் சரி நான் அவளை விட்டு எங்கும் சொல்ல மாட்டேன் அவள் என்னை வேண்டாம் என்று சொன்னாலும் நான் அவளை விட்டு பிரிவதாக இல்லை என்ன ஆனாலும் சரி, மீனு எனக்குத்தான் அவள் என்னுடைய மீனு யாராலும் என்னை மீனுவையும் பிரிக்க முடியாது பிரிக்கவும் விடமாட்டேன் என்று மனிதிற்குள் கர்ஜித்துக் கொண்டான். 

 அறையில் சத்தம் கேட்ட கர்ணன் கண் விழித்துப் பார்க்க விக்ரம் மீனுவின் கையை பிடித்துக் கொண்டு அருகில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 அருகில் வந்து விக்ரமின் தோலில் கை வைக்க விக்ரம் திரும்பி கர்ணனை பார்க்க விக்ரமின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. கர்ணன் அதிர்ச்சியாகி விக்ரமை  பார்த்தான். அவன் இதுவரை விக்ரமை இப்படி பார்த்ததே இல்லை. விக்ரம் ஏன் இப்படி கண்கலங்கி இருக்க என்று கேட்க மீனு இன்னும் கண் திறக்கவே இல்ல கர்ணன்.டாக்டர் என்ன சொன்னாரு இவனுக்கு வந்து ஒரு ரெண்டு மணி நேரத்துக்குள் கண்ணை திறந்துவிடுவாள் என்று சொன்னார்  இல்லையா  எனக்கு ரொம்ப பயமா இருக்கு இன்று விக்ரம் கூறி கர்ணனை கட்டிக் கொள்ள விக்ரமின் தோளில் கைவைத்து அவனை சாந்தப்படுத்தினான் கர்ணன்.

 நீ கொஞ்ச நேரம் போய் படு நான் மீனுவை பார்த்துக்கிறேன் நீ இப்படியே எவ்வளவு நேரம் ரெஸ்ட்டே எடுக்காமல் இருப்பாய் என்று கர்ணன் கூற இல்ல வேணாம் மீனு கண் முழிக்கிற வரைக்கும் நான் இந்த இடத்தை விட்டு நகர போறதில்லை நீ வேணும்னா கொஞ்ச நேரம் நீ தூங்கு என்று கர்ணனை பார்த்து விக்ரம் கூற இல்ல எனக்கு தூக்கம் வரல நான் போய் கேன்டீன்ல காபி குடிச்சுட்டு உனக்கும் வாங்கிட்டு வரேன் என்று கூறி சென்றான்.

விக்ரம் பெட்டின் மேல் அமர்ந்து மீனுவின் கையை பிடித்து தடவி கொடுத்து கொண்டு அவளை பார்த்துக் கொண்டிருக்க. லேசாக மீனுவின் கண்கள்  அசைய ஆரம்பித்தது. வேகமாக எழுந்து அவள் முகத்தருகே வந்து மெல்ல மீனு… மீனு… என்று கூப்பிட்டான்.

 மெல்ல கண்களை திறந்த மீனு தன் எதிரே நிற்கும்  விக்ரமை பார்த்ததும் விக்ரம் என்று பேச முடியாமல் கூறி அழுதால்.மீனுமா அழாதடி உனக்கு ஒன்னும் இல்ல உடம்பு நல்லா இருக்கு நீ அழுதால் உடம்புக்கு ஆகாது  என்று கூறி அவள் கண்ணீரை துடைக்க. மீனு விக்ரமை பார்த்து விக்ரம் உனக்கு ஒன்னும் ஆகலையே இன்று பெட்டில் இருந்து ஏழ முற்பட்டு அவனைப் பிடித்துக் கொள்ள.

 மீனு எந்திரிக்காதடி உனக்கு ஆபரேஷன் பண்ணி இருக்கு கொஞ்சம் அமைதியா இரு எழுந்திரிக்காதே என்று பதட்டமாக அவளை பிடித்து திரும்பவும் பெட்டில் படுக்க வைத்தவன். மீனு இப்போ எப்படி இருக்கு உடம்புக்கு எதுவும் தொந்தரவா இருக்க எதுவும் பண்ணுதா உனக்கு நான் வேண்டுமென்றால் டாக்டறை அழைக்கவா என்று கூறி எழுந்திருக்க போனவனை கை பிடித்து வேண்டாம் என்று தலை அசைத்து அவனை பெட்டில் தான் அருகில் அமரும்படி சைகை செய்தால்.

 மீனு விக்ரமின் பதட்டமான  முகத்தை பார்த்தவள், தனக்கு ஒன்று என்றால் எவ்வளவு பாடுபடுகிறது இவன் மனம். நான் என்றால் அவ்வளவு இஷ்டம் இவனுக்கு அக்கறையாக இருக்கிறான். என் மீது எவ்வளவு அக்கறையாக இருக்கிறான் அப்படி இருப்பவன்  எனக்கு துரோகம் செய்திருப்பானா என்று யோசித்துக் கொண்டு விக்ரமை  பார்த்துக் கொண்டிருந்தாள்.

 அவள் அமைதியாக தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த விக்ரமிற்கு மனதிற்குள் ஒரு பய பந்து உருண்டது. தன்னிடம் என்ன கேட்கப் போகிறாளோ என்று அவன் நினைத்தது போலவே மீனு விக்ரமை பார்த்து நான் அங்க வீடியோல பார்த்தது எல்லாம் உண்மையா விக்ரம் என்று கேட்டால்.

 மீனு அது வந்து நடந்தது என்ன  என்று அவன் சொல்ல வந்தபோது அவனை பேசவிடாமல் தடுத்த மீனு, அவனிடம் அந்த வீடியோவில் நான் பார்த்தது உண்மையா இல்லையா நீ மந்த்ராவுக்கு தாலி கட்டுனியா, நிஜமாகவே நீ மந்த்ராவுக்கு உன் கையால தாலி கட்டுனியா என்று கேட்டாள்.

விக்ரம் மீனுவின் இந்தக் கடுமையான முகத்தையும் பார்த்து அதிர்ந்து நின்றான்.அவளை இவ்வாறு இதுவரை விக்ரம் பார்த்ததே இல்லை.எப்போதும் துரு துரு என்று குழந்தை போல மகிழ்ச்சியாக இருப்பவளின் முகம் இன்று ஆயிரம் உணர்ச்சிகளை கொட்டியது. அவள் கண்களில் எப்படிப்பிட உணர்வில் அவள் இருக்கிறாள் என்று விக்ரமால் கனிக்கவே முடியவில்லை.

ம்ம்ம்… சொல்லு விக்ரம் இல்லைன்னு மட்டும் சொல்லு  அந்த வீடியோ பொய்யின்னு சொல்லு விக்ரம் என்று  மனதிற்குள் பதட்டமாக பேசிக் கொண்டால். ஆனால் மீனுவின் எண்ணத்திற்கு மாறாக விக்ரம் ஆம் என்ற தலை ஆட்டினான். விக்ரம் ஆம் என்று தலையை ஆட்டியதைப் பார்த்து மீனுவால் அந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

 விக்ரம் தான் இப்படி கூறுகிறானா என்று அதிர்ச்சியில் மீனு விக்கிரமைப் பார்க்க, விக்ரம் ஆம் மீனு அந்த வீடியோவில் இருப்பது உண்மை தான் என்று கூறி அவளை பார்க்க. இப்பவோ அப்பவோ என்று கண்களில் நீர் எட்டி பார்த்துக் கொண்டிருக்க விக்ரம் அவ்வாரு கூறியதும் கண்ணீர் கரை புறண்டு வெள்ளம் போல மீனுவின் கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வெளி வந்தது.

அவள் அழுவதை பார்த்து பதிரியா விக்ரம். ஏய் மீனு அழாத டி ப்ளீஸ் என்று கூறி அவள் கண்ணீரை துடைக்க வர வேண்டாம் என்று அவள் தன் கையை நீட்டி விக்ரமை தடுத்தால்.இதை சற்று எதிர் பாராத விக்ரமின் இதயம் மீனுவின் இந்த ஒத்துக்கத்தால் விக்ரம் தன் இதயம் நோறிங்கி விட்டது போல உணர்ந்தான்.

மீனு என்று விக்ரம் வலியோடு அவளை அழைக்க, அவனின் குரலில் இருந்த வலியை மீனுவால் உணரத்தான் முடிந்தது. அவனை சமன் செய்து அவனை ஆறுதல் படுத்த எழுந்த தன் கைகளை சிரமப்பட்டு அமைதிப்படுத்தினால்.

விக்ரம் மீனுவை பார்த்து நான் சொல்வதை ஒரு முறை முழுவதும் கேளு மீனு என்று கூற அவனை தடுத்த மீனு.எனக்கு எந்த காரணமும் தேவை இல்ல விக்ரம் நீ அவ கழுத்தில் தாலி மட்டும் கட்டி இருந்தாலும் சரி இல்ல அவளோட குடும்பம் நடத்தி இருந்தாலும் சரி அது பத்தி எனக்கு கவலையே இல்ல.

ஏன்னா இப்போ நீ என்னோட புருஷன் என்னோட விக்ரம். அப்படி இருக்க அப்போ என்கிட்ட நீ எப்படி இந்த விஷயத்தை மறைக்கலாம் சொல்லு. என்னிடம் மறைக்கும் அளவுக்கு தான் நீ என்மீது நம்பிக்கை வைத்திருக்கிறாயா சொல்லு.

இல்லை மீனு நான் இந்த விஷயத்தை மறந்தேவிட்டேன் என்று கூறிய விக்ரமை பார்த்து. அப்போ நாளைக்கே உனக்கும் எனக்கும் இந்த விஷயம் என்று இல்ல வேறு எந்த காரணத்திற்காகவோ நம் இருவருக்கும் சண்டை வந்து நாம் இருவரும் பிரிய நேர்ந்தால். என்னையும் இதே போல சில நாட்களில் மறந்து விடுவாயா என்று மீனு கேட்டதும் மீனுவை பார்த்த விக்ரம்.

மீனு…. என்ன வார்த்தை சொன்ன நீ, நாம் ஏன் பிரிய வேண்டும் என்று விக்ரம் கேட்க, நான் ஒரு உதாரணத்திற்க்கு சொன்னதற்க்கெ உன்னால் தாங்க முடியவில்லையே விக்ரம். ஆனால் இவ்வளவு பெரிய விஷயம் எனக்கு தெரிய வரும்போது எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பார்த்தாயா நீ.

அதுவும் உன்மூலமாக இல்லாமல் இருக்க நான் என்ன மன நிலையில் இருந்திருப்பேன் என்று யோசித்து பார்த்தாயா சொல்லு விக்ரம் என்று கூறி அழுத்தவள். அவனை பார்க்க வருத்தப்பட்டு தன் முகத்தை திருப்பிகொண்டால்.

அவள் அழுவதை காண முடியாமல் மீனு…. அழாத டி…. ப்ளீஸ்….  உன் உடம்பு ஏற்கனவே வீக்கா இருக்கு, இப்போ ஆப்ரேஷன் பேர் பண்ணி இருக்கு இந்த நிலைமை நீ அழுதேன்னா உடம்பு ரொம்ப முடியாமல் போய்விட போகிறது ப்ளீஸ்….. மீனு அழாத என்று அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்ய என்னை கொஞ்ச நேரம் தனியா விடு விக்ரம் ப்ளீஸ் என்று திரும்பமலேயே அவனிடம் கூற அமைதியாக அங்கிருந்து அறையை விட்டு வெளியே வந்து அறை வாசலில் நின்று கொண்டான்.

மீனு அழும் சத்தம் அறையின் வெளியே கேட்டது. அவனால் உள்ளே சென்று அவளை சமாதானம் செய்ய முடியாமல் தன்னை தானே நொந்து கொண்டான். அவள் அழும் சத்தம் குறையவே வேகமாக உள்ளே வந்த விக்ரம்.

இங்க பாரு மீனு என்று விக்ரம் ஏதோ கூற வர அதற்க்குள் காபீ வாங்க சென்ற கர்ணன் வந்துவிட்டான்.மீனு கண்விழித்து விட்டதை பார்த்த கர்ணன் வேகமாக வந்து மீனுவை பார்த்து மீனு….. என்று கூறி கண்களாங்கினான்.

கர்ணனுக்கு பேச்சே எழவில்லை இவ்வளவு நேரம் அனைவர்க்கும் ஆறுதல் சொல்லி கொண்டிருந்தவனா இவன் என்று ஆச்சர்யமாக விக்ரம் கர்ணனை பார்த்தான்.

பின் மீனுவை பார்த்த கர்ணன் ஏன் மீனு அழுதிருக்க என்ன ஆச்சு ஏன் அழுதாய் என்று கர்ணன் கேட்க. விக்ரம் என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க… மீனு ஒன்னும் இல்லை டா இந்த இடத்தில வலிக்குது என்று விக்ரமை பார்த்துக்கொண்டு தன் இடது  மார்பை பிடித்துக்கொண்டு சொல்ல.

விக்ரமிற்கு அவள் வலி எங்கே என்று புரிந்து அவளை தன்னை மன்னித்து விடும்படி பார்வையாலேயே கெஞ்சினான். அவள் தன் பார்வையை கர்ணனிடம் திருப்ப ரொம்ப வலிக்குதா டா ஆபரேஷன் பன்னிருக்குள்ள டா இன்ஜெக்ஷன் ஓட எபெக்ட் கம்மி ஆனதுனால வலி எடுக்கும்னு நினைக்கிறேன்.

நான் போய் டாக்டறை வர சொல்றேன் என்று கூறி மீனு அலைபதற்குள் டாக்டறை அழைக்க சென்றுவிட்டான்.அவன் சென்றதும் வேகமாக மீனு அருகில் வந்து விக்ரம் நிற்க, அவன் தன் அருகில் வந்ததும் மீனு அவனை பார்க்காமல் முகத்தை திருப்பிகொண்டான்.அவள் கைகளை பிடித்துக்கொண்டு மீனு ப்ளீஸ்….. டி… என்னை பார்….. என்று விக்ரம் கெஞ்ச அவள் அவனை திரும்பி பார்க்கவே இல்லை.

டாக்டருடன் அறைக்குள் நுழைந்த கர்ணன் டாக்டர் என் சிஸ்டர் ஆபரேஷன் பண்ணின இடத்தில் பையின் அதிகமா இருக்குனு அழுகிறாள்.

கொஞ்சம் என்னவென்று பாருங்க என்று கர்ணன் பதட்டமாக கூற சார், கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க நான் அவஙகளை செக் பன்னிட்டு கூபிட்றேன் என்று கூறி இருவரையும் வெளியே அனுப்பி வைத்துவிட்டு.

மீனுவை செக் செய்தூவிட்டு ஏன் மா வலி இன்னும் இருக்கிறதா என்று கேட்க இல்லை என்று தலை ஆட்டினால். அழுதிங்களா மா என்று டாக்டர் கேட்க அவள் அவரை ஒரு நிமிடம் பார்த்தவள். ஆம் என்று தலை ஆட்டினால். என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாமா என்று கேட்க… மீனு சிறிது தயங்கினால். பரவால்லம்மா  சொல்ல பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை என்றார் டாக்டர்.

உங்களுக்கும் உங்க கணவருக்கும் எதுவும் பிரச்சனையா என்று அவர் கேட்க அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் டாக்டறை பார்க்க. பரவாயில்லை மா என்று அவர் கூற.

 அப்படி எல்லாம் எதுவும் இல்லை டாக்டர் எனக்கும் அவனுக்கும் கொஞ்சம் சண்ட அவன் என்கிட்ட பொய் சொல்லிவிட்டான். அந்த போய் வேற ஒருத்தர் மூலமாக எனக்கு தெரிய வந்தது. என்னிடம் எந்த விஷயமும் மறைக்க மாட்டான் ஆனால் ஏன் இந்த விஷயத்தை மட்டும் என்கிட்ட மறைத்துவிட்டான் அது எவ்வளவு பெரிய உண்மையை என்னிடம் மறைத்து விட்டான் அப்படிங்கிறது எனக்கு கோபமே என்று மீனு பொதுவாக தன் பிரச்னையை கூறினால்.

இல்ல நேத்து உங்கள ஹாஸ்பிடல் ஆஹ் சேர்த்ததுல இருந்து இப்போ வரை அவர் நீங்க இருக்குற இடத்துலயே தான் இருந்தார். உங்களை விட்டு அவர் ஒரு நிமிஷம் கூட புரியல.

ஆனா நீங்க கண் விழிச்சிருக்கீங்க அவர் உங்கள விட்டு தள்ளியே நிக்குறாரே அதை பார்த்தா எனக்கு புரியாதா மா என்றார்.மீனு எதுவும் பேசாமல் இருக்க நான் சொல்றனேனு தப்பா எடுத்துக்காதீங்க மா என்று அவர் கூட ஐயோ டாக்டர் அப்படி எல்லாம் எதுவுமில்லை நீங்க சொல்லுங்க என்றால் மீனு.

உங்க கணவர் என்ட்ரில்லை உலகத்தில் பாதி கணவர்கள் தங்களின் மனைவிகளிடம் இருந்து நிறைய விஷயங்களை மறைகின்றனர். அது அவர்களுக்கு தெரியுக்கூடாது என்று இல்லை தெரிந்தால் தன் மனைவி படும் வேதனையை  தன்னால் பார்க்க இயலாதனால் தான் தஙகளின் மனைவிகளிடம், போய் கூறுவது, எதையாவது மறைத்து விடுவது போன்ற விஷயங்கள் எல்லாம் என்றார்.

உங்கள் கணவர் உங்கள் மேல் அளவு கடந்து காதலும் பாசமும் வைத்திருக்கிறார் என்பது அவர் உங்களை ஹாஸ்பிடளில் கொண்டு வந்து அட்மிட் செய்யும்பொழுதே அங்கு இருந்த அனைவர்க்கும் புரிந்தது.

நீங்கள் பொறுமையாக அவர் கூறுவதை கேட்டு எதுவாக இருந்தாலும் முடிவு செய்யுங்கள் என்று கூறி வெளியில் வந்து கர்ணன், விக்ரம். இருவரையும் பார்த்து அவங்களுக்கு ஒன்னும் ப்ரோப்லேம் இல்லை இப்போது அவங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்த சரி ஆகி விடும் என்று கூறி சென்று விட்டார்.

உள்ளே வந்த இருவரும் மீனுவை ரெஸ்ட் எடுக்க சொல்லி விட்டு, விக்ரமிடம் கர்ணன் காலை ஆகிவிட்டது நான் வீட்டிற்கு சென்று பிரெஷ் அப் ஆகிவிட்டு அம்மாவை அழைத்துக்கொண்டு மீனுவிற்கு சாப்பிட கொண்டு வருகிறேன் நீ அதுவரை மீனுவை ப்பார்த்துக்கொள் என்று கூறி சென்று விட்டான்.

அவன் சென்ற சிறிது நேரத்தில் மீனு மருந்தின் வீரியத்தில் கண் அயர்ந்து விட, விக்ரம் அருகில் ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்து கொண்டு அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் அசதியில் நாற்காலியில் அமர்ந்தவாரே கட்டிலில் தலை வைத்து உறங்கிப்போனான்.

❤️

சத்யா ஹாஸ்பிடளில் இருந்து நேராக ஸ்டேஷனிற்கு ஒரு கேஸ் விஷயமாக வந்திருந்தான். வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு இரவு வெகு நேரம் ஆனதால் அங்கேயே தனக்காக ஒதுக்கி வைத்திருந்த அறையில் படுத்தவன்.

தூக்கம் வராமல் மிருதியை பற்றியே எண்ணிக்கொண்டு புரண்டு புரண்டு படுத்தவன். சட்டென்று எழுந்து உட்கார்ந்தவன் மிரு என்ன டி என்னை ஒரே நாளில் உன்பித்தன் ஆகிவிட்டாயே.

இதுவரையும் எந்த பெண்ணையுமே பார்க்காதவன் இன்று உன்னை பார்த்தாதில் இருந்து என் மனதில் வேறு சிந்தனையே ஊடமாட்டேன் என்கிறதே. நான் என்ன செய்வேன் உன் நீயாபகமாகவே இருக்கிறதே இது சரியா நான் உன்னை பற்றி யோசிப்பது சரியா, நான் உன்னை விரும்புகிறேனா இதைத்தான் காதல் வந்தால் அனைவரும் பித்தன் ஆகி விடுகிறார்கள் என்று சொல்வார்களே அதுதானா.

முதலில் இது காதல் தானா என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று யோசித்தவன். இல்லை இது காதலாக இருக்க முடியாது ஏதோ மனதில் ஏற்படும் ஒரு வித உணர்வு மாற்றமாக இருக்குமோ, புதிதாக ஒரு பெண்ணை பார்த்தத்தினால் வந்த உணர்வோ. இத்தனை நாள் மற்ற பெண்களை பார்க்கத போது எழும் உணர்வு இவளை பார்க்கும்போது மட்டும் ஏன் வருகிறது அதுவும் பார்த்த சில மணி நேரத்திலேயே இவள் பின்னே என் மனது போகிறதே. ஏய் மிரு உன்னாலே நான் உன்பித்தன் ஆனேனடி என்று புலம்பிக்கொண்டே படுத்தான்.

 போன எபிசோடில் மீனு விக்ரமிடம் ஏன்  என்று கேட்டு அவனிடம் கோபப்பட்டு பேசாமல் இருந்தாள். அவளை செக் செய்ய வந்த டாக்டர் அவளுக்கு சில புத்திமைதிகளை  கூறிவிட்டுச் சென்று விட்டார். ஹாஸ்பிடல் இருந்து நேராக தன் ஸ்டேஷனுக்கு வந்த சத்யா மிருதியை நினைத்து மிகவும் புலம்பி கொண்டு இருந்தான்.. தனக்கு மிருதி மீது இருப்பது காதலா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு புலம்பி கொண்டிருந்தான்.

இனி….

 விக்ரம் படம் கூறிவிட்டு கர்ணன் வீட்டுக்கு சென்று ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு   தன் அம்மாவை அழைத்து வர சென்றிருந்தான். அவன் சென்றதும் மீனு தூங்கிக் கொண்டிருக்க அவள் அருகில் வந்து அவள் கையில பிடித்துக் கொண்டு சேரில் அமர்ந்து வாரே வீட்டில் சாய்ந்து படுத்து தூங்கிவிட்டான் விக்ரம். இருவரும் நன்றாக தூங்கி விட்டனர்.

 அன்றைய பொழுது ரம்யமாக விடிய ஆரம்பிக்க சூரியன் வெளிச்சம் பட்டு மீனு லேசாக கண்விழித்தாள். தன் கண்களை துடைக்க கையை தூக்க தன் கையை யாரோ அசையாமல் பிடித்திருப்பது போல இருக்க யார் என்று திரும்பிப் பார்க்க. அங்கே விக்ரம் மீனுவின் கையை பிடித்துக்கொண்டு அப்படியே படுத்து தூங்கிக் கொண்டிருந்தான்.

 தன் கையை இருக்க பிடித்து படுத்துக் கொண்டிருக்கும் விக்ரமை பார்த்த மீனும், மறு கையால் அவன் தலையை லேசாக வருடி விட்டவள். ஏன் விக்ரம் இப்படி செய்தாய் நீ….ஏன் என்கிட்ட சொல்லாம மறைச்ச விக்ரம்.

 சிறிது நேரம் விக்கிரமையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் லேசாக அசையவும் சட்டென்று அவன் மீது இருந்த தன் கையை எடுத்துக் கொண்டு மறுபடியும் தூங்குவது போல படுத்துக் கொண்டாள்.

விழிப்பு வந்ததும் விக்ரம் தலை நிமிர்ந்து மீனுவை பார்க்க அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். மெல்ல எழுந்து அவள் தலையே வருடி கொடுத்தவன் அவள் நெற்றியில் அன்பாக ஒரு முகத்தை வைத்துவிட்டு வாஷ்ரூம் சென்று விட்டான்.

 அவன் சென்றதை உறுதி செய்த பிறகு மீனு கண் விழித்து நான் சென்று திசையை திரும்பிப் பார்த்தால். சிறிது நேரத்தில் பிரேஷ் ஆகிவிட்டு வெளியே வந்த விக்ரம் மீனு எழுந்த அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு வேகமாக அவளருகில் வந்தான்.

 மீனு ஏன் எழுந்துவிட்டாய்? உனக்கு எங்கேயாவது வலிக்குதா எப்படி இருக்கு என்று கேட்டுக்கொண்டு அவள் பக்கம் வந்தான். விக்ரம் அருகில் வந்ததும் வேகமாக அவனை பார்க்காமல் அந்த படம் திரும்பிக் கொண்டாள்.

 மீனு தன்னை பார்க்காமல் அந்த பக்கம் திரும்பிக் கொண்டதும் விக்ரமின் இதயம் மிகவும் வலித்தது.அவள் பக்கம் சென்று நின்று அவளின் கையை எடுத்து தன் கைக்குள் பிடித்துக் கொண்டான்.

 அவள் தன் கையை விளக்க போக மீனு ப்ளீஸ் என்று கெஞ்சினான். அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க மீனு ப்ளீஸ் நான் சொல்றது மட்டும் ஒரே ஒரு தடவை கொஞ்சம் பொறுமையாக கேளு  என்று கூறி அவள் பக்கம் அமர்ந்தவன்.

 நான் மந்த்ரா கழுத்தில் தாலி கட்டியது உண்மைதான். நான் கூறியதும் சட்டென அவனை திரும்பி பார்த்த மீனுவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

 அவள் கண்ணீர் விடுவதை பார்த்துவிட்டு ப்ளீஸ் நான் சொல்றது முழுசா கேளு இப்படி எதுவுமே தெரியாம அழுகாதடி ப்ளீஸ். எனக்கு மனசு ரொம்ப வலிக்குது மீனு நீ அழுவதை பார்த்தால் உன் கழுத்தில் தாலி கட்டும்போது உன்னை காலம் முழுவதும் கண்ணீர் சிந்தாம பாத்துக்கணும்னு மனசுல உறுதி எடுத்து தான் உனக்கு நான் தாலியே கட்டினேன்.

 அப்படி இருக்க நீ மனசு வருந்தி கண்ணீர் சிந்தும் அளவுக்கு நான் உன்கிட்ட நடந்துப்பேன் உன்கிட்ட எதுவுமே சொல்லாம மறைச்சிருவேன்னு நீ நெனச்சியா என்று விக்ரம் கேட்க.

 உடனே  அவனை பார்த்து அப்போ யஏன் என்கிட்ட இருந்து இந்த உண்மையை மறைச்சே…. இந்த விஷயம் வேறு யார் மூலமா தெரிய வரலை என்றால் அப்ப நீ என் கிட்ட  காலம் முழுவதும் இதை சொல்லாமலே மறைத்தே வைத்திருப்பாயா என்று மீனு கேட்டால்.

மீனு என்னிடமிருந்து இதை காலம் முழுவதுமே மறைத்து வைத்திருப்பாயே என்று கேட்டதற்கு விக்ரம் உடனே அவளை பார்த்து ஆம்…. என்று தலை ஆட்டினான்.

 தான் கேட்டதற்கு ஆம்…. என்று பதில் சொன்ன விக்ரமை பார்த்து கோபம் கொண்ட மீனு,  இது உனக்கு நியாயமா இருக்கா விக்ரம் நான் கேட்டதும்  யோசிக்காமல் ஆம் என்று பதில் அளிக்கிறாய். அப்ப என்கிட்ட இருந்து எல்லாத்தையும் மறைச்சு தான் வச்சிட்ருக்கே இன்னும் வேற என்ன விஷயம் எல்லாம் மறைச்சு வச்சிருக்க என்று காட்டுமாக மீனு கேட்க.

 மீனு ப்ளீஸ் நான் சொல்றத மட்டும் கொஞ்ச நேரம் பொறுமையா கேளு…. அதன் பிறகு நீ என்ன வேணா பேசு, என்னை என்ன வேணா திட்டு, அடி நான் வாங்கிக் கொள்கிறேன் என்று அவளை கெஞ்சும் தோரணையில் பார்த்த மீனு சரி என்று அமைதியாக இருந்தால்.

மீனு நானும் மந்த்ராவும் முதலில் காதலர்கலே கிடையாது இதை நீ முதலில் தெரிஞ்சுக்கோ மீனு…என்று ஆரம்பித்து அவளை பார்த்துக்கொண்டே…அவள் கண்களை பார்த்துக்கொண்டே…. மந்திராவிற்கும் அவனுக்குமான உறவை பற்றி முழுவதுமாக கூறிவிட்டு மீனுவையே பார்த்துக்கொண்டிருந்தான் விக்ரம்.

(என்ன ஃபிரெண்ட்ஸ் 😄மறுபடியும் பழைய கதையையே பிளாஷ் பேக் போட்டு விடுவேன் என்று நினைத்தீர்களா 😄😄😄 )

ஆமாம் மீனு விக்ரம் கூறுவது எல்லாமே உண்மைதான் இந்த விஷயத்தை கல்யாணத்துக்கு முன்னாடியே எங்கிட்டயும் உன் அண்ணாகிட்டையும் எல்லா விஷயத்தையும் விக்ரம் சொல்லித்தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டார் மாப்பிள்ளை என்று கூறிக்கொண்டு மீனுவின் அம்மா உள்ளே வந்தார்.

 வந்தவர் மீனுவை கட்டி அணைத்துக் கொண்டு  இப்ப எப்படி இருக்கு உனக்கு  உடம்பு பரவாயில்லையா  என்று கூறி அவர் அழுதார். அம்மா….எனக்கு ஒன்றுமில்லை அம்மா நான் நன்றாக தான் இருக்கிறேன் என்ன பாருங்க அம்மா என்று கூறு அவரை சமாதானம் செய்தால்.

பின் அவளுடைய அம்மா நீயும் மாப்பிள்ளையும் இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்ததை நானும் உன் அண்ணாவும் வேலையைக் நின்னு கேட்டுட்டு தான் இருந்தோம்.மாப்பிள்ளை உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி என்னையும் உன் அண்ணனையும் பாக்கணும்னு சொல்லி உங்க கல்யாணத்துக்கு முந்தின நாள் இரவு நம்ம வீட்டுக்கு நீ தூங்கின அப்பறோம் வந்தாரு என்று கூறி விக்ரமை பார்க்க.

விக்ரம் கர்ணனுக்கு போன் செய்து ஹலோ… என்று கூற கர்ணன் நம்பர் புதிதாக இருக்கிறதே என்று நினைத்து போனை எடுத்தவன் ஹலோ நீங்க….. என்று இழுக்க.. நான் விக்ரம் பேசுறேன் கர்ணன் என்று கூற சற்று யோசித்துவிட்டு பின் ஆஹ் சொல்லுங்க விக்ரம் என்ன இந்த நேரத்தில் கால் செய்திருக்கிங்க என்று கர்ணன் கேட்க.

ம்ம்… நான் உங்ககிட்டயும் உங்க அம்மாகிட்டயும் கொஞ்சம் பேசணும்னு லேட் நயிட்டில் கால் செய்து விட்டேன் அதான் போன் பண்ணி விட்டு உள்ளே வரலாம் என்று கூற. அப்போ… நீங்க எங்க வீட்டு…. என்று கூறும் முன். எஸ்.. கர்ணன் நான் உங்க வீட்டுக்கு முன்னாடி டான் நின்னுட்டு இருக்கேன் என்று கூற ஹாலில் அவன் அம்மாவுடன் அமந்திருந்தவன் சட்டென்று எழுந்து வெளியே செல்ல அவன் அம்மா எதுவும் புரியாமல் பார்த்தார்.

வெளியே சென்ற கர்ணன் விக்ரம் தன் வீட்டு முன் காரில் சாய்ந்தவாறு கையில் போனுடன் நின்றிருந்தான்.வேகமாக விக்ரமின் அருகே வந்த கர்ணன் அவனை உள்ளே அழைத்துக்கொண்டு ஹாலில் உள்ள. சோபாவில் அமர வைத்தவன் தானும் அமர்ந்து கொண்டு அவனை பார்த்த கர்ணன் சொல்லுங்க சார் என்று விக்ரமை பார்க்க.

கர்ணனின் அம்மா கர்ணனிடம் யார் என்று ஜாடை மாடையாக கர்ணனிடம் கேட்க, அதை கவனித்த விக்ரம் வணக்கம் அம்மா என் பேரு விக்ரம் என்று தன்னை அறிமுகம் செய்தவன் விக்ரமிர்க்கும், மீனுவுக்கும் இடையில் குரு செய்த சதியால் நடந்த விஷயங்களை எல்லாம் விக்ரம் கூற மீனுவின் அம்மா அதிர்ச்சியில் கண்களில் கண்ணீரோடு அவனை பார்க்க சங்கடத்தில் இருந்த விக்ரம்.

அம்மா நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையா கேலுங்க என்று கூறிவிட்டு. மீனு எங்கே என்று கர்ணனை பார்த்து கேட்க அவள் தூங்குகிறாள் மேலே என்று கூறி அவளை எழுப்பட்டுமா என்று கர்ணன் கேட்க வேண்டாம் என்று கை அசைத்த விக்ரம்.

நான் உங்க ரெண்டு பேர் கிட்ட தான் முக்கியமாக பேச வேண்டும் என்று கூறிவிட்டு. விக்ரமிடம் குரு நானும் மீனுவும் நெற்று இரவு ஒன்றாக ஒரே அறையில் இருந்ததை நாளை அனைவருக்கும் தெரிய படுத்தப்போவதாக எனக்கு ஒரு தகவல் வந்திருக்கிறது என்று கூற கர்ணனனும், அவன் அம்மாவும் அதிர்ந்து போய் ஒருவரை ஒருவர் பார்க்க விக்ரம் தொடர்ந்தான்.

நான் ஏற்கனவே உங்களிடம் சொன்னது போல எப்படியும் மீனுவை நான் திருமணம் செய்ய போகுறேன். குரு நாளை விஷயத்தை வெளியே பரப்புவதற்குள் நானும் மீனுவும் திருமணம் செய்துகொண்ட செய்தி வெளிவர வேண்டும் அதனால் தான் நான் உங்களை பார்க்க வந்தேன் என்று. கூற என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கர்ணனும் அவன் அம்மாவும் மாறி மாறி பார்த்துக்கொண்டு விக்ரமை பார்க்க.

நான் ஏன் சொல்றேஜு உங்களுக்கு புரியும் என்று கூறிவிட்டு, இன்னோன்றும் நான் சொல்ல வேண்டும் என்று கூறிய விக்ரம். ஒரு நிமிடம் நிறுத்தி அவர்களை பார்த்தவன். எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி டிவோர்ஸ்யும் ஆகி விட்டது என்று கொரோ அவர்கள் இருவரும் அதிர்ந்தே விட்டனர்.

கர்ணன் என்ன சொல்றிங்க சார் என்று அதிர்ச்சியும், கோபமுமாக கேட்க ப்ளீஸ் கொஞ்சம் அவசர படாதீங்க என்று கூறி நடந்த எல்லா விஷயத்தையும் கூறினான். அவன் கூறியதை பொறுமையாக கேட்ட இருவரும், பின் மீனுவின் அம்மா எனக்கு இந்த திருமணத்தில் முழு சம்மதம் என்று கூற அம்மா என்று அதிர்ந்த கர்ணனை பார்த்த கர்ணனிடம், கர்ணா இவர் திருமணத்திற்கு முன் எல்லா விஷயமும் நமக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று தன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் மறக்காமல் கூறி இருக்கிறாரே என்று கூற சரிம்மா நீங்களே சொல்லிட்டீங்க நான் அதை மறுக்க மாட்டேன் என்றான் கர்ணன்.

இவர்கள் இருவரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தத்தை எண்ணி மகிழ்ந்த விக்ரம், இந்த விஷயம் மீனுவிற்கு தெரிய வேண்டாம் என்று கூற… அவனை கேள்வியாய் பார்த்த இருவரையும் பார்த்த விக்ரம்.

எந்த ஒரு பொண்ணுக்கும் தன் கணவனின் முழு அன்பும், முதல் காதலும் தனக்கு தன் முழுவதுமாக கிடைக்க வேண்டும் என்று ஆசை படுவார்கள். அதுவும் இந்த நிலையில் மீனுவின் திருமணம் நடக்கும்போது இப்படி ஒருவிஷயமும் அவளுக்கு தெரிய வந்தால். தன் வாழ்க்கை வீண் போய்விட்டது என்று அவள் என்னதோன்றும் என்று கூற அவன் கூறியதின் காரணம் புரிந்து இருவரும் சரி என்று சம்மதம் தெரிவித்தனர்.

( அதன் பிறகு நடந்ததெல்லாம் நமக்கு தான் தெரியுமே ஃபிரெண்ட்ஸ் கரெக்ட்டா 😄)

மீனு அவள் அம்மா கூறியதை எல்லாம் கேட்டவள் அமைதியாக அமர்ந்திருக்க… சரி இதற்க்கு மேல் நீயும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்ளுங்கள் என்று கூறியவர் அவளுக்காக கொண்டு வந்த உணவை அவளுக்கு ஊட்டிவிட சாப்பிட தொடங்கினாள் மீனு.

❤️

அடுத்த நாள் பிரியா ஆபீஸ் செல்ல கிளம்பிக் கொண்டிருக்க, அவளை சாப்பிட அழைத்தார் அய்யாக்கண்ணு. வெளியே வந்த பிரியா அய்யாக்கண்ணு மேலே குருவை அழைக்க செல்ல மேலே போக அவரை தடுத்த பிரியா தாத்தா இருங்க நான் போய் அவரை கூட்டிட்டு வரேன் என்று கூறி மேலே சென்றால்.

அப்பாடா இன்னிக்கு நான் தப்பித்தேன் மேல போய் அய்யாவை எழுப்பி விடணும்னா எவ்வளவு யோசிக்க வேண்டியதா இருக்கு என்று யோசித்தவர். நான் இன்று தப்பிச்சுட்டேன் டா சாமி என்று நினைத்தார்.

குருவின் அறைக்கதவை திறந்த பிரியா மெல்ல அறைக்குள் எட்டிப்பார்க்க… சட்டென்று அவள் கையை பிடித்து உள்ளே குரு அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான் .

 ஏ குட்டிப்பா என்னடி பூனை குட்டி மாதிரி திரு திருனு முழிச்சிட்டு எட்டி பாக்குற உள்ள என்று கேட்ட குரு அவளை மேலும் இறுக்கி அணைத்துக் கொள்ள.

விடுங்க மாமா நான் உங்கள சாப்பிட  சொல்லி  கூப்பிட வந்தேன். வாங்க ஆஃபிஸிற்கு லேட்டா ஆகிருச்சுல வாங்க சீக்கிரம் சாப்பிட்டுட்டு போகலாம் எப்படியும் இன்னும் ரெண்டு நாள் ஆகிருமில்லையா நாம ஊருக்கு போறதுக்கு என்று  கூற , ஆமா டி ரெண்டு நாள். ஆகிரும் ஊருக்கு போக அது வரைக்கும் நாம ரெண்டு. வ்ர்ம். இங்க ரூம்லயே இருந்துக்கலாமா என்று கூற.

அவனை தன்னிடம் இருந்து வழுக்கைடையமாக பிரித்து நிறுத்தியவள். டேய் ஒழுங்க கிளம்பி கீழ வந்து சாப்பிட்டிறிய இல்ல உன்ன என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியுது என்று கூறிவிட்டு, எப்போ பார்த்தாலும் ரொமான்ஸ் பன்னிட்டு என்று முனுமுனுக்க அதை குரு கவனித்து விட, அவள் கையை பிடித்து ஒரு சுழட்டு சுழற்றி தன் மீது மோதி நிறுத்த வைத்தவன்.

நான் இன்னும் ரொமான்ஸ் பண்ணவே ஆரம்பிகளையே, அதுக்குள்ள என்ன டி என்று கூறி அவளை தன் இரு கைகளால் தூக்கி மெத்தையில் கொண்டு படுக்க வைத்தவன். அவள் மேலே ஏறி படுத்துக்கொண்டு அவள் முகத்தோடு தன் முகத்தை அருகில் கொண்டு சென்று தன் கன்னத்தால் அவள் கண்ணங்களை உரசினான்.

மாமா…. என்று ஒரு வித கிறங்கிய குரலில் பிரியா அழைக்க, என்ன…. டி….என்று மெதுவாக ஹஸ்கி வாயிசில் அவள் காதில் பேச. அதற்குள்ளாக அவளால் பதில் பேச முடியாத அளவுக்கு அவள் வாயை ஆக்கிரமித்திருந்தான் .

அவனின் இந்த முத்தத்தை எதிர் பார்க்கதவள் தலையை இங்குமங்கும் ஆட்ட… எங்கே அவனிடம் இருது தப்பிக்க அவளால் முடியுமா என்ன சீர்த்து நேரத்தில் அமைதியான ப்ரியாவை விட்டு மெல்ல தன் இதழை பிரித்தவன்.

இதற்க்கு பேர் தான் ரொமான்ஸ் டி, இதுக்கு முன்னாடி பண்ணினது எல்லாம் ரொமான்ஸ் இல்லை சரியா எது ரொமான்ஸ்ன்னு கூட தெரியாம நீ எல்லாம் என்னவோ… என்று கூறி அவளை நக்கலாக பார்த்து குரு சிரிக்க..

யாருக்கு… யாருக்கு… ரொமான்ஸ் தெரியாதுன்னு சொன்னிங்க என்று பிரியா கோபமாக கூற. உனக்கு தான் டி என் குட்டிமா என்றான் அவள் மீது இருந்து எழுந்து கொண்டே நக்கலாக.

மறுபடியும் தன்னை கிண்டல் செய்து வம்பிலுப்பதை உணராத பிரியா, தானாகவே அவனிடம் போய் உனக்கு தான் டா ரொமான்ஸ் பண்ண தெரியலை, என்னை பார்த்து ரோமஸ் பன்மை தெரியலைன்னு சொல்ற என்று அவள் கூற ஓஹோ எனக்கு ரொமான்ஸ் பண்ண தெரியலையா d…. உனக்கு தான் தெரியுமே எங்கே எப்படி ரொமான்ஸ் பண்றதுனு ஒரு சின்ன சாம்பிள் காட்டு பாப்போம் என்று கூற

சாம்பிள் காட்டணுமா உங்களுக்கு என்று கூறி வான்டெட் ஆக அவனிடம் போய் மாட்டிக்கொண்டால். அவளிடம் இருந்து எழுந்து பிரிந்த குருவின் சட்டையை பிடித்து இழுத்து தான் மீது போட்டுக்கொள்ள இதை சற்றும் எதிர் பாராத குரு அவளை அதிர்ச்சியை பார்க்க என்ன லுக்கு….. என்று அவனை கேட்டவள் அவனை தன் மீது இருந்து திருப்பி மெத்தை மேல் தள்ளி அவன் மேல் ஏறி அமர்ந்து கொண்டவலை குரு பார்க்க….

என்ன டா மாமா…. என்று அவனை பார்த்து கண்ணாடித்தவள். சட்டென குனிந்து அவனது இதழை சிறை பிடித்தால்.குருவிர்கோ அவள் தரும் முத்தத்தை விட அவளாகவே தனக்கு தரும் முதல் முத்தமல்லவா இது…மறுப்பு இல்லாமல் அவள் கொடுக்கும் முத்தத்தை அனுபவிக்க தொடங்கினான்.

சிறிது நேரம் முத்தமிட்டவள் மெல்ல அவனிடம் இருந்து தன்னையும், தன் இதலையும் பிரிக்க எங்க டி போற சும்மா இருந்தவனை தூண்டி விட்டுட்டு என்று கூறி பிரித்த அவள் முகத்தை ஆசையா விடாமல் பிடித்து அவள் விட்டதை தொடர்ந்தான்.

பிரியா அவன் மார்பில் குத்தி அவனை விட சொல்லி அடிக்க அதை எதையும் சட்டை செய்யாமல் தன் வேளையில் கருத்தாக இருந்தவன். பிரியாவிற்கு மூச்சு முட்டவே மெதுவாக அவளை தன்னிடம் இருந்து பிரித்தவன். என்ன டி உன்னோட ரொமான்ஸ் இவ்ளோ தானா நன்கூட வேற என்ன என்னவோ நினைச்சேனே..என்று தன் மீது அமர்ந்திருந்தவலை பார்த்து கேட்க.

ம்ம்ம்…. நினைப்பிங்க நினைப்பிங்க வாங்க போகலாம் ஆபீஸ்க்கு டைம் ஆகுது என்று அவன் மீது இருந்து எழுது அவனை இழுத்துக்கொண்டு சென்றால் பிரியா.

❤️

கர்ணன் மீனுவிடம் பேசிவிட்டு அவளுக்கு ஜூஸ் வாங்க கேன்டீன் சென்று விட்டான். மீனு அவள் அம்மாவுடன் பேசிக்கொண்டு இருந்தால். விக்ரம் இருக்கும் இடத்தை அவள் தப்பித்தவரி திரும்பிக்கூட பார்க்கவில்லை.

விக்ரமின் மனம் அவள் ஒற்றை பார்வைக்காக ஏங்கியது. மீனுவின் அம்மா மாப்பிள்ளை நான் மீனுவை பார்த்துக்கொள்கிறேன் நீங்க வீட்டுக்கு போய்ட்டு பிரெஷ் ஆகிட்டு வாங்க என்று கூற. அவன் மீனுவை பார்க்க மீனு அவனை பார்க்காமல் கையில் போனை எடுத்து நோண்டி கொண்டிருந்தால்.

விக்ரம் சரிங்க அத்தை நான் வீட்டிற்கு போய்விட்டு வந்து விடுகிறேன் என்று கூறி மீனுவை பார்த்து விட்டு சென்றுவிட்டான்.

அவன் சென்ற சிரித்து நேரத்தில் வம்சிகாவும் ராணாவும் வந்தனர். வம்சிக்கா மீனு என்று அழுது கொண்டு அவள் அருகில் வந்து அவள் கைகளை பிடித்துக் கொண்டாள். ஏண்டி இப்படி பண்ணுன உனக்கு ஏதாவது நாங்க எல்லாரும் என்ன பண்ணி இருப்போம் இன்று வம்சிகா மீனுவை பார்த்து கேட்க.

 மீனு அப்போ விக்ரமுக்கு ஏதாவது ஆகி இருந்தால் பரவாயில்லையா என்று கேட்டால். அவளை அதிர்ச்சியாக பார்த்து வம்சிகா என்னடி சொல்ற என்று அதிர்ச்சியா கேட்க.  என் விக்ரம் நேத்து துப்பாக்கியின் குண்டு குறி பார்த்து வரும்போது நான் பார்த்துக் கொண்டு எப்படி சும்மா இருக்க முடியும் என்று மீனு கேட்க.

 அவள் தன் தம்பியின் மீது வைத்து உள்ள பாசத்தையும் காதலையும் பார்த்து வம்சிகா ஒருபுறம் சந்தோஷப்படுவதா அல்லது அவனுக்காக காயம் பட்டு இங்கு இருப்பதை நினைத்து வருத்தப்படுவதா என்று தெரியாமல் அவலையே பார்த்தால்.

ராணா மீனுவிடம் நலம் விசாரித்துவிட்டு இருக்க கர்ணன் வர அவனுடன் பேசிகொண்டிருந்தான்.

அனைவரும் பேசிகொண்டிருக்க வாசலில் உள்ளே வரலாமா…. என்ற ஒரு குரல் கேட்க யார் என்று திரும்பிபார்த்த அனைவரும் தங்களை ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு வந்தவர் யார் என்று தெரியாமல் அவர்களை உள்ளே வர சொல்ல.

உள்ளே வர எத்தனனித்தவரை பார்த்து அங்கேயே நில்…. என்று ஒரு கடுமையான குரல்

நன்றி

உங்கள்

லயா 💞

EPI 42

ஹலோ பிரண்ட்ஸ்🌹

 போன எபிசோடில் குருவும் பிரியாவும் கொஞ்சma குட்டி.. குட்டி…ரொமான்ஸ் பண்ணுவதை பார்த்தோம். விக்ரம் கல்யாணத்துக்கு முன்னாடியே மீனுவோட  அம்மாகிட்டயும் அண்ணா கிட்டயும் எல்லா விஷயத்தையும் சொன்ன உண்மையை அவங்க அம்மா ஹாஸ்பிடலில் இருந்த மீனு கிட்ட விவரமா சொன்னாங்க. இதையெல்லாம் கேட்டும் கூட மீனு விக்ரமை திரும்பிப் பார்க்கவே இல்லை ஏதோ ஒரு சோகத்தோடு இருந்தால். மீனுவை அவர் அம்மா பார்த்துக் கொள்வதாகவும்  விக்ரமின் வீட்டிற்கு சென்று பிரஸ் ஆகி வரச் சொல்லி அனுப்பி வைத்தார். மீனுவும் அவள் அம்மா அவள் அண்ணன் மூவரும் பேசிக் கொண்டிருக்கையில் வாசலில் உள்ளே வரட்டுமா என்று ஒருவர் நின்று கேட்க அவரை யார் என்று தெரியாமல் மூவரும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு அவரை உள்ளே வரச்சொல்லி அழைத்தனர்.

இனி…

 மீனு அவளுடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது வாசலில் நின்ற ஒருவர் உள்ளே வரட்டுமா என்று இவளிடம் பர்மிஷன் கேட்டார். அவரை யார் என்று மூவருக்குமே தெரியவில்லை பார்த்துக்கொண்டே மூவரும் சரி உள்ளே வாங்க என்று அழைத்தனர்.

 அந்த நபர் உள்ளே  வந்து கொண்டிருக்க ஸ்டாப்….. என்று சத்தம் போட்டான். இவர்கள் முகம் விக்ரமை பார்த்த  அவர்கள், உள்ளே வந்து கொண்டிருக்கும் அந்த நபரை வேண்டாம்  என்று சொல்கிறான் என்று யோசித்தவர்கள் அவனையே பார்க்க..

 அப்போதும் விக்ரம் அறைக்குள் வேகவேகமாக வந்தவன் அங்கு நின்று கொண்டிருந்த பெண்ணை பார்த்து நீ எதுக்கு இங்க வந்த என்று விக்ரம் கோபமாக கேட்க.

அந்த பெண் என்ன விக்ரம் நானும் என் அண்ணாவும் உங்கள மாதிரியே ஒரே பிசினஸ் பீல்டில் இருக்கோம் நான் உங்க மனைனைவியின் உடல் நிலை பற்றி கேள்வி பட்டு விட்டு வந்து பார்க்காமல் இருக்க முடியுமா என்று கூற அவளை சந்தேக பார்வை பார்த்த விக்ரம்.

உனக்கு…என்று கூற வருவதற்கு முன் என்னோட ஃபிரெண்ட் இங்க டெலிவரிக்காக அட்மிட் ஆகி இருக்கா அவளை பார்க்க வந்திருந்தேன். உங்கள் மனைவியும் உடல் நிலை சரி இல்லாமல் இங்கு அட்மிட் ஆகி இருப்பதாக கேள்வி பட்டு பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன் என்று கூறி.

நீங்க நம்பவவில்லை என்றால் என்னோட ஃபிரெண்ட் அடுத்த அறையில் தான் அட்மிட் ஆகியிருக்கிறாள் விசாரித்துக் கொள்ளுங்கள் என்று கூறி இப்போதாவது நான் உள்ளே வரலாமா என்று கேட்க.

என்ன கூறுவது என்று தெரியாமல் விக்ரம் உள்ளே வாங்க என்று அழைத்தான். உள்ளே வந்தேக் அந்த பெண்… (என்னங்க இன்னுமா யாருனு தெரியல உங்களுக்கு ) ஹலோ நான் ஹேமா அசோக் என்னோட அண்ணா, எங்க ஸ்டூடியோ மிஸ்டர் விக்ரமின் ஸ்டூடியோ போல பெரியதாக இல்லா விட்டாலும் நாங்களும் சொல்லிக் கொள்ளும் அளவு இந்த பீல்டில் நிலைத்திருக்கிறோம் என்று கூறி தன்னை பெரிதாய் அறிமுகம் செய்து கொண்டால்.

உங்களுக்கு உடம்பு சரி இல்லாம ஹாஸ்பிடளில் ஆபரேஷன் பணி அட்மிட் ஆகிருக்கீங்கன்னு என் ஃபிரெண்ட் நர்ஸ் பேசிக்கொண்டதாக சொன்னால் அதனால் தான் உஙகளை பார்க்க வந்தேன் எதுவும் வாங்கிக்கொண்டு வரவில்லை சாரி என்று கூறினால் ஹேமா.

மீனு அவள் பேசுவதையே கேட்டு கொண்டிருந்தால். பரவாயில்லை மேடம் என்றால் மீனு, மேடம்னு எல்லாம். கூப்பிடாதீங்க கால் மீ ஹேமா என்றால். ஓகே ஹேமா ஏதாவது சாப்பிடறீங்களா என்று கேட்க இல்ல பரவாயில்லை வேண்டாம் என்றால் ஹேமா.

என்ன பிரச்சனை உங்களுக்கு மீனு ஆபரேஷன் பண்ற அளவுக்கு வந்திருக்கு உடம்புக்கு என்று ஹேமா கேட்க, என்ன சொல்வது என்று மீனு யோசித்திருக்க விக்ரம் வந்து அவங்களுக்கு உடம்பில் எந்த பிரச்சனையும் இல்லை வண்டியில் வரும்பொழுது ஒரு சின்ன விபத்து அதில் அவங்களுக்கு அடிபட்டு காயம் கொஞ்சம் பெரியதாக இருந்ததால் ஆபரேஷன் பண்ண வேண்டியதாயிற்று மற்ற படி அவங்க நார்மல் ஆஹ் டான் இருக்காங்கங்க என்றான் விக்ரம்.

ஓஹோ அப்போ மீனுவை கடத்தியதை வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்கிறான்.அவள் விஷயம் வெளியில் தெரியுக்கூடாது என்று எவ்வளவு ஜாக்கிரதையாய் இருக்கிறன் என்று நினைத்தவள்.

மீனுவிடம் திரும்பி உடம்பை நல்லா பார்த்துக்கோங்க மீனு, இன்னும் எதிர் காலத்தில் நிறைய சந்திக்க வேண்டி இருக்கும் என்று மனதில் வன்மத்தோடு கூற… என்ன சொன்னிங்க…. என்று மீனு திரும்பவும் கேட்க.

இல்லை மீனு எதிர் காலத்தில் குழந்தைகள் எல்லாம் வருமில்லையா அதற்காக உடம்பை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டுமில்லையா அதை தன் சொன்னேன் என்றால், சரி என்று மீனு சந்தேகமகவே அவளை பார்த்து தலையை ஆட்டினால்.

பின் திரும்பி விக்ரமை பார்த்தவள் மீனுவை நன்றாக இப்போவே பார்த்து கொள்ளுங்கள் மிஸ்டர் விக்ரம் என்று கூற, கேள்வியாய் அவளை பார்த்த விக்ரமை பக்கத்தில் இருந்து நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல வந்தேன் என்றால்.

ஓகே மீனு நான் சென்று வருகிறேன் டேக் கேர் என்று கூறி மீனுவை ஒரு பார்வை அப்பறது விட்டு வெளியே சென்றால்.

அவள் சென்றதும் அதுவரை அமைதியை இருந்த வம்சிகா , யார் விக்ரம் இது அவளின் பேச்சே சரி இல்லையே என்று கேட்க அவள் ஒன்றும் அவ்வளவு முக்கியம் இல்லை வம்சி என்று கூறி விட்டு இப்போதான் வந்தியா என்று கேட்டுவிட்டு ராணவிடம் சென்று பேசிகொண்டிருந்தான்.

வெளியே நின்று விக்ரம் கூறியதை கேட்ட ஹேமா, நான் ஒன்றும் முக்கியமில்லையா உனக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்  உனக்கு உன் வாழ்வில் நான் எவ்வளவு முக்கியம் என்று புரிய வைக்கிறேன்.

முதலில் அந்த மீனுவை உன் வாழ்க்கையில் முக்கியமில்லாதாவல் ஆக்குகிறேன் என்று தன் மனதிற்குள்ளேயே கருவிக்கொண்டு அங்கிருந்து சென்றால்.

❤️

ஸ்ருதி, மிருதி இருவரும் மீனுவை பார்ப்பதற்காக ஹாஸ்பிடல் கிளம்பி கொண்டிருந்தனர்.அப்போது ஸ்ருதியின் மொபைலில் நோட்டிபிகேஷன் சவுண்ட் கேட்டது,சத்தம் கேட்டதும் வேகமாக வந்து போனை எடுத்தவள் ஓபன் செய்து பார்க்க கனவு ஹீரோவிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது அதை பார்த்ததும் ஸ்ருதியின் முகம் தானாக மலர்ந்தந்திருந்தது.

சிரித்துக்கொண்டே போனை பார்த்துக்கொண்டு இருந்தவலை கவனித்த மிருதி, ஏய் யாரு டி மாஸ்க் மேன் ஆஹ் என்று கேட்க, தலையை வேகமாக மேலும் கீழும் ஆட்டியவள் வேகமாக மெசேஜ் ஓபன் செய்தவள் அதில் பட்டுக்குட்டி நான் இன்று மதியம் லேண்ட் ஆக போகிறேன் எண்டது மெசேஜ் வந்துருந்தது.

அதை பார்த்ததும் துள்ளிக்குதித்த ஸ்ருதி, மிருதியை கட்டிக்கொண்டு அவளின் கன்னத்தில் முத்தமிட ஏய் என்ன டி ஆச்சு அப்படி என்ன அனுப்பியிருக்கான் உன் ஆளு என்று கிண்டலாக கேட்க, ஏய் இன்னிக்கு மதியம் இந்தியா வந்து விடுவாதாக மெசேஜ் பன்னிஇருக்கார் என்று கூறியவளை பார்த்த மிருதி.

ஏய் ஸ்ருதி நல்லா யோசிச்சுக்க டி அவன் நியூ இயர் அன்று உன்னை பார்த்து விட்டு போனவன் அதான் பிறகு வரவேயில்லை.. வெறும் போனிலும் வீடியோ காலிலும் மட்டுமே பேசி கொண்டிருக்கிறீர்கள் இருவரும் அவனுக்காவது உன்னுடைய முகம் தெரியும் ஆனால் உனக்கு அவன் யார் என்று தெரியாது, பெயரும் தெரியாது, அவன் ஊர் என்ன எங்கு தங்கி இருக்கிறான்,அவனை பற்றிய எந்த விஷயமும் தெரியாமலேயே அவன் மீது காதல் வளர விட்டுக் கொண்டிருக்கிறாய்.

எனக்கு என்னவோ பயமா இருக்கு ஸ்ருதி, உனக்கு எதுவும் ஆகி விடக்கூடாது டி, அதே சமையும் ஏமாந்து விடாதே என்று வருத்தமாக கூறிய மிருதியை பார்த்த சுருதி நீ கவலைப்படாதே இன்னைக்கு எப்படியும் நாங்க ரெண்டு பேரும் நேர்ல பாத்துருவோம். நாங்க ரெண்டு பேரும் நேர்ல பார்த்து பேசி கிட்டத்தட்ட ரெண்டு மாசம் ஆகப் போகுது.

 நான் நேரில் அவரை பார்த்து பேசிட்டு அதுக்கப்புறம் என்னுடைய முடிவை சொல்ல போறேன் என்று கூறிய சுருதி, தனது கனவு ஹீரோவுக்கு பதில் மெசேஜ் அனுப்பினால். இன்று மாலை நாம் இருவரும் சந்திக்கலாமா என்று அனுப்பினால். சிறிது நேரத்தில் ஓகே சந்திக்கலாம்… பட்டுக்குட்டி நேரமும் இடமும் நீயே சொல் நான் வருகிறேன் என்று ரிப்ளை செய்திருந்தான்.

அவன் அனுப்பிய பதில் மெசேஜ் பார்த்துவிட்டு அவன் தனக்காக கொடுத்த பரிஸை இன்னும் திறந்து பார்க்காமல்  அப்படியே வைத்திருந்தாள். அது கையில் எடுத்து சிறிது நேரம் பார்த்தவள் சாயங்காலம் நான் என்னோட முடிவு உங்ககிட்ட சொல்ல போறேன் இந்த மனிதன் நினைத்துக் கொண்டு அந்த பரிசை எடுத்து தன் பைக்குள் வைத்துவிட்டு மிருதியுடன் அவள் அண்ணாவையும் அழைத்துக் கொண்டு மீனுவை பார்க்க புறப்பட்டு விட்டாள்.  

 ❤️

பிரியா குருவை அழைத்துக் கொண்டு குருவின் ஆஃபீஸிற்கு சென்றாள். காரில் ஒன்றாக அவர்கள் இருவரும் உள்ளே வரும்பொழுதே கலா அவர்களை பார்த்து விட்டாள்.

இருவரும் சிரித்து பேசிக்கொண்டே ஆஃபிஸிற்குள் வந்தவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று வேலை பார்க்க துவங்கினார். பிரியா தன் இருக்கையில் அமர்ந்து உதயன் அவளுக்காக சொல்லி கொடுத்து சென்ற வேலையை செய்ய ஆரம்பித்தாள்.

குரு தன் கேபினில் அமர்ந்து இவ்வளவு நாள் பார்க்காமல் இருந்த கோப்புகளை பார்த்துக்கொண்டு இருந்தான். இருவருமே தங்களின் வேளையில் மூழ்கி இருந்தவர்கள்.

நேரம் ஆனது கூட தெரியாமல் வேலை பார்த்துக்கொண்டிருக்க, ஆனால் இங்கு ஒருத்தியோ தன் வேலையை பார்க்காமல் பிரியாவையே பார்த்து கொண்டிருந்தால்.

அவள் அருகில் வந்த கலாவின் தோழி ஏய் என்ன டி ஆச்சு ரொம்ப நேரமா அவளையே பாத்துட்டு இருக்க என்று கேட்க. ஆமா டி இவளை எப்படி குருவிடம் இருந்து. ஒளித்துக் காட்டுவாது என்று யோசித்து கொண்டிருக்கிறேன் என்று கூற.

என்ன டி… சொல்ற அவ எம் செய்தால்  உன்னை நீ ஏன் அவ மேல இவ்ளோ கோவமா இருக்கா என்று கேட்டால் அவளின் தோழி.

உனக்கே தெரியுமில்லையா டி எனக்கு குரு என்றால் எவ்வளவு இஷ்டம் என்று, நான் அவனை என்னை பார்க்க வைக்க எவ்வளவு மெனக்கெட்டு கொண்டிருக்கிறேன். ஆனால் நேற்று வந்தவளை கல்யாணம் பணிக்க போறேன்னு சொல்லி அவரோட வீட்டில் தாங்க வைத்திருக்கிறார் என்று ப்ரியாவை பார்த்துக்கொண்டே கலா பொருமினால்.

என்ன டி சொல்ற அவ நாம எம் டி யை கல்யாணம் பண்ண போராளா என்று கேட்க ஆமா டி,  இன்றைக்குள்ள அவளின் கதையை யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி முடித்துவிட வேண்டும் என்று சொன்னவள் தன் தோழியிடம் தனது பிளானை கூறினால்.

ஏய் நம்ம பேர் எதுவும் இதில் வந்து விடாதே என்று கேட்க, அதெல்லாம் எதுவும் வராது நான் பார்த்துக்கொள்கிறேன் நீ என்னுடன் வா என்று அவளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றால் கலா.

உணவு இடைவேளை வந்ததும்  ப்ரியாவை அழைத்த குரு கேபின்க்கு வாங்க என்று கூறி போனை வைத்துவிட்டான். உள்ளே சென்ற பிரியா சொல்லுங்க சார் என்று அவன் முன் போய் நிற்க அவளை பார்த்தவன். எழுந்து வந்து தனது கேபின் ஜன்னல்களை மூடியவன். அவள் அருகில் வந்து என்ன டி சார்…. மோருனு…. கூப்பிட்ற அதான் உள்ளே வந்தாச்சு இல்லை அப்பறோம் என்ன மாமான்னு…. கூப்பிட வேண்டுயது தானே என்றுறு கூறி அவளை இருக்க கட்டிப்பிடித்து பிரியாவின் கன்னத்தில் நச்சேன்று ஒரு முத்தம் வைத்தான்.

மாமா….ஆபீஸ் லா வெச்சு என்ன செயிரிங்க.. விடுங்க மாமா…. என்ன என்று அவனிடம் இருந்து பிரியாமலேயே அவனிடம் சண்டை போடா. ஏய் ரொம்ப நடிக்காத டி நான் உன்ன விட்டு 2 நிமிஷம் ஆகிருச்சு என்று கூற அவன் நின்ற இடத்தில் இருந்து அவளை பார்த்து சிரிக்க சற்று குனிந்து தன்னை பார்த்தவள் பின் திரும்பி அவனை பார்த்து இன்னும் என்னை கட்டி பிடிச்சிருக்க மாதிரியே இருக்கு மாமா என்று கூறிக்கொண்டே வேகமாக திரும்பி அவன் கழுத்தை கட்டிக்கொண்டு சொன்னால்.

இப்போ ஆபீஸ் லா இருக்கோம்னு உனக்கு தெரியாதா டி இப்படி வந்து என் கழுத்தை கட்டிட்டு குரங்கு மாறி தொங்குற என்று அவளை பார்த்து கூற, என்னது குறங்கா…. என்று இழுத்தவள் குரங்கு என்ன செய்யும்னு நான் காட்டவா என்று கூறி அப்படியே ஒரு ஜம்ப் செய்து அவனின் இடுப்பில் தன் இரு கால்களையும் போட்டு கட்டிக்கொண்டால்.

இப்படிதான் குரங்கு தொங்கும் என்று கூறி வேகமாக  அவன் கன்னத்தை கடித்தவள் இப்படிதான் கடிக்கும் என்று கூற ஓஹோ இப்படி அழகான குரங்கு என் மேல ஏறி உக்காந்து கடிச்ச எவ்ளோ கடி வேணாலும் நான் வாங்கிக்குவேன் டி என் குட்டிமா என்று கூறி அவளை அப்படியே தூக்கிக்கொண்டு போய் அங்கிருந்த மேஜை மீது அமர வைத்தவன் அவள் முகத்தை தன் கைகளால் ஏந்தியவன்.

ஏய் குட்டிமா என்ன டி பண்ணி வெச்சிருக்க நீ என்ன என்று கூற.. என்ன மாமா பன்னினேன் நான் என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க, நாம ரெண்டு பேரும் சீக்கிரமா கல்யாணம் பன்னிக்கலாம் டி குட்டிமா என்று குரு கூற அவனை அதிர்ச்சியாக பார்த்த பிரியா பின் வெட்கப்பட்டுக்கொண்டு மாமா…. என்று இழுத்தால்… என்ன குட்டிமா என்று அவள் கழுத்து வளைவில் தன் இதழால் முத்தமிப்படியே கேட்க…

இப்போ எதுக்கு மாமா கல்யாணத்துக்கு அவசரம் நாம கொஞ்ச நாள் லவ் பன்னிட்டு அப்புறமா கல்யாணம் பனிக்கலாமே மாமா….என்று கூச்சத்தில் நெளிய. என்ன டி சொன்ன என்ன அவசரம்னா கேக்குற… ருசி கண்ட பூனை மறுபடியும் அதே உணவு கிடைக்குமா ருசிக்க வேண்டும் என்று ஏங்குவது போல.

உன்னை பார்க்கும் போதெல்லாம் எனக்கு என்னை கட்டுப்படுத்த முடியலை டி குட்டிமா என்று கூறிவிட்டு அவளை பார்த்து எனக்கு மறுபடியும் அதே ருசி மிகுந்த உணவு வேணும் டி குட்டிமா சீக்கிரமா எனக்கு வேணும் குடுப்பியா என்று கேட்க அவன் கேட்கும் அர்த்தம் புரிந்தவள்.

ச்சீ….போ மாமா என்று அவன் மார்பிலேயே குத்த சரி நாம ஊருக்கு போனதும் என் அம்மா அப்பா கிட்ட நான் பேசிட்டு சீக்கரமா நமக்கு திருமணம் செய்ய நல்லா நாள் பார்க்க சொல்ல வேண்டும் என்று கூற. அவனை ஏக்கமாக பார்த்த பிரியா மாமா நம்ம கல்யாணம் பண்ணிக்கொள்ள உங்க வீட்ல சம்மதம் சொல்வாங்களா என்று சோகமாக கேட்க கண்டிப்பா ஓகே சொல்லிருவாங்க அப்படி ஓகே சொல்லலின்னா நான் உன்னை தூக்கிட்டு போய் தாலி கட்டிருவேன் டி என்று கூற ஆ…. என்று அவனை அதிர்ச்சியாக பார்க்க 

என்ன டி வாய பிலக்குற எப்படி இருந்தாலும் நீதான் டி என் பொண்டாட்டி என்று கூறி அவள் முகம் முழுக்க முத்தமிட்டவன். அவள் இதழினை சிறை செய்தான். அவளும் அவனுக்கு இசைந்து கொடுக்கவே அவன் முத்தத்தின் ஆலத்தை தீவிரமாக்கினான்.

சிறிது நேரம் கழித்து இருவருக்கும் மூச்சு முட்டவே அவளை லேசாக தனிடம் இருந்து விடுவித்தவன். அவளை அனைத்துக்கொண்டு குட்டிமா முடியல டி…. என்னால என்று கூற..டேய் மாமா கொஞ்ச நாள் பொருள் டா, கல்யாணம் பண்ணிய பிறகு எல்லாமே உனக்கு தான் மாமா என்று கூறியவள்.

அவனை தன்னிடம் இருந்து விளக்கி மாமா நேரம் ஆகுது எல்லாரும் வந்துவிடுவார்கள் நான் வெளிய போறேன் மாமா என்று மேஜையில் இருந்து இறங்கி பிரியா நடந்து செல்ல, அவள் கையை பிடித்தவனை திரும்பி பார்த்து ப்ளீஸ் மாமா என்று பார்வையாலேயே கெஞ்ச மனமில்லாமல் அவளின் கைகளை விட்டவணை அப்படியே விட்டுவிட்டு செல்ல மனமில்லாமல் வேகமாக திரும்பி அவன் அருகே வர என்ன என்று குரு கேட்பதற்குள் லேசாக தனது கால்களை உந்தி அவன் முகத்தை பிடித்து அவன் இதழை சிறை பிடிக்க எதிர் பாராத இந்த முத்தத்தில் தன்னையே தொலைத்தான்.

தன்னை அவனிடம் இருந்து விலக்கியவள் லவ் யூ மாமாக்குட்டி என்று அவன் நெற்றில். இதழ் பதித்தவள் அங்கிருந்து அவனை திரும்பி பார்க்காமல் கேபினை திறந்து ஓடி  விட்டாள் தனக்கு வரும் ஆபத்து தெரியாமலேயே.

அவள் வெட்கத்துடன் செல்வதையே பார்த்த குரு தன்னை கட்டுப்படுத்த முடியாமல் தன் தலையை அழுந்த கோதியவன் தன் இருக்கையில் சென்று அமர்ந்தான்…..

❤️

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

நன்றி

உங்கள்

லயா 💞

 EPI 43

ஹலோ ஃபிரண்ட்ஸ்🌹

இதே போன்ற உங்கள் அன்பும் ஆதரவையும் எனக்கு மேலும் வழங்க கேட்டு கொள்கிறேன்.

 போன எபிசோடில் ஹேமா தானாகவே வந்து மீனுவை பார்த்து விட்டு சென்றால்.ஸ்ருதி தான் கனவு ஹீரோவை நேரில் சந்தித்து தன் காதலை சொல்லப்போவதாக மிருதியிடம் கூறிவிட்டு மீனுவை பார்க்க சென்றால். பிரியாவை குருவிடம் இருந்து பிரிக்க கலா அவள் தோழியுடன் சேர்ந்து பிரியாவை கொல்ல சதித்திட்டம் தீட்டினால். இது தெரியாமல் தான் ஆபத்தில் மாட்டபோகிறோம் என்று தெரியாமல் குரு வுடன் அவன் கேபினில் ரொமான்ஸ் பண்ணிகொண்டிருந்தால் பிரியா.

இனி…

பிரியா குருவிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள். வெளியே செல்ல போக தன்னையே ஏக்கமாக பார்க்கும் குருவை கண்டு மனம் கேளாமல் அவன் அருகில் சென்று குரு என்ன எனசேவு உணரும் முன்னர் லேசா தான் கால்களை தூக்கி எட்டி அவனுக்கு தன் இதழால் அவன் இதழில் முத்தம் பதித்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டாள்.

செல்லும் அவளை ஆசையோடு பார்த்த குரு தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள தன் தலையை அழுந்த கோதியவன் தான் இருக்கையில் சென்று அமர்ந்தான்.

பிரியா தன் கேபினுக்கு வந்தவள் எது கோப்புகளை புரட்டி பார்த்துக் கொண்டிருக்க,குரு அவளை போனில் அழைத்து உள்ளே வர சொன்னான்.

என்ன இந்த மாமா. இப்போதான நான் உள்ள  போய்ட்டு வந்தேன் அதுக்குல்ல மறுபடியும் வர சொல்லறாரு என்று கூறி எழுந்து உள்ளே சென்றதும், டேய் மாமா என்ன டா இப்போதான நான் உள்ள வந்துட்டு போனேன் அதுக்குள்ள என்ன டா உனக்கு பிரச்சனை என்று கூறுக்கொண்டே உள்ளே வர…

அவள் பேசிக்கொண்டே வர அவளை சைகை மூலம் அமைதியா வா என்று கூற எங்கே அவள் அதை பார்த்தால் தானே. அவன் அருகில் வந்தவள் அப்போது தான் அதையும் கவனித்தால், குரு வீடியோ கான்பிரன்ஸ் காலில் இருந்தான்.

அதை பார்த்ததும் என்ன கூறுவது என்று தெரியாமல் விழிக்க சாரி சார் என்றால். ஓகே என்று கூறி சில பைல்களை எடுத்து வர சொன்னான்.பின் வீடியோ காலில் பேசிகொண்டிருக்க பைல்களை கொண்டு வந்து மேஜையின் மீது வைடித்துவிட்டு வெளியே சென்றால்.

 பிரியா சென்று தன் வேலைகளை கவனித்துக் கொண்டிருக்க குரு தன் அறையில் இருந்து வேகமாக வெளியே வந்தவன் பிரியாவிடம் வந்து  நான் பேக்டரிக்கு போயிட்டு வந்துடறேன் அங்க ஒரு சின்ன பிராப்ளம் எப்போ முடியும்னு தெரியல நான் பாத்துட்டு வீட்டுக்கு வரேன் நீ இங்கிருந்து கிளம்பி  வீட்டுக்கு போயிடு என்று கூறிவிட்டு வேகமாக வெளியே சென்றேன்.

 மாலை வேலை ஆனதும் தன் வேலையை முடித்துக் கொண்டு பிரியா தன் வீட்டிற்கு செல்ல கிளம்பி கொண்டிருந்தாள். அவள் செல்வதை பார்த்துக் கொண்டிருந்த கலாவும் அவளது தோழியும் இதுதான் நம்மளுக்கு சரியான சமயம் வா நம்ம போய் நம்ம வேலையை பார்ப்போம் என்று கூறி இருவரும் பிரியாவின் பின்னே சென்றனர்.

 போகும்போது கலா ஒருவருக்கு போன் செய்து நான் சொன்னதெல்லாம் ரெடியா இருக்கா என்று கேட்டுவிட்டு.அவள் நான் சொன்ன வழியில் தான் வந்துட்டு இருக்கிறாள் நான் சொன்ன மாதிரி செஞ்சிருங்க என்று கூறி போனை வைத்தால்.

 பிரியா ஆபீஸ்ல இருந்து வந்து நேராக பஸ் ஸ்டாப்புக்கு வந்து பஸ் பிடித்து ஏறி தனது ஸ்டாப் வந்ததும் இறங்கி நடக்க தொடங்கினாள்.  அது மாலை வேலை ஆனதால் இருட்டத் தொடங்கியது சிறிதும் நடந்து சென்று இருந்தவர் தன் பின்னால் ஏதும் நிழல் ஆடுவது போல் தோன்ற சட்டென்று திரும்பிப் பார்த்தால்.

 அங்கே இரு  தடித்த ஆட்கள் இவளை பார்த்துக் கொண்டு வேகமாக நடந்து வந்தனர். அவர்களைப் பார்த்ததும் ஏதோ சரி இல்லை என்று தோன்ற பிரியா திரும்பி வேக வேகமாக நடக்க தொடங்கினால்.

வேகமாக தன் போனை எடுத்தவள் குரு குருவிற்கு அழைக்க அப்போது குருவின் அழைப்பு செல்லவில்லை. என்ன செய்வது என்று யோசித்தவன் வேகமாக வாட்ஸாப்பை எடுத்து அதில் ஒரு வாய்ஸ் நோட்டை அவனுக்கு அனுப்பினால்.

அவர்களை பார்த்ததும் தான் அவள் வேகமாக நடக்கிறால் என்று புரிந்து கொண்ட அந்த இருவரும் வேகமாக ஓடி வந்து ஆளுக்கு ஒரு புறமாக அவள் கைகளை பிடித்துக் கொண்டனர்.

 அவளைப் பிடித்து தூக்க அவள் கத்துவதற்காக தன் வாயை திறப்பதற்கு ஒருவன் அவள் வாயில் ஒரு துணியை வைத்து அடைத்து விட்டான். மற்றொருவன் குளோரோஃபார்ம் தடவிய ஒரு கட்சியை அவள் மூக்கின் மீது வைக்க அவள் அப்படியே மயங்கி விட்டாள்.

சிறிது தூரத்தில் அவர்கள் தயாராக வைத்திருந்த காரில் அவளை தூக்கி போட்டுவிட்டு இருவரும் கிளம்பி விட்டனர். ஒரு பாழடைந்த   பங்களா வந்ததும் அவளை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றனர். சென்று அவளை ஒரு சேரில் வைத்து கட்டி விட்டு கலாவிற்கு ஃபோன் செய்து மேடம் நீங்க சொன்ன மாதிரி அந்த பொண்ண தூக்கிட்டு வந்து நீங்க சொன்ன இடத்துல கட்டி வச்சிருக்கோம் மேடம் என்று கூற சரி நாங்க அங்க தான் வந்துட்டு இருக்கோம் நாங்க வர வரைக்கும் அவளை தப்பிச்சு போகாம பத்திரமா பாத்துக்கங்க என்று கூறி கொடூரமாக சிரித்து விட்டு போனை வைத்தால் கலா.

❤️

 குணா தன் தங்கைகளுடன் மீனுவை பார்க்க  ஹாஸ்பிடலுக்கு வரவும், புது மீனுவை பார்க்க வாமினி தன் தாய் தந்தையுடன் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

 வாமினி குணாவை பார்த்ததும் சட்டென தன் முகத்தை திருப்பிக் கொண்டு வேகமாக உள்ளே சென்றாள். குணா அவளைப் பார்த்து பேச போக சட்டென அவள் முகம் திருப்பியதும் குணாவிற்கு ஏதோ போல ஆகியது.

 இதை கவனித்துக் கொண்டிருந்த அவனது தங்கைகள் இருவரும் அண்ணா  வா ஏன் இங்கே நிக்கிற உள்ள போலாம்  என்று கூறி அவன் கை பிடித்து இருவரும் உள்ளே அழைத்துக் கொண்டு சென்றனர்.

 வாமினி மீனுவை பார்த்து  உனக்கு உடம்பு எப்படி இருக்கு இப்போ பரவாயில்லையா என்று மீனுவே நலம் விசாரித்துக் கொண்டிருந்தால். அவளது பெற்றோரும் நினைவிடம் பேசிவிட்டு மீனுவின் தாயுடன் சென்று அமர்ந்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தனர் .

 குணாவும் ஸ்ருதி மிருதி மூவரும் மீனுவை  நலம் விசாரித்துவிட்டு ஸ்ருதி மிருதி இருவரும் மீனு உடன் பேசிக் கொண்டிருக்க குணாவின் பார்வை முழுக்க வாமினியிடம் இருந்தது.

நான் மெதுவாக சென்று வாமிணி அருகில் அமர அவன் அமர்ந்ததும் வாமினி வெடுக்கென்று எழுந்து சென்று தன் அண்ணன்  விக்ரமின் அருகில் சென்று நின்று கொண்டாள்.

 குணா இயக்கமாக வாமினியை திரும்பி பார்க்க அவள் இவன் இருக்கும் பக்கம் திரும்பயே பார்க்கவில்லை. அவன் சோகமாக சென்று கர்ணன் அருகில் நின்று அவனுடன் பேசிக் கொண்டிருக்க அவன் பார்க்காத சமயம் அவனை வாமினி திரும்பிப் பார்த்தால்.

 இப்போ எதுக்குடா என்னை திரும்பி பார்த்தே இவ்வளவு நாள் நான் உன் பின்னாடி எவ்வளவு தடவ உன்னை சுத்தி சுத்தி வந்தேன்  எவ்வளவு கெஞ்சி இருப்பேன் ஆனா அப்போல்லாம் நீ என்னை எவ்வளவு ஹர்ட் பண்ணி இருப்ப இப்ப புரியுதா ஒருத்தவங்களை நாம புறக்கணித்தால்  அந்த வலி எப்படி இருக்குன்னு உனக்கு புரியுதா  இப்போ என்று தன் மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டவள் அவனை பார்த்துவிட்டு விக்ரமிடம் திரும்பி பேச ஆரம்பித்தால்.

 இவர்கள் இருவரையும் மீனு பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். என்ன ஆச்சு இன்னும் இவங்க ரெண்டு பேருக்கும் சண்டை ஓயவே இல்லையா எப்ப தான் இவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறது இன்னும் கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் தானே இருக்கிறது என்று யோசித்து கொண்டிருந்தால்.

 இவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்க ஹன்சிகாவும் ராணாவும் தாங்கள் கிளம்புவதாக கூறிவிட்டு சென்றனர். அவர்கள் கிளம்பியதுமே மீனுவின் அம்மாவும் சரி நானும் கிளம்புறேன் மீனு நான் போயிட்டு உனக்கு மதியம் சாப்பாடு செஞ்சு எடுத்துட்டு வரேன் என்று கூற,விக்ரம் வேண்டாம் அத்தை நான் வீட்ல வேலைக்காரங்க கிட்ட சொல்லி மீனுக்கு காரமில்லாமல் செஞ்சு எடுத்துட்டு வர சொல்லி இருக்கேன்.

நீங்க ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க நீங்க வேணா வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கிறது என்றால் எடுத்துட்டு வாங்க நான் பக்கத்துல இருந்து மீனவை பாத்துக்குறேன் என்று கூற சரிங்க மாப்ள அப்போ நான் வீட்டுக்கு கிளம்பட்டுமா என்று மீண்டும் பார்த்துவிட்டு அவரிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப, விக்ரமின் அம்மா சரி பா விக்ரம் அப்பாவும் நாங்களும் கிளம்புறோம் வம்சிகா தனியா இருப்பா வீட்ல நான் போய் அவளுக்கு கொஞ்சம் கூட துணையா இருக்கேன் நீ பக்கத்துல இருந்து மீனவ நல்ல பத்திரமா பாத்துக்கோ சரியா என்று கூறி அனைவரும் சொல்லிவிட்டு சம்பந்தி வாங்க போற வழியில நான் உங்கள் வீட்டில் டிராப் பண்ணிட்டு அப்படியே நாங்க எங்க வீட்டுக்கு போய்க்கிறோம் என்று மீனுவின் அம்மாவையும் அழைத்துக் கொண்டு சென்றார் .

 பெரியவர்கள் அனைவரும் சென்று விட அங்கிருந்த இளசுகள் எல்லாம் ஆளுக்கு ஒரு புறமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது உள்ளே வந்த ஸ்ரேயாவும் பார்வதியும் மீனுவை பார்த்து மீனு…. என்று ஓடிச் சென்று கட்டிக்கொண்டு அழுதனர்.

 மீனு இப்ப எப்படி டி இருக்கு ரொம்ப வலிக்குதா பரவாயில்லையா உனக்கு இப்போ உடம்பு எப்படி இருக்கு என்று மாறி மாறி இருவரும் பேசிக் கொண்டே இருந்தனர். நல்லா இருக்கேன் டி கொஞ்சமா வலி மட்டும் இருக்கு அப்போ அப்போ என்று சொன்னதும்.

வேக வேகமாக அவள் அருகில் வந்த விக்ரமும், கர்ணனும் மீனுவின் அருகில் வந்து ரொம்ப வலிக்குதா டாக்டறை கூப்பிடவா என்று பதறிக்கொண்டு வர அவர்கள் மீனுவின் மேலே வைத்திருக்கும் அன்பை பார்த்து அனைவரும் ஆச்சர்யத்தில் ஆஹ்…. வென வாயை பிளந்து பார்த்துக்கொண்டு இருந்தனர்.

அவர்களை பார்த்து இல்லை எனக்கு அவ்ளோவா வலி இல்லை என்று கூற, இப்போதான வலிக்குது என்று இவாங்க ரெண்டு பேர் கிட்டயும் சொல்லிட்டு இருந்த என்று கூற இல்ல இல்ல…. வலி எல்லாம் இல்ல லைட் ஆஹ் தான்….என்று அவள் கூறி முடிக்கும் முன்னர் நான் போய் டாக்டறை அழித்து வருகிறேன் நீ மீனுவுடனே இரு என்று கூறி விட்டு கர்ணன் போக சீக்கிரம் அழைத்துக்கொண்டு வா என்று விக்ரம் அவள் அருகில் வந்து அவள் படுத்திருந்த பெட்டை லேசாக உயர்த்தி அவள் அமந்திருப்பது போல லேசாக படுக்கையை உயர்த்தி விட்டு அவள் அருகில் வந்து அமர்ந்து அவள் கையை பிடித்துக்கொண்டு உக்கார்ந்தான்.

அவள் அருகில் இருந்த ஸ்ரேயாவையும் , பார்வதியையும் அவன் வந்த வேகத்தில் ஆளுக்கு ஒரு புறம் தள்ளி விட்டிருந்தான்.அவனையும் மீனுவையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருக்க அப்போது உள்ளே வந்த ஷ்யாமும், சத்யாவும் ஏன் அவர்கள் இப்படி நின்று அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டுக்கொண்டே வந்தனர்.

ம்ம்ம்…எங்க விக்ரம் அண்ணா அவரு பொண்டாட்டிய தாங்கு தாங்குனு தாங்குறாரு நீங்களும் தான் இருக்கீங்களே என்று பார்வதி அவனை பார்த்து முறைத்துக்கொண்டே கூற…

ஆஹா… என் ஆளு என்னை முறைக்குறாளே என்று நினைத்தவன் அவள் அருகில் சென்று அவள் காதருகில் ஏய் பப்ளி நமக்கு கல்யாணம் மட்டும் ஆகட்டும் உன்னை எப்படி தாங்குறேன்னு நீ நம்ம பர்ஸ்ட் நைட் அன்னிக்கு உன் கால் தரையில படாம கட்டிலிலேயே உன்னை வெச்சு…. என்று நிப்பாட்டி மிச்சத்தை அப்போ தெரிஞ்சுக்குவே என்று கூற அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சி ஆனவள்.

ஏங்க நீங்க சும்மா இருக்க மாட்டிங்களா எல்லாரும் நம்மள தான் பார்க்கிறார்கள் என்று கூறி அவனிடம் இருந்து விலகி நின்றாள்.அவர்கள் இருவரையும் பார்த்து ஸ்ரேயா என்ன டி என் அண்ணன் உன் காதை கடிக்கிறார் என்று கேட்க அது… அது ஒன்னுமில்ல டி… என்று இழுக்க..எங்க அண்ணா என்ன சொல்லிச்சுனு நான் சொல்லவா…என்று ஸ்ரேயா குறும்பாக கேட்க.

ஆத்தி…. தங்கச்சிமா… அண்ணன் மானத்தை சபையில எதிராத டா… ப்ளீஸ் என்று பார்வையாலேயே கெஞ்ச,சரி போனா போகட்டும் வீட்டுக்குறேன் என்று தான் கையை ஆட்டி பதில் கூறினால்.

அவள் ஏதோ கூறபோகிறாள் என்று ஸ்ரேயாவையே அனைவரும் பார்க்க..ஆஹா… இப்போ இவங்களை எல்லாம் என்ன சொல்லி சமளிக்குறது என்று நினைத்தவள். அது ஒன்னுமில்ல எங்க அண்ணா உன்ன கல்யாணம் பன்னிட்டு தாங்குறேன்னு சொல்லிருப்பாரு என்று கூற.

ஆமா…. ஆமா…. சொல்லிருப்பாரு சொல்லிருப்பாரு என்று கூறி அனைவரும் ஷ்யாமை பார்த்துசிரிக்க. ஆஹா… இன்னிக்கு இவங்க டைம் பாஸ்க்கு னான் சிக்கிட்டேனா என்று நினைத்தவன்.

அவர்களின் பேச்சை திசை திருப்பும் பொருட்டு ஏண்டா கர்ணா…எனக்கு முன்னாடி நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணீங்க ஆனா எங்களுக்கி கல்யாணம் பிக்ஸ் ஆகிருச்சு நியூ இன்னும் எந்த நியூஸ்சும் சொல்லாம இருக்க என்று ஸ்ரேயாவை பார்த்து கேட்க.

அவ்வளவு தான் அவள்  கர்ணனிடம் திரும்பி கேக்குறாங்க யில் சார் பதில் சொல்லுங்கள் என்று கோவமாக அவனை பார்த்து கேட்க.கர்ணன் திரும்பி ஷ்யாமை முறைக்க அவனோ எனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல இவர்கள் இருக்கும் பக்கமே திரும்ப வில்லை.

ஏய் எதுக்கு டி என் அண்ணாவை குத்தம் சொல்ர என்று கூறி அவளின் கவனத்தை  தன் புறம் திருப்பினால். ஸ்ரேயா பார்வதி மீனு மூவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து பேசிகொண்டிருக்க. அங்கே இவர்கள் பேசுவதை எல்லாம் பார்த்து  கொண்டியிருந்த மிருதி சிரித்துக்கொண்டே,

அவள் திடீர் எண்டது தன்னை யாரோ உற்று பார்க்கிறார்கள் எண்டது தோன்ற சட்டென்று திரும்பிப்பார்க்க அங்கேயே சத்யா இவளை விழுங்குவது போல பார்க்க அதிர்ந்து போனால்.

ஹலோ ஃபிரெண்ட்ஸ்

நன்றி

உங்கள்

லயா 💞

EPI 44

ஹலோ பிரண்ட்ஸ்🌹

 போன் எபிசோடு ஃப்ரியாவை கலாவும் அவளது தோழிகளும் சேர்ந்து ஆட்கள் வைத்து கடத்திக் கொண்டு சென்று ஒரு பலரின் பாலடைந்த பங்களாவில் அடைத்து வைத்திருந்தனர்.

 மீனுவை ஹாஸ்பிடல் சந்திக்க அவளது தோழிகள் அனைவரும் வந்திருந்தனர். ஒருவரை ஒருவரை மாறி மாறி கிண்டல் செய்து கொண்டு அந்த சூழ்நிலையின் இருக்கத்தை மாற்றி இருந்தனர்.

இனி…

 கர்ணனும் ஸ்ரேயாவும் மாறி மாறி ஒரு  பேசி சண்டைக்கு போட்டுக் கொண்டிருக்க. அவர்களின் சண்டைக்கு காரணமான ஷாமு பார்வதியுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தேன் அங்கேயே.

 இவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த ஸ்ருதி மிருதி மீனுவிடம் பேசிக் கொண்டிருக்க மிருதியை யாரோ பார்ப்பது போல இருக்க சட்டென்று திரும்பி பார்த்தவள் அங்கேயே சத்யா அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவள் ஒரு நிமிடம் அவன் கண்களை பார்த்தவள் அப்படியே மெய்மறந்தவாறு நின்று விட்டாள்.

 மிருதி தன்னையும் இப்படி பார்ப்பதை  சத்யாவும் எதிர்பார்க்கவில்லை. அவள் அவனையே மெய் மறந்து விழி இமைக்காது பார்ப்பதை பார்த்த சத்யாவிற்கு ஏதோ ஒரு உணர்வு வர சட்டென்று  தன் பார்வையை தனித்துக்கொண்டு வேறுபக்கம் திரும்பிக் கொண்டான்.

 டாக்டர் அழைக்க சென்ற கர்ணன் டாக்டர் அழைத்துக்கொண்டு அறைக்குள் வந்தான். பதட்டமாக உள்ளே வந்தவர் டாக்டர் என்னன்னு பாருங்க மீனு  லேசா வலிக்குதுன்னு சொல்கிறாள் என்று அவசர அவசரமாக அனைவரையும் விளக்கி விட்டு அவள் அருகில் வர.

சரி தான் அவ புருஷன் தான் இப்படி என்றால் அவள் அண்ணனும் இப்படித்தான் இருக்கிறான் என்று புலம்பிய ஸ்ரேயா, ஏய்… எல்லாரும் வாங்க டி அவளை பாத்துக்க தான் அவங்க ரெண்டு பேரும் இருக்காங்களே நம்ம பார்க்க தான் இங்க யாருமில்லை.

இவளை பாக்குறதுக்காக காலைல சாப்பிடாம வந்திருக்க கூடாது பார்வதி நாம என்று கூறிவிட்டு சரி வா நாம கேன்டீன் போய்ட்டு ஏதாவது சாப்பிட்டு வரலாம் என்று கூறி பார்வதியை அழைக்க மற்ற பெண்களையும் அழைத்துக்கொண்டு ஸ்ரேயா நகர்ந்துவள் பின் திரும்பி ஷ்யாமை பார்த்து அண்ணா….. என்று இழுக்க

ஆஹா…. நம்ம கவனிக்காம பேசாம போறாலேன்னு ஒரு நிமிஷம் ஒரே ஒரு நிமிஷம் சந்தோசமா இருந்துட்டேனே… இது இவளுக்கு பொருக்காதே அப்படியே அவங்க அண்ணன் மாறியே இருக்க அடுத்தவங்களை இம்சை பண்றதுல என்று நினைத்தவன்.

தங்கச்சிமா சொல்லு டா என்று கூற அங்க என்ன நின்னுட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கிங்க நாங்க கேன்டீன் போய் சாப்பிட்ட பிறகு யாரு காசு குடுக்கிறது… என்று கூறி ஷ்யாமையும் கேண்டினுக்கு அழைத்தால்.

அதானே…. என் தலையை அறைக்காம இவளுக்கு பொழுது போகதே என்று நினைக்க. என்ன அண்ணா இவ என் தலையை அறைக்காம ஓய மாட்டேன்னு தான நினைச்சீங்க… என்று ஸ்ரேயா கேட்டதும் ஆத்தி…. என்ன இவ மனசுல நினைச்சதை எல்லாம் சொல்லுறாலே என்று ஷ்யாம் அதிர்ச்சியாக அவளை பார்க்க.

 ஏ பார்வதி  நான் சொன்னா தான நீ ஷ்யாம் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்குவே என்று ஸ்ரேயா பார்வதியை பார்த்து கேட்க. அவளும் வேண்டுமென்றே ஆமாண்டி…. நீ வந்து ஷ்யாம் அண்ணாவை  கல்யாணம் பண்ணிக்க பார்வதி என்று சொன்ன பிறகு தான்   என் கழுத்தையே நான் அவருக்கு நீட்டுவேன் என்று கூறி ஷ்யாமை ஓரக்கண்ணால் நாள் பார்த்து சிரிக்க.

வேகமாக அவளருகில் வந்த ஷியாம் அடியே பார்வதி இதெல்லாம் உனக்கெ நியாயமா இருக்கா டி கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாதத்தை வைத்துக்கொண்டு என்ன பேச்சு பேசுற நீ ஸ்ரேயா சொன்ன தான் நீ கல்யாணம் பணிக்குவியா டி என்னை என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவளை பார்க்க அவளும் சீரியஸ்ஆக ஆமாங்க என்று கூறிவிட்டால்.

 சாம் திரும்பி வேகமாக ஸ்ரேயாவிடம் சென்று தங்கச்சிமா… தங்கச்சிமா…. அண்ணன் பாவம் இல்ல அண்ணன் வாழ்க்கையில தயவு செய்து கும்மி அடிச்சுராதடா…. இப்போ என்ன நீங்க எல்லாம் போய் கேண்டில்ல சாப்பிட்டு முடிச்சதும் பில்லு அண்ணன் தான் போய் பண்ணுவேன் ஓகே சரியா.. சரி வாங்க போலாம் என்று கூறி எதுவுமே நடக்காதது போல அவர்களை அழைத்துக் கொண்டு செல்ல.

 டேய் நீங்க ஏன்டா ரெண்டு பேரும் அங்கே நின்னு  மலங்க மழங்க முழிச்சிட்டு இருக்கீங்க நீங்களாவது என் கூட வாங்கடா இவலுங்க பண்ற அராஜகத்தை  நான் ஒருத்தன் சமாளிக்க முடியாது. எனக்கு சப்போர்ட் இருக்காது நீங்க ரெண்டு பேரும் வாங்கடா என்று கூறி குணாவையும் சத்யாவையும் அழைத்துக் கொண்டு அவர்களுடன் கேன்டீன் சென்றான்.  

பெண்கள் அனைவரும் முன்னே செல்ல, சிறிது நேரம் கழித்து ஆண்கள் சென்றனர். கேன்டீன் சென்றதும் பார்வதி வாஸ்ரூம் செல்வதாக கூற இரு டி நானும் வரேன் என்று கூறி ஸ்ரேயா செல்ல அவலுடன் வாமினியும்,மிருதியும் சென்றனர்.

ஸ்ருதியிடம் சாப்பிட ஆர்டர் செய்ய சொல்லி விட்டு செல்ல, அவள் பேரரை அழைத்து ஆர்டர் தந்து விட்டு தன் போனை நோண்டி கொண்டிருக்க, ஆண்கள் மூவரும் வர அவர்கள் ஒரு டேபிளில் அமர்ந்து கொள்ள இவர்களும் ஆர்டர் செய்து விட்டு அமர்ந்து பேசிகொண்டிருக்க.

வாஸ்ரூம் சென்ற அனைவரும் வந்துவிட, ஸ்ருதி தான் போய்விட்டு வருவதாக கூறி எழுந்து செல்ல, சத்யாவும் ஷ்யாமிடம் தான் வாஷ்ரூம் செல்வதாக கூறி ஸ்ருதியை மிருதி என்று நினைத்து அவள் பின்னே சென்றான்.

அவள் உள்ளே போய்விட்டு வெளியே வரும் வரை காத்திருந்த சத்யா, ஸ்ருதி வெளியே வந்ததும் இவனை பார்க்க இவர் எங்க இங்க நிக்குறாரு என்று யோசித்துக்கொண்டே அவனை தாண்டி செல்ல… ஒரு நிமிஷம் என்று ஸ்ருதியை அழைக்க அவள் என்ன சார் என்று கூறி அவனை பார்க்க.

நான் உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேச வேண்டும்  மிருதி என்று கூற, என்ன மிருதியா ஓ கதை அப்படி போகுதா என்று யோசித்தவள் தான் ஸ்ருதி என்று காட்டிகொள்ளாமல், சொல்லுங்க சார் என்று கூற.

அது… அது வந்து… என்று அவன் இழுக்க என்ன சார் சொல்லுங்க என்று கேட்க. அது வந்து எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு நாம் ரெண்டு பேரும் கல்யாணம் பன்னிக்கலாமா என்று கூற, ஸ்ருதியின் கண்கள் அகல விரித்து அவனை பார்த்தவள்.

பின் சுதாரித்துக்கொண்டு சார் என்ன இது இப்படி டைரக்ட் ஆஹ் கேக்குறீங்க, காதலுக்குறேனு கூட சொல்லாம டைரக்ட் ஆஹ் கல்யாணம்னு வந்து கேக்குறிங்க என்று கூற, இங்க பாருங்க மிருதி நான் என் மனசுல இருக்கிறதை ஓபன் ஆஹ் சொல்லிறேன்.

இதுவரை நான் எந்த பெண்ணையும் திரும்பி பார்த்தது இல்லை, முதன் முறை உன்னை தான் பார்த்தேன் எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு. ஆல்ரெடி நான் என் லைப் ஆஹ் ரொம்ப வேஸ்ட் பண்ணிவிட்டேன்னு உன்னை பார்த்ததும் நான் ரொம்ப பீல் பண்றேன்.

காதல் பண்ணி ஒருத்தரை ஒருத்தர் புரிந்த பிறகு தான் கல்யாணம் செய்யணும் என்றால் அதுவரை என்னால் பொறுத்திருக்க முடியாது. நாம கல்யாணம் பன்னிட்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழலாம் என்று கூற வையடைத்து ஓய் நின்றிருந்தால் ஸ்ருதி.

நீங்க ஒன்னும் இப்பவே பதில் சொல்லணும் என்று இல்லை, கொஞ்ச நேரம் கழிச்சு கூட சொல்லலாம் என்று அவன் கூற மேலும் அதிர்ந்த ஸ்ருதி. சார்.. சார்… நீங்க ரொம்ப ரொம்ப ஸ்பீட் ஆஹ் இருக்கீங்க.

எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க என்று ஒரு நிமிடம் நிறுத்தியவள். சரி சார் இன்று மாலை மீனுவின் மாளின் பெயரை சொல்லி 7 மணிக்கு அங்க வாங்க நான் என் முடிவை சொல்றேன் என்று கூற, சந்தோசமாக தலையை ஆட்டிய சத்யா நல்ல பதிலா இருக்கனும் என்று கூறி அவன் மொபைல் நம்பரை தந்து விட்டு சென்றான்.

ஸ்ருதி அவன் சென்றதும் ஏய் மிரு இரு டி, என்ன எவ்வளவு கிண்டல் செய்தாய் நீ எனக்கும் இபோ உன்னை கிண்டல் செய்ய சந்தர்ப்பம் வர போகிறது என்று நினைத்துக்கொண்டு வந்தவள் அவர்களுடன் சாப்பிட்டு விட்டு அனைவரும் மீனுவை பார்த்துவிட்டு கிளம்பி சென்றனர்.

வீட்டிற்கு வந்த ஸ்ருதி, மிருதியிடம். மிரு… ஏய் மிரு… என்று அழைக்க அவளோ ஏதோ சிந்தனையில் இவள் பேசுவதை காதில் வாங்காமல் அமைதியா ஏதோ யோசித்துகொண்டிருக்க.

அவள் அருகில் வந்த ஸ்ருதி, மிருதியின் தொலை தொட்டு உளுக்கி என்ன டி ஆச்சு என்ன யோசிச்சுட்டு இருக்க என்று கேட்க. மிருதியும் அது வந்து டி என்று இழுக்க என்ன டி ஏன் இழுக்கிற என்னனு சொல்லு என்று கூற. அந்த டிஎஸ்பி இருக்காரே… என்று இழுக்க ஆமா டி அவருக்கென்ன என்று கேட்க.

அவரு ஹாஸ்பிடளில் என்னையே விரிச்சு விரிச்சு பார்த்துட்டு இருந்தாரு டி.அது எபடி உன்னைத்தான் பாக்குறாருனு சரியா னே சொன்ன என்று ஸ்ருதி கேட்க என்ன தான் பாக்குறாரான்னு நான் அவரை பார்த்தேன் டி அப்போ தான் தெரிஞ்சுது என்று மிருதி கூற.

நீ மீனு அக்கா கிட்ட பேசிட்டு இருந்தியா அப்போதான் பாத்தாரு. என்று கூற ஓ சரி என்று கேட்டுக்கொண்ட ஸ்ருதி. அவளிடம் ஆமா டி அவரு என்னையும் தான் வெறிக்க வெறிக்க பார்த்தாரு டி என்று ஸ்ருதி கூறாதீர் என்னடி சொல்ற உன்னையுமா பார்த்தரு என்று மிருதி கூற.

ஆமா டி ரெண்டு பேரும் எப்பவுமே ஒரே மாறி உடை அணிகிறோம் இல்லையா இதை பார்த்து அவரு குழம்பி போய் இருப்பார் என்று ஸ்ருதி கூற. ஆமா ஆமா அதனால தான் அவரு உன்னை பார்திருப்பார் இல்லை என்றால் என்னை தான்…. என்று கூற வந்தவள் அப்படியே பேச்சை நிப்பாட்ட.

மிருதியை சட்டென்று திரும்பி பார்த்த ஸ்ருதி, ஏய்… ஏய்ய்… அப்போ நீயும் தான் அவர பார்த்துட்டு இருந்திருக்க ஆனா என்னவோ எங்கிட்ட நீ பாக்காத மாறி நடிக்க வேண்டுயது என்று கூற.இல்லை டி…. ஸ்ருதி என்று வெட்கப்பட்டுக்கொண்டு தன் ஆடையின் நுனியை பிடித்துக்கொண்டு வெட்கப்பட்டுகொண்டிருக்க.

அவளை ஆச்சர்யமாக பார்த்த ஸ்ருதி ஏய் மிரு உனக்கு வெட்கமெல்லாம் வருதா டி என்று கூறி அவளை பார்த்து கிண்டல் செய்தவள். இன்னிக்கு நான் வாஸ்ரூம் போன அப்போ சத்யா சார் வந்து என்கிட்டே தனியா பேசணும் என்னை தனியா அழைச்சிட்டு போய்…. என்று நிறுத்த.

அவளை அதிர்ச்சியாய் பார்த்த மிருதிநான்   முகம் சட்டென சுருங்கிவிட்டது, பின் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அவளை பார்க்க, ஆனால் இதை கவனித்த ஸ்ருதி என்னை தனியா அழைச்சுட்டு போய் நாம ரெண்டு பேரும் கல்யாணம் பனிக்காலம் என்று கேட்டார் என்றதுமே ஸ்ருதி, மிருதியை பார்க்க அவள் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க அதை ஸ்ருதிக்கு தெரியாமல் துடைத்தவள்.

அதுக்கு நீ என்ன டி சொன்ன என்று கேட்க, நான் என்ன சொல்றது, நான் தான் மாலை மாஸ்க் மேன் பாக்க போறேன் லா அவன்கிட்ட பேசிட்டு அவன் என்ன வேணாம்னு சொன்ன இவரை என்னோட ஆப்சனில் வைத்துக்கொள்ளம் என்று நினைத்து இன்று மாலை நான் மாஸ்க் மேனை மீட் பண்ணும் மாலிற்கே அவரையும் வர சொல்லிவிட்டேன் என்று கூற இவள் கூறியதை கேட்ட மிருதியின் இதயம் வெடித்து விட்டது போல ஆகி விட்டது

இதை பார்த்த ஸ்ருதி இதுக்கு மேலயும் மிருதியை கஷ்டப்படுத்த கூடாது என்று நினைத்தவள். அடியே என் மக்கு மிரு, நான் மாஸ்க் மேனை லவ் பன்னிட்டு இவரை போய் வெயிட் பண்ண சொல்லுவேனா டி, அவர் நீ என்று நினைத்து தான் என்னிடம் பேசினார் என்று கூறி அவர் கூறிய அனைத்தையும் ஒன்று விடாமல் கூறியவள் இப்போ சொல்லு நீ என்ன பண்ண போறா என்று கூற.

அவள் கூறியதை எல்லாம் கேட்ட மிருதிக்கு அப்போது தான் முகம் மலர்ந்தது.அவள் சிரிப்பதை பார்த்த ஸ்ருதி, ஏய் மிரு அப்போ உனக்கு மிஸ்டர் சத்யாவை பிடிச்சிருக்கா என்று கேட்க, அது என்ன டி உனக்கு வர போற மாமாவை பேர் சொல்லிகூப்பிடற என்று கூறி முகத்தை மூடிக்கொள்ள. அவளை இருக்க கட்டி அனைத்தவள் அவள் கன்னத்தில் முத்தத்தை கொடுத்தவள்.

இப்போதான் டி எனக்கு சந்தோசமா இருக்கு. என்ன டா நான் கமிட் ஆகிட்டேன் ஆனா இவ மட்டும் எப்படி இப்படி தனியா ஜாலி ஆஹ் இருக்கலாம் என்று யோசித்தேன் ஆனா சீக்கரமா என் ஆசை நிறைவேயே போகுது என்று கூறி

மிருதியிடம்….

நீ என்ன செய்ய வேண்டுமென்றால் இன்னைக்கு மட்டும் நாம ரெண்டு பேரும் ஒன்னு போல டிரஸ் போட்டுட்டு மாளிர்க்கு போவோம் என்று கூறி தாங்கள் அங்கு சென்ற பின் என்ன செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டனர்.

❤️

ப்ரியாவை கலா சொன்ன பலாடைந்த கட்டிடத்தில் கட்டி வைத்து விட்டு, கலாவிற்கு தகவல் சொல்லி விட்டு அவள் வருகைக்காக காத்திருந்தனர் அந்த தாடியன்கள் இருவரும்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த கலாவும் அவளது தோழியும் ப்ரியா இருக்கும் இடத்திற்கு வர அங்கே மயங்கிய நிலையில் ப்ரியா இருந்தாள்.

 சரி நீங்க ரெண்டு பேரும் வெளியே போய் யாரும் வருகிறார்களா என்று பாருங்கள் நாங்கள் உங்கள் இருவரையும் உள்ளே அழைக்கும் வரை நீங்கள் இருவரும் உள்ளே வரக்கூடாது என்று கூறி அவர்கள் இருவரையும் வெளியே அனுப்பி வைத்தனர்.

 அவர்கள்  சென்ற பிறகு பிரியாவின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து பிரியாவை எழுப்பி விட்டாள் கலாவின்  தோழி. லேசாக மயங்கிய நிலையிலேயே கண் விழித்துப் பார்த்த ப்ரியா தன் எதிரே இரு பிம்பம் தெரிய யார் என்று தெரியாமல் கண்களை மறுபடியும் மூடி திறந்தால்.

 அங்கே நின்று கலாவையும் அவள் தோழியையும் பார்த்து அதிர்ச்சியான பிரியா எனையே நீங்க ரெண்டு பேரும் உங்க கூட்டிட்டு வந்து கட்டி வச்சிருக்கீங்க  என்று கேட்க. ஓ எங்க ரெண்டு பேறையும் பார்த்ததுமே புரிஞ்சிருச்சா நாங்க தான் உன்ன கடத்திட்டு வந்துருக்கோம்னு என்று. கலா கேட்க.

 உங்களுக்கு என்ன வேணும் நான் என்ன பண்ணேன்னு என்னை தூக்கிட்டு வந்து  கட்டி வச்சிருக்கீங்க அப்படி என்ன பிரச்சனை உங்களுக்கும் எனக்கும் என்று பிரியா கேட்க.

நீ இங்க வர வரைக்கும் உனக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்ல ஆனா எப்போ நீ ஊட்டிக்கு வந்தாயோ எப்போ குருவே உன்ன தான் கட்டிக்க போற பொண்ணு அப்படின்னு உன்ன பாத்து சொன்னானோ, அப்போ இருந்த தான் உனக்கு எனக்கும் ஆகிறது இல்லை.

 சொல்லப்போனால் எனக்கு நீ வந்த நாளிலிருந்து உன்னை கண்டு பிடிக்கல. வந்த முதல் நாளிலேயே நீ எப்படி என்னோட பாஷுக்கு பியேவா  ஆக முடியும். அப்படி என்ன காமிச்சு குருவ நீ மயக்குண டி….

 அவர் வீட்டிலேயே தங்கி இருக்கே நீ உனக்கு ஒன்னுன்னு சொன்ன அவர் அவ்வளவு பதறுறாரு. அன்னைக்கு டாக்டர் வந்து நீ யாரோ இருக்குன்னு கேட்டதும் இந்த பொண்ணு தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்   சொல்றாரு  அப்போ இவ்வளவு நாளா அவருக்காக காத்திருந்த என்னோட கதி என்ன ஆகுறது என்று கோபமாக பேசிக்கொண்டே வந்தவள்.

பிரியாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுக்க அவள் அடித்த வேகத்தில் பிரியா தான் அமந்திருந்த சேரோடு கீழே விழுந்தால். உங்கள் கன்னத்தில் அறைந்ததனால் பிரியாவின் உதட்டில் ஓரத்தில் ரத்தம் வழிந்தது.

 அவள் அரைந்த வலியும் கீழே விழுந்த வலியும் சேர்த்து பிரியாவை நிலைக்குலைய செய்தது. அவளை மறுபடியும் தூக்கி அமர வைத்த ப்ரியாவின் தோழி பிரியாவை பார்த்து ஒழுங்கா கலா சொல்வதைக் கேட்டு அவள் சொல்றபடி நடந்து கொண்டாய் என்றால் உன்னை உயிரோட விட்டுவிடுவோம் அப்படி இல்ல அவ சொல்றத கேட்க மாட்டேன் பிடிவாதம் பண்ணினா உன்னை இங்கேயே கொன்று புதைச்சுட்டு நாங்க ரெண்டு பேரும் போயிட்டே இருப்போம்  என்று கூறியவர்களை பார்த்து.

 இப்ப நான் என்ன செய்யணும்னு சொல்றீங்க நீங்க ரெண்டு பேரும் என்று கேட்டால் பிரியா. இனிமேல் நீ குருவை பார்க்கவோ பேசவோ கூடாது இங்கிருந்து நேரா அடுத்த பஸ் புடிச்சு குருவை பார்க்க முடியாது  எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்வளவு தூரம் போயிடனும் இனிமேல் குரு இருக்கிற பக்கமே நீ தலை வச்சு  படுக்க கூடாது  என்று கலா கூற.

அதை சொல்றதுக்கு நீ யார் என்று பிரியா கேட்க, என்ன டி…. திமிரா.. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்த உன்ன கடத்தி கொண்டு வந்து கட்டி வெச்சு உன்ன மிரட்டிட்டு இருக்கேன்.. நீ என்ன டானா இதை எல்லாம் சொல்றதுக்கு நான் யார்னு கேட்குற என்று கூறி அவள் அருகில் வந்து கலா பிரியாவின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தால்.

அவள் அறைந்ததில் வலி தாங்க முடியாமல் ஏற்கனவே அவள் உடல் பலவீனமாக இருந்தாதினால், இந்த வலியும் சேர அவள் மயங்கி கீழே சரிந்தால்.

❤️

மீனுவை செக் செய்து விட்டு டாக்டர் அவங்களுக்கு ஒன்றும் இல்ல, ஆபரேஷன் பண்ணி 24 மணி நேரம் கூட முழுவதுமாக ஆகவில்லை அவர்களை நீங்கள் ரொம்ப ஸ்ட்ரைன் பண்ண விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியவர்.

விக்ரமை பார்த்து மிஸ்டர் விக்ரம் கொஞ்சம் என்னுடைய் கேபினுக்கு வாருங்கள் என்று கூறி சென்றுவிட்டார்.அவர் சென்றதும் மீனுவை திரும்பி பார்க்க அவள் விக்ரமை கவனியாதவள் போல் கர்ணனை பார்த்து அவனிடம் பேச்சு கொடுத்துகொண்டிருந்தால்.

டாக்டறை பார்க்க அவர் அறைக்கு வந்தவன். உள்ளே வந்த vikramai இருக்கையில் அமர சொன்ன டாக்டர் அவனிடம்.

மீனுவுடைய ரிப்போர்ட் எல்லாம் வந்துவிட்டது. அவர் இதயத்திற்கு அருகில் குண்டு பாந்து சென்றுள்ளதால் கொஞ்சம் கவனமாக அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும்.

அவர்களை ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக்கும் எந்த ஒரு விஷயத்தையும் அவர்களை பாதிக்காத படி பார்த்துக்கொள்ளுஙகள். ஒரு ஒரு மாதத்திற்கு இருவரும் பிஸிக்கல் ரிலேஷன்ஷிப் வைத்துக்கொள்ளமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

அவங்க உடம்பு வீக் ஆக இருக்கு சோ கொஞ்சம் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். மற்றபடி ஷி இஸ் ஆல்ரைட் இன்னும் ரெண்டு நாள் இங்கு அப்சேர்வஷனில் இருக்கட்டும் மாறுபடி ஒரு டெஸ்ட் எடுத்து விட்டு காயத்தின் கண்டிஷன் பார்த்துவிட்டு இரண்டு நாளில் வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்றார்.

அவரிடம் அவளுக்கு. கொடுக்க வேண்டிய உணவுகள், மருந்து மாத்திரைகளின் விபரம் பன்றி கேட்டு விட்டு அறைக்கு வந்தான்.உள்ளே மீனு தூங்கி கொண்டிருக்க கர்ணன் விக்ரமை பார்த்ததும், நீ மீனுவுடன் இரு விக்ரம் நான் போய் நம்முடை மீட்டிங் சில அட்டென்ட் செய்ய வேண்டி இருக்கிறது உனக்கு வீடியோ காலில் கனெக்ட் செய்கிறேன் ஆபீஸ் சென்றதும் அதை நீ இங்கிருந்தே அட்டென்ட் செய்தால் மட்டும் போதும் என்று கூற சரி என்று கூறி அவனை அனுப்பி வைத்தான்.

மீனுவிற்காக தனது கனவான ஐடி நிறுவனம் நடத்த சிறு முன்னேற்றமாக தான் நடத்தி வந்த கம்ப்யூட்டர் சென்டரை விற்று அவளுக்காக அனைத்தையும் தியாகம் செய்தாவனை, தனக்கு மீனு மட்டும் போதும் வேறு எந்த பணமும், சொத்துக்களும் வேண்டாம் என்று கூறிய விக்ரம், தன்னுடைய ஐடி நிறுவனலேயே அவனது திறமைக்கு ஏற்ற ஒரு வேளையில் அமர்த்திய விக்ரம், குறுகிய காலத்தில் கர்ணன் தனக்கு நம்பிக்கையாகவும், அதே பிழை பிசினஸ்ஸில் தனக்கு உறுதுணையாகவும் மாறிய கர்ணனை பார்த்து சந்தோச பட்டான்.

மீனுவின் அருகில் சென்று அவளை பார்த்துக்கொண்டே, தான் போனில் தனது மீட்டிங்கிற்காக தயாராகிகொண்டிருந்தான் விக்ரம்.

நன்றி

உங்கள்

லயா 💞

EPI 45

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

போன எபிசொட்டில் பிரியாவை குருவை விட்டு போக சொல்லி கலா வும் அவள். தோழியும் அடித்து மிரட்ட அவள் முடியாது  என்று கூற மேலும் கோபமடைந்த கலா ப்ரியாவின் கன்னத்தில் மாறி மாறி அறைய்ய பிரியா மயங்கி சரிந்தால். மீனு வீக் ஆக இருப்பதால் அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி டாக்டர் விக்ரமிடம் கூறி ஒரு மாதத்திற்கு அவளை விட்டு தள்ளி இருக்க சொன்னார்.சத்யா தன் காதலை மிருதி என்று நினைத்து ஸ்ருதி யிடம் கூற, ஸ்ருதியும் அவனிடம் தான் மிருதி இல்லை என்று கூறாமல் மாஸ்க் மேன்னை சந்திக்க வர சொல்ல அதே மாளிர்க்கு சத்யாவையும் வர சொன்னால் அவனிடம் தன் முடிவை தெரிவிப்பதாக கூறி அவனை அங்கேயே வர சொன்னால்.மிருதிக்கும் சத்யா அவளை காதலிப்பதையும் தெரிவித்தால்.

இனி….

 பிரியாவை மாறி மாறி கலா அவள்  கன்னங்களில் அறைத்ததால் பிரியா மயக்கம் போட்டு கீழே சரிந்தால். கலாவின் தோழி வேகமாக ஓடிச்சென்று  பிரியாவின் சேர்ரை தூக்கி நிறுத்திக் அவள் கன்னத்தில்  தட்டி எழுப்ப ப்ரியா  எழுதிருக்க வில்லை.

பதட்டமான கலாவின் தோழி ஏய் உன்னோட கோபத்தை குறைச்சுக்கனு சொன்ன கேக்க மாட்டியா டி இங்க பாரு டி இவ மயக்கம் போட்டு விழுந்துட்டா என்று கலாவை திட்டினால்.

பின் ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து வந்தவள் அதை பிரியாவின் முகத்தில் தெளிக்க, கண்களை திறந்தவள் தன் எதிரே அரக்கி போல நின்றிருந்த கலாவை பார்த்து பயந்து நடுங்கினால்.

கலா அவள் அருகில் வந்து ஏய் பிரியா…. இங்க பாரு நான் சொல்வதை கேட்டாய் என்றால் நீ உயிரோடு இருக்கலாம், இல்லை என்றால் உன்னை கொன்று விடலாம் என்று தான் நினைத்தேன் ஆனால் அதற்கெல்லாம் நீ அசருபவள் போல் தெரியவில்லை, நீ இப்படினிஏதும் செய்தால் உன்னை என் வலிக்கு கொண்டு வர அதனால என்று கூறி மாரி…. சங்கிலி….. என்று வெளியே நின்றிருந்த தடியன்களை அழைத்தால்.

உள்ளே வந்த அவர்கள் இருவரும் என்ன மேடம் என்று கேட்டுக்கொண்டு வந்தனர். தன் ஹாண்ட் பாக்கில் இருந்து எதையோ எடுக்க, பிரியாவின் கண்களுக்கு அது மங்களாக தெரிய கண்களை நன்கு அழுந்த மூடி திறந்தவள் அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தால்.

கலா தன் கையில் இருந்த தாலியை அந்த இரு தாடியங்களிடம் நீட்டி உங்க ரெண்டு பேரில் யாருக்கு இவள கல்யாணம் பணிக்கணுமோ பண்ணிக்கோங்க, இந்த தாலியை யாராவது ஒருத்தர் அவ கழுத்துல கட்டியே ஆகணும் என்று கலா கட்டளையிட.

மாரி என்பவன் நேராக வந்து அவள் கையில் இருந்த தாலியை வாங்கியவன். என்னா மேடம் நீங்க கரும்பு தின்ன கூலியா.. இப்படி ஒரு பிகர் கல்யாணம் பண்ணணும்னா யாராச்சும் வேணாம்னு சொல்வாங்களா என்ன என்று கூறி அவன் தலையோடு பிரியாவின் அருகில் செல்ல.

அவன் தன் அருகில் தாலியுடன் வருவதை பார்த்த பிரியா வேண்டாம்… வேண்டாம்…. என்று அலறினால்.அவள் அலறளை அங்கு இருந்த யாருமே பொருட்படுத்தவில்லை. மாமா…..என்ன காப்பாத்துங்க மாமா…. என்று கதறினால்.

அவள் கதறுவதை பார்த்த கலா  என்ன டி…. இவ்வளவு நேரம் எவ்ளோ திமிரா முடியாதுனு சொன்ன. ஆனா இப்போ உங்கழுத்தில் வேற ஒருத்தன் தாலி காட்டுறான் அப்படினா உடனே நெஞ்சுக்குள்ள உனக்கு பதருதா… வலிக்குதில்ல.. அப்படி தானே இருந்திருக்கும் எனக்கும்….நீ குருவை கல்யாணம் பண்ணின இப்படி தானே எனக்கும் வலிக்கும் என்று கூறியவளை பார்த்த பிரியா.

கலா ப்ளீஸ் கலா என்னை விற்று கலா ப்ளீஸ் எனக்கு இவனை தாலி கட்ட வேண்டாம்னு  சொல்லு என்று கெஞ்சினால்.

அவள் அருகில் தாலியோடு வந்த மாரி, என்ன செல்லம் உன்ன கல்யாணம் பண்ணிக்க போறேன் இன்னும் கொஞ்ச நேரத்துல என்ன போது அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசுற.. என்றுறு கூறுக்கொண்டு வர.

மாரி இரு நான் வீடியோ எடுர்த்துக்கறேன் அப்போ தான் ஆதாரம் ஸ்ட்ராங்கா இருக்கும் என்று கூறியவள், கலாவின் தோழியை வீடியோ எடுக்க சொல்லி விட்டு நீ கட்டுடா மாரி தாலியை என்று கூற சரிங்க மேடம் என்று கூறி பிரியாவின் புறம் திரும்பி தாலியை அவள் கழுத்தின் அருகில் கொண்டு போக பிரியா பயத்தில் வேண்டாம்… என்று கூறி தலையை ஆட்டியவள் கண்களை இருக்க மூடிகொண்டால்.

சிறிது நேரம் அங்கு நிசப்தம் நிலவியது கண்களை மூடியிருந்த பிரியா கண்களை திறந்து தன் எதிரே இருந்தவனை பார்த்தால். பின் சட்டென குனிந்து தன் கழுத்தை பார்க்க அவள் கழுத்தில் தாலி கட்டப்பட்டிருந்தது. அதை பார்த்ததும் மாமா….. என்று கூறி அழுத்தவள் மயங்கி அப்படியே சேரில் சரிந்தால்.

❤️

மாலை ஷாப்பிங் மாலிர்க்கு வந்த ஸ்ருதியும், மிருதியும் ஒரு இடத்தை தேர்வு செய்து அமர்ந்தவர்கள், மிருதி ஸ்ருதியிடம் ஏய் எனக்கு பயமா இருக்கு டி எதுவும் பிரச்சனை ஆகி விட போகிறது டி…. என்று கூற ஏய் சும்மா இரு டி எப்போ பாரு பயந்துட்டு அதெல்லாம் எதுவும் ஆகாது.

நின் சொன்ன மாரி நீ அங்கு சென்று அமர்ந்துகொள் நான் கூப்புடும் போது நீ வந்தால் போதும் என்று கூற.நிஜமா தான் சொல்றியா டி அவர் எதுவும் தப்பா நினைக்க போகிறார் என்று கூற… ஓஹோ உங்க அவரு ஒன்னும் நினைக்க மாட்டாரு நான் சொல்றதை மட்டும் நீ செய் போ…. டி என் ஹீரோ வந்திருவார் டி அப்பறோம் எல்லாமே சொதப்பி விடும் என்று கூறி அவளை அங்கிருந்து அனுப்பி… இல்லை இல்லை துரத்தி விட்டாள்.

மிருதி சென்று ஸ்ருதி சொன்ன இடத்தில் அமர்ந்து தன்னை தெரியாதவாரு ஒருக்கலித்து ஓரமாக இருந்த அந்த டேபிளில் அமர்ந்து கொண்டால்.

சிறிது நேரத்தில் ஸ்ருதியின் பின்னால் இருந்து ஹாய் பட்டுக்குட்டி… என்று அவள் காதருகில் ஹஸ்கி வாயிசில் நம்ம வினித் பேச திட்டுகிட்டு திரும்பியவள் அவனை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்தவளின் கண்கள் அகல விரித்து அதிர்ச்சியுடன் பார்க்க.

அவன் தன் அருகில் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறான் என்பதை உணர்ந்த ஸ்ருதியின் முகம் குங்குமம் என்ன சிவந்துவிட்டது. அவள் எதுரே இருந்த சேரில் அமர்ந்த அவள் மனம் கவர்ந்த ஹீரோவின் கண்களையே பார்த்தவள்.

அவன் பார்வையின் ஆளத்தை தாங்க முடியாமல் தன் பார்வையை தாழ்த்திகொண்டால்.அவள் தன்னை பார்த்து வெட்கப்படுகிறாள் என்று உணர்ந்த வினித் பட்டு… என்று அவளை அழைத்தான்.

அவள் நிமிர்ந்து பார்க்காமல் அமைதியாக அமர பட்டு…. என்னை பார் என்று கூறியவன். நான் எவ்வளவு நாட்கள் கழித்து உன்னை பார்க்க எவ்வளவு ஆசையோடு வந்தேன் தெரியுமா…. நீ என்னவென்றால் என்னை பார்க்க பிடிக்காதவள் போல் தலையை குனிந்து கொண்டு உட்காந்திருக்கிறாய்.

சரி… அப்போ உனக்கு தான் என்ன பாக்க பிடிக்கலையே நான் போறேன் என்று கூறி சேரை விட்டு எலப் போக. போகாத என்று வேகமாக அவன் டேபிளின் மேலே வந்திருந்த அவன் கையை பிடித்தால் ஸ்ருதி.

அவனை நிமிர்ந்து பார்த்த ஸ்ருதி…அவனை பார்வையாலேயே கெஞ்சியவள். அவனை உட்கார சொல்லி கையை இழுக்க சிரித்துக்கொண்டே அமர்ந்தவன். ஸ்ருதி அவனை பிடித்திருந்த தன் கையை எடுக்க போக மாஸ்க் மேன் அவளை கையை எடுக்காத வாறு தன் இன்னோரு கையால் பிடித்துக்கொண்டான்.

அவள் கையை எடுக்க போக அவனின் முகம் வாடுவதை உணர்ந்தவள் அமைதியாக இருந்து விட்டாள், அவள் அப்படி அமைதியாக இருப்பதை பார்த்தவன் மனதிற்குள் சிரித்துக்கொண்தான். பின் ஸ்ருதியை பார்த்து எப்படி இருக்க பட்டுக்குட்டி.. என்று மாஸ்க் மேன் கேட்க… ம்ம்ம்….. என்று தலையை அசைத்தால்.

மெசேஜ் பண்ற அப்போ மட்டும் எவ்வளவு பேசுற, ஆனா நேரில் இல்ல வீடியோ காலில் என்னை பார்த்தால் மட்டும் எதுவுமே பேசாமல் இப்படி இருந்தால் எப்படி பட்டுக்குட்டி என்று கேட்டான்.

அவள் என்ன கூறுவது என்று விழிக்க, சரி எனக்கு கிப்ட் வாங்கி வைக்க சொன்னே எங்க என்று அவன் கேட்க, அவள் தன் கைகளை அவனிடம் இருந்து விடுவித்துக் கொண்டவள்.

தன் ஹாண்ட் பாக்கில் இருந்து ஒரு சிறு பெட்டியை எடுத்து அவனிடம் நீட்டினால். அதை ஆர்வமாக பார்த்தவன் பரவாயில்லையே மறக்காம நான் சொன்னதும் வாங்கிட்டு வந்திருக்க என்று கெட்டவன்.

நான் உனக்கு கொடுத்த கிபிட்டை திறந்து பார்த்தியா என்று ஆர்வமாக கேட்க, ஸ்ருதி இல்லை என்று தலை இட வளமாக ஆட்ட, வினித்தின் முகம் சுருங்கி விட்டது.

ஏன் உனக்கு இன்னும் என்னை பிடிக்கவில்லையா.அதனால் தான் இந்த கிபிட்டை திறந்து பார்க்காமலேயே வைத்திருக்கிறாயா என்று வினித் குரல் உடைந்து கேட்க. அவன் குரலில் இருந்த வித்யாசத்தை கண்ட ஸ்ருதி வேகமாக இல்ல இல்ல.. நாம் இருவரும் சேர்ந்து நம் கிப்ட்டை திறக்கலாம் என்று கூற… சட்டென வினித்தின் முகம் மலர்ந்தது.

ஓகே நீ முதலில் நான் கொடுத்த பரிசை பிரித்து பார்த்து என்னுடைய காதலுக்கு பதில் சொல்லு, பின் நான் நீ கொடுத்த பரிசை பிரிக்கிறேன் என்று வினித் கூற. சரி என்று தலையை வெட்கத்தோடு ஆட்டியவள் அவன் கொடுத்த பரிசை ஆவலாக பிரித்து பார்த்தால்.

அதில் ஒரு கவர் இருந்தது அதை திறந்து பார்த்தவள் என் செல்ல பாட்டுக்குட்டிக்கு என்று  பேப்ரின் மேல் எழுதி இருந்தது. அதை திராந்து பார்த்தவள்.

“நான் உனதருகில் இல்லாத போது….

என் நினைவுகளால் உன்னை…

அனுதினமும் முத்தமிட….

இந்த என் பரிசு…. “என்று எழுதி இருந்தது.

அதை படித்ததும் வெட்கத்தில் சிவந்த தன் முகத்தை உணர்வுகளை மறைக்க அவள் போராட அதை பார்த்து ரசித்த வினித்.

ம்ம்ம்…. சீக்கிரம் உள்ளே திறந்து பார் என்று வினித் கூற,அவனை ஓரக்கன்னால் ஒரு பார்வை பார்த்தவள். உள்ளிருக்கும் அந்த கவரை எடுக்கும்போது ஒருவித சத்தம் கேட்க வேகமாக அந்த கவரை பிரித்தவள் அதில் இருந்த தங்கக்கொலுசை பார்த்ததும் ஆசையாக அதை கையில் எடுத்து சிறு குழந்தை போல அதை ஆட்டி பார்த்தவள் பின் அவன் தன்னை ரசிக்கிறான் எண்டது தெரிந்ததும் அதை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தால்.

ஸ்ருதி…. என்று வினித் கூப்பிட,ஸ்ருதி எதுவும் பேசாமல் அமைதியாக அவனையே பார்க்க உனக்கு சம்மதமா என்று கேட்டான்.அவள் எதுவும் கூறாமல் அவன் கையில் அந்த தங்க கொலுசை கொடுத்தாள்.

அவள் தன் காதலை ஏற்காமல் தான் தன்னிடம் கொழுசை திருப்பி தருகிறாள் என்று நினைத்த வினித்தின் இதயம் ஒரு வலியை உணர அவனின் அந்த வலி அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிய அவன் கண்களில் சோகத்தில் therindhadhu.அதை கவனித்த ஸ்ருதி அவனிடம் என்னை பாருங்க என்று கூற அவன் பேசாமல் இருக்கவே.. அவன் தாடையை தன் விரல்களால் தொட்டு அவள் முகம் பார்க்கும் படி நிமிர்த்திய ஸ்ருதி அவனை பார்த்து சிரிக்க…. ஏதோ புரியாமலும் இருப்பது போல வினித்திற்கு தோன்ற.

அவன் புரியாமல் இருப்பதை பார்த்த ஸ்ருதி, நான் உங்க காதலுக்கு சம்மதம் சொல்லனுமா என்று கேட்க அவன் ஆமாம் சம்மதம் சொல் என்று கூறி அவளை ஏக்கமாக பார்க்க அப்போ உங்க முகத்தை நான் பார்க்கணும், உங்க பேர் எனக்கு தெரியாது அதுவும் தெரிந்து கொள்ளணும் கேட்க…

அதற்கு வினித்தோ நீ என் காதலுக்கு சம்மதம் என்று சொல், சொன்ன அடுத்த நொடியே இந்த கொலுசை நானே உனக்கு என் கைகளால் மாட்டிவிட்டு என் அடையாளத்தை உனக்கு வெளிப்படுத்தகிறேன் என்று கூற.

சற்று யோசித்த ஸ்ருதியை பார்த்த வினித் என் மீது நம்பிக்கை இல்லையா சரி என்று கூறி தன் மாஸ்கய் கழட்ட கையை வைக்க போக, அவன் கையை தடுத்த ஸ்ருதி எனக்கு இந்த கொலுசை போட்டு விடுங்கள் என்று தன் சம்மதத்தை அவள் தெரிவிக்க, அவனது கண்களே சொன்னது அவன் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறான் என்று.

 வேகமாக எழுந்து அவள் அருகில் வந்தவன் சட்டென்று கீழே ஒரு காலை முட்டியிட்டு மறு காலை மடக்கி ஸ்ருதியின் காலை எடுத்து தன் தொடை மீது வைக்க… பதறிய ஸ்ருதி என்ன செயிரிங்க நீங்க என்று கூறி காலை எடுக்க போக.

அவள் காலை பிடித்து ஷ்…. எண்டது அவளை பார்த்து சொன்னவன் தன் கையில் இருந்த கொலுசை எடுத்து ஒரு காலில் மாட்டிவிட்டவன். மருகாலையும் எடுத்து தன் தொடை மீது வைத்து போட்டு விட்டவன்.

அவள் இரு கால்களையும் பிடித்து தானே போட்டு விட்டா அந்த கொலுசை பார்த்து அழகு பார்த்தவன். அவள் கால்களை கீழே வைத்து விட்டு எழுந்து அவளை பார்க்க…. அவள் ஆவலோடு அவன் முகத்தை பார்ப்பதற்காக காத்திருக்க….

வினித் தன் முகமூடியை கழட்ட போகும் நேரம், அவன் சட்டையை பிடித்து சட்டென தன் புறம் திருப்பினான் சத்யா…

அவனை பார்த்ததும் அய்யயோ….. அதுக்குள்ள வந்துட்டாரா இவரு என்று விழித்த ஸ்ருதி, திரும்பி மிருதியை பார்க்க அவள் நல்லா வேணும் டி உனக்கு என்று கூறி அங்கு வரமால் இருக்க…

அவளை முறைத்த ஸ்ருதி சார் என்ன செயிரிங்க நீங்க விடுங்க அவரை என்று கூற… யார் இவன் இவன் எதுக்கு முகமூடி போட்டு இருருக்கான் உன்னை ஏதும் மிரட்டுறானா, ஏதோ எடுக்க கையை மேலே தூங்கினானே என்று சத்யா கேள்வியாக கேட்க.

சார்… சார்….. முதல அவர் மேல இருந்து கையை எடுங்க. அவர் என்னோட லவர் சார் என்று கூற, ஸ்ருதி கூறியதை கேட்ட சத்யா அதிர்ந்தவன் கைகள் தானாக அவன் கைகளை வினித்திடம் இருந்து விளக்கினான்.

சாரி என்று அவனை பார்த்து கூறிய சத்யா, இவர்தான் உங்க லவர் ஆஹ் என்று கேட்க அவளும் வெட்கப்பட்டுக்கொண்டே ஆமாம் என்று கூறினால்.

அவள் வெட்கப்படுவதை பார்த்த சத்யாவின் இதயமே வெடித்து விடும் போல ஆகி விட்டது. இவரை தான் நீங்க லவ் பண்றீங்கன்னா அப்போ நேத்து நான் என் காதலை உங்களிடம் கூறிய போதே வேண்டாம் என்று சொல்லி இருக்கலாமே என்று குரல் தழு தழுக்க சத்யா கேட்க.

ஸ்ருதி அது வந்து சார் உங்க ரெண்டு பேரில் யார் பெட்டெர் என்று பார்த்து விட்டு முடிவு செய்து கொள்ளல்லாம் என்று தான் உங்களை இங்கு வர சொன்னேன்.

அவள் அப்படி கூறியதும் வினித், சத்யா இருவருக்குமே அவள் கூறிய பதிலை கேட்டு கோபம் வந்தது, அப்போ என்னை விட இவர் பெட்டெரா இருந்த இவரை தான் நீ லவ் பண்ணி இருப்பாயா என்று வினித் கோபமாக கேட்கமா ஆமா…. என்று ஆசால்ட்டாக.

இதை கேட்ட இருவரும் ஒருவரை ஒருவர் மாரி மாரி பார்க்க, ச்சே… ஒருத்தரை பிடிக்கலைன்னா அதை மாசுக்காக சொல்லி புரிய வைக்கலாமே இது என்ன இருவரில் யார் பெட்டெர் என்று தேர்ந்துதெடுப்பது என்று சத்யா கேட்க

இதில் என்ன சார் இருக்கு, இப்போ. ஒரு கடைக்கு போனா ஒரு பொருள் எடுக்குறோம், அதை விட இன்னோரு போறும் பெட்டெராக கிடைத்தால் அதை தேர்ந்து தேடுபதில்லையா அப்படி இருக்க என் வாழ்க்கை முழுக்க வரப்போகும் துணையை நான் தேர்ந்துதேடுக்க எனக்கு உரிமை இருக்கே… என்று அவள் கூறி அவர்களை பார்க்க இருவருமே ஒருவித அதிர்ச்சியினுடனே அவளை பார்க்க.

நான் வேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு சாய்ஸ் கொடுக்கட்டுமா என்று கேட்க, அவளை புரியாமல் பார்த்த இருவரும் என்ன என்பது போல கேட்க உங்க ரெண்டு பேருக்கும் ஒரு  சாய்ஸ் கொடுக்கிறேன் உங்கள்ள யாருக்கு நான் பெட்டெரரா இருப்பேன்னு தோணுது அவங்க என்னை செலக்ட் பண்ணிக்கோங்க என்று கூற.

கோபம் வந்த சத்யா எனக்கு நீ தேவை இல்லை என்று சட்டென கூற, வினித்தும் அப்போ இவ்வளவு நேரம் நீ என்னிடம் பேசியதெல்லாம் காதல் இல்லையா எல்லாம் ஏமாற்றும் வேலை தானா நல்லா வேலை உன்னிடம் என் முகத்தை காட்ட வில்லை என்று கூறிய வினித் நீ எனக்கு வேண்டாம் என்று கூறி விட்டு திரும்பி இருவரும் நடக்க போக ஒரு நிமிஷம் எண்டது திரும்பியவர்களை கூப்பிட என்ன என்று திரும்பி பார்த்த இருவரும் அங்கே ஸ்ருதியின் அருகில் நின்றந்த மிருதியை பார்க்க.

மிருதி நீ எங்க இங்க என்று வினித் கேட்க, ஸ்ருதி நீங்க என்று இழுத்தான் சத்யா…..

பின் இருவரும் ஒரேய ஆளை பெயர் மாற்றி அழைத்ததை அவர்கள் உணர சத்யா ஸ்ருதியை பார்த்து நீங்க மிருதி தானே என்று கேட்க, வினித் அவனை பார்த்து இல்லை சார் இவ மிருதி, இவ தான் ஸ்ருதி என்று கூற சத்யா குழம்பிப்போக.

இருங்க இருங்க… என்று இடை மறித்த ஸ்ருதி. சத்யா சார் நான் ஸ்ருதி, இவ மிருதி எப்படினு தெரியலையா, நீங்க நேற்று பாத்ரூமில் வெளியே வைத்து உங்கள் காதலை என்னிடம் தான் சொன்னீர்கள்.

நான்தான் வேண்டுமென்றே உங்களை இங்கு வரவழைத்து வாம்பிழுத்தேன்.இவளுக்கு எதுவும் தெரியாது என்று கூறி மிருதியை பார்க்க அவள் சத்யாவை பார்த்து வெட்கப்பட்டுக்கொண்டு இருக்க சத்யாவிற்கு குழப்பமாக இருக்க.

ஸ்ருதி சார் என்னோட கண்ணை பாருங்க என் கண்ணு ப்ளூ கலர்ல இருக்கும், இவ கண்ணு பிரவுன் கலரில் இருக்கும். எங்களுக்கு உள்ள ஒரேய வித்யாசம் எங்க கண்கள் தான் என்று கூற.

சார் மிருதி உங்க கிட்ட பேசணும்னு சொன்ன நீங்க அவ கூட பேசி உங்க லவ்வை அவளிடம் ப்ரொபோஸ் பண்ணுங்க எனக்கு ஒரு முக்கியமான சி வேலை இருக்கு என்று கூறி மாஸ்க்மேனை பார்க்க அவனுக்கு புரிந்தது போல ஸ்ருதியை கூட்டிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

❤️

கண்களை மூடி இருந்த பிரியா கண்ணை மெதுவாக திறந்து பார்க்க எதிரே நின்றிருந்த அந்த மாறியை பார்க்க, சட்டென குனிந்து அவள் கழுத்தை பார்க்க…. தன் கழுத்தில் தாலி கட்டப்பட்டிருப்பதை பார்த்த பிரியா அழுத்துக்கொண்டே மாமா…. என்று கதறியவள் மயங்கினால்.

அவள் முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட கண்களை திறந்து பார்த்தவள், தான் படுக்கையில் படுத்திருப்பதை பார்த்தவள் தனக்கு ஏதோ ஆகி விட்டது என்று பதறி எழ, எழுந்தவள் எதிரே நின்ற குருவை பார்த்து மாமா… என்று அவனை பார்த்து அழ…

ஏய் அழாத டி நான் அவனுங்க கிட்ட இருந்து உன்ன காப்பாத்திட்டேன் டி.. அழாத என்று கூற.

அவனை பார்த்து மாமா… என்று அழுதுக்கொண்டே தன் கழுத்தில் இருக்கும் தாலியை கட்டி மாமா இந்த தாலி… என்று அழ.

அவளை பார்த்து நான்தான் டி அவசரத்தில் உங்கழுத்தில் தாலியை கட்டினேன் என்று கூற அவன் கூறியதை கேட்டு   அப்படியே உறைந்து போய் ஸ்தம்பித்து அழுவது நின்றது கூட தெரியாமல் அப்படியே நின்றாள்.

❤️

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

என்னுடைய முதல் கற்பனை கதைக்கு நீங்கள் கொடுத்துகொண்டிருக்கும் ஆதரவிற்கு  மிகவும் நன்றி ஃபிரெண்ட்ஸ்.

நன்றி

உங்கள்

லயா 💞

 EPI 46

சிறந்த அன்பு என்பது ஆன்மாவை எழுப்பி மேலும் பலவற்றை அடையச் செய்யும் வகையாகும்,

அது நம் இதயங்களில் நெருப்பை விதைத்து, நம் மனதில் அமைதியைக் கொண்டுவருகிறது.

அதுவும் நீங்கள் எனக்குக் கொடுத்ததுதான். அதைத்தான் நான்  எதிர்பார்க்கிறேன்.

 ஹலோ ஃபிரண்ட்ஸ்🌹

 ஹாப்பி வேலண்டைன் மன்த் 💞

காதலித்துக் கொண்டிருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் காதல் செய்யப் போகும் அனைத்து உள்ளங்களுக்கும்.

உலகம் உள்ளவரை காதல் செய்வோம்! உலகத்தில் உள்ளவரை காதல் செய்வோம்!

 போன எபிசோடில்..

 கலா பிரியாவை ஒரு பாழடைந்து பங்களாவில் கடத்தி வைத்திருக்க அவள் பிரியாவை மிரட்டவும், பிரியா குருவை விட்டு பிரிய முடியாது என்று பதில் சொல்லவும் கோபமடைந்த கலா அங்கிருந்த ரவுடிகளை அழைத்து அவள் கழுத்தில் தாலி கட்ட சொல்ல மாரி என்பவன் அவள்   கையில் இருந்த தாலியை வாங்கி பிரியா கழுத்தில் கட்டப்போக உன்னை அவன் அருகில் நெருங்கி வர பிரியா கண்கள் இருக்கு மூடிக் கொண்டால். பின்பு கண்கள் திறந்து பார்த்தால் தன் காலத்தில் தாலி இருப்பதை பார்த்து மயங்கி விழுந்தால். மயக்கம் தெளிந்து கண்விழித்தவள் அவள் எதிரே குரு நிற்க அவளிடம் தன் கழுத்தில் தாலி கட்டியிருப்பதை சொல்லிக் கூரி அழ கடைசியில் அந்த தாலியை குரு தான் கட்டினான் என்று சொல்லவும் அதிர்ச்சி அடைந்து நின்றாள். சத்தியாவை மாலிற்கு வரச் சொல்லி இருந்த சுருதி அங்கு மாஸ்க்மேனையும் வரச் சொல்லி இருந்தால். மாசமானிடம் தன் காதலை தெரிவிக்க தான் வாங்கி கொடுத்த பரிசான தங்க கொலுசு அவன் கையாலே தன் காலில் மாட்டி விடச் சொன்னார். அந்த அதற்கு பதிலாக அவள் மாஸ் மண்ணின் முகத்தையும் அவனைப் பற்றி விவரங்களை அறிய வேண்டும் என்று கூறினால். மாஸ் மேனும் சம்மதித்துவிட்டு அவளுக்கு கால் கொலுசுகளை மாட்டிவிட்டு தன் மாஸ்கய் கழட்ட செல்ல  அப்போது வந்த சத்யா மாஸ்க்கு மேனை ஸ்ருதி இடமிருந்து  பிரித்து அவனை அவனை சுருதி தாக்க வந்ததாக நினைத்து யார் என்று விசாரிக்க செல்ல அப்போதுதான் சுத்தி வந்து மாஸ்க் மேனை லவ் பண்ணுவதாக கூறுகிறாள் சத்யாவிடம். தன்னிடம் மாஸ்க்மேனை லவ் பண்ணுவதாக ஸ்ருதியை மிருதி  என்று நினைத்துக் கொண்டு சத்யா ஷாக் ஆகி நிற்க அதன் பின் அவனிடம் கொஞ்சம் சிறிது வம்பு அடித்து விட்டு கடைசியில் தான் சுருதி  என்றும் தன் அருகில் மறைந்திருந்து நிறுத்தியை பார்த்து அவள்தான் மிருத்தி என்று நேற்று நடந்த விஷயங்களை கூறி அவனிடம் விளக்கிச் சொன்னாள்.

இனி……..

 கண்களை திறந்து பார்த்த ப்ரியா தான்  படுக்கையில் படுத்திருப்பதை பார்த்ததும் தனக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்து வேகமாக படுக்கையிலிருந்து எழுந்தவளை குரு சென்று அவளை  அமைதிப்படுத்தி நிறுத்தினான். ஏய் பிரியா….உனக்கு ஒன்னும் இல்ல நான் தான் இருக்கேன் அவங்கிட்ட இருந்து உன்னை காப்பாத்திட்டேன் பயப்படாத பதறாதே என்று கூறினான் குரு.

தன் கழுத்தில் இருந்த தாலியை காட்டி பெரிய அழுக, அழாதே பிரியா நான் தான் அவசரத்துல தாலி கட்டிட்டு உன் கழுத்துல என்று குரு கூற அவன் கூறியதைக் கேட்டவள் அப்படியே அதிர்ச்சியாய் சிலை போல்  கண்களை விரித்து நின்றாள்.

 அவள் தோள்களைப் பிடித்துக் குலுக்கி, பிரியா ஏ பிரியா இங்க பாரு என்ன பாருடி ஏன் இப்படி அதிர்ச்சி ஆயிட்ட…. இன்று அவளை சுய நினைவுக்கு கொண்டு வந்த குரு.

 அங்கு என்ன நடந்தது என்று கூறினான்.  கலா வெளியே நின்றிருந்த ரவுடிகளை அழைத்து பிரியாவிற்கு அவர்களி இருவரில் யார் வேண்டுமானாலும் தாலி கட்டலாம் என்று கூறி தாலியை கொடுக்க. அதில் மாரி என்பவன் தாலியை  வாங்கி பிரியாவின் அருகில் கட்ட செல்ல பயத்தில் கண்களை மூடியவள்…

சிறிது நேரம் அங்கு அமைதியாக இருக்கவே கண்கள் திறந்து தன் எதிரில் இருக்கும் மாரியை பார்த்தால் . தாலி கட்டப்பட்டிருந்தது இதை கண்டதும் அதிர்ந்தவள் மயங்கிப் போனால் ஆனால் அதற்கு முன்….

 பிரியா மாரிகையில் தாலி உடன் தன் அருகில் வந்து அவள் கழுத்தில் தாலியை கட்டப்போகும் நேரம் கண்களை மூடிக்கொண்டால். மாரி பிரியாவின் கழுத்திற்கு மிக நெருக்கத்தில் வந்த குரு அவன் கையில் இருக்கும் தாலியை அவள் கழுத்தில் கட்ட விடாமல் அவனை உதைக்க அவன் தடுமாறி சுத்தாரித்து  நிற்பதற்குள் என் பிரியா கழுத்தில் என்னை தவிற யாரும் தாலி கட்ட விட மாட்டேன் டா என்று கூறி ஆத்திரத்தில் அவனிடம் பேசிக்கொண்டே பிரியா கழுத்தில் தாலியை காட்டினான்.

கட்டிய பிறகு தான் உணர்ந்தான் பிரியாவிற்கு தெரியாமலேயே அவசர அவசரமாக தாலியை கட்டி விட்டோமே இவள் என்ன சொல்ல போகிறாளோ என்று யோசித்தன்.

ஆனால் பிரியாவிற்கு அப்போது இருந்த பதட்டத்தில் பிரியாவிற்கு குரு பேசியது எதும் விழவில்லை.அமைதியாக அங்கு இருக்கவே கண்களை திறந்து தன் எதிரில் நின்ற மாரியை பார்த்தாலே ஒழிய மாரியின் எதிரே நின்றிருந்த குருவை பார்ப்பதற்குள் மயங்கும் விட்டால்.

அவள் மயங்கியவுடன் அவள் கன்னம் தட்டி குரு பிரியாவை எழுப்ப அவள் கண் திறக்கவில்லை. அதற்குள் அந்த இரு ரவுடிகளும் குருவை தாக்க வர இருவரையும் பந்தாடினான் குரு கொலை வெறியில். பின் அங்கிருந்த கலாவை பார்க்க அவள் சார் நாங்க பிரியவை காப்பாத்த தான் சார் வந்தோம் நாங்க இந்த பக்கம் பேசிட்டு வரும்போது யாரோ கத்துற சத்தம் கேட்டு தான் வந்தோம் என்று எதையோ கூறி சமாளிக்க.

ஓஹோ…. நீங்க ஏதேச்சையா தான் இங்க வந்திங்க அப்படிதான என்று கேட்க அவர்கள் இருவரும் ஆமாம் என்று சொல்ல கலாவின் அருகில் வந்தவன் அவள் கன்னத்தை பார்த்து பலார்ர்ர்ர்…..என்று ஒரு அரை விட்டான். இதை சற்றும் எதிர்பார்க்காத கலா கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அவனைப் பார்க்க பொம்பளைங்க அப்படிங்குற நாள தான் உங்க ரெண்டு  பேரையும் உயிரோடு விட்ட இல்ல இங்கே கொன்னு புதைத்து இருப்பேன் உங்க ரெண்டு பேரையும்.

என் கண்ணிலேயே இனி நீ படக்கூடாது போ இங்கிருந்து என்று அவர்கள் இருவரையும்  பார்த்து கத்த குருவின் இந்த பயங்கரமான முகத்தை பார்த்தவர்கள் பயந்து தாஙகள் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்று தங்களை விட்டாள் போதும் என்று அங்கிருந்து சென்றனர்.

 அவர்கள் சென்றதும் பிரியாவின் கன்னத்தை தட்டி எழுப்ப பார்க்க அவள் எழுந்திருக்கவில்லை அவளை அப்படியே கைதாங்களாக தூக்கி தான் வந்த காரிலேயே அவளை படுக்க வைத்து விட்டு நேராக தன் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான்.

அவன் கூறுவது எல்லாம் அதிர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்த பிரியா தன் கழுத்தில் இருக்கும் தாலியையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள். சரிடி உனக்கு தெரியாமலே அவசரத்துல கட்டிட்டேன் இதனால் என்ன இப்போ நான் தானே கட்டினேன் உனக்கு,எப்படியும் நான் தானே உன் கழுத்துல தாலி கட்ட வேண்டி இருக்கும் இப்ப எதுக்கு நீ என்னையும் தாலியையும்  மாத்தி மாத்தி பார்த்து முறைக்கிற என்று கூற அவள் அருகில் வந்து பேச.

போடா மாமா என்கூட பேசாத நீ… நான் நம்ம கல்யாணம் எப்படி எல்லாம் நடக்கணும் நினைச்சேன் தெரியுமா, எனக்கு தான் அம்மா, அப்பா இல்ல கூட பிறந்தவங்கனு யாருமில்லையே மாமா, ஸ்ரேயா, உங்க அம்மா, அப்பா, அப்பறோம் என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் நம்ம கல்யாணத்துக்கு வந்து எல்லாரோட ஆசீர்வாதத்தோடவும் சந்தோசமா பண்ணனும்னு நினைச்சேன் மாமா.

ஆனா நீ என்ன டா என்றால் எனக்கு கூட தெரியாமல் தாலி கட்டிட்டியே மாமா என்று மிகவும் வருத்தப்பட்டால். உலகத்துலயே தன்னோட கல்யாணத்தை தானே பார்க்காத முதல் பெண் நானாதான் இருப்பேன் என்று கூறி வருத்தப்பட்டவலை, சரி விடு குட்டிமா நானும் நினைச்சேனா உனக்கு இப்படி ஒரு சூழ்நிலையில் கல்யாணம் நமக்கு நடக்கும்னு எதிர்பார்க்கவில்லை என்று கூறியவன்.

சரி நீ போய் குளிச்சு பிரெஷ் ஆகிட்டு வா, சாப்பிடலாம் நீ ஏற்கனவே ரொம்ப டையார்ட் ஆஹ் இருப்ப என்று கூறி அவளை குளிக்க போக சொல்ல… பிரியா திரும்பி தன் அறைக்கு செல்ல போன பிரியாவின் கைபிடித்தவன் எங்க டி போற என்றான். என்னோட ரூமுக்கு மாமா என்றால்.

நமக்கு கல்யாணம் ஆகிருச்சு ஞாபகம் இருக்கா அப்பறோம் நம்ம ரூம்லயே ரெடி ஆக வேண்டியது தான குட்டிமா என்று கூற. அவன் அருகில் வந்து அவன் கை வேலைவிற்குள் நின்று கொண்டு பிரியா குருவின் சட்டையில் உள்ள பட்டனை தன் ஒற்றை விரலால் நோண்டிக்கொண்டே மாமா… என்று அழைக்க அவள் தனக்கு இவ்வளவு அருகாமையில் நின்று கொண்டு அவனை ஹஸ்கிவைசில் மாமா…. என்று அழைப்பதை கேட்ட குருவின் உடலுக்குள் ஒரு வித உணர்ச்சி ஏற்பட அவனும் அவளை தன் கைகளால் கட்டிக்கொண்டு என்ன குட்டிமா சொல்லு என்றால் அவள் காதில் தன் மூச்சுகாற்றை சூடாக்கி.

 அவன் மூச்சுக் காட்டு தன் காது அருகில் பட்டதும் கூச்சத்துடன் நெளிந்து கொண்டு மாமா நான் ஒன்னு சொன்னா நீ கேட்பியா என்றால் பிரியா. சொல்லுடி நீ நீ சொல்லி நான் கேட்காம போயிடுவேனா என்னன்னு சொல்லு என்றான்   குரு அவளை கட்டி அணைத்தவாறே.

 அது வந்து மாமா நம்ம ரெண்டு பேரோட கல்யாணம் தான் யாருக்கும் தெரியாமல் நடந்துருச்சு. முக்கியமா உன்னோட அம்மா அப்பாவுக்கும் அப்புறம் ஸ்ரேயாவுக்கும் சரி ஆமா உங்களுக்கெல்லாம் தெரியாது அதனால என்னடி இப்போ என்றான் குரு.

 அதனால அவங்க கிட்ட எல்லாம் நம்ம கல்யாணம் ஆன விஷயத்த சொல்லி அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு புரிஞ்சிட்டு அவங்க முழு மனசோட  சம்மதிச்சதுக்கு அப்புறம் நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கலாம் மாமா என்றால் பிரியா.

 நீ அதுக்கு எதுக்கு இப்ப நீ உன்னோட ரூமுக்கு  போறேன்னு சொல்ற இங்கேயே ரெடியாக வேண்டியது தானே என்றவன் கேட்க, அது வந்து நீ சும்மாவே என்னை இங்கே அங்கேயும் தொட்டு நோண்டிக்கிட்டே இருப்பியா மாமா ….

 இப்போ வேற நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிருச்சா… என்று பிரியா இழுக்க… அவள் தலையில் குட்டி அவள் கூற வருகை புரிந்து கொண்டவனாக ஏ லூசு நீ பீரியட்ஸ் ஆகி இன்றுடன் எத்தனை நாள் ஆகுது என்று கேட்டான் குரு, அவன் தன் பீரியட்ஸ் பற்றி கேட்டது வெட்கப்பட்டுக் கொண்டே பிரியா தன் விரல்களை மட்டும் உயர்த்தி அவனை பார்க்காமல் மூன்று என்று காண்பித்தாள்.

 உனக்கே தெரியும் மூன்று நாள் தான் ஆகுதுன்னு இப்ப எப்படி நாம் ஒன்றாக இருக்க முடியும். என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது டி… உனக்கு நான் என்ன அவ்வளவு வில்லன் ரேஞ்சுக்கா உன்கிட்ட நடந்துக்கிறேன் என்று கூறி அவளை லேசாக முளைக்க.

 சாரி மாமா நான் இதெல்லாம் யோசிக்கவே இல்லை என்றால் ப்ரியா. நீ இப்படியே எப்ப பார்த்தாலும் என்னை பத்தி தப்பாவே நினைச்சுக்கிட்டே இரு நான் எவ்வளவு நல்லவன் என்று உனக்கு தெரிய மாட்டேங்குது என்றான் குரு. ஆமா ஆமா நீ எவ்ளோ நல்லவன்னு எனக்குத்தான மாமா தெரியும் என்று கூறி நக்கலாக சிரித்தவள் அவனை தள்ளிவிட்டு  நேராக பாத்ரூமுக்கு சென்றாள்.

 குளித்து முடித்து வெளியே வந்த ஃப்ரீயா பிரஷ் ஆகி விட்டு வெளியே வர அவளுக்காக காத்திருந்த குரு சரி போலாமா போய் சாப்பிடலாமா என்று கூறி அவளை அழைத்துக் கொண்டு கீழே வந்தான்.

 ஐயா கண்ணு டேபிளில் சாப்பிட அனைத்து உணவையும் எடுத்து வைத்துவர் அவர்கள் இருவரும் கீழே வரவும் பிரியாவை ஆர்த்து பிரியாம்மா பரவாலியம்மா உனக்கு நீ வரும்போதே ஐயா உன்னை கையில் தூக்கிட்டு வந்தாரு மா,நீ மயக்கம் போட்டு விழுந்துட்டேன்னு சொன்னாரு இப்ப எப்படி இருக்குமா உனக்கு வயசு பொண்ணு இப்படி உடம்பை கவனிச்சுக்காம இருந்தா உடம்பு என்ன கதிக்கு ஆகுறது.

இனிமேல் ஆவது உடம்பை சரியா கவனிச்சுக்கம்மா என்று சொல்லிவிட்டு அவர்கள் இருவருக்கும் உணவை பரிமாறினார்  ஐயாக்கண்ணு. இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க குரு அய்யாக்கண்ணுவை பார்த்து மண்சரிவு இருந்த இடமெல்லாம் சரி செய்து விட்டார்களா? இப்போது போக்குவரத்து எல்லாம் எப்படி இருக்கிறது என்று குரு கேட்க  அது எல்லாமே மதியமே சரி செஞ்சுட்டாங்க ஐயா இப்ப எல்லா வண்டியும் போய்ட்டு வந்துட்டு தான் இருக்கு என்றார் ஐயா கண்ணு.

 நானும் பிரியாவும் நாளை காலையிலேயே விடியும் பொழுது இங்கிருந்து ஊருக்கு கிளம்புறோம். காலைல நாங்க கிளம்புவதற்கான ஏற்பாடுகள் மட்டும் நீங்க செஞ்சிருங்க என்று கூறிவிட்டு பிரியாவை அழைத்துக் கொண்டு  ரூமிற்கு சென்றான்.

 அவன் அய்யா கண்ணு உடன் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பிரியா மேலே தங்கள் அறைக்கு வந்ததும், மாமா நாளைக்கு காலையில் நேரமே ஊருக்கு போகிறோமா  மாமா நெஜமாத்தான் சொல்றியா?என்று கேட்டால் பிரியா

 ஏய் இப்ப நான் என்ன பொய்யா சொல்லிட்டு இருக்க அதைத்தான் அவர் கிட்ட சொல்லி இருந்தேன். காலையில் நம்ம நேரமே ஊருக்கு போகலாம் சரியா நம்ம இன்னும் போய் மீனுவை பார்க்கவே இல்லை காலையில் நேரமே கிளம்பி போய் மீனுவை பார்த்துட்டு அதுக்கப்புறம் வீட்டுக்கு வந்து அம்மா அப்பா ஸ்ரேயா இவங்க எல்லார்கிட்டயும் நமக்கு கல்யாணமான விஷயத்தை சொல்லலாம் என்று குரு கூற

ஒரு நிமிடம் சந்தோசமாக காட்சி அளித்த அவள் முகம் மறுகனமே  சோகமாக மாறியது. அவள் முகம் மாற்றத்தை கவனித்த குரு அவளின் சோகத்திற்கு ஆனா காரணத்தை புரிந்து கொண்டவன் நீ கவலைப்படாத எங்கம்மா  கண்டிப்பா உன்ன எங்க வீட்டு மருமகளா ஏத்துக்குவாங்க உன்னை எதுவுமே சொல்ல மாட்டாங்க  என்னை நம்பு   , அப்படி அவங்க உன்னை ஏத்துக்கலைன்னாலும் நீ தாண்டி என் பொண்டாட்டி என்று கூறி அவளை தன் தோளோடு சேர்த்து இருக்க அனைத்து கூட்டி சென்று படுக்க வைத்தான்.

 அவள் அருகில் குருவும் படுத்துக் கொண்டவன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்துக் கொண்டிருந்த பிரியா என்ன மாமா அப்படி பாக்குற என்று கேட்டாள்.

 இல்லடி நீயும் நானும் பாத்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப் போகுதா என்று. பிரியாவிடம் கேட்ட குரு, அதற்க்கு பிரியா ஆமாம் ஒரு வருஷம் ஆகப்போகுது மாமா என்றால். அதுக்குள்ள எவ்ளோ நடந்துச்சு பாத்தியா அதைத்தான் நான் யோசிச்சிட்டு இருந்தேன் நீ என் வாழ்க்கையில வரதுக்குள்ள நான் எவ்ளோ விஷயங்களை பார்த்து என்னை எவ்வளவு மாத்தி இருக்கேன் தெரியுமா என்று கூறியவன் பிரியாவை அனைத்துக் கொண்டவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

 சரி நாளைக்கு எங்க வீட்டுக்கு போய் நம்ம எல்லா விஷயத்தையும் சொல்லி அவங்கள சமாதானப்படுத்தி புரிய வைத்து அதுக்கப்புறம் தானே நம்ம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா இருக்க முடியும் என்று அவளிடம் கேட்டவன் அவளைப் பார்த்து ஒரே ஒரு நான்வெஜ் கிஸ் மட்டும் கொடு பொண்டாட்டி என்றான் குரு.

 அதைக் அப்படி கேட்டதும் அவனை பார்க்காமல் வெட்கத்தில் தன் இருக்கைகளைக் கொண்டு தன் முகத்தை மறைத்துக் கொண்டால் பிரியா. ஏ புது பொண்டாட்டி இப்படி வெட்க்கப்பட்டா எப்படி எப்படி பொண்டாட்டி மத்ததெல்லாம் அடுத்து போறது என்று கூறியவன் இப்ப நீயா வந்து எனக்கு முத்தம் கொடுத்துட்டேனா நான் உன்ன சீக்கிரமா விட்ருவேன் இல்ல நானா வந்து உனக்கு முத்தம் கொடுக்குற மாதிரி ஆயிடுச்சின்னா அப்புறம் விடியுற வரை உன்னால தூங்க முடியாது இது ஞாபகம் வச்சுக்கோ இதுக்கு நான் பொறுப்பில்லை என்றான் குரு.

 அவன் கூறியதை கேட்டும் பிரியா தன் முகத்தில் இருந்து கைகளை எடுக்காமல் படுத்திருக்க, பிரியாவின் கையை பிடித்து அவள் முகத்தில் இருந்து அவள் கைகளை விளக்கியவன் சட்டென்று அவள் முகத்துக்கு மேலே அவள் கைகளை தூக்கி  அவளை பார்க்க…. அதிர்ச்சியில் பிரியாவும் குருவை பார்க்க அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே வேகமாக அவளருகில் வந்து அவள் முகத்தருகில் தன் முகத்தில் கொண்டுவந்தவன் சட்டென அவள் உதட்டை கவ்வினான் குரு.

 ஹலோ ஃபிரண்ட்ஸ்🌹

  நன்றி பிரண்ட்ஸ்

உங்கள்

லயா 💞

EPI 47

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

காதல் என்பது வெறும் உணர்வு அல்ல, அது ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் ஒரு தேர்வு❤️

-யாரோ…

போன எபிசொட்டில் ப்ரியாவை திருமணம் செய்தததையும், கலாவையும் அவளது தோழியையும் மிரட்டி அனுப்பியதையும் குரு பிரியாவிற்கு விலகினான்.இருவரும் சென்னை வருவதாக முடிவு செய்து அய்யாக்கண்ணுவிடம் தங்கள் சென்னை நாளை காலை செல்ல போவதாகக் கூறி கிளம்புவதற்கான ஏற்பாட்டை செய்ய சொன்னான் குரு.

இனி…..

 மாலிற்கு சத்யாவையும் மாஸ்க் மேனையும் வர சொன்ன சுருதி , ஸ்ருதி மாஸ் மேன் இடம் தன் காதலை வெளிப்படுத்தவும் அவன் தன் மாசு கழட்டி அவளுக்கு தன் முகத்தை காட்ட மாஸ்கய் கழட்டஅவன் ஸ்ருதியிடம் ஏதோ சண்டை செய்ய போகுறன் என்று நினைத்த சத்யா, அவனிடம் சண்டை செய்ய அப்போது ஸ்ருதி சத்யாவிடம் வம்பு செய்து விட்டு தான் மிருதி இல்லை ஸ்ருதி என்று கூறினால்.

 பின் மிருதியையும் சத்யாவைவும் தனியாக விட்டு விட்டு சுருதி மாஸ்க் மேன் உடன் சென்றாள்.

 அவர்கள் சென்ற பிறகு சத்யா திரும்பி மிருதியை பார்க்க அவளுக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் தன் கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்தால்.

 அவள் பதட்டத்தில் இருப்பதை பார்த்த சத்யா முதலில் உட்காருங்க அப்புறம் நம்ம பேசிக்கலாம் இப்படி பதட்டப்படற அளவுக்கு நான் ஒன்றும் அவ்வளவு மோசமானவன் கிடையாது என்று சிரித்துக் கொண்டே அமர்ந்தான்.

 பேரரை  வரச் சொல்லி இருவருக்கும்  ஜூஸ் ஆர்டர் செய்து விட்டு, ஹாஸ்பிடல்ல வெச்சி ஸ்ருதிக்கிட்டு நீங்க என்று நினைத்து என் மனசுல இருக்குற எல்லாத்தையும் சொல்லிட்டேன்.

 அவங்க கிட்ட நான் சொன்னது எல்லாத்தையும் சொன்னாங்களா என்று சத்யா தயங்கி தயங்கி கேட்டான். அவளிடம் சுருதி அனைத்தையும் கூறியிருந்தால் ஆனால் வேண்டும் என்றே சத்யாவின் வாயாலே கேட்க வேண்டும் என்று நினைத்த மிருதி.

இல்லை அவள் என்னிடம் எதுவும் கூறவில்லை நீங்கள் னான் என்று நினைத்து ஸ்ருதியிடம் பேசியதாகவும், என்னை இன்று பார்க்க வேண்டும் என்று சொன்னதாகவும் தான் கூறினால் என்றால் மிருதி.

சத்யவின் மனதிற்குள் திரும்பம் முதலில் இருந்து அராம்புகணுமா என்று கூறி ஸ்ருதியிடம் தன் நேற்று சொன்ன அனைத்தையும் மிருதியிடம் கூறியவன். எனக்கு உன்ன இப்பவே கல்யாணம் செய்துக்கணும் என்ன கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா என்று நேரடியாக தன் காதலை சொல்லாமல் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று கூற.

அவன் கூறியதாவு அனைத்தையும் அவனை ரசித்துக்கொண்டே கேட்டுகொண்டிருந்த மிருதி அவன் பேசி முடித்ததும். ஏன் சார்… உங்களுக்கு இந்த காதல்…கீதல் எல்லாம் வராதா டைரெக்டா கல்யாணம் தானா என்று மிருதி கேட்க.

எனக்கு உன்னை பார்த்ததும் ரொம்ப பிடிச்சிருச்சு. உன்ன பார்த்ததில் இருந்தே உன்ன என் கூடவே வெச்சுக்கணும்னு தோணுது, காதல் செய்து பின் வீட்டில்  சம்மதம் வாங்கி அதன் பின் கல்யாணம் செய்ற வர பொறுமை இல்லை.

நீ என்கூட இப்பவே வரேன்னு மட்டும் சொல்லு மாற்றதெல்லாம் நான் பார்த்துக்குவேன் என்று சீரியஸ்ஆக பதில் சொல்லிகொண்டிருக்க அவன் கூறியதை கேட்ட மிருதி அவனின் இந்த அவசரத்தை பார்த்து அதிர்ந்து தான் போனால்.

பின் சரி நான் உங்க லவ்வை ஏத்துக்களை என்றால் என்ன சார் செய்விங்க. சிம்பிள் உன்ன தூக்கிட்டு போய்விடுவேன் என்று சத்யா கூற, மிருதி பயந்து போனால்.ஹே என்ன ஆச்சு இப்போ ஏன் இப்படி பயப்பட்ற நான் சும்மா சொன்னேன் அப்படி இளங்கோ நான் செய்ய மாட்டேன் நானே ஒரு டிஎஸ்பியாக இருந்து கொண்டு உன்னை தூக்கி சென்றால் நன்றாகவா இருக்கும், ஆனால் நான் இந்த பதவியில் இல்லாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக நீ சம்மதிக்கவில்லை என்றால் உன்னை தூக்கி சென்று திருமணம் செய்திருப்பேன் என்றான்.

ம்ம்ம்… செய்விங்க செய்விங்க என்று அவனை பார்த்து முறைந்தவள், சரி எனக்கு நேரம் ஆகிவிட்டது நான் கிளம்புகிறேன் என்று கூறி எழுந்திருக்க போக டேபிள் மேல் அவள் ஊன்றிஇருந்த அவள் கையை பிடித்தவன் அப்போ எனக்கு பதில்…. என்று கூறி அவளை பார்க்க.

மிருதி அவன் பிடித்திருந்த கையையும் தன்னையும் மாரி மாரி பார்க்க, அவன் பிடித்திருந்த கையை விடுவித்தவன் அவளை ஏக்கமாக பார்க்க. உங்களுக்கு காதல் பண்ற ஐடியா இல்ல கல்யாணம் தான் பணிக்கணுமா என்று மிருதி கேட்க.

நான் காதல் பண்ண மாட்டேன் என்று சொல்லவில்லையே, என்னை கல்யாணம் செய்து கொண்டு காதல் செய் என்றுதானே சொல்கிறேன் என்று சத்யா கூற. நான் உங்களை விட ஏழு, எட்டு வயது சின்ன பெண் என்றால், அதனால் என்ன இந்த வயது வித்யாசம் எல்லாம் ஒன்றும் பெரிய விஷயமில்லை எனக்கு என்றான்.

உங்களுக்கு பெரிய விஷயம் இல்லை ஆனால் எனக்கு…. என்று இழுத்தவள் அவனை பார்த்து நீங்கள் என்னை விட வயது ரொம்ப வயதானவர் என்று அழுத்திக்கூறி உங்க வயசுக்கும் ஏன் வயசுக்கும் என்று நிறுத்தி அவனை பார்க்க அதை கேட்டதும் சத்யாவின் தலையில் சுல்லென கோபம் ஏற, என்னை பார்த்து வயதானவன் என்ற சொல்ற நீ என்று கூறி நின்றிருந்த அவள் கையை பிடித்து இழுத்து தன் மடியில் அமர வைத்தவன். அவள் முகத்தை பிடித்து திருப்பி அதனை பேர் முன்னிலையில் அவளின் இதழில் முத்தமிட்டான்.

இதை சற்றும் எதிர்பாராத மிருதி அவனின் தோளில் அடிக்க, அவள் அடிப்பது அவனுக்கு தூசு தட்டுவது போல இருக்க எதையும் சட்டை செய்யாமல் தன் காரியமே கண் என்று தீவிரமாக அவளுக்கு முத்தமிட்டவன் அவள் மூச்சு வாங்கவே அவளின் இதழை விடுவித்தவன், மெல்ல அவளின் முகத்தை பார்த்து நான் உன்னை விட வயதானவனா என்று இதை வைத்து தீர்மானித்துக்கொள்.

இதுவும் போதைவில்லை என்றால் நான் என்னை நிரூபிக்க இப்பவே தயாராக தான் இருக்கிறேன் என்று கூறி அவளை பார்த்து கண்ணாடிக்க, அவன் கூறியதன் அர்த்தம் புரிந்தவள் அவன் மடியில் இருந்து வேகமாக எழுந்தவள் அவனை பார்த்து முறைத்து விட்டு அங்கிருந்து செல்ல போக அவர்களை சுற்றி இருந்தவர்கள் அனைவரும் இவர்கள் இரண்டு பேரையும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அப்போது தான் உணர்ந்த மிருதி இங்க பாருங்க உங்கனால எல்லாரும் என்னையே பார்க்குறாங்க என்று கூறி அழ…. அவளை எழுந்து வந்து நான் வேண்டுமென்றே செய்ய்ய வில்லை நீதான் என் வயதை பற்றி பேசி என்னை கோபம் கொள்ள வைத்தாய் என்று கூறியவன் அனைவரையும் ஒரு முறை திரும்பி பார்க்க சத்யா பார்த்த பார்வையிலேயே தலையை திருப்பிகொண்டனர் அவர்களை பார்த்தவர்கள் அனைவரும்.

அவனை முறைதவளின் கையை பிடித்தவன் எனக்கு பதில் சொல்லாமயே இப்படி ஓட பாக்குறியே கன்னுகுட்டி என்று சத்யா கூற, கன்னுகுட்டியா என்று மிருதி கேட்க ஆமா அப்படிதான் கூப்பிடுவேன் என்று கூறியவன்.

எனக்கு பதில் சொல்லிவிட்டு போ என்று மறுபடியும் கேட்க. எங்க என்னை பதில் சொல்ல விட்டீங்க நீங்க தான் உங்க பதிலை சற்று நேரத்திற்கு முன் நீங்களே என்னை கேட்காமல் எடுத்துகொண்டீர்களே என்று கூற, அவள் கூறியதை கேட்ட சத்யா அவன் முத்தம் குடுத்தது தனக்கும் பிடிக்கத்தான் செய்கிறது என்று சொல்லாமல் தன் சமதத்தை கூறியிருக்கிறாள் என்று புரிந்த சத்யா அவளை பார்க்க அவள் சட்டென அவன் கையை உதறிக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டால்.

( எல்லா கதையிலும் வர மாதிரி நம்ம சத்யாவையும், மிருதியையும் ஒரு ஜோடி கண்கள் பார்த்துக்கொண்டு இருந்ததுங்க…. பாப்போம் இவங்க நாள அப்படி என்ன பிரச்னை வரப்போகிறது என்று…)

❤️

அங்கே சத்யாவின் காதல் கைக்கூடி விட்டது. நம்ம ஸ்ருதியும் மாஸ்க்மேனும் என்ன செய்றாங்கனு பார்க்கலாம் வாங்க…

ஸ்ருதியை அழைத்துக்கொண்டு அங்கிருந்த வேறு ஒரு தளத்திற்கு வந்த மாஸ்க் மேன் அவளை அழைத்துக்கொண்டு ஓரமாக இருந்த ஒரு டேபிளில் அமர்ந்தவன் அவள் கைகளை பிடித்து தன் அருகில் அமர வைத்தான்.

அவன் அருகில் உட்கார கூச்சப்பட்டு நெளிந்து கொண்டிருந்தவளை பார்த்து ரசித்தவன்.ஏன் பட்டுக்குட்டி இப்படி நெளிஞ்சுட்டே இருக்க நல்லா உட்காரு என்று கூற, அதெல்லாம் ஒன்னுமில்லயே நான் நல்லா தான் உட்காந்திருக்கேன் என்று கூறியவள் அவன் கண்களையே பார்த்தவள் அப்படியே மயங்கி போய் அவன் கண்களையே தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தால்.

பட்டு… என்று அழைத்தான் ம்ஹும்… அவள் காதில் அவன் அழைத்தது அவளுக்கு விழவே இல்லை. தனக்குள்ளேயே சிரித்தவன். அவள் முகத்தின் முன் தன் கைகளை ஆட்டி பட்டு…… என்று அழுத்திக்கூற அப்போது தான் தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று புரிய வெட்கப்படவளை ரசித்துக்கொண்டே.

என் கண்களையே இப்படி மெய் மறந்து ரசிக்கிறயே என்னை, நான் முகத்தை காட்டிய பிறகு என் விபரம் முழுமையாக தெரிந்த பிறகும் என்னை நீ இதே போல முழுமையாக நேசிப்பாயா? ரசிப்பாயா? என்று மாஸ்க் மேன் கேட்க. நீ எப்படி இருந்தாலும் எனக்கு உன்னை பிடிக்கும் என்று ஸ்ருதி கூறியவள், நானே உன்னோட மாஸ்கய் கழடட்டுமா என்று ஸ்ருதி கேட்க சற்று யோசித்தவன் சரி என்று தலை ஆட்டினான்.

ஒருமுறை தன்னை சுற்றி யாரும் தங்களை கவனிக்கிறார்களா என்று பார்த்து விட்டு அவள் அருகில் தன் முகத்தை கொண்டு சென்றவன். அவள் கண்களை பார்த்து இந்த கண்களில் இருக்கும் காதல் என் முகத்தை பார்த்த பிறகும், தன்னை பற்றி தெரிந்த பிறகும் இப்படியே இருக்குமா என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டன்.

அவள் முகத்தருகே தன் முகத்தை கொண்டு செல்ல ஸ்ருதி அவள் கைகளை அவன் மாஸ்க்கை கழட்ட தன் கைகளை உயர்த்தினால்….

❤️

மீனுவை நிறைய பேர் வந்து பார்த்துவிட்டு செல்ல அவள் மிகவும் டையார்டாக இருக்க அவள் விக்ரமை பார்க்க விக்ரம் ஏதோ ஒரு மீட்டிங்கில் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான்.

அவனை பார்த்த மீனு எவ்வளவு வேலை இருக்கிறது இவனுக்கு, அத்தனையிலும் என்னை இந்த இரண்டு நாட்களாக எப்படி கவனித்துக் கொண்டிருக்கிறான் என்று நினைத்து உள்ளுக்குள் சந்தோசப்பட்டால்.

மீட்டிங் அட்டென்ட் பண்ணிகொண்டிருந்த விக்ரம் சட்டென மீனுவை திரும்பி பார்க்க அவன் தன்னை பார்ப்பான் என்று எதிர்பார்க்காத மீனு அவனின் பார்வையை தவிர்க்க முடியாமல் அவளும் அவனை பார்க்க, கண்களாலேயே  என்ன என்று தன் புருவங்களை அசைத்து கேட்க, அவளும் ஒன்றுமில்லை என்பது போல தோள்களை குலுக்க அவளை பார்த்து சிரித்தவன் தன் இதழ்களை குவித்து அங்கிருந்த படியே மீனுவிற்கு முத்தத்தை பறக்க விட்டான்.

அவன் இவ்வாறு செய்வான் என்று எதிர் பார்க்காத மீனு ஒரு நிமிடம் அதிர்ந்தவள்.பின் அவன் முத்தத்தை காற்றில் பிடிப்பது போல பிடித்து அங்கிருந்த ஜன்னல் வழியே தூக்கி போட்டால்.

அவள் அப்படி செய்ததும் விக்ரம் அவள் இன்னும் தன் மீது கோபத்தில் இருக்கிறாள் என்று நினைத்து வருந்தினான். அவனை பார்க்காமல் மீனு தன் போனை எடுத்து நோண்டிகொண்டிருப்பது போல பாசங்கு செய்தால். அவளையே சிறிது நேரம் பார்த்தவன் பின் தன் மீட்டிங்கை தொடர்ந்தான்.

சிறிது நேரத்தில் மீட்டிங் முடிந்து லேப்டாப்பை மூடிவிட்டு மீனுவை பார்க்க அவள் தன் போனில் ஏதோ படம் பார்த்துக் கொண்டிருந்தால்.அவள் அருகில் எழுந்து வந்தவன் மீனு எதுவும் சாப்பிட்டிறிய என்று கேட்க அவள் அமைதியாகவே இருக்க.

 மீனு ஏதாவது பேசுடி ப்ளீஸ் இப்படி அமைதியாவே இருந்து என்னை ஒவ்வொரு நிமிஷமும் கொள்ளாத ப்ளீஸ் என்று ஏக்கமாக விக்ரம் கூறினான். நான்தான் உன்னை எதுவுமே சொல்லலையே நான்  அமைதியாக தான் இருக்கேன் நீ எதுக்கு நான் பேசுற பேசலைன்னு எல்லாம் யோசிக்கிற என்று அவனை குத்திப் பேசுவது போல  பேச்சை வெடுக்கென்று மீனு பேச , மீனுவிடம் இருந்து இப்படிப்பட்ட வார்த்தைகலைக் கேட்க முடியாமல் அப்படியே அங்கிருந்து  சேரில் பொத்தென விழுந்தான்.

அவன் அவ்வாறு அமர்ந்ததை பார்த்த மீனுவால் தாங்க முடியாமல் அவனை பார்க்காமல் மறுபுறம் முகத்தை திரும்பி விசும்பினால்.அவள் தன்னை பேசிவிட்டு நான் வருத்தப்படுகிறேன் என்று அந்த. பக்கம் திரும்பி அழுகிறாள் என்பதை உணர்ந்து விக்ரம்.

 ஏன் வேணும் இப்ப நீயே இப்படி வருத்தப்பட்டுட்டு என்னையும் சேர்த்து வருத்தப்பட வைக்கிற  நான்தான் உண்மையை எல்லாத்தையும் உன்கிட்ட மறைக்காம சொல்லிட்டேன் இவ்வளவு சொல்லியும் நீ என்னை இன்னும் நம்பவே இல்லை  இல்ல அப்படி தானே….., நான் ஏன் இதை உன்கிட்ட இருந்து மறைச்சுட்டேன்னு சொல்லி உனக்கு நல்லாவே தெரியும் அப்பவும் நீ என்கிட்ட முகம் கொடுத்து பேச மாட்டேங்குற அப்படின்னா நான் அவ்வளவு பாவம் பண்ணிட்டேனா மீனு என்று அவன் கூறும்போது விக்ரமின் குரல் உடைந்து விட்டது.

நீயா எப்போ என்னை புரிஞ்சுகிறியோ அதுவரை நான் உன்னை நெருங்க மாட்டேன் என்று கூறி அந்த அறையை விட்டு வெளியேறினான்.

விக்ரம் வேகமாக சென்று அறைக் கதவை சாற்றிவிட்டு செல்ல, அவன் குரல் தழு தழுக்க பேசிவிட்டு சென்றுவிட்டான் என்று தெரிந்ததும், சட்டென திரும்பி அவன் நிஜமாகவே சென்று விட்டான் என்று தெரிந்ததும் மீனுவின் மனம் வெகுவாக விக்ரமை நினைத்து கவலை கொண்டது.

❤️

ஸ்ருதி தானே மாஸ்க் மேனின் முகமூடியை கழட்டுவதாகக் கூறி அவன் முகமூடியில் கை வைத்து லேசாக கீழ் இறக்க.

அவள் கையை பிடித்த மாஸ்க் மேன் நல்லா யோசிச்சுக்க பிறகு என்னை பிடிக்க வில்லை என்று எல்லாம் கூற கூடாது.

அப்படியே நீ என்னை பிடிக்கவில்லை என்று கூறினாலும், நீ என் காதலை ஏற்ற பிறகு நான் உன்னை விடவே மாட்டேன் என் ஆயுள் உள்ளவரை சொல்லிவிட்டேன் அதான் பிறகு வருந்தக்கூடாது என்று அவன் கூற.

நீங்க என்ன அவ்ளோ மோசமாவா இருக்க போறீங்க, இல்ல நீங்க ஏதும் கொள்ளை கூட்டத்துல தலைவன இருக்கீங்களா என்ன இவ்ளோ பில்ட்அப் குடுக்கிறீங்களே என்று சிரித்தவள்.

கையை எடுங்க  நீங்கள் எப்படி இருந்தாலும் எனக்கு உங்களை பிடிக்கும் என்று கூறி அவனின் கையில் எடுத்தவள் பின்  அவன் முகத்தில் இருந்த மாஸ்கய் கழட்டியவள் வினித்தின் முகத்தை பார்த்ததும் அதிர்ச்சியாகி அப்படியே நின்றுவிட்டாள்.

 நீ…. நீ….. என்று பேசுவதை நிறுத்திய ஸ்ருதி சட்டென தன் இடத்தை விட்டு எழுந்தவள் அங்கிருந்து கிளம்பப்போக அவள் கையை பிடித்து இழுத்தவன். அவளை தன் அருகில் நிறுத்தியவன் என்ன பட்டுக்குட்டி இப்போதான் என்னை விட்டு போக மாட்டேன் என்று கூறினாய் ஆனால் என்முகத்தை பார்த்ததும் இப்படி கிளம்புகிறாயே என்று கூறி அவளை பார்த்து கண்ணாடிக்க.

அவனிடம் என் கையை விடுங்க நான் போகணும் என்று முரண்டு பிடிக்க சரி நீ இப்போ போ…. ஆனால் உனக்கு நான் இரவு போன் செய்யும்போது எடுக்கணும் அப்படி நீ எடுக்கவில்லைலை என்றால்…. என்று கூறி நிறுத்த.

இல்லைனா என்ன செய்விங்க என்று கூறி ஸ்ருதி அவன் மேல் இருந்த கோபத்தில் தன்னை ஏமாற்றி விட்டான் என்ற ஆற்றாமையில் அவனிடம் வீம்பக பேச, நீ போனை மட்டும் எடுக்காமல் இரு அதற்காண தண்டனையை நீ அப்போது அனுபவிப்பாய் என்று கூறிவிட்டு அவள் கைகளை விட்டான்.

 உங்கள்

 லயா 💞

EPI 48

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

காதல் செய் காமம் இன்றி…

காமம் செய் காதலோடு !!!

லயா 💞

போன எபிசொடில்

மிருதியை அனைவர் முன்னிலையிலும். முத்தமிட்ட சத்யா தன்னை திருமணம் செய்ய சொல்லி சம்மதம்க் கேட்க மிருதி சம்மதம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து வெட்கத்தில் ஓடி விட்டாள். ஸ்ருதி தன் காதலை தெரிவித்தவள் மாஸ்க் மேன்னின் முக மூடியை கழட்டி பார்த்தவள் அது வினித் தான் என்று தெரிந்து அதிர்ச்சி அடைந்தால். அவள் அங்கிருந்து செல்ல போக வினித் இனி உன்னை நான் விட மாட்டேன் ஏன் ஆயுள் உள்ள வரை என்று வினித் கூறி அவளை விட்டவன் நைட் நான் போன் செய்யும்பொழுது போனை அட்டென்ட் பண்ண வில்லை என்றால் அவன் தண்டனை கொடுத்துவிடுவேன் என்று அவளை எச்சரித்து பின் விடுவித்தான்..மீனு விக்ரமிடம் முகம் கொடுத்து பேசாமல் அவனை வெருப்பது போல பேசவே விக்ரம் மிகவும் மனம் வருந்தி இனி மீனுவே விக்ரமிடம் பேசும் வரை விக்ரமாக மீனுவை  தொந்தரவு செய்யப் போவதில்லை என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியே சென்று விட்டான்.

இனி….

 குணா தன் அறையில் அமர்ந்து கொண்டு தன் மொபைலில் மீனு வாமினியின் பர்த்டே பார்ட்டியில் எடுத்த போட்டோக்களை குணாவிற்கு அனுப்பியிருந்தால் அதை எல்லாம் எடுத்து ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்தான்.

 மாமனையும் உணவு நின்றிருந்த ஒரு போட்டோவில் அவன் கையைப் பிடித்து அவனுக்கு மோதிரத்தை மாட்டி விட்ட போட்டோவில் அவள் முகம் குணாவின் கோபமான முகத்தை கண்டு எவ்வளவு பயந்து இருந்தது என்று பார்க்கையில் தான் எவ்வளவு முட்டாள்தனமாக நடந்து கொண்டோம் என்று குணா தன்னை தானே நொந்து கொண்டான்.

 பின் தன் போனை எடுத்து வாமினிக்கு மெசேஜ் செய்யலாம் என்று ஏதோ டைப் செய்தால் பின் அவளுக்கு அனுப்பலாமா வேண்டாமா என்று யோசித்தவன் தான் எழுதிய மெசேஜ்ஜை  மறுபடியும் அனைத்து விஷயத்தையும் அளித்தான்.

 சிறிது நேரம் வாட்ஸ் அப்பை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தவன். மாமனியின் ப்ரோபைலை எடுத்து ஓபன் செய்து பார்த்தான். அதில் மாமணிக்கையில் குணா மோதிரம் போடுவது போல இருந்த போட்டோ அதாவது அவர்கள் இருவரின் கையும் மோதரத்துடன் இருப்பது போல இருந்த போட்டோ டிபியாக வைக்கப்பட்டிருந்தது.

 தன் மீதும் தன் காதல் மீதும் எவ்வளவு ஆசை இருந்தால் வாமினி  இந்த போட்டோவை வைத்திருப்பாய் இப்பவும் என் மேல் கோவமாக இருந்தாலும் இந்த போட்டோவை டிபியா வைத்து இருப்பாள்  என்று நினைத்தவன்.

 சிறிது நேரம் அந்த போட்டோவே பார்த்துக் கொண்டிருந்தவன்  தன் வாட்சப் செட்டிங்ஸ் ஓப்பன் செய்து ஏற்கனவே வைத்திருந்த போட்டோவை டெலிட் செய்து விட்டு, வாமினி வைத்திருந்த அதே போட்டோவை தனது வாட்ஸ் அப் டிபியில் வைத்தான்.

 அந்த போட்டோவே பார்த்துக் கொண்டிருக்க கீழிருந்து குணாவின் அம்மா அவனை சாப்பிட அழைத்தார். கீழே வந்தவன் டைனிங் டேபிள் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்தவன் ஒன்றும் பேசாமல் அவர்கள் அருகில் வந்து அமைதியாக அமர்ந்தான்.

 ஸ்ருதியும் மிருதியும் தங்களுக்கு மாலை நடந்த விஷயங்களை நினைத்துக் கொண்டு சாப்பாடு கொஞ்சம் கொஞ்சமாவது கொரித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். குணாவும் தன் தட்டில் இருந்த சாப்பாட்டை நோண்டிக்கொண்டே தன் மொபைலில் இருந்து டிபியை பார்த்துக் கொண்டிருந்தான்.

இவர்கள் மூவரையும் பார்த்த அவர்களின் பெற்றோர். ஏய் எல்லாரும் அந்த போன கொஞ்சம் வெச்சுட்டு முதல்ல கரெக்டா தட்டை பாத்து சாப்பிடுங்க எப்ப பாத்தாலும் சாப்பிடும் போது இந்த போன நோண்டிட்டு இருக்கீங்க அப்படி என்னதான் அந்த போன்ல இருக்குன்னு தெரியல உங்க ரெண்டு பேருக்கு என்னடி ஆச்சு என்னமோ யோசிச்சுக்கிட்டே ரெண்டு பேரும் மூஞ்சிய மூஞ்சிய பாத்துட்டு உக்காந்து இருக்கீங்க அப்படி என்னதான் ஆச்சு உங்க ரெண்டு பேருக்கு என்று வள்ளி கேட்டார் .

 குணா சட்டுனு தன் போனை எடுத்து ஆஃப் பண்ணிவிட்டு சாப்பிட ஆரம்பித்தான். சுருதியும் மிருதியும்   வேக வேகமா சாப்பிட்டு பிட்டு எங்களுக்கு போதும் என்று கூறிவிட்டு இருவரும் தங்கள் அறைக்கு சென்றனர்.

குணாவின் தெளிவில்லாத முகத்தை பார்த்த குணாவின் அப்பா, அவன் அப்பாவைப் பார்த்து என்னப்பா சொல்லுங்க என்றான் குணா. ஏம்பா நானும் உன்னை கவனிச்சுட்டு தான் இருக்கேன் உனக்கும் வாமினிக்கும் நிச்சயமான நாளிலிருந்து உன் முகமே சரியில்லை ஏதோ பறிகொடுத்தது போலவே முகத்தை வைத்திருக்கிராய் எதுவும் பிரச்சனையாப்பா என்று கேட்க.

 அப்படி எல்லாம் ஒன்றும் இல்லைப்பா எந்த பிரச்சினையும் இல்லை எங்களுக்குள்ள என்றால் குணா. சரி என்னப்பா ஆச்சு ஏன் எப்பவுமே உன் முகம் ஏதோ குழப்பத்தில் இருக்கிற மாதிரியே இருக்கு என்று குணாவிடம் கேட்டுவிட்டு யோசித்தவர் உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லையாப்பா என்று கேட்டார்.

 இதைக் கேட்டதும் அதிர்ச்சியான குணா சட்டென்று அவர் அப்பாவை நிமிர்ந்து பார்க்க, இல்லப்பா கல்யாணம் உனக்கு தான் பிக்ஸ் ஆயி இருக்குது ஆனா உன் முகத்தில் அந்த கல்யாண கலையே இல்லையே ஏதோ பறிகொடுத்தவன் போலவே இருக்கியே அதனால தான் கேட்டேன் பா நான் வேணும்னு கேட்கல என்றார்.

 அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா எனக்கும் வாமணிக்கும் இடையில ஒரு சின்ன மனசிதாபம் அதை நான் பேசி சரி பண்ணிக்குவேண் அப்பா அதைத்தான் யோசிச்சிட்டு இருந்தேன் அதனாலதான் என் முகம் அப்படி இருந்திருக்கலாம்.நீங்க கவலைப் படாதீங்கப்பா. இந்த கல்யாணத்துல எனக்கு முழு சம்மதம் என்றான் குணா அவன் கூறியது கேட்ட அப்போதுதான் அவரின் மனது திருப்தியாக இருந்தது எங்கே தன் மனதில் மகனின் விருப்பதிற்கு மாறாக  திருமணத்தை  ஏற்பாடு செய்து விட்டொமோ என்று மனதில் யோசித்துக் கொண்டுதான் இருந்தார் அவரும் இப்போதுதான் அவருக்கும் திருப்தியாக இருந்தது.

 சரிப்பா இன்னும் ரெண்டு வாரத்துல உனக்கு கல்யாணம் நடக்கப் போகுது. உன்னையும் கொஞ்சம் பாத்துக்கோ நல்லா சாப்பிட்டு சந்தோஷமா இருப்பா சரியா பத்திரிக்கை எல்லாம்  வந்துவிட்டதுப்பா   பத்திரிகை வைக்க நாளைக்கு கோவில் எல்லாரும் போறோம் சரியா  நேரமே தூங்கி எழுந்து ரெடியா இருப்பா என்று கூறி அவர் சாப்பிட ஆரம்பித்தார்.

 ரூமுக்கு சுருதியும் மிருதியும்   அமைதியாகவே அவர்களின் படுக்கையில் அமர்ந்திருக்க, இருவரும் எதிர் எதிரே அமர்ந்து கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் சிறிது நேரம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

 பொறுமை இழந்த ஸ்ருதியே முதலில் ஆரம்பித்தாள் ஏய் என்னடி ஆச்சு நான் போனதுக்கு அப்புறம் சத்யாவும் நீயும் என்ன பேசிக்கிட்டீங்க நீங்க ரெண்டு பேரும் மனசு திறந்து பேசினீங்களா இல்லையா என்று கேட்க.

 மனசு திறந்து எங்கடி பேசுவது என் வாயை திறந்து கூட அவர் பேச விடவில்லை என்றால் மிருதி. என்னடி சொல்ற உன்னை ஒன்றும் பேசவே விடலையா அப்படின்னா என்ன அவரே பேசிட்டு இருந்தாரா உன்னோட விருப்பம் என்ன எதுன்னு கூட கேட்கவில்லையா உன்கிட்ட என்றால் ஸ்ருதி.

 ஆமாடி என்ன பேசவே விடாமல் தான் செய்துவிட்டார் அவர் என்றால் வெட்கப்பட்டுக் கொண்டேன். என்னடி மிருதி வெட்கம் எல்லாம் படுற அப்படி என்னதான் சொன்னார் நீ வெட்கப்படற அளவுக்கு உன்கிட்ட என்றால் ஸ்ருதி.

 அவள் வெட்கப்படுவதை பார்த்து வேகமாக எழுந்து அவள் அருகில் ஆர்வமாக வந்து அமர்ந்த ஸ்ருதி அவள் கையை பிடித்து உளுக்கி என்னடி ஆச்சு சொல்லுடி என்று கேட்க…..

மிருதி அங்கு நடந்த அனைத்தையும் கூறிய கூறியதை  கேட்ட ஸ்ருதி ஆ…. வென வாயை பிளந்து அவளை பார்க்க 

 வெட்கப்பட்ட மிருதி தன் முகத்தை மூடிக்கொண்டால், அவள் முகத்தை மூடியதும் அதிர்ந்த ஸ்ருதி ஏய் என்னடி நடத்தது முதல்ல சொல்லு என்று அவள் முகத்தில் மூடி இருந்த கையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து அவள் முகத்தை தன்னை பார்க்கும் படி  நிமிர்த்திக் கேட்டாள்.

 வெட்கப்பட்டு கொண்டு மிருதி சுருதியிடம் அவர்…. அவர்…..என்று எழுத்தவர் என பேசவிடாமல் சட்டுன்னு என்னை இழுத்து என்னை கிஸ் பண்ணிட்டாரு…..என்றால். இதைக் கேட்டு அதிர்ந்த ஸ்ருதி கண்களை அகல விரித்து மிருதியை பார்த்து என்னடி சொல்ற அங்கதான் நிறைய பேர் இருந்தாங்க அவ்ளோ பேரு முன்னாடி உன்ன கிஸ் பண்ணிட்டாரா….. என்று ஸ்ருதி கேட்ட ஆமா டி என்றால் மிருதி வெட்கத்துடன்.

சரியான ஆள் தான் நீங்க ரெண்டு பேரும் அவரு உன்னை கல்யாணம் பணிக்கணும்னு சொல்லறாரு, நீ அதுக்கு சமாதிச்சுட்டு வந்து நிக்குறே, பழகுனா கொஞ்ச நேரத்திலேயே ரெண்டு. பேரும் முத்தம் குடுத்திருக்கிங்க அதுவும் பல பேர் முன்னாடி ம்ம்ம்… நடத்துங்க நடத்துங்க என்ற ஸ்ருதியை பார்த்த மிருதி சரி நீயும் உன் ஆளும் எங்கள கழட்டி விட்டுட்டு போனீங்களே என்ன ஆச்சு என்று கேட்க.

அவ்வளவு நேரம் மிருதியை கலைத்துக் கொண்டிருந்த சிறுத்தை நிறுத்தி இந்த கேள்வியை கேட்டாலும் அப்படியே எதுவும் பேசாமல் அமைதியானால். என்ன டி  உன்ன பத்தி கேட்ட உடனே வாயை திறக்காமல் இவ்ளோ அமைதியா உட்கார்ந்திருக்கிறாய் அப்படி என்னதான் நடந்துச்சு என்று மிருதி கேட்க .

அவள் எதுவும் கூறாமலே இருக்க அப்போது சரியாக ஸ்ருதியின் போன் மணி அடித்தது. கையில இருந்து போன் அடித்ததை எடுத்து பார்த்த சுருதி அதில் மாஸ்க்மன் என்று எழுதி இருந்ததை பார்த்ததும் போனை கட் செய்துவிட்டு   சுவிட்ச் ஆப் செய்து வைத்தால்.

 ஏண்டி மாஸ்க்மன் தான கால் பண்ணது ஏன் அவன் போன கட் பண்ண உன்னை சுவிட்ச் ஆஃப் பண்ணி வைக்கிற என்று கேட்டால் மிருதி. ஒன்றுமில்லைடி கூறியவள் எழுந்து சென்று தன் படுக்கைக்கு வந்தால்.

 செல்லும் அவளே விசித்தரமாக பார்த்த மிருதி இவளிடம் கேட்டால் எதுவும் கூற மாட்டாள். நாம் நேராக மாஸ் மேன்  கிட்டயே பேசிக்கலாம் என்று கூறி தன் போனை எடுத்து வாட்ஸ் அப்பில் மாஸ்க் மேன்நிற்கும் ஒரு மெசேஜ் அனுப்பினாள்.

 அவள் அனுப்பிய மெசேஜ் ஓபன் செய்து பார்த்தால் மாஸ்க் மேன். என்ன சுருதிக்கு போன் பண்ணா போனை கட் பண்ணி சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டா, இப்பொழுது மிருதிக்கிட்ட இருந்து மெசேஜ் வந்திருக்கு என்று யோசித்தவன் போனை எடுத்து மெசேஜ் ஓபன் பண்ணி பார்த்தான்.

 அதில் நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிக்கிட்டீங்க,ஏன் நீ போன் பண்ணியதும்  போனை கட் பண்ணி சுவிட்ச் ஆப் பண்ணி வைத்துவிட்டால் ஸ்ருதி என்று மெசேஜ் அனுப்பி இருந்தாலும் மிருதி.

 அதற்கு அவன் நான் நேரா வந்து பதில் சொல்றேன் நீ அதுவரை நான் அங்கு வருவதை ஸ்ருதியிடம் கூறாதே என்றான்.என்ன இங்க வர போறானா என்று வாய்விட்டே கூறிய மிருதியை பார்த்து யா வராங்க என்று ஸ்ருதி கேட்க அது ஒன்றுமில்லை என்று எதையோ கூறி சமாளித்தால்.

❤️

 விக்ரம் மீனுவிடம் அவள் தன்னிடம் நடந்து கொள்வதை எண்ணி வேதனை படுவதை வெளிப்படுத்தி விட்டு அறையை விட்டு சென்றவன்.

சிறிது நேரம் கழித்து அறைக்குள் வர அப்போது ஒரு நர்ஸ் வந்து மீனுவின் ட்ரிப்ஸ்ய் செக் செய்து கொண்டிருந்தார்.

அவரை பார்த்ததும் உள்ளே வந்தவன் மீனுவின் அருகில் வந்து நின்றவன் பேசாமல் அமைதியாக அவர் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தான்.

 விக்ரம் அருகில் வந்ததும் மீனுவை பார்க்க , இவன் அருகில் வந்தது மீனு அவன் முகத்தை பார்த்தவள்,அவன் சோர்ந்து போய் சோகமாக இருப்பதை பார்த்தவள். அவன் தன்னால் தான் இவ்வாறு சோர்ந்து போய் இருக்கிறான் என்று நினைத்து வருந்தினால்.

அவள் தன்னை கண்டு வருந்துகிறாள் என்று தெரிந்தும், தன்னால் அவளுக்கு ஆறுதல் கூற முடியவில்லை என்று எண்ணிய விக்ரம் அங்கிருந்து செல்லப்போக அப்போதுதான் அந்த நர்ஸ்ஸை பார்க்க அவர் விக்ரமை பார்த்தவள் பயத்துடன் பதட்டத்துடனும் கையில் இருக்கும் ஊசியை வைத்திருக்க அவன் தன்னை கவனிக்கிறான் என்பதை அறிந்ததும் வேகமாக அவள் கொண்டு வந்த மருந்தை மீனுவின் குழுகோஸ் பாட்டிலில் செலுத்திவிட்டு கையில் இருந்த ட்ரெயை எடுத்து செல்ல போக பதட்டத்தில் அதை கீழே போட்டு விட்டால்.

அந்த நர்ஸ்ஷின் நடவடிக்கையில் சந்தேகமுற்ற  விக்ரம் அவளை நெருங்க போக, அந்த நர்ஸ் விக்ரம் தன் அருகில் வருகிறான் எண்டது உணர்ந்து கீழே போட்ட பொருட்களை எடுக்காமலேயே அங்கிருந்து எழுந்து வேகமாக வெளியே நடக்க. போக அவளை இரண்டே எட்டில் எட்டிப்பிடித்த விக்ரம் அந்த நர்ஸ்ஸை ஒரு கேள்வியுடன் கோபப்பபார்வை பார்க்க அந்த பார்வையில் இருந்த அதிகார தோணியை பார்த்த அந்த பெண், சார் சார் என்ன விட்ருங்க சார் எனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கெஞ்ச தன் புருவத்தை சுருக்கிய விக்ரம் கார்டஸ் என்று கத்த வெளியே இருந்து வந்த கார்டஸ் உள்ளே வர அவளை அவர்களிடம் ஒப்படைத்தவன்.

வேகமாக திரும்பி மீனுவை பார்த்துக்கொண்டு அவளிடம் செல்லவும், மீனு விக்ரமை பார்த்து விக்ரம் எனக்கு…. எனக்கு என்று கூறிக்கொண்டு தன் இடப்பக்க மார்பை பிடித்தவள் அவனை பார்த்து ஏதோ கூற வர அப்படியே மயங்கி சரிந்தால்.

மீனு…… என்று கத்திக்கொண்டே அவள் அருகில் சென்று அவளை தாங்கி பிடிக்க அப்போது அங்கு வந்த ஷ்யாமும், சத்யாவும் என்ன என்று யோகிப்பதற்குள் மீனு மயக்கமாவதையும், அருகில் இருந்தா கார்டஸ் அந்த நர்சினை பிடித்திருக்க அதை யூகித்த சத்யா, ஷ்யாம் நீ போய் சீக்கிரம் டாக்டறை அழைத்து வா என்று கூறி.

கார்ஸிடம்  இருந்த நர்சின் அருகில் வேகமாக சென்று தன் பிஸ்டளை எடுத்து அவள் நெற்றி போட்டில் வைத்து என்ன செய்தாய் உள்ளே வந்து என்று மிரட்ட, சார் சார் என்ன எதுவும் செய்து விடாதீர்கள் சார் நான் பணத்திற்கு ஆசை பாட்டு இப்படி செய்து விட்டேன்.

என்னிடம் பணம் தந்து ஒருவர் அவர்கள் கொடுக்கும் ஊசியை இந்த மேடமின் மருந்துடன் கலக்க சொன்னார்கள். அதற்க்கு எனக்கு ஒரு லட்சம் பணம் கொடுத்தார்கள் என்று அவள் கூற, இவளை இங்கிருந்து தப்பிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் எண்டது கூறிய சத்யா வேகமாக மீனுவின் அருகில் வந்து அவளின் கையில் மாட்டியிருந்த ஐ வி லைனை கழட்டியவன் ரத்தம் வெளியேறாமல் இருக்க அவள் கையை அழுந்திப்பிடிக்க அதற்குள் ஷ்யாம் டாக்டருடன் வந்தான்.

இவர்கள் எல்லாரும் பதட்டத்தில் இருப்பதை பார்த்து புருவம் சுருக்கியா டாக்டர் என்ன நடந்தது என்று ஓரளவு யூகித்தவர் வேகமாக மீனுவின் அருகில் வந்து அவளது பல்ஸை செக் செய்தார்.

 சத்யா டாக்டறை பார்த்து மேடம் அந்த நர்ஸ் மீனு குழுகோசிற்குள் ஏதோ மருந்தை கலக்கியிருக்கிறார் அது என்னவென்று தெரியவில்லை என்று கூறி திரும்பி அந்த மருந்து எங்கே என்று கேட்க அவள்  தன் பாக்கெட்டில் இருந்து அந்த மருந்தை எடுத்து அவனிடம் நீட்டினால்.

அதை வாங்கி டாக்டரிடம் நீட்ட அவர் அந்த பாட்டிலை வாங்கி பார்த்தவர், அதிர்ச்சி ஆனவர் நர்ஸ் என்று அங்கிருந்து கத்த வெளியே இருந்த சில நர்ஸ்கள் இவரின் சத்தம் கேட்டு உள்ளே வர, அறையில் இருந்த அனைவரையும் வெளியே போக சொன்னார்.

எதுவும் புரியாமல் மூவரும் டாக்டரையே பார்க்க டாக்டர் அவர்களிடம் இந்த பாட்டில் இருப்பது விஷமருந்து, அதாவது ஸ்லோ பாய்சன் இந்த மருந்தை வந்து குளுக்கோஸ் இன்ஜெக்ட் பண்ணி இருக்காங்க.

 சீக்கிரம் அவங்களுக்கு ட்ரீட்மென்ட் தண்ணி ஆகணும் இல்லனா அந்த மருந்து அவங்க உடம்புக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா கலக்க ஆரம்பிச்சுடும் அப்புறம் அவங்கள காப்பாத்தறது ரொம்ப கஷ்டமாயிடும் என்று கூறி அவர்கள் மூவரையும் வெளியே போகச் சொல்ல. நோ….. என்று கத்திய  விக்ரம் நான் என் மீனு வெளியே எங்கேயும் போக மாட்டேன் நான் இங்கேயே இருக்கேன் நீங்க இப்படியே ட்ரீட்மென்ட் பண்ணுங்க  என்றான் விக்ரம்.

அவனை ப்ளீஸ் சார் நீங்க என் கூட கொஞ்சம் கோ ஆபரேட் பண்ணீங்கன்னா தான் என்னால ட்ரீட்மென்ட் கொஞ்சம் சீக்கிரமா பாக்க முடியும் என்று அவர் அவனிடம் கெஞ்ச ,மீனுவை கட்டிலில்   படுக்க வைத்து விட்டு வேக வேகமாக எழுந்து அனைவரும் அழைத்துக்கொண்டு கொண்டு வெளியே வந்தான் விக்ரம்.

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

“வசீகரனின் காதலி “உங்களை எவ்வளவு தூரம் கவர்ந்தருக்கிறது என்று கமெண்ட்டில் தெரிவியுங்கள் ஃபிரெண்ட்ஸ்.

 உங்களின் கருத்துக்களும் பாராட்டுக்களும் என்னை மேலும் மேலும் கதையெழுத்து தூண்டுகிறது. ஏதாவது குறை இருந்தால் அன்போடு சுட்டிக்காட்டணும் நான் திருத்திக் கொள்கிறேன்

நன்றி 

உங்கள்

லயா 💞

 EPI 49

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

“நீயும் நானும் ஒரே படுக்கையில்….

விடியும்வரை கதை பேசிக்கொண்டே…….”

லயா 💞

மீனுவை அறைக்குள் விட்டுவிட்டு வெளியே மனமில்லாமல் நின்றிருந்த விக்ரம்.எதிரே நின்று கொண்டிருந்த அந்த நர்சைப் திரும்பிப் பார்த்தான். அவன் பார்வையிலேயே தெரிந்தது அவனுக்கு அவள் மீது எவ்வளவு கோபம் இருந்தது என்று.

 அவளிடம் வேகமாக வந்தவன் சொல்லு உன்னை யார் இதை செய்ய சொல்லி சொன்னாங்க சொல்லு என்று அவளை கோவமா பார்த்துக் கொண்டே கேட்க அவள் பயந்து வாரே அந்த கார்ட்ஸ் பின்னாடி போய் நின்று கொண்டால்.

 அவன் இருக்கும் கோவத்திற்கு அந்த நர்ஸ் கையில் கிடைத்தால் அவளை அங்கேயே கொன்று விடுவான் என்று உணர்ந்த சத்யா. விக்ரமின் கார்ட்சிடம் அங்கிருக்கும் வேறொரு அறையை காட்டி அங்கே அவளை பூட்டி வைக்குமாறு கூறிவிட்டு. 

 தனது ஸ்டேஷனுக்கு போன்  செய்து இரண்டு பெண் கான்ஸ்டபிள்களை அழைத்து வரச் சொன்னான். பெண் விக்ரமை அழைத்துக்கொண்டு போய் அதிலிருந்து சேரில் அமர வைத்துவிட்டு ஷாமும் சத்யாவும் அவன் அருகே அமர்ந்து கொண்டு அமைதியாக டாக்டர் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தனர்.

 சுமார் ஒரு 2 மணி நேரம் கழித்து அறையை விட்டு வெளியே வந்த டாக்டரை பார்த்த விக்ரம் வேகமாக எழுந்து அவள் அவர் அருகில் சென்றான்.

 டாக்டர் அவன் பதட்டமாக வருவதை உணர்ந்தவர் அவனை சிறிது அமைதியாக இருக்கும் படி செய்கை காட்டியவர் தன் அறைக்கு வரச் சொல்லிவிட்டு அவர் அவர் அறைக்கு செல்ல விக்ரம்  சியாமையும் சத்யாவும் மீனுவிற்கு  பாதுகாப்பாக அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டு டாக்டரின் பின்னாடி சென்றான்.

 அவர் அறிக்கை வந்த விக்ரம் அவரை பதட்டமாக பார்க்க டாக்டர் மீனு இப்ப எப்படி இருக்கா அவளுக்கு என்ன ஆச்சு சொல்லுங்க ஏன் இப்படி என்ன இங்க வர சொன்னீங்க என்று கேட்டுக்கொண்டே இருக்க ரிலாக்ஸ் விக்ரம் அமைதியா இருங்க கொஞ்சம் அந்த சீட்ல உட்காருங்க என்று சொன்னார் டாக்டர் .

 மீனு இப்போ அபாய கட்டத்தில் இருந்து தாண்டி விட்டார் விக்ரம் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால்…..என்று அவர் நிறுத்த, என்ன டாக்டர் ஆனால் என்று சொல்லிட்டு அப்படியே நிறுத்திட்டிங்க என்ன ஆச்சு சொல்லுங்க என்று கூற, ஒன்றுமில்லை விக்ரம் அந்த விஷ மருந்தோட தாக்கம் சிறிது தான் மீனுவின் ரத்தத்தில் கலந்து இருந்தது அதை முற்றிலுமாக  அகற்றுவதற்கான சிகிச்சையை தான் நாங்கள் அவருக்கு இப்போது செய்து விட்டு வந்தோம்.

 அவங்க உடம்பு இப்பதான் ஆபரேஷன் பண்ணி கொஞ்சமா ஓரளவுக்கு தேறி வந்த நிலையில மறுபடியும் இப்படி ஒரு ஆபத்து அவங்களுக்கு வரும் என்று  எதிர்பார்க்கல அதுவும் எங்க ஹாஸ்பிடல் இருக்குற நர்ஸ் இந்த மாதிரி வேலையை செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை.

 அவங்களுக்கு ஆபரேஷன் பண்ண போது இருந்த உடம்பு ஏற்கனவே வீக்கா இருந்தது இன்னும் இப்போ இந்த விஷ மருந்தோட தாக்கமும் சேர்ந்து அவங்கள ரொம்ப பலவீனமா ஆக்கி இருக்கு. சோ நீங்க அவங்கள இன்னும் அதிக கவனமா பக்கத்துல இருந்து பாத்துக்கணும் இன்னும் ஒரு ரெண்டு வாரத்துக்கு அவங்கள  அப்சார்வேஷன்லே வைத்திருக்க வேண்டும் என்ற அவர் கூற.

 நோ டாக்டர் நான் இனிமேலும் இந்த ஹாஸ்பிடல் நம்பி என் மீனுவே இங்கு வைத்திருக்க விரும்பவில்லை நான் என்னோட வீட்டுக்கு அவளை அழிச்சிட்டு போறேன். அங்கு மீனுவிற்கு தேவையான எல்லா  மருத்துவ வசதிகளும்  நான் செஞ்சுகிறேன் என்று கூற.

 சரி விக்ரம் உங்க விருப்பப்படியே செய்றேன். நானே என் ஹாஸ்பிடல் இருந்து ரெண்டு நம்பிக்கையான நர்சுகளை  தேர்ந்தெடுத்து உங்க வீட்டுக்கு நான் அனுப்பி வைக்கிறேன்.

நான் தினமும் காலையும் மாலையும் வந்து  மீனுவை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று கூறி மீனுவை இன்றே டிஸ்சார்ஜ்  செய்து அழைத்துச் செல்லுங்கள் என்று கூறிவிட்டார்.

 சரி டாக்டர் அப்ப நான் மீனவ அழைச்சிட்டு போறதுக்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்கிறேன். நீங்களும் அந்த நர்சுகளை இப்போது என் கூடவே அனுப்பி வைத்து விடுங்கள் அவர்கள் அங்கு வந்தவர்கள் மீண்டும் மீனு குணமாகி வரும் வரை   அவர்கள் அங்கேயே இருப்பார்கள் அதுவரை அவர்களை நான் வெளியில் எங்கும் அனுப்பப் போவதாக இல்லை அதனால் அதற்கு தகுந்த நர்சுகளை  தேர்ந்தெடுத்து அனுப்பி வையுங்கள் அவர்கள் இருவரது பாதுகாப்பிற்கும் நான் பொறுப்பு என்றான் விக்ரம்.

 சரி என்று கூறிய டாக்டர் விக்ரமையே பார்க்க என்ன டாக்டர் வேற ஏதாவது சொல்லனுமா என்கிட்ட நான் கிளம்பலாமா நீங்க மீனுக்கான மருந்துகளை  என்னவென்று குறித்து என்னிடம் கொடுத்து விடுங்கள் நான் அனைத்தையும் பார்த்து அவளுக்கு கவனமாக கொடுத்து விடுகிறேன் என்று கூறி அவரைப் பார்க்க.

 டாக்டர் விக்ரமிடம் விக்ரம் என்ன மன்னிச்சிரு பா என் ஹாஸ்பிடல் இருக்குற ஒரு நர்ஸ் இப்படி பண்ணுவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.

 அதுக்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கேன் அவங்கள பற்றி சரியா விசாரிக்காமல் விட்டுட்டேன் என்னோட தப்பு தான்  .என்னை மன்னித்து விடுப்பாய் என்று அவர் மிகவும் சோகமாக கூற பரவாயில்லை டாக்டர் எனக்கு உங்கள பத்தி நல்லாவே தெரியும் அந்த நர்சை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க அத பத்தி எதுவும் ஒரி பண்ணிக்க வேண்டாம். உங்க ஹாஸ்பிடலுக்கு என்னால எந்த கெட்ட பெயரும் வராது உங்களுக்கும் என்னால் எந்த கெட்ட பேரும் வராது என்று கூறிவிட்டு வேகமாக வெளியே சென்றான்.

 நேராக மீனுவின் அறைக்கு  வந்தவன் சத்யாவிடமும் ஷ்யாமிடமும் டாக்டர் சொன்ன விஷயத்தை கூறிவிட்டு அவளை இப்பொழுதே சேப்பாக ஹாஸ்பிடலில் விட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறினான் சிறிது யோசித்தவன் வேணாம் நம்ம வீட்டுக்கு வேண்டாம் அப்புறம் நான் மீனுவை அங்க தனியா தம் இருப்ப்பா எங்க அம்மா வீட்டுக்கு அவள கூட்டிட்டு போயிடலாம் அங்க வாமினி,வம்சி எல்லாரும் இருப்பாங்க எல்லாருமே மீனு கூட கொஞ்சம் இருந்தா இவளுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும் என்று கூறிவிட்டு எல்லா விஷயத்தையும் சொன்னான்.

 மேலும் மீனு இன்னும் மையக்க நிலையில் இருந்தால் அதனால்  அவளை தொந்தரவு செய்யாமல் தன் கைகளில் ஏந்திய விக்ரம் தூக்கி கொண்டு அவர்களுக்காக வர வரழைக்கப்பட்ட கேரவனில் அவளுடன்  அவனும் சென்றான் .

நேராக அவனின் அம்மா வீட்டிற்கு வர அப்போது தான் அனைவரும் சாப்பிட்டுவிட்டு ஹாலில் அமர்ந்து பேசிகொண்டிருக்க. விக்ரமின் கரவன் வாசலையில் அந்த இரவில் வந்து நிற்க யோசனையோடு விக்ரமின் தாயும், தந்தையும் வாசலில் வர வாமினியும், ராணாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, மேலே இருந்து வந்த வாமினியும் சத்தம் கேட்டு வேகமாக வந்தால்.

மீனுவை கைகளில் உள்ளே நுழைந்த விக்ரமையும், அவன் பின்னே வந்த ஷ்யாம், சத்யா இருவரையும் பார்க்க சற்று பதறித்தான் போனார்கள் அனைவரும் என்ன என்று கேட்கப்போக அவரகள் பின்னே வந்த நர்ஸ் இருவர் விக்ரமின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அவன் பின்னே வேக நடை எடுத்து வைத்து ஓட ஹாலில் நின்றிருந்த அனைவரையும் கடந்து. மேலே உள்ள அவன் அறைக்கு மீனுவை தூக்கிச் சென்றான்.

அவன் பின்னே வந்த ஷ்யாமை பிடித்து நிறுத்திய மௌலி என்ன டா ஆச்சு என்று கேட்க. ஹாஸ்பிடளில் நடந்த விஷயங்களை கூறிய ஷ்யாம் ஹாஸ்பிடளில் மீனுவிற்கு சேப் இல்லை அதனால் தான் உடனே இங்க அழைத்து வந்துவிட்டோம் என்று கூற, அவன் கூறியதை கேட்டு அதிர்ந்த விக்ரமின் அம்மா நம்ம மீனுவிற்கு வந்த சோதனை என்ன டா இது என்று கூறியவர் எங்க நாளைக்கு வாமினி கல்யாண பத்திரிகையை கோவிலில் வைத்து சாமி கும்பிட்டுவிட்டு நாம் சிதம்பரம் சென்று நாம் குடும்ப ஜோசியரை போய் பார்த்துவிட்டு வரலாம் என்று கூறியவர் விக்ரம் கீழே சத்யாவை பார்க்க வர அவனிடம் விஷயங்களை விசாரித்தவர் மீனுவை பார்க்க மேலே அனைவரும் செல்ல….

சத்யாவிடம் திரும்பி அந்த பெண்ணிடம் விசாரித்துவிட்டு யார் இந்த வேலையை செய்தார்கள் என்று இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் எனக்கு தகவல் சொல்ல வேண்டும் என்று கூறியவண்.

பின் இருவரையும் அனுப்பி விட்டு கதவை சார்த்தி விட்டு மீனுவின் அறைக்கு திரும்பினான்.அவனின் பெற்றோர்  மீனுவை பார்த்துவித் வெளியே வர தங்கள் ரூமிற்கில் வந்தவன் நர்ஸ் சத்தம் கேட்டு வெளியே வந்த விக்ரம். அவர்களிடம் மீனுவின் நிலையை கேட்டுக் கொண்டவனிடம்.

இப்போதம் அவங்களுக்கு ட்ரிப்ஸ் மாத்திருக்கி 4 மணி நேரம் ஆகும் சார் நெஸ்ட் ட்ரிப்ஸ் மாற்றுவதற்கு அதுவரை நாங்கள் அந்த ரூமில் இருக்கிறோம் உங்களுக்கு எதுவும் தேவை என்றால் என்னை அழையுங்கள் என்று கூறி சென்றனர்.

❤️

மிருதியிடம் தான் அங்கு வருவதாக கூறிய வினித், அதை ஸ்ருதியிடம் கூறவேண்டாம் என்று மெசேஜ்ஜை அனுப்பிவிட்டு போனை வைத்தவன்.

ஏய் பட்டு…. நான் ஈவினிங் மாலில் என் போனை அட்டென்ட் பண்ணவில்லை என்றால் என்னோட பனிஷ்மென்ட் வேற மாரி இருக்கும் என்று சொன்னேனே நீ அப்படி இருந்தும் என் போனை எடுக்கவில்லையே என்றவன்.

போனை பாக்கெட்டில் வைத்தவன் மேலே மாடியில் இருக்கும் ஸ்ருதியின் அறையை தான் பார்த்தான் இதோ நான் வரேன் இப்போ வரேன் என்று மேலே பார்த்து கூறியவன். சுறுசுருப்பாக ஸ்ருதியின் வீட்டு கைப்பிடி சுவரை பிடித்து மேலே ஏறியவன் நேராக ஸ்ருதியின் ரூம் இருக்கும் பேல்கனிக்கு வந்தவன் அங்கிருக்கும் கதவை தட்ட மிருதி சத்தம் வந்த பக்கம் திரும்பி பார்க்க அங்கே கதவுக்கு வெளியே வினித் கதவை திறகும்படி சைகை செய்துகொண்டிருந்தன்.

வேகமாக வந்த மிருதி பால்கனியின்  கதவை திறந்து விட மாஸ்க்மான் வேகமாக உள்ளே வந்து கதவை சாற்றினான்.

 உள்ளே வந்து மாஸ்க் மானிடம் ஹாய் பிரண்ட் எப்படி இருக்க உன்முகத்தை ஸ்ருதியிடம் காட்டி விட்டாயா, அவள் உன்னை பற்றி நான் கேட்டதற்கு என்னிடம் எந்த பதிலையுமே சொல்ல வில்லை என்று கூறி பேசிகொண்டிருக்க, சட்டென அவள் வாயை பொத்தியவன் தன் முக மூடியை கழட்ட வினிட்டின் முகத்தை பார்த்தவள் கண்களை அகல விரிக்க, வினித் தன் வாய் மேல் விரலை வைத்து ஷ்….. என்று அவளை அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு அவள் வாயில் இருந்து கையை எடுத்தான். அப்போ நீ தான் மாஸ்க் மேனா என்று கேட்க ஆம் என்று தலையாடினான் வினித்.

 பின் சுருதி எங்கே என்று அவசர அவசரமாக கேட்டான் அவள் ஸ்டடி ரூமில் இருப்பதாக மிருதி    கூறவும் அந்த அறை  எங்கே என்று அவள் கை காட்ட வேகமாக உள்ளே  வந்தவன் கதவை சாற்றிக் கொண்டான்.

 அவன் கதவை சாற்றியதும் மிருதி அப்போ மாஸ்க் மென் தான் வினித்தா என்று வாய்விட்டே கூறியவள். அதுதான் அவளுக்கு கோபம் வந்து விட்டதோ அவளுக்கு போய் சொன்னாலே பிடிக்காது, இவன் தன் முகவரியை வெளிக் கொனராமல்  இருந்திருக்கிறார் இனி வினித்தின் பாடு திண்டாடம் தான் என்று நினைத்தவள் தன் போனை எடுத்து நோண்ட சென்றால்.

அறைகதவை சாற்றிய வினித் உள்ளே மேஜை மேல் தலை சாய்த்து படுத்திருந்த ஸ்ருதியை பார்க்க அவள் ஏதோ சிந்தனையில் கண்களை மூடி படுத்துயிருந்தால். அவள் அருகில் வந்தவன் அவள் தலையை வருடிக்கொடுக்க கண்களை மூடியவாறே ஏய் மிரு என்ன டி அதிசயமா என் மேல அக்கறை இருக்க மாரி சீன் போடுறே என்று கூறி கண்களை திறந்தவள். தன் அருகில் நின்றிருந்த வினிதய் பார்த்ததும் அதிர்ச்சியானவள் தன் அமந்திருந்தா சேரில் இருந்து எல்லப்போக பாதட்டத்தில். சேரோடு விழபோனாவலை சேரின் இருப்பக்கமும் பிடித்து நிறுத்தியவன்.

சேரில் அமந்திருக்கும் அவள் கண்களையே பார்க்க  பதட்டத்தில் அவளின் விழிகள் பட படப்பதை பார்த்த வினித், ஏன் பட்டு என் போனை எடுக்கவில்லை என்று கேட்க நான் ஏன் உன் போனை அட்டென்ட் செய்யணும் என்று இவள் வீம்பாக பேச.. நீ என்ன லவ் பன்ரேல பட்டு… அப்பறோம் நான் உன்கூட பேச தானே போன் பண்ணினேன் என்று சாப்ட்தகவல் பேச.

நான் லவ் பணியது மாஸ்க் மேனை உன்னை இல்லை என்றால். அந்த மாஸ்க் மேன் நான் தானே ஏன் மாஸ்க் மேனை பிடிக்கிறது என்னை பிடிக்கவில்லையா. மாஸ்க் மேன் என்னிடம் முகத்தை மட்டுமே மறைத்தான் ஆனால் நீ…. நான் என்று தெரியும், உன்னை என்னிடம் இருந்து மறைத்து வைத்து கள்ளத்தனம் செய்து என்னை காதல் செய்ய வைத்திருக்கிறாய் உன்னை.

பணம் இருக்கும் மனிதர்கள் இப்படிதன் இருப்பார்களா என்ன, எண்ணிடம் நேரில் நீ வரும்போது உன்னை பற்றி நான் தப்பாக நினைக்கும்படி என்னிடம் நடந்து கொள்கிறாய், அப்போ…மாஸ்க் மேன் இருக்கும்போது என்னிடம் நீ காட்டிய அன்பு எல்லாமே போதானே உன் வலையில் என்னை விழ வைக்க நீ செய்த பித்தலாட்டம் தான் இந்த காதல் விளையாட்டா என்று கூறும்போழுதே அவள் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.

அவள் கண்களில் கண்ணீர் வந்ததும் துடித்து விட்டான் வினித். ஏய் ஸ்ருதி… நீ நினைப்பது போல நான் உன்னை ஏமாற்றவெல்லாம் இல்லை டி. உன்னை காலேஜில் முதன் முதலில் பார்த்தாப்போது உன் கண்களை பார்த்து தான் எனக்கு உன் மீது காதலே வந்தது.

பின் வரும் சந்தர்ப்பங்களில் மாஸ்க்உடனே உன்னை சண்டிக்கும் சூழ்நிலை வந்த போது தான் சரி என் முகத்தை பார்க்காமல் என் உள்ளதை மட்டும் பார்க்கஉம் பெண்ணின் காதல் என்னை உன்மீதும் காதல் செய்ய வைத்தது அதனால் தான் என்று அவன் நிறுத்த.

அவள் கோபதோடு அவன் கைகளை தட்டி விட்டவள் சேரில் இருந்து எழுந்து அதனால்தான் என்னை ஏமாற்றினாயா என்று கூற, ஏய் ஸ்ருதி அப்படி எல்லாம் இல்லை டி உன்னிடம் விளையாடதான் நான் அப்படுயே செய்தேவ்ன் என்று கூற. ஓ என் வாழ்க்கை உங்களுக்கு விளையாடக போய்விதா. ச்சே… விக்ரம் மாமா எவ்வளவு நல்லவறாக இருக்கிறார் அவருக்கு போய் இப்படி பித்தலாட்டம் செய்யும் தம்பியா.

நீ நினைதால் உனக்கு தான் ஆயிரம் பெண்கள் இருப்பார்களே என்னை ஏன் காதல் என்ற அற்புதமான உறவின் பெயரை சொல்லி ஏமாற்றினாய் என்று கேட்க. அவள் தன்னை நம்பவில்லை என்ற கோபத்தில் அவள் அருகில் வந்தவன். நான் உன்னிடம் இருந்து என் முகத்தையும் முகவரியையும் மட்டுமே மறைத்து பொய் சொன்னேன்.

ஆனால் என் காதல் பொய் இல்லை எண்டது அவன் கூற அதை நம்ப மறுத்தவள் போல தலையை வேகமாக ஆட்ட, என்னை நம்பு டி… ஷுர்த்தி என்று அவன் அவள் அருகில் நெருங்கி வர அவன் அருகில் வருவதை அருவருப்பாக பார்த்த ஸ்ருதி ஏன் அருகில் வரும் வேலை எல்லாம் வைத்துக்கொள்ளதே என்று கூறியவள் அவன் கைகளை பிடித்து தன் கையில் வைத்திருந்த வினித்தின் காதல் பரிசான கொலுசை அவன் கையில் திணித்தவள் .

நீ தந்த உன்னுடைய பொய்யான காதல் பரிசு…. இதை எடுத்துக்கொண்டு முதலில் நீ இங்கிருந்து வெளியே போக போகிறாயா இல்லை நான் என் வீட்டில் இருப்பவர்களை அழைக்கட்டுமா என்று கூற. தன் பரிசை அவள் திருப்பி தந்துவிட்டால் என்று நினைகையிலே அவனின் கோபம் இன்னும் அதிகமானது.

இப்போ நான் என்ன செய்துவிட்டேன் என்று இந்த கொலுசை என்னிடம் திருப்பி தருகிறாய் என்று வினித் கிக்கா, எனக்கு உன்னை பிடிக்கவில்லை பித்தலாம் செய்யும் இந்த வினித் எனக்கு வேண்டாம் என்று மறுபடியும் பித்தலாட்டம் செய்கிறான் என்று கூற கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டான். ஏய் என்ன டி விட்டா என்ன அயோகியன் ரேஞ்சுக்கு பேசுற எண்டது வினித் கேட்க நீ அயோகியன் தான் என்று அவளும் பதிலுக்கு பதில் அவனுடன் சண்டைக்கு நிற்க கோபத்தில் அவள் கையய் பிடித்து தன் அருகில் இழுத்தவன் அவள் முகத்தை பார்க்க அவன் தன்னை தோட்டதும்.. என் கையை விடு என்று அவனை பார்த்து அவள் முகம் சுழிப்பதை பார்த்தவனின் கோபம் காட்டுக்கடங்காமல் போனது என்ன டி நானும் பார்க்கிறேன் ரொம்ப ஓவரா தான் போற.

நான் தொட்ட உனக்கு அவ்ளோ கஷ்டமா இருக்க, முகஜை இப்படி சுளைக்கிறாய் என்று கேட்க கஷ்டமா இல்லை எனக்கு அருவருப்பாக இருக்கிறது என்று ஸ்ருதி கூற,  கோபம் வந்த வினித்தை அவள் முகஜை தன் அருகில் இழுத்து அவளின் இதழில் தன்  முதல் முத்தத்தை வன்மத்துடன் அவளுக்கு வழங்க அவனின் இந்த செயலில் அதிர்ச்சி ஆனா ஸ்ருதி அவனை தன்னிடம் இருந்து வேகமாக வழுக்கைடையமாக கஷ்டப்பட்டு பிரித்தவள் அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்தவள்.

முதலில் இங்க இருந்து வெளியே போ…. என்று கத்தி அறைகதவை அழுதுக்கொண்டே காட்ட. அவள் அருகில் வந்தவன் என்னை இவ்வளவு கேவலமாக எண்ணிய உன் காதலும் நீயும் எனக்கு தேவை இல்லை. ஆனால் ஆனால்… நீ என்னை கேவலப்படுத்தியாதற்கெல்லாம் சேர்த்து அனுபவிக்கபோகிறாய்.

நீயாக என்னை காதல் செய்து திருமணம் செய்ய வைக்க போகிறேனா இல்லையா என்று பார் என்று வினித் கூற, அன்று இதே போல நானும் உன் காதலை துச்சமென உன்னையும் உன் காதலையும் தூக்கி எரிந்து விட்டு போகிறேனா இல்லையா என்று பார் என்ன தன் மனதில் நினைத்தவன்.

அவளை மேலும் இழுத்து திரும்பவும் ஒரு வன்மையான முத்தத்தை அவளுக்கு கொடுத்து அவளை விட்டு பிரிந்தவன். உன்னை காலம் முழுக்க என் அடிமையாக நான் வைத்திருக்க தான் போகிறேன் எண்டது கோரோ அதையும் பார்க்கலாம் முதலில் நீ வெளியே பொ என்று மறுபடியும் அவனை அவமானடுத்த, அவளை முறைத்தவன் அறைகதவை திறந்து வெளியே கோபமாக வந்தவன் அந்த் மிருதியை பார்த்தவன் ஜனனி வருகிறேன் எனசேவு கூறி விட்டு வேகமாக வந்த வழியே குதித்து வெளியே சென்று விட்டான்.

அவன் செல்வதை பார்த்த மிருதி ம்ஹும்…. இவ்ளோ பெரிய ஸ்டார் ஆஹ் இருந்தாலும் தனக்கு காதல் வந்ததும், இந்த நேரத்திலும் வந்து அவளை பார்த்து ரொமான்ஸ் பன்னிட்டு போறான்.

இங்க என்ன டா னா… என் ஆளு காதளெல்லாம் திருமணத்திற்கு பிறகு தான் எசுரு கூறிவிட்டு. அவர் போன் நம்பர் கூட கொடுக்காம இருக்காரு… ம்ஹும் என்ன செய்ய நமக்கு அவ்ளோதான் குடுத்து வைத்திருக்கிறது என்று நினைத்து எழுந்து பேல்கனி கதவை சாற்றப்போக அப்போது சரியாக சத்யா உள்ளே குதித்து ஏறி வர சரியாக இருந்தது.

அவனை பார்த்ததும் adhirchiyanaa மிருதி நீங்க எங்க இங்க…. நீங்க… எதுக்கு… இப்போ… இங்க வந்திங்க என்று கூற ஆசான் மிருதியின் அருகில் வந்தவன். நீங்க ஸ்ருதியா… என்று இழுத்தான். அவளும் இவனுக்கு இன்னும் நம்மை ஆடையாளம் கண்டு கொள்ள தெரியவில்லை போல என்று நினைத்தவள்.

ஆம் நான் ஸ்ருதி தான் என்றால் இப்போ எதுக்கு இங்கே வந்திங்க என்று அவள் கேட்க அது.. அது…அதுவந்து என்கிட்ட மிருதியோட போன் நம்பர் இல்லை அதான் வாங்கிட்டு போலாம்னு வந்தேன் என்று இழுக்க… என்ன போன் நம்பர் வாங்க இந்தா நேரத்தில் அதுவும் சுவர் ஏறிக்குதித்து ஒரு டி ஸ் பி வரலாமா என்று கேட்க.

சத்யா தலையை சொரிந்து கொண்டே அதுக்காக மட்டும் வரவில்லை அவளை பார்க்க வேண்டும் போல இருத்தது அதனால் தான் வந்தேன் என்று இழுக்க.

ஓஹோ எதுக்கு என் அக்காவை அவ்ளோ பேர் முன்னாடி கிஸ்ஸ்ஸ் அடிச்சது பத்தலை என்று இன்று வீடு தேடி வந்து முத்தம் கூடிக்க வந்திங்களா என்று கொரோ. அதிர்ச்சியாகி இது உங்களுக்கு எப்படி என்று அதிர்ச்சியாகி சத்யா கேட்க.

ம்ம்ம்…. என்று கூறி அவனை சட்டென்று நெருங்கி ஒரு எட்டில் அவன் எதிர் பார்க்காத நேரம் அவனின் இதழில் தன் இதலால் லேசாக ஊற்றி எடுத்தவள் ம்ம்ம்… எனக்கு முத்தம் கொடுத்து விட்டு என்னிடமே எப்படி தெரியும் என்று கேட்கிறீங்களே என்று கூற.

அப்போ அங்கே என்னுடன் பேசியது நிறுத்தி இல்லையா ஸ்ருதியா னீங்களா என்று மேலும் அதிர்ச்சியான சத்யாவின் கையை பிடித்து கீழே சற்று இழுத்தவள். இப்படி நெடுமரம் மாதிரி வளர்ந்தந்திருந்தால் அவசத்திற்கு நான் எப்படி உங்கள் காதில் ரகசிம் சொல்வது என்று கூறி

நான் உங்களிடம் சும்மா விளையாடினேன். நான் தான் மிருதி, ஸ்ருதி உள்ளே அந்த அறையில் இருக்கிறாள் என்று கூற. அவன் நம்பாமல் பார்க்க நம்பலையா என்று அவன் முகத்தை பார்த்து கேட்டவள் ஆம் என்று அவன் தலையாட்ட என் கண்ணை பாருங்க என்றால் எதற்கு எண்டது யோசித்துக்கொண்டே அவள் கண்ணை பார்க்க என்னோட கண்ணு பிரவுன் கலரில் இருக்கிறதா.. அதே மாதிரி ஸ்ருதியுடைய கண்கள் நீல நிறத்தில் இருக்கும் என்று கொரோ அப்போதும் அவன் குழப்பத்திலேயே இருக்க சிறிது யோசித்தவள் ஒரு நிமிஷம் நில்லுங்க என்று கூறி அங்கேயே மேஜை மேல் இருந்த சுருதி மற்றும் அவளுடைய ஐ டி கார்டை ஏடுத்து வந்து அவனிடம் நீட்டி நீங்களே பாருங்க என்று கூறியவள் அவனிடம் கார்டை நீட்ட அதை வாங்கி பார்த்தாபம் அதிள் அவள் கூறியது போலவே பிகி நிற கண்களில் இருந்த போட்டோவின் கீழ் ஸ்ருதி என்றும், இன்னோரு கார்டில் பிரவுன் நிற கண்களில் இருந்த போட்டோவிற்கு கீழ் மிருதி என்ட்ரிம் எழுதி இருந்தது.

இதை பார்த்ததும் தான் அவனுக்கு நம்பிக்கையே வந்தது. அவளிடம் ஐ டி யை நீட்டியவன். அப்போ நீதான் மிரு வா என்று கேட்க, ம்ம்ம்ம்…. ஆமா என்னத்த போலீசோ…. நான் இவ்ளோ துரோம் சொல்றேன் இப்பவும் சந்தேகமாகவே  கேட்கிறாதை பார் என்று கூறி அவன் கையில் இருந்த கார்டை பிடிங்கி மேஜை மேல் வைத்து விட்டு திரும்ப அவள் பின்னே நெருங்கி வந்து நின்ற சத்யவின் மார்பில் மோதி நின்றாள்.

அவளை சட்டென இருக்கி அனைத்த சத்யா, ஏய் லூசு நான் யாரென்று சரியாக தெரியாமல் தான் உங்கிட்ட கேட்டேன் இதுக்கு எதுக்கு இவ்ளோ கோபம் என்று கூற, பின்னே என் கண்களை பார்த்து கூட என்னை அடையாளம் தெரிய வில்லையா உங்களுக்கு என்று பொய்யாக அவன் மார்பில் குத்தினால். அவளின் ஒரு கையை பிடித்தவன் மறுகையால் அவளை மேலும் தானோடு இருக்கி அணைக்க அவனை கான முடியாமல் மிருதி கண்களை குனிந்து கொள்ள என்ன டி இவ்ளோ நேரம் என்கிட்ட வீராப்பா பேசிட்டு இருந்த ஆனா இப்போ என்னடானா வெட்கப்பட்ற என்று கூற அவள் எதுவும் கூறாமல் விழிக்க லூசு என்று கூறி அவள் நெற்றியில் செல்லமாக முடியுவன் அவளின் முகத்தை தன்னை பார்க்குமாறு நிமிர்த்தியவன்.

அவள் கண்களை மூடி இருக்க அவளின் இமைகள் இரண்டின் மேலே முத்தமிட்டா சத்யா, அவளையே பார்க்க அவள் அப்போதும் அமைதியாக இருக்க மெல்ல சிரித்தவன் அவள் மூக்கின் நுனியில் முத்தமிட்டான்.உணர்ச்சி பொங்கும் அவள் முகத்தை பார்த்தவன் அவள் இதழை நோக்கி முத்தமிட குனிய….

சட்டென கதவை வேகமாக திறந்து ஸ்டடி ரூமில் இருந்து வந்த ஸ்ருதி இவர்கள் இருவரும் நின்ற கோலத்தை பார்த்து அதிர்ச்சியாகி நின்றுவிட்டாள். சட்டென சத்யா ஸ்ருதியை பார்த்ததும் விலகி நிற்க மிருதியும் அவன் வேகமாக தன்னிடம் இருந்து விலகுகுறான் என்று உணர்ந்து கண்களை திராந்து பார்க்க அங்கேயே ஷ்ருதி நிற்பதை பார்த்தவள்.

என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்க. இவர்கள் இருவரும் நின்றிருக்கும் நிலையை பார்த்து ஸ்ருதிக்கு சிரிப்பு வந்துவிட, சத்யா அது… அது வாந்தி மிருதியிடம் போன் நம்பர் கேட்டுட்டு இருந்தேன்  என்று கூற.

ஓ  டி ஸ் பி சார் நீங்க இப்டி நின்னுடன் நம்பர் வாங்குவிங்களா என்று கூறி சிரிக்க.அவன் தலையை சொரிவதை பார்த்த மிருதி வேகமாக அருகில் இருந்த ஒரு காஹிதத்தில் தன் நம்பரை எழுதி அவன் கையில் திணிந்தவள். நீஙக போய்ட்டு எனக்கு கால் பண்ணுங்க என்று கூறி அவனை வெளியே தள்ளி பால்கனி கதவை  சாற்றி விட்டு.

ஸ்ருதியை பார்த்து ஏய் ஏன் டி அவரை கிண்டல் செய்ற என்று கோபமாக கேட்க. பார்ரா… இவளிக்கு இவ ஆள கலாச்சதும் கோபம் வருது ம்ஹும் ஏதும் சரி இல்ல என்று கூறியவள். சரி சரி நான் ஏதும் சொல்லலைப எனக்கு தூக்கம் வருது நான் தூங்குறேன் என்று கூறி பெட்டில் போய் அந்த பக்கம் திரும்பி படுத்தவள்.

இப்போதான் மிருதி எவ்ளோ சந்தோஷமா இருக்கா, இவளுக்கு நாம் விஷயம் தெரிந்தால் இவளின் சந்தோசம் கேட்டு விடும் என்று யோசித்தவள் அமைதியானால். மிருதியும் வந்து தன் போனை எடுத்துக்கொண்டு வந்து தன் பெட்டில் படுக்க கீழே இறங்கிய சத்யா அவளின் நம்பரை சேவ் செய்துவிட்டு அவளுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினான்.

அதை ஓபன் செய்து பார்த்தவள் போய்ட்டு வரேன் டார்லிங்… மிஸ் யூ.. அண்ட் மிஸ் யுவர் கிஸ்ஸஸ் என்று அனுப்பி இருந்தான். அதை பார்த்ததும் லவ் யூ…. என்று அனுப்பி இருந்தால்.

ஸ்ருர்த்தி வினித்தை நினைத்து என்னை ஏண்டா ஏமாற்றி விட்டை, நான் உன்னை உண்மையாக தானே காதலித்தேன், என்னை ஏமாற்ற உனக்கு எப்படி மனது வந்தது என்று மனதிற்குள்ளே யே அழுத்தவள் உறங்கிப்போனால்.

நாளை விடியும் போது ஸ்ருதி, மிருதி இருவரின் வாழ்க்கையில் அடிக்கப்போகும் புயலை அறியாமலேயே இருவரும் தூங்கி போயினர்.

❤️

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

“வசீகரனின் காதலி “உங்களை எவ்வளவு தூரம் கவர்ந்தருக்கிறது என்று கமெண்ட்டில் தெரிவியுங்கள் ஃபிரெண்ட்ஸ்.

 உங்களின் கருத்துக்களும் பாராட்டுக்களும் என்னை மேலும் மேலும் கதையெழுத்து தூண்டுகிறது. ஏதாவது குறை இருந்தால் அன்போடு சுட்டிக்காட்டணும் நான் திருத்திக் கொள்கிறேன்

 நன்றி 

 உங்கள்

 லயா 💞

 EPI 50

ஹலோ ஃபிரண்ட்ஸ்🌹

உன் இதழ் முத்தத்தில் உணர்ந்தேன்…

என் காதலின் ஆழத்தை ❤️

லயா 💞

பிரியாவும், குருவும் அதிகாலை கிளம்பி அய்யாக்கண்ணுவிடம் சொல்லிவிட்டு கேப் ஒன்றை புக் செய்து கோவை ஏர்போர்ட்ற்கு வர சென்னை கிளம்பினார்கள்.

பிலைட்ட்டில் இருவரும் பேசிக்கொண்டு அவர்கள் சிறு வயது கதைகளையும், தான் எவ்வாறு கேட்ட பழகத்திற்கு ஆளானன் என்பதை சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டு பிரியாவுடன் பேசிக்கொண்டு வந்தான்.

பிரியாவும் தன் அம்மா அப்பாவுடனான அவள் நினைவுகளை பகிர்ந்தந்தவள், அவர்களின் நினைவு வரவே தனக்கு வந்த அழுகையை குருவிற்கு தெரியாமல் கட்டுப்படுத்தி கொண்டு கண்ணீரை துடைத்தாள்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த இருவரும் அமைதியாக இருக்க பின் குரு பிரியாவை பாத்ரூம் அருகில் வர சொல்லிவிட்டு வேகமாக எழுந்து பிரியாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லமாள் சென்றான்.

பாத்ரூம் அருகில் எதற்கு நம்மை வர சொல்கிறார் என்று யோசித்துக்கொண்டே அவன் சென்ற சிறிது நேரத்தில் அவளும் எழுந்து சென்று பாத்ரூம் அருகில் நிற்க, அவள் வந்ததை அறிந்த குரு கதவை திறந்து சட்டென அவளை உள்ளே இழுத்து கதவை பூட்டிக்கொண்டான்.

 உள்ளே இழுத்த கதவு சாற்றியவன் அவளை பார்க்க பிரியா கேள்வி உடன் அவனைப் பார்த்தால். இங்கே எதுக்குங்க குரூப்பு கூப்பிட்டீங்க எதுக்கு என்ன உள்ள விட்டு கதவு சாட்டிறினீர்கள் என்று கேட்டால் பிரியா.

 உங்க அப்பாவை, அம்மாவை நினைத்து அழுதாய் தானே அங்கே உட்கார்ந்து இருக்கும்பொழுது என்று கேட்டான் குரு. அவன் கேட்டதும் அவனை பார்த்தவுடன் தன் தலையை குனிந்து கொண்டால், ம்ம்ம்…. என்று தலையை மட்டும் மாட்டினால் பிரியா.

 இங்க பாரு பிரியா இத்தனை நாள் எப்படியோ ஆனால் நான் உனக்கு தாலி கட்டிட்டேன் இனிமே என்னோட சுக துக்கங்களும் உன்னோடு சுக துக்கங்களும் இரண்டு பேருமே மனசு விட்டு பேசி பகிர்ந்துக்கணும் ஒருவருக்கு ஒருத்தர் தெரிஞ்சுக்காம எந்த விஷயமும் இருக்கக் கூடாது புரியுதா.

 உன் அப்பா அம்மாவோட இழப்பு உனக்கு மிகப்பெரிய  இழப்புதான் அது எனக்கு புரியுது, இப்போ உனக்கு கல்யாணம் ஆயிருச்சு நீ முன்ன மாதிரி தனி ஆள் கிடையாது உனக்கு முழு பக்கபலமா நான் இருக்கேன் உன்னோட ப்ரெண்ட்ஸ் இருக்காங்க என்னோட பேமிலி இருக்கு இத்தனை பேர் இருக்கும்போது இனி மேல அவங்கள நினைச்சு உனக்கு ஒருத்தருமே இல்லை என்று நினைத்து வருத்தப்பட்டு கண்ணீர் சிந்தவும் கூடாது சரியா என்று கூறிய விக்ரம்.

அவளை இழுத்து இடுப்போடு கைசேர்த்து தானோடு அணைத்துக்கொண்டான். அவன் கூறியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ப்ரியா கண்களில் கண்ணீரோடு சரி மாமா இனிமேல் நான் அவங்க ரெண்டு பேரும் பத்தி வருத்தப்பட்டு அழுக மாட்டேன்னு நான் சந்தோஷமா வாழறத பார்த்து அவங்களும் மேலிருந்து என்னை ஆசீர்வாதம் பண்ணி சந்தோஷப்படுகிற அளவுக்கு நான் நடந்துக்கிறேன் மாமா என்று கூறினால் பிரியா

 குட்…. தட்ஸ் மை கேர்ள்!!என்றான் குரு . சரி மாமா நம்ப ரெண்டு பேரும் ரொம்ப நேரம் உள்ள இருக்கோம் வேற யாராவது வந்திடப் போறாங்க நம்ம வெளிய போலாமா என்று பிரியா குருவின் அனைப்பில் இருந்து பிரியப் போக ஏய்…இருடி போல அதுக்குள்ள என்ன அவசர வேண்டி இருக்கு உனக்கு என்றான் குரு.

இங்க என்ன பண்றது போய் நம்ம இடத்துல உக்காரலாம் வாங்க என்று மறுபடியும் விலகப்போக அவளை இழுத்து தானோடு சேர்த்து கட்டிக்கொண்டவன். பிரியாவின் கழுத்து வளைவில் முத்தமிட்டுக்கொண்டே ஏய் பொண்டாட்டி…. என்றான் ஏக்கமான குரலில்.

அவனின் முத்தத்தில் மூழ்கிய பிரியா, அவன் அவளை அழைக்க பதில் கூட  பேச முடியாமல் அவன் முத்தத்திற்குள் மூழ்கினாள். அவன் மெல்ல அவள் கழுத்து முத்தத்தில் இருந்து மேலேறி பிரியாவின் இதழை கவ்வினான்.

அவள் கீழுதட்டை கடித்தவன்.அதில் தன் வன்மையை காட்டியவன் அவள் இதழை விடுவித்தவன். அவள் முகத்தை பார்க்க அவன் முத்ததிக் கரைந்து போய் ரஹன்னை மறந்து நின்றயிருக்கும் பிரியவை பார்த்தவன் அவளை அனைத்த படி உன் மனதிலும் முகத்திலும் எப்போதும் நான் சந்தோசத்தை மட்டுமே உனக்கு கொடுப்பேன் என் குட்டிமா என்று கூறி மறுபடியும் பிரியாவின் இதழை ஒற்றி எடுத்தவன். அவளை விடுவித்து சட்டென கதவை திறந்து வெளியே வர அமேஜ் பாத்ரூம் வரா வெளியே நின்ற பெண்ணை பார்த்தவன் சட்டென அவர் பார்வையை தவிர்த்தவன் தன் இருக்கைக்கு வந்துவிட்டான் கல்லசிரிப்போடு.

பிரியா அதே நிலையில் கண்கள் மூடி நின்றிருக்க, பாத்ரூம் வந்த ஒரு பெண், அவள் கண் மூடி இருப்பதை பார்த்து விட்டு, மேடம்.. மேடம்… என்று அழைக்க அப்போதுதான் தன்னிலை உணர்ந்தவள் கண்களை திறக்க அந்த பெண் இவளையும், குரு சென்ற வலியையும் மாரி மாரி பார்க்க தலையில் அடித்துக்கொண்டு ஒரு இடம் பொருள் தெரியாத என்று கூறி பாத்ரூம் செல்லாமலேயே சென்று விட்டர்.

அவர் செல்வதை பார்த்தவள் திரும்பி கண்ணாடியில் தன் முகத்தை பார்க்க அவள் தலை முடி களைந்து ஆடை லேசாக விலகி இருக்க, அதை சரி செய்தவள் டேய் மாமா…என்று கோபமாக அவன் அருகில் வர அவன் இவளை பார்த்து நக்கலாக சிரித்தவன்.

என்ன பிரியா பாத்ரூம் போய்ட்டு வர இவ்ளோ நேரமா…என்று கேட்டவன். அவளை மேலிருந்து கீழாக பார்த்து சிரிக்க டேய் மாமா…. உன்னை….. என்று அவன் கழுத்தில் கையை வைக்க ஏய்…. எல்லாரும் பாக்குறாங்க உக்காரு டி என்று கூறி அவளை இழுத்து தன் அருகில் அமர வைத்தவன், அவள் கையை தன் கைக்குள் வைத்து அவள் கைக்கு முத்தமிட்டவன் அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

❤️

சத்யாவிற்கு இரவெல்லாம் அடிக்கடி போன் செய்து அந்த நர்ஸ் என்ன சொன்னால் என்று கேட்டுகொண்டிருந்தான்.மீனுவின் அருகில் படுத்திருந்த விக்ரம் அழுப்பில் கண் அயர அப்போது சத்யாவிடம் இருந்து கால் வந்தது. போனை அட்டென்ட் செய்து பேச சொல்லு சத்யா அந்த நர்ஸ் எதுவும் சொன்னாலே என்று கேட்க ஆமா விக்ரம் இப்போதான் உண்மையா சொன்னா.

ஹாஸ்பிடளில் அவளிடம் ஒரு ஆள் இவளுக்கு பணத்தை கொடுத்துவிட்டு மேனேவை கொலை செய்ய செட் செய்திருக்கிறான். அவனை ஹாஸ்பிடல் சிசிடிவி வீடியோவில் கண்டு பிடித்து அவனை இங்க தூக்கி வந்து விசாரித்ததில் அவன் மந்த்ரா அனுப்பிய ஆள் என்று உண்மையை ஒப்புக்கொண்டான் என்று சத்யா கூற மந்த்ரா…. எனசேவு கர்ஜித்தவன்.சரி நான் அவளை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி. போனை வைத்தவன் வேறு யாருக்கோ போன் செய்து ஓசிகொண்டிருந்தன்.

மீனு காலை ஒரு மூன்று மணி போல கண் விழிக்க அவள் அருகில் ஒரு நர்ஸ் அவளுக்கு ட்ரிப்ஸ் மாட்டிகொண்டிருந்தால். அதை பார்த்ததும் பயந்து போன மீனு அந்த பெண்ணை ஏய் யார் நீ…நான் எங்க இருக்கேன் நீ என்ன செய்ற என்னை… எனக்கு என்ன மருந்து கொடுத்தாய் என்று கூறி அந்த நர்சிடம் சண்டையிட்டு அருகில் இருந்த பொருளை தள்ளிவிட சத்தம் கேட்டு அவள் வெளியே போன் பேசிகொண்டிருந்த விக்ரம் உள்ளே வரவும்.

விக்ரம்…விக்ரம்….. எங்க இருக்க என்று மீனு கத்த விக்ரமும் அவள் அருகில் வந்தவன் ஏய் மீனு…. ஒன்றுமில்லை நான் உன்னுடன் தான் இருக்கிறேன் நீ பயப்படாதே என்று கூறி அவள் அருகில் வந்து அவளை தன் மார்போடு அனைத்துக்கொண்டான்.

அங்கிருந்த நர்ஸ் பயந்து போய் சார் நான் எதுவும் செய்யல சார், நான் அவங்களுக்கு ட்ரிப்ஸ் முடிஞ்சிருச்சு என்று தான் மாற்ற வந்தேன். அவங்க கண் விழித்ததும் என்னை பார்த்து பயந்துட்டாங்க சார் என்று கூற சரி நீங்க போங்க நான் பார்த்துக்கொண்கிறேன் என்று கூறி அவரை அனுப்பியவன்.

திரும்பி மீனுவை பார்க்க அவன் விக்ரமின் நெஞ்சில் தலை வைத்து அவனை இருக்கமாக அனைத்து கொண்டிருந்தால். அவளை நிமிர்த்தி உட்கார வைத்தவன். மீனு இங்க பாரு என்ன பாரு என்று கூறி அவள் முத்தை தான் கைகளால் பிடித்து கலைந்திருந்த அவள் தலை முடியை சரி செய்துவிட்டுக்கொண்டே அவளிடம் பேசினான்.

மீனு அவனை கட்டிக்கொண்டவள் எனக்கு பயமா இருக்கு விக்ரம் என்று அழ, இதோ பாரு கண்ணை திறந்து பாரு மீனு நாம இப்போ எங்க இருக்கோம் என்று, மீனுவிடம் கேட்க அவள் அழுகையினூடே கண் திறந்து தன்னை சுற்றி பார்க்க அவகிட்ட விக்ரமின் பூர்வீக வீட்டில் இருப்பதை உணர்ந்தவால் அப்போது தான் சிறிது தைரியம் வந்தவளாக இருந்தால்.

எனக்கு என்ன ஆச்சு விக்ரம் நான் எப்படி எப்போ இங்க வந்தேன் என்று மீனு கேட்க, ஹாஸ்பிடளில் நடந்ததை எல்லாம் விக்ரம் கூற… அப்போ நீ மட்டும் அந்த நேரத்தில் இனய் காப்பாற்ற விக்கை என்றால் இன்னேரம் இன்னேரம்… நான்… என்று நினைத்தவள் கண்களில் கண்ணீர் போங்க அழுதால்.

பிறகு என்ன நினைத்தாளோ அவன் முகத்தை பிடித்து தன் புறம் இழுத்து அவனுக்கு மிக அருகில் வந்து அவனின் இதழை கவ்வினாள். மீனுவாகவே விரும்பிக்கொடுக்கும் முத்தம் ஆதலால் விக்ரம் தடுக்கவே இல்லை.

அவளின் முத்தம் மென்மையில் ஆரம்பித்து வன்மையாக தொடர்ந்து விக்ரமின் உயிரையே தனக்குள் நுழைப்பவள் போல இருந்தது அவளின் முத்தம். அவனை பார்த்து விக்ரம் லவ் யூ விக்ரம் என்று கூற, அவளை ஆச்சர்யமாக பார்த்த விக்ரம் ஏதோ கூற வாய் எடுப்பதற்குள் மறுபடியும் அவனை இழுத்து அணைத்து முத்தமிட்டாள்.

தன் மூச்சுகாற்றையே அவனுக்கு தருவது போல முத்தமிட்டாKல்..அவனுக்கே அவளின் இந்த முத்தம் மூச்சு முட்ட மீனுவும் மூச்சு காற்றிலாமல் அப்படியே மயங்கினால். அவள் மயங்கியதும் அதிரந்த விக்ரம் நர்சினை அழைக்க அவள் வந்து செக் செய்துவிட்டு சாதாரண மயக்கம் தான், டோஸ் மருந்து  வீரியம் அப்படி இருக்கு காலை சரி ஆகி விடுவார் என்று கூறி சென்றார்.

❤️

   குணா வீட்டில் அதிகாலை எழுந்த அனைவரும் கோயிலுக்கு செல்ல கிளம்பி கொண்டு இருந்தனர். மேலே வந்து பார்க்கவே சுருதியும் மிருதியியையும் எழுப்பி விட்ட வள்ளி. ஏய் எழுந்திருங்க டி  காலையில சீக்கிரமா எழுந்திருக்க சொன்னா இப்ப எப்படி தூங்கிட்டு இருக்கீங்க பாருங்க என்று இருவரையும் அதட்டி எழுப்பினர்.

 மெல்ல கண்களை திறந்து செலுத்தி அம்மா 5 மினிட்ஸ் படுத்துட்டு வந்துருமா ப்ளீஸ் என்று சுருதி கெஞ்ச மிருதியை எழுப்பி கொண்டிருந்த  அம்மா அங்கிருந்து ஒரு தலையணை அவள் மீது  தூக்கி வீசி விளையாடுறியா இங்க இருந்து எவ்வளவு தூரம் போகணும் தெரியுமா கிளம்புங்க  என்று கூறிய இருவரையும் வேகமாக எழுப்பி விட்டு விட்டு கீழே சென்று விட்டார்.

 ஸ்ருதி எழுந்தவள்  கிளம்பச் செல்ல அவள் வரும் வரை சிறிது நேரம் போன் நோண்டலாம் என்று போனை கையில் எடுத்தவள் அதில் சத்யா மெசேஜ் அனுப்பி இருந்த நோட்டிபிகேஷன் வரவே அந்த மெசேஜ் ஓபன் செய்தால்.

 மை செல்ல பொண்டாட்டி குட் மார்னிங் என்று அனுப்பி இருந்தான். அந்த மெசேஜ் பார்த்தது முகம் மலர்ந்த மிருதி. பதிலுக்கு ஒரு ஹார்ட்ட அனுப்பி வைத்தாள். அவள் அனுப்பிய உடனே பதில் ரிப்ளை  வந்தது சத்யாவிடம் முத்தம் கொடுப்பது போன்ற ஒரு ஸ்மைலி. 

 அவள் சிரித்துக் கொண்டு என்ன சார் இன்னும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்க. ஒரு கேஸ் விஷயமா நைட்டு பூரா முழிச்சிட்டு இருந்தேன் பொண்டாட்டி இப்பதான் அந்த கேஸ் சால்வாகி இருக்கு அதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று ஸ்டேஷனில் படுத்து இருக்கேன் என்று பதில் ரிப்ளை அனுப்பினான் சத்யா .

 அப்படித்தான் இருக்குமா உங்க ஒர்க் நைட்டு டேய்  பாக்காம வேலை செய்யணுமா என்று கேட்டால் மிருதி.

 ஆமா பொண்டாட்டி என்ன பண்ண நான் தெர்ந்து எடுத்து இருக்கிற ஜாப் அந்த மாதிரி சில நேரங்கள் விடிஞ்சும் கூட என்னால ரெஸ்ட் எடுக்க முடியாது என்று ரிப்ளை பண்ணினான்.

 அச்சோ என்று பதிலுக்கு இரண்டு ஹார்ட்  ஸ்மைலி அனுப்பினாள். வேலை தான் முடிஞ்சிடுச்சி இல்ல அப்ப ஏன் அங்க படுத்து தூங்கிட்டு இருக்கீங்க வீட்டுக்கு வர வேண்டியதுதானே என்று கேட்டால்.

 நான் வந்துருவேன் ஆனா உங்க வீட்ல என்னை உள்ள விடுவாங்களா என்னன்னு தான் தெரியல என்றான் ஒரு கண்ணடித்த ஸ்மைலி அனுப்பி வைத்து.

 அதைப் படித்தவள் திருப்பி ரிப்ளை செய்தால் கொழுப்பை பார் என்று. நான் உங்க வீட்டில போய் படுத்து தூங்க சொன்னேன் என்றால் மிருதி.

 போகனும்…போகனும்…..என் பொண்டாட்டி கூட கொஞ்ச நேரம் பேசிட்டு அதுக்கப்புறம் நான் கிளம்புறேன் என்றான் சத்யா. அதுதான் இவ்வளவு நேரம் பேசிட்டீங்களே நானும் போய் குளிச்சு ரெடி ஆகிறேன் நீங்களும் போய் ரெடி ஆகி கிளம்புங்க வீட்டுக்கு என்றால் மிருதி.

 இப்பவே குளிக்க போறியா நானும் உன் கூட வரட்டுமா என்று கேட்டான் சத்யா. டிஎஸ்பி சாருக்கு ரொம்ப தான் ஆசை இதெல்லாம் இப்ப நடக்காது என்றால் மிருதி.

 ஓகே பாய் எனக்கு டைம் ஆகுது என்று மெசேஜ் வைத்துவிட்டு. சிரித்துக்கொண்டே நிமிர்ந்து பார்க்க அங்கே குளித்து விட்டு வந்த ஸ்ருதி இடுப்பில் கை வைத்து இவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தால்.

 அவளைப் பார்த்ததும் தன் சிரிப்பை நிறுத்திய மிருதி என்னடி அப்படி பார்க்கிற என்று ஒன்றும் தெரியாது போல கட்டிலை விட்டு எழுந்து பாத்ரூம் செல்லப் போன மிருதியின் கையைப் பிடித்து இழுத்த ஸ்ருதி என்னடி நடக்குது இங்க  நீங்க ரெண்டு பேரும் காதல் சொல்லி முழுசா ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள பயங்கர ரொமான்ஸ் போகும் போல இருக்கு என்று கேட்டால் சுருதி.

 நீயும் வினித் கூட தான் காதல் பண்றீங்க நீங்களும் ரொமான்ஸ் பண்ண வேண்டியது டானா என்று கூறியவள் அவள் அருகில் வந்து, ஆமா நேத்து ரோமன்ஸ் கொஞ்சம் முத்திருச்சு போல என்ட்ரி கேட்ட மிருதியை புரியாமல் பார்க்க.

ரூம்க்குல ரெண்டு பேரும் பயங்கர ரொமான்ஸ் போல என்று மிருதி கேட்க.என்ன டி ஒளர்ரா அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூற. ஆஹ்… ஒன்றும் இல்லாமல் தான் உன்னோட உதட்டுல காயம் ஆகி இருக்க என்று கண்ணடித்து ஸ்ருதியின் உதட்டை கிழிவிட்டு அவள் வழியில் கத்த அவளை விட்டுவிட்டு பாத்ரூம் ஓடி விட்டாள்.

 கண்ணாடி முன் நின்று வந்து பார்த்த சுருதி அவள் உதட்டை தொட்டுப் பார்த்தவள், அதில் சிறிது காயம் ஆகி இருக்கு அதை  தொட்டுப் பார்த்தவள் பொருக்கி என்று தன் வாய்க்குள்ளே சொல்லி  கொண்டாள்

 தலை துவட்டிக்கொண்டே தன் ஃபோனை எடுத்து நோண்ட அதில் வினித்திடமிருந்து மெசேஜ் வந்திருந்தது இரவு அவன் சென்று சிறிது நேரத்தில் மெசேஜ் அனுப்பி இருந்தான்.

 அதை ஓபன் செய்து பார்க்க, நான் கொடுக்கும் தண்டனைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இரு என்று வினித்திடம்  மெசேஜ் வந்திருந்தது.

 அதை படித்துப் பார்த்ததும் ஸ்ருதிக்கு கோபம்  வர , எதற்கும் நான் தயாராகத்தான் இருக்கிறேன் என்று பதில் மெசேஜ் அனுப்பினால் சுருதி வினித்திற்கு. மெசேஜ் அனுப்பியவர் போனை ஆஃப் செய்து தூக்கி போட்டவள். மிருதியும் குளித்துவிட்டு வர இருவரும் ரெடி ஆகி கீழே கீழ செல்ல கீழ அவருடன் பெற்றோரும் குணாவும் ரெடி ஆகி இவர்களுக்காக காத்திருந்தனர்.

 அனைவரும் கிளம்பி கோவிலுக்கு செல்ல, எங்கே வாமினி அவளது அம்மா அப்பா வினித்து வம்சிக்கரான ஆகியவர்கள் சென்றார்கள். விக்ரம் மீனு உடனே இருப்பதாகவும் தான் வரவில்லை, நீங்கள் மட்டும் சென்று வாருங்கள் என்று அவர்களை அனுப்பி வைத்தான்.

 விடியற்காலையில் கிளம்பிய இரு குடும்பமும் காலை 9 மணி போல  குலே வந்தடைந்தனர் அவர்கள் வருவதற்குள் சாமிக்கு பூஜைகள் எல்லாம் நடந்து முடிந்திருந்தது.  உள்ளே வந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து நலம் விசாரித்துக் கொள்ள  குணா வாமினியயே பார்த்துக் கொண்டிருந்தேன் வாமினி நடக்கும் போது அவனை ஒரு பார்வை பார்த்ததோடு சரி அதன் பிறகு அவன் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை.

 இருவரும் கொண்டு வந்த தேங்கய் பழ தட்டுகளில்  பத்திரிக்கையை வைத்து பூசாரியிடம் இடம் கொடுத்து பூஜை செய்ய சொல்லி கொடுத்து நின்றனர். ஐயர் பூஜை எல்லாம் செய்துவிட்டு தேங்காய் பழ தட்டோடு பத்திரிக்கையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தவர் .

கல்யாண பொண்ணும் கல்யாண மாப்பிள்ளை வந்து நில்லுங்க என்று கூற, நண்பர்கள் இருவரையும் சுருதியும் மிருதியும்  இருவரையும் தள்ளிக் கொண்டு போய் அங்கு நிறுத்தி வைத்தார்கள்.

 அவர்கள் இருவர் கையிலும் இரண்டு பூ மாலைகளை கொடுத்து ஒருவரை மாற்றி ஒருவர் போட்டுக் கொள்ளச் சொன்னார் ஐயர் . மாலையில் கையில் வாங்கிய இருவரும் ஒரு பக்கம் ஒருவர் திரும்ப நிற்க.

 குணா வாமிணியின் கழுத்தில் சிரித்து முகத்தோடு மாலையை மாற்றினான். இதை நிமிர்ந்து அவனுக்கு மாலை மாற்றச் சென்ற வாமினி பார்த்து குழப்பத்திலேயே அவனுக்கு மாலையை மாற்றினால்.

 தேங்காய் பழ தட்டை இருவரும் சேர்ந்து ஐயர் இடம் இருந்து வாங்கி தன் பெற்றோர்கலின் கையில் கொடுத்தனர். வாமினியையும் குணாவையும்  கோயிலை சுற்றிவரச் சொல்லிவிட்டு மற்றவர்கள் சென்று ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டனர்.

அனைவரும் பேசிகொண்டிருக்க வினித் தான் போனில் சோசியல் மீடியா வை நோண்டிகொண்டிருக்க அதில் வந்த செய்தியை பார்த்து அதிர்ச்சி ஆனவன் ஸ்ருதி, மிருதி இருவரையும் மாரி மாரி பார்க்க.

போனை நோண்டிகொண்டிருந்த குணாவும் அதே நியூசை பார்த்தவன் கோபத்தில் எழுந்தவன், அவர்கள் அருகில் வர அவர்களும் எதுவும் புரியாமல் குணாவை பார்க்க எழுந்த இருவரையும் மாரி மாரி அறைந்தான் இதை சற்றும் எதிர் பார்க்காத இருவரும் எதுவும் புரியாமல் பார்க்க அவர்களிடம் போனை நீட்டி காட்டி என்ன இது என்று கேட்க அதை பார்த்து இருவரும் அதிர்ச்சி ஆகி ஒருவரை ஒருவர் பார்க்க.

பின் ஸ்ருதி திரும்பி வினித்தை கோபபார்வை பார்த்து அவனிடம் வேகமாக வர, அவன் எனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறி முடிப்பதற்குள் அவன் கன்னத்தில் பளார்… என்று அறைந்தால்.

கடைசியில் நீ சொன்ன மாதிரியே செய்து விட்டாய் இல்லையா என்று கோபக்கனல் வீசிய அவளையே அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

❤️


You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured