Home FULL NOVEL BOOK (FREE)MRS X’S LOVER PART 2

MRS X’S LOVER PART 2

by Layas Tamil Novel
421 views

EPI 50

ஹலோ ஃபிரண்ட்ஸ்🌹

உன் இதழ் முத்தத்தில் உணர்ந்தேன்…

என் காதலின் ஆழத்தை ❤️

லயா 💞

பிரியாவும், குருவும் அதிகாலை கிளம்பி அய்யாக்கண்ணுவிடம் சொல்லிவிட்டு கேப் ஒன்றை புக் செய்து கோவை ஏர்போர்ட்ற்கு வர சென்னை கிளம்பினார்கள்.

பிலைட்ட்டில் இருவரும் பேசிக்கொண்டு அவர்கள் சிறு வயது கதைகளையும், தான் எவ்வாறு கேட்ட பழகத்திற்கு ஆளானன் என்பதை சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டு பிரியாவுடன் பேசிக்கொண்டு வந்தான்.

பிரியாவும் தன் அம்மா அப்பாவுடனான அவள் நினைவுகளை பகிர்ந்தந்தவள், அவர்களின் நினைவு வரவே தனக்கு வந்த அழுகையை குருவிற்கு தெரியாமல் கட்டுப்படுத்தி கொண்டு கண்ணீரை துடைத்தாள்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த இருவரும் அமைதியாக இருக்க பின் குரு பிரியாவை பாத்ரூம் அருகில் வர சொல்லிவிட்டு வேகமாக எழுந்து பிரியாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லமாள் சென்றான்.

பாத்ரூம் அருகில் எதற்கு நம்மை வர சொல்கிறார் என்று யோசித்துக்கொண்டே அவன் சென்ற சிறிது நேரத்தில் அவளும் எழுந்து சென்று பாத்ரூம் அருகில் நிற்க, அவள் வந்ததை அறிந்த குரு கதவை திறந்து சட்டென அவளை உள்ளே இழுத்து கதவை பூட்டிக்கொண்டான்.

 உள்ளே இழுத்த கதவு சாற்றியவன் அவளை பார்க்க பிரியா கேள்வி உடன் அவனைப் பார்த்தால். இங்கே எதுக்குங்க குரூப்பு கூப்பிட்டீங்க எதுக்கு என்ன உள்ள விட்டு கதவு சாட்டிறினீர்கள் என்று கேட்டால் பிரியா.

 உங்க அப்பாவை, அம்மாவை நினைத்து அழுதாய் தானே அங்கே உட்கார்ந்து இருக்கும்பொழுது என்று கேட்டான் குரு. அவன் கேட்டதும் அவனை பார்த்தவுடன் தன் தலையை குனிந்து கொண்டால், ம்ம்ம்…. என்று தலையை மட்டும் மாட்டினால் பிரியா.

 இங்க பாரு பிரியா இத்தனை நாள் எப்படியோ ஆனால் நான் உனக்கு தாலி கட்டிட்டேன் இனிமே என்னோட சுக துக்கங்களும் உன்னோடு சுக துக்கங்களும் இரண்டு பேருமே மனசு விட்டு பேசி பகிர்ந்துக்கணும் ஒருவருக்கு ஒருத்தர் தெரிஞ்சுக்காம எந்த விஷயமும் இருக்கக் கூடாது புரியுதா.

 உன் அப்பா அம்மாவோட இழப்பு உனக்கு மிகப்பெரிய  இழப்புதான் அது எனக்கு புரியுது, இப்போ உனக்கு கல்யாணம் ஆயிருச்சு நீ முன்ன மாதிரி தனி ஆள் கிடையாது உனக்கு முழு பக்கபலமா நான் இருக்கேன் உன்னோட ப்ரெண்ட்ஸ் இருக்காங்க என்னோட பேமிலி இருக்கு இத்தனை பேர் இருக்கும்போது இனி மேல அவங்கள நினைச்சு உனக்கு ஒருத்தருமே இல்லை என்று நினைத்து வருத்தப்பட்டு கண்ணீர் சிந்தவும் கூடாது சரியா என்று கூறிய விக்ரம்.

அவளை இழுத்து இடுப்போடு கைசேர்த்து தானோடு அணைத்துக்கொண்டான். அவன் கூறியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ப்ரியா கண்களில் கண்ணீரோடு சரி மாமா இனிமேல் நான் அவங்க ரெண்டு பேரும் பத்தி வருத்தப்பட்டு அழுக மாட்டேன்னு நான் சந்தோஷமா வாழறத பார்த்து அவங்களும் மேலிருந்து என்னை ஆசீர்வாதம் பண்ணி சந்தோஷப்படுகிற அளவுக்கு நான் நடந்துக்கிறேன் மாமா என்று கூறினால் பிரியா

 குட்…. தட்ஸ் மை கேர்ள்!!என்றான் குரு . சரி மாமா நம்ப ரெண்டு பேரும் ரொம்ப நேரம் உள்ள இருக்கோம் வேற யாராவது வந்திடப் போறாங்க நம்ம வெளிய போலாமா என்று பிரியா குருவின் அனைப்பில் இருந்து பிரியப் போக ஏய்…இருடி போல அதுக்குள்ள என்ன அவசர வேண்டி இருக்கு உனக்கு என்றான் குரு.

இங்க என்ன பண்றது போய் நம்ம இடத்துல உக்காரலாம் வாங்க என்று மறுபடியும் விலகப்போக அவளை இழுத்து தானோடு சேர்த்து கட்டிக்கொண்டவன். பிரியாவின் கழுத்து வளைவில் முத்தமிட்டுக்கொண்டே ஏய் பொண்டாட்டி…. என்றான் ஏக்கமான குரலில்.

அவனின் முத்தத்தில் மூழ்கிய பிரியா, அவன் அவளை அழைக்க பதில் கூட  பேச முடியாமல் அவன் முத்தத்திற்குள் மூழ்கினாள். அவன் மெல்ல அவள் கழுத்து முத்தத்தில் இருந்து மேலேறி பிரியாவின் இதழை கவ்வினான்.

அவள் கீழுதட்டை கடித்தவன்.அதில் தன் வன்மையை காட்டியவன் அவள் இதழை விடுவித்தவன். அவள் முகத்தை பார்க்க அவன் முத்ததிக் கரைந்து போய் ரஹன்னை மறந்து நின்றயிருக்கும் பிரியவை பார்த்தவன் அவளை அனைத்த படி உன் மனதிலும் முகத்திலும் எப்போதும் நான் சந்தோசத்தை மட்டுமே உனக்கு கொடுப்பேன் என் குட்டிமா என்று கூறி மறுபடியும் பிரியாவின் இதழை ஒற்றி எடுத்தவன். அவளை விடுவித்து சட்டென கதவை திறந்து வெளியே வர அமேஜ் பாத்ரூம் வரா வெளியே நின்ற பெண்ணை பார்த்தவன் சட்டென அவர் பார்வையை தவிர்த்தவன் தன் இருக்கைக்கு வந்துவிட்டான் கல்லசிரிப்போடு.

பிரியா அதே நிலையில் கண்கள் மூடி நின்றிருக்க, பாத்ரூம் வந்த ஒரு பெண், அவள் கண் மூடி இருப்பதை பார்த்து விட்டு, மேடம்.. மேடம்… என்று அழைக்க அப்போதுதான் தன்னிலை உணர்ந்தவள் கண்களை திறக்க அந்த பெண் இவளையும், குரு சென்ற வலியையும் மாரி மாரி பார்க்க தலையில் அடித்துக்கொண்டு ஒரு இடம் பொருள் தெரியாத என்று கூறி பாத்ரூம் செல்லாமலேயே சென்று விட்டர்.

அவர் செல்வதை பார்த்தவள் திரும்பி கண்ணாடியில் தன் முகத்தை பார்க்க அவள் தலை முடி களைந்து ஆடை லேசாக விலகி இருக்க, அதை சரி செய்தவள் டேய் மாமா…என்று கோபமாக அவன் அருகில் வர அவன் இவளை பார்த்து நக்கலாக சிரித்தவன்.

என்ன பிரியா பாத்ரூம் போய்ட்டு வர இவ்ளோ நேரமா…என்று கேட்டவன். அவளை மேலிருந்து கீழாக பார்த்து சிரிக்க டேய் மாமா…. உன்னை….. என்று அவன் கழுத்தில் கையை வைக்க ஏய்…. எல்லாரும் பாக்குறாங்க உக்காரு டி என்று கூறி அவளை இழுத்து தன் அருகில் அமர வைத்தவன், அவள் கையை தன் கைக்குள் வைத்து அவள் கைக்கு முத்தமிட்டவன் அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

❤️

சத்யாவிற்கு இரவெல்லாம் அடிக்கடி போன் செய்து அந்த நர்ஸ் என்ன சொன்னால் என்று கேட்டுகொண்டிருந்தான்.மீனுவின் அருகில் படுத்திருந்த விக்ரம் அழுப்பில் கண் அயர அப்போது சத்யாவிடம் இருந்து கால் வந்தது. போனை அட்டென்ட் செய்து பேச சொல்லு சத்யா அந்த நர்ஸ் எதுவும் சொன்னாலே என்று கேட்க ஆமா விக்ரம் இப்போதான் உண்மையா சொன்னா.

ஹாஸ்பிடளில் அவளிடம் ஒரு ஆள் இவளுக்கு பணத்தை கொடுத்துவிட்டு மேனேவை கொலை செய்ய செட் செய்திருக்கிறான். அவனை ஹாஸ்பிடல் சிசிடிவி வீடியோவில் கண்டு பிடித்து அவனை இங்க தூக்கி வந்து விசாரித்ததில் அவன் மந்த்ரா அனுப்பிய ஆள் என்று உண்மையை ஒப்புக்கொண்டான் என்று சத்யா கூற மந்த்ரா…. எனசேவு கர்ஜித்தவன்.சரி நான் அவளை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி. போனை வைத்தவன் வேறு யாருக்கோ போன் செய்து ஓசிகொண்டிருந்தன்.

மீனு காலை ஒரு மூன்று மணி போல கண் விழிக்க அவள் அருகில் ஒரு நர்ஸ் அவளுக்கு ட்ரிப்ஸ் மாட்டிகொண்டிருந்தால். அதை பார்த்ததும் பயந்து போன மீனு அந்த பெண்ணை ஏய் யார் நீ…நான் எங்க இருக்கேன் நீ என்ன செய்ற என்னை… எனக்கு என்ன மருந்து கொடுத்தாய் என்று கூறி அந்த நர்சிடம் சண்டையிட்டு அருகில் இருந்த பொருளை தள்ளிவிட சத்தம் கேட்டு அவள் வெளியே போன் பேசிகொண்டிருந்த விக்ரம் உள்ளே வரவும்.

விக்ரம்…விக்ரம்….. எங்க இருக்க என்று மீனு கத்த விக்ரமும் அவள் அருகில் வந்தவன் ஏய் மீனு…. ஒன்றுமில்லை நான் உன்னுடன் தான் இருக்கிறேன் நீ பயப்படாதே என்று கூறி அவள் அருகில் வந்து அவளை தன் மார்போடு அனைத்துக்கொண்டான்.

அங்கிருந்த நர்ஸ் பயந்து போய் சார் நான் எதுவும் செய்யல சார், நான் அவங்களுக்கு ட்ரிப்ஸ் முடிஞ்சிருச்சு என்று தான் மாற்ற வந்தேன். அவங்க கண் விழித்ததும் என்னை பார்த்து பயந்துட்டாங்க சார் என்று கூற சரி நீங்க போங்க நான் பார்த்துக்கொண்கிறேன் என்று கூறி அவரை அனுப்பியவன்.

திரும்பி மீனுவை பார்க்க அவன் விக்ரமின் நெஞ்சில் தலை வைத்து அவனை இருக்கமாக அனைத்து கொண்டிருந்தால். அவளை நிமிர்த்தி உட்கார வைத்தவன். மீனு இங்க பாரு என்ன பாரு என்று கூறி அவள் முத்தை தான் கைகளால் பிடித்து கலைந்திருந்த அவள் தலை முடியை சரி செய்துவிட்டுக்கொண்டே அவளிடம் பேசினான்.

மீனு அவனை கட்டிக்கொண்டவள் எனக்கு பயமா இருக்கு விக்ரம் என்று அழ, இதோ பாரு கண்ணை திறந்து பாரு மீனு நாம இப்போ எங்க இருக்கோம் என்று, மீனுவிடம் கேட்க அவள் அழுகையினூடே கண் திறந்து தன்னை சுற்றி பார்க்க அவகிட்ட விக்ரமின் பூர்வீக வீட்டில் இருப்பதை உணர்ந்தவால் அப்போது தான் சிறிது தைரியம் வந்தவளாக இருந்தால்.

எனக்கு என்ன ஆச்சு விக்ரம் நான் எப்படி எப்போ இங்க வந்தேன் என்று மீனு கேட்க, ஹாஸ்பிடளில் நடந்ததை எல்லாம் விக்ரம் கூற… அப்போ நீ மட்டும் அந்த நேரத்தில் இனய் காப்பாற்ற விக்கை என்றால் இன்னேரம் இன்னேரம்… நான்… என்று நினைத்தவள் கண்களில் கண்ணீர் போங்க அழுதால்.

பிறகு என்ன நினைத்தாளோ அவன் முகத்தை பிடித்து தன் புறம் இழுத்து அவனுக்கு மிக அருகில் வந்து அவனின் இதழை கவ்வினாள். மீனுவாகவே விரும்பிக்கொடுக்கும் முத்தம் ஆதலால் விக்ரம் தடுக்கவே இல்லை.

அவளின் முத்தம் மென்மையில் ஆரம்பித்து வன்மையாக தொடர்ந்து விக்ரமின் உயிரையே தனக்குள் நுழைப்பவள் போல இருந்தது அவளின் முத்தம். அவனை பார்த்து விக்ரம் லவ் யூ விக்ரம் என்று கூற, அவளை ஆச்சர்யமாக பார்த்த விக்ரம் ஏதோ கூற வாய் எடுப்பதற்குள் மறுபடியும் அவனை இழுத்து அணைத்து முத்தமிட்டாள்.

தன் மூச்சுகாற்றையே அவனுக்கு தருவது போல முத்தமிட்டாKல்..அவனுக்கே அவளின் இந்த முத்தம் மூச்சு முட்ட மீனுவும் மூச்சு காற்றிலாமல் அப்படியே மயங்கினால். அவள் மயங்கியதும் அதிரந்த விக்ரம் நர்சினை அழைக்க அவள் வந்து செக் செய்துவிட்டு சாதாரண மயக்கம் தான், டோஸ் மருந்து  வீரியம் அப்படி இருக்கு காலை சரி ஆகி விடுவார் என்று கூறி சென்றார்.

❤️

   குணா வீட்டில் அதிகாலை எழுந்த அனைவரும் கோயிலுக்கு செல்ல கிளம்பி கொண்டு இருந்தனர். மேலே வந்து பார்க்கவே சுருதியும் மிருதியியையும் எழுப்பி விட்ட வள்ளி. ஏய் எழுந்திருங்க டி  காலையில சீக்கிரமா எழுந்திருக்க சொன்னா இப்ப எப்படி தூங்கிட்டு இருக்கீங்க பாருங்க என்று இருவரையும் அதட்டி எழுப்பினர்.

 மெல்ல கண்களை திறந்து செலுத்தி அம்மா 5 மினிட்ஸ் படுத்துட்டு வந்துருமா ப்ளீஸ் என்று சுருதி கெஞ்ச மிருதியை எழுப்பி கொண்டிருந்த  அம்மா அங்கிருந்து ஒரு தலையணை அவள் மீது  தூக்கி வீசி விளையாடுறியா இங்க இருந்து எவ்வளவு தூரம் போகணும் தெரியுமா கிளம்புங்க  என்று கூறிய இருவரையும் வேகமாக எழுப்பி விட்டு விட்டு கீழே சென்று விட்டார்.

 ஸ்ருதி எழுந்தவள்  கிளம்பச் செல்ல அவள் வரும் வரை சிறிது நேரம் போன் நோண்டலாம் என்று போனை கையில் எடுத்தவள் அதில் சத்யா மெசேஜ் அனுப்பி இருந்த நோட்டிபிகேஷன் வரவே அந்த மெசேஜ் ஓபன் செய்தால்.

 மை செல்ல பொண்டாட்டி குட் மார்னிங் என்று அனுப்பி இருந்தான். அந்த மெசேஜ் பார்த்தது முகம் மலர்ந்த மிருதி. பதிலுக்கு ஒரு ஹார்ட்ட அனுப்பி வைத்தாள். அவள் அனுப்பிய உடனே பதில் ரிப்ளை  வந்தது சத்யாவிடம் முத்தம் கொடுப்பது போன்ற ஒரு ஸ்மைலி. 

 அவள் சிரித்துக் கொண்டு என்ன சார் இன்னும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்க. ஒரு கேஸ் விஷயமா நைட்டு பூரா முழிச்சிட்டு இருந்தேன் பொண்டாட்டி இப்பதான் அந்த கேஸ் சால்வாகி இருக்கு அதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று ஸ்டேஷனில் படுத்து இருக்கேன் என்று பதில் ரிப்ளை அனுப்பினான் சத்யா .

 அப்படித்தான் இருக்குமா உங்க ஒர்க் நைட்டு டேய்  பாக்காம வேலை செய்யணுமா என்று கேட்டால் மிருதி.

 ஆமா பொண்டாட்டி என்ன பண்ண நான் தெர்ந்து எடுத்து இருக்கிற ஜாப் அந்த மாதிரி சில நேரங்கள் விடிஞ்சும் கூட என்னால ரெஸ்ட் எடுக்க முடியாது என்று ரிப்ளை பண்ணினான்.

 அச்சோ என்று பதிலுக்கு இரண்டு ஹார்ட்  ஸ்மைலி அனுப்பினாள். வேலை தான் முடிஞ்சிடுச்சி இல்ல அப்ப ஏன் அங்க படுத்து தூங்கிட்டு இருக்கீங்க வீட்டுக்கு வர வேண்டியதுதானே என்று கேட்டால்.

 நான் வந்துருவேன் ஆனா உங்க வீட்ல என்னை உள்ள விடுவாங்களா என்னன்னு தான் தெரியல என்றான் ஒரு கண்ணடித்த ஸ்மைலி அனுப்பி வைத்து.

 அதைப் படித்தவள் திருப்பி ரிப்ளை செய்தால் கொழுப்பை பார் என்று. நான் உங்க வீட்டில போய் படுத்து தூங்க சொன்னேன் என்றால் மிருதி.

 போகனும்…போகனும்…..என் பொண்டாட்டி கூட கொஞ்ச நேரம் பேசிட்டு அதுக்கப்புறம் நான் கிளம்புறேன் என்றான் சத்யா. அதுதான் இவ்வளவு நேரம் பேசிட்டீங்களே நானும் போய் குளிச்சு ரெடி ஆகிறேன் நீங்களும் போய் ரெடி ஆகி கிளம்புங்க வீட்டுக்கு என்றால் மிருதி.

 இப்பவே குளிக்க போறியா நானும் உன் கூட வரட்டுமா என்று கேட்டான் சத்யா. டிஎஸ்பி சாருக்கு ரொம்ப தான் ஆசை இதெல்லாம் இப்ப நடக்காது என்றால் மிருதி.

 ஓகே பாய் எனக்கு டைம் ஆகுது என்று மெசேஜ் வைத்துவிட்டு. சிரித்துக்கொண்டே நிமிர்ந்து பார்க்க அங்கே குளித்து விட்டு வந்த ஸ்ருதி இடுப்பில் கை வைத்து இவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தால்.

 அவளைப் பார்த்ததும் தன் சிரிப்பை நிறுத்திய மிருதி என்னடி அப்படி பார்க்கிற என்று ஒன்றும் தெரியாது போல கட்டிலை விட்டு எழுந்து பாத்ரூம் செல்லப் போன மிருதியின் கையைப் பிடித்து இழுத்த ஸ்ருதி என்னடி நடக்குது இங்க  நீங்க ரெண்டு பேரும் காதல் சொல்லி முழுசா ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள பயங்கர ரொமான்ஸ் போகும் போல இருக்கு என்று கேட்டால் சுருதி.

 நீயும் வினித் கூட தான் காதல் பண்றீங்க நீங்களும் ரொமான்ஸ் பண்ண வேண்டியது டானா என்று கூறியவள் அவள் அருகில் வந்து, ஆமா நேத்து ரோமன்ஸ் கொஞ்சம் முத்திருச்சு போல என்ட்ரி கேட்ட மிருதியை புரியாமல் பார்க்க.

ரூம்க்குல ரெண்டு பேரும் பயங்கர ரொமான்ஸ் போல என்று மிருதி கேட்க.என்ன டி ஒளர்ரா அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூற. ஆஹ்… ஒன்றும் இல்லாமல் தான் உன்னோட உதட்டுல காயம் ஆகி இருக்க என்று கண்ணடித்து ஸ்ருதியின் உதட்டை கிழிவிட்டு அவள் வழியில் கத்த அவளை விட்டுவிட்டு பாத்ரூம் ஓடி விட்டாள்.

 கண்ணாடி முன் நின்று வந்து பார்த்த சுருதி அவள் உதட்டை தொட்டுப் பார்த்தவள், அதில் சிறிது காயம் ஆகி இருக்கு அதை  தொட்டுப் பார்த்தவள் பொருக்கி என்று தன் வாய்க்குள்ளே சொல்லி  கொண்டாள்

 தலை துவட்டிக்கொண்டே தன் ஃபோனை எடுத்து நோண்ட அதில் வினித்திடமிருந்து மெசேஜ் வந்திருந்தது இரவு அவன் சென்று சிறிது நேரத்தில் மெசேஜ் அனுப்பி இருந்தான்.

 அதை ஓபன் செய்து பார்க்க, நான் கொடுக்கும் தண்டனைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இரு என்று வினித்திடம்  மெசேஜ் வந்திருந்தது.

 அதை படித்துப் பார்த்ததும் ஸ்ருதிக்கு கோபம்  வர , எதற்கும் நான் தயாராகத்தான் இருக்கிறேன் என்று பதில் மெசேஜ் அனுப்பினால் சுருதி வினித்திற்கு. மெசேஜ் அனுப்பியவர் போனை ஆஃப் செய்து தூக்கி போட்டவள். மிருதியும் குளித்துவிட்டு வர இருவரும் ரெடி ஆகி கீழே கீழ செல்ல கீழ அவருடன் பெற்றோரும் குணாவும் ரெடி ஆகி இவர்களுக்காக காத்திருந்தனர்.

 அனைவரும் கிளம்பி கோவிலுக்கு செல்ல, எங்கே வாமினி அவளது அம்மா அப்பா வினித்து வம்சிக்கரான ஆகியவர்கள் சென்றார்கள். விக்ரம் மீனு உடனே இருப்பதாகவும் தான் வரவில்லை, நீங்கள் மட்டும் சென்று வாருங்கள் என்று அவர்களை அனுப்பி வைத்தான்.

 விடியற்காலையில் கிளம்பிய இரு குடும்பமும் காலை 9 மணி போல  குலே வந்தடைந்தனர் அவர்கள் வருவதற்குள் சாமிக்கு பூஜைகள் எல்லாம் நடந்து முடிந்திருந்தது.  உள்ளே வந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து நலம் விசாரித்துக் கொள்ள  குணா வாமினியயே பார்த்துக் கொண்டிருந்தேன் வாமினி நடக்கும் போது அவனை ஒரு பார்வை பார்த்ததோடு சரி அதன் பிறகு அவன் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை.

 இருவரும் கொண்டு வந்த தேங்கய் பழ தட்டுகளில்  பத்திரிக்கையை வைத்து பூசாரியிடம் இடம் கொடுத்து பூஜை செய்ய சொல்லி கொடுத்து நின்றனர். ஐயர் பூஜை எல்லாம் செய்துவிட்டு தேங்காய் பழ தட்டோடு பத்திரிக்கையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தவர் .

கல்யாண பொண்ணும் கல்யாண மாப்பிள்ளை வந்து நில்லுங்க என்று கூற, நண்பர்கள் இருவரையும் சுருதியும் மிருதியும்  இருவரையும் தள்ளிக் கொண்டு போய் அங்கு நிறுத்தி வைத்தார்கள்.

 அவர்கள் இருவர் கையிலும் இரண்டு பூ மாலைகளை கொடுத்து ஒருவரை மாற்றி ஒருவர் போட்டுக் கொள்ளச் சொன்னார் ஐயர் . மாலையில் கையில் வாங்கிய இருவரும் ஒரு பக்கம் ஒருவர் திரும்ப நிற்க.

 குணா வாமிணியின் கழுத்தில் சிரித்து முகத்தோடு மாலையை மாற்றினான். இதை நிமிர்ந்து அவனுக்கு மாலை மாற்றச் சென்ற வாமினி பார்த்து குழப்பத்திலேயே அவனுக்கு மாலையை மாற்றினால்.

 தேங்காய் பழ தட்டை இருவரும் சேர்ந்து ஐயர் இடம் இருந்து வாங்கி தன் பெற்றோர்கலின் கையில் கொடுத்தனர். வாமினியையும் குணாவையும்  கோயிலை சுற்றிவரச் சொல்லிவிட்டு மற்றவர்கள் சென்று ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டனர்.

அனைவரும் பேசிகொண்டிருக்க வினித் தான் போனில் சோசியல் மீடியா வை நோண்டிகொண்டிருக்க அதில் வந்த செய்தியை பார்த்து அதிர்ச்சி ஆனவன் ஸ்ருதி, மிருதி இருவரையும் மாரி மாரி பார்க்க.

போனை நோண்டிகொண்டிருந்த குணாவும் அதே நியூசை பார்த்தவன் கோபத்தில் எழுந்தவன், அவர்கள் அருகில் வர அவர்களும் எதுவும் புரியாமல் குணாவை பார்க்க எழுந்த இருவரையும் மாரி மாரி அறைந்தான் இதை சற்றும் எதிர் பார்க்காத இருவரும் எதுவும் புரியாமல் பார்க்க அவர்களிடம் போனை நீட்டி காட்டி என்ன இது என்று கேட்க அதை பார்த்து இருவரும் அதிர்ச்சி ஆகி ஒருவரை ஒருவர் பார்க்க.

பின் ஸ்ருதி திரும்பி வினித்தை கோபபார்வை பார்த்து அவனிடம் வேகமாக வர, அவன் எனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறி முடிப்பதற்குள் அவன் கன்னத்தில் பளார்… என்று அறைந்தால்.

கடைசியில் நீ சொன்ன மாதிரியே செய்து விட்டாய் இல்லையா என்று கோபக்கனல் வீசிய அவளையே அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

❤️

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

“வசீகரனின் காதலி “உங்களை எவ்வளவு தூரம் கவர்ந்தருக்கிறது என்று கமெண்ட்டில் தெரிவியுங்கள் ஃபிரெண்ட்ஸ்.

 உங்களின் கருத்துக்களும் பாராட்டுக்களும் என்னை மேலும் மேலும் கதையெழுத்து தூண்டுகிறது. ஏதாவது குறை இருந்தால் அன்போடு சுட்டிக்காட்டணும் நான் திருத்திக் கொள்கிறேன்

 மறக்காம உங்க ஃபிரண்ட்ஸ் அண்ட் லவ்வர்க்கு இந்த எபிசோடை ஷேர் பண்ணுங்க.

 எனக்கு இந்த முதல் கதையை எழுத வாய்ப்பு கொடுத்த பாக்கெட் நாவலிற்கு என்னோட மனம் கனிந்த நன்றி 🙏🙏🙏

ஃபிரெண்ட்ஸ் என்னோட Instagram page pocketnoveltamil page ஐ பாலோ செய்கிறேன். நீங்களும் என்னோட Instagram pageஐ பாலோ செய்யிங்கள் ஃபிரெண்ட்ஸ் 🙏🙏🙏

விருப்பம் உள்ளவர்கள் கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

நன்றி

 உங்கள்

லயா 💞

EPI 51

ஹலோ ஃபிரெண்ட்ஸ்🌹

உன் பார்வை ஒன்றே போதுமே…

என் வாழ்வை நான் வாழ…

லயா 💞

 விக்ரமின் பூர்வீக வீட்டில் அனைவரும் ஒன்று கூடி இருந்தனர். ஸ்ருதியும் மிருதியும்  ஒரு ஓரமாக உட்கார்ந்து அழுது கொண்டிருக்க அவர்களை முறைத்துவாரு அவர்களின் பெற்றோர் அமர்ந்திருந்தனர் அங்கு குணா பயங்கர கோபத்தில் இருந்தான்.

வினித் தான் மீது எந்த தவறும் இல்லை என்று யாரிடம் சொல்லி புரிய வைப்பது என்று புரியாமல், தான் மேனேஜரிடம் சோசியல் மீடியாவில் வந்த செய்தியை தடுத்து நிறுத்தும்படி பேசிக் கொண்டிருந்தான்.

(அப்படி என்ன பா… வந்துச்சு நியூஸ்லையும், சோசியல் மீடியாவிலும் என்னவோ நடதிருக்குனு தெரியுது ஆனா என்னனு சொல்ல மாட்டேன்றாங்களே…. நம்ம மைண்ட் வாய்ஸ் )

இவர்கள் எல்லாம் அமைதியாக அமர்ந்திருக்க மீனுவை பார்த்துவிட்டு கீழே வந்த விக்ரம். ஸ்ருதியை பார்க்க மாமா… என்று அவனை பார்த்ததும் அழுதால்.

மாமா மீடியாவில் வந்த மாதிரி எல்லாம் நாங்க கிடையாது மாமா என்று கூறி அழ. எனக்கு தெரியும் நான் இப்போதான் சத்யாவிடம் பேசினேன் என்று கூறி மிருதியை பார்க்க அவளும் அழுதுக்கொண்டே அவனை பார்த்து சாரி மாமா என்று கூறி தலை கவிழ்ந்தால்.

அன்று நியூசில் வந்த செய்தி இது தான்

ஒரே கல் இரண்டு மாங்காய் என்ற தலைப்பில்

ஒரே பெண் பிரபல திரைப்பட நடிகர் வினிதையும், சென்னை டி எஸ் பி சத்யாவையும் தன் வளைக்குள் விழவைத்து, ஒரே நாளில் இருவருடனும் ஒரேய அறையில் உல்லாசம் என்று போட்டிருந்தது.

வினித் முகமூடி அணிந்து தன் மடியில் ஸ்ருதியின் கால்களை வைத்து அவளுக்கு கொலுசு மாட்டி விடுவதும், பின் அவள் கைகளை பிடித்திருப்பது போலவும், ஸ்ருதி அவன் முகமூடியை கழட்டும் போட்டோவும் அதந் பிறகு இருவரும் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் இருவரும் செல்வது போன்ற போட்டோவும். பின் இரவு ஸ்ருதியின் வீட்டு மடியில் ஏறி உள்ளே போவதும் 1 மணி நேரம் கழித்து வெளியே வருவதுமான போட்டோக்கள் மற்றும் விடியோக்கள் வந்திருந்தது.

அதே போல அதன் கீழே மிருதியை சத்யா மடியில் அமர்த்து இருப்பதும், அவன் அவளுக்கு முத்தமிடுவது போலவும், இரவு சத்யா அவள் அறைக்கு வந்து சென்ற போட்டோவும் இருந்தது.

பார்ப்பவர்கள் ஒரே பெண் இருவருடனும் இருப்பது போன்ற செய்தி தான் எல்லோருக்கும் தெரியும் ஆனால் இருவரும் வேறு வேறு பெண்கள் என்பது அவர்கள் இருவரையும் நன்கு தெரிந்தவர்களுக்கே தெரியும்.

இது யாரோட தப்பு என்று யாரையும் குறை சொல்ல முடியாது. உங்கள் நான்கு பேர் மீதும் தவறு இருக்கிறது.யாரையும் சுட்டி காட்டி ஒருவரை மட்டுமே தவறு சொல்லிவிட முடியாது என்றான் விக்ரம்.

உடனே குணா அப்படி இல்லை மாமா இவர்கள் இருவரும் இடம் கொடுக்காமல் அவர்கள் இருவரும் வீடு வரை வந்திருப்பார்களா என்று கூறி இருவரையும் மறுபடியும் அடிக்க செல்ல…..

இருவரையும் அடிக்க வருகிறான் என்று  வினித் மச்சான்…. அடிக்காதீங்க என்று தடுக்க வர… அப்போதே உள்ளே வந்த சத்யாவும்… ஸ்டாப் இட்….. என்று கத்திக்கொண்டே உள்ளே வந்தான்.

இதற்கு இடையில் ஸ்ருதியையும், மிருத்தியையும்  வாமினி தன் புறம் இழுத்துக்கொள்ள ஓங்கிய கையை வாமினியை பார்த்ததும் நிறுத்திக்கொள்ள.

கையை அருகில் இருந்த மேஜை மேல் குத்தியவன், அவர்கள் இருவருக்கும் இப்படி எல்லாரும் வரிந்து கட்டிக்கொண்டு வருகிறீர்களே என் அம்மாவையும், அப்பாவையும் நினைத்து பார்த்தீர்களா. அவர்களின் மன நிலை எப்படி இருக்கும் என்று குணா கேட்க.

வாமினி குணாவின் பெற்றோரை பார்த்து அத்தை, மாமா எனக்கு உங்க மனவருத்தம் புரிகிறது ஆனால் இவர்கள் இருவரும் சின்ன பெண்கள் தானே அத்தை அந்த வயதுக்கே உண்டான வளர்ச்சியில்  இப்படி பண்ணிவிட்டார்கள்.

இவர்களை அடித்து என்ன ஆகப்போகிறது. அவர்கள் என்ன நினைத்து கொண்டிருக்கிறார்கள்  என்று கேட்காமல் நாம் சும்மா கையில் ஓங்குவது சரி இல்லை என்று குணாவை முறைத்துக்கொண்டே கூறினால்.அவள் பார்வையை கண்டவன் அப்படியே அமைதியானான் குணா.

சத்யா நேராக வந்து மிருதியின் அம்மா அப்பா காலில் சாஸ்ட்டாங்கமாக விழுந்து என்னை மன்னிச்சிருங்க என்னால தான் உங்க குடும்பத்திற்கு இப்படி ஒரு கேட்ட பெயர் வந்திருச்சு, நான் இவ்வளவு பெரிய பதவியில் இருந்தும் இப்படி போதுவில் ஒரு காரியத்தை செய்திருக்க கூடாது என்று கூறி அவர்களை பார்க்க அவனை தூக்கி விட்ட குணாவின் அப்பா எதுவும் பேசாமல். அமைதியாக இருந்தார்.

இப்படி அமைதியாக இல்லாமல் என்னை ரெண்டு வார்த்தை திட்டகூட செய்யுங்கள் என்று கூற. அப்போது விக்ரம் சத்யாவை அழைத்தவன், குணாவின் அப்பாவை பார்த்து மாமா நான் ஒன்று சொல்வேன் உங்களுக்கு என் மீது நம்பிக்கை இருந்தால் நான் சொல்ல போகும் முடிவுக்கு நீங்கள் சம்மதம் சொல்ல வேண்டும் என்று கூற.

அவர்கள் இருவரும் விக்ரமை புரியாமல் பார்க்க. நான் தான் சத்யாவை இங்கு வர சொன்னேன். அவனும் மிருதியும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். அதே போல தான் ஸ்ருதியும் வினித்தும் காதலிக்கிறார்கள்.

முதலில் இந்த இரு ஜோடிக்கும் நிச்சயம் ஆகி விட்டது என்ற செய்தியை வெளியிடுவோம்.இவர்கள் இருவறி  படிப்பு முடிந்த பிறகு திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று விக்ரம் கூற.

குணாவின் பெற்றோர் யோசித்துக் கொண்டிருக்க. விக்ரமின் அப்பா டேய் மணி என்ன டா யோசிக்குற என் மகன் வினிதும் ரொம்ப நாளா திருமண செய்யாமல் இருந்தான். ஆனால் இப்போது தான் அவன் காதலிக்கும் விஷயமே எனக்கு தெரியும்.

பேசாமல் வாமினி குணா திருமணத்தன்றே இந்த இரண்டு ஜோடிகளுக்கும் திருமணத்தை செய்து விட்டாள் என்ன, இவர்கள் படிப்பு முடிவதற்குள் என் மகன் மறுபடி ஏதாவது கோளாறு செய்துவிட்டால் என்ன செய்வது என்று கூற, அப்போது சத்யா வேகமாக ஓகே அங்கிள் எனக்கு சம்மதம் என்று கூறிவிட்டான்.

அவன் கூறியதை கேட்ட அங்கு இதுவரை அமைதியாக இருந்த ஷ்யாம். டேய் மச்சான் இது எல்லாம் உனக்கே நியாயமா இருக்கா டா.

அங்க ஏற்கனவே ரெண்டு பொண்ணுங்களும் உங்க ரெண்டு பேரரால அடி வாங்கிட்டு உக்காந்திருக்காங்க. நேத்து லவ் சொல்லி இன்னிக்கே கல்யாணம் என்றால் இது எல்லாம் சரியா  சொல்லு என்றான் ஷ்யாம்.

உனக்கு என்ன டா இப்போ பிரச்சனை நானே எப்போ டா என் ஆளு கூடா கல்யாணம் நடக்கும் என்று பாத்துட்டு இருக்கேன். எல்லாரும் உன்னை மாதிரியா சொல்லு என்று கூற.

ஏன் டா சொல்ல மாட்டீங்க இந்த பக்கம் நீ… அந்த பக்கம் அந்த விக்ரம் பய உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்துட்டு நான் என்னோட வேலைய நிம்மதியா பாக்க முடியுமா என்ன, என் ஆள பாத்து 2 நாள் ஆச்சு தெரியுமா என்று சோகமாக பேச.

ம்க்கும்… என்று அருகில் நின்றிருந்த விக்ரம் கணைக்க. இதோ அடுத்து வருது என் உயிரை வாங்குறதுக்கு என்று கூறிக்கொண்டே என்ன விக்ரம் என்று கேட்க. கொஞ்ச நேரம் உன் திருவாய மூட போறியா இல்ல… என்று இழுக்க மூடிட்டேன் என்று தன் வாயை பொத்திகொண்டான்.

மௌலி கல்யாணம் பற்றி பேச வள்ளி இல்லை சமந்தி பிள்ளைங்க இரண்டு பேரும் முதல்ல படிச்ச முடிக்கட்டும். அதுக்கு அப்புறம் நீங்க சொன்ன மாதிரியே இவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிவிடலாம் இப்போதைக்கு விக்ரம் தம்பி சொன்ன மாதிரி இவங்க இரண்டு பேருக்கும் நிச்சயம் பண்ணி பண்ணியாச்சுன்னு வெளியே சும்மா சொல்றதை விட பேசாமல் இவங்க ரெண்டு பேருக்கும் இவங்க உண்மையாகவே நிச்சயம் பண்ணி விடலாம்.

 அப்போதான்  இவங்களுக்கும் அவங்களோட வாழ்க்கை பற்றி கொஞ்சமாக பொறுப்பு வரும் அடுத்தடுத்து வேற எந்த ஒரு விஷயத்துக்கும் போக மாட்டாங்க.

 என்னது இவர்களுக்கு பொறுப்பு வருமா நல்லா வரும் பொறுப்பு, லவ் பண்ணும்போது ஒருத்தன் பப்ளிக்ல வச்சு முத்தம் கொடுத்தான் இன்னொருதன்  என்னடான்னா வீட்டு சுவர் ஏறி உள்ள போறான்.  இதில்  நிச்சயம் மட்டும் பண்ணி வைத்துவிட்டால் இரண்டு பேரும் கல்யாணத்துக்கு முன் குழந்தையே கொடுத்தாலும் கொடுத்துடுவானுங்க  என்று ஷ்யாம் மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து பேசிவிட அருகில் நின்றிருந்த சத்யா அது எங்க இஷ்டம் என்று கூறி அவனை முறைக்க ஆத்தி…. இவன் பக்கத்துல இருக்குறது தெரியாம வாய வெச்சுட்டு சும்மா இறுக்கமா பேசிட்டேமே ம்ம்ஹும்…. இங்க நிக்குறது உனக்கு ஆபத்து டா ஷ்யாம் இடத்தை மாற்றி விடு என்று யோசித்தவன் அப்படியே நைசாக நகர்ந்து விக்ரமின் அப்பாவிடம் போய் நின்று கொண்டான்.

சரிங்க சமந்தி நீங்க சொல்றதும் சரி தான். நான் இன்று மீனுவிற்கும், விக்ரமின் ஜாதகத்தையும் எங்க குடும்ப ஜோசியரிடம் காட்டலாம் என்று கிளம்ப இருந்தோம் அதற்குள் இந்த பிரச்சனை வந்துவிட்டது.

பேசாமல் நாம் இவர்கள் நால்வரின் ஜாதகத்தையும் எடுத்துக்கொண்டு போய் ஜோசியரிடம் காட்டி எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு நிச்சயத்திற்கும் நாள் குறித்துவிட்டு வந்து விடலாம் என்று கூற அதுவும் நல்லா யோசனை தான் என்று குணாவின் அப்பா கூறினார்..

சரி அப்போ இப்போவே கிளப்பினால் நாம் பார்த்துவிட்டு வரலாம் என்று கூற. சிவகாமி நீ போய் வினித்தின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு வா, சத்யா உன்னுடைய வீட்டில் என்று இழுக்க, அங்கிள் நான் களை இந்த நியூஸ் வெளியே வந்ததுமே என் வீட்டில் ஏல விஷயத்தையும் சொல்லிவிட்டு தான் வந்தேன்..

ஏனென்றால் நாளை மிரு என் வீட்டிற்கு வரும்போது அவளை யாரும் தப்பாக நினைக்க கூடாது இல்லையா என்று கூற. மிருதியின் மீதான அவன் அன்பை கண்ட அனைவரும் சந்தோசப்பட்டனர்.

நான் எவீட்டிற்கு சென்று என் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு பெற்றோரையும் அழைத்துக்கொண்டு வருகிறேன் என்று கூற நீயும் வருகிறாயா என்று அவர் கேட்க.

அங்கிள் நாங்கள் வாழப்போகும் வாழ்க்கையில் எந்த ஒரு விஷயமும் எங்களுக்கு தெரிந்தே நடக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறி மிருதியை பார்க்க, அவன் தன்னை பார்க்கிறான் என்று உணர்ந்த மிருதி வெட்கப்பட்டுக்கொண்டு ஸ்ருதியின் பின் ப்பி ஒளிந்து கொண்டால்.

சரி அப்போ நாம் எல்லாருமே ஒன்றாக செல்லலாம் என்று கூறிவிட்டு சரியா என்று விக்ரமை பார்க்க.நீங்கள் பார்த்துவிட்டு வந்து உங்கள் முடிவை சொல்லுங்கள் அப்பா. நானும் ஷ்யாமும் இங்கே இருக்கிறோம் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தான்.

❤️

தாய்லாந்தில் இருக்கும் மந்த்ராவிற்கு போன் செய்த ஹேமா மந்த்ரா தங்கி இருப்பது வசதியாக உள்ளதா என்று கேட்டவள் .

 மந்த்ராவை சரியாக இன்றிலிருந்து ஒரு மாதம் கழித்து கிளம்பி ஊருக்கு வரச்சொன்னால் ஹேமா.

நான் இப்போதான வந்து ஒன் வீக் இருக்கும் அதுக்குள்ள என்ன திரும்பி வர சொல்ற என்று மந்த்ரா கேட்க, அதற்க்கு ஹேமா நான் சொல்வதை மட்டும் செய் அதுதான் உன்னுடையவேளை என்று ஹேமா மந்த்ரவை அதிகாரம் செய்ய மந்த்ராவிற்கு இவள் என்ன என்னை அதிகாரம் செய்கிறாள் என்று யோசித்தவள்.

சரி இப்போதைக்கு நாம் இவளுக்கு கட்டுப்பட்டு போவதை போலவே நடந்து கொண்டு இவள் பிளான் என்ன என்று தெரிந்து கொள்வோம். பின்னாளில் தனக்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்று யோசித்த மந்திரா சரி hema நீ சொன்ன மாதிரி இன்னொரு மாதம் கழித்து நான் சென்னைக்கு வரேன் என்றால் மந்த்ரா.

 சரி இப்போ அங்க நிலவரம் என்ன போய்க் கொண்டிருக்கிறது என்ன பிளான் செய்து கொண்டிருக்கிறாய், மீனுவையும்  விக்ரமையும் பிரிக்க என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டால் மந்த்ரா.

 நீ சென்ற பிறகு மீனுவிற்க்கு இதயத்தின்  பக்கத்தில் குண்டு பாய்ந்தது என்று ஆப்ரேஷன் செய்தார்கள். ஹாஸ்பிடல் க்கு நேராகவே சென்று மீனுவா பார்த்துவிட்டு வந்தேன் என்று கூறினாள் ஹேமா.

என்ன ஹாஸ்பிடளுக்கு நீ போனாயா!!! விக்ரம் உன்னை எதுவும் சொல்லவில்லையா என்று மந்த்ரா கேட்க. அது எப்படி விக்ரம் என்னை எதுவும் சொல்லாமல் இருப்பானா உள்ளே சென்றதும் எனக்கு எப்படி தெரியும் நீ எப்படி இங்கு வந்தா என்று என்னை ஆயிரம் கேள்வி கேட்டுக் குடைந்து விட்டான். 

 மீனுவும் ஒன்றும் லேசுப்படவல்  அல்ல நான் மறைமுகமாக அவளிடம் எச்சரிக்கை விடுத்தாள் அவள் அதை சரியாக புரிந்து கொண்டு அதற்கு தகுந்த மாதிரி எனக்கு பதிலடி கொடுக்கிறால் என்று கூற, ஆம் என்னையும் அன்று அப்படித்தான் செய்தால் என்று கூறினால் மந்த்ரா.

அவளை அப்படியெவா விட்டு வைத்திருக்கிறாய் என்று கேட்ட மந்த்ராவிடம். நான் ஹாஸ்பிடலிலேயே அவளை கொள்வதற்காக ஒரு நர்சய் ஏற்பாடு செய்து இருந்தேன். ஆனால் அவள் சரியாக விக்ரமிடமே போய் மாட்டிக்கொண்டால்.

 இப்போது விக்ரம் சுதாரித்துக் கொண்டு மீனுவை அவன் அம்மா வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டான். அவள் அங்கிருக்கும் வரை அவளை எதுவும் இப்போதைக்கு செய்ய முடியாது எப்படியும் அவள் வெளியில் வந்து தானே ஆக வேண்டும் அப்போது நான் அவளை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினால் ஹேமா.

 சரி உன்னோட அடுத்த திட்டம் என்ன என்று கேட்டால் மந்த்ரா, விக்ரமின் தங்கை திருமணத்திற்கு பிறகு தான் மீனு வெளியே வருவாள் என்பது என்னோட கணிப்பு அவள் திருமணம் முடிந்து வந்த பிறகு நான் மீனுவை பார்த்துக் கொள்கிறேன் என்றால் ஹேமா.

❤️

 இங்கு ஊட்டியில் இருந்து சென்னை வந்து சேர்ந்த  பிரியாவும் குருவும் நேராக மீனுவை பார்க்க அவள் அனுமதிக்கப்பட்டிருந்த ஹாஸ்பிடளுக்கு சென்று இருக்க, அங்கே  அவர்கள் இரவே டிஸ்சார்ஜ்  செய்து வீட்டுக்கு சென்று விட்டதாக ப்ரெசெப்சனில் கூற இதுவும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஏன் இவ்வளவு சீக்கிரமா வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க என்று யோசித்த குரு, விக்ரமிற்கு கால் செய்ய வீட்டில் இருப்பதாக கூறி அவன் அம்மாவின் வீட்டிகற்கு வர சொன்னான்.

சிறிது நேரத்தில் விக்ரமின் வீட்டிற்கு வந்த குருவையும், பிரியாவையும் தங்கள் அறைக்கு அழைத்து சென்றான் விக்ரம்.மீனுவை பார்த்ததும் பிரியா வேகமாக அவள் அருகில் வந்து கண்ணீருடன் மீனுவை கட்டி அனைத்துக் கொண்டால்.

மீனுவின் உடல் நிலை குறி விசாரித்தனர் பிரியாவும் குருவும். பின் அவர்கள் இருவரும் பேசிவிட்டு வரட்டும் என்று குருவும், விக்ரமும் வெளியே வந்துவிட்டனர்.

 அவர்கள் சென்றதும் மீனு விடும் பிரியா ஏன் என்னடி இப்படி ஆச்சு இந்த அளவுக்கா அந்த மந்த்ரா உன்னிடம் நடந்து கொண்டால். நீ அப்படி என்ன தன் செஞ்ச என்று கேட்க நடந்ததை அனைத்தையும்  கூறிய மீனு என்ன செய்வது எண்டது தெரியாமல் தவிப்பதாக கூறினால்.

பின் பிரியா மீனுவை பார்த்து நான் ஒன்னு சொன்ன நீ தப்பா எடுத்துக்க மாட்டியே எதேக்கு கூறிய பிரியவை பார்த்து. ஏய் என்ன டி இது என்கிட்ட இப்பாட்டு கேக்குற எதுவா இருந்தாலும் சொல்லு டி என்றால். மீனு.

குரு முன்னாடி எப்படி இருந்தாரு எவ்வளவு மோசமா இருந்தாருனு என்னை விட உனக்கு நல்லாவே தெரியும். அப்படி இருந்த அவரே இன்று உன்னிடம் நடந்து கொள்வது எப்பரி என்றும் உனக்கு தெரியும். ஆனால் விக்ரம் சார் அப்படி கிடையாது. அவர் உன் மேல் உயிரையே வைத்திருக்கிறார் என்று எங்க எல்லாருக்குமே நன்றாக தெரியும் அப்படி  இருக்க அவர் இவ்வளவு தூரம் உன்னிடம் விலக்கி சொல்லியும் நீ விக்ரம் சார்ஆஹ் தள்ளி வைக்கிறியே மீனு என்றால் பிரியா.

அவள் கூறியதை எல்லாம் பொறுமையாக கேட்ட மீனு சரி டி நான் அவனை புரிஞ்சுக்க ட்ரை பண்றேன் ஆனா எனக்கு குழப்பமாவே இருக்கு என்று கூற எதுக்கு உனக்கு குழப்பம் என்று கேட்டால் பிரியா.

ஏன் என் மனசு மட்டும் இன்னும் ஏதோ வெறுமையாவே இருக்குனு தெரியல, மனசு ரொம்ப வலிக்குது பிரியா… என்றால் அழுது கொண்டே.ஏய் ஏன் டி அலற நான் ஒன்னு சொல்லட்டுமா. நீ விக்ரம் சார் கிட்ட எப்பவுமே கிளோஸ் ஆஹ் இருந்துட்டு இப்போ அவரை விட்டு தள்ளி இருக்குறதுனால கூட உனக்கு இப்படி தோணலாம், நீ எப்பவும் போல அவர்கூட  சந்தோசமா பேசி சிரிச்சு பாரு எல்லாம் புரியும் உனக்கு என்று கூறினால் சரி என்று மீனுவும் தலையை ஆட்டினால்.

சிறிது நேரம் இருவரும் பேசிகொண்டிருக்க அப்போதுதான் பிரியா கழுத்தில் இருந்த மஞ்சள் கயிற்றை கவனித்தால் மீனு. நீ ப்ரியா என்னடி இது என்று அவள் கழுத்தில் இருந்து மஞ்சள் கயிறை தொட்டு வெளியில் இழுத்தாள்  மீனு.

 அவள் கயிற்றில் மஞ்சள் கயிற்றில் தாலி கட்டியிருப்பதை பார்த்த மீனு அதிர்ச்சியாய் பிரியாவை பார்க்க. அவள் வெட்கப்பட்டுக் கொண்டு மீனுவைப் பார்த்து நேற்று அவருக்கும் எனக்கும் திடீரென்று கல்யாணம் ஆகிவிட்டது என்று கூறினால் பிரியா.

 என்னடி இப்படி அசால்டா சொல்ற திடீர்னு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்கிறாய் என்று கேட்டால் மீனு. ஏய் உங்ககிட்ட எல்லாம் சொல்லாம நான் கல்யாணம் பண்ணுவேனா டி இது எனக்கே தெரியாம நடந்து கல்யாணம் என்று பிரியா கூற. என்னடி சொல்ற உனக்கே தெரியாம கல்யாணம் ஆயிடுச்சா எனக்கு ஒண்ணுமே புரியல என்று புரியாமல் மீனு கேட்க .

 இருடி நான் எல்லாத்தையும் முதல்ல இருந்து விவரமா சொல்றேன் என்று கூறி நேற்று அவளை கடத்தியதிலிருந்து குரு அவளிடம் அவளை கல்யாணம் பண்ணிக் கொண்டது வரை அனைத்து விஷயங்களையும் ஒன்றுவிடாமல் கூறினால் பிரியா.

 அடிப்பாவி சைக்கிள் கேப்ல கல்யாணம் பண்ணிட்டியா நீ…. என்று கிண்டல் செய்த மீனுவை போடி எப்ப பார்த்தாலும் என்னை கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க எல்லாரும் சேர்ந்து என்று வெட்கப்பட்டால் பிரியா.

 சரி சரி நான் ஒன்னும் உன்னை கிண்டல் பண்ணல சரியா எப்படியும் நீயும்  கல்யாணம் பண்ணிட்டேன் அடுத்து என்ன இன்னைக்கு நைட்டு பஸ்ட் நைட்டா இல்ல நேத்து முடித்துவிட்டு வந்துட்டியா என்று அவளைப் பார்த்து கண்ணடிக்க… போடி…. என்று வெட்கப்பட்ட பிரியாவை பார்த்து சாரி சாரி நான் வேற தப்பா சொல்லிட்டேன் உனக்கு தான் ஏற்கனவே நீதான் ஃபர்ஸ்ட் நைட்டை முடிச்சுட்டியே அப்ப செகண்ட் நைட் எப்போ என்று தான் கேக்கணும் கரெக்டா என்று கூறினால் மீனு. 

 கிண்டல் செய்வது தாங்க மாட்டாமல் எழுந்து அவள் வாயைப்தன் கையால் மூடிவிட்டு.ஏய் கொஞ்ச நேரம் வாய மூடுடி எதுக்குடி இப்படி என்னை கிண்டல் பண்ற என்று வெட்கத்தில் நெளிந்தால் பிரியா.

 அவளின் கையை எடுத்துவிட்டு சரி சரி நான் ஒன்னும் கிண்டல் பண்ணல சரியா சரி குரு வீட்ல சொல்லியாச்சா ஸ்ரேயாவுக்கு தெரியுமா என்று கேட்டால் மீனு.

 இன்னும் இல்லடி உனக்கு அடிபட்டதனால நேரா உன்னை வந்து பார்த்துட்டு இனிமேதான் நான் அவர் வீட்டுக்கு போகணும் எல்லாரும் என்ன பார்த்து என்ன நினைக்க போறாங்களோ என்ன சொல்ல போறாங்களோ என்று எனக்கு ரொம்ப பயமா இருக்குது என்று வருத்தப்பட்டால் பிரியா.

 அதெல்லாம் ஒன்னும் ஆகாது அங்க இருக்குறவங்களுக்கு எல்லாருக்குமே ஏற்கனவே உன்னை கண்டால் ரொம்ப பிடிக்கும் அதுவும் ஸ்ரேயா உன்னை எப்ப பார்த்தாலும் கைக்குள்ளயே வெச்சுட்டு இருப்ப நீ சும்மா கண்டதை போட்டு குழப்பிகொள்ளாமல் முதலில் தைரியமாக சந்தோஷமா அவங்க வீட்டுக்கு போ கண்டிப்பா உன்னை ஏத்துக்குவாங்க என்று கூறி மன தைரியப்படுத்தினால் மீனும் ப்ரியாவிற்கு.

 சிறிது நேரத்தில் குருவன் விக்ரமும் பேசிக்கொண்டு அறைக்குள் வர பிரியா அவர்களை பார்த்து தரும் எழுந்து நின்றாள். சிரித்துக் கொண்டே உள்ளே வந்த விக்ரம் பிரியாவை பார்த்து வாழ்த்துக்கள் சிஸ்டர் என்று கூறினான். பிரியா குருவை பார்க்க நான் எல்லா விஷயத்தையும் விக்ரம் கிட்ட சொல்லிட்டேன் என்று கூறி சிரித்தான் குரு.

 சரி உங்களுக்கு நேரம் ஆச்சு நான் எங்க வீட்டுக்கு போகணும் பாய் விக்ரம் மீனு உடம்பு நல்லா பாத்துக்க சரியா என்று கூறிவிட்டு பிரியாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான் குரு.

 அவன் சென்றதும் விக்ரம் மீனுவை பார்க்க மீனு விக்ரமை தன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தன்னைத்தான் பார்க்கிறாள் என்பதை உறுதி செய்து கொண்ட விக்ரம் அமைதியாக ஏதாவது வேணுமா மீனு என்று கேட்டான் விக்ரம்.

 மீனு விக்ரமை பார்த்து ஆம் என்று தலையாட்டினாள் . என்ன வேண்டுமென்று கேட்டான் நான் சாப்பிட ஏதாவது கொண்டு வர சொல்லட்டுமா ஜூஸ் ஏதாவது வேண்டுமா என்று கேட்ட விக்ரமை பார்த்து இல்லை என்று தலையாட்டினாள்.

 வேற என்ன வேணும் சொல்லு  மீனு.. உனக்கு என்ன வேணும்னு சொல்லு நான் கொண்டு வர  சொல்றேன் இன்று விக்ரம் கூற. அவர்களிடம் எல்லாம் கேட்டால் கிடைக்காது என்று கூறினால் மீனு. எனக்கு புரியல உனக்கு என்ன வேண்டும் தெளிவா சொல்லு மீனு என்று  விக்ரம் கூற.

அவனை இங்க வா விக்ரம் என்று கூறி தன்னருகில் அழைத்தால் மீனு. என்ன என்று அவள் அருகில் வந்த விக்ரமின் கையை பிடித்து தன்னருகில் இழுத்தவள் அவனை குனியச் சொல்ல அவன் என்ன என்று  தலையக்குனிய அவன் கன்னத்தில் இச்சென்று ஒரு முத்தமிட்டால்  மீனு.

 நீ சற்று எதிர் பார்க்காத விக்ரம் அவ்வளவு நேரம் கலை இழந்து  போன அவன் முகம் மீனு கொடுத்து ஒரு முத்தத்தால் பிரகாசமானது. அவளை சிரித்த முகத்தோடு பார்த்து விக்ரமை பார்த்து சாரி விக்ரம் என்று கூறி அவனை அனைத்துக் கொண்டாள்.

EPI 52

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

உன் செவ்விதழ் வளைவில் தேடினேன்

என் வாழ்வை…

லயா 💞

 மீனு வீட்டிலிருந்து கிளம்பி குருவும் பிரியாவும் குருவின் வீட்டிற்கு வர காரை நிறுத்திவிட்டு இறங்கி வந்த இருவரும்  நடந்து செல்ல வாசல் வரை குருவுடன் வந்த பிரியா தையக்கத்தோடு வாசலிலே நின்று இருக்க உள்ளே போகச் சென்ற குரு பிரியாவை திரும்பி பார்த்து வா உள்ளே என்று அழைக்க அவள் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

 அவளைப் பார்த்து எந்த தயக்கமும் வேண்டாம் தைரியமாக நீ உள்ளே வா என்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க அப்படி சொன்னா சொன்ன அடுத்த நிமிஷமே நம்ம ரெண்டு பேரும் இந்த வீட்டை விட்டு வெளியே போயிடலாம் என்று கூறினான் குரு…

 நான் இந்த வீட்டை விட்டு உங்களை பிரிச்சிட்டு போக நீங்க என் காலத்துல தாலி கட்டளை. இருந்தா எல்லாரும் சேர்ந்து இருப்போம் அப்படி இல்ளை என்றால் நான் மட்டும் இந்த வீட்டுக்கு போறேன் என்றால்  பிரியா .

 நான் உன் கழுத்துல தாலி கட்டுனதுக்கு அப்புறம் இந்த வீட்டு வெளியே போவியா என்று கேட்டான் வாசலிலே நின்று கொண்டு. அவள் கையைப்பிடித்து எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ உள்ளே வா என்று பிரியாவின் கைய பிடித்து அழைத்துக் கொண்டு வாசலுக்கு செல்ல உள்ளே வரப்போக அவனுடைய தந்தை அங்கேயே நில் என்றார் கடும் கோபத்தோடு.

உள்ளே வர இருந்த இருவரும் சட்டென அப்படியே நின்றனர். குரு அவன் அப்பாவை பார்க்க அவர் வேகமாக அருகில் வந்து என்ன காரியம் செஞ்சுட்டு வந்திருக்க நீ என்று கேட்டார்.

அப்பா… அது வந்து…. என்று மெதுவாக ஆரம்பிக்க அவர் கோபமாக பேசாதே…. என்று கத்தினார். பிரியா அவரின் கோபத்தை பார்த்து பயந்து குருவின் பின்னால் மறைந்து கொண்டால்.

அவள் பயப்படுவதை பார்த்த குரு அவள் கையை இருக்குமா படித்துக் கொண்டு தன் அருகில் இழுத்து நிறுத்தி வைத்தான். தன் முன்னாலேயே பிரியாவின் கையைப் பிடித்து இருப்பதை பார்த்த குருவின் அப்பா என்ன தைரியம் இருந்தா நீ என் முன்னாடியே அவ கைய புடிப்ப என்று கேட்டார்.

 அவர் அப்படி கூறியதும் பிரியாவை நான் தொட்டு தாலி கட்டி கூட்டிட்டு வந்து இருக்கேன். இவள் என் பொண்டாட்டி என்ன கஷ்டம் வந்தாலும் சந்தோஷம் வந்தாலும் இவளை  நான் விடப் போறதில்லை அது உங்களுக்கு புரிய வேண்டும் என்று தான்  உங்க முன்னாடி அவள் கையை பிடித்து நிறுத்தியிருக்கிறேன் என்றான் குரு.

 பிரியா குருவிடம்  ஏங்க கொஞ்சம் பேசாம இருங்க என்னால நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காதீங்க என்று கூறி அழுதால். அவள் அழுது கொண்டு தன் கையை  அவனிடம் இருந்து பிரித்து திரும்பி செல்ல போக அங்கேயே நில்லுமா என்று குருவின் அம்மா சத்தம் போட்டார்.

அப்படியே இன்று பிரியா திரும்பி குருவின் அம்மாவை பார்க்க அவர் சிரித்து முகத்தோடு கையில் ஆரத்தி தட்டுடன் வெளியே வந்தார். அவர் கூடவே ஸ்ரேயாவும் சிரித்துக் கொண்டே வந்தால், வந்தவள் பிரியாவை பார்த்து முறைத்துவிட்டு தன் தோளில் முகவாயை இடித்து வெடுக்கென்று திரும்பி அவள் அண்ணனை பார்த்தவள்.

ம்ஹும்… உங்க கல்யாணம் எங்களை விட மத்தவங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு என்று கூற அப்போதுதான் புரிந்தது இது எல்லாம் மீனுவின் வேலையாக தான் இருக்கும் என்று.

அவர்கள் அருகில் வந்த குருவின் அம்மா, எங்க அவங்க இரண்டு  பேரும் வந்தா வாசலிலேயே நிறுத்தி காயுங்கள் நான் ஆரத்தி தட்டு எடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டு தானே  போனேன் அதுக்குள்ள பிரியவை அழ வெச்சுட்டீங்களே என்று அவரை கோவித்துக் கொண்டர்.

குருவையும் பிரியாவையும் ஒன்றாக நிறுத்தி வைத்து ஸ்ரேயாவும் அவர் அம்மாவும் ஆரத்தி எடுக்க. இங்கே குருவிற்கும் பிரியாவிர்கும் தான் அதிர்ச்சி தாங்கவில்லை.

ரெண்டு பேரும் வலது காலை எடுத்து வைத்துன் உள்ளே வாருங்கள் என்று கூறி ஸ்ரேயாவிடம் தட்டை கொடுத்து வெளியே ஊற்றிவிட்டு வர சொன்னவர். பிரியா இல்ல வாடா இனிமேல் இது உன் வீடு என்று கூறி அவர் பிரியவை அழைக்க அதுவரை அமைதியாக இருந்த பிரியா அம்மா என்று ஓடி வந்து அவரை கட்டிக்கொண்டு அழுதால்.

என்ன டா கண்ணு ஏன் அலற நீயும் என் பொண்ணு மாதிரி தான் இது உண் வீடு ஸ்ரேயாவிற்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை  உனக்கும் இருக்கு சரியா. இப்போ நீதான் இந்த வீட்டோட அடுத்த எஜமானி, ஸ்ரேயா இன்னும் கொஞ்ச நாள் ஆஹ் கல்யாணம் பணி வேற வீட்டுக்கு போயிருவா என்று கூற.

ஸ்ரேயா அதிர்ச்சியாகி அவள் அம்மாவை பார்த்து அம்மா…இப்போதான் அவள் வீட்டுக்குள்ளயே வருகிறாள். ஆனா நீ என்ன விட இப்பவே பேக் பணி அனுப்பிருவ போல இருக்கே என்று பொய்க்கோபம் காட்டினாள்.

அவளை பார்த்து சிரித்த அவள் அம்மா, இன்னிக்கு இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் நீ போதானே ஆக வேண்டும் என்று கூறினார்.

அவள் ம்ஹும்… என்று வெடுக்கென திரும்பி போக அவள் கைகளை பிடித்து பிரியா இழுத்து நிறுத்தி அவளை போய் கட்டிக்கொண்டால்.

ஸ்ரேயா அவளை தள்ளி விட, ஏய் ப்ளீஸ் டி ஸ்ரேயா என்ன மன்னிச்சிரு டி ப்ளீஸ் என்று கெஞ்ச. மேடம் பெரிய ஆள் ஆகிட்டீங்க உங்க கல்யாணத்தை கூட எங்க கிட்ட சொல்லாம மறைச்சுட்டீங்க என்று முறைக்க, ஏய் என்ன நடந்தது என்று உனக்கு முழுசா தெரியாம பேசாத டி என்று கூற அவன் புரியாமல் பிரியாவை பார்க்க.

ஹாலில் அமந்திருந்த குருவின் அப்பாவோ எங்களுக்கு மீனு போன் பண்ணி உங்க ரெண்டு பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்றும். நீ மிகவும் பயந்து போய் இருக்கிறாய் என்றும் கூறி நாங்கள் எந்த மனநிலையில் இருக்கிறோம். உன்னை ஏற்றுக்கொள்வோமா என்ன என்று எங்களிடம் பேசினாள்.

எங்களுக்கு ஏற்கனவே உன்னை பிடிக்கும் என்றாலும் மீனுவும் உனக்கு சப்போர்ட் செய்து பேச. ஸ்ரேயா ஏற்கனவே குருவால் உன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் கூற இவன் செய்த விஷயத்தை தெரிந்த பின்பும் உன்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நாங்களும் ஒரு பெண்ணை வைத்திருக்கிறோம் அம்மா.

தாய், தந்தை இல்லாமல் நீ என்ன செய்திருப்பாய் இவன் உன் வாழ்க்கையில் வந்த போது என்று எங்களால் புரிந்து கொள்ள முடியுது மா.. என்றார்.

ஆக இப்போ எல்லோரும் சேர்ந்து என்னை தான் குறை சொல்கிறீர்கள் என்றான் அதுவரை அமைதியாக இருந்தவன்.இது எல்லாம் நீ செய்த காரியத்தினால் இல்லை என்று மட்டும் சொல்லிவிடாதே என்றால் ஸ்ரேயா.

அவனும் சிரித்துக்கொண்டே ஒன்று சொல்லாமல் அமர்ந்திருக்க, சரி ரெண்டு பேரும் போய் பிரெஷ் ஆகிட்டு வாங்க சாப்பிடலாம். காலையில் நேரமே கிளம்பி இருப்பீர்கள் எதுவும் சாப்பிடாமல் என்று கூறி ஸ்ரேயாவின் அம்மா உள்ளே செல்ல போக.

குரு சரி என்று கூறிவிட்டு பிரியா என்னோட பையை எடுத்துக்கொண்டு மாடிக்கு வா.. என்று கூறி நடக்க போக டேய்… டேய்…எங்க ப்ரியாவையும் உன்னோட ரூமுக்கு கூப்பிட்டு போற என்று கூறி வேகமாக வந்தவர்.

ஸ்ரேயா நீ பிரியாவை கூப்பிட்டுட்டு உன்னோட ரூம்க்கு போமா, நேரம் பார்க்காம கல்யாணம் பன்னிட்டு, கல்யாணதுக்கு முன்னாடியே எல்லாமும் பன்னிட்டு வந்து நிக்குறான்.

இப்போ என்னடானா மருமகளா நம்ம விடுகி முதல் முறை வந்திருக்கா. ஒரு நல்லா நாள் பார்த்து எல்லாம் பண்ண வேணாமா அவசரம் பிடிச்சவனே என்று கூறிவிட்டு நீ மேல போடா நல்லா நாள் ஆர்த்து நானே அனுப்பி வைக்குறேன் அவளை உன் ரூமிற்கு என்று கூறியவர்.

எங்க நீங்க சீக்கிரம் வந்து சாப்பிடுங்க நாம போய் நம்ம ஜோசியரை பார்த்து இவங்க ரெண்டு பேருக்கும் எப்படி இருக்கு என்று பார்த்து விட்டு வரலாம் என்றார்.குரு பிரியாவை ஏக்கமாக பார்த்துவிட்டு மேலே சென்றான்.

செல்லும் அவனையே பாவமாக பார்த்த பிரியாவை, ஏய் போதும் டி எங்க அண்ணாவை சைட் அடிச்சது வா என்று தன் அறைக்கு அழைத்து சென்றவள்.

நீ போய் பிரெஷ் ஆகிட்டு வா என்று அனுப்பியவள், சமையல் அறை வந்து அவள் அம்மாவிற்கு உதவி செய்தால். ரெடி ஆகிவிட்டு வெளியே வந்த பிரியா சமையல் அறை வர அவள் ஸ்ரேயாவுடைய பாண்ட், பனியனை அணிந்திருந்தால்.

பிரியாவும் சமையலில் உதவி செய்ய சிறிது நேரத்தில் சாப்பாடு ரெடி ஆக அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட உக்கார்ந்தனர். எல்லாரையும் அமர வைத்த பிரியா தான் பரிமாறுவதாகக் கூறி பரிமாற ஆரம்பித்தால்.

குரு வந்ததில் இருந்து பிரியாவையே தான் பார்த்துக்கொண்டு இருந்தான். அவள் தன் அவனை கவனிக்கவே இல்லை.அவள் சாப்பாடு பரிமாறிகொண்டிருக்க அவள் எட்டி சாப்பிடும் பொருளை மேஜை மேல் இருந்து எடுக்கும் போது பனியன் மேலே ஏறி அவள் இடுப்பு தெரிய அவன் கை சும்மா இருக்குமா….

எப்போது தன் அருகில் வருவாள் என்று காத்திருந்தவன் அவள் அவன் அருகில் வந்து அவனுக்கு பரிமாறிகொண்டிருக்க. மெல்ல தன் கையை அவள் இடையில் படற விட்டான்.

இதை எதிர் பார்க்காத பிரியா எல்லார் முன்னிலையிலும் குரு இப்பாட்டு செய்கிறானே என்று ஒருபக்கமும், அவன் தன் இடையை தடவியதால் வந்த கூச்சமும் சேர அவள் என்ன செய்வது என்று தெரியாமல் குருவின் தட்டில் உணவை பரிமாறிக்கொண்டே இருக்க.

அதை பார்த்த குருவின் அம்மா, கண்ணு பிரியா உன் புருஷனை ஒரேய நாளில் குண்டாக்கப் போகிறாயா என்ன இவ்வளவு உணவு அவன் தட்டில் மட்டும் இருக்கிறது என்று கூற.

அப்போதுதான் அவன் தட்டை பிரியா கவனித்தால். அச்சச்சோ அம்மா நான் கவனிக்கல என்று கூறியவள் வேறு ஒரு தட்டை எடுத்து அவனுக்கு வைத்திருந்த உணவில் பாதியை எடுத்து வைத்தவள். பின் மறுபடியும் பரிமாரப்போக குருவின் அப்பா நீயும் அப்படியே அமர்ந்து சாப்பிடு மா என்று கூற குருவும் உக்கார்ந்து சாப்பிடு என்று தன் அருகில் இருக்கும் சேரை காண்பித்து அதில் அமர சொன்னான்.

 பிரியாவும் எதுவும் பேசாமல் அமர்ந்து தட்டை எடுத்து பக்கத்தில் வைத்து தட்டிலிருந்து சாதத்தை எடுத்து வாயில் வைக்க. அவள் வருவாய் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்த குரு அப்படியே மெதுவாக தன் இடது கையை அவள் டி-ஷர்ட்டுக்குள் நுழைத்து விட்டான்.

 இவன் இப்படி செய்ததும் அடுத்த வாய் வாயில் வைக்க போனபோது பிரியாவிற்கு புரை ஏறிவிட்டது. அவள் தலையை  தட்டிக் கொடுத்துவிட்டு மெதுவா சாப்பிடுபிரியா ஏன் இப்படி அவசரப்படுற என்று கூறி நக்கலாக செலுத்திவிட்டு ஒன்றும் தெரியாதவன் போல சாப்பிட ஆரம்பித்தான்.

 ஆனால் அவள் இடுப்பில் இருந்து கையை மட்டும் எடுக்கவே இல்லை. இவனை என்ன செய்றது எல்லாரும் இருக்காங்க எல்லாரும் முன்னாடி என்னை என்ன பண்றான் பாரு என்று மனதில் திட்டிக் கொண்ட ப்ரியா அவனை பார்த்து மறுத்துக் கொண்டு போச்சு தொட்டு நெளிந்து கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருக்க.

 அம்மா நீ சீக்கிரமா போய் ஜோசியரா பாத்துட்டு வாம்மா என்றால் ஸ்ரேயா. ஏண்டி சாப்பிட்டதும் நாங்க போகத்தானே போறோம் அதுக்குள்ள எதுக்குடி இப்படி அவசரப்படுத்துற என்று கேட்டார்.

 இங்க எதுவுமே சரியில்ல நான் என் ரூமிற்கு போறேன் நீங்க சீக்கிரமா பார்த்துட்டு வந்து முதல்லில பிரியாவை என்  ரூம்ல இருந்து அவளை அண்ணா  ரூமிற்கு அனுப்பி வையுங்க என்னால் எல்லாம் இவ கூட ரூமை ஷேர் பண்ண முடியாது என்றால் ஸ்ரேயா.  

 ஏண்டி இவ்வளவு நாளா நல்லாத்தான ரெண்டு பேரும் இருந்தீங்க இப்ப என்ன ஆச்சு உனக்கு திடீர் என்று . முதல்லில அவள் என் ஃப்ரெண்ட் பிரியா ஆனா இப்ப அவள் என் பிரண்டு இல்ல இப்ப அவ எனக்கு அண்ணி ஆகிறாள் என்று கூற என்னமோ போங்க என்ன பிள்ளைகள் நீங்க எல்லாம்.

ஸ்ரேயாவின் அப்பாவை பார்த்து ஏங்க சாப்பிட்டீங்களா நீங்க, சாப்பிட்டேன் டி என்றார் அவர்.  சரி சாப்பிட்டீங்களா வாங்க நம்ம ரெண்டு பேரும் கிளம்பலாம் என்று கூறி கிளம்ப, ஸ்ரேயாவும் எனக்கு சாப்பாடு போதும் எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கிறது என்று கூறி அங்கேயே வேலை செய்திருந்தவர்களை எல்லாம் நாளை வாருங்கள் என்று கூறிவிட்டு ஏய் பிரியா நான் வருவதற்கு மாலை தான் ஆகும் அம்மாவும் எப்படியும் மாலை தான் வருவார்கள்.

நீ சாப்பிடுவிட்டு எல்லாவற்றயும் எடுத்து வைத்து விடு என்று கூறியவள். வந்து கதவை லாக் பணிக்கோ டி இங்க திருடர்கள் பயம் அதிகம் என்று அவளை கதவை சாற்ற அழைத்தவள் அவள் அண்ணனை பார்த்துக்கொண்டே கூற அவள் எதற்காக அப்படி கூறினால் என்று புரிந்து அவளை பார்த்து சிரிக்க, அகாக்கும் சிரித்துவிட்டு கிளிம்பினால்.

பிரியா சென்றதும் கதவை சாற்றி விட்டு திரும்ப சட்டென அவளை தன் கைகளால் ஏந்தியவன் நேராக அவளை தன் ரூமிற்கு தூக்கிச்சென்றான்.

❤️

 ஸ்ருதி, மிருதி இருவருக்கும் ஜாதகம் பார்க்க சென்ற இடத்தில் சிறிது நேரம் காத்திருப்புக்கு பின் உள்ளே செல்ல இலசுகள் எல்லாம் ஒரு ஓரமாக நிற்க பெரியவர்கள் மட்டும் ஜோசியர் முன் அமர்ந்தனர்.

ஸ்ருதி, மிருதி ஜாதகத்தை கொடுத்த அவர்களின் பெற்றோர் அவர்களுக்கு முதலில் பொதுவாக எப்படி இருக்கிறது ஜாதகம் என்று கேட்டனர்.

அவர்களின் ஜாதகத்தை வாங்கி பார்த்தவர், அதை சீர்த்து நேரம் அலசி ஆராய்ந்தவர்.அவர் சிறிது நேரம் அமைதியாக இருந்த அவர் இதில் யாரு ஸ்ருதி என்று கேட்டார்.

அவர்கள் திரும்பி சுத்தி அவர்கலின்  அருகில் அழைக்க, அவர்கள் பக்கத்தில் வந்து நின்று சுருதியை அவர் பார்க்க. ஸ்ருதிக்கும் மிருதிக்கும் இடையே சில நிமிடங்கல் வித்தியாசதிலே தான் பிறந்திருக்கிறார்கள்.

 ஆனால் இந்த பெண்ணின் தோஷம் சின்ன பெண்ணையும் பிடித்துக் கொள்ளுங்கள் என்றார். என்னவென்று புரியாமல் அனைவரும் பார்க்க சமீபத்தில் இந்த இரு பெண்களுக்கும் ஏதாவது அவபெயர் வரும்படி ஏதாவது சம்பவம் நடந்ததா  என்று கேட்டார்.

 அமைதியாக  அனைவரும் இருக்க பிறகு வினித்தின் அப்பா ஆமா சாமி கொஞ்சம் ரெண்டு பேருடைய பேரும் சபையில் பேசும்படி செய்திகள் வந்துவிட்டது அதனால் தான் இவர்கள் ஜாதகத்தை எடுத்து வந்திருக்கோம் உங்களிடம் என்று கூறினார்.

  இந்தப் பெண்ணின் ஜாதகத்தின் பலன்(ஸ்ருதியை kaati)அந்த பெண்ணிற்கும்(பின் மிருதியை காட்டி) சிறிது பாதிக்கப்படத்தான் உள்ளது.

 இவர்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் தான் திருமணம் நடக்கும், அதே சமயம் இருவருக்கும் ஒன்று போல கண்டம் இருக்கிறது இன்னும் மூன்று மாதத்துக்குள் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை என்றால் இருவரில் யாரோ ஒருவர் கண்டிப்பாக இறந்து விடுவார் என்றார்.

 இதைக் கேட்டதும் அங்கிருந்து அவர்கள் அனைவரும் அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி பார்த்துக் கொள்ள இதுக்கு எதுவும் பரிகாரம் இருக்கா இன்னும் மூணு மாசத்துல இவர்களுக்கு கண்டிப்பா கல்யாணம் பண்ணி ஆகணுமா எனக்கு கேட்டார் குணாவின் அப்பா.

 ஆமாம் கண்டிப்பா இவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் செய்து ஆக வேண்டும் இல்லை என்று இவர்களின் உயிருக்கு இவர்களே பொறுப்பு கிடையாது அதில் முக்கியமாக இந்த சுருதி பெண்ணுடைய ஜாதகம் தான் மிகவும் வலுவிழிந்து இருக்கிறது.

 இந்த பெண்ணின் ஜாதக தோஷம் தான் கூட இருக்கும் பெண்ணையும் சேர்த்து பாதிக்கும் பாதிப்பு கொள்ளாக்கும். வேறு வழியே இல்லை இருவருக்கும் ஒரே மேடையில் தான் திருமணம் நடந்தாக வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால் கண்டிப்பாக நான் சொல்வது நடந்தே தீரும் என்று கூறிவிட்டு ஜாதகத்தை மூடி அவர்களிடம் கொடுத்தார்.

 சிறிது நேர அமைதிக்கு பிறகு சத்யாவின் அப்பாவும், வினீத்தின் அப்பாவும் அவர்கள் இருவரின் ஜாதகத்தையும் கூடவே ஸ்ருதி மற்றும் மிருதியின் ஜாதகத்தையும் இவர்கள் இருவருக்கும் பொருத்தம் எப்படி இருக்கிறது? திருமணம் செய்ய சரியா இருக்குமா என்று கேட்டனர்.

 ஜாதகத்தை வாங்கி தனித்தனியாக  ஜாதகத்தையும் எடுத்து பார்த்துவிட்டு பின், முதலில் மிருதிக்கும் சத்யாவிற்கும் பொருத்தம் பார்த்தார்.

இரண்டு பேருக்குமே ரொம்ப அமோகமா பொருத்தமாக இருக்கிறது இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டாங்க ரொம்ப சந்தோசமா இருப்பாங்க எந்த பிரச்சனையும் இல்லாமல். ஆனால் என்று நிறுத்தினார் என்ன சாமி என்ன சொல்ல வரேன்னு சொல்லுங்க எனவே இருந்தாலும் என்று கூறினார் சத்யாவின் அப்பா.

ஒன்றும் பெரிய பிரச்சனை எல்லாம் ஒன்றுமில்லை இந்த பையனுக்கு  திருமணம் ஆன பிறகு ஒரு மாதம் பையனையும், பெண்ணையும்  தனித்தனியாக பிரித்து வைத்துவிட்டு, ஒரு மாதம் கழித்து தான் சாந்திமுகூர்த்தமே நடக்க வேண்டும் அதுவரை இவர்கள் இருவரும் கண்டிப்பாக ஒன்று சேரக் கூடாது என்றார்

என்னது ஒரு மாசம் கழிச்சு பிரஸ்ட் நைட்டா… என்றவன், அனைவரும் இவனை பார்க்க குணா இவனை ஏலனமாக பார்த்து சிரித்தான்.

 சத்யா மிருதியை ஏக்கமாக பார்க்க மிருதியும் சத்யாவை என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்து விழித்தால்.

 சரிங்க சாமி அப்படியே அந்த மத்த இன்னொரு ஜோடிக்கும் பார்த்து சொல்லிருங்க என்று கூறினார். சத்யாவின் அப்பா

அவர்கள் இருவரும் ஜாதகத்தையும் சிறிது நேரம் பார்த்தவர். இந்த பையனோட ஜாதகம் தான் இந்த பொண்ணுக்கு வரப்போற ஆபத்தில் இருந்து இந்த பெண்ணை காப்பாற்ற போகிறது என்று கூறியவர் நான் சொன்னது போல இவர்கள் இருவருக்கும் மூன்று மாதத்தில் திருமணம் நடத்தி வைத்து விட்டால் அனைத்து பிரச்சனைகளும் நீங்கிவிடும் என்று கூறினார்.

 திருமணம் முடிந்த பிறகு இவர்கள் இருவரையும் அவர்களது கணவர்களின் குலதெய்வம் கோவிலுக்கு அழைத்துச் சென்று அங்கு அபிஷேகம் செய்துவிட்டு, அதன் பிறகு இவர்களின் இல்லற வாழ்க்கையை தொடங்கச் சொல்லுங்கள் என்றார்.

 அவர்கள் இருவருக்கும் ஜோசியர் நாள் குறித்துக் கொடுத்தார். குணா வாமினி கல்யாண தேதியை சொல்லி அன்றே இந்த இரண்டு ஜோடிக்கும் நிச்சயம் வைத்துக் கொள்ளலாமா என்று கேட்க, அந்த நாளிலேயே வைத்துக் கொள்ளுங்கள் நல்ல முகுர்த்தம் நாள் தான் என்றார் . பின்னவர்களுக்கு இருந்த சந்தேகங்கள் எல்லாம் கேட்டுவிட்டு அங்கிருந்து அனைவரும் கிளம்பி வந்தனர்.

 மதிய உணவு நேரம் ஆகிவிட்டதால் அனைவரும் ஒரு பெரிய ஹோட்டலுக்கு சென்று சாப்பிட சென்றனர். பெரியவர்கள் எல்லாம் ஒருபுறமும் மற்ற ஜோடி இருவரும் தனித்தனியாகவும் அமர்ந்து கொண்டனர்.

 குணாவின் அப்பா மவுலியையும்  சத்யவின் அப்பாவையும் பார்த்து, இந்த ஜாதகக்காரர் கிட்ட கல்யாணத்தை இன்னும் கொஞ்ச நாள் தள்ளி வைக்க முடியுமான்னு கேட்டு பாக்கலாமா என்று கேட்டார்.

 ஏன்டா மணி அப்படி சொல்ற என்று மௌலி கேட்க இல்லடா இப்பதான் குணாவின் கல்யாணம் நிச்சயமா இருக்கு அவனுக்கு கல்யாணம் முடிச்சு கொஞ்ச நாளிலேயே இன்னொரு கல்யாணம் என்பது யோசிக்க…. நீ எதுக்கு யோசிக்கிறேன் தெரியும் செலவு பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கே அதை பத்தி எல்லாம் நீ கவலைப்படாத நாங்க பாத்துக்கிறோம் உன்னோடு பொண்ணுகளுக்கு நீ என்ன செய்யணும் நினைக்கிறோமோ அதை நீ மனசார செய் போதும்.

 என்ன சார்  என்ன சொல்றீங்க என்று சத்யாவின் அப்பாவை பார்த்து கேட்க என்ன சார் என்று கூப்பிடுகிறீர்கள்? நம்ம எல்லாம் இப்போ ஒன்னோட ஒன்னா ஆகப் போறோம் இல்ல என்ன பேர் சொல்லி  கூப்பிடுங்க என்று கூற சரி என்று சொன்னவர்.

 சரி ராஜாங்கம் சொல்லு நான் மட்டுமே பேசக்கூடாது இல்ல நீயும் இல்ல அவங்க வீட்டில் பொண்ணு எடுக்க போறே நீ ஏதாவது எதிர்பார்க்கலாம் உன் பையனுக்கு அதனால நீ என்ன சொல்ற  என்று கேட்டார் மௌலி.

 நான் என்னடா கேட்கப் போறேன் என் பையனே ஒரு டிஎஸ்பியா இருக்கான் அப்படி இருக்க நான் போய் வரதட்சனை அது இது என்று ஏதாவது கேட்பேனா அதெல்லாம் ஒன்னும் இல்ல அவரு பொண்ணுக்கு அவர் என்ன செய்யணும் எதிர்பார்க்கிறாரோ அதை செய்யட்டும் போதும் அவங்க சொன்ன மாதிரியே மூணு மாசத்திலேயே கல்யாணத்தை வச்சுக்கோவோம் செலவு மூணு பேருமே பாதிய பிரிச்சு பங்கு போட்டுக்கலாம் எவ்வளவு வருதோ  சரியா என்று அவர் கேட்க  சரி என்று அனைவரும் அவரின் யோசனைக்கு சம்மதம் தெரிவித்தனர்.

 இங்கு சத்யா மிருதியை பார்த்து, டார்லிங் இப்ப சந்தோஷமா உனக்கு என்று கேட்டேன் சத்யா, அவள் எதுவும் கூறாமல் அவனைப் பார்த்து சிரித்து வெட்கப்பட. ஐயோ கொல்றியே டி இப்படி என்னை பார்த்து உன் கண்ணு என்னை அப்படி காந்தம் போல இழுக்குது உன் பக்கம் என்று கூற.

 கம்முனு இருங்க எனக்கு வெக்கமா இருக்குது என்று கூறி அந்த பக்கம் திருப்பிக் கொண்டாள். இந்தக் கண்ணு எப்படி நான் பாக்காம விட்டுட்டேன் இதனால் தான் இவ்வளவு பெரிய பிரச்சனையே வந்தது என்று கூறினான் சத்யா.

 ஆனா எனக்கு ஒரு சின்ன வருத்தம் இருக்குதுடி என்று கூறினான் மிருதியை ய பார்த்து அவள் திரும்பி என்ன என்று சத்யாவிடம் கேட்க.

 மூணு மாசத்துல கல்யாணம் என்கிறது ரொம்ப தூரம் தான் இதில் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் ஒரு மாசம் கழிச்சு தான் நம்மளுக்கு ஃபர்ஸ்ட் நைட் அப்படின்னு சொன்னா நான் என்னதான் பண்றது என்று கூறினான்.

அவன் ஃபர்ஸ்ட் நைட் என்று சொன்னதும் மிருதியின் முகம் வந்து சிவந்துவிட்டது. இதை பார்த்துவிட்ட சத்யா இப்படி வெக்கப்பட்டு என்ன கொல்றியே டி இது மட்டும் யாரும் இல்லாமல் நம்ம மட்டும் இருக்கிற இடமா இருந்தா இந்நேரம் உன்னை நான் என்ன பண்ணிருப்பேன் தெரியுமா என்று மெதுவாக அவள் அருகில் வந்து கூற…ச்சீ போடா… என்றால் மிருதி.

 மற்ற இரு ஜோடிகளும் ஒருவரை ஒருவர் பார்த்து  அமர்ந்திருந்தார்களே ஒழிய இருவரும் யாரும் ஒருவருக்கு ஒருவர் மனசு விட்டுக்கொடு பேசிக்கொள்ளவில்லை.

❤️

 குரு பிரியாவை மாடிக்கு தூக்கிச் சென்றவன் நேராக அவன் பெட்டில் படுக்க வைத்து விட்டு வேகமாக கதவை சாத்திவிட்டு அவள் அருகில் வந்தான்.

டேய் மாமா இப்ப எதுக்குடா என்னை தூக்கிட்டு வந்த, வந்து பெட்ரூமுக்குள்ள என்ன போட்டு கதவு சாத்திட்ட அத்தை என்ன சொல்லிட்டு போனாங்கன்னு ஞாபகம் இருக்கா என்றாள்.

 எல்லாம் எனக்கு தெரியும் ஒரு நிமிஷம் பேசாம படுடி என்றான். என்னது பேசாம படுகிறது அதெல்லாம் என்னால முடியாது அத்தை என்ன சொல்லி இருக்காங்க ஜோசியரை பார்த்துட்டு வந்து அவர் என்ன சொல்றாரோ அதுக்கப்புறம் தான் நமக்குள்ள எல்லாமே சொன்னாங்களா இல்லையா என்று அவனை பிடித்து தள்ளிவிட்டு எழ போனவலை மறுபடியும் எடுத்து பெட்டில் படுக்க வைத்தவன்.

 பேசாம படுக்கிறியா இல்லையாடி என்று கூற, அவள் இவன் சொல்வதை கேட்காமல் திமிர சட்டென அவள் மீது ஏரிப்படுத்தவன். அவள் கைகளை பிடித்து தலைக்கு மேல் தூக்கியவன் அவள் இதழை கவ்வினான்.

சிறிது நேரம் அவளை முதத்தாலேயே இம்சை செய்தாவன். அவளுக்கு மூச்சு முட்டவும் அவளை விடுவித்து. நான் பேசாம படுன்னு சொன்னா படுக்கணும் ஏதாவது குறுக்கு பண்ணுனா பேசுனா மறுபடியும் இதே மாதிரி தான் பண்ணுவேன்  என்றான்.

 அவள் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க அது என்று கூறியவன் மெல்ல எழுந்து அவள் மீது அமர்ந்தவன் அவன் கைகளை கீழே கொண்டு வந்தான். அவரின் அவன் என்ன செய்யப் போகிறான் என்று யோசித்துக் கொண்டிருக்கயில் சட்டென அவள் அணிந்திருந்த பனியனை மேலே தூக்கினான்.

 EPI 53

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

நாம் வாழும் உலகத்தில்

நம் காதல் வாழும்….

லயா 💞

ஸ்ரேயா, அவள் அம்மா அப்பா அனைவரும் வெளியே சென்றுவிட்டு மாலை தான் வருவோம் என்று கூறி கதவை தாலிட்டுக்கொள்ள சொல்லிவிட்டு ஸ்ரேயா கிளம்பி சென்றால்.

கதவை சாற்றி விட்டு பிரியா திரும்ப அவளை அப்படியே அலேக்காக தூக்கிய குரு நேரே மாடி ஏறி தன் ரூமிற்கு அவளை தூக்கிவந்து பெட்டில் படுக்க வைத்துவிட்டு கதவை சாத்திவிட்டு திரும்ப பெட்டில் இருந்து எழுந்த பிரியா  என்னடா பண்ற பேசாம கதவை திற எதுக்கு என்ன மேல தூக்கிட்டு வந்த என்று அவனிடம் கேட்க.

ம்ம்ம்…. பெட் ரூமிர்கு எதுக்கு டி தூக்கிட்டு வருவாங்க என்று கூற, அவள் பயந்து டேய் மாமா…..இங்க பாரு….. அத்தை என்ன சொன்னாங்கனு ஞாபகம் இருக்கா இல்லியா உனக்கு ஜோசியரை பாத்துட்டு வந்து சொல்றேன்னு சொன்னார்களே அதுவரை நீ சும்மா இருக்க மாட்டிய டா என்று பிரியா கேட்க.

அவள் பக்கத்தில் வந்தவன் அவளை பெட்டில் தள்ளி அவள் அருகில் செல்ல போக, அவனை தடுத்து எழுந்திருக்க போனவலை பெட்டில் அழுத்தி பேசாமல் படு டி என்றான்.

என்னது பேசாம படுக்கணுமா போடா பேசாம….அத்தை வந்தா அவ்ளோதான் நான் போறேன் என்று எழுந்தவலை திரும்ப அழுத்தி படுக்க வைத்துவிட்டு, அவள் மேல் ஏறி படுத்துக்கொண்டான்.

அவள் அவனை தள்ளிவிட முயற்சிக்க அவளை பார்த்து நக்கலாக சிரித்தவன். ஏன் டி உன்னோட சைஸ்க்கு நீ என்னை அசைக்க கூட முடியாது இதுல தள்ளி விட்டுட்டு ஓடுறலாமா என்று கூறி சிரிக்க அவனை பார்த்து முறைத்த பிரியாவை சட்டை செய்யாமல் குரு முகத்தை கீழே கொண்டு வர டேய் மாமா….ப்ளீஸ்….. டா….. விடு என்னை இதெல்லாம் இப்போ வேணாம் டா ப்ளீஸ்….. என்று கெஞ்ஜிக்கொண்டே எழப்போனவலை அமுக்கி உன்னை சொன்ன கேக்க மாட்டியா..டி… நீ…. என்று கூறியவன்.

சட்டென்று  குனிந்து அவளை இதழை சிறை பிடித்தான். முத்தம் கொடுத்ததும் கண்களை அகல விரித்தால் தலையை இடவலமாக வேண்டாம் என்பது போல ஆட்ட அவன் விட்டால் தானே ஆனால் ப்ரியாவால் எதுவும் செய்ய முடியாமல் சிறிது நேரத்தில் அமைதியாக விட அவன் முத்தத்திற்கு கட்டுப்பாடு கிடந்தால்.

 சிறிது நேரம் அவளை முத்தத்தாலேஎ இம்சை செய்து விட்டு மெல்ல அவளிடம் இருந்து பிரிந்தவன். பேசாமல் படு என்றால் படுக்கணும் இல்லை என்றால் இப்படி தான் செய்வேன் என்று கூற அவள் சரி என்று பயந்த வாறே தலை ஆட்டினால்.

அது… என்று கூறி அவள் மேலேயே நிமிர்ந்து அமர்ந்தவன்.மெல்ல தன் கைகளை கீழே கொண்டு வர அவள் அவன் கைகளை பிடித்துக்கொண்டே வேண்டாம் என்பது போல தலையை ஆட்ட அவள் கைகளை பிடித்து தலைக்கு மேலே தூக்கியவன் அவள் இதழில் மெல்ல முத்தமிட்டு கம்முனு இரு டி கொஞ்ச நேரம் என்று கூறி அவன் கைகள் கீழே அவள் உடலை தழுவிக்கொண்டே வர கூச்சத்தில் நெளிந்து கொண்டே மாமா….. என்றால்.

அவள் வாயில் தன் விரல் வைத்து ஷ்…… என்று சொன்னவன். கீழே அவள் இடுப்பில் கைக்கொண்டுவந்து நிறுத்தி சட்டென அவள் பனியனை மேலே தூக்கினான்.

அவன் படி பனியனை மேலே தூக்க டேய் இப்போ என்ன விட போறியா இல்லியா.. என்று வராத குரலில் கத்த…..அவன் அதை காதிலேயே போட்டுகொள்ளாமல் அவள் இடுப்பிலிருந்து பார்வையை அகற்றமல் இருக்க என்ன இவன் அமைதியா இருக்கான் என்று யோசிக்கும் போதே குனிந்து அவள் இடுப்பில் தன் முத்தத்தை பதித்தான்.

அவன் மீசை உரசிக்கொண்டு அழுந்த அவன் முத்தமிட்டதில் கூச்சத்திலும், வெட்கத்திலும் பிரியா தன் மூச்சை இழுக்க அவள் ஓடியிருந்த வயிறு மேலும் உள்ளே சென்று விட.

அதை கவனித்த குரு மேல நிமிர்ந்து அவளை பார்க்க கண்களை இருக்க மூடியிருந்தால்.பின் குனிந்து அவன் முத்தமிட்ட இடத்தை பார்க்க அங்கே இருந்த மச்சத்தை பார்த்தவன் இதை எப்படி டி இத்தனை நாளாக நான் பார்க்காமல் விட்டு விட்டேன் என்று கூற.

அவள் சட்டென கண் விழித்தவள் அவனை தன் மேல் இருந்து தள்ளி விட்டு எழுந்து அமர்ந்து தன் ஆடையை சரி செய்தால்.என்ன டி அதுக்குள்ள எழுந்துட்ட நான் இன்னும் முழுசாவே பாக்கலையே… என்று குரு இழுக்க..

எது…. முழுசா… பாக்கலையா…. போடா பேசாம அத்தை சொன்ன அப்பறோம் தான் எல்லாமே போ…. என்று கூறி பெட்டில் இருந்து வேகமாக எழுந்து பெட் ரூம் கதவை திறக்க போக அவளை ஒரே எட்டில் பிடித்து தூக்கியவன் எங்க டி போற அதுக்குள்ள என்று கூற டேய் மாமா விடுடா என்னை ப்ளீஸ்…. என்று கெஞ்ச.

சரி நான் உன்னை விட்டா நீ எனக்கு என்ன தருவ என்று குரு கேட்க. ம்ம்ம்… என்று யோசித்தவள் ஒரு முத்தம் தரட்டுமா என்றால் சிரித்துக்கொண்டே அப்போ சரி என்று கூற அப்படியே முகத்தை திருப்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு முத்தம் கூடுதுட்டேன்ல இப்போ என்னை இறக்கி விடுடா என்று கூற.

நான் உனக்கு கன்னத்துல முத்தம் குடுதேனா இப்போ, நான் கொஞ்ச நேரம் முன்னாடி உன்னக்கு எப்படி முத்தம் கொடுதேனோ அதே மாதிரி நீயே வந்து குடுத்தா தான் நான் உன்னை விடுவேன் என்று கூற.

ம்ம்ஹும்…. மாட்டேன்… என்றால். அப்போ சரி நானும் உன்னை கீழே விட போறதில்லை என்று கூற சிறிது நேரம் அமைதியாக இருக்க. எப்படியும் முத்தம் கொடுக்காமல் இவன் நம்மை விட மாட்டான் பேசாம குடுத்துருவோம் என்று நினைத்தவள்.

சரி கொடுக்கிறேன் டா மாமா…. என்றால். என்ன கொடுக்கிற என்றான் எதுவும் தெரியாதவன் போல. அது…. முத்தம் தான் என்றால் பிரியா தலையை குனிந்து வெட்கப்பட்டுக் கொண்டே.

அப்போ கொடு என்றான் நீ இறக்கி விட்ட தானே மாமா நான் முத்தம் குடுக்க முடியும் என்று கூறியவளை உடனே இறக்கி விட்டு அவளை தன் புறம் திருப்பி நிறுத்தி ம்ம்ம்… கொடு என்றான்.

நீ கண்ணை மூடு அப்போதான் தருவேன் என்று பிரியா கூற, உன்கிட்ட முத்தம் வாங்க நீ சொல்றதை எல்லாம் நான் செய்யணுமா…. என்று இழுத்தவன். சரி என்று கண்களை மூடிகொண்டான்.

இது தான் நல்லா சந்தர்ப்பம் என்று நினைத்தவள் அவன் உதட்டை தன் விரல்களால் இழுத்து அதை சுண்டி விட்டவள். போடா மாமாக்குட்டி…… என்று கதவை திறந்து கீழே ஓடிவிட்டால்.

தன்னை ஏமாற்றி சென்றவள் பின்னே ஓடியவன், அவள் அதற்குள்ளாக ஹாலிர்க்கு வந்து விட அவன் வந்த வேகத்தில் அவளை இழுத்தவன் அவளோடு சேர்த்து சோபாவில் விழுந்தான்.

அவள் மேல் அவன் படுத்திருக்க டேய் விடு டா என்னை என்று அவன் மார்பிலேயே குத்த, நீ நான் கேட்டதை குடுத்திருந்தால் நான் ஏன் டி உன்னை துரத்த போறேன் என்று கூற.

டேய் விடு என்ன நாம இப்போ ஹாலில் இருக்கோம் யாராவது வந்துவிட போகிறார்கள் என்று கூற. யாரும் வர மாட்டார்கள் கதவும் சாற்றி தானே இருக்கிறது என்று கூறி இப்போ எனக்கு நீ முத்தம் குடுக்கலை என்றால் நான் உன்மேல் இருந்து எழுந்திருக்க மாட்டேன் என்று குரு கூற.

வேறு வழியே இல்லாமல் கண்களை மூடிக்கொண்டு இதழ் குவித்து அவன் முகம் நோக்கி அவள் முகம் வர. அவள் முக பாவத்தையும், அவளின் ரோஸ் நிற இதழையும் பார்த்திக்கொண்டே இவனும் முன்னேறி வர பிரியா அவன் உதட்டில் படும் படாமல் ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு பிரிய..குரு சட்டென அவள் இதழை கவ்வியவன்.

அவள் தொட்ட முத்தத்தை இவன் தொடர்ந்தான்…. மென்மையாக இருந்த குருவின் முத்தம் வன்மையாக மாரி அவளின் இதழை சுவைத்தவன்.அவளை அழுத்திக்கொண்டு அவள் மேல் தன் மொத்த பாரத்தை ஒரு இதழ் முத்தத்திலேயே அவளுக்கு கொடுத்து கொண்டிருக்க.

அவள் மூச்சு காற்றுக்கு திணறவே அவள் இதழை கடித்து ருசி பார்த்துவிட்டே விடுவித்தான். அவள் வழியில் ஷ்…. என்று முனகியவள். அவனை பார்த்து முறைக்க ஒழுங்கா நீ குடுத்திருந்த இப்போ பாரு உன் உதட்டில் காயத்தை என்று கூறி அவள் மேல் இருந்து எழுந்தான்.

எழுந்த அவனை இழுத்து தன் மேல் போட்டுகொண்டவள் அவன் இதழை பிடித்து கடித்தவள், அவன் லேசாக ஷ்.. என்று கூற அவள் அப்படியே அவனை தன்னோடு அனைத்துக்கொண்டு அவனுக்கு முத்தம் கொடுக்க ஆரம்பிக்க இருவரும் தங்களை மறந்து முத்தத்தில் ஆழ்ந்தனர்.

(வாங்க ஃபிரெண்ட்ஸ் 🌹நாம அடுத்த ஜோடி எல்லாம் என்ன செய்றாங்கனு பாக்கலாம், இவங்க ரெண்டு பேரு ரொமான்சும் நிக்காமல் லெந்தா… போகுது, ஒரு முத்ததையே எவ்ளோ நேரம் தான் மாத்தி மாத்தி போட்டி போட்டுட்டு கொடுத்துகிறாங்க. ரெண்டு பேரும் சரியான ஜோடி தான்….)

❤️

ஜாதகம் பார்த்துவிட்டு அனைவரும் ஒரு ஹோட்டல் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க சத்யாவும் மிருதியும் தனியாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

 இங்கு குணா வாமினியையே பார்த்துக் கொண்டிருக்க வாமினி அவன் புறம் திரும்பாமல் தன் கையில் இருக்கும் ஃபோனை நோண்டிக்கொண்டு அமர்ந்திருந்தால்.

ம்க்கும்… என்று தொண்டையைக் கனைத்த குணா அவளைப் பார்த்து வாமினி என்று அழைத்தான். அவள் என்ன என்பது போல அவனை நிமிர்ந்து பார்க்க அவள் பார்வையின் ஆழத்தை தாங்க முடியாமல் அமைதியாகவே  இருந்த குணா .

 ஒருவாரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளிடம் சாரி வாமினி என்றான். நீங்க எதுக்கு என்கிட்ட சாரி கேக்குறீங்க என்றால் வாமினி.

அன்னைக்கு உன் பர்த்டே பார்ட்டி அன்னைக்கு நான் உன்கிட்ட கொஞ்சம் கோவமா நடந்துக்கிட்டேன். அதனால் தான் சாரி கேட்கிறேன் என்றான்.

 ஓ…. அப்ப கோபப்பட்டதுக்கு இவ்வளவு நாள் கழிச்சு இப்போ சாரி கேக்குறீங்க அப்படித்தானே என்றால் வாமினி. அப்படி எல்லாம் இல்லை நான் வீட்டுக்கு வந்த பிறகு தான் எனக்கு எல்லா உண்மையும் என் அம்மா சொன்னார்.

அப்போ உங்களுக்கா எதுவுமே என் காதல பத்தி புரியல உங்க அம்மா சொல்லித்தான் என்ன காதலை புரிய போகுது அப்படித்தானே என்றால் வாமினி.

 இப்பவும் உங்களுக்கா என்னோட காதல் புரியல அடுத்தவங்க சொல்லி தான் நீங்க அத  உணர்றீங்க அப்படித்தானே…..என்று கூறியவள் கோபமாக எழுந்து  அவள் தாய்  இருக்கும் இடத்திற்கு சென்று அமர்ந்து விட்டாள்.

 அவள் இப்படி கோபமாக இருந்து சென்றதை எதிர்பார்க்காத குணா என்ன செய்வது என்று புரியாமல் சிறிது நேரம் அங்கே அமைதியாக இருந்தவன். அவன் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தவன் நேராகச் சென்று அவன் அம்மாவின் பக்கம் அமர்ந்து கொண்டான்.

அவன் உக்கார்ந்த இடத்திற்கு நேர் எதிரே வாமினி  அமர்ந்திருந்தால்.அவன் அங்கு வந்து அமர்ந்ததும் வாமினி அவனை பார்க்க, அவனும் அவளையே தான் பார்த்து கொண்டிருநதான்.

அவனை முறைத்தவள் மற்றவர்களை பேசுவதை கேட்பதற்காக அவனை பார்ப்பதை தவிர்த்துவிட்டு வேறு புறம் திரும்பிகொண்டால்.

வாமினியின் அம்மா வாமினியிடம் இன்னும் இரண்டு நாள் கழித்து உனக்கு முகூர்த்ததிற்க்கு துணிமணி, தாலி எல்லாம் எடுத்து விடலாம். அன்றே ஸ்ருதி, மிருதி இருவருக்கும் நிச்சய புடவையும் மற்ற பொருட்களும் வாங்கிக் கொள்ளலாம் என்று அவர்கள் பேசிகொண்டிருந்த தகவல்களை அவளிடம் தெரிவித்து கொண்டிருந்தார்.

அவர் கூறுவதை எல்லாம் டேபிளில் கைவைத்து சாய்ந்தவாறு கேட்டுக் கொண்டிருந்தவள். திரும்பி அமரும் சாக்கில் குணாவை பார்ப்பதற்காக திரும்ப அவன் அங்கு இல்லை.

எங்க இங்க தான உட்கார்ந்து இருந்தான் அதுக்குள்ள போய்ட்டான், ஒரு வேலை நாம அவன் கிட்ட சரியா பேசவில்லை என்று கோவித்துக்கொண்டு போய்விட்டானா என்று யோசித்துக்கொண்டே நிமிர்ந்து உட்கார்ந்து தன் வலது புறம் திரும்ப, அங்கே குணா மேஜை மேல் கை ஊன்றி தன் தலைக்கு முட்டுக்கொடுத்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனை அவ்வளவு நெருக்கத்தில் அதுவும் தன் அருகே பார்த்ததும் அதிர்ச்சியில் கண்கள் விரிய அவனை பார்த்தவள். என்ன செய்வது எனத் தெரியாமல் பின்னால் செல்ல போக அவள் அமர்ந்திருந்த நாற்காலி பின்னாளே சாயப்போக சட்டென ஷேர்ஓடு அவளை பிடித்து நிறுத்தியவன்.

என்ன வாமினி பார்த்து உட்காருவதில்லையா என்று கூறி அவளை நேராக அமர வைத்தான். குணா தான் தன்னிடம் பேசுகிறானா அதுவும் இவ்வளவு சகஜமாக தன்னிடம் பேசுகிறான் என்று நினைத்த வாமினி அதிர்ச்சியாக அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

இளசுகள் இரண்டுபேரும் பேசட்டும் என்று பெரியவர்கள் அவர்கள் புறம் திரும்பாமல் ஒரு ஓரமாக அமர்ந்தனர்.

 நீ….நீ…..எங்க இங்க வந்து உட்காரந்த என்று கேட்டால் வாமினி. உன் அருகில் நான் வந்து அமராமல் வேறு யார் வந்து உட்காருவார்கள் என்று கேட்டான் குணா.

அவன் பேசுவதை கேட்டவள் இவன் தான் பேசுகிறானா என்று சந்தேகத்துடன் அவனை பார்த்தவள் சரி என்று கூறியவள் தன் அம்மாவை பார்க்க தலையை திருப்ப அவள் கையை பிடித்துக்கொண்டு அவள் அணிந்திருந்த வலையல்களை பிடித்து விளையாடி கொண்டிருந்தான்.

இதை எதிர் பார்க்காத வாமினி அவனை அதிசயம் போல திரும்பி பார்க்க,என்ன என்பது போல அவள் கைவிரல்களுக்குள் தன் விரல்களை கோர்த்துக் கொண்டவன்.யாரும் பார்க்கா வண்ணம் அவள் கையில் முத்தமிட்டவன்.

தன் கையோடு அவள் கையையும் சேர்த்து தன் மடிமீது அவள் கையை பிடித்து நகராமல் பிடித்துக் கொண்டான்.அவள் அவனையே வைத்த விழி மாறாமல் பார்த்துக் கொண்டிருக்க என்ன செல்லம் அப்படி பாக்குற என்ன… இதுக்கு முன்னாடி என்ன பார்க்கத மாரி பாக்கறியே என்று கூறி அவள் முகத்திற்கு முன் கையை ஆட்ட, நினைவு வந்தவள் அவனிடம் இருந்து அவள் கையை இழுக்க அவன் அவள் கையை இருக்க பிடித்தவன்.

அவளையே பார்த்துக்கொண்டிருக்க வாமினியால் எதுவும் செய்ய முடியாமல் அவனையே பார்த்தால் அவனும் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, திடீர் என்று அவளை பார்த்து கண்ணாடித்தான்.

சட்டென திகைத்த வாமினி ஏன் டா என்ன அப்படி பாக்குற என்று அவனை மிரட்ட. அந்த கோழி குண்டு கண்ணை வெச்சு இப்படி உருட்டி என்னை பார்க்கத டி நான் உன்னை விட 2 வயது சின்ன பயன் தானா பயந்து போக மாட்டேனா நான் என்றான் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு.

வாமினி அவன் செய்கையை பார்த்துவிட்டு வாய் பிளந்தவள், ஆமா டா நீ சின்ன பையன் என்று தெரியாமல் உன்மேல நான் ஆசை வெச்சுட்டேன். நீ மட்டும் என்னை விட சின்ன பயன் என்று தெரிந்திருந்தால் நான் உன்னை காதலித்திருக்கவே மாட்டேன் என்றால்.

சின்ன பையனா இருந்த என்ன உன்னை நான் நல்லா பார்த்துக்குவேன் என்று கூற யாரு நீ என்னை நல்லா பாத்துக்குவியா சரி சரி நம்பிட்டேன் என் கைய விடு முதல யாராவது பாத்துற போறாங்க என்று தன் கையை அவனிடம் இருந்து விடுவித்துக் கொண்டு எழுந்தால்.

அவனும் அவளுடன் கூடவே எழுந்திருக்க அவனை முறைந்தவள். வேகமாக அங்கிருந்து சென்றவள் நேராக பெண்கள் கழிப்பறைக்கு செல்ல இவனும் அவள் பின்னாடியே செல்லப்போக, சட்டென அவன் கையை பிடித்து இழுத்த சத்யா.

மச்சான் அது லேடீஸ் டாய்லெட் மச்சான் அங்க எங்க போறீங்க சிஸ்டர் வெளிய வந்த பிறகு நீங்க உங்க வேலையை காண்டினியு பண்ணுங்க என்று கூறி அவனை அனுப்பி வைத்தன். சத்யாவை பார்த்து விரைப்பாக முகத்தை வைத்துக்கொண்டு சென்றான். இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல டி உங்க அண்ணனுக்கு என்னை கண்ட மூஞ்சிய எப்படி வெச்சிருக்கான் பாரு என்று கூறி மிருதியின் அருகில் வந்து அமர்ந்தான்.

இங்கு ஸ்ருதியிடம் அமர்ந்திருந்த வினித்தை அங்கு ஹோட்டலுக்கு வந்திருந்தவர்கள் அவனையே பார்தேயிருக்க ஆனால் அவனோ ஸ்ருதியையே தான்  பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்வையை சட்டையே செய்யாமல் இருந்த ஸ்ருதி, அவனை முறைத்துவிட்டு என்னை ஏன் டா பார்த்துட்டு இருக்க என்று சண்டைக்கு வந்தாள்.

ம்ம்ம்… நான் காதலிக்குற பெண்ணை நான் பார்க்கிறேன் என்று அவன் கூற.அவனை முறைந்தவள் அப்போ என்னிடம் என்னை உனக்கு அடிமையா இருக்க வைக்க போறேன் ரெடி ஆஹ் இரு என்று வீரபாண்டி மெசேஜ் எல்லாம் அனுப்பின அது எல்லாம் பொய்யா என்றால்.

பண்ற வேலை எல்லாம் பண்ணிட்டு இப்போ வந்து காதல் என்று சொன்னால் நான் நீ சொல்வதை எல்லாம் நம்ப முட்டாள் இல்லை என்றால்.

ஏய் அது ஏதோ கோபத்தில் அனுப்பிட்டேன் ஆனா நான் உண்மையாவே உன்னை காதலிக்கிறேன் என்று கூற. இப்போ நமக்கு கல்யாணமும் ஆக போகுது நீ இன்னமும் என் மேல கோபமாகவே இருக்க போறியா என்ன என்று வினித் கேட்க.

இங்க பாரு நமக்கு கல்யாணம்னு எங்க வீட்ல பேசின அப்போ நான் வேண்டாம் என்று சொல்லி நிறுத்தி இருப்ப்பேன். ஆனா மிருதிக்கு என்னால ஆபத்து என்று தெரியும்போது நான் இந்த கல்யாணத்தை நிறுத்தினால் அவளோட வாழ்க்கையும், திருமணமும் பாதிக்கும் என்று தான் பேசாமல் இருக்கேன்

இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்க உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகணும் அதுவும் என் மிருதிக்காக தான். ஆனால் உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.நீ அப்பவும் காதல் அப்டி இப்படினு சொல்லிட்டு எங்கிய நெருங்கி வந்தாய் என்றால் நான் என்ன பண்ணுவேன் என்றே எனக்கு தெரியாது சொல்லிட்டேன் என்று அவனிடம் கூறியவளை அதிர்ச்சியாக பார்த்தவன்.

ஓ… மேடம் அந்த அளவுக்கு என்கிட்டே இருந்து தள்ளி இருக்கணுமா…. சரி நமக்கு திருமணம் ஆகட்டும் நீ எப்படி ஏங்கிட்ட இருந்து தனியா இருப்பாய் என்று நானும் பார்க்கிறேன் என்ட்ரி நினைத்தவன் எதுவும் கூறாமல் அமைதியாக  இருந்தான்.

அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு கிளம்ப இவர்களும் கிளம்பினார் அவர்களுடனேயே.

❤️

விக்ரமை அருகில் அழைத்து அவன் கன்னத்தில் முத்தத்தை பதித்த மீனு அவனை பெட்டில் இருந்தவாறே அணைக்க, ஏய் மீனு உனக்கு வலிக்க போகுது டி பார்த்து என்று அவளை மென்மையாக தன்னிடம் இருந்து பிரித்து பெட்டில் படுக்க வைக்க, அவன் கையை பிடித்து அவள் அவன் அருகில் அமர சொல்லி அவன் கையை பிடித்துக்கொண்டு.

விக்ரம் என்று கூறி அவனை பார்க்க விக்ரம் மீனுவை பார்த்தவன் அவனே பேச ஆரம்பித்தான். மீனு என்ன மன்னிச்சிரு டி என்னால உனக்கு நிறைய சிரமம் வந்திருச்சு.

உன் மனசுலயும், உடம்புலயும் என்னால ஆராத வடு ஏற்பட்டுவிட்டது என்று கூறி அவளிடம் மன்னிப்பு கேட்க.

விடு விக்ரம் நமக்கு ஏதோ போதாத காலம் இப்படி எல்லாம் நடந்து விட்டது. உண்மையாவே நீ அந்த மந்த்ராவை பிடிச்சு அவ கழுத்தில் தாலி கட்டவில்லையே என்று கேட்க, அவன் உன் மேல் சத்தியமாக சொல்கிறேன் மீனு நான் முதலில் பார்த்து ஆசை பட்டது உன்னை மட்டுமே உன்னை தவிற இந்த இதயத்தில் வேறு யாரும் இருந்ததில்லை, இருக்கப்போவதும் இல்லை என்று அவள் கைகளில் அவன் முகம் புதைத்தான்.

சிறிது நேர அமைதிக்கு பின் விக்ரமிடம், விக்ரம் நீ சாப்டியா டா என்று கேட்டால் சாப்பிடுவிட்டேன் என்று அவன் தலை ஆட்ட. அவள் அவனை முறைந்தவள் எனக்கும் பசிக்குது சாப்பாடு கொண்டு வர சொல் என்று கூறினால்.

விக்ரம் இன்டெர்கமில் உணவு எடுத்து வர சொல்லி உணவை வாங்கிக்கொண்டு அவர்களை அனுப்பிவிட்டு அவள் அருகில் வந்து அவளுக்கு ஸ்பூன் எடுத்து ஊட்ட போக அவனிடம் இருந்து அந்த ஸ்பூனை வாங்கியவள் அவனை தான் அருகில் அமர வைத்தவள்.

விக்ரமிற்கு ஊட்ட போக அவன் அவளை கேள்வியாய் பார்க்க நீ சரியாவே சாப்பிடலை எனக்கு இப்படி ஆனதில் இருந்து இந்த நீ முதலில் சாப்பிடு என்று கூறி அவனுக்கு ஊட்ட அவனும் எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டான்.

தட்டில் இருந்த சாப்பாடு முழுவதும் அவனுக்கு ஊட்டி விட்டவள். அவனை பார்த்து இவ்ளோ பசியோட இருந்திருக்க மீண்டும் என்று அவன் முறைக்க.

பசி இல்லை எனக்கு நீ என்னுடன் பேசியதும் எனக்கு பசி பறந்து போய்விட்டது. இது என் பொண்டாட்டி கல்யாணம் ஆனா நாளில் இருந்து இன்று தான் எனக்கு அவ கையாள ஊட்டி விட்றா. இந்த சந்தர்ப்பத்தை நான் மிஸ் பண்ணுவேனா அதான் நீ கொடுத்த அணைத்து உணவையும் சாப்பிட்டுவிட்டேன் என்றான்.

சாப்பிட்டு முடித்துவிட்டீர்களா இருவரும் என்று கேட்டுக்கொண்டே கர்ணனும், பார்வதியும் உள்ளே வர, நீங்க எப்போ வந்தீங்க என்று மீனு கேட்க.

ஏய் பெரிய மனுஷி நீ விக்ரமிற்கு ஊட்டும் போதே நானும் அம்மாவும் வந்துட்டோம். சாப்பிட்டு முடிக்கட்டும் என்று தான் நாங்கள் உன்னை டிஸ்டர்ப் செய்ய வில்லை என்று கூற சிரித்துக்கொண்டால்.

சிறிது நேரம் அனைவரும் பேசிகொண்டிருக்க, மீனு கர்ணனிடம் அண்ணா நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும் என்று கேட்க, சொல்லுடா என்றான் கர்ணன்.

 பிரியாவுக்கும் குருவுக்கும் கல்யாணமான விஷயம் உனக்கு தெரியுமா என்று கேட்டால் மீனு. எனக்கு தெரியும் ஸ்ரேயா எனக்கு காலையிலேயே போன் பண்ணி சொல்லிட்டா என்று கூறினான் கர்ணன்.

 எங்க எல்லாருக்கும் முன்னாடியே ஸ்ரேயா உன்ன லவ் பண்ணுனா ஆனா இப்போ பாத்தா எல்லாருக்குமே கல்யாணம் பிக்ஸ் ஆயிடுச்சு.

 அவளுக்கும் மனசுக்குள்ள ஆச இருக்கும் இல்லையா என்னதான் அவள் வாயை திறந்து கேட்கவில்லை என்றாலும் எல்லார் முன்னாடியே சந்தோசமா சுத்திக்கிட்டு இருந்தாலும் அவளுக்கும் உன்னை கல்யாணம் செய்து கொண்டு உன்னோடு சந்தோஷமாக வாழனும் என்று ஆசை இருக்கும் இல்லையா.

 ஆனா நீ உங்க கல்யாணத்தை பத்தி பேச்சு எடுத்தாலே எதுவுமே பேசாமல் அந்த விஷயத்தை புறக்கணிச்சிட்டு போயிடுறேன் ஏன் என்ன ஆச்சு உனக்கு என்று கேட்டால் மீனு.

 உனக்கும் அவளுக்கும் ஏதாவது பிரச்சனையா இல்ல குருவால் அவள கல்யாணம் பண்ணிக்க நீ ரொம்ப யோசிக்கிறியா குரு முன்ன மாதிரி இல்லன்னு உனக்கும் நல்லா தெரியும் அவக்கு இப்போ நம்ம பிரியா கூட கல்யாணமும் ஆயிருச்சு இப்பவும் நீயே அவளை கல்யாணம் பண்ணிக்க இன்னும் யோசிச்சிட்டு இருக்க என்று கேட்க.

 இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேண்டாம் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு நாங்க கல்யாணம் பண்ணிக்கிறோம். ப்ளீஸ் இதைப் பற்றி இனிமேல் எதுவும் கேட்காதே என்றான் கர்ணன்.

அப்போது உள்ளே வந்த ஸ்ரேயா, மீனு உங்க அண்ணனை நீ வற்புறுத்தாதே அவனுக்கு என்னை கல்யாணம் பணிக்க விருப்பம் இல்லை என்று இப்போதான் புரிந்தது.

நீ கேட்டுமே காரணமே சொல்லாமல் இப்போ கல்யாணம் வேண்டாம் என்று இவன் சொல்ற அப்போ எனக்கும் இந்த கல்யாணம் வேண்டாம் என்று கூறி அழுத்துவிட்டு கர்ணனை ஒரு ஏமாற்றம் அடைந்த பார்வை பார்த்துவிட்டு, என்னிடம் இருந்து ரொம்ப தள்ளி போய்விட்டாய் இல்லையா கொஞ்ச நாளா நான் போன் பண்ணினாலும் எடுப்பதில்லை நான் உனக்கு வேலை இருப்பாதனால் தான் நீ என்னுடன் பேசவில்லை என்று நினைத்திருந்தேன் ஆனா இப்போதான் புரியுது நிஜமாவே நீ என்னை ஒதுக்கி வைத்துவிட்டாய் என்று கூறி அங்கிருந்து அழுது கொண்டே சென்றால்.

அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் கர்ணன்….

.

EPI 54

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

நீ  என்னை ஏற்காமல் போனால்…

அந்த நொடியே நின்றுபோகும்…

என் இதயமும்… என் உலகமும்….

லயா 💞

மீனு கர்ணனிடம் ஸ்ரேயாவை கல்யாணம் செய்து கொள்ள பேச்சு எடுத்தால் ஏன் கலயாண பேச்சை தவிற்கிறாய் என்று கேட்க, எனக்கு இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்னிடம் எதுவும் இதற்கு மேல் கேட்காத என்று கர்ணன்  கூற

 அவனும் மீனவும் பேசியதெல்லாம் வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரேயா, அவனிடம் எதுவும் கேட்காத மீனு இனிமேல் எப்போ நீ கேட்டுமே கல்யாணத்தை பத்தி பேசாத இப்போதைக்கு எனக்கு அதுல இன்ட்ரெஸ்ட் அப்படின்னு சொல்லிட்டானோ, அவனுக்கு என்ன கல்யாணம் பண்ணிக்க அபிப்ராயம் இல்லை என்கிறது தான் புரிஞ்சுகிட்டேன் இனிமேலும் நீ கேட்டு உன் அண்ணனை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று கூறிவிட்டு.

 இவ்ளோ நாளா நான் போன் பண்ற அப்போ எல்லாம் நீ போன் எடுக்காத போது கூட நான் நினைச்சேன் சரி உனக்கு வேலை ரொம்ப  ஜாஸ்தியா இருக்கும்னு…ஆனா தான் என் போன் எடுக்காம இவ்வளவு நாளா இருந்திருக்க என்று கூறி அவனை ஒரு ஏக்கப்பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.

 ஸ்ரேயா செல்வதை பார்த்த கர்ணனின் அம்மா மருமகளே, மருமகளே  நில்லு என்று கூற… உங்களுக்குத்தான் நான் மருமகளா இருக்கணும் ஆசையா இருக்கு ஆனா உங்க மகனுக்கு நான் தேவைப்படாத அப்ப நான் எப்படி உங்க மருமகளா இருக்க முடியும். என்ன மன்னிச்ச்சிருங்க அத்தை நான் போறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து அழுது கொண்டு வேகமாக படி இறங்கி சென்றால்.

கர்ணனை முறைத்த அவன் அம்மா ஏன் டா அவளை இப்படி அழ வைக்குற உனக்கு என்ன பிரச்சனை, அவளை மாதிரி பிள்ளைய உனக்கு எப்படி கல்யாணம் பண்ணிக்க பிடிக்காம போகும் என்று கேட்டார்.

அம்மா…. என்று குரல் தழு தழுக்க அழைத்த கர்ணனை மூவரும் அதிர்ச்சியாக பார்க்க. எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும் அம்மா ஆனால்…. என்று நிறுத்தியவன்.

என்ன டா ஆனா… சொல்லு என்ன பிரச்னை உனக்கு என்று விக்ரம் கேட்க. நீங்க எல்லாரும் குருவை மன்னிதாலும் என்னால் அவனை பார்த்து சகஜமாக பேச முடியவில்லை.

அவனை பார்க்கிம்போது எல்லாம் எனக்கு அவன் மீனுவை….. என்று நிறுத்த. கர்ணா.. என்று அவன் அம்மா அழைத்தார். எனக்கு உன்னோட மனநிலை என்னவென்று புரிக்கிறது டா.

குரு இப்போ முன்ன மாதிரி இல்ல அப்படிங்கறது எல்லாருக்குமே தெரியும் அவன் செஞ்ச தப்பு அவனே உணர்ந்து வந்து எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டான் உங்கிட்டயும் வந்து மன்னிப்பு கேட்டான் தானே, நீயும் அதன் பிறகு அவன் கூட நல்லாத்தானே பேசிட்டு இருந்த இப்ப என்ன ஆச்சு உனக்கு என்று கேட்டார்  கர்ணனின் அம்மா.

 நான் நல்லாத்தான் அம்மா பேசிட்டு இருந்தேன் நான் இல்லைன்னு சொல்லல ஆனா என் மனசுல இருந்த அவன பத்தின என்ன மட்டும் மாறவே மாட்டேங்குது நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பாக்குறேன் ஆனா என்னால முடியலை அம்மா என்று வருத்தப்பட்டான் கர்ணன்.

 நீ என்ன அந்த குருவே கல்யாணம் பண்ணிக்கிட்டு குருகுருவோட வாழ்க்கை நடத்த போற. ஸ்ரேயா ரொம்ப பாவம் டா அவ உன்னையே நினைச்சுட்டு எவ்வளவு வருஷமா இருக்கா தெரியுமா. அவன் அண்ணன் செஞ்ச தப்புக்காக என்னடா பண்ணுவ அவளை ஏன் தண்டிக்கிற என்று அவர் அம்மா கேட்க.

 எதுவும் பேசாமல் அமைதியாக நின்று இருந்தான் கர்ணன். கர்ணனை   அழைத்துச் சென்றான் விக்ரம். நீ உன் மனசுல இருக்கறத சொல்லிட்டு கர்ணா…ஆனா உன்னை விட அதிகம் பாதிக்கப்பட்டு மீனு தான்.

 அவளே குருவைப் பற்றி அவன் மன மாற்றத்தை பற்றி புரிந்து கொண்டு அவனை ஒரு நல்ல நண்பனாக ஏற்று இருக்கிறாள் என்றால் அவளுடைய மனநிலை எவ்வளவு பக்குவமாக  இருக்குன்னு நீ கொஞ்சம் யோசிச்சு பாரு.

 இந்த விஷயத்துக்காக அதுவும் மீனுவே அதை மறந்து சந்தோசமா இருக்கிறப்போ அதை நீ மட்டும் நெனச்சு ஏன் உன்னையும் வருத்திட்டு ஸ்ரேயாவையும் கவலைப்பட வைக்கிற.

அவளோட கண்களில் உன்னை பார்க்கும் போது அத்தனை காதல் தெரியுது அவ்வளவு சந்தோசமா இருக்குற பொண்ணு டா . அவள் இருக்கிற இடத்தையும் சந்தோஷமாக வைத்துக்கொள்கிரவள் அவளும் எல்லாரையும் சந்தோஷமா வெச்சுகிட்டு தன்னையும் சந்தோச படுத்திக்குற பொண்ணு டா அவ அப்படி இருக்கிற பொண்ண நீ எப்படி கஷ்டப்பட வைக்கிறே என்று யோசி ரொம்ப தப்பு கர்ணா .

போ போய் அவளை சமாதானப்படுத்து, அவ உன்னை எத்தனை திட்டனாலும் வாங்கிக்க என்ன நீ அந்த அளவுக்கு பண்ணி இருக்க அவள நோகடிச்சி இருக்க போ…. என்று கர்ணனை அனுப்பி வைத்தான்.

 கர்ணனை அனுப்பிவிட்டு உள்ளே வந்து விக்ரம் மீனுவை பார்த்துக் கொண்டடே வந்தான். சரி மீனு நான் கிளம்புறேன் நீ உடம்பை பத்திரமா பாத்துக்கோ நான் போயிட்டு நாளைக்கு வரேன் என்று கூற ஏன் மா போற இரு  கொஞ்சம் நேரம் கழிச்சு போகலாம் என்று கூறி அவர் கையை பிடித்து அமர வைக்க விக்ரமை பார்த்த மீனுவின் அம்மா.

அவன் அப்போதும் மீனுவையே பார்த்துக் கொண்டிருக்க, மீனுவின் அருகில் குனிந்து நீயும் உன் அண்ணனும் என் வயிற்றில் தான் பிறந்தீர்களா என்று கேட்டார். என்ன அம்மா.. இவ்ளோ வருஷம் இல்லாம இன்று உனக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்தது என்று கேட்டாள் மீனு.

 பின்ன என்னடி உங்க அண்ணன் என்னடானா…சம்பந்தமே இல்லாம ஸ்ரேயா மேல கோவிச்சுக்கிட்டு உங்க அண்ணன் கண்டதை நினைச்சுட்டு அவ கூட பேசாம இருக்கான்.நீ என்னடான்னா மாப்ள உன்னை அந்த பார்வை பார்க்கிறாரோ அது கூட புரிஞ்சுக்காம கெளம்புற என்னை பார்த்து இரு இரு என்று சொல்கிறாய், நான் அவரை பார்த்துட்டு நாசுக்கா கிளம்பலாம் என்று நான் போய்ட்டு வரேன்னு சொல்றேன் உனக்கு புரியலையா என்று கேட்டார்.

அவர் விக்ரமை பற்றிக் கூறியதும் சட்டென்று மீனுவின் பார்வை விக்ரமின் பக்கம் திரும்பியது.விக்ரமும் இவ்வளவு நேரம் தன்னை பார்க்காமல் இப்போது மீனுவின் பார்வை தன் மீது விழுந்ததும் விக்ரமின் முகம் தானாகவே புன்னகைக்க இவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு நாசூக்காக அங்கிருந்து சென்றார் மீனுவின் அம்மா.

❤️

சாப்பிட்டு விடு அனைவரும் கிளம்ப அப்போது வினித் அவன் அப்பா அம்மாவை அழைத்துக்கொண்டு செல்ல போக அவர்களுடன் வாமினியும் செல்ல, அவர்களை இடை மறித்த குணா அங்கிள்…. என்று அழைத்துவிட்டு அமைதியாக நிற்க.

என்ன மாப்பிள்ளை சொல்லுங்க என்று மௌலி அவனை கேட்க அங்கிள் அது வந்து எங்க கல்யாணத்துக்கு இன்னும் 2 வாரம் தான் இருக்கு அதனால….

அதனாலனு….என்ன டா இழுக்குற.. என்னனு சொல்லு என்று குணாவின் அம்மா கேட்க, நான் வாமினி கூட கொஞ்ச நேரம் தனியா பேசணும் என்று அவன் கூற.

அனைவரும் உளுக்குள் நமது சிரிப்பை உதிர்க்க. வாமினி இல்ல நான் போகல அம்மா நான் உங்க கூடவே வீட்டுக்கு வரேன் என்று கூற. அவளை பார்த்து முறைத்த குணா யாருக்கும் தெரியாமலா அவளை பார்த்து நீ தனியா வா உனக்கு இருக்கு என்று கண்களாலேயே மிரட்டினான்.

அதை சட்டை செய்யாமல் வாமினி போடா என்று வாய்க்குள் முனக அவளின் வாய் அசைவை புரிந்து கொண்டு இரு டி… என்று மனதில் நினைத்துக்கொண்டு பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு நிற்க.

ஏய்… மாப்பிள்ளை தான் உன்கிட்ட ஏதோ பேசணும் என்று சொன்னாரில இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு ஏதாவது உன்கிட்ட மனசு விட்டு பேசணும்னு நினைக்குறாரு போல நீ பேசாம அவர் கூடவே கிளம்பி வீட்டுக்கு மெதுவா பேசிட்டு வாங்க நாங்க முன்னாடி போறோம் மீனுவும் துணைக்கு விக்ரம் மட்டும்தான இருக்கான் நாங்க எல்லாரும் முன்னாடி போறோம் என்று கூற.

வேறு வழி இல்லாமல் தலையை ஆட்டினால் வாமினி.மற்றவர்கள் கிளம்ப சத்யா மிருதியை பார்த்து பிரிய மனமில்லாமல் தன் மொபைலை காட்டி மெசேஜ் செய் என்று கூறிவிட்டு அவளை ஒரு ஏக்கம் பார்வை பார்த்துவிட்டு சென்றான்.

ஸ்ருதியோ வினித் இருக்கும் பக்கமே திரும்பாமல் இருக்க, வினித் அவள் தன்னை பார்ப்பதை தவிர்க்கறாள் என்பதை புரிந்தவன் நேராக அனைவரும் முன்னிலையிலும் சென்று ஸ்ருதியை பார்த்து பட்டுக்குட்டி போய்ட்டு வரட்டா என்று அவள் கன்னம் கில்லி கண்ணடித்து அவளின் கன்னத்தை கிள்ளிவிட்டு அங்கிருந்து கிளிம்பினான்.

அவன் செல்வதையே தன் கன்னத்தில் கை வைத்து அவன் கிள்ளிய இடத்தை தொட்டு பார்த்துக் கொண்டு அதிர்ச்சியாக பார்த்தால் சுருதி.

அனைவரும் கிளம்ப வாமினியும் குணாவும் மட்டும் அந்த ஹோட்டலின் வெளியே நின்றிருந்தனர். வாமினி குணாவை பார்த்து முறைக்க அவன் அவளைப் பார்த்து சிரித்தவரே ஒரு நிமிஷம் நான் போய் கார் எடுத்துட்டு வந்துடறேன் என்று கூறிவிட்டு வேகமாக சென்றான் கார் பார்க்கிங் இடத்திற்கு.

சிறிது நேரத்தில் காருடன் வந்தவன் அவளை காரின் உள்ளிருந்து அமர சொல்ல, அவள் அவனை பார்க்காமல் கையை கட்டிக்கொண்டு நின்றிருந்தால். காரைவிட்டு இறங்கி வந்து கதவை திறந்து உள்ள உக்காரு வாமினி என்றான்.

அவள் அவனை எதுவும் பேசாமல் பார்க்க அக்கா ப்ளீஸ் வாமினி அக்கா வந்து உக்காருங்க ஒரு சின்ன பையனை இப்படி சுத்த விடுறிங்களே அக்கா இது உங்களுக்கே நியாயமா இருக்க அக்கா என்று அவன் வார்த்தைக்கு வார்த்தை அக்கா அக்கா என்று கூற அதை கேட்டு ஆத்திரம் அடைந்த வாமினி.

ஏன் டா இன்னும் பதினைந்து நாளில் என்கூட கல்யாணத்தை வெச்சுட்டு இப்போ என்ன அக்கா அக்கானு கூப்பிடற என்ன பாத்ததா உனக்கு எப்படி தெரியுது என்று கூறி அவனை அடிக்க கை ஓங்க.

பாத்திங்களா பாத்திங்களா அக்கா, நான் சின்ன பையனா இருக்க நாளா தான என்னை அடிக்கிறீங்க என்று மறுபடியும் கூற அவள் தான் கைகளை அவனை அடிக்க முடியாமல் இருக்க மூடியவள் அஹ்ஹ்ஹ……. என்று கத்த.

கோபம் வருதா வாமினி அப்போ பேசாம புருஷன் சொல்றதை கேட்டுட்டு வந்து காருக்குள்ள உட்காரு பாப்போம் என்று கூற. அவன் அப்படி கூறியதும் கோபம் சிறிது வடிந்தவலாக அவனை அதிர்ச்சியாய் பார்க்க அட உக்காரு வாமினி என்று கூறி அவள் கையை பிடித்து இழுத்து காரினுள் உடக்கார வைத்து விடு கதவை சாற்றிவிட்டு அவனும் வந்து உட்கார்ந்து காரை ஸ்டார்ட் செய்தான்.

சீட் பெல்ட் போடு வாமினி என்று கொரோ அவள் அப்போதும் அமைதியாகவெ இருக்க, தன் இருக்கையில் இருந்து சாய்ந்து வாமினியின் சீட் பெல்ட்டை எடுத்து அவளின் உதட்டிற்கு மிக அருகில் தன் முகத்தை கொண்டு சென்றவன்.அவள் தன் அருகாமையில் தால மாட்டாமல் வேகமாக மூச்சுவிட்டு தன் சூடான மூச்சு காற்றை வெளியிட அது குணாவை ஏதோ செய்தது.

சீட் பெல்ட் மாட்டியவன் காரை ஸ்டார்ட் செய்து வண்டியை ஓட்டிக்கொண்டு செல்ல, வாமினி அமைதியாக வெளியில் வேடிக்கை பார்த்துவிட்டு வந்தாள்.

சிறிது நேர பயணத்திற்கு பிறகு பீச்சில் வந்து வண்டியை நிறுத்தி விட்டு. இறங்கி வந்து அவள் கதவை திறந்து அவளை இறங்க சொல்ல. அவனை பார்த்தவள் எதுவும் கூறாமல் இறங்கி இங்க எதுக்கு என்ன கூட்டிட்டு வந்தே எண்டது கேட்டால் வாமினி.

உன்கூட கொஞ்ச நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணத்தான் என்றான் குணா. நான் தான் உனக்கு ஆகாதவள் ஆச்சே என்கூட நீ டைம் ஸ்பென்ட் பண்ணி என்ன பண்ண போற என்று கேட்க.

எனக்கு என் காதலியோட பீச் மணலில் அவள் கையை பிடித்துக்கொண்டு நடக்கணும் என்று ஆசை அதான், இன்னும் கொஞ்ச நாளில்  நாம புருஷன் பொண்டாட்டி ஆகிருவோம் அதுக்குப் பிறகு இப்படி ஒன்னா பீச்சுக்கு வந்தாலும் இந்த மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடி காதலர்களாக ஒன்றா வருவதில் இருக்கும் கிக் அதுல இருக்காது என்றான் குணா.

அதுக்கு என்னை ஏன் கூட்டிட்டு வந்த உனக்கு தான் என்னை கண்டாலே பிடிக்காதே ஆகாதே என்றால்.  எனக்கு உன்னை பிடிக்காதுன்னு யார் சொன்னது என்றான் குணா.

 அவன் அப்படி கூறியதும் அவன் கண்களை பார்த்தவள். நீ சொல்றதை என்ன நம்ப சொல்றியா என்று கேட்டால் வாமினி. நான் சொல்றதை உண்மையாவே நீ நம்பலையா வாமினி  என் முகத்தைப் பார்த்து சொல்லு பாப்போம் என்றான் .

 அவன் முகத்தை பார்த்துவிட்டு எதுவும் கூற முடியாமல் அமைதியாக நிற்க. அப்போ உனக்கும் நான் உன் மேல காதல்ல இருக்கேன் அப்படிங்கிறது கொஞ்சமாவது புரிஞ்சிருக்கு அப்படித்தானே அப்ப பேசாம என்கூட வா என்று கூறி அவள் கையைப்பிடித்து பீச் மணலில் இழுத்துக்கொண்டு கொண்டு சென்றான்.

 இவனை எந்த வகையில் சேர்த்துக்கிறது அன்னைக்கு என்னனா..பிறந்தநாள் அன்று நான் தான் எதிரி அப்படிங்குற மாதிரி என்கிட்ட அவ்வளவு கோவமா பேசி என்ன அவ்வளவு நோகடிச்சான்.

ஆனா இப்போ இவன் பண்றதெல்லாம் பார்த்தா அன்னைக்கு பேசுனது இவன் தானான்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க இவனை எப்படித்தான் நான் எடுத்துக்கொள்வது என்று மனதில் நினைத்துக் கொண்டு அவன் இழுத்த இழுப்பிற்கு அவன் பின்னாலே சென்றாள்.

 சிறிதுரம் இருவரும் நடந்து விட்டு அங்கிருந்து ஒரு படகின் ஓரம் நிழல் இருக்க அங்கு சென்று  அமர்ந்தவன் வாமினியை அமர சொல்ல அவள் அவள் அவன் முகத்தை பார்க்க ப்ளீஸ் என்று கெஞ்சினான்.

சரி என்று அவன் அருகில் அமர, அவள் தன் அருகில் அமர்ந்தவுடன் அவள் கையைப் பிடித்து தன் கைக்குள் கோர்த்துக் கொண்டு அமர்ந்து கொண்டான். அவள் கையை அவனிடம் இருந்து விளக்க பிளீஸ் வாமினி அப்படி உன் கை கோர்த்து பீச்சில் நடந்து வந்து உன் கைகோர்த்துக்கொண்டு அப்படி அமர்ந்திருக்கிறது எவ்வளவு நல்லா இருக்கு தெரியுமா என்றான்.

 அவளால் எதுவுமே அவனிடம் திருப்பி பதில் பேச முடியவில்லை அவனை பார்க்க பாவமாகவும் இருந்தது அதே சமயம் அவளுக்கு மனதில் நிறைய கோபம் இருந்தது அவன் மேல். அதை அவனிடம் காட்ட முடியாமல் அமைதியாக இருந்தால்.

 சரி என்கிட்ட எதுவும் பேசணும்னு சொல்லித்தானே எங்கம்மா அப்பா கிட்ட சொல்லி என்னை கூட்டிட்டு வந்த என்ன பேச வேண்டும் என்று சொல்லு ரெண்டு பேரும் சீக்கிரமா பேசிட்டு இங்க இருந்து கிளம்பலாம் என்றாள்.

 ஏன் இப்ப அவசரப்படுற இப்பதானே நம்ம ரெண்டு பேரும் வந்தோம் இன்னும் பேசி நிறைய புரிஞ்சுக்க வேண்டியது இருக்கு அதுக்குள்ள எதுக்கு இப்பவே போகணும்னு சொல்ற என்றான் குணா.

நிறைய பேசணுமா அப்படி என்ன பேசணும் rஎன்று வாமினி கேட்க, எனக்கு ஒரு முத்தம் கொடுக்குரியா என்று கேட்டான் குணா. அவன் அப்படி கேட்டதும் அவன் கையில் இருந்து தன் கையை வெடுகென இழுத்தவள்.

உனக்கு ஏதாவது ஆகிருச்சா இப்படி எல்லாம் பேசுற என்று வாமினி கேட்க, ஆமா எனக்கு உன்னோட உதட்டை பார்க்கும்போதெல்லாம் கிஸ்ஸ்ஸ் பண்ணனும்னு தோணுது. நான் கிஸ் கேட்ட நீ குடுக்க மாட்டயா என்று அவன் கேட்க.

அவன் அப்படி பேசியதும் வாமினியின் முகம் சிவந்து விட்டது. அவள் தனக்குள்ளே அவன் மேல் இருக்கும் காதலை நினைத்து அவன் தரும் முத்தத்தை நினைத்து உளுக்குள் பூரித்துப்போனாள்.

அவன் இப்படி தன்னிடம் கேட்டதும் வெட்கத்தில் முகத்தை வேறு. புறம் திருப்பிகொண்டால். அவளுக்கு இன்னும் தன் மேல் கோபம் தீரவில்லை என்று நினைத்த குணா அவள் கையை இறுகப்பற்றி வாமினி ப்ளீஸ் கோச்சுக்காத இந்த பக்கம் திரும்பு உன் முகத்தையாவது நான் பாத்துட்டு இருக்கேன். நீ முத்தம் கொடுக்காட்டியும் பரவால்ல நான் இப்படியே இருந்துக்குறேன் உன்னை எதுவும் இனிமேல் நான் கேட்க மாட்டேன் ப்ளீஸ் கோச்சுக்காம முகத்தை மட்டும் என்கிட்ட காட்டேன் ப்ளீஸ் என்றான்.

 அவள் அவன் கெஞ்சுவதை பார்த்து ரசித்தவள் மனதுக்குள் சிரித்துக் கொண்டு சரி இன்னும் கொஞ்ச நேரம் இவன்கிட்ட இப்படியே விளையாட்டு காட்டுவோம் என்று நினைத்தவள். முகத்தை கோபம் வருவது போல வைத்துக்கொண்டு அவனைப் பார்க்க அவள் கோபம் முகத்தைப் பார்த்தவன் சாரி வாமினி இனிமேல் நான் உன்கிட்ட இப்படியெல்லாம் கேட்க மாட்டேன் சாரி கோச்சுக்காத என்றான் குணா.

 என்னை விட ரெண்டு வயசு சின்னவனா இருக்கிறவனை போய் லவ் பண்னேன் பாரு முதல்ல என்ன சொல்லணும். எங்க யார்கிட்ட எப்படி பேசணும்னு உனக்கு தெரிய மாட்டேங்குது உன்னை எல்லாம் கல்யாணம் பண்ணி நான் என்னதான் பண்ண போறேன் என்று சலித்துக் கொண்டாள்.

 ஹோட்டல்ல என்னடான்னு அத்தனை பேரும் முன்னாடி என்கூட பேசணும்னு சொல்லி என்னை கூட்டிட்டு வந்த இங்க வந்து  இந்த இடத்தில் வைத்து இப்ப முத்தம் கொடு என்று கேட்கிற. உன்னை நான் எந்த லிஸ்ட்ல தான் எடுத்துக்கிறது என்று கேட்டால் வாமினி.

 சின்ன பையன்குறது சரியா தான் இருக்குது என்று மறுபடியும் தன்னைச் சின்ன பையன் என்று வாமிணி கூற. மாமி சும்மா சும்மா என்ன சின்ன பையனும் சொல்லாத நீ இப்படி சொன்னா அப்புறம் நான் உன்னை அக்கான்னு கூப்பிடுவேன் என்றான்.

 வாமினி கோபமாக அவனை பார்த்து அக்கான்னு கூப்பிடுவியா டா நீ…. என்னை.நான் அப்படித்தான் உன்ன சின்ன பையன்னு கூப்பிடுவேன், நீ என்ன அக்கான்னு கூப்பிட்ட அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்று கூறினால் வாமினி.

 அப்ப நீயும் என்னை சின்ன பையன்னு கூப்பிடாத என்றான். நீ என்ன விட சின்ன பையன் தானே டா என்று கேட்டால் வாமினி. ஆமாம் என்றான் குணா, நீ என்ன அக்கானு கூப்பிட்ட என்னை எப்படிடா கல்யாணம் பண்ணிக்குவ அக்காவை யாராவது கல்யாணம் பண்ணுவாங்களா என்று கூறினால் வாமினி.

 ஆமா நீ சொல்றதும் கரெக்ட் தான் அக்கா யாராவது கல்யாணம் பண்ணிக்க போற பொண்ண கூப்பிடுவாங்களா.அப்ப நான் உன்னை அக்கான்னு கூப்பிட மாட்டேன் என்றான்.

 இப்படி ஒன்றுமே தெரியாம இருக்கிற நீ அப்ப நான் உன்னை சின்ன பையன்னு கூப்பிடாம என்ன பண்ணுவேண். உன்னை எல்லாம் நான் கல்யாணம் பண்ணி பின்னாடி குழந்தை குட்டி எப்படித்தான் பெத்துக்க போறேன்னு தெரியல.

 ஒண்ணுமே தெரியாத உன்னை போய் லவ் பண்ணி இருக்கேன் பாரு சின்ன பையன், சின்ன பையன் என்றாள். மறுபடி மறுபடி தன்னைச் சின்ன பையன் ஒன்றும் தெரியாது என்று கூறவும், குணாவிற்கு கோபம் வந்தது.

 உன்கிட்ட எவ்வளவு ஆசையா பேசலாம்னு கூட்டிட்டு வந்தா நீ வந்து என்னை சின்ன பையன் என்று சொல்லி வெறுப்பேத்துற போ என் கூட பேசாத என்று திரும்பி உட்கார்ந்து கொண்டான் குணா.

 அவள் தன்னை சமாதானப்படுத்துவாள்  என்று நினைத்த குணா சிறிது நேரமாகியும் அவள் பேசாமல் இருக்கவே அவன் திரும்பி பார்க்க அவள் எழுந்து நின்று கையை கட்டிக்கொண்டு அவனை பார்த்துக் கொண்டிருந்தால்.

 அவன் நிமிர்ந்து அவளை பார்க்க என்ன பார்க்கிற இப்பதான் நான் சின்ன பையன் சொன்ன யாராவது உன்னை சின்ன பையன்னு சொன்னா அதுவும் கட்டிக்க போறவ உன்னை பார்த்து சின்ன பையன் உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொன்ன கோபம் வந்து நீ என்ன பண்ணி இருக்கணும், அதை விட்டுட்டு நான் சொன்ன மாதிரியே சின்ன பையன் மாரி கோச்சுட்டு அந்த பக்கம் திரும்பி உக்காந்திருக்க என்று கூரி நடக்க தொடங்கினால்.

 அவள் பின்னாலே வேகமாக எழுந்து சென்ற குணா ஏய் வாமினி இரு எங்க போற என்றான் கோபமாக நான் எங்கேயோ போறேன் உனக்கு என்னடா வந்துச்சு போடா சின்ன பையா என்று கூறிவிட்டு வேகமாக நடந்து அவர்கள் காரின் அருகில் சென்றால்.

 கார் ஸ்டார்ட் பண்ணி என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போய் விட போறியா இல்ல நான் இங்க இருந்து ஏதாவது ஆட்டோ புடிச்சுட்டு வீட்டுக்கு போகட்டுமா என்று அவள் வேணுடும் என்று அவனிடம் வம்பு பேச

 அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் பேசாமல் வந்து காரை எடுத்து அவளுக்கு கதவை திறந்து விட்டு அவணும் போய்க் கொண்டான்.

 காரில் அமர்ந்து சீட் பெல்ட் போட்டவாறு இந்த புறம் திரும்பி கட்டிக்க போறவங்க கிட்ட முத்தம் வேணும்னு பர்மிஷன் எல்லாம் கேட்கிறான் வெக்கமே இல்லாம இவனை எல்லாம்  என்னவென்று சொல்வது.

 அப்படி நடந்துகிட்டா சின்ன பையன்னு சொல்லாம இவனுக்கு என்ன மரியாதை கொடுத்தா பேசுவாங்க என்று அவள் முணுமுணுக்க அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த குணா.

 அவள் கையைப் பிடித்து இழுக்க சீட் பெல்ட் சரியா மாட்டாததால் அவன் இழுத்த வேகத்தில் அவன் மேல் போய் விழுந்தால் வாமினி. என்னடா பண்ற என்று அவன்மேல் கையொன்று அவள் இடையில் கை கொடுத்து தன்னோடு சேர்த்து அணைத்தவன் , அவள் முகத்தை தன் புறம் திருப்பி அவள் வாயோடு தன் வாயை வைத்து  முத்தமிட்டான்.

❤️

EPI 55

 குணவிடம் வேண்டுமென்றே கோபம் இருப்பது போல காட்டிக் கொண்டு இப்போது வந்து காரை எடுக்குறியா இல்லையா என்று காரின் அருகில் வந்து நிற்க அவளுக்கு கதவை திறந்து கொண்டு டிரைவர் சீட்டில் சென்று குணாவும் அமர்ந்து கொண்டான்.

 கொஞ்சமாவது அறிவு இருக்கா யாராவது கல்யாணம் பண்ணிக்கிற பொண்ணு கிட்ட வந்து முத்தம் கொடு என்று பர்மிஷன் கேட்டு இருக்கா இப்படி இருக்கிற இவனை பார்த்தா சின்ன பையன்னு சொல்லாம வேற என்னன்னு சொல்றது அவள் தன் வாய்க்குள்ளே முழுங்கிக் கொண்டிருக்க அதற்கு காரில் அமர்ந்திருந்த குணாவிற்கு அவள் கூறியது தெளிவாக கேட்டது.

தான் இவ்வளவு சொல்லியும் இவள் தன்னைக்கு சின்ன பையன்னு சொல்லிட்டே இருக்கா மறுபடியும். இவளை இப்படியே விட்டால் சரி வராது என்று நினைத்தவன் சட்டென அவள் கையை பிடித்து இழுத்து தன் புறம் திருப்ப சீட் பெல்ட் சரியாக மாட்டாமல் இருந்ததால் அவன் இழுத்த வேகத்திற்கு அவன் மேல் போய் விழுந்தாள்.

டேய் என்ன டா பண்ற இப்போ எதுக்கு என்ன இழுத்த என்று கூறு அவன் மேல் கையை ஊன்றி எழ போனவலை இடையை பிடித்து தன்னோடு  சேர்த்து அழுதியவன்.

அவள் முகத்தை தன்னை பார்க்கும்படி திருப்ப அவள் முகமும் அவன் முகமும் மிக அருகில் நெருக்கத்தில் இருக்க அவள் மூச்சுகாற்றின் சூட்டில் தன் உடல் சூடாவதை உணரும் முன் சட்டென வாமினியின் இதழை கவ்வினான் குணா…

அவன் தன்னை முத்தமிடுவதை நம்பாத வாமினி அவன் மார்பில் குத்த அவன் எதையும் சட்டை செய்யாமல் அவளை முத்தமிட்டுக்கொண்டே அவள் இடையை பிடித்திருந்த கையை அப்படியே அவள் சேலைக்குள் விட்டு அவளை இடையோடு சேர்த்து முழுவதுமாக வளைத்து இன்னும் இருக்கிகொண்டான்.

அவனின் இந்த முதல் ஸ்பரிசமும், முதல் முத்தமும் வாமினியை தன்னிலை மறக்க செய்தது. அவன் தந்த முத்தத்தில் ஆழ்ந்தவள் அவன் உடலோடு தன் உடல் ஒன்றி போவதை அவளால் தவிர்க்க முடியவில்லை கண்கள் சொருகி இமைகள் மூடி தான் மேல் படர்ந்தந்திருக்கும் வாமினியை பார்த்தவன் மனதில் என்னையவா சின்ன பையன்னு சொன்னே இப்போ பார் உன் நிலைமையை என்று சிரித்தவன்.

அவள் இதழை விடுவித்து விடு அவளை பார்க்க, வாமினியோ அதே மயக்க நிலையிலேயே இருந்தால்.அப்படியே அவள் இடையை தான் கைகளால் பிடித்து தூக்கி அவள் இருக்கையில் அமர வைத்து அவளை பார்க்க இப்போதும் அதே நிலையில் அவள் இருக்க சிரித்துக்கொண்டே அவள் உதட்டை சுண்டியவன் இப்போ சொல்லு டி என் செல்லம் நான் சின்ன பையனா என்று கேட்க.

அவன் சுண்டியதில் சுல்லென்று வலிக்க கண்களை திறந்து அவன் பேசியதை கேட்டவள், எப்படியும் நீ என்னை விட சின்ன பையன் தானே என்று கூறியவளை முறைத்து அவள் உதட்டை தான் விரலால் பிடித்து கசக்கியவன்.இன்னோரு தடவை என்ன சின்ன பையன்னு சொன்ன அப்பறோம் நான் எவ்ளோ பெரியவன் என்று இந்த கார்குள்ளே வைத்தே நிரூபித்து விடுவேன்.

போனா போகட்டும் என்று ஒரு முத்தத்தோடு விட்டு வைத்திருக்கிறேன் இல்லை என்றால் இங்கேயே உன்னை ரேப் செய்து விடுவேன் என்று அவன் கூற. அதிர்ச்சியில் வாமினி கண்களை அகல விரித்தவள்.

ஓஹோ போனா போகுதுனு என்னை விட்டு வெச்சிருக்கியா நீ, என் அனுமதி இல்லாம என்கிட்ட வந்தேன்னு வை என்று அவள் கூற.உன் அனுமதி இல்லாமல் தான் இப்போ முத்தம் கொடுத்தேன் நீ என்ன பண்ணின கண்ணை மூடி நல்லா அனுபவிச்சே தான என்று கூறி அவளை பார்த்து கண்ணடிக்க அவளால் எதுவுமே பேச முடியவில்லை.

அவனை முறைத்துக்கொண்டே நீ முதல்ல காரை ஸ்டார்ட் பண்ணு உன்கூட இருக்குறது எனக்கு சேப்டி இல்லை என்று அவள் கூற, கொஞ்ச நேரம் கூட இருந்ததுக்கே இப்படி சொல்ற நமக்கு கல்யாணம் ஆனா பிறகு ரெண்டு பேரும் ஒரே ரூம்ல ஊரே வீட்டில் தானே இருப்போம் அப்போ என்ன செய்வ என்று கூற.

இவனுக்கு இன்று என்ன ஆனது இவ்வளவு பேசுகிறான் என்று யோசித்தவள் இப்போ நீ வண்டியை ஸ்டார்ட் பண்ண போறியா இல்லையா என்று கூற அவன் முடியாது என்ன டி…. பண்ணுவ என்று கூற அவன் தன்னை டி… போட்டு பேசியதை கேட்டவள் டேய் என்ன தைரியம் இருந்த டி போடுவ என்று கோபம் கொள்ள அவன் மேலும் அவளை சீண்டிக்கொண்டே இருக்க.

வாமினிக்கு அவன் செய்யும் சேட்டையை தாங்க மாட்டாமல் மனதிற்குள் ரசித்துகொண்டும், வெளியில் அவனிடம் சண்டையிட்டுகொண்டும் காரை விட்டு இறங்கி வெளியே வேகமாக நடக்க, அவளை பிடிப்பதற்கு குணா காரை விட்டு இறங்கி வேகமாக அவளை துரத்த சிரித்துக்கொண்டே திரும்பி அவனை பார்த்தவரே மணலில் ஓடிய வாமினி எதிரே வந்தவர் மீது மோதி நிற்க அவரை பார்த்து நிமிர்ந்து சாரி சார்…. என்று கூறி தலையை நிமிர்ந்து பார்த்தவலுக்கு அதிர்ச்சியானது.

❤️

மீனுவின் அம்மா சென்றது கூட தெரியாமல் மீனு விக்ரமை பார்த்துக்கொண்டிருக்க, அவனுடைய நிலையும் அதே போல தான் இருந்தது.

சிறிது நேரம் இருவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க.விக்ரம் மீனுவின் அருகில் செல்ல போக, அப்போது அவர்களின் அறையை தட்டும் சத்தம் கேட்டது,யார் என்று பார்க்க விக்ரம்  கதவு திறக்க வெளியே பூமிகாவும்,விஷாலும் நின்றிருந்தனர்.

அவர்களை உள்ளே வர சொல்லிட்டு பின்னால் வந்த விக்ரம் மீனுவை ஏக்கமாக பார்க்க அவளும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டே அவர்கள் இருவரையும் வர வேற்றால்.

மீனுவின் உடல் நிலை குறித்து விசாரித்த இருவரும் பொதுவாக பேசிகொண்டிருக்க. பூமிகா மீனுவிடம் டாக்டர் எப்போது முழுதாக உனக்கு குணம் ஆகும் என்று சொன்னார்கள் என்று கேட்க

அப்போது விக்ரம்  இன்னும் இரண்டு வாரம் பெட் ரெஸ்டில் இருக்க வேண்டும் என்று சொல்லிட்டு இருக்கிறார்கள் முழுதாக குணம் ஆக கொஞ்சம் காலம் ஆகும் மீனுவின் உடல் வீக்காக இருக்கிறது என்று பதில் சொன்னான்.

ஏய் மீனு சீக்கிரம் உடம்பை நன்றாக பார்த்துக்கொள், நீ சீக்கிரம் உடம்பை சரி செய்துவிட்டு வா அப்போது தான் என்னுடைய திருமணத்திற்கு ஆடைகளை நீயும் நம்ம ஃபிரெண்ட்ஸ்உம் சேர்ந்து வடிவமைக்க முடியும் என்று கூற புரியாமல் பார்க்க

என்ன பாக்குற ஸ்பைஸ் கேர்ள்ஸ் ஸ்டூடியோவிற்கு தான் நான் என்னுடையா திருமண ஆர்டரை கொடுத்திருக்கிறேன், நம்ம ஸ்டூடியோவில் என்னோட ப்ராஜெக்ட் தான் முதல் ஆர்டராக நாமே எடுத்து செய்ய போகிறோம் என்று கூற, அதிர்ச்சியான மீனு விக்ரமை பார்க்க அவன் அவளை பார்த்து புன்னகைத்து கொண்டிருந்தான்.

என்னோட திருமணத்திற்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கு அதற்குள்ளாக நீ உடம்பை சரி செய்து விட்டு வா. அதற்குள் பார்வதி கல்யாணமும் முடிந்து விடும், பிரியாவும் கல்யாணம் பண்ணிட்டா அவளும் என்ஜோய் பண்ணிரட்டும் அதற்குள்ளாக என்று கூற.

பிரியா கல்யாணம் உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க மீண்டும் உண்ட போனை இன்னும் பார்க்கலையா என்று கூற, இல்ல அம்மா இவ்ளோ நேரம் என்கூட இருந்துட்டு இப்போதான் போறாங்க. அதான் நான் இன்னும் போன் எடுத்து பார்க்கல  என்று கூறி ஃபோனை எடுத்து பார்க்க அதில் இவர்களுக்காக கிரியேட் பண்ண பட்டு இருந்த ஸ்பைஸ் கேர்ள்ஸ் வாட்ஸ் அப் குரூப்பில் பிரியாவிற்கு திருமணம் நடந்த செய்தியை ஸ்ரேயா போட்டு இருந்தால்.

 அதை பார்த்துவிட்டு சரி நீ சொன்ன மாதிரியே இன்னும் மூன்று மாதம் டைம் இருக்கு இல்ல அதுக்குள்ள நாங்க எல்லாருமே ரெடியாகி வந்துடுவோம் சரியா. உன்னோட கல்யாணத்தை எல்லாரும் சேர்ந்து ஜாம் ஜாம்னு கொண்டாட போறோம் என்றும் மீனு சந்தோஷமாக பூமிகாவை பார்த்து கூறினால் .

 பூமிகாவும்,விஷாலும் சிறிது நேரம் பேசிவிட்டு இருவரிடம் விடை பெற்று  சென்றனர். அவர்கள் சென்றதும் விக்ரம் கார்ட்சிக்கு போன் செய்து நான் சொல்லும் வரை யாரையும் மேலே அனுப்ப வேண்டாம் அனைவரையும் ஹாலிலேயே அமர வையுங்கள் என்று கூறி போனை வைக்க.

அவனை பார்த்த மீனு ஏண்டா யாரையும் மேலே வர வேண்டான்னு சொன்ன என்று கூறி முடிக்கும் முன்பு, வேகமாக அவள் அருகில் வந்த விக்ரம். என் பொண்டாட்டி கூட என்னால கொஞ்ச நேரம் கூட தனியா இருக்க முடியல யாரோ ஒருத்தர் வந்துட்டே இருக்காங்க அவளே இவ்வளவு நாள் கழிச்சு இப்பதான் திரும்ப என்னிடம் பேசிட்டு இருக்கா என்று கூறி மெத்தையில் வந்து அவள் அருகில் அமர்ந்தவன் அவள் கையைப் பிடித்து தன் கைக்குள் வைத்து மீனுவையே பார்த்தான் மீனுவும் அவனைப் பார்த்தவள் அவன் பார்வையின் ஆழம் தாக்காமல்  தலையை குனிந்து கொண்டு வெட்கப்பட்டால்.

 அவள் அருகில் வந்து மீனுவின் உதட்டில் முத்தமிட அவள் வெட்கப்பட்டுக்கொண்டு அவன் சட்டையை இருக்க பற்றிக்கொண்டால். சிறிது நேரம் அவளுக்கு மென்மையாய் முத்தமிட்டவன், லேசாக அவள் இதழை விடு பிரிந்தவன். எவ்வளவு நாள் ஆச்சு மீனு உன் பக்கத்தில் இவ்வளவு நெருக்கமாக இருந்து எண்டது கூறி ஏக்க பெருமூச்சி விட்டான்.

அவன் கூறியதும் வெட்கத்தில் தன் கைகளால் விக்ரமின் திறந்திருந்த மார்பில் கோலம் இட்டால். ஏய் மீனு சும்மா இரு டி என்னை டெம்ப்ட் பண்ணாத டி நீ…. என்று அவளிடம் இருந்து தள்ளி அமர்ந்தவன்.

மீனுவை பார்க்க என்ன டா அப்படி பாக்குற என்று மீனு கேட்க, மீனு ஒன் மினிட் என்று கூறி அவள் அணிந்திருந்த மேல் சட்டையின் பட்டனை கழட்ட போக, டேய் என்ன டா பண்ற பட்ட பகலில் என்று அவன் கைகளை பிடித்துக்கொண்டு மீனு கேட்க.

ப்ளீஸ் டி உனக்கு ஆபரேஷன் பன்னிட்டு வந்ததில் இருந்து நான் உன்னோட காயத்தை பார்க்கவே இல்லை எவ்வளவு ஆழமா இருக்குனு நான் பாக்கணும் என்று கூற.

ச்சீ…. போடா… நான் காட்ட மாட்டேன் என்று வெட்கப்பட்டுக் கொண்டே  மீனு கூற.ப்ளீஸ் டி…என்று அவன் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க. மீனுவால் மறுக்க முடியாமல் பிடித்திருந்த அவன் கைகளை மெதுவாக விடுவித்தால்.

அவள் தன் கைகளை விட்டதும் மெதுவாக மிக மெதுவாக பட்டனை கழட்டினான். எங்கே தெரியாமல் கூட அவள் காயத்தின் மீது அவன் கை பட்டுவிடுமோ என்று பயந்து கொண்டே கழட்டினான்.

முழு பட்டனையும் கழட்டி சட்டையை இரு புறமும் விளக்க அவள் மார்பில் குண்டு பாய்ந்ததால்  ஆபரேஷன் செய்திருந்ததில் அவள் உள்ளாடை எதுவும் போடா வில்லை. அவள் மார்பகங்கள் வெளிப்பட்டதும் மீனுவின் கைகள் தானாக சென்று தன் மார்பிற்கு குருக்காக மறைத்துக் கொண்டாள்.

 மீனு ப்ளீஸ் டி என்று விக்ரம் கெஞ்சினான். அவனைப் பார்த்து பின் கையை மெதுவாக  தளர்த்த, அவள் கையை பிடித்தவன் கட்டு போட்டு இருந்த இடத்தை லேசாக அதன் மேல் ஒட்டி இருந்த ஸ்டிக்கரை பிரித்தான்.

 மீனு அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தால் அந்த கண்களில் துளியும் காமம் என்ற ஒன்று இல்லவே இல்லை வெறும் அன்பும் அவள் மீது இருந்த அவனின் அக்கறையும் மட்டுமே அந்த கண்களில் மீனுவிற்கு தெரிந்தது.

 அவள் கட்டை பிரித்து எடுத்தவன் அதன் மேல் அவளுக்கு தையல் போட்டு இருப்பதை பார்த்து தன்விற்களை கொண்டு லேசாக தொட்டுப் பார்த்தான். அவன் தொட்டதும் அந்த இடத்தில் லேசாக மீனுவிற்க்கு வலிக்க அவள் ஷ்… என்று முனக சட்டென தன் விரலை பின்னால் இழுத்துக் கொண்டான்.

 அவள் காயத்தையே சிறிது நேரம் குறுகுறு என்று பார்த்தவன். மீனுவை பார்த்து ரொம்ப வலிக்குதாடி என்று கேட்டான். அதற்கு மீனு இல்ல கம்மியாயிடுச்சு என்றால். ஆனா நீ தொட்டதும் அந்த இடம் வலிக்கிற மாதிரி இருந்துச்சு, கூச்சமாகவும்  இருந்துச்சு ஏன்டா என்றால் மீனு.

 சாரி மீனு என்னாலதானே உனக்கு இந்த காயமே ஆச்சு அந்த மந்த்ரா மட்டும் இப்படி பண்ணாம இருந்திருந்தேன்னா இந்நேரம் நீ இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கனும்னு இருந்திருக்காது இல்லையா. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டி என்றான் எப்பவுமே ஜாலியா பேசிட்டு துரு துருன்னு சுத்திட்டு இருக்க நீ, ஆனால் இப்போ கொஞ்சம் கூட கலகலப்பு இல்லாம இருக்கு எப்படி இருக்கு பாரு என்றான்.

 இதுக்கெல்லாம் போய் வருத்தப்படாத விக்ரம் நான் தான் பிழைச்சு வந்துட்டேனே… நீ நீ மனசு போட்டு ரொம்ப கஷ்டப்படுத்திக்காத டா ப்ளீஸ் என்றால் மீனு.

சரி டி என்று கூறியவன் அவள் மார்புக்கு அருகில் குனிந்து மெல்ல தன் இதழால் அந்த தையளின் மேல் தன் உதட்டை பட்டும் படாமலும் ஒரு முத்தம் வைத்திவிட்டு அப்படியே அவள் மடியில் முகம் புதைத்து அழுதான்.

அவனை பதட்டதோடு நிமிர்த்தியவள் அவன் கண்களை துடைத்து விட்டு… விக்ரம் ஏண்டா இப்படி இருக்க நீ… உன்னோட ஆபீஸ்ல வெளியே இருக்கிறவங்க எல்லாரும் உன்ன பாத்தா அப்படி பயந்து நடுங்குறாங்க ஆனா நீ என்னடான்னா எனக்காக என் மடியில் படுத்திட்டு கண்ணீர் சிந்திட்டு இருக்கே என்றால் மீனு.

நான் எப்பவும் உன்னோட பலமா மட்டும்தான் இருக்கணும் விக்ரம் இப்படி உன்னோட பலவீனமா நான் இருந்தா மற்றவங்களுக்கு எல்லாம் உன்னை தோற்கடிக்கிறதுக்கு ஈஸியா போயிடும் என்றால் மீனு.

 உன் உடம்புல ஒரு சின்ன கீறல் கூட இல்லாமல் உன்னை கைக்குள்ள வச்சு பாத்து நினைச்சேன் டி ஆனா இப்படி உனக்கு ஆப்ரேஷன் பண்ற அளவுக்கு காயமானது என்னால தாங்கிக்கவே முடியல என்றான் விக்ரம்.

 சரி விடு விக்ரம் உனக்கும் எனக்கும் இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரியுமா இல்ல இல்ல எல்லாம் சரியாயிடுச்சு நானும் சரியாகி வந்துட்டேன். இனிமேல் எதையும் நினைக்காம நம்ம ரெண்டு பேரும் எப்படி சந்தோஷமா இருக்கணும்னு மட்டும் பாரு விக்ரம்  என்றால் மீனு.

சரி மீனா என்ற நிமிர்ந்தவன் அவளுடன் பேசிக்கொண்டே அவள் சட்டை பட்டனை ஒவ்வொன்றாக போட்டு விட்டான். அவன் கீழே இருந்து மேலாக பட்டனை போட்டுக் கொண்டே வர கடைசி இரண்டு பட்டனை போடாமல் நிறுத்த அவனை பார்த்து முறைந்தவள் என்னா டா பண்ற என்று கேட்க. ஒன்னுமில்லயே என்று கூறிக்கொண்டு தன் ஒற்றை விரலில் திறந்திருந்த வெற்று இடத்தில் வைத்தான்.

அவன் அப்படி செய்ததும் மீனுவின் முகம் சிவந்து விட்டது.அவன் கையை பிடிக்க தன்னை பிடித்த கைகளை விலக்கியவன் அவன் விரலாலேயே மெல்ல கோலம் போட்டுக்கொண்டே மெல்ல மேலே தன் விரலால் ஊர்வலம் நடத்திக்கொண்டே அவள் கழுத்துக்குளியில் நிறுத்தியவன்.

அவள் தலையை மெல்ல மேலே தூக்கியவன் தன் விரலை எடுத்துவிட்டு தன் இதழால் ஈரம் செய்தான். அவன் அப்படி செய்ததும் மீனுவின் கண்கள் தானாக மூடிகொண்டது.

மெல்ல அவள் முகம் நோக்கி நிமிர்ந்துதவன். மீனுவின்  வறண்டு போய் இருந்த இதழில் தன் இதழால் ஈரம் செய்தான். ஈரம் செய்துவிட்டு அவளை விட்டு பிரிய அவனை பார்த்துக்கொண்டே அவன் ஈரப்படுத்திய தன் இதழை தன் நாவால் வருடி ஈரப்படுத்திய மீனு  அவனை ஒரு கிறக்கமான பார்வை பார்க்க 

ஏய் அப்படி பாக்காத டி என்று விக்ரம் கூற, ஏன் என்று தன் புருவம் உயர்த்தி கெட்டவலை பார்த்து, இப்படி என்னை உன் பார்வையாலேயே கொள்ளாதே டி. என்னால முடியல டாக்டர் ஒரு மாதத்திற்கு உன்னிடம் நெருங்கக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்.

நானே என்னை கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கிறேன், ஆனால் நீ என்னை பார்த்தே கொள்கிறாய் என்று கூறி அப்படி பார்த்து என் பசியை கூட்டாதே என்றான்.சரி பட்டனை போட்டுக்க டி என்று எழ போனவனை இழுத்து எங்க போற என்று அவனை இழுத்து நீதானே கழட்டுன நீயே போட்டுவிடு என்றால்.

உனக்கு கொழுப்பு அதிகம் ஆகிருச்சு என்றான் அப்படியா எங்க கொழுப்பு அதிகம் ஆகிருச்சு என்று தன்னை குனிந்து பார்த்தவறு வேண்டுமென்றே கேட்க. ம்ம்ம்…என்று கூறி அவள் உதட்டை தன் விரலால் பிடித்துக்காட்டி அவளை முத்தமிட்டான்.

❤️

EPI 56

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

விக்ரம் வீட்டில் இருந்து ஸ்ரேயா கர்ணன் பேசியதை கேட்டுவிட்டு அங்கிருந்து அழுதுகொண்டே சென்றால். கர்ணனை அழைத்து தனியாக பேசி அவனை ஸ்ரேயாவை சமாதானம் செய்ய அனுப்பி வைத்தான் விக்ரம்.

அவள் சென்ற சிறிது நேரத்தில் வெளியே வந்த கர்ணன் , ஸ்ரேய்யாவை தேட அது மிகப்பெரிய வசதியானவர்கள் வாழும் ஏரியா என்பதால். கார், ஆட்டோ போன்றவை எல்லாம் அவ்வளவு எளிதில் இவர்கள் இருக்கும் பகுதிக்கு வந்துவிட முடியாது.

அவள் அழுதுக்கொண்டே அவர்கள் வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்று கொண்டிருந்தாள். அவள் எங்கே சென்றயிருப்பாளோ எண்டது எண்ணி வேகமாக வந்தவனுக்கு, அவள் நடந்து செல்வதை பார்த்ததும் தான் நிம்மதியாக இருந்தது.

வேகமாக வந்து தன் காரை எடுத்துக்கொண்டு அவள் அருகில் போய் நிறுத்தினான். சட்டென தன் முன் கார் வந்து நின்றதும் பதறிய ஸ்ரேயா உள்ளே யார் என்று அழுதுக்கொண்டே பார்க்க, கர்ணன் அவளை பார்த்து சிரிக்க அழுதுக்கொண்டே அவனை முறைந்தவள் அவனை திரும்பியும் பாராமல் வேக எட்டுக்கலாக வைத்து நடந்தால்.

காரை ஓரமாக நிறுத்தியவன் இறங்கி சென்று ஸ்ரேயாவை அழைக்க அவள் திரும்பி பார்த்து ஹலோ யார் நீங்க எதுக்க என் பின்னாடி வந்திங்க, இப்போ எஷுக்கு என்ன கூப்பிட்டீங்க. எனக்கு உங்களை யாருன்னே தெரியாது என்று கூறிவிட்டு தலையை வெடுக்கென்று திருப்பிகொண்டு நடந்தால்.

ஐயோ…. இவ நம்ம மேல செம காண்டுல இருப்பா போலயே நாம வேற சும்மா இல்லாம கண்டதை பேசி இவள டென்ஷன் பண்ணி விட்டுட்டோம்.சும்மாவே பேசுவ இப்போ இவளுக்கு என்ன பொரிச்சு தள்ள ஒரு காரணம் கிடைச்சிருச்சு இனி என்ன எல்லாம் பேச போறாளோ… என்று யோசித்தவன்.

இன்னிக்கு இவ நம்மள என்ன பேசினாலும்… ம்ஹும்…. அவளை பேசவே விடக்கூடாது என்று யோசித்தவன் அவளை பார்க்க அதற்குள் அவள் மைரோடு வந்து ஒரு ஆட்டோவை நிறுத்தி விட்டாள்.

அதில் ஏறப்போனவலை ஓடி சென்று அவள் கையை பிடித்து தன் கைக்குள் நிறுத்தியவன். ஆட்டோவை போக சொல்லி விட்டு அவளை பார்க்க நீங்க யாருன்னே தெரியாதுனு சொல்றேன் இப்படி என் பின்னாலேயே வரீங்க மேல இருந்து முதலில் கையை எடுங்க என்று அவள் தோல் மேல் இருந்த அவன் கையை தட்டிவிட்டு நடக்க போக.

எங்க டி…. போற என்று அவள் கையை பிடித்து இழுத்தவன். அவள் எனா என்று சுதாரிப்பதற்குள் அவளை தூக்கி தன் தோல் மேல் போட்டுகொண்டு கார் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

இதை ஸ்ரேயா எதிர் பார்க்காமல் இருக்க கோபத்தில் அவன் முதுகில் அடிக்க, அதை சட்டை செய்யாமல் அவன் நடக்க ஸ்ரேயா அவன் தோளில் இருந்து திமிறி குதிக்க போக அப்போது கர்ணன் அவளை இருக்கமாக பிடித்துக்கொண்டு ஏய் பேசாம அமைதியா வர மாட்டியா டி… என்று கூற ம்ம்ம்ம்…. ரோட்டுல போற ஒரு ஆள் என்ன தூக்கிட்டு போறான் நான் அமைதியா அவண் கூட போக முடியுமா முதல ஏன்னா இறக்கி விடு நான் போகணும் என்று கூறிய அவள் மேலும் திமிர அவன் முகத்துக்கு அருகில். இருந்த அவள் பின் புறத்தை திரும்பி நறுக்கென்று கடிக்க ஸ்ரேயா அப்படியே அதிர்ச்சியாகிவிட்டால்.

பின் அவள் அமைதியானதை பார்த்த கர்ணன் காரின் அருகில் வந்து அவளை இறக்கி விட்டு கார் கதவை திறந்து அவளை உள்ளே அமர சொல்ல அவள் முடியாது என்று தன் பின் புறத்தில் அவன் கடித்த இடத்தை தேய்த்துக்கொண்டு அங்கிருந்து திரும்பி நடக்க போக.

அவள் கையை பிடித்து இழுத்தவன் அவளை காரில் செய்து நிறுத்தி அவள் கைகளை இருபுறமும் அவள் தோள்ப்பட்டை அளவு தூக்கி பக்கவாட்டில் நீட்டி பிடித்து அவள் கைகளை பிடித்தவன் அவள் உடலை தன் உடல். கொண்டு நகராமல் இருக்கமாக மொத்த எடையையும் அவள் மேல் செலுத்தி அவளை காரோடு அழுத்தி பிடித்தவன்.

ஸ்ரேயா அவனிடம் இருந்து நகர முடியாமல் தான் மாட்டிக்கொண்டோமீ என்று அவனை எரிக்கும் விழியில் கோபத்துடன் பார்க்க…. என்ன டி அப்படி பார்க்குற, சாரி டி என் வாலுக்குட்டி என்று அவள் கண்களை பார்த்து கூற அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருக்க சட்டென குனிந்து அவள் இதழில் முத்தமிட்ட்டான்.

அவன் முத்தத்தில் கரைத்துடன் போனால் ஸ்ரேயா, கண்களில் கண்ணீரோடு அவன் தரும் முத்தத்தை கண்மூடி எற்றால் ஸ்ரேயா. அந்த பகுதி பெரிய மனிதர்கள் வாழும் பகுதி என்பதால் ஆள் நடமாட்டமே அவ்வளவாக இருக்காது.

இவர்கள் முத்தம் கொடுத்துகொண்டிருக்க அவர்களை தொந்தரவு செய்ய தான் அங்கே யாருமே இல்லையே, அவளை முத்தமிட்டுக்கொண்டே அவள் கைகளை விடுவித்தவன். ஸ்ரேயா தன்னை தள்ளிவிடாமல் தானோடு ஒன்றிவிட்டதை உணர்ந்த கர்ணன் அவளை இருக்க அனைத்து அப்படியே அவள் இடுப்போடு அணைத்து தூக்கி இருந்தான்.

சிறிது நேரம் முத்தத்திலேயே ஸ்ரேயாவிற்கு ஆறுதல் சொன்னவன் அவளை முத்தமிட்டுக்கொண்டே இறக்கி விட போனவன். அருகில் ஏதோ சரி இல்லை என்று உணர்ந்து திரும்பி பார்க்க அங்கே ரோட்டில் வாயில் கை வைத்துக்கொண்டு ஷ்யாம் இவர்களை பார்த்து அதிர்ச்சியாகி சிலையாக நின்றான்.

அடேய்….அடேய்…. உங்க ரொமான்ஸ்க்கு ஒரு அளவே இல்லையாடா நடு ரோட்டில் நின்னுட்டு ரெண்டு பேர் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க இங்கேயே இந்த கவ் கவ்வுறீங்களே உங்கள எல்லாம் தனியா விட்டா கல்யாணத்துக்கு முன்னாடி சீக்கிரமா புள்ள பெத்துருவீங்க போல இருக்குது என்றான் ஷ்யாம்.

 கலிகாலம் டா இது அங்க என்னடான்னா என் ஆளு கல்யாணத்துக்கு அப்புறம் தான் எல்லாம் என்று சொல்லிட்டு என்னை பக்கத்திலேயே நெருங்க விடாமல் என்னை பாடப் படுத்துரா. இங்க இவங்க ரெண்டு பேரும் போற போக்க பாத்தா கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாமே முடிச்சுட்டு வந்து நிப்பாங்க போல இருக்கு என்று கூறி கர்ணனையும் ஸ்ரேயாவையும் மாறி மாறி பார்த்தான் ஷ்யாம்.

ஷ்யாமை பார்த்ததும் இருவரும் சட்டென விலகி நிற்க, ஸ்ரேயா அவனை பார்க்க முடியாமல் தன் தலையை கவிழ்த்துத்துக் கொள்ள. அவள் அருகில் வந்தவன் என்னா….. இது… என்று கூறி அவள் முகத்தை நிமிர்த்த அவள் அவனை பார்த்து அசடு வழிய சிரித்தாள்.

என்ன டி… அம்மா பன்னிட்டு இருக்க நடு ரோட்ல…. என் பப்ளிகிட்ட எனக்கு ஒரு முத்தம் கூட கொடுக்க விடாமல் சொல்லிட்டு கொடுத்துட்டு, நீ மட்டும் இங்க ரோடு னு கூட பார்க்காம அவனுக்கு ஈடா ரொமான்ஸ் பன்னிட்டு இருக்க என்று கேட்க அது வந்து…. அண்ணா…. நான் அவன்கூட சண்டை போட்டுட்டேன் அண்ணா அவன் தான் வந்து ரோடுன்னு கூட பாக்காம என்கிட்ட வந்து எனக்கு முத்தம் கொடுத்தான் அண்ணா எனக்கு எதுவும் தெரியாது அண்ணா என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கூற.

யாரு…உனக்கு…. ஒன்னும் தெரியாது இதை நான் நம்பனும்… ம்ம்…. என்று அவளை பார்த்துவிட்டு, தம்மாத்தூண்டு இருந்துட்டு என்னமா… கிஸ் அடிக்கிற நீ… அவன் உன் பின்னாடி வந்தது.. உன்ன தூக்கிட்டு வந்து காரோட நிறுத்தி ச்சீ… ச்சீ… அதுக்கு மேல நான் எப்படி என் வாயால சொல்லுவேன் இதை எல்லாம்..

டேய் கர்ணா கொஞ்சமா கல்யாணம். பண்ணின அப்பறோம் ரொமான்ஸ் செய்றதுக்கு கொஞ்சம் மிச்சம் வெச்சுக்கோடா இப்பவே எல்லாத்தையும் முடிச்சுட்டு அப்பறோம் பஸ்ட் நைட் அப்போ என்ன டா பண்ணுவீங்க என்று கேட்க.

ம்ம்ம்…. இப்போ என்ன பண்ணினமோ அதை தான் பஸ்ட் நைட் அப்போவும் பண்ணுவோம்.

உனக்கு என்ன டா இப்போ. பிரச்சனை நானே அவளை சமாதானம் பண்றதுக்கு என்ன என்னவோ பணி சமாதானம் செய்ய டேய் பன்னிட்டு இருக்கேன் நீ வந்து குறுக்க நந்தி மாரி ஏன் டா நிக்குற இன்றி அவன் காதருகில் கூற, ஓ நிஜமாவே அவளை சமாதானம் தான் பன்னிட்டு இருக்கியா நீ சரி சரி அப்போ நீ அவளை சமாதானம் பன்னு நான் போய் என் வேலையை பாக்குறேன் என்று கூறிவிட்டு.

ஸ்ரேயாவை பார்த்து கிழவி போல ம்ஹும்… பாத்து டி அம்மா… எங்க பையன் தங்கம் அவனை கொஞ்ச நாளைக்கு முழுசா விட்டு வை டி….. என்று கூறிவிட்டு உள்ளே சென்றான்.

ஷ்யாம் சென்றதும் கர்ணனை பார்த்து முறைக்க அவளை வேகமாக வந்து இடுப்போடு தன் கைகளை சேர்த்து தன்னுடன் ஒட்டி நிறுத்தியவன்.சாரி டி ஸ்ரேயா என்று கூறி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்து முறைந்தவள் தன் நெற்றியியோ முத்தமிட்ட பின் அவனை அனைத்துக்கொண்டு அவனை மன்னித்திருந்தால்.

❤️

காரில் வாமினியிடம் குணா வம்பு செய்ய இவனுக்கு இன்று என்ன ஆனது இவ்வளவு பேசுகிறான் என்று யோசித்துகொண்டே கார் கதவை திறந்து கொண்டு இறங்கி காரை பார்த்துக்கொண்டு ஒட்டினால்.

 குணா அவளை துரத்திச் செல்லவும் அவனை திரும்பி பார்த்துக் கொண்டே அப்போதி ஒருவர் மீது மோடிதிவிட்டால்.

தன் தலையை தேய்த்துவிட்டுக்கொண்டே அப்படியே நின்று விட்டு சாரி சார் என்று சொல்லிக் கொண்டு தன் எதிரே இருந்தவரை நிமிர்ந்து பார்க்க.

தனக்கு எதிரே நின்றவனை பார்த்து அதிர்ச்சியானவள். பயத்தில் பின்னாடியே செல்ல அவள் எதிரில் நின்றிருந்தா வருண் முன்னோக்கி ஒரு குரூற பார்வையால் அவளை மேலிருந்து கீழாக பார்த்தவாறே வர.

பின்னால் சென்ற வாமினி குணாவின் மீது இடித்துக்கொண்டு நின்றாள். பின் அவனை நிமிர்ந்து பார்த்தவள்.

(என்னங்க யாரு இந்த வருண் என்று தானே யோசிக்கிறீங்களா, நம்ம வாமினியோட காலேஜ் தாங்க அவனும், வாமினியோட கிளாஸ் லா சேர்ந்த அப்போ அவளை அன்றே அடைந்து தீணும்னு சொன்ன அப்போ கூட அவன் ஃபிரெண்ட் குட்டி, கொஞ்ச நாள். போகட்டும் டா என்று சொல்லிட்டு வருணை அமைதியாக இருக்க வைத்தானே அவன் தான்.)

குணாவும் அவனை பார்த்தவன் இவன் என்ன இங்க பண்றான் என்று யோசிக்க, வாமினியின் முன் வந்த வருண் ஏன் வாமினி அன்னை பார்த்து பயந்து பின்னால் போற என்று கூறி இவள் கையை பிடித்து இழுக்க இதை எதிர் பார்க்காத இருவருமே அதிர்ந்தனர்.

அவன் வாமினியை பிடித்திருந்த கையை பிடித்த குணா, ஏய் என்ன பண்ற முதல்ல அவ மேல இருந்து கையை எடு என்று கூற.நீ யாரு டா அதை சொல்றதுக்கு என்று கூறி குகனின் கையை தன்னிடம் இருந்து பிரித்தவன் வாமினியை ஒரு சுழற்று சுழற்றி அவளை தன் கைக்குள் கொண்டு வந்து நிறுத்திய வருண் இப்போ என்ன டா பண்ணுவ நீ யாரு இது எல்லாம் கேட்க என்று அவன் கேட்க.

 நான் அவளை கட்டுக்க போறவன்டா என் முன்னாடியே நான் கட்டிட்டு போற பொண்ணு கைய புடிச்சி இழுத்து உன் கைக்குள்ள வச்சுக்குவியா நீ என்றான் குணா கோபத்தோடு.

 குணா குறியதைக் கேட்டு அதிர்ச்சியான வருண் என்னடா…. உனக்கு இவளுக்கும் கல்யாணமா…ஃபிக்ஸ் ஆகிவிட்டதா நீயும் நம்ம காலேஜ் தானே படிக்கிற என்னை விட வயசு சின்னவன் தானே என்று கேட்டவன்.

 வாமினியை பார்த்து குனிந்து ஏண்டி நீயும் நானும் ஒரே டிபார்ட்மெண்ட்தான் உனக்கும் எனக்கும் ஒரே வயசு தான் அப்படி என்கிட்ட பிடிக்காமா என்ன விஷயம் அவன் கிட்ட புடிச்சிருக்கு நீ அவனை கல்யாணம் பண்ணிக்க போற என்று கேட்டான் வருண்.

 வாமினி எதுவும் கூறாமல் அவனை முறைத்து விட்டு என்ன முதல்ல விடுடா என்னை எதுக்குடா புடிச்சிருக்க என்று அவன் கையை உதிரி கொண்டு குணாவிடம் போய் நின்றவள் வருணை பார்த்து முறைக்க.

 ஏய் அதுக்குள்ள ஏண்டி அவன்கிட்ட போன இன்னும் கொஞ்ச நேரம் என்கிட்ட நின்னுட்டு இருந்தேன்னு உன்ன நல்ல நான் ஒரு உரசிட்டு  இருந்திருப்பேனே என்று சொன்னான் வருண்.

 இதைக் கேட்டதும் கோபம் வந்த குணா அவனை அடிக்கச் செல்ல வாமினி அவன் கையை பிடித்து இழுத்து நிறுத்தினாள் . இவன்கிட்ட பேச என்ன இருக்கு அவனை பத்தி தான் தெரியுமே சரியான பொறுக்கின்னு அவன் கிட்ட எதுக்கு நம்ம வீணா வம்புக்கு போகணும் வா நம்ம போகலாம் முதல்ல இங்கிருந்து என்றால் வாமினி.

 ஓ நான் பொறுக்கியா சரி சரி அதனால தான் நீ உன்கிட்ட லவ்வ சொன்னப்ப என்னை வேண்டாம்னு சொல்லிட்டு அவனை போய் லவ் பண்ண போயிட்டியா என்றான்.

 ஏய் அவன் உன்ன விடு ஒரு ரெண்டு மூணு வயசு சின்னவனா தாண்டி இருப்பான். அவனுக்கு என்ன தெரியும் சின்ன பையன் ஒண்ணுமே தெரியாது கல்யாணமான அன்னைக்கு பஸ்ட நைட் என்ன பண்ணனும் கூட அவனுக்கு தெரியாது.

ஆனா என்னை பாரு உன் வயசு தான் நான் எனக்கு இதைவிட நிறைய அனுபவம் இருக்கு என்கூட வந்துவிடு உன்னை விதவிதமா வச்சு நான் எப்படி இருக்கணும்னு செஞ்சு காமிப்பேன் என்றான் இரட்டை அர்த்தத்தொடு.

 அவள் கூறியதைக் கேட்டு முகம் சுளித்த வாமினி குணா வா நம்ம முதல்ல இங்கிருந்து போலாம் என்றாள்.

ஆமா போ… போ…அவன் தான் உன்ன நல்ல வச்சு பாத்துக்குவான் சரியா என்று கிண்டல் செய்து வருண் மீது  கோபம் கொண்ட குணா சட்டென திரும்பி வருண் எதிர்பார்க்காத சமயம் பார்த்து அவன் வாயிலேயே ஓங்கி ஒரு குத்து விட அவன் வாயிலிருந்து ரத்தம் பொலபொலவென கீழே  வழிந்தது.

 வருண் திருப்பி குணாவை அடிக்க போக அப்போது வருனுடைய பிரெண்ட்ஸ் சேர்ந்து அவனைப் பிடித்துக் கொண்டு டேய் பேசாம இருக்க மாட்டியா எங்க போனாலும் ஏதோ ஒன்னு பண்ணி பிரச்சினை பண்ணிட்டு வர இதுக்கு தான் உன் கூட வரதே இல்ல முதல்ல வா இங்கிருந்து போகலாம் என்று அவனை இழுத்துக் கொண்டு அவன் பிரண்ட்ஸ் திரும்பி நடந்தனர்.

 தன் பிரெண்ட்ஸுடன் சென்று கொண்டே வருண் வாமினியை திரும்பி ஒரு விதமான பார்வை பார்த்துவிட்டு அவர்களுடன் சென்றான்.

 வாமினி திரும்பி வா குணா என்று அவனை இழுத்துக்கொண்டு காரில் ஏறி இருவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

(இன்னும் சில நாட்களில் அவளுக்கு வர போகும் ஆபத்து தெரியாமலேயே)

❤️

குருவிற்கும் பிரியாவிற்கும் ஜாதகம் பார்த்து விட்டு சென்று அப்போதுதான் வீட்டிற்கு வந்தார்கள் குருவின் பெற்றோர்கள்.

மாலையாகிவிட்டதால் அவர்கள் வீட்டுக்குள் வரும்பொழுது வீட்டிற்குள் கமகமவென்று வாசம் வந்தது என்ன என்று அவர் அம்மா நேராக கிட்சன் சென்று பார்க்க பிரியா அங்கே இரவு உணவு தயார் செய்து கொண்டிருந்தாள்.

 என்னடா பிரியமா செய்யற வாசல் வரைக்கும் வாசம் கமகமன்னு வருது அது ஒன்னும் இல்லம்மா சிம்பிளாதாமா செய்ற நைட்டுக்கு எல்லாரும் வந்துருவீங்க இல்ல பசிக்கும் அலைஞ்சுட்டு வந்துருவீங்கன்னு தான் சீக்கிரமா சாப்பாடு செஞ்சேன் என்றால் பிரியா.

 சரி சரி ஸ்ரேயா எங்க… அவள் உன் கூட துணைக்கு எதுவுமே செய்யல என்று கேட்க அவள் நீங்க கிளம்பும்போது காலையில வெளில போயிட்டாம்மா மீனுவ பாத்துட்டு வரதுக்கு.

 இப்போ வர்ற நேரம் தான் நினைக்கிறேன் என்று பிரியா கூறிக் கொண்டிருக்கும்போதே ஸ்ரேயா என்னடி நான் இல்லாத நேரம் எங்க அம்மா கிட்ட என்ன பத்தி சொல்லிக் கொடுத்துட்டு இருக்குற என்று கூறிக்கொண்டு கிச்சனுக்குள் வந்தால் .

 அவ என்ன டி என்கிட்ட சொல்லி கொடுத்தா… நான் உன்னை எங்கேன்னு தான் கேட்டேன் நீ தான் வெளியில போயிட்டேன்னு சொன்னா உன்கிட்ட நான் போகும் போது என்ன சொல்லிட்டு போன நான் வர வரைக்கும் வீட்டை விட்டு வெளியே போகாதடி சொல்லிட்டு தானே போனேன் என்று பிரியாவையும் ஹாலில் உட்கார்ந்து இருந்த குருவையும் பார்த்து கண்ணை காட்டி கேட்டார்.

  அவள் அம்மாவின் அருகில் வந்து அம்மா… பிரியா நம்ம சொன்னா சொன்ன மாதிரி இருப்பா மா அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நீ எதுக்கு பயப்படாதே என்று ஸ்ரேயா கூற அவர் திருப்பி ஏய் எனக்கும் பிரியாவை நல்லா தெரியும் டி   ஆனா…. உங்க அண்ணன்  இருக்கான் பாரு அவனதான் நம்ப முடியாது என்று கூறி குருவை பார்க்க அவன் இவர்கள் தன்னை பார்த்து ஏதோ பேசிக் கொள்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது குருவிற்கு.

 சரி சரி பிரியா கொஞ்சம் அடுப்பில் ஆஃப் பண்ணிட்டு வாம்மா என்று கூறி அவளை கையோடு அழைத்துச் சென்றார்.

 ஹாலிற்கு வந்த அனைவரும் உட்கார ப்ரியாவை தன் அருகில் அமர்த்தி கொண்டார் குருவின் அம்மா.குரு அவன் அம்மாவையே குரு குரு என்று பார்க்க என்னடா அப்படி பாக்குற என்ன என்று அவன் அம்மா கேட்க.

கிட்சனில் நின்று என்னை பார்த்து நீயும் ஸ்ரேயாவும் ஏதோ ரகசியம் பேசுனீங்களே என்ன அது என்று குரு கேட்க. அது ஒண்ணுமில்ல டா உன்னோட பெருமையை தான் பேசிட்டு இருந்தோம் என்று கூறிவிட்டு சரி சரி இது எல்லாம் அப்பறோம் பேசிக்கலாம் என்று கூறியவர். ஏங்க ஜோசியர் என்ன சொன்னாருனு சொல்லுங்க என்று கூற.

அவர் தொண்டையை கணைத்துக் கொண்டு குருவை பார்க்க இவரு எதுக்கு இப்போ இவ்ளோ பில்ட் அப் குடுக்குறாரு என்று யோசித்தவன். தன் சாந்தி முகூர்த்தத்தை பற்றி என்ன சொல்ல போகிறார் என்று கவனமாக கேட்க ஆரம்பித்தான்.

உங்க ரெண்டு பேரோட ஜாதகத்தையும் பார்த்துட்டு ஜோசியர் ரெண்டு பேரோட பொருத்தமும் ரொம்ப நல்லா இருக்குனு சொன்னாங்க என்று கூற.

அப்பா…. அது எனக்கே தெரியும் நீ வல வலனு பேசாம ஸ்ட்ராயிட்டா விஷயத்தை சொல்லு என்று அவசர பட்ட குருவை பார்த்து அவன் அம்மாவும் ஸ்ரேயாவும் பார்த்தியா அவசரத்தை என்று கண்களாலேயே ஜாடை செய்து கொண்டனர்.

இதை ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தான் குரு.அது ஒன்னுமில்ல டா நீங்க ரெண்டு பேரும் அவசர அவசரமா கல்யாணம் பண்ணிட்டிங்களா, அதுவும் கல்யாணதுக்கு முன்னாடியே ஒன்னா வேற…. என்று அவர் நிறுத்த.

பிரியாவும், குருவும் சங்கடத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு,அவரை பார்க்க அவர் தொடர்ந்தார். நேரம் பார்க்காமல் எல்லாமே நடதிரிச்சுல அதனால வர வெள்ளிக்கிழமை அன்று பிரியாவிற்கு தாலி பிரிச்சு கோர்க்க தேதி குறிச்சிருக்கார் என்று கூறி நிறுத்த.

சரி பா… அப்பறோம் என்ன சொனார் என்று அவன் அவசர பட, உள்ளுக்குள் அவனை பார்த்து மகனே அப்படியே என்ன மாறியே இருக்க டா இந்த விசயத்துல என்று நினைத்தவர்.

தாலி பிரிச்சு கோர்க்குற அன்றைக்கு டான் மற்ற எல்லாமே வைத்துக்கொள்ள சொன்னார் என்று கூறி அவனை பார்க்க. என்ன இன்னும் மூணு நாள் கழிச்சுதான் சாந்தி முகூர்த்தமா… என்று அதிர்ச்சியாக அவன் கேட்க.

அவன் அம்மா தலையில் அடித்துக்கொண்டு அப்படியே உங்க அப்பனை மாதிரியே இருக்க. ரெண்டு பேரும் இதுல ஒத்துமையா இருக்கீங்களா, இதுல ஒரே மாதிரி தான் டா இருக்கீங்க என்று கூற.

அவன் திரும்பி அவன் அப்பாவை பார்க்க… அவர் இவனை பார்த்து கண்களை மூடி திறந்து ஆம்….என்பது போல அவனை பார்த்தார்.

குருவின் அம்மா இப்போ கேட்டியே நானும் உன் தங்கச்சியும் ஏதோ ரகசியம் பேசிட்டு இருந்தோம்னு, உன்னோட லட்சணத்தை தான் பேசிட்டு இருந்தோம் அதை நீயே இப்போ நிரூபிச்சுட்ட டா எல்லார் முன்னாடியும் என்று கூறிவிட்டு சரி பிரியா நீ வா…நாம போய் மற்ற வேலை எல்லாம் பாக்கலாம்.

நீ வெள்ளிக்கிழமை வரை என் கூட என் ரூம்லயே படுத்துக்க, எங்க நீங்க குரு கூட போய் படுத்துக்கோங்க ஒரு ரேண்டி நாளைக்கு என்று அவர் கூற…

ஏண்டி  வள்ளி எனக்கும் ரெண்டு நாளைக்கு தள்ளி தான் இருக்கனுமா என்று அவரும் அதிர்ச்சியில் கேட்க. வள்ளி தலையில் அடித்துக்கொண்டு விவஸ்தை கேட்ட மனுஷா… வயசு பிள்ளைங்க முன்னாடி என்ன பேசுறதுன்னு ஒரு விவஸ்தை இருக்க உங்களுக்கு என்று கூறி உள்ளே எழுந்து சென்று விட.

பிரியவும், ஸ்ரேயாவும் சிறித்துக்கொண்டே உள்ளே ஓடிவிட்டனர்.குரு அவரை பார்த்து அப்பா… நீ என்னை விட கேடிய இருந்திருப்ப போல என்று கூறி தலையில் அடித்துக்கொண்டே மேலே தான் ரூமிற்கு சென்றுவிட்டான் 

❤️

EPI 57

உன்னை பிரிந்தாலும்…..

உனக்காக என் வாழ்வை வாழ்வேன்….

லயா 💞

ஸ்ருதி, மிருதி ஜோடிகளுக்கு ஜாதகம் பார்த்துவிட்டு வந்ததை மீனுவிடமும், விக்ரமிடமும் தெரிவித்தார் மௌலி.

பின் விக்ரமிர்க்கும், மீனுவிற்கும் ஜாதகம் பார்த்ததையும், மீனுவிற்கு ஆபத்து வந்தது பற்றி ஜோசியர் சொன்னதையும், இன்னும் 2 மாத காலத்திற்கு மீனுவை ஜாக்ரதையாக பார்த்துக்கொள்ளும் படி சொன்னதையும்.

குல தெய்வம் கோவிலில் ஒரு சிறு பரிகாரத்தையும் செய்ய சொன்னதையும் கூறினார்.

இரவு உணவை எல்லாம் முடித்து விடு அனைவரும் தமது அறைகளுக்கு செல்ல…… அடுத்த நாள் காலை  மீனுவிற்கு வந்து உடல் நிலையை சரி பார்க்க வந்திருந்த டாக்டர் பரவாயில்லையே மீனு இப்போது நன்றாகவே உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருக்கிராய் .

மீனு… உன் கணவர் உன்னை நன்றாக பார்த்துக்கொள்கிறார் என்று கூற ஆம் என்று கூறியவள் அவனை பார்த்து அவன் என்ன விட்டு நகருவதே இல்லை டாக்டர் எல்லாவற்றையும் ரூமிற்கே கொண்டு வந்து விடுகிறான்.

என்னை நடக்க கூட விடுவதில்லை என்று அவனை பார்க்க, அவன் சிரித்துக்கொண்டே உடல் நிலை ஒரு அளவு சரி ஆனதும் உன் இஷ்டப்படி இரு என்று விக்ரம் கூற.

டாக்டர் மீனுவை பார்த்து இப்போது ஒரு அளவு உடல்நிலை சரியாகிவிட்டது மீனு நீ கொஞ்சம் கொஞ்சமாக நடக்க ஆரம்பிக்கலாம் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூறியவர்.

விக்ரமிடம் திரும்பி அவங்க கொஞ்ச கொஞ்சம் நடக்கலாம், தினமும் சாப்பிட்ட பிறகு இரவு ஒரு சின்ன வாக் போய்ட்டு வாங்க, அப்போதான் சாப்பிடது நன்றாக ஜீரணம் ஆகும் அதே போல ஒரே இடத்தில் இருப்பதும் அவர்களுக்கு சோர்வாய் கொடுக்கும் என்று கூறினார்.

டாக்டர்…. என்று மீனு தயக்கமாக அவரை அழைக்க என்ன மீனு… ஏதாவது என்னிடம் கேட்க வேண்டுமா என்று கேட்டார். ஆமாம் என்று தலை அசைத்தவள் விக்ரமை ஒரு பார்வை பார்த்துவிட்டு என்னை குளிக்கவே விட மாட்டேன் என்கிறான்.

என்னை சுற்றி  ஒரே ஹாஸ்பிடல் வாடை அடிக்கிறது. எனக்கு என்னவோ போல இருக்கிறது என்று மீனு கூற. அவர் சத்தமாக சிரித்தார்… சிரித்தவர் நான்தான் மீனு ஒரு இரண்டு நாட்களுக்கு குளிக்க வேண்டாம் என்று சொன்னேன்

உனக்கு உடலில் நிறைய ரத்தம் வெளியேறி இருக்கிறது. புது ரத்தமும் எற்றி இருப்பதால், சிலருக்கு இந்த சமயத்தில் குளித்தால் பிக்ஸ் வந்துவிடும் அதனால் தான் வேண்டாம் என்றேன்.

இன்று தான் உனக்கு கொஞ்சம் உடல் நிலையில் வித்யாசம் தெரிகிறதே நீ உடம்பிற்கு சுடு தண்ணீரில் வைத்து உடல் முழுவதும் துடைத்துக்கொள். நாளை வேண்டுமானால் நீ குளித்துக்கொள் என்றார்.

பின் மறுபடியும் அவள் காயத்தை ஆராய்ந்தவர், தையலை சரி பார்த்து விடு வேறு கட்டு போட்டுவிட்டு மாலை வருவதாக கூறி சென்றார்.

 அவர் சென்றதும் மீனும் விக்ரமை பார்த்தது பார்த்தியா டாக்டர் நாளைக்கு என்ன குளிக்கலாம் என்று சொல்லிட்டாங்க என்று கூறினால்.

டாக்டர் சென்றதும் நர்சு அழைத்து மீனுக்கு போட்டு வந்து ட்ரிப்சை சிறிது நேரம் கழட்டிவிட சொல்லி இந்த விக்ரம் நர்சிடம் கொரோ அவர் வந்து அவளுக்கு ட்ரிப்ஸ்ய் கழட்டிவிட்டு சென்றார்.

அவர் சென்றதும் மீனு கட்டிலில் இருந்து எழுந்து உட்கார அவசரமாக அவள் அருகில் வந்து விக்ரம் என் மீது ஏன் எந்திரிச்சிட்ட ஏதும் வேணுமா உனக்கு என்று கேட்டான்.

 எனக்கு ஒன்னும் வேணாம் விக்ரம் நான் போய் சுடுதண்ணியில் என் உடம்பு துடிச்சிட்டு வரேன் டாக்டர் இப்பதான் சொன்னாரு சுருதி வச்சு உடம்பை துடிச்சுக்கலாம்னு சொல்லி என்று கூறி எழுந்திருக்க அவளுக்கு லேசாக உடல் தள்ளாட அவளால் சரியாக நிற்க முடியவில்லை.

கிட்டத்தட்ட பத்து நாட்களாக மீனு படுக்கைலேயே இருந்ததால். திடீர் என எழுந்து நடக்கப்போக அவளால் முடியவில்லை .

அவளை கட்டிலில் அப்படியே அமர வைத்தவன் சென்று அவர்கள் ரூம் கதவை சாற்றி விட்டு வந்தவன். மீனுவின் அருகில் வந்து அவளை அப்படியே தான் கைகளில் எந்த அவனை புரியாமல் பார்த்த மீனுவை பார்த்து நான் உனக்கு உடலை துடைத்து விடுகிறேன் என்றான்.

அவன் அப்படி கூறியதும் மீனு என்னை இறக்கி விடு நானே என்னை சுத்தம் செய்து கொள்கிறேன். நீ என்னை இறக்கி விடு விக்ரம் என்று மீனு கூற அவன் அவள் சொல்வதை காதிலேயே வாங்க வில்லை.

நேராக பாத்ரூம் சென்றவன் அங்கே ஒரு மேடையில் அவளை அமர வைத்து சூடு தண்ணீரை ஒரு டப்பிள் பிடித்து வந்து அவள் அருகில் வைத்தவன்.

அவளை பார்க்க விக்ரம் அதுதான் நீ எல்லாத்தையும் கொண்டு வந்து வைத்துவிட்டாயே நீ வெளியே இரு நான் என்னை சுத்தம் செய்து விடு உன்னை கூப்பிடுறேன் என்றால் மீனு.

அவளை முறைத்தவன் நமக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆக போகிறது ஆனால் நீ இன்னும் வெட்கபட்டுக்கொண்டே இருக்கிறாய் நான் உன்னை முதல் முறை பார்ப்பதை போலவே.

நான் உன்னை பார்த்துக்கொள்ள தானே இருக்கிறேன் நீ இப்படி என்னை தள்ளி வைப்பது சரியா என்று அவன் கூற. அவள் அது இல்ல விக்ரம் இது வெளிச்சமா….. அதுவும் பட்ட பகலில்  நான்… அப்படி எப்படி உன்முன்னால் என்று ஒவ்வொரு வார்த்தையாக திக்கி திணறி வெட்கப்பட்டுக்கொண்டே அவள் சொல்ல.

என்னிடம் எதற்கு மீனு இவ்ளோ தயக்கம் வெட்கம் எல்லாம் உனக்கு. நான் உன்னை இதற்க்கு முன் முழுவதுமாக பார்த்ததே இல்லையா என்று விக்ரம் குறும்பாக கூறி அவளை பார்க்க.

அவன் அப்படி கூறியதும் மீனுவின் முகம் வெட்கத்தால் சிவந்து விட்டது. அவள் அவனை பார்க்காமல் தன் தலையை வெட்கத்தில் குனிந்து கொள்ள.

அவள் அருகில் வந்து அவள் போட்டிருந்த கௌனின் பட்டனை களற்ற கையை கொண்டு வர அவன் கையை பிடித்த மீனு அவனிடம் பார்வையாலே ப்ளீஸ் என்று கெஞ்ச, அவன் விடுவதாக இல்லாமல் அவன் அவளின் கெஞ்சலை சட்டை செய்யாமல் அவன் மிஞ்ச…. மீனு அவன் கைகளை இருக்க பற்றிக்கொள்ள…

அவனும் பதிலுக்கு அவள் பிடித்திருந்த கையில் முத்தமிட்டவன், அவள் கண்களையே பார்க்க அவளும் அவன் காகளையே பார்க்க தன்னிலை மறந்தால் மீனு.

மெதுவாக அவள் கைகளை விலக்க மீனு,மீனு எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்க, விக்ரம் அவள் கண்களை பார்த்துக்கொண்டே…..அவள் ஆடையை முழுவதுமாக அகற்றியவன் ஈர துண்டு கொண்டு அவள் உடலை மெதுவாக அவளுக்கு வலிக்காத வண்ணம் துடைத்து  விட்டான்.

அவன் செயலில் சிறிதும் காமம் இல்லாமல், மீனுவிற்கு அவன் அன்பையும், அக்கறையையும் முழுவதுமாக காட்டிக்கொண்டு இருந்தான் விக்ரம்.

மீனுவும் அதில் கரைத்து தன்னை மறந்து இருந்தால்.அவன் அவள். உடல் முழுவதும் துடைத்து விட்டு அவள் மேல் ஓரு துண்டை சுற்றி பாத்ரூமில் இருந்து தூக்கி வந்தவன் கட்டிலில் அவளை படுக்க வைத்தவன் சென்று அவளுக்கு ஏற்ற லேசான உறுத்ததாத ஆடையை எடுத்து அவளுக்கு போட்டு விட்டான்.

அதுவரை மீனு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால். பின் மீனுவிற்கு தலை சீவி அழகாக ஒரு சின்ன ஹேர்ஸ்டைளை செய்து விட்டு வலை தூக்கிக்கொண்டு போய் கண்ணாடியில் காட்ட.

மீனு கண்ணாடியை பார்தவள் விக்ரமை பார்த்து அழகா தலை சீவி விட்டிருக்கே டா… என்று கூறி அவனை பார்க்க உனக்கு இது எல்லாம் தெரியுமா என்று விக்ரமிடம் மீனு கேட்க.

சிறு வயதில் வாமினிக்கு விளையாட்டாக தலை வாரி விட்டது இன்னைக்கு என் பொண்டாட்டி கிட்ட தலை வாரி விட்டு பாராட்டே வாங்கிட்டேன் என்றான் சிரித்துக்கொண்டே.

இதற்க்கு எனக்கு பரிசு எதுவும் இல்லையா வெறும் பாராட்டு தானா என்று அவன் அவளை பார்த்து கேட்க. மீனு வெட்கப்பட்டுக்கொண்டே அவன் மார்பில் முகத்தை மறைத்துக்கொள்ள.

அவள் மூச்சுகாற்று அவன் மார்பில். சூடாக பரவ ஏய்… மீனு… என்ன டி பண்ற என்று அவன் கேட்க. அவள் எதுவும் பேசாமல் இருக்க, அவளை பெட்டில் கொண்டு படுக்க வைத்தவன்.

அவள் அருகில் படுத்துக்கொண்டு ஒரே ஒரு முத்தம் மட்டும் டி ப்ளீஸ் என்று அவன் கெஞ்ச. அவளும் மௌனமே சம்மதமாக அவனை பார்த்து சிரிக்க. அவசரமில்லாமல் அவளை முத்தமிட்டான்.

❤️

வினித் தன் புது படத்திற்க்காக ஒரு மீட்டிங் அவன் ஆஃபிஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க அதை அட்டென்ட் செய்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருக்க.

வழியில் ஸ்ருதியை பார்த்தவன் டிரைவரிடம் மெதுவாக ஓட்ட சொல்லிட்டு ஸ்ருதியை பின் தொடர சொன்னான்.

ஸ்ருதி யாருடனோ போனில் பேசிக்கொண்டே சாலை ஓரம் நடந்து கொண்டிருக்க. அவள் பின்னால் சில பெண்கள் அவளையே பின் தொடர்ந்து வருவதை காரினுள் இருந்து வினித் பார்த்தான்.

 உடனே தான் போனை எடுத்து அவளுக்கு டையல் செய்ய, அவள் வேறு யாருடானோ பேசிக்கோண்டிருப்பதால்.அவன் கால் போக வில்லை. டிரைவரிடம் காரை ஓரமாக நிறுத்த சொல்லிவிட்டு தன்னை அடையாளம் தெரியாதவாறு காரில் இருந்த ஒரு விக்கை எடுத்து போட்டுக்கொண்டு முகத்திர்கி மெஸேக் ஒன்றை மாட்டிக்கொண்டு கீழே இறங்கி ஸ்ருதியை பின் தொடறும் பெண்கள் பின் சென்றான்.

ஷுர்த்தி போன் பேசிக்கொண்டே ஒரு சந்திற்குள் திரும்ப அவள் பின்னே சென்ற பெண்களும் வேகமாக நடந்து ஸ்ருதியின் வழியை மறித்து  அவளை சுற்றி வளைத்து நின்றனர்.

ஸ்ருதி எதுவும் புரியாமல் ஒருவித பயத்தோடு அவர்களை பார்க்க, அதில் ஒருத்தி உனக்கு எவ்வளவு தைரியம் இருந்த எங்க வினித்தை உன் காலை பிடிக்க வைத்திருப்பாய் நீ என்று கூறி அவள் மேல் சட்டையை பிடிக்க, அதுவரை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த வினித் ஸ்ருதியின் சட்டையை பிடிக்கவும் வேகமாக அவளை நோக்கி வந்தான்.

அவன் வருவதற்குள் அங்கிருந்த பெண்கள். ஸ்ருதியை தகாத வார்த்தையில் திய அவள் அழுது கொண்டு அவர்களிடம் என்ன சொல்வது எண்டது தெரியாமல் இருக்க, அதில்  ஒருத்தி நீ எல்லாம் ஒரு பெண்ணா எங்க வினித்தையும் உன் வீட்டுக்கு வர வெச்சிச்சிருக்க, அதே போல அந்த டி எஸ் பி யையும் வர வெச்சிருக்க உனக்கு ஒருத்தன் பத்தலையா உன் மூஞ்சிக்கு எல்லாம் எங்க வினித் கேக்குதா என்று கூற

ஸ்ருதி இல்லை என்று தலை ஆட்ட என்ன டி வாயை திறந்து பேச மாட்டியோ என்று ஒருத்தி கேட்க. ஏய் அவ பொண்ணுங்க கிட்ட எல்லாம் பேச மாட்ட போல, ஆம்பளைங்க கிட்ட மட்டும் தான் பேசுவ போல என்று கூறி அவள் அருகில் வந்து ஸ்ருதியின் சட்டையில் கை வைத்து சட்டென முன் சட்டையை தான் கையால் கிழித்தால் அந்த பெண்.

ஸ்ருதியின் உள்ளாடை அப்பட்டமாக தெரிய ஒருத்தி நல்லா தான் டி எல்லாத்தையும் வெச்சிருக்க இதெல்லாம் காட்டி எங்க வினித்தை மயக்கிட்டியா என்று ஒருத்தி இன்னும் பச்சையாக கேட்க.

ஸ்ருதி தன்னை இப்படி ஒரு வார்த்தை சொல்லிவிட்டார்களே என்று கண்களில் கண்ணீர் வர தான் மானம் மறைக்க கூட மறந்து அழுக, அப்போது ஒருத்தி பையில் எதையோ வெளியில் எடுத்து அவள் மேல் வீச அவள் என்ன வீசுகிறாள் என்று கூட தெரியாமல் அப்படியே நின்ற ஸ்ருதியின் முன் வந்து வினித் அவளை மறைத்தவாறு ஸ்ருதியை அணைத்து அவர்களிடம் இருந்து அவளை காப்பாட்ற அவர்கள் வீசிய அழுகிய முட்டையை தன் மீது முழுவதுமாக வாங்கி கொண்டவன்.

அவர்களை திரும்பி பார்த்து கோபத்தில் ஒருத்தியின் கையை பிடித்து முறுக்கி ஓரு பெண்ணிடம் இப்படி நடந்து கொள்கிறீர்களே நீங்களும் பெண்கள் தான ச்சே… என்று கூறி அந்த பெண்ணை அங்கிருந்து தள்ளி விட்டான்.

அப்போது போலீஸ் ஜீப் சைரன் சத்தத்துடன் அங்கு வர, அந்த பெண்கள் தப்பித்து ஓடுவதற்குள் உள்ளிருந்து வந்த பெண் காவலர்கள் அவர்களை துரத்தி சுற்றி வளைத்து பிடித்துக்கொண்டனர்.

ஜீப்பில் இருந்து இறங்கிய சத்யா அவர்களை ஜீப்பில் ஏற்ற சொல்லிவிட்டு வினித்தின் அருகில் வர, முதலில் அவனை அடையாளம் தெரியாமல் இருக்க பின் வினித்தை கண்டு கொண்டவன், எதுவும் ஆக வில்லையே என்று கேட்டான்.

நல்ல வேலை நீ கூப்பிடும் போது தான் நான் ஸ்டேஷானில் தான் இருந்தேன். என்ன விஷயம் என்று நாம் விலாவரியாக பிறகு பேசிக்கொள்ளலாம். முதலில் ஸ்ருதியை இங்கிருந்து அலைத்து செல்லலாம் என்று கூற, அப்போது டம் தான் அணைப்பில் இருந்த ஸ்ருதியை பார்த்தவன் அவள் மயங்கி அப்படியே அவன் மீது சரிந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தவன்.

தான் டிரைவரை வர சொல்லிவிட்டு தான் மேல் போட்டிருந்த சட்டையை அவளுக்கு அணிவித்தவன் அவளை நேராக தான் தனியாக வசிக்கும் வீட்டிற்கு அழைத்து செல்ல, சத்யா மிருதியிடம் விஷயத்தை மேலோட்டமாக சொல்லி அவளை வினித்தின் பெங்கலாவிற்கு வர சொல்லிவிட்டு தானும் வினித்துடன் சென்றான்.

மற்ற பெண்களை காவல் நிலையத்திலேயே தான் வரும் வரை வைத்திருக்குமாறு கூறி சென்றான்.

EPI 58

நான் எங்கிருந்தாலும் உன் நினைவுகளோடு…

எப்போதும் உன்னுடையவனாக இருப்பேன்…

நீ எப்போதும் என்னுடையவனாகவும்

என் நினைவுகளுடனும் இருப்பாயா????

லயா 💞

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

நான் நேற்று வேளன்டைன்ஸ் டே ஸ்பெஷல் ஜோடி பத்தி கேட்டிருந்தேன். நிறைய ஃபிரெண்ட்ஸ் குரு பிரியாவையும், ஸ்ருதி வினித் ஜோடியையும் பற்றி எழுத சொல்லிட்டு இருந்திங்க.

இதில் குரு பிரியா ஜோடி தான் அதிகம் பேர் சொல்லிருக்காங்க அடுத்ததா வினித் ஸ்ருதி மூணாவதா நம்ம விக்ரம், மீனு ஜோடி சொல்லிருக்கீங்க.

நான் நாளை வேலன்டைன்ஸ் டே அன்று நம்ம குரு பிரியா பத்தி போஸ்ட் பண்றேன் ஃபிரெண்ட்ஸ் நீங்கள் படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க.

வாங்க நாம இன்றைய எபிசொடை பார்க்கலாம்.

ஸ்ருதியின் சட்டையை கிழித்து நடுரோட்டில் சுருத்தியை வினித்திற்காக சண்டை இழுத்த பெண்களிடம் இருந்து ஸ்ருதியை காப்பாற்றி அவர்களை போலீஸ்சில் ஒப்படைத்துவிட்டு.

ஸ்ருதியை தான் காரில் ஏற்றிக்கொண்டு அவன் பங்களாவிற்கு செல்ல அவனுடனே  சத்யாவும் சென்றான் செல்லும் வழியில் மிருதிக்கு கால் செய்து விஷயத்தை சுருக்கமாக சொல்லி விட்டு அவளை வினித் பங்களாவிற்கு வர சொன்னான்.

 வினித்தின் பங்களாவுக்கு வந்ததும் சுருதியை தன் கையிலும் தூக்கிக்கொண்டு வினித் அவன் அறைக்கு சென்று அவளை படுக்க வைத்து விட்டு, ஸ்ருதியய் நிலையை அறிய டாக்டரிற்கு கால் செய்து  பங்களாவிற்கு வரச் சொன்னான்.

பின் ஸ்ருதியை திரும்பி பார்க்க அவள் மேல் போர்த்தியிருந்த வினித்தின் சட்டை விலகி இருந்தது அதை சரி செய்ய அவள் அருகில் சென்றவன் ஒரு நிமிடம் தன்னிலை மறந்து அவள் மென்மைகளை கண்டு வியந்து தான் போனான்.

பின் தன்னை சுத்தரித்துக் கொண்டவன் அவள் மேல் போட்டிருந்த தான் சட்டையை எடுத்துவிட்டு, பெட்ஷீட் ஒன்றை எடுத்து போர்த்தியவன் கீழே வர அங்கு மிருதி அவசர அவசரமாக உள்ளே வந்துகொண்டு இருந்தால்.

அவளை பார்த்ததும் சத்யாவும், வினித்தும் வேகமாக அவள் அருகில் வந்து மிருதியிடம் ஸ்ருதிக்கு நடந்ததை விலாவாரியாக சொல்லி அவளை மேலே அழைத்து செல்ல. ஸ்ருதி படுத்திருந்த கோலம் கண்டு கலங்கித்தான் போனால் மிருதி.

அவர்கள்  இருவரையும் அறைக்குள் விட்டு விட்டு ஸ்ருதிக்கு மாற்றிக்கொள்ள  துணியை கொடுத்து விட்டு. சத்யாவும், வினித்தும் வெளியே வந்தனர்.

மிருதி ஸ்ருதியை பார்த்துவிட்டு தான் கண்களில்  வந்த கண்ணீரை துடைத்தவள், அவள் உடையை கழற்றிவிட்டு அவள் உடல். மேல் அழுகிய முட்டை நாற்றம் வீச ஒரு டப்பிள் பாத்ரூம் சென்று சூடு தண்ணீர் பிடித்து வந்து ஸ்ருதியை முழுவதுமாக துடைத்து விட்ட்டால் மிரு.

பின் டாக்டரும் வந்துவிட நேராக அவர்கள் காட்டிய அறைக்கு வர. அங்கேயிருந்த ஸ்ருதியை பார்த்து விட்டு அவளை பரிசோதித்தவர் அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் தான் இப்படி மயங்கும் இருக்கிறார் நான் இன்ஜெக்ஷன் போட்டிருக்கிறேன் இன்னும் சிறிது நேரத்தில் , கண் விழித்துவிடுவார் என்று கூறி அவளுக்கு  சில டேப்லெட்டுகளை கொடுத்து விடு சென்றார்.

சரியாக ஒரு மணிநேரம் கழித்து கண் விழித்தவள்.தன் அருகில் இருந்த மிருதியை பார்த்து கண்கள் கலங்க அவளை கட்டி அனைத்தவளை மிருதி தேற்றி அவளை காப்பாற்றுயது வினித் தான் என்று கூற ஸ்ருதி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால்.

வெளியில் நின்றிருந்த வினித்தும்,சத்யாவும் ஸ்ருதி அழும் சத்தம் கேட்டு உள்ளே வர, நேராக ஸ்ருதியின் அருகில் சென்று அவள் அருகில் அமர்ந்து ஸ்ருதியின்  கைகளை பிடித்துக்கொள்ள…

அவரகள் இருவரும் தனியாக இருக்கட்டும் என்று வெளியே செல்ல, வினித் ஸ்ருதியை பார்த்து சாரி பட்டுக்குட்டி ப்ளீஸ் என்னை மன்னிச்சிரு என்றார்.

அங்கு அவர்கள் பேசியாதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாதே என்று கூற அவன் பிடித்திருந்த தான் கைகளை விலக்கியவள்.

இங்க பாரு வினித் உனக்கும் எனக்கும் செட் ஆகாது என்றால் ஸ்ருதி. அவள் கூறியதை கேட்ட வினித் அதிர்ச்சியாக, அன்னிக்கு நைட் உன் நாளைக்கு வந்து உன்னிடம் சண்டையிட்டு மிரட்டி சென்றது உண்மைதான்.

ஆனால் நான் வீட்டுக்கு வந்த பிறகு தான் யோசித்தேன் உன்னை சமாதானம் செய்ய வந்துவிட்டு உன்னை கோபப்படுத்தி விட்டு வந்து விட்டேன் என்று, ஆனால் அடுத்த நாள் வந்த செய்திக்கும் எனக்கும் சத்தியமாக எந்த சம்பந்தமும் இல்லை.

 நான் உனக்கும் மிருதிக்கும் இப்படிப்பட்ட பெயர் வரும் அளவிற்கு நடந்து கொள்வேனா என்று நீ கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தாயா என்றான் வினித்.

 அவன் கூறியதைக் கேட்டு அமைதியாக இருந்த ஸ்ருதி சிறிது நேரம் எதுவும்  கூறாமல் இருந்தவள். அவனை ஒரு மென்மையான பார்வை பார்த்தவள்.

நீ சொல்வது எனக்கு புரிகிறது என்றால்.பின் அவனை தன்னிடம் வர சொன்னவள். பின் அவன் அருகில் வந்தால் எனக்கும் மிருதிக்கும் இப்படிப்பட்ட கெட்ட பெயரை நீ கண்டிப்பா உண்டாக்கி இருக்க மாட்டாய் என்று நான் நம்புகிறேன் என்றால் 

 அவன் அப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விட்டான் ஸ்ருதி தன்னை நம்புகிறாள் என்று நினைத்த வினித் அவளை ஒரு நிம்மதி பார்வையோடு பார்க்க. அவனைப் பார்த்தவாரு நான் உண்மையாகவே நம்புகிறேன் வினித்.

ஆனால்… என்று கூறி நிறுத்தி அவன் முகத்தை பார்க்க…. என்ன சுத்தி ஆனால் என்று கூறி கேட்க, நீ என்னை ஏமாற்றியது என்னால் மறுக்க முடியாது. நீ என் காதலை கொச்சைப்படுத்தி விட்டாய்  

 உன் முகம் கூட தெரியாமல் உன்னை நான் அவ்வளவு முழுவதுமாக காதலித்தேன். ஆனால் நீ…  என்னை  காதலிப்பதாக கூறி அப்புறம் என்னை சுற்றி சுற்றி வந்து என்னை உன் காதலில் விழ வைத்துவிட்டு மறுபுறம் வினித்தாக வந்து என்னை ஆழம் பார்த்திருக்கிறாய், நான் எப்படி பட்டவள் என்று பார்த்தாயா அல்லது உன் சொத்திற்காக உன்னை காதலிக்கிறேனா… இல்லையா என்று என்னை சோதனை செய்து பார்த்தாயா என்று கேட்டால் ஸ்ருதி.

 சுருதி இவ்வாறு கூறியது கேட்ட வினித்தின் மனம் சுக்கு நூறாக உடைந்தது. ஸ்ருதி நான் அவ்வாறு நினைத்து உன்னிடம் பழகவில்லை உன்னிடம் வம்பு செய்ய வேண்டும் என்று நினைத்து என்ரு அவன் கூறி முடிப்பதற்குள் அவளிடம் பேசாதே என்று செய்கை காட்டிய சுருதி.

 என்னால் மிருதிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காகத்தான் நான் இந்த கல்யாணத்திற்கு சம்மதித்திருக்கிறேன்.

 அவள் காதலும்,வாழ்க்கையும் என்னால் கெட்டுவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான் உனக்கும் எனக்கும் கல்யாணம் என்று பேசுவது எதுவும் கூறாமல் நான் அமைதியாக இருந்து விட்டேன்.

 நீயும் நானும் கல்யாணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் இருந்தாலும் உனக்கும் எனக்குமமான உறவு இப்படிதான் இருக்கும் நான் என்றும் உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டேன் இதையும் மனதில் வைத்துக் கொள் என்றால்.

 இதைக் கேட்டதும் மனது உடைந்த வினித் இங்க பாரு ஸ்ருதி நீ என்னை எப்படி வேணா நினைச்சு இருக்கலாம்.ஆனா உன்ன என் மனசுல நான் நினைச்சது உண்மைதான் என் காதல் உண்மை தான்.

உன்கூட விளையாடி பார்க்க வேண்டும் என்று மட்டுமே நினைத்தேனே தவிர உன்னை ஏமாற்றவோ அல்லது உன்னை டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும் என்று அவசியம் எனக்கு கிடையாது

 உன் கழுத்தில் தான் நான் தாலி கட்ட போறேன். நீ என் கூட இதே வீட்ல வந்து சந்தோசமா உன்ன நம்ம ரெண்டு பேரும் வாழத்தான் போறோம் அதையும் தான் நான் பார்க்கிறேன் என்றால் சுருதி திடமாக.

 வைராக்கியமாக தண்ணி திருமணம் செய்து கொள் செய்து கொண்டாலும் தன்னுடன் வாழ மாட்டேன் என்று கூறிய ஸ்ருதியை பார்த்தவன். பாக்கலாம் சுருதி நீயா நானா என்று நீயாகவே வந்து உன் காதலை என்னிடம் கூறி என்னுடன் சந்தோஷமாக வாழப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை அதை நான் பார்க்கத்தான் போகிறேன் என்று வினீத் ஸ்ருதியிடம் சவால் விட.

 அதையும் தான் பார்க்கிறேன் நீயாக என்னை உன் வாழ்க்கையை விட்டு போகும்  கூறும் படி நான்  செய்யவில்லை என்றால் என் பெயர் ஸ்ருதி இல்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து வெளியே சென்றாள்.

 வெளியில் மிருதியும் சத்யாவும் இவர்கள் இருவரையும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டு எதுவும் கூறாமல் அவள் வெளியே வருவதை உணர்ந்து சட்டென்று ஒரு சிறு தூரம் தள்ளிப்போய் நின்று கொண்டனர்.

 ஸ்ருதி வெளியே வரும்போது எதையும் காட்டிக்கொள்ளாமல் இருவரும் அங்கு நின்று பேசிக் கொண்டிருப்பது போல் பாவனை செய்து கொண்டிருக்க அவர்கள் அருகில் வந்து மிருதியை பார்த்து  நம்ம வீட்டுக்கு போலாமா என்று கூறினால்.

 மிருதி இயக்கமாக திரும்பி சத்யாவை பார்க்க அவள் பார்வை புரிந்து கொண்ட சத்யா ஸ்ருதியை பார்த்து. ஸ்ருதி நிறுத்தி இப்படி தனியா வெளியே வந்து என்கூட பேச கிடைக்கற சான்சே ரொம்ப கம்மி நீ எதுவும் நினைச்சுக்கலைன்னா இன்னும் கொஞ்ச நேரம் நீ… நீயும் வினித்தும் பேசிக் கொண்டு இருங்கள்.

நானும் மிருதியும் கொஞ்ச நேரம் இருவரும் மனசு விட்டு பேசிக்கொள்கிறோம். சிறிது நேரம் தான் அதுக்கப்புறம் நீங்க ரெண்டு பேரும் செல்லலாம் என்றான் சத்யா.

 அவன் அவ்வாறு தன்னிடம் கேட்பதை மறுக்க முடியாத சுருதி சரி அத்தான் நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க என்று கூறிவிட்டு கீழே இறங்கி செல்ல.

மிருதி நேராக வினித் அறைக்கு வந்து, நீங்க பேசியதை நாங்க கேட்டுட்டு தான் இருந்தோம். இதை பற்றி நான் விலவரியா பிறகு பேசுகிறேன்  ஸ்ருதி கோபமாக வெளியே செல்கிறாள் அவளை போய் சமாதானம் செய்யுங்கள் என்று கூறி வினீத்தை ஸ்ருதி இடம் அனுப்பி வைத்தால் மிருதி.

 அவர்கள் இருவரையும் வெளியே அனுப்பி வைத்துவிட்டு  திரும்பி சத்யாவை பார்க்க சத்யா குறும்பு பார்வை ஒன்றே உதிர்த்துக் கொண்டே அவள் அருகில் வந்தான்.

 இப்ப எதுக்கு என் பக்கத்துல வரீங்க தள்ளி நில்லுங்க என்றால் மிருதி. இப்ப எதுக்கு நான் பக்கத்துல வருவேன் இப்படி ஒரு சான்ஸ் திரும்ப இனி எப்ப கிடைக்குமோ என்று கூறி சத்யா இரண்டு எட்டில் மிருதி அருகில் வந்து அவளை இடுப்போடு வளைத்து பிடித்து தன்னோடு அணைத்துக் கொண்டான் .

 அவனை தள்ளிவிட முயற்சி செய்ய இவள் தப்பித்து விடுவாள் என்று அவனும் அவளை ஆசையா விடாமல் இருக்கி அணைக்க  இருவரும் தடுமாறி அருகில் இருந்து பெட்டி மேல் விழுந்தனர்.

 பெட்டில் சத்யாவின் மேல் விழுந்த மிருதி அவன் மேல் கையை உன்றி எழுந்திருக்க செல்ல. செல்லம்மா எங்கடி போற இப்படியே கொஞ்ச நேரம் மாமா மேல படுத்துக்க வேண்டியது தானே என்று ஏக்கமாக சத்யா கூற.

 வெட்கப்பட்ட மிருதி அவன் மார்பிலேயே தன் முகத்தை மூடி மறைத்துக் கொண்டாள். இப்படி வெக்கப்பட்டு முகத்தை மூடிக்கொண்டு நான் எப்படி உன் அழகு ரசிப்பது என்று கூறி அவள் தலையை நிமிர்த்து அவளை அவளை தன் அருகில் படுக்க வைத்தது திரும்பி அவள் மேல் இவன் படித்துக் கொள்ள.

 என்ன பண்றீங்க நம்ம இருக்கிறது வினித்தோட வீட்ல அவங்க மேல வந்துட்டாங்க நம்மள இப்படி பார்த்தா என்ன நினைப்பாங்க முதல்ல என் மேல இருந்து எழுந்தரிங்க என்று குரூப் கூறியிருந்ததே அவனை தள்ள போக அவன் நகர்ந்தால் தானே.

 எனக்கு வேணும்கிறது நான் எடுத்துட்டு அதுக்கப்புறம் தான் உன்னை விட போறேன் என்று கூறி சட்டென குனிந்து அவளின் இதழை சிறைபிடித்தான்.

EPI 59

காத்திருந்த காலங்கள் கடந்து போய்…

ஏங்கிய காலங்களைத் தாண்டி வந்து…

என் கைவந்து சேர்ந்தது…

என் காதலும்…..என் காதலியும்…..

லயா 💞

 குருவிற்கும் பிரியாவிற்கும் மூன்று நாட்கள் கழித்து தான் சாந்தி முகூர்த்தம் என்று அவர் அம்மா சொன்னதும் ஷாக்கான குரு பிரியாவை ஏக்கமாக பார்த்துக் கொண்டு சாப்பிட்டு விட்டு தன்னறைக்கு சென்றான்.

பிரியா ஸ்ரேயா இருவரும் அவர்கள் அம்மா உடனே போய் படுத்துக்கொள்ள. குருவுடன் அவர் அப்பா வந்து படுத்துக் கொண்டார்..

 இங்கே குரு தூக்கம் வராமல்அங்கேயும் இங்கேயும் திரும்பி திரும்பி படுத்துக் கொண்டிருந்தான். குருவின் அப்பா டேய் ஏன்டா சும்மா இங்கே எங்கேயும் நெளிஞ்சு நெளிஞ்சு படுத்துட்டு இருக்க எனக்கு தூக்கம் வருதுல்ல ஒழுங்கா பேசாம படுத்து தூங்க மாட்டியா நீ என்றார் .

 உனக்கு என்னப்பா கல்யாணம் ஆகி ரெண்டு புள்ள பெத்து நீ வாழ்ந்து முடிச்சுட்ட..ஆனா என்னை பாரு கல்யாணம் ஆகி இன்னும் பிரம்மச்சாரியவே இருக்கேன் என்றான்.

 நீ இப்படி இங்கேயே படுத்துட்டு பிரண்டுட்டு இரு… எவ்வளவு நாள் ஆனாலும் நீ இப்படி பிரம்மச்சரியா தான் இருப்ப என்றார் அவன் அப்பா. பெட்டில் இருந்து சட்டென எழுந்து நின்ற குரு உன் அப்பாவை பார்த்து என்னப்பா சொல்ற இப்படியே நான் ரொம்ப நாளைக்கு எல்லாம் என்னால் இருக்க முடியாது என்றான்.

 அப்ப இங்க நின்னு என்கிட்ட பேசிட்டு இருக்க பேசாம உன் பொண்டாட்டி இருக்கிற ரூமுக்கு போய் உன் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ண வேண்டியதுதானே என்றார்.

 அவ எங்கப்பா தனியா இருக்கா அவ தான் அம்மாவோட படுத்து இருக்காளே நான் எப்படி அங்கே போய் ரொமான்ஸ் பண்றது என்றான்.

 அடியே உங்கம்மா மாத்திரை போட்டு இந்நேரம் படுத்து தூங்கி இருப்பாடா உன் பொண்டாட்டி அங்க தான் தூங்குறா….சத்தம் இல்லாம போய் அவளை எழுப்பி வெளியே கூட்டிட்டு வந்து கொஞ்ச நேரம் பேசிட்டு இருடா என்னடா நீ எனக்கு மகனா பிறந்துட்டு இவ்வளவு தத்தியா இருக்கியா என்றார்.

 அவரை முறுத்திவிட்டு பெட்ரூமில் இருந்து வெளியே சென்றவன். நேராக தன் அம்மாவின் அறைக்கு வந்தான் வந்தவன் மெதுவாக கதவை திறந்து தலையை மட்டும் உள்ளே நீட்டி பார்க்க.

பிரியாவை நடுவில் படுக்க வைத்து விட்டு இந்த புறம் ஸ்ரேயாவும்..அந்த புறம் அவன் அம்மாவும் அவள் மேல் கையை போட்டு படுத்துக் கொண்டிருந்தனர்.

எப்படி ரெண்டும் என் வேலை பாக்குறதை பாரு…. நான் வந்து என் பொண்டாட்டிய கூட ரொமான்ஸ் பண்றது இவங்க ரெண்டு எங்க நான் வந்து அப்படியே அவளை தூக்கிட்டு போற மாதிரி ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் கையை போட்டு பிடிச்சு படுத்து இருக்கிறது பாரு என்று மனிதன் நினைத்துக் கொண்டு மெதுவாக கட்லின் அருகில் நடந்து சென்றான்.

 அவன் அம்மா அப்போது அவன் அருகில் வரும் பொழுது திரும்பி படுக்க போக எங்கே தன்னை பார்த்து விடுவார்கள் என்று சட்டென்று கட்டிலுக்கு கீழே ஒளிந்து கொண்டான்.

 சிறிது நேரம் கழித்து மெல்ல தலையை மட்டும் தூக்கி பார்க்க அவன் அம்மா பிரியாவை விட்டு அந்த பக்கம் திரும்பி படுத்திருந்தார். அப்பாடா ஒரு தொல்லை ஒழிஞ்சுச்சு நீ அடுத்து இந்த ஸ்ரேயாவை எப்படி அவளை விட்டு தள்ளி படுக்க வைக்கிறது என்று யோசித்தான்.

 மெதுவாக பிரியாவின் காலை சுரண்டினான். அவள் அவன் காலில் ஏதோ ஒரு வது போல நினைத்துக் கொண்டு காலை லேசாக அசைத்து கொண்டே திரும்பி படுத்த்தால்.

ஸ்ரேயாவிடம் இருந்து பிரிந்து திரும்பி படுத்தவள் காலை மீண்டும் சுரண்ட திரும்ப தான் காலை தேத்துக்கொண்டு அவள் படுத்திருக்க. கோபம் வந்த குரு கொஞ்சமாவது புருஷன் இவளுக்காக ஏங்கிட்டு இருப்பானே அவனை போய் பார்ப்போமே என்று இல்லாமல்.

எப்படி இழுத்து போத்திட்டு தூங்குறா பாரு என்று நினைத்தவன் நருக்கென அவள். காலை கிள்ளிவிட சட்டென பயந்தவள் போல் விருட்டென எழுந்தால்.

அவள் எழுந்து உட்கார்ந்தவள் சுற்றி முற்றிலும் பார்த்துவிட்டு எழுந்து பாத்ரூம் சென்றால். பிரியா பாத்ரூம் சென்று விட்டு வெளியே வரவும் பாத்ரூமில் கதவு நரியிலேயே நின்றிருந்த குரு அவள் வெளியே வந்ததும் சட்டென அவள் வாயை பொத்தி தூக்கிக்கொண்டு அந்த அறையிலிருந்து வெளியே சென்றான்.

 அவன் அப்படி தன்னை சட்டென்று தூக்கிக் கொண்டு வந்ததும் பிரியா யாரோ என்று பயந்து முகத்தை திருப்பிப் பார்க்க அங்கே குரு தான் அவளை தூக்கிக்கொண்டு வந்து கொண்டிருந்தான் அப்போது தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

 அவளை தூக்கிக்கொண்டு நேராக ஸ்ரேயாவின் அறைக்குள் சென்று அவளை இறக்கிவிட்டு கதவை தாலிட்டுக் கொண்டான். குருவை பார்த்து டேய் எதுக்குடா இப்ப கதவு சாத்தன என்ன விடு நான் போறேன் அம்மாவும் ஸ்ரேயாவோ யாராவது எழுந்து என்னை காணும்னு தேடுனாங்கன்னா அவ்வளவுதான் என்றால் பிரியா.

 அதெல்லாம் யாரும் உன்னை பார்க்க மாட்டாங்க எங்கம்மா மாத்திரை போட்டுட்டு நல்லா தூங்குறாங்க ஸ்ரேயாவும் நல்லா தான் தூங்கிட்டு இருக்கா.

 கொஞ்ச நேரம் இருடி எதுக்கு இப்ப உள்ள வந்த உடனே போறேனு பறக்குற என்று கோபப்பட்டவன்  சரி போறதுன்னா போ நான் ஒன்னும் உன்னை கூப்பிடல என்று கோபமாக திரும்பி நின்றான்.

 அவன் தன் மேல் கோபித்துக் கொண்டான் என்று புரிந்த பிரியா அவன் அருகில் வந்து பின்னிருந்து அணைத்துக் கொண்டு டேய் மாமா அதுக்கு இல்லடா அத்தையே என்கிட்ட அவ்வளவு தூரம் சொல்லி என்ன ரூமுக்கு கூப்பிட்டு போய் வச்சிருக்காங்க நீ இப்ப வந்து தூக்கிட்டு வந்து ஏதாவது நமக்குள்ள ஆயிடுச்சுன்னு வச்சுக்கோ….

 அவள் அப்படி கூறியதும் சட்டென்று தன அனைத்து உடன் கையை பிரித்து திரும்பி அவளை அணைத்துக் கொண்டவன். நமக்குள்ள ஏதாவது ஆயிடுச்சின்னா அப்புறம் என்னடி பண்ணுவாங்க என்று ஒன்றும் தெரியாது  போல கேட்டவன் அவளை இறுக்கி அணைத்துக் கொள்ள.

 ஏற்கனவே சாப்பிடும்போது அத்தை என் கூட வந்து நீ படுத்துக்கு பிரியான்னு சொன்னப்பவே நீங்க பார்த்த ஷாக்குக்கு, இப்போ நமக்குள்ள ஏதும்  நடந்துச்சு அவ்ளோதான்.

 என்னை உங்களையும் ஓட்டி ஓட்டி ஒரு வழியே பண்ணிடுவா ஸ்ரேயா என்னால எல்லாம் முடியாது என்றால் பிரியா.

 சரி மாமா என்ன பாத்துட்டீங்க இல்ல நான் போகட்டுமா ப்ளீஸ் என்று கொஞ்சினால்  பிரியா. வந்து சும்மா போறதுக்கா  உன்ன கூட்டிட்டு வந்தேன் நான்.

அவள் கைகளைப் பிடித்து சுண்டி இழுக்க ப்ரியா அவன் மேல் மோதி நின்றால். அவளை தன் கையின் வளைவுக்கும் நிறுத்தியவன் இறுக்கி அணைத்துக் கொண்டே அவ்வளவுதானா  போறேன்னு சொல்ற மாமா பாவம் இல்லையா என்றான்.

 மாமா ப்ளீஸ் மாமா சொன்னா kekanum என் அழகு மாமா குட்டி இல்ல வேணாம் மாமா ப்ளீஸ் தயவு செய்து யாராவது எழுந்து வந்dha அவ்ளோதான் பிறகு பயமா இருக்கு என்றால் பிரியா.

 அவள் இதழில் முத்தமிடச் செல்ல வரும் போது சரியாக கதவு தட்டும் சத்தம் கேட்டது. அவன் முத்தம் மட்டும் வருகிறான் என்று கண்களில் இருக்க மூடிக்கொண்டிருந்த பிரியா இந்த சத்தம் கேட்டு சட்டுனு கண்விழித்து அவனை வேகமாக தள்ள அவன் பெட்டின் மேலே போய்  விழ.

 அவனைப் பார்த்து சாரி சொல்லிய பிரியா ப்ளீஸ் மாமா நீ பாத்ரூம் குள்ள போய் ஒளிஞ்சிக்கோ  ப்ளீஸ் என்றால் யார் கடவுள் திட்டுறாங்கன்னு தெரியல மாமா ப்ளீஸ் நம்ம ரெண்டுத்தையும் ஒண்ணா பார்த்தா என்ன நினைப்பாங்க வந்து முதல் நாள் என்னை எல்லார் கூட அசிங்கப்பட வைக்காத மாமா ப்ளீஸ் என்று கெஞ்சினால் பிரியா.

 நீ போய் கதவை திற ஆனா அவங்களுக்கு உள்ள விடக்கூடாது நான் போய் ஒலிஞ்சுக்கிறேன் யார் இருந்தாலும் சரி அவங்களை அப்படியே பேசி வெளியே அனுப்பிவிட்டு திரும்ப நீ உள்ளவரை எங்கையாவது அவங்க கூட அப்படியே போன அப்புறம் நீ நான் எப்படிங்கிறத பார்ப்ப என்று கூறிவிட்டு பாத்ரூமுக்குள் சென்று ஒளிந்து கொண்டான் .

 பிரியா தன் கலைந்த தலைமுடியையும் ஆடையையும் சரி செய்து கொண்டே வந்து கதவை திறந்தால் அங்கு வெளியே ஸ்ரேயா நின்றிருந்தால்.

 கதவைத் திறந்த பிரியாவை பார்த்த ஸ்ரேயா அவளைக் கிழிந்து மேலாக பார்த்துவிட்டு இங்கே என்னடி பண்ணிட்டு இருக்குற என்று கேட்டாள்.

 அது அது வந்து பாத்ரூம் போக வந்தேன் என்றால் பிரியா. ஏன் அம்மா ரூம்லயே பாத்ரூம் இருக்கு இல்ல அங்க போகம இங்க எதுக்குடி வந்த என்றாள். அது அது என்னோட டிரஸ் மாத்தலாம்னு வந்தேன். அவளை கீழே இருந்து மேலாக பார்த்தவுடன் ஏன் இந்த டிரஸ் என்ன குறைச்சல் என்று கேட்க என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் பிரியா பயந்து பயந்து  விழித்தால்

 பின் சுதாரித்துக் கொண்டு இல்ல இந்த டிரஸ் ரொம்ப வெக்கையா இருக்கு என்னால சூடு தாங்க முடியல அதனால தான் வேற டிரஸ் மாத்திட்டு போலாம்னு இங்க வந்தேன் என்றால் பிரியா.

 சரி சரி சீக்கிரமா மாத்திட்டு வா அம்மா எழுந்து உன்ன காணோம் என்று தேடுவாங்க அதனால தான் நானே வந்தேன். சரி நான் போய் படுகிறேன் சீக்கிரமா துணி மாத்திட்டு வா என்று கூறிவிட்டு ஸ்ரேயா திரும்பி சென்றாள்.

 ஸ்ரேயா சென்ற பிறகு கதவை சாற்றிவிட்டு திரும்பிய பிரியா பாத்ரூம் அருகில் வந்து கதவைத் தட்டி வெளிய வாங்க ஸ்ரேயா தான் வந்தா போய்ட்டா என்று என்று கூறினாள்.

 இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டுதான் அவளை பார்க்க சரி சரி நீங்க கிளம்புங்க சீக்கிரம் சரியா திரும்ப வரதுக்குள்ள நான் டிரஸ் மாத்திட்டு வெளியே போகணும் நீங்க கிளம்பும் ப்ளீஸ் என்றால் பிரியா.

 சரி டிரஸ் மாத்து அதுக்கு நான் ஏன் வெளியே போகணும் என்றான் குரு. என்னடா விளையாட்டுரியா உன்னை விட்டு நான் எப்படி இங்க டிரஸ் மாத்துறது நீ முதலில் வெளியே போ நான் துணி மாற்ற வேண்டும் என்றால்.

 நான் போக மாட்டேன் இங்க தான் இருப்பேன் நீ இங்கேயே மாத்து என்றன் குரு பிடிவாதமாக அவர் எவ்வளவு கெஞ்சி பார்த்தாலும் எதற்கும் அசையாது அங்கேயே அமர்ந்திருந்தான்.

 இவன் பிடித்தால் பிடிவாதமாக இருப்பான் என்று தெரிந்து கொண்ட பிரியா என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டே நிற்க இப்ப நீயா டிரஸ் மாத்த போறியா இல்ல நான் வந்து உனக்கு மாற்றிவிடட்டுமா என்று குரு இருந்த இடத்திலிருந்து எழுந்திருக்க போக.

 இல்ல இல்ல நீ அங்கேயே இரு என் பக்கத்துல வரக்கூடாது நான் இங்கிருந்து டிரஸ் மாத்துறேன் ஆனா ஒரு கண்டிஷன் நான் லைட் ஆஃப் பண்ணிக்குவேன் பரவாலையா என்றால் பிரியா.

 இதற்கு மேலும் இவளிடம் முரண்டு பிடித்தால் கதவு திறந்து ஓடி விடுவாள் என்று நினைத்த குரு சரி என்று கூறிவிட்டு. டிரஸ் மாத்திரப்ப இந்த ட்ரெசை கழட்டி விடு நான் சரின்னு சொன்னதுக்கு அப்புறம் தான்   வேற டிரஸ் நீ மாத்தணும் சரியா என்றான் குரு.

 எதற்கு இவன் இப்படி சொல்கிறான் என்று யோசித்துப் பிரியா சரி இருட்ட தானே இருக்க போகுது என்று நினைத்தது அவன் குறும்புத்தனம் தெரியாமல் சரி என்று சொல்லிவிட்டாள்.

 குரு சென்று லைட்டை ஆஃப் செய்து விட்டு என்றான் அவள் தயங்கி வாறே தன் நாடுகளில் ஒவ்வொன்றாக கழட்டினால் இருட்டுக்குள்ளேயே அவள்  அவள் தெரிகிறதா என்று தன் கண்ணை சுருக்கி குரு அவள் நின்ற இடத்தில் பார்க்க எதுவும் தெரியாமல் ஒரே இருட்டாக இருந்தது.

 அவள் நின்றிருந்த இடத்தை தான் நின்றிருந்த இடத்திலிருந்து கணக்கிட்டு சரியாக அவளிடம் வந்தவன் அவளைப் பிடிக்க தன் கைகளை நீட்ட அவன் அருகில் இருப்பது தெரியாமல் பிரியா மாமா நான் டிரஸ் போட்டுக்கவா ப்ளீஸ் எனக்கு ஒரு மாதிரியா இருக்கு என்றால்.

 அதுவரை அவள் நின்ற இடம் தெரியாமல் அவள் அருகில் இருந்து கைகளை விட்டு துலாவிக் கொண்டிருக்க அவள் சத்தம் கேட்டதும் சட்டென சத்தம் வந்த திசையை நோக்கி தன் கையை திருப்பி அவளை தொட பிரியா அவன் கை தன் தோள்மேல் பட்டதும் சட்டென அதிர்ச்சியானால்.

 அவன் தன்னைத் தொட்டதும் சட்டென திரும்பி அவனை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டாள். அவள் தன்னை உடலில் துணி இல்லாமல் அணைத்துக் கொண்டதும் குருவின்  உடல் இருகிப்போனது.

 அவன் கைகளும் அவனை அறியாமல் அவளை தழுவிக் கொண்டன, பிரியா என்று ஹஸ்கி வாய்ஸ்ல அவள் காதருகில் குரு கூற அவன் மூச்சுக்காற்று பிரியாவைத்த என்னவோ செய்ய அவனை இருக்க அணைத்துக் கொண்டு மாமா என்றால்.

 தன்னை அணைத்த அவளை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டு சென்று கட்டிலின் மேல் அவளைப் படுக்க வைத்து தானும் அவளுடனே சேர்ந்து படுத்துக் கொண்டான் குரு.

 தன் உடல் இருக்கத்தை தளர்த்த முடியாமல் போராடிய குரு தண்ணி கட்டுப்படுத்த முடியாமல் ப்ரீயாவே அணைத்துக் கொண்டே அவள் இதழை வன்மையாக கடித்தான்.

 அவன் அவ்வாறு செய்ததும் அவளால் எதுவுமே செய்ய முடியாமல் தன் அனைத்து மேலும் இருக்கினால். அவளை விட்டு லேசாக பிரிந்து எழுந்த குரு பெட்டில் அவன் வைத்திருந்த போனை தேடி எடுத்தான்.

 போனிலிருந்து டார்ச் லைட்டை ஆன் செய்து குரு அந்த லைட் வெளிச்சத்தில் பிரியாவின் முகத்தை பார்த்தான். அவள் மயங்கி  கண்கள் மூடி படுத்திருக்க ஏய்… பிரியா… என்று அழைத்தான்.

 அவன் அழைப்பில் தன்னை  உணர்ந்தவளாக கண்களை மெல்ல திறந்து அவனைப் பார்க்க அவன் அவள் மீது டார்ச் லைட் வெளிச்சத்தை பரவ விட மாமா என்ன பண்றீங்க என்று கூறி தன் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

 அவள் கைகளை விளக்கியவன் அவள் வைக்கப்படுவது அந்த இருட்டில் டார்ச் லைட் ஒளியில் பார்த்து ரசித்தான். பின் பிரியாவின் முகத்தில் இருந்து லேசாக லைட்டின் வெளிச்சத்தை கீழே இறக்கி கொண்டு வர அவள் கருத்திற்கு வர பிரியா அவன் கைகளை சட்டுன்னு பிடித்து மாமா ப்ளீஸ் வேண்டாம் என்றால்.

 அவனும் அவள அருகில் வந்து ப்ளீஸ்டி ப்ரியா என்னால தாங்கவே முடியல என்னால என்ன கட்டுப்படுத்தவே முடியல டி எதுவும் பண்ணத்தான் முடியல  இப்படியாவது பாத்துக்குறேன் என்று கூறிக் குறு கெஞ்ச அவளும் என்ன செய்வதென்று தெரியாமல் தன் பிடியை தளர்த்த.

 மெல்ல அவள் முகத்தில் இருந்து டார்ச் லைட்டை அவள் கழுத்தின் வளைவில் கொண்டு வந்தவன் குனிந்து அவள் கழுத்தில் முத்தமிட, கூச்சத்தில் அவன் தலை முடியை தன் கைகளால் இறுகப்பற்றினால்.

 மெல்ல அவள் கழுத்தில் இருந்து தன் முகத்தை கீழே கொண்டுவர பிரியா துடிதுடித்து போனால் அவனை இருக்கப்பற்றி மாமா ப்ளீஸ் என்று கெஞ்ச, அந்த இடத்திலேயே நிறுத்தியவன் லேசாக ஒரு முத்தத்தை பதித்தவன் மெல்ல எழுந்து டார்ச் லைட் மூலம் அவள் உடலில்  டார்ச் லைட்டை அடித்து   ரசித்தான்.

 அவன் பார்வை தீண்டலும் அந்த இருட்டில் டார்ச் லைட்டின் ஒளியிலும் பிரியா துடிதுடித்துப் போனால் மாமா ப்ளீஸ்…. மாமா…. என்று அவள் திரும்பவும் கெஞ்ச. அவளை விட மனமில்லாமல் மெல்ல அவளிடம் இருந்து பிரிந்து எழுந்தவன்.

 பிரியா லவ் யூ டி ப்ரியா இன்னும் ரெண்டு நாள் உனக்காக நான் காத்திருக்கிறேன் என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்று விட்டான்.

EPI 60

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

உன் பள்ளத்தாக்கில் விழுந்தவன் தான்..

மேலேரத் தெரியாமல் தவிக்கிறேன்…

உன் ஒற்றைப் பார்வையில் சம்மதம் தந்து

என் ஏக்கம் தீர்ப்பாயா பெண்ணே??….

லயா 💞

குரு பிரியாவை ஆடை இன்றி பார்க்க அந்த இருட்டிலும் மொபைல் வெளிச்சத்தில் அவளை ரசித்தவன். எங்கே தான் இன்னும் சிறிது நேரம் இங்கு இருந்தால் தான் நிலை இழந்து விடுவோம் என்று நினைத்தவன்.

சட்டென பிரியாவை விட்டு பிரிந்து அவளை உடை மாற்றிக்கொல்லக் சொல்லிவிட்டு அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு வெளியே சென்றுவிட்டான்.

அவன் வெளியே சென்ற பின்னும் அதே நிலையில் இருந்தவள் சிறிது நேரம் கழித்து தான் தன்னிலைக்கு வந்தவள் எழுந்து உடை மாற்றிக்கொண்டு அவன் அம்மாவின் அறைக்கு வர அங்கே கதவருகே அறைக்கு வெளியே மறைந்து நின்றிருந்தவள் சட்டென அவள் முன் வந்து நிற்க, குரு செய்த குறும்புதனத்தை நினைத்து கொண்டு வந்தவள் ஸ்ரேயா அவள் முன் நிற்பதை கவனிக்காத அவன் மேலேயே போய் மோதி நின்றாள்.

கை கட்டிக்கொண்டு அவள் தன்னையே பார்ப்பதை பார்த்த பிரியா, என்ன டி இங்க நின்னுட்டு இருக்க தூங்கலையா என்று ஸ்ரேயாவிடம் கேட்க.

ம்ம்ம்…. உனக்கும் எங்க அண்ணாவுக்கும் நான் இங்க நின்னு காவல் காத்துருக்கேன் இருக்கேன் டி என் அண்ணிக்காரி என்று கூறி அவளை முறைக்க.

தானும் குருவும் ரூமிற்குள் இருந்தது ஸ்ரேயாவிற்கு தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்த ப்ரியா. தன் மனதிற்குள் குருவை திட்டிக்கொண்டு ஸ்ரேயாவை பார்த்து அது வந்து… என்று ஏதோ கூற வர பிரியாவை பேசாதே என்று வாயை மூட சொல்லிவிட்டு எங்க அண்ணா உன்னை பாத்ரூமில் இருந்து தூக்கிட்டு போனதை நான் பாத்துட்டு தான் இருந்தேன்.

என் அம்மா எழுந்து வந்துட்டா பிரச்னை ஆகிரும்னு தான் நீங்க உள்ள போனா கொஞ்சம் நேரத்துலயே நான் வந்து கதவை தட்டினேன்.

ஏன்னா எங்க அண்ணன் உன்னை தூக்கிட்டு போற வேகத்தை பார்த்துட்டு தான் வந்தேன் என்றால் ஸ்ரேயா.

ஏய் சாரி டி ஸ்ரேயா  உங்க அண்ணா தான்… என்று இழுக்க, என்ன எங்க அண்ணா தான் அப்போ உள்ள போனதும் சத்தம் போட்டு இருக்க வேண்டியது தானே என்று கேட்க. அது… அது வந்து உங்க அண்ணா அண்ணா…. என்று இழுத்தவள் அவ்வளவு நேரம் இவர்கள் பேசிகொண்டிருந்ததை மேலே மாடியில் குரு நின்று கொண்டு பார்த்துக்கொண்டிருந்ததை பார்த்துவிட்டால் பிரியா.

அவனை பார்த்ததும் அவள் பேசுவதை நிறுத்தி விட, குரு மேலிருந்து அவளை பார்த்து கண்ணடித்து தன் இதழ் குவித்து பறக்கும் முத்தத்தை அனுப்ப பிரியா அதிர்ச்சியில் கண்களை அதிர்ச்சியில் விரிக்க. பின் அவன் இரு கைகலாலே அவள் உடல் வலைவை காட்டி சூப்பர் என்று கூறி மறுபடியும் ஒரு முத்தத்தை பறக்க விட இவள் வெட்கம் வந்தவலாக அங்கிருந்து ரூமிற்குள் ஓடி விட்டால்.

 என்ன இவ நாம பேசிக்கிட்டே இருக்கோம் எங்கேயோ பார்த்துட்டு வேகமா உள்ள ஓடுற என்று யோசித்தவன் அண்ணாந்து ஸ்ரேயா பார்க்க , அவn வெட்கப்பட்டு ஓடும் பிரியாவைக பார்த்து சிரிக்க ஸ்ரேயா இவனை பார்க்கவும் இவனும் எதுவும் தெரியாதவன் போல் ஓடி விட்டான்.

ஸ்ரேயா தலையில் அடித்துக்கொண்டு வீட்டில் ஒருத்தி கல்யாணம் பண்ணாம இருக்காளே அவ முன்னாடி கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்னு இல்ல இதுங்க ரெண்டுக்கும் ம்ஹும் என்று தன் தலையை வெடுக்கென திருப்பிக்கொண்டு சென்றாள்.

❤️

வாமினி, குணா முகூர்த்ததிற்கும், ஸ்ருதி, வினித் மற்றும் மிருதி சத்யா நிச்சயத்திற்கும் புடவை எடுக்க கடைக்கு சென்றார்கள் குடும்பத்துடன்.

அவர்களுக்கு பிரியா குரு தாலி பிரிச்சி கோர்க்கும் விழாவிற்கு அழைக்க வந்திருந்தா குருவும் தான் குடும்பத்துடன் பிரியாவிற்கு பட்டு சேலை தாலி எடுக்க கடைக்கு வந்திருந்தனர். அனைவரும் ஒன்றாக வந்திருந்தனர்.

 பெண்கள் எல்லாம் சேர்ந்து ஒரு புறமும் அமர்ந்து கொண்டு அவர்களுக்கு பிடித்த சேலைகளை எடுத்துப்போட்டு மாறி வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார் ஆண்களெல்லாம் ஒருபுறம் சென்று அவர்களுக்கு தேவையான ஆடைகளை தேர்வு செய்து கொண்டிருநதனர்

வாமினிக்கு குணா தான் செலக்ட் செய்வதகக் கூறி சேலை எடுக்க, அப்போது பார்வதியுடன் இருந்த ஷ்யாம் பாருங்கள இந்த கூட்டமெ விசேஷம் முடியுற வரை நாம அமைதியா இருந்துட்டு நம்ம விசேஷத்தை தடா புடலா செய்யணும் என்று பார்வதியிடம் கூறினான்.

மிருதி சேலையை சத்யா தேர்ந்துதேடுக்க, ஸ்ருதி மட்டும் ஆர்வமில்லாமல் இருக்க, அவள் அருகில் குனிந்த வினித் ஏய் எல்லாரும் உனையே உன்னைய தான் பாத்துட்டு இருக்காங்க ஒழுங்கா மரியாதையா புடிச்ச மாதிரி நல்ல சேலையயா  எடுக்குறியா இல்ல இப்ப எல்லாரும் முன்னாடி நான் உன்னை பிடிச்சு கிஸ் பண்ணவா என்று கூறினால் வினித்

 அவளை நிமிர்ந்து பார்த்து முறைத்த சுருதி எங்க எல்லாம் முடியும் கிஸ் கொடுப்பானமா  கொடுத்த வாய் இங்கேயே கிழிச்சு விடுறேன் என்றல் ஸ்ருதி. ஓஹோ கட்டிக்க போற புருஷன் எல்லாரும் முன்னாடி வாய கிழிச்சிருவேன்னு  சொல்றியா சரி நான் இப்போ உனக்கு முத்தம் கொடுக்கிறேன் நீ என்ன பண்றேன்னு பாக்கலாம் எல்லாரும் முன்னாடி என்று கூறி அவள் அருகில் இன்னும் குனிந்து நெருங்கி வர எங்கே உண்மையாகவே முத்தம் கொடுத்து விடுவானோ என்று யோசித்த ஸ்ருதி சட்டென்று அங்கிருந்து இருந்த இடத்தை விடு எழுந்து நின்றாள்.

 அவள் இவ்வளவு நேரம் அமைதியாக அமருங்கள் சட்டென்று எழுந்ததை பார்த்த அவள் அருகில் இருந்த ஷ்ருத்தியின் அம்மா ஏன் நீ என்ன அச்ச்சு என்று கேட்டார்.

 இல்லமா அங்க போய் நின்னு சேரிய கட்டி பாக்க போறேன் அதுக்காக எந்திரிச்சேன் என்று சொல்லி வினித்தை பார்த்து வெடுக்கின்ற முகத்தை திருப்பிக் கொண்டு  போய் நின்றாள்.

 அவன் மனதிற்குள்ளாகவே நினைத்துக் கொண்டு அப்படி தான் விலைக்கு முதல்ல ஒரு நல்ல சேலையை எடு என்று கூறிவிட்டு, வினித்தும் எழுந்து அவள் அருகில் வந்து நின்றான் இப்ப நீ எதுக்கு என் பக்கத்துல வந்து நிக்கிற என்று ஸ்ருதி கேட்க .

 உன்னோட டிரஸ்க்கு மேட்ச்சா நான் டிரஸ் எடுக்க வேண்டாமா அதான் என் கலருக்கு சூட்டாகுற டிரஸ் ஆஹ் உன் பக்கத்துல வந்து நின்னு பார்க்கிறதுக்காக வந்தேன் என்றான் வினித்.

 ஸ்ருதிக்கு சேரியை அங்கு வேலை செய்யும் பெண் கட்டிவிட்டு கொண்டு எது சரியா இருக்கிறது என்று பார்க்கச் சொல்லி கேட்டார். மிருத்தியும் பார்த்து திரும்பி கேட்க என்கிட்ட ஏன் டி கேக்குற…. அதான் நீ கட்டிட்டு போறவர்தான் உன் பக்கத்துலயே இருக்காரு அவர்கிட்டயே கேளு என்று ஸ்ருதியை  பார்த்து கூறினால்.

 மிருதி அனைவரும் முன்னாலும் இப்படி கூறவும் என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்ருதி திரும்பி வினீத்தை பார்க்க அவளை பார்த்து சிரித்துக்கொண்டே பார்த்தியா இப்பவும் நான் தான் உனக்கு சாரீயை நானே செலக்ட் பண்ற மாதிரி ஆயிடுச்சு என்று கூறினான்.

 அவனை முறைத்தவள் உன்கிட்ட யாரு கேட்டா என்று கூறிவிட்டு அந்த வேலை பார்க்கும் பெண்ணிடம் எனக்கு இந்த சரி வேண்டாம் வேற எடுங்க என்று கூறினால். திரும்ப தானே சென்று ஒவ்வொரு சேலையாக எடுக்க, அவளிடம் பணிப்பெண் சில சேலைகளை கொண்டு வந்து மேடம் இது புதுசா வர வைக்கப்பட்ட டிசைன் இன்னைக்கு தான் வந்திருக்கு இதுல உங்களுக்கு எது பிடிச்சிருக்குன்னு பாக்குறீங்களா என்று கூறி கேட்க அவளும் அவள் கொண்டு வந்த சாரியை பார்க்க அதில் ஒரு சேலை அவளுக்கு மிகவும் பிடித்துப் போக அந்த சளியை எடுத்து இதை கட்டி பார்க்கலாமா என்று கேட்க அந்த பணிப்பெண்ணும் அவளுக்கு அந்த சேலையை கட்டிவிட்டாள்.

 அவள் சொன்ன சேலையை கட்டி பார்க்க அவள் அருகில் வந்து நின்று அவளை பார்த்து வினித் ஸ்ருதி நெஜமாவே இந்த சேலையில நீ எப்படி இருக்க தெரியுமா செம்மையா தேவதை மாதிரி இருக்க என்று வினீத் கூற

 அதைக்கேட்ட சுத்தி தன் மனதிற்குள் லேசாக சிரித்துக் கொண்டவள் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் உன்னை யாரு கேட்டா இப்போ தள்ளி நில்லு மொதல்ல என்று கூறி இந்த சேலையை பார்த்து இப்படியும் அப்படியும்  நின்று பார்த்துக் கொண்டவள் கண்ணாடியிலேயே மிருத்தியை பார்க்க மருதி வேண்டும் என்றே அவர் புறம் திரும்பாமல் சத்யாவுடன்  பேசிக் கொண்டிருந்தால்.

 வினித் ஏசுறது ப்ளீஸ் டி இந்த சரியா எடுத்துக்கோடி இது உனக்கு ரொம்ப நல்லா இருக்கு நிஜமாத்தான் சொல்றேன் நீ இந்த சேலையை என்ன மன்னிச்சு திணைக்கு கட்டிட்டு வரப்போ எப்படி இருக்கு தெரியுமா என்று அவன் கூற அவனை முறைத்தவள் உன்கிட்ட யாரும் கேட்கல எனக்கு இந்த சாரி புடிச்சிருக்கு நான் இதைத்தான் எடுக்க போறேன் நீ பேசாம இருக்கியா கொஞ்ச நேரம் என்று கூறி அந்த பணி பெண்ணிடம் இந்த சாரியை நல்லா இருக்குது பேக் பண்ணிடுங்க என்று கூறி அவரிடம் கொடுத்தால்.

 மனதிற்குள் வினித் அடிப்பாவி இதே தானடி நானும் சொன்னேன் இந்த சாரி நல்லா இருக்குன்னு தானே சொன்னேன் இப்போ என்று கூறியவன் சரி எப்படியோ எனக்கு புடிச்ச மாதிரி சரிதான் எடுத்து இருக்கா என்று நினைத்துக் கொண்டவன் அங்கிருந்து அவனுக்காக டிரஸ் பார்க்க குணாவுடன் சென்றான்.

 பிரியாவிற்காக சேலையை பார்த்துக் கொண்டிருந்தார் குருவின் அம்மா , பிரியாவின் நிற்க வைத்து பிரியாவின் அம்மா ஒரு சேலையை சொல்லவும் ஸ்ரேயா ஒரு சேலையை சொல்லவும் பார்வதி ஒரு சேலை சொல்லவும் அதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மீனும் வீடியோ கால் மூலம் வேறு சேலையை சொல்ல.

 அதனால் வரை தனக்கென்று யாருமே இல்லை என்று மனதில் நினைத்து இயங்கிக் கொண்டிருந்த ப்ரியா இவர்கள் அனைவரும் இவர்களுக்காக போட்டி போட்டுக் கொண்டு சேரையை தேர்ந்தெடுப்பதை பார்க்க மனது நிகழ்ந்து கண்களில் கண்ணீருடன் நின்றாள் 

 அவள் நிலையை புரிந்து கொண்ட குரு எல்லோரும் முதலில் அந்த பக்கம் போங்க என் பொண்டாட்டிக்கு நான் தான் சேலை செலக்ட் பண்ணுவேன் சும்மா ஆளாளுக்கு உங்களுக்கு புடிச்ச சேலை அவளுக்கு கொடுக்காதீங்க எனக்கு என்ன புடிச்சிருக்கோ அதைத்தான் ப்ரீயா கட்டுவா என்று கூறிக்கொண்டு

 அங்கிருக்கும் செயல்களை எல்லாம் அலசி ஆராய்ந்தவன் அதில் ஒரு மெருன் கலர் புடவை எடுத்து பிரியாவின் அருகில் கொண்டு வந்து வைத்தான் அந்த புடவை அவளுக்கு நன்றாக பொருந்திப்போக அனைவருக்கும் அந்த சேலை பிடித்துபோக

குரு குனிந்து என் செல்லத்துக்கு இந்த சேலை பிடிச்சிருக்கா என்று கேட்க .அவள் அவன் கண்களை பார்க்க அவனும் அவள் கண்களையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் சுற்றம் மறந்து பார்த்துக்கொண்டிருக்க அவன் அருகில் வந்த குருவின் அப்பா மகனே இது ஜவுளிக்கடை டா… கொஞ்சம் உன் ரொமான்ஸ் எல்லாம் அடக்கி வாசி டா உன் அம்மா என்னை பாக்குற பார்வையே சரி இல்லை என்று கூற அவன் திரும்பி தான் அம்மாவை பார்க்க அவர் கண்களாலேயே அவனை முறைத்து கொண்டிருந்தார்.

 அவன் நம்ம முடிப்பவன் பார்த்த குரு சட்டுன்னு எழுந்து நின்று பிரியா இந்த சரியா நீ செலக்ட் பண்ணிக்க என்று கூறி ஆண்கள் இருக்கும் பக்கம் சென்று விட்டான்.

 பிரியாவின் அருகில் வந்த குருவின் அம்மா பாரு பிரியா உனக்காக எவ்வளவு நல்ல சாரீ செலக்ட் பண்ணி இருக்கான் விட்டா இங்கேயும் உன்னை  கடிச்சு தின்னுருவான் போல இருக்கு  இன்னும் ஒரு நாள் கூட உன் புருஷனால பொறுத்துக்க முடியல பாத்துக்க எப்படி இருக்கா நான் இப்போ என்று கூற அவள் வெட்கப்பட்டுக் கொண்டே தலை குனிந்து சிரித்தால்

 அனைவருக்கும் செயலை துணிமணிகள் எடுத்து முடித்த பிறகு வாமினிக்கும் பிரியாவிற்கும் தாலிக்கொடி எடுக்கவும் ஸ்ருதி நிறுத்தி இருவருக்கும் நிச்சயதார்த்த மோதிரம் எடுக்கவும் அந்த கடையிலே உள்ள நகை பிரிவுக்கு சென்றனர்.

குணா வாமினியின் பின்னே செல்வதை பார்த்த சத்யா மிருதி யிடம் ஏய் என்ன டி உங்க அண்ணா இந்த கல்யாணம் நிச்சயம் ஆனா அப்போ ரொம்ப கோபமா இருந்தானு சொன்ன ஆனா இப்போ பாரு அவனை வாமினி சிஸ்டர் பின்னாடியே சுத்துறான் சரியா பொண்டாட்டி தாசனா ஆகிருவான் போலவே கல்யாணத்துக்கு முன்னாடியே என்று சத்யா கூற.

அவனை திரும்பி பார்த்து முறைதான் மிருதி அவன் செய்திருந்த செயலை பார்த்து வாய் விட்டே சிரித்து விட்டாள். எதுக்கு டி இப்போ சிரிக்குற என்று சத்யா கேக்க எங்க அண்ணா வாச்சும் சும்மா எங்க அண்ணி கூட தான் சுத்துறாரு ஆனா நீங்க என்ன பன்னிட்டு இருக்கீங்கன்னு பாருங்க என்று நடந்து கொண்டே அவனிடம் கேட்க

என்ன என்று புரியாமல் அவள் பார்க்கும் திசையை இவனும் குனிந்து பார்க்க மிருதியின் துப்பட்டாவை தான் கைகளில் பிடித்துக்கொண்டு அவள் முன்னே நடக்க தாயின் முந்தனையை பிடித்துக்கொண்டு நடக்கும் குழந்தை போல சத்யாவும் மிருதியின் துப்பட்டாவை பிடித்துக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தன்.

நான் கட்டிக்க போராவளோட முந்தனை யை தானே நான் பிடிச்சிருக்கேன் என்று கூற. ம்ம்ம்… நமக்கு கல்யாணம் ஆக இன்னும் 6 மாசம் இருக்கு ஆனா எங்க அண்ணனுக்கு இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம்.

 உங்க ரெண்டு பேத்துல யாரு இப்ப பொண்டாட்டி தாசனு நீங்க சொல்லுங்க பார்க்கலாம் என்றால் மிருதி.அவன் உடனே சரி சரி.. டி நான் உங்க அண்ணனை எதுவும் சொல்லலை டி என்று கூறியவன் அவள். பின்னாடியே நடந்தான்.

இருவரும் பேசிக்கொண்டே நடந்தவர்கள் அனைவரும் சந்தோசத்துடன் இருக்க இங்கே ஸ்ருதி மட்டும் எதிலும் ஒட்டாமல் அமைதியாகவே வந்தாள். அவளை பார்த்த மிருதி எங்க ஸ்ருதியை எப்படி வினித்துடன் பேச வைக்குறது, அவள் வினித் தான் முகத்தை காட்டுவதற்கு முன் அவரோடா காதல் வந்ததில இருந்து ஸ்ருதி எவ்ளோ சந்தோசமா இருந்த தெரியுமா.

இப்படி எதுலயுமே ஒட்டுதல் இல்லாம இருக்காளே என்று கூற சரி கொஞ்ச நாளில் இருவருக்கும் திருமணம் நடந்த சரி ஆகிடுவாங்க என்று சத்யா கூற நிஜமா தான் சொல்றிங்களா என்று மிருதி கிக்க செல்லம் இந்த மாமா சொல்ரதை கேளுங்க கண்டிப்பா நான் சொல்றது நடக்கும் நீ கவலை படாம வா என்று கூறி அவளை அழைத்துக்கொண்டு நடந்தான்.

ஸ்ருதி தனியாக சென்று உட்காரவதை பார்த்த சத்யா வேண்டுமென்றே அவள் அருகில் சென்று என்ன கொழுந்தியா இப்படி தனியா வந்து உக்காந்துட்டு இருக்கீங்க. எங்க கூட எல்லாம் உக்கார கூடாத என்னா என்று கேட்க அதுக்கென்ன மாமா என்று ஸ்ருதி கூற அவன் சென்று ஸ்ருதி அருகில் அமர்ந்து கொண்டான்.

இவர்கள் இருவரும் இப்படி சிரித்து பேசி அரட்டை அடிப்பதை பார்த்த மிருதிக்கும், வினித்திற்கும் காதில் புகை வராத குறை தான்.

மிருதி வேண்டுமென்றே சென்று வினித்தின் அருகில் அமர்ந்து கொண்டு அவனுடன் சிரித்து சிரித்து பேசிகொண்டிருக்க இவர்கள் இருவரும் அவர்களை வெறுப்பேட்ற இதை கவநித்த சத்யா வேகமாக எழுந்து வந்து சகளை என்ன பண்றீங்க நீங்க என்று கேட்க நீங்கள் அங்க என்ன பனிங்களோ அதே தான் நானும் இங்க பண்றேன் என்று கூற.

முதல எழுந்திருங்க என் ஆல் கிட்ட இருந்து, போய் உங்க ஆல் கூட கடலை. போடுங்க என்று கூறி அவனை எழுப்பி அவனை ஸ்ருதியிடம் அமர வைத்தான்.

பின் சென்று மிருதியுடன் அமர்ந்தவன் அவளை பார்க்க அவலும் அவனை பார்த்து சக்ஸஸ் என்று தம்ப்ஸ் அப் காட்டினார்கள் இருவரும்.

EPI 61

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

“உன் நெஞ்சில் என் மையத்தை நிறைவேற்ற வேண்டும், என் நெஞ்சில் உன் மையத்தை நிறைவேற்ற நான் வேண்டும்”

யாரோ….

சத்யாவும் மிருதியும் பிளான் செய்து ஸ்ருதி, வினித்தை ஒன்றாக அமர வைத்துவிட்டு அவர்கள் இருவரும் அருகருகே இருந்ததை பார்த்த மிருதி சத்யாவிடம் எங்க இவங்க ரெண்டு பேரையும் எப்படி சேர்த்து வைக்குறது.

ரெண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு சண்டை போடுகிறார்களே என்று மிருதி கூற. மிரு ரெண்டு பேரும் வெளியில தான் சண்டை போடறாங்க ஆனா உள்ளுக்குள்ள ரெண்டு பேருக்கும் ரெண்டு பேர் மேலயும் காதல் இருக்கு என்றான் சத்யா.

அதெப்படி சொல்றிங்க என்று மிருதி கேட்க சரி கொஞ்ச நேரம் அவங்களையே பாரு என்று கூற அவர்கள் இருவரையும் பார்த்தால் மிருதி.

இருவரும் நிச்சயத்திற்கான மோதிரத்தை தேர்ந்துதேடு பதில் மும்முரமாக இருந்தனர். பணிப்பெண் அவர்கள் கேட்கும் டிசைன் களை எடுத்துக்காட்டி கொண்டிருந்தார். இருவரும் மாரி மாரி ஒருவர் தேர்ந்துதேடுத்த டிசைனை மற்றொருவர் வேண்டாம் என மருத்துக்கொண்டே இருந்தனர்.

பண்ணிபெண்ணிடம் இவங்க கேக்குற டிசைன்யே அவங்களுக்கு கொடுங்க என்று கூறி கடுப்பாக அங்கிருந்து செல்ல.அவன் சென்றுவிட்டான் என்பதை உறுதி செய்த ஸ்ருதி வினித் தேர்ந்துதேடுத்த மோதிரத்தை எடுத்து தான் கைகளில் அணிந்து பார்த்தவள். அதை சிரித்து நேரம் ரசித்திவிட்டு ஒரு சிறு புன்னகையோடு அவன் தேர்ந்துதேடுத்த டிசைன்யே பண்ணிபெண்ணிடம் கொடுத்து பில் போட சொன்னால்.

அவ்வளவு நேரம் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த மிருதி சத்யாவை ப்பார்க்க என்ன நான் சரியா சொல்லிட்டேனா என்று கேட்டான். ஆமாங்க எப்படி சொன்னிங்க என்று கேட்க நிச்சய புடவையை அவங்க செலக்ட் பன்னிட்டு இருக்க அப்போவே தெரிஞ்சுகிட்டேன் என்று கூற.

அப்போ ஸ்ருதி வினித் கிட்ட சும்மா தான் வெறுக்குற மாதிரி நடந்துக்கிறா என்று யோசித்தால். பின் அவர்கள் இருவரும் தஙகள் நிச்சய மோதிரத்தை தேர்ந்துதேடுக்க.

ஸ்ருதி மோதிரம் செலக்ட் செய்துவிட்டு போனா பிறகு அங்கே வந்த வினித் அவள் எடுத்த மோதிரதை வேண்டாம் என்று வைத்துவிட்டு போன மோதிரதை வந்து வினித் தேர்வு செய்தான்.

 அனைவரும் அவர்களுக்கு தேவையானது அனைத்தையும் வாங்கிவிட்டு கடையில் இருந்து வீட்டுக்குச் சென்றனர்.

❤️

 இரண்டு நாள் கழித்து அதிகாலை ப்ராஹ்ம முஹூர்த்ததில் குருவிற்கும் பிரியவிற்கும் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி வைக்கப்பட்டிருந்தது.

குரு தன்னரையில் ரெடியாகி கொண்டிருக்க பிரியாவை கீழே ஸ்ரேயாவின் அருகில் வைத்து ஸ்ரேயா பார்வதி சுருதி மிருதி வாமினி பூமிகா என்ன அனைவரும் பிரியவை கிண்டல் செய்து ஒரு வழி பண்ணிகொண்டிருக்க.

மீனு மட்டும் அங்கு உடல் நிலையை கருத்தில் கொண்டு அங்கு வரவில்லை. அதனால் வீடியோ கால் மூலமாக மீனுக்கு சிறுத்தை அங்கு நடப்பதை எல்லாம் காட்டிக்கொண்டு இருந்தால் மிகவும் சிறந்த அவர்களுடன் பிரியாவை கிண்டல் செய்து கொண்டிருந்தாள்.

ஸ்ரேயாவின் அம்மாவும் அப்பாவும் வந்தவர்களை வரவேற்க்க, ஸ்ரேயாவை அழைத்தவர் ஐயர் கேட்கும் பொருட்களை எடுத்து தர சொல்லி அவளை அழைக்க அவளுடன் ஸ்ருதியும், மிருத்தியும் வந்து விட.

பிரியாவை பார்வதியும், பூமிகாவும் அலங்காரித்துக் கொண்டிருந்தார்கள்.அப்போது பிரியாவின் போன் அடிக்க யார் என்று எடுத்து பார்த்த பார்வதி மாமாக்குட்டி…..என்று வீடியோ கால் அழைப்பு வந்தது.

பார்வதி உடனே ஏய் யாரு டி அது மாமாக்குட்டி… என்று கேட்க பிரியா வெட்கப்பட்டுக்கொண்டே அவர் தான் என்று கூற, ஓஹோ…. இப்படி எல்லாம் பேர் வெச்சு கூப்பிடறீங்களா என்று கூறி காலை அட்டென்ட் செய்தால்.

பிரியா போனை எடுப்பால் என்று நினைத்திருந்தவன் அங்கு பார்வது போனை அட்டென்ட் செய்து விட, அதை பார்த்த குரு போனை நேராக ஷ்யாமிடம் கொடுத்தான்.

 பார்வதியை வீடியோ காலில் பார்த்த ஷியாம் குசியாக ஹே பப்ளி என்ன பண்ணிட்டு இருக்கீங்க எல்லாரும் ரெடியாயிட்டீங்களா என்று கேட்டான்.

 எல்லாரும் ரெடியாயிடுச்சு மாமா என்று பார்வதி கூற சரி இப்ப எதுக்கு அண்ணா பிரியாவுக்கு கால் பண்ணினாரு என்று கேட்டால்.

 அவனிடம் இருந்து போனை வாங்கிய குரு நான் என் பொண்டாட்டி ரெடி ஆகிட்டாளா பாக்குறதுக்காக தான் போன் பன்னினேன் நீங்க அந்த போன் ஏன் எடுத்தீங்க என்றான்  கடுப்பாக.

 உங்க பொண்டாட்டிக்கு வீடியோ கால் பண்ணனும்னா நாங்க யாரும் இல்லாதபோது போன் பண்ணி பேசுங்க எங்க எல்லாரையும் வச்சுட்டு வீடியோ கால் உங்க பொண்டாட்டி கிட்ட அப்படி என்ன பேச வேண்டி இருக்கு என்று கேட்டால் பார்வதி வேண்டும் என்று.

 ஷ்யாமை பார்த்து முறைத்த குரு என் பொண்டாட்டி ரெடி ஆயிட்டாளா? அவ எப்படி இருக்கான்னு பார்க்கறதுக்காக நான் போன் பண்ணேன் போது மாமா எத்தனை கேள்வி கேக்குறீங்க என்றான்.

 அவ்ளோ உங்க பொண்டாட்டிய பாக்கணும்னு ஆர்வமா இருந்தா இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கோங்க எப்படியும் நீங்க கீழ வரபோறீங்க  பிரியாவும் நாங்க கூட்டிட்டு வரப்போறேன் அப்போ உங்க பொண்டாட்டி ஆசை தீர பார்த்து ரசிச்சுக்கோங்க இப்போ எங்களை வேலை செய்ய விடுங்க என்று சொல்லி போனை கட் செய்தால்.

 அவள் போனை வைத்து உடன் கடுப்பான குரு திரும்பி ஷாமை பார்த்து முறைக்க என்னண்டம் அப்புறம் முறைக்கிற உன்னோட தங்கச்சி எப்படி இருப்பானுங்க எல்லாரும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள். என்று கூறியவன் நமக்கு என்ன வந்தது என்று  என்று சொல்லி தனியாக போய் அமர்ந்தான்.

 தாலி பிரிச்சு கோக்கும் பங்க்ஷனை வெகு சிறப்பாக குருவின் அம்மாவும் அப்பாவும் செய்திருந்தார்கள் திருமணத்தைப் போலவே மேடைகள் அமைத்து அனைத்து முக்கியமான சொந்தங்களையும் அழைத்து இருந்தார்கள்.

 குருவை அழைத்து வரச் சொல்லி ஐயர் சொல்ல ஷ்யாம் கர்ணனும் சேர்ந்து குருவை அழைத்துக் கொண்டு கீழே வந்தனர். அழைத்து வந்து அவனை மேடையில் அமர செய்து சில பூஜைகளை செய்து விட்டு .

 ஸ்ரேயாவும் பார்வதியும் பிரியாவை ஆளுக்கு ஒரு புறம் பிடித்துக் கொண்டு நான் அவளை அழைத்து வந்தனர். பிரியா வரும் திசை கொலுசு சத்தம் கேட்டு திரும்பிய குரு அவளை பார்க்க அப்படியே மலைப்பாக பிரமித்து போய் நின்றான்.

  குரு தேர்வு செய்து கொடுத்த மெரூன் கலர் பட்டுப் புடவையில் நகைகளை போட்டு தங்கமமென ஜொலித்து மெதுவாக நடந்து வந்தால் பிரியா. அவளையே வைத்து கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த குருவின் அருகில் குனிந்து கர்ணன் மச்சான் எல்லாரும் உங்களைத்தான் பார்க்குறாங்க நீங்க எல்லாரு முன்னாடி உக்காந்திருக்கீங்க ஞாபகம் வச்சுக்கோங்க உங்க பொண்டாட்டிய தனியா கூட்டிட்டு போய் ஆசை தீர ரசிங்க இப்ப கொஞ்சம் இந்த பக்கம் திரும்புறீங்களா என்று அவன் தலையை லேசாக திருப்பி அனைவரையும் பார்க்குமாறு செய்தான்.

 குருவும் சிரித்துக் கொண்டு திரும்பி உட்கார்ந்தான். பிரியா என் அழைத்து வந்து ஸ்ரேயாவும் பார்வதியும் அவளை குருவின் அருகில் அமரச் செய்துவிட்டு பார்வதி ஷாமிடமும் ஸ்ரேயா கர்ணனிடம் சென்று நின்று கொண்டனர்.

 ஐயர் மந்திரங்கள் ஓத இருவரும் திருமணம் போலவே அனைத்து சடங்குகளையும் செய்து முடித்துவிட்டு தாலி பிரித்து கோர்த்து அக்னி சாட்சியாக பிரியாவை ஏற்றுக்கொண்டு அவளுக்கு மெட்டி அணிவித்து மாலை மாற்றி இனிதாக நடந்தேறியது பிரியா குரு தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன்.

வந்திருந்து அனைத்து நல் உள்ளங்களும் பிரியாவையும் குருவியும் ஆசீர்வதித்தனர்.அவளிடம் அனைவரும் கட்டிய அன்பை கண்டு நெகிழ்ந்து தான் போனாள் பிரியா.

 ஷ்யாம் பிரியாவின் அண்ணன் என்ற முறையில் அவளுக்கு சீர்வாரிசைகளும் குருவிற்கு மோதிரமும் செயினும் போட்டான்.

இதற்க்கு எல்லாம் ஒரு படி மேலே போய் மீனுவும், விக்ரமும் பிரியாவின் தாய் வீட்டு சீதனம் என்று அவர்கள் இருவரின் சார்பாக பிரியாவிற்கு வெள்ளி,தங்க, வைர நகைகளை அவளுக்கு திருமணத்திற்கு எப்படி செய்வார்களோ அதே போல முறையாக சீர்வரிசை தட்டு வைத்தனர்.

கர்ணன் ஒரு ஜோடி வைர கற்கள் பதித்த பிராஸ்லட் அவர்கள் இருவருக்கும் வழங்கினான்.

ஸ்ரேயா தான் சேமிப்பில் இருந்து பிரியாவிற்கு அழகான தங்க நெக்க்லாஸ் ஒன்று வழங்கினாள்.

பிரியா இதை அனைத்தையும் எவ்வளவோ வேணடாம் என மருத்தும் அவளிடம் வலுகட்டாயமாக பரிசுகளை கொடுத்தனர்.

இவர்களையும் இவர்கள் அன்பையும் பார்த்து பிரியாவிற்கு பேச்சே எழவில்லை.

பூமிகாவும்,விஷாலும் சேர்ந்து குருவிற்கும் பிரியாவிற்கும் அன்று காலை பதினோரு மணி பிலைட்ட்டில் ஹனிமூன் செல்ல லண்டனில் உள்ள விஷாலின் பங்களாவிற்கு டிக்கெட்டுகளை புக் செய்து கொடுத்திருந்தான்.l

இதை கண்ட குரு அனைத்து பரிசுகளை விடவும் இந்த பரிசை கண்டதும் குருவின் முகம் பிரகாbசம் ஆக அதை கவனித்த ஷ்யாம், என்ன குரு இவ்வளவு காஸ்டலி ஆன பரிசுகளும்,சீர்வாரிசைகளும் வந்த போது எல்லாம் வராத பிரகாசம், ஹனிமூன் என்றதும் உன் முகத்தில் வந்துவிட்டதே என்று கேட்க.

சிரித்தவாறே இங்க இருக்கும் அணைத்து பரிசுகளை விடவும், என் பிரியா எனக்கு முழுதாக கிடப்பதே எனக்கு பரிசுதான் என்று கூறி குரு பிரியவை பார்க்க அவள் அவன் கூறியதை கேட்டு வெட்கப்பட்டவள் பார்வதியின் பின் சென்று மறைந்து கொண்டாள்.

அவள் வெட்கப்படுவதை பார்த்து ரசித்த குரு எல்லாரும் என் பிரியாவிற்கு பரிசு குடுத்தாங்க. நான் என் பிரியாவிற்கு ஒரு பரிசு அளிக்கபோகிறேன் என்று கூறி பிரியாவை தன் அருகில் இழுத்து அனைவர் முன்னிலையிலும் தான் மடியில் அமர்த்த அவள் கூச்சப்பட்டு எழுந்து செல்லா போக மறுபடியும் அவளை இழுத்து அமர வைத்தவன், அவள் காதருகில் பேசாம உட்காரு டி என் அருமை பொண்டாட்டியே இல்லை என்றால் எல்லார் முன்னாடியும் உன் உதட்டை கடிச்சு வெச்சிருவேன் என்று கூற.

இவன் செய்தாலும் செய்வான் என்று நினைத்தவள் அமைதியானால். அவன் தான் அருகில் நின்றிருந்தா கர்ணனை பார்க்க தான் கையில் குரு கொடுத்து வைத்திருந்த பெட்டியை அவனிடம் நீட்டினான்.

அதை எடுத்து அவள் கையில் கொடுத்து அவளை மடியில் அமர்த்தியவாறே அந்த பெட்டியை இருவரும் சேர்ந்து திறக்க அதில் gp என்று பொறிக்கப்பட்ட டாலருடன் ஒரு செயின் இருந்தது அதை எடுத்து அவளுக்கு அவன் கையாலேயே அணிவித்தான்.

அந்த செயினை அவள் கழுத்தில் போட அது அவள் தாலி சங்கிலிக்கு பொருத்தமாக இருந்தது. அவள் கழுத்தில் அழகாக மின்னும் அந்த செயினை மாட்டிவிட்டவன்.

அவளை தன் மடியில் இருந்து திருப்பி தன்னை பார்க்குமாறு அமர செய்தவன். அவள் கண்களை பார்த்து இந்த செயின் எப்போதும் உன் கழுத்திலே இருக்க வேண்டும் என்று கூறியவன் குனிந்து அவள் கழுத்தில் தொங்கிகொண்டிருந்த அந்த டாலருக்கு முத்தமிட்டான்.

அவள் கூச்சத்தில் நெளிய ஆனால் அங்கு அவர்கள் இருவரையும் பார்த்த அனைவருக்கும் அங்கு ஒரு அழகான காதல் காட்சி தான் தெரிந்தது.

இதை எல்லாம் ரசித்த குருவின் அம்மாவும் அப்பாவும். எல்லாரும் என் மருமகளுக்கு கிப்ட் கொடுத்துட்டு இருக்கீங்க நாங்க கொடுக்க வேண்டாமா என்று கூறி அவள் அருகில் வந்த குருவின் அம்மா தான் கையில் வைத்திருந்த வளையலை எடுத்து அவள் கையில் மாட்டி விட்டவர் இது எங்களோட பரம்பரை நகை என் மாமியாருக்கு அவங்க மாமியார் கொடுத்தது,என் மாமியார் எனக்கு கொடுத்தாங்க.

இதை நான் இப்போ என் மருமகளுக்கு கொடுக்கிறேன். இனிமேல் உன்னால இந்தா குடும்பமும் இந்த குடும்பத்தோட வாரிசும் தலைச்சு வரணும் என்று அவர் கூறி பிரியாவை அணைத்து அவள் நெற்றியில் முத்தம் ஒன்றை வைத்தார்.

பிரியாவும் அவரை கட்டி அணைத்து அம்மா என்று அழைத்து. இந்த அனாதைக்கு இப்படி ஒரு வாழ்க்கையை கொடுத்து எனக்கு இவ்வளவு அழகான உறவையும் கொடுத்திருக்கிங்க அம்மா நான் இந்த குடும்ப பெருமையை காப்பாத்துவேன் மா என்று தழு தழுத்த குரலில் கூறினால்.அவளை சமாதானம் செய்து பின் அனைவரும் சாப்பிட சென்றனர்.

அங்கு சென்று அனைவரும் உட்கார்ந்து சாப்பிட போக ஸ்ரேயாவும், பார்வதியும் பரிமாற போக அவர்கள் இருவரையும் அமர செய்து அவர்களுக்கும் சேர்ந்து அனைவர்க்கும் பிரியாவே பறிமாறினால்.

அனைவர்க்கும் பரிமாற அவள் வரும்வரை சாப்பிடாமலே அமந்திருந்தான் குரு. அவள் அவன் அருகில் வந்து அமற போக அவளை இழுத்து தான் மடியில் அமற வைத்தவன் அவன் இலையில் இருந்த உணவை எடுத்து அவள் கண்களை பார்த்துக்கொண்டே ஊட்டிவிட்டான்.

அவளும் தன்னை மறந்து தன் சுற்றம் மறந்து குருவின் மடியில் அமர்ந்து கொண்டு சாப்பாடு வாங்கினால். இவர்களின் காதலை கண்ட அனைவரும் தங்ககளுக்கும் இங்கு நடந்தது தெரியாதாது போலவே சாப்பிட ஆர்ம்பிதனர்.

EPI 62

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

உறவாக வந்தவள் இன்று உயிராக

லயா 💞

விக்ரமும் மீனுவும் வீடியோ கால் மூலம் பிரியா குரு கல்யாணத்தையும், அவர்கள் இருவரின் ரொமான்ஸயும் பார்த்துக்கொண்டிருக்க மீனு தன்னை அறியாமல் விக்ரமை பார்க்க அவனும் அவளைதான் பார்த்துக் கொண்டிருந்தான்.

வீடியோ காலை ஆப் செய்தவன் மீனுவிடம் திரும்ப அவள் அவன் தன்னை பார்த்து விட்டான் என்று உணர்ந்ததும் அருகில் இருந்த தான் மொபைளை எடுத்து நோண்டுவது போல பாவனை செய்தால்.

ஏய் மீனு என்று குறும்பாக விக்ரம் அழைக்க அவள் நிமிறாமல் ம்ம்ம்…. என்றால் என்ன டி பண்ற என்று விக்ரம் கேட்க. ஒன்னுமில்லயே என் போன் பாத்துட்டு இருக்கேன் என்றால் மீனு.

என்ன பாரு என்றான் அவள் அவனை பார்க்காமல் இருக்க இன்னும் அவள் அருகில் நெருங்கி வந்தவன். அவள் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்கும் படி செய்ய அவள் அவனை பார்க்காமல் கண்களை தாழ்த்திகொண்டாள்.

அவள் வெட்கப்படுவதை உணர்ந்த விக்ரம் மெல்ல அவளிடம் குனிந்து அவள் இமைகளில் முத்தமிட கண்களை லேசாக மூடி இருந்தவள் விக்ரம் தந்த முத்தத்தால் பட படக்கும் விழிகளோடு அவனை மிக அருகில் பார்த்தவள்.

தான் கண்களில் அவனை நிரப்பிக்கொண்டு  அவனையே பார்க்க அவள் கண்களில் தந்த முத்தத்தை முகம் முழுக்க ஆசையோடும் மென்மையோடும் அவளை முத்தத்தால் மூழ்கிடித்தான்.

அவள் அவன் முத்தத்தில் கிறங்கி படுக்கையில் அப்படியே சரிய அவளை அப்படியே மெதுவாக தாங்கியவன் அவள் காயத்தை தெரியாமல் கூட தொட்டு விட கூடாது என்பதில் கவனமாக அவளை பூ போல மெத்தையில் சரித்தவன்.

மீனுவின் நெற்றியில் முத்தமிட்டவன் மெதுவாக கீழ் நோக்கி முத்தமிட்டு கொண்டே வந்தவன்.அவள் மேல் சட்டையும் சிறு டிரௌசர் மட்டுமே அணிந்திருக்க அவள் சட்டை பட்டனை ஒவ்வொன்றாக அவள் முகத்தை பார்த்து கொண்டு கழட்ட மீனு அவன் கையை பிடித்துக்கொண்டு வேண்டாம் என்பது போல அமைதியாக இருக்க அவள் கைகளில் மெல்ல முத்தமிட்டு விலக்கியவன் சட்டை பட்டன் ககை கழட்டிவிட்டு  அவள் மென் பஞ்சு மேகங்களை மெதுவாக தான் கைகளிக்குள் உன்னர்ந்தவனின் உடல் விரைக்க.

எங்கே தன்னால் அவளுக்கு காயம் வலிக்குமோ என்று நினைத்தவன். அவைகளை கைகளால் தீண்டாமல் முத்தத்தால் தீண்டினான்.

அவனின் தீண்டல் தாலாமல் மீனு விக்ரமின் கேசத்தில் கை கொண்டு அவனை தன் மார்போடு இருக்கிக் கொண்டால்.

அவளை முத்தத்தால் கிரங்க வைத்தவன் மெல்ல அவள் மென்பஞ்சில் இருந்து கிளிறங்கி வர ஒருவித மயக்கத்தில் மீனு தன்னிலையை மறந்தால்.

அவளை ரசித்தவன் மெல்ல கீழ் இறங்கி அவள் உயிர் சுழியை ஈரம் செய்தவன்.மெல்ல அவள் அடிவயிற்றை நோக்கி இறங்க சட்டென தான் பெண்மை உணர்ந்த  மீனு அவன் தலை பிடித்து மேலே தூக்கி வேண்டாம் என்று கூச்சத்தில் அவனை பார்க்க முடியாமல் பார்த்து கூற.

அவன் அவள் கைகளை தன் மேல் இருந்து எடுத்து தன் கைகளால் ஒரு கையால் பிடித்தவன். மீனு பேசாம இரு நான் செய்வதை கண் மூடி அனுபவி டி இப்படி வேணாம்னு சொல்லாத என்று அவன் கூற.

மீனு விக்ரமிடம் எப்படி  அங்கே…. உன் வாயால் …. வேண்டாம் நான் உன்னை அங்கு பார்க்க விட மாட்டேன் என்று கூற . மேலே வந்து அவள் இதழை சிறை செய்து அவளை ஆட்கொண்டவன்.

அவள் மூச்சு வாங்கும் வரை முத்தமிட்டவன் அவளை பிரிந்து பேசாமல் இரு என்று அவளிடம் கூறி விட்டு அவள்  கைகளை பிடித்துக்கொண்டு மெல்ல கிளிறங்கி அவள் அடி வயிற்றில் முத்தமிட்டவன் அவள் டிரௌசரை கழட்ட மீனு தன் கண்களை இருக்க மூடிக்கொண்டால்.

அவள் ஆடையை கலைந்தவன் மீனுவின் ஒட்டியிருந்த கீழவயிற்றில்  தன் நாவல் ஈரம் செய்து கீழே வந்தவன் அவள் முகத்தை பார்க்க அவள் அவன் தரும் இன்பத்தை தால முடியாமல் தினரியவளை பார்த்து திருப்தி பட்டவன்.

அவள் தொடைகளுக் கிடையில் தன் முகத்தை புதைத்து மீனுவை இன்ப கூடலில் (கடலில் ) திணற செய்தான்.

மீனுவிற்கு திகட்ட திகட்ட சுகம் தந்தவன் அவள் கைகளை எப்போதோ விட்டிருக்க, தன் தலையை அவள் உணர்ச்சி பெருக்கில் தான்னோடு சேர்த்துக் கொள்வதை உணர்ந்த விக்ரம் *தன் தீண்டளில் அவள் திருப்தி* அடைந்த பின் தான் அவளை விடுவிதான்.

அவளை மெல்ல விடுவித்தவன் தன்னால் அவளுக்கு கிடைக்கும் சிறு சந்தோசமே தன்னை இவ்வளவு நிம்மதியாக்குகிறதே என்று என்னியவன். அவள் அடிவயிற்றில் ஆழ்ந்த முத்தத்தை அழுந்த கொடுத்து அங்கேயே தலை வைத்து படுத்து கொண்டான்.

அவன் தந்த இன்பத்தில் மூழ்கியவளுக்கு அதில் இருந்து வெளிவர வர முடியாமல். அவனை தழுவிக்கொண்டே அந்த சுகத்தில் மயங்கி அவனுடன் சேர்ந்து அவளும் உறங்கித்தான் போனாள்.

❤️

அண்ணா ப்ளீஸ் அண்ணா…. என்னை விட்ருங்க அண்ணா… நான் உங்கள என் அண்ணன் மாதிரி தான் நினைத்து பழகினேன்.

நீங்க உங்க பிறந்தநாள் விழா னு சொல்லிட்டு தான என்னை இங்க வர சொன்னிங்க ஏன் அண்ணா போய் சொன்னிங்க… இங்க ஏன் யாருமே இல்லை என்று அவள் கேட்டுக்கொண்டே  அவனிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள போராடிக் கொண்டிருந்தால்.

அவள் தன்னிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறாள் என்று உணர்ந்த வருண் அவளை அப்படியே அணைத்து தூக்கியவன், நேராக அந்த பங்களாவில் உள்ள படுக்கை அறைக்கு அவளை தூக்கி சென்றறான்.

உள்ளே வந்து  வன்மத்தோடு அவள் ஆடைகளை கிழித்து எரிந்தவன். அவளை வெறியுடன் நெருங்கி தன் இச்சையை  தீர்த்துக்கொண்டவன்.

அவளை மூர்க்கமாக கையாண்டவன் அவளை விட்டு பிரிந்து படுத்தவன். ஏய் வாமினி நான் பொருக்கியாடி சீக்கிரமே உன்னை இழுத்து வந்து இதே போல உன்னை கதற செய்தவன். மறுபடியும் தன் அருகில் இருந்த பெண்ணை மூர்க்கத்துடன் இணைந்தான்.

பின் எழுந்த வருண் யாருக்கோ போன் செய்தவன், நான் வாமினியை பின் தொடர சொன்னே அவள் எங்க இருக்க இப்போ என்று கேட்டான்.

அந்த புறம் வாமினியை அவளுக்கு தெரியாமல் பின் தொடர்ந்து கொண்டிருந்தவன். அந்த பொண்ணு இப்போதான் யாரையோ ஏர்போர்டில் வழி அனுப்பிவிட்டு கூட ஒரு பையனோட காரில் போய்க் கொண்டிருப்பாதாக கூறினான்.

சரி நான் சொன்னதை சரியாக செய்துவிட்டு எனக்கு கால் பண்ணுங்க என்று கூறியவன் போனை வைத்துவிட்டு. ஏய் வாமினி இன்று நீ என்னிடம் மாட்டிக்கொண்டாய் என்று அந்த அரையே அதிரும் வண்ணம் .

குருவையும் பிரியாவையும் ஹனிமூனிற்கு அனுப்பி வைத்துவிட்டு அணைத்து ஜோடிகளும் கிளம்பி செல்ல.

வாமினியும், குணாவும் காரில் எரி கிளம்ப அவர்களை வருண் அனுப்பிய ஆள் அவனுடன் அழைத்து வந்திருந்த சில ரௌடிகளுடன் அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்தான்.

இருவரையும் பின் தொடர்ந்த அந்த ரவுடிகள் அவர்களை வேகமாக காரில் பின் தொடர்ந்து அவர்கள் காரை ஓவர் டேக் செய்து அவர்களை முந்திக்கொண்டு போய் அவர்கள் சென்ற காரை நிப்பாட்டினார்கள்.

வேகமாக உள்ளிருந்து இறங்கிய ரவுடிகள் வாமினியும், குணாவும் என்ன என்று உணர்வதற்குள். குணாவை அடித்துப்போட்டு வாமினியை தூக்கி சென்றனர்.

குணாவை மயங்கும் நிலையில் அடித்து தூக்கி வீசிவிட்டு வாமினியை இழுத்துச்சென்றனர்.

❤️

ஸ்ருதியையும், வினித்தையும் வாழுகட்டாயமாக அவர்களை காரில் ஏற்றி அனுப்பி விட்டு மிருதி சத்யாவுடன் காரில் ஏறி சென்றால்.

ஸ்ருதி எதுவும் பேசாமல் வர வினித் அவளுடன் பேசிக் கொடுக்க ஏன் ஸ்ருதி எதுவும் பேசாம வர என்று கேட்டான். உன்கிட்ட என்ன பேச்சு வேண்டி இருக்கு எனக்கு என்று சொல்லி கூறிவிட்டு மறுபடியும் திரும்பி வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தால்.

 என்கிட்ட முன்ன மாதிரி பேச மாட்டியா சுருதி ப்ளீஸ் அப்ப எவ்வளவு சந்தோஷமா ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தோம்.நீயும் நானும் எத்தனை நாள் பார்க்காமல் இருந்தாலும் தினமும் என் கூட வீடியோ கால் பேச டெய்லி மெசேஜ் அனுப்பி இரண்டு பேரும் பேசிகிட்டே இருப்போம்.

 இப்போ நான் ஒரு சின்ன தப்பு பண்ணிட்டேன் அதுக்காக நீ என்கிட்ட இவ்ளோ  நாள் பேசாம இருக்கறது எல்லாம் நல்லா இல்ல என்றான் வினித்.

 அவன் தான் சின்ன தப்பு செய்துவிட்டேன் என்று சொன்னதும் சட்டென திரும்பி சுருதி அவனை திரும்பிப் பார்த்து முறைத்து. எது சின்ன தப்பா நீ யாருன்னு என்கிட்ட இருந்து மறைச்சது கூட பரவாயில்லை ஆனால் இன்னொரு பக்கம் நான் தான் உன்ன லவ் பண்றேன்னு தெரிஞ்சு என்ன வினித்தா இருந்து எத்தனை டார்ச்சர் பண்ணி இருப்ப நீ என்ன இவ்வளவு சங்கடப்படுத்தி இருப்ப என்று கேட்டால் ஸ்ருதி.

 நான் உன்ன டார்ச்சர் பண்ணனும்னு அப்படி எல்லாம் பண்ணல சுருதி உன்கிட்ட என் காதலை முழுசா நான் அனுபவிக்கனும்னு சொல்லிட்டு தான் உன்கிட்ட வேணும்னே வம்பு பண்றதுக்காக என் வீட்டுக்கு நீ வரும்போது எல்லாம் உன்கிட்ட சீண்டி பார்த்தேன் மற்றபடி உன்னை வேணும்னே உன்னை கஷ்டப்படுத்தணும் என்று நான் நினைக்கவே இல்லை என்றால் வினித்.

 ப்ளீஸ் ஸ்ருதி கொஞ்சமாவது புரிந்துகொள், நான் அன்னைக்கு உன் வீட்டுக்கு வந்தப்ப கூட வேணும்னுதான் உன்னை வம்பு இழுப்பதற்காக அப்படி பேசிநேனே ஒழிய மனசார நான் உனக்கு கெடுதல் செய்யணும் உன்ன கஷ்டபடுத்தனும் நான் எப்பவுமே நினைக்கவே மாட்டேன் என்றான் வினித்.

போதும் வினீத் இன்னும் திரும்பத் திரும்ப ஏதோ ஒரு காரணத்தை சொல்லி என் மனச மாத்தணும் நீ நினைக்காத என் மனசுல இருந்த காதல் எல்லாம் அன்னைக்கு நீ பேசுற பேச்சிலேயே எல்லாமே விட்டுப் போச்சு மறுபடியும் அதை ஓட்ட வைக்கணும்னு மட்டும் பாக்காத என்ன முதல்ல இங்கிருந்து இறக்கி விட்ரியா இல்லையா. இக்க நான் இப்பவே இறங்கி போறேன் என்று கூறி சுருதி ஓடும் காரில் இருந்து கதவை திறக்கச் செல்ல வினீத்  சட்டென அவள் கையை பிடித்து இழுத்தவள் காரை ஓரமாக நிறுத்தினான் .

 பின் அவன் சீட்டு பெல்ட் கழட்டி அங்கிருந்து எக்கி அவள் அமர்ந்திருந்த கார் கதவை சாற்றியவன். கார் கதவை லாக் செய்து விட்டு கோபமாக அவளிடம் எதுவும் பேசாமல் காரை அங்கிருந்து வேகமாக எடுத்துச் சென்றான்.

 இப்போ எங்கடா போற இப்ப எதுக்கு கார் இவ்வளவு வேகமா ஓட்டிட்டு போற முதல்ல காரை நிறுத்தி என்னை இறக்கி விடு என்று அவன் தோள்களில் அடித்தால் சுருதி.

 அதை எதையும் சட்டை செய்யாதவனாக வினித் வேகமாக தன் பீச் ஹவுஸிற்கு காரை செலுத்தினான். 

 தன் பீச் பங்களாவிற்குள் வந்ததும் வாட்ச்மனிடம் சொல்லி கதவை லாக் செய்ய சொல்லிவிட்டு . காரைக்குடி சென்று நிறுத்தி கதவை திறந்து இறங்கியவன் சுற்றி இருந்த கார்காலத்தில் இருந்து உங்களைத் தூக்கிக்கொண்டு பங்களாவிற்குள் சென்றான்.

 பங்களாவிற்கு சென்றவன் உள்ளே இறங்கியதும் அவளை இறக்கிவிட்டு அந்த பங்களா கதவையும் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு தன்னரைக்கு மேலே வேகமாக சென்றான் வினித்.

 தன்னை இறக்கிவிட்டு எதுவும் சொல்லாமல் கோபமாக மேலே செல்பவனை பார்த்த சுருதிக்கு என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டு சுற்றி மற்றும் பார்த்தால்.

 அங்கு இவளை தவிர யாருமே இல்லை ஒருவர் கூட இல்லாமல்  அமைதியாக அது காட்சியளித்தது. யாரும் இல்ல அந்த பங்களாவுக்கு தானும் வினித்தும் மட்டும் தனியாக இருப்பதை நினைத்து சுருதியின் இதயத்தில் பயம் பற்றிக்கொண்டது.

EPI 63

ஹலோ ஃபிரெண்ட்ஸ்🌹.

வினித் ஸ்ருதியை தன் பீச் ஹவுஸசிற்கு அழைத்து வந்தவன் அவளை காரில் இருந்து தூக்கிக்கொண்டு உள்ளே சென்று கதவை தலைட்டு சாவியை எடுத்துக்கொண்டு ஸ்ருதியை ஹாலிலேயே விட்டு விட்டு மேலே தன் ரூமிற்கு சென்றான்.

ஸ்ருதி தன்னை சுற்றிலும் பார்க்க அங்கேயே யாருமே இல்லை, தானும் வினித் மட்டும் தான் அங்கே இருக்கிறோம் என்றவலுக்கு பயம் தொற்றிகொண்டது.

என்ன செய்வது என்று தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு அப்படியே நிற்க, திடீர் என்று ஏதோ உடையும் சத்தம். கேட்டு திட்டுகிட்டவள்.

சத்தம் வந்த திசையை பார்க்க மேலே வினித் இருந்த ரூமில் இருந்து தான் அந்த சத்தம் கேட்டது.

தயங்கிய படியே மேலே சென்ற ஸ்ருதி மெல்ல அவன் அறைக்கு வெளியே நின்று தலையை மட்டும் நீட்டி எட்டி பார்த்தாள்.உள்ளே வினித் தன் அறையில் இருக்கும் பொருட்களை எல்லாம் போட்டு உடைத்து கொண்டிருந்தான்.

அவனை அவ்வளவு கோபமாக அதுவரை பார்த்திராத ஸ்ருதி பயந்தவரே அறைக்குள் வந்து அவனை தடுக்க நினைத்து அவன் கைகளை பிடிக்க போக, அவள் அவன் அருகில் வருவதை அறியாத வினித் தன் கையில் இருந்த ஒரு கண்ணாடி பாக்சை உடைக்க போக அதன் கண்ணாடி சில் உடைந்து தெறித்து கழுத்திற்கு கீழ் அவள் மார்பின் நடுவில் சென்று குத்தி கண்ணாடி சில் நின்றது.

கண்ணாடி சில் குத்தியதும் ஸ்ருதி வலியில் அம்மா…. என்று அலற சட்டென திரும்பி பார்த்த வினித் அவள் வலியில் துடிப்பதை பார்த்து  பதறியவன், அப்போது தான் தன் செய்து காரியம் உணர்ந்தவன் கையில் இருக்கும் பொருளை போட்டுவிட்டு வேகமாக அவள் அருகில் வந்தவன் அந்த கண்ணாடி சில்லை கண்டதும் பதறிப்போய் அவளை பிடித்துக்கொண்டு மெதுவாக தூக்கி கட்டிலில் அமர வைத்தான்.

வலி தாங்காமல் ஸ்ருதியின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்து அவன் உள்ளம் துடித்து தான் போனது.அவசரமாக டாக்டருக்கு போன் செய்தாவிட்டு அவள் அருகில் வர அவள் வலி தாங்காமல் கண்களை இருக்க மூடி மெத்தையை இருக்க பிடித்திருந்தால்..

அவன் அவள் அருகில் வந்து ஸ்ருதி… என்று அவள் கையை பிடித்து அழைக்க அவள் கண்களை திறந்து பார்த்து ரொம்ப வலிக்குது வினித் என்று அழுது கொண்டே கூறவும் மெத்தை மீது ஏறி அவள் பின்னால் போய் அமர்ந்து அவளை ஆறுதலாக தன் மீது சாய்த்துக்கொண்டவன்.

அவள் மேல்  இருந்த கண்ணாடி சில் குத்தி இருந்த இடத்தை குனிந்து பார்க்க அதில் இருந்து ரத்தம் வழிந்து அவள் ஆடை முழுவதையும் நனைத்து இருந்தது.

ஸ்ருதி சாரி டி நான் இப்படி எல்லாம் அதும்னு நினைக்கவே இல்லை, நீ என்னை வெறுப்பது தாங்க முடியாமல் தான் உனக்காக நான் ஆசை ஆசையாக வாங்கி வந்த பொருட்கள் அனைத்தையும் கோபத்தில் உடைத்து கொண்டிருந்தேன். ஆனால் நீ இப்படி என் பின்னே வந்து நிற்பது தெரியாது ஸ்ருதி என்று கூறி வருத்தப்பட்டான்.

அப்போது டாக்டர் அவனுக்கு தன் வந்துவிட்டதாகவும், கீழே காத்திருப்பதாகக் கூற, தன் வாட்ச் மானிடம் போனை கொடுக்க சொல்லி. அவரிடம் உங்களிடம் இருக்கும் இன்னோரு சாவி கொண்டு கதவை திறந்து அவரை மேலே அழைத்து வாருங்கள் என்று கூறி போனை வைத்தான்.

சிரித்து நேரத்தில் டாக்டருடன் வந்த வாட்ச்மணும் அறையில் பொருட்கள் சித்தரி இருப்பது, உடைந்து இருப்பதையும் பார்த்தவர் பின் வினித்தின் மீது சாய்ந்து அழுது கொண்டிருந்த ஸ்ருதியையும் பார்த்த டாக்டர் அவளின் ஆடையில் இருந்த ரத்தத்தை பார்த்து வேகமாக அவள் அருகில் வந்து வேகமாக என்ன ஆனது என்று கேட்க.

ஸ்ருதி பேச முடியாமல் இருக்க, வினித் தன் செய்த தவறை சொல்லிட்டு அவளுக்கு சீக்கிரம் மருத்துவம் பார்க்க சொல்லிட்டு டாக்டறை கேட்டான்.

அவர் வேலை ஆள் இடம் சுடு தண்ணீர் வைத்து கொண்டு வர சொல்லிவிட்டு ஸ்ருதியை பெட்டில் படுக்க வைக்க சொன்னார் டாக்டர் அவளை பெட்டில் சாய்த்து படுக்க வைத்து விட்டு எழ போனவனின் கையை இருக்க பற்றியவள் அவனை போகாதே எனக்கு பயமாக இருக்கிறது என்று கூறி அழுதால்.

செய்வதறியாது வினித் அவள் அருகிலேயே அமர்ந்தன். ஸ்ருதிக்கு ஹாஸ்பிடல் என்றாலே பயம் என்று மிருதி சொன்னது அப்போது தான் அவனுக்கு ஞாபகம் வந்தது.

அமைதியாக அவள் அருகில் அமர்ந்தவன் அவள் தன் கையை இருக்கமாக பிடித்திருப்பதிலேயே தெரிந்தது அவளுக்கு எவ்வளவு வலி இருக்கும் என்று.

டாக்டர் ஒரு கத்திறிக்கோளை எடுத்து கண்ணாடி குத்தி இருந்த இடத்தை சுற்றி இருந்த ஆடையை வெட்டிவிட்டார். அப்படி அவர் செய்ததும் அவள் ஆடை கீழே சறியா வினித் உடனே ஒரு போர்வையை எடுத்து காயத்திலே படாதவாறு போர்த்தி விட்டான்.

டாக்டர் மெதுவாக அவள் மேல் குத்தியிருந்த கண்ணாடி சில்லை வெளியே இழுக்க அவள் வலி தாங்காமல் அம்மா… என்று அலற அதுவரை அவளை பார்க்காமல் மறுபுறம் திரும்பி இருந்த வினித் அவளை திரும்பி பார்க்க ஸ்ருதி வலி தாங்காமல் அலறினால்.

அவளை அவ்வாறு பார்க்க முடியாமல் தவித்த வினித்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவளையே பார்த்தான். ஸ்ருதியின் கை மேலும் அவனை இருக்கி பிடித்தாள். அவள் வலியை தன் கை மூலம் வினித்தின் கைகளில் செலுத்துவது போல தோன்றியது வினித்திற்கு.

அவளை லேசாக குனிந்து தானோடு சேர்த்துக்கொள்ள, டாக்டர் அந்த கண்ணாடி சிலை எடுத்துவிட்டிருந்தார். பின் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு அவளுக்கு கட்டு போட்டு முடித்துவிட்டு அவளை பார்க்க, வலி தாங்காமல் அவள் வினித்தின் கைக்குள் மயங்கி இருந்தால்.

டாக்டர் அவளுக்கு கட்டு போட்டு முடித்துவிட்டு வினித்தை பார்த்து காயம் ரொம்பா பெருசா இல்லை ஆனால் சிரித்து ரத்தம் வெளியேறி இருப்பதால் அவங்க இப்படி பலவீனமா இருகாங்க.

நான் இன்ஜெக்ஷனில் அவர்களுக்கு மருந்தை செலுத்திவிட்டேன். சிறிது நேரம் தூங்கி எழுந்ததும் இவங்களுக்கு இந்த மாத்திரைகளை கொடுங்கள் என்று விபரம் சொல்லி சில மருந்துகளை எழுதிக்கொடுத்து விடு சென்றார்.

❤️

வாமினியை❤️ ரவுடிகள் சேர்ந்து குணாவிடம் இருந்து அவனை அடித்து போட்டு விட்டு வாமினியை வருண் சொன்ன இடத்திற்கு தூக்கி சென்றனர்.

அங்கே அவர்கள் இருக்கும் இடத்தை பார்த்த வாமினி அப்படியே அதிர்ச்சி ஆகி நின்றிருந்தால். தன் வாழ்க்கையில் இப்படி ஒரு ஆட்களையும், இடத்தையும் அவள் பார்த்ததே இல்லை.

அவள் முகம் சுழிப்பதை பார்த்துக்கொண்டே மேலே இருந்து படிகளில் ஒரு பழிவாங்கும் சிரிப்புடன் வெளியே வந்த வருண் என்ன டி அப்படி முகத்தை சுளிச்சுட்டு இருக்க இங்க தான் டி இனிமேல் நீ இருக்க போறே என்று கூறி அவள் அருகில் வர அவள் அவனை கண்டு பயந்து போய் பின்னால் நகர எங்க பின்னாடி போற இங்க வாடி என்று கூறி ஒரே எட்டில் கழுத்தை பிடித்துக்கொண்டு இழுத்து தன்னுடன் சேர்த்து இருக்க அவள் உடலோடு தன் உடலை உரசியபடி நிற்க.

அவனின் இந்த செயலை கண்டு குறுகிப் போய் அவனிடம் இருந்து தன்னை விளக்க முயற்சிக்க, அவன் வாமினியை மேலும் இருக்கிபிடித்து அவளை வழுக்கைடையமாக மேலே இருக்கும் அறைக்கு இழுத்து சென்றான்.

இங்கே குணா காயங்களுடன் கீழே கிடந்தவன் தட்டு தடுமாறி எழுந்து காரிற்கு சென்று கதவை திறந்து தன் போனை எடுத்து குத்தளில் சத்யாவிற்கு கால் செய்து விபரத்தை சொல்லிவிட்டு, பின் விக்ரமிற்கு கால் செய்துவிட்டு அவர்களை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தவன்.

வாமினியை ஒரு பங்ளாவிற்குள் காரில் கடத்தி செல்வதையும் பின் தொடர்ந்து வந்த குணா, அவன் வந்த இடத்தை சத்யவிற்கும், விக்ரமிர்க்கும் லொகேஷன் அனுப்பி விட்டு உள்ளே செல்லலாமா என்று யோசித்தவன்.

பின் காரில் இருந்து வாமினியை இழுத்து செல்வதை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி  வேகமாக அந்த பெங்களாவின் அருகில் சென்று அந்த கேட்டை திறந்து கொண்டு உள்ளே ஓடினான்.

அவன் உள்ளே சென்று கொண்டிருக்க வாசல் அருகில் சென்றவன் வாமினியின் கதறல் கேட்டு அப்படியே விக்கித்து போய் நின்றான்.

அவன் நடுங்கியவாரே உள்ளே செலப்போக அப்போது அவன் போன் மணி அடித்தது, சற்று அதிர்ந்தவன் பின் அந்த போனை எடுத்து பார்க்க சத்யாதான் அழைத்திருந்தான்.

தான் லொகேஷன் அருகில் வந்து கொண்டிருப்பதாகவும், அவசற பட்ட்டு உள்ளே செல்ல வேண்டாம் என்று கூற நான் உள்ளே வந்துவிட்டேன் வாமினியின் கதளறை  கேட்டுவிட்டு வேறு யாரும் வருவார்களா காப்பாற்ற என்று என்னா.ல் பொறுமையாக காத்திருக்க முடியாது என்று கூறியவன் போனை கட் செய்ய வாமினியின் கதறல் கேட்டு உள்ளே வேகமாக சென்றான்.

போனை வைத்த சத்யா சத்யா கூறிய இடத்திற்கு வேகமாக விரைந்தான்.உள்ளே சென்ற குணாவை ஹாலில் இருந்த ரௌடிகள் பார்த்துவிட அவர்களை ஆத்திரத்துடன் அடித்து தள்ளிவிட்டு வாமினியின் சத்தம் வந்த திசை நோக்கி மேலே மாடி ஏறினான் வேகமாக.

அங்கே சத்தம் வந்த அறையை வேகமாக எட்டி உதைக்க கதவு உடைந்து பெரிய சத்தத்தோடு உடைந்து விழுந்தது.உள்ளே வந்து பார்க்க அங்கேயே ஒரு பெண் உடலில் போட்டு துணி இல்லாமல் கட்டி வைத்திருக்க அதை பார்த்ததும் தன் கண்களை மூடியவன் தன் மேல் சட்டையை அவசரமகா கழட்டி அந்த பெண்ணின் புறம் திரும்பமல் போர்த்தி விட்டான்.

வாமினி இருந்த அறை நோக்கி செல்ல உள்ளே வாமினியின் சேலை வருண் கையில் இருக்க அதை தூக்கி எரிந்துவிட்டு தப்பிக்க இருந்தவளை பிடிக்க வந்த வருண் அவள் பிளவுசை கிழித்திருந்ததில் அவள் முதுகுப்புரம் முழுவதும் வெளியே தெரிந்தது.

அவள் அதை மறைக்க போராட வருண் அவளை பிடித்து இழுத்து தன் அருகில் இழுத்து அவள் முதுகில் தன் கைகள் கொண்டு தடவ வாமினி அவனிடம் கெஞ்சிகொண்டிருந்தால் அவளை விட சொல்லி.

உள்ளே வந்த வினித் இந்த காட்சியை கண்டு ஆத்திரத்துடன் வந்து வருணை தாக்க. அவன் இதெற்கெல்லம் அசராதவன் போல குணவை ஒரே அடியில் எட்டி உதைக்க அவன் கீழே சென்ன்று விழுந்தான்.

வாமினியின் பிளவுசை முற்றிலுமாக கிழித்து விட்ட வருண், இவனை தானே நீ திருமணம் செய்ய போகிறாய் அவன் முன்னாடி வைத்து உன்னை நான் என்ன செய்ய போகிறேன் என்று பார் என்றான் வருண்.

அவள் ப்ளௌஸ்ய் கிழித்தவன் நேராக அவள் அருகில் வந்து அவளை கட்டி அணைக்க இதற்கு மேலயும் தாங்க மாட்டத வாமினி அவனை தள்ளி விடு வெளியே ஒடப்போக அவளை பிடித்து இழுத்தவன் கட்டிலில் தள்ளி அவள் மேல் குதிக்க வாமினி அருகில் இருந்த பழம் நறுக்கும் கத்தியை அவள் மேல் அவன் விழும் நேரம் அவன் வயிற்றில் சொருகி இருந்தால்.

 குணாவும் வருண் உதைத்ததில் விழுந்தவன் தட்டு தடுமாறி எழுந்தவன் வாமினி அவனை கதியால் குத்தியதை பார்த்த குணா உறைந்து போய் அப்படியே நிற்க மேல வந்த சத்யா வாமினி கோலம் கண்டு பதறியவன் அருகில் இருந்த ஒரு ஆடையை எடுத்து அவள் மீது போர்த்திவிட்டு அவள் கையில் இருந்த கத்தியை வாங்கினான்.

குணாவை அழைக்க அவன் அதிர்ச்சியில் நிற்க அவனிடம் சென்று அவனை உளுக்கி தெளிய வைத்தவன். வாமினியை முதலில் இங்கிருந்து அழைத்து செல் நான் மற்ற வேலைகளை எல்லாம் பாத்துக்கொள்கிறேன் என்று கூறி அவர்கள் இருவரையும் அனுப்பிவுட்டு வந்து வருணை பார்க்க அவன் குத்துப்பட்டதில் மயங்கி கிடக்க உளேன் அவர்களை தேடி வந்த மற்ற கவலைலிகளிடம் வேறு மாதிரி கதை திருப்பி கூறு நம்ப வைத்தான்.

❤️

டாக்டர் சென்றதும் வேலை ஆளை வர சொல்லி ரூமை சுத்தம் செய்தான். ஸ்ருதியின் அம்மாவிடம் போன் செய்து மாலை அவளை வீட்டில் ட்ரோப் செய்வாதாக கூறி பெர்மிஸ்ஸின் வாங்கினான்.

ஸ்ருதி மெல்ல கண்கள் திறந்து பார்த்தால்.அவள் கண்னெதிரே தூரத்தில் வினித் நின்று யாருடைனோ போன் பேசிக் கொண்டிருந்தான்.

அவனை ப்பார்த்தவள் அறையை சசுற்றிலும் தன் கண்களை சூழல விட அப்போது தான் கவனித்தால். ஒரு பெரிய ராக் முழுவதும் பரிசுபொருட்களாக நிறைந்து வழிந்திருந்தது.

அவன் சொன்னது ஞாபகம் வந்தது இவளுக்காக வாங்கியது என்று, அதை நினைத்ததும் ஆச்சர்யமாக அவனை பார்க்க அவன் ஏதோ பேசிவிட்டு திரும்ப ஸ்ருதி கண் விழித்ததை பார்த்து விடு போனை வைத்து விடு நேராக ஸ்ருதி அருகில் வர அவனை பார்த்தவள் பின் அவனிடம் தன் அருகில் வர சொன்னால்.

அவன் ஸ்ருதியின் அருகில் வர கீழே குனிந்து அவன் கைகளை லேசாக உயர்த்தி தன் அருகில் கொண்டு வந்தவள் அவன் கையை காட்டி என்ன இது என்று கேட்க. அவன் கைகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் வது உறைந்து போய் இருந்தது.

அப்போது தான் அவனும் அதை கவனிதான், ஸ்ருதிக்கு காயம் ஆனதில் பதறிய வினித் தன் காயத்தை கவனிக்காமல் விட்டு விட்டான்.

அவனிடம் அதற்கு மருந்து போட சொல்லி ஸ்ருதி கூற சரி என்று தலை ஆட்டியவன் பாத்ரூம் சென்று தன் காயத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தவன் வெளியே வந்து காயம் ஆருவதற்காக மருந்து எடுத்து அதில் அப்ளை பண்ண போக.

அவனிடம் இருந்து மருந்தை வாங்கிய ஸ்ருதி தன் கையாலேயே அவனுக்கு மருந்து பூசிவிட்டு அவனுக்கு கையில் கட்டு போட்டு வைத்தால்.

வினித் அதுவரை அவள் முகத்தையே பார்த்தவன் ஸ்ருதி என்று அழைக்க அவள் லேசாக தலையை நிமிர்த்தி அவனை பார்க்க வைத்தவன் அவள் கண்களை பார்த்து சாரி ஸ்ருதி என்றான்.. சிறிது நேரம் பார்த்துவிட்டு ஸ்ருதி நானும் தான் சாரி உன்னிடம் கோவம் வருவது போல நடந்திருக்க கூடாது என்றால்.

மெல்ல அவளிடம் குனிந்து உன் காயத்தை நான் பார்க்க வேண்டும் ப்ளீஸ் எனக்கு காட்டு என்றான்.அவள் தயங்கிய வாறு தன் மேல் போர்த்தியிருந்த போர்வையை லேசாக கீழ இறக்கினால்.

அவன் இன்னும் அருகில் வந்து குனிந்து அந்த காயத்தை பர்க்க லேசாக கட்டினை பிரித்து பார்த்தவனுக்கு இதயம் ஏனோ செய்வது போல் இருக்க.

அந்த காயத்திலே லேசாக குனிந்து தன் இதழால் அவளுக்கு வலிக்காமல் முத்தமிட்டான். அவன் அங்கு முத்தமிட கூச்சத்தில் தான் கைகளை போர்வையை இருக்கி பிடித்தால்.

முத்த மீட்டு நிமிர்த்திவன் அவள் லேசாக போர்வையை கீழே இறக்கியதால் அவளின் மார்புகுதி லேசாக மேடேற காட்சி தந்தது.அதை உணர்ந்தவனின் உடல் இருக்கமாக என்ன செய்வதேல தெரியாமல் தன்னை காட்டு சரி படுத்திக்கொள்ள.

இதை எல்லாம் கவனித்தா ஸ்ருதியும் கண்டும் காணாமல் இருந்தாள்.அவன் அங்கிருந்து வெளியேறி அவளுக்கு உணவு கொண்டுபிவர சொல்லிவிட்டு போனை வைத்துவுட்டு அவளிடம் போய் உட்கார்ந்து கொள்ள.

ஸ்ருதி திடீர் என்று வலியில் முனகல் என்ன என்ன அக்கு ஸ்ருதி.. ம் என்று கூறி அவள் அருகில் வந்து அமர. அவன் கையை பிடித்துக்கொண்டு சாரி வினித் என்றால் திரும்பவும்.

பார்வையில்லை ஸ்ருதி என்று கூறி அவளை சமாதம் செய்ய குனிந்து அவளின் நெற்றியில் முத்தமிட, அவன் சட்டையை எட்டி பிடித்த ஸ்ருதி அவனை இழுத்து அவன் உதட்டில் முத்தமிட்டாள்.

இதை எதிர் பார்க்காத வினித் செய்வதரியாத நிலையில் இருக்க, அவள் முத்தம் தர ஆச்சர்யத்தில் சிரித்து தன்னை மறந்தவன் பின் அவளை இழுத்து அவள் தந்த முத்தத்தை மேலும் தீவிரமாகினான்.

EPI 64

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

அடடா!! சூரியனும் குளிர்கிறதே….

அவள் அருகில் இருக்கும்போது….

லயா 💞

❤️

வாமினி வருணை குத்திவிட்டு சிலையாய் நிற்க குணாவை அதிர்ச்சியில் இருந்து மீட்ட சத்யா முதலில் வாமினியை இங்கிருந்து அழைத்து செலும்படி அவர்கள் இருவரையும் அனுப்பும் நேரம் விக்ரம் அந்த இடம் வந்துவிட அவர்கள் இருவரையும் பார்த்த விக்ரம் அவர்கள் கோலம் கண்டு கொதித்து தான் போனான்.

குணாவையும் வாமினியையும்   அனுப்பி விட்டு விக்ரமும் சத்யாவையும் வந்து அங்கிருந்த வருணை விக்ரம் வந்த காரில் விக்ரமின் டிரைவர் உடன் ஏற்றி தனது பர்சனல் இடத்திற்கு கொண்டு போக சொல்லிவிட்டு வந்து சத்யாவிடம் வந்து தன் வருணை கவனித்து கொள்கிறேன் நீ இங்கிருக்கும் விஷயங்களை கவனித்துக்கொள் எதிலும் வாமினி, குணாவின் பெயர் வராமல் பார்த்துக்கொள் என்றான் விக்ரம்.

இதெல்லாம் நீ எனக்கு சொல்லனுமா என்று கூறிய சத்யா நீ புறப்படு நான் மற்றவர்களை எல்லாம் பார்த்துக்கொள்கிறேன் என்று சத்யா விக்ரமை அனுப்பி வைத்தான்.

வாமினி பின் சீட்டில் காரில் உடல் நடுங்கிய படி அழுதுக்கொண்டே அவனுடன் வர, குணா சிறிது தூரம் சென்ற பிறகு பாத்துகப்பாக யாரும் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி விட்டு காரை விட்டு இறங்கி வாமினியின் பக்கம் வந்து அமர்ந்தவன் அவளை தன் கைக்குள் கொண்டு வந்து வாமினி எதுவும் ஆகவில்லை நான்தான் வந்துவிட்டேனே நீ பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன்  கண் திறந்து என்னை பார் வாமினி என்று கூறி அவளின் முகத்தை தன்னை பார்க்குமாறு கூற அவள் அப்போதும் கண் திறக்கவில்லை.

வாமினி கண்ணை திற டி ப்ளீஸ் என்றான். அவள் மெதுவாக அழுத விழிகளோடு கண்ணை திறந்து குணாவை பார்த்தவள், அவன் முகத்தை பார்க்க முடியாமல் திரும்பவும் அழுதுக்கொண்டே என் பக்கத்துல வராத குணா நான் என் தகுதியை இழந்து உன் முன் இருக்கிறேன்.

எந்த ஒரு பெண்ணும் தன் உடல் மனம் இரண்டும் தன் கணவனுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பால். ஆனால்…. ஆனால் நான் இன்று உன் முன் என் தகுதியை இழந்து நிற்கிறேன் குணா… என கூறி அழுதால்.

அதுவும் உன் கண் முன்னேயே என் உடலை ஒருவன்….. என்று கூறி வெடித்து அழுத்தவள் அப்படியே மயங்கி அவன் மீது சரிந்தால்.அவளை முகத்தை தட்டி எழுப்ப வாமினி கண்ணை திறக்கவில்லை.

நேராக விக்ரம் சொன்ன ஹாஸ்பிட்டலுக்கு வாமினியை அழைத்துக்கொண்டு சென்றான்.ஹாஸ்பிடலின் வேறு புறம் இவர்களுக்கு என்று இருந்த பிராத்தியேக வழியில் வாமினியை அழைத்துக்கொண்டு வந்தவன். செவிலியர்கள் ஸ்ட்ரெச்சர் கொண்டுவர அதில் வாமினியை படுக்க வைத்து அவரகளுடன் சென்றான்.

வாமினியை ஒரு அறைக்குள் அழைத்து சென்றவர்கள் குணாவை வெளியிலேயே காத்திருக்க சொல்லிவிட்டு. டாக்டர் வாமினியை பரிசோதிக்க சென்றார்.

அவர் உள்ளே சென்று வாமினியை பரிசோதித்து விட்டு, அவளுக்கு தேவையான மருத்துவம் எல்லாம் பார்த்து விட்டு கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் கழித்து வெளியே வந்தார் டாக்டர்.

அவர் அங்கு வந்ததும் வேகமா எழுந்து அவர் அருகில் சென்ற குணா. டாக்டர் என்ன ஆச்சு வாமினி நல்லா இருக்காளா இப்போ என்று பதற்றதுடன் கேட்க. டாக்டர் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் மிஸ்டர்….. உங்க பெயர், நான் குணா டாக்டர் வாமினிக்கும் எனக்கும் இன்னும் 10 நாட்களில் திருமணம் என்று கூற ஓகே மிஸ்டர் குணா.

அவங்களுக்கு எந்த ப்ராப்லமும் இல்லை அவங்க மனசுல ஏதோ பயம், பதட்டம் அதனால தான் அவங்க மயங்கியிருக்காங்க, அண்ட் அவங்க உடம்புல இருக்க காயங்கள் எல்லாம் சரி ஆக 1 வீக் ஆகிரும்.

கொஞ்சம் என்னோட கேபினிற்கு வாங்க என்று கூறி அவர் முன்னே செல்ல குணா எதுவும் புரியாமல் அவர் பின்னே சென்று அவர் அறையில் அவருக்கு எதிரே அமார்ந்தான்.

அவங்களுக்கு நடந்த சம்பவங்கள் அவங்க மனசுல ஆழமா பதிஞ்சு போயிருக்கு அதனால தான் இப்படி மயங்கிட்டாங்க. நடந்த விஷயங்களை மிஸ்டர் விக்ரம் என்கிட்ட போன்ல சொன்னாரு.

மிஸ்டர் குணா உங்க கண்ணு முன்னாடி இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு அவங்க உடம்பை ஒருத்தன் பாத்திருக்கான் அதுவும் உங்க கண்ணு முன்னாடியே அவங்களை பலத்தக்காரம் செய்ய ட்ரை பன்னிருக்கான் இப்படி இருக்க பொண்ண நீங்கள் அவசியம் திருமணம் செய்து தான் ஆக வேண்டுமா, நீங்க இப்போது நினைத்தாலும் வாமினியை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வேறு ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்றார்.

டாக்டர்…. என்று சத்தம் போட்டு சேரில் இருந்து வேகமாக எழுந்தவன்.

டாக்டர் என்ன இப்படி பேசுறீங்க நீங்க ஒரு டாக்டரா வாமினிக்கும் எனக்கும் நீங்கதான் சப்போர்ட் பண்ணி எங்களுக்கு பக்குவமா எடுத்து சொல்லி புரிய வைக்கனும் அதை விட்டுட்டு என் வாமினியை பற்றி அதுவும் என்னிடமே இப்படி பேசுறீங்க நான் அவளை உடம்பிக்காக காதலிக்க வில்லை என் உயிர் அவள் அவள் எந்த நிலையில் இருந்தாலும் எனக்கு காதலி தான் என் மனைவி தான். என் வாமினியை நான் எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்ப போக .

மிஸ்டர் குணா ப்ளீஸ் காம் டோவ்ன் கொஞ்சம் இப்படி வந்து உட்காருங்க என்றார் டாக்டர். அவன் அவரை கோபத்துடன் பார்க்க ப்ளீஸ் வந்து உட்காருங்க என்றார். எதுவும் பேசாமல் வந்து குணா இருக்கையில் அமர்ந்தான்.

நான் உங்க மனநிலை எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளதான் இவரு பேசினேன். ஏனென்றால் திருமணம் முடிந்தால் பிறகு இந்த சம்பவம் உங்கள் இருவரும் வாழ்க்கையிலும் எதுவும் பிரளயத்தை உண்டு பண்ணி விடக்கூடாது என்ற என்னத்தில் தன் இவரு கேட்டேன்.

கட்டிக்க போறவர் கண்ணு முன்னாடி இன்னோரு ஆண் தன்னை பலத்தக்காரம் செய்ய முயற்சிப்பது என்பது அவங்களுக்கு டம் உடல் ரீதியாவும் மன ரிதியாவும் ரொம்ப பாதிக்கபடிருக்காங்க,இந்த நிலையில் அவங்களுக்கு எவ்ளோ பேர் ஆறுதல் சொன்னாலும்,  நீங்க தான் அவங்களுக்கு ரொம்ப சப்போர்ட் ஆஹ் இருக்கணும், இருக்க வேண்டிய நேரம் இது.

நீங்க என்கிட்ட பேசினதில் இருந்தே அவங்களை நீங்க நன்றாக பார்த்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு கிடைத்திருக்கிறது.

அவங்க இன்னும் ஒரு மணி நேரத்தில் கண் விழித்து விடுவார் அவங்களுக்கு இந்த நிலையில் தான் ஆறுதல் சொல்லவும் நம்பிக்கை அளிக்கவும் நீங்கள் அவர்கள் அருகில் வேண்டும் என்று கூறி குணாவை அனுப்பி வைத்தார்.

அவன் சென்று விட்டான் என்று உறுதி செய்து கொண்டு விக்ரமிற்கு கால் செய்த டாக்டர் நீங்க சொன்ன மாதிரியே நான் குணா வின் மனநிலையை பரிசோதித்தேன். அவர் வாமினி மேல் மிகுந்த அக்கறையும் காதலும் வைத்திருக்கிறார். இவர்களுக்கு இடையில் குணா வால் எந்த பிரச்சனையும் வராது என்று கூறினார்.

அவர் சொல்வதை எல்லாம் கேட்டுவிட்டு பின் வாமினி உடல் நிலை குறித்து கேட்டுக்கொண்டு போனை வைத்தான் விக்ரம்.

❤️

ஸ்ருதியின் அருகில் அமர்ந்து அவள் காயத்தை கண்டு வறுத்த பட்ட வினித் குனிந்து அவள் காயத்தில் முத்தமிட்டான்.

பின் நிமிர்ந்து ஸ்ருதியை பார்த்து சாரி டி…. என்றான்.அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டு விலக போனவனின் சட்டையை பிடித்து இழுத்து தன் முகத்தருகே அவன் முகத்தை கொண்டு வந்தவள்..

அவன் கண்களை ஸ்ருதி காதலுடன் பார்க்க அவள் தன்னைத்தான் அப்படி பார்க்கிறாளா என்று வினித் யோசிக்கும்போழுதே அவனை நெருங்கி அவன் இதழில் தன் இதழை பொறுத்தினால்.

இதை எதிர் பார்க்காத வினித் அதிர்ச்சியில் இருக்க பின் அவள் தன்னை ஏற்றுக்கொண்டதை நினைத்து மனதில்   மகிழ்ச்சயோடு அவள் வெட்கப்பட்டு கொடுத்த முத்தத்தை, இவன் விரும்பி ஏற்று அவள் தந்ததை அவளுக்கு இரட்டிப்பாக கொடுத்தான்.

இருவரும் இவ்வளவு நாள் காட்டிக் கொள்ளாத மொத்த காதலையும் இந்த ஒற்றை முத்தத்தில் மாறி மாறி பரிமாறிக் கொண்டனர்.

 இந்த நீண்ட முத்தத்தால் சுருதிக்கு மூச்சு முட்ட லேசாக தன் இதழை பிரித்து அவளுக்கு மூச்சு விட இடம் கொடுத்தானே ஒழிய அவளை விடவில்லை, அவள் கீழுதட்டை கவ்வி தன் உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.

அவன் முத்தத்தில் தன் உடல் சூடேற அந்த தகிப்பை அடக்க வழி தெரியாமல் வினித்தின் தலை முடியை கோதினால் காதலோடு.

சிறிது நேரம் நீண்ட இவர்களின் தேடல் இருவருக்கும் மூச்சு முட்ட, அவள் மீது அவனை அறியாமல் அழுத்தம் கூட அவளின் காயம் லேசாக வலி எடுக்க அவனை தன்னிடம் இருந்து பிரித்து நிறுத்தினால்.

அவள் வெட்கத்தில் அவன் முகம் பார்க்க முடியாமல் தலை குனிந்தவாறே ஸ்ருதி இருக்க மெத்தையில் அவள் அருகில் வந்து படுத்துக்கொண்டு அவளை இடையோடு கட்டிக்கொண்டு அமைதியாக இருந்தான்.

ஸ்ருதியும் எதுவும் பேசாமல் இருக்க வினித்தே அவளிடம் ஏன் பட்டுக்குட்டி எதுவும் பேசாமல் இருக்க என்று கேட்டான். அவள் அமைதியாகவே இருக்க நீ இப்போ பேச போறியா மறுபடி முத்தம் தரவா என்று வினித் எழ போக அவனை அப்படியே திரும்பி  எழ விடாமல் அவன் மார்பில் முகம் புதைத்து கட்டிக்கொண்டு என்ன பேசுறதுன்னு தெரியலை என்றால்.

தெரியலையா என்கிட்ட சண்டை போடற அப்போ மட்டும் அவ்ளோ பேசின ஆனா இப்போ என்ன பேசுறதுக்கு என்று அவன் கேட்க, அது அப்போ உன்மேல கோவத்துல இருந்தேன் என்றால் அவன் முகம் பாராமல். அப்போ இப்போ என்மேல இருக்க கோபம் போயிருச்சா என்று கேட்டான் வினித்.

ம்ம்ம்…. ஆமா என்றால் ஸ்ருதி  எப்படி என்று வினித் கேட்க, உள்ளே என்னை தூக்கிட்டு வர வரைக்கும் உன்மேல கோபமா தான் இருந்தேன். ஆனா மேல நீ கோபமா பொருள் எல்லாம் போட்டு உடைக்கிற அப்போ நான் தன் கொஞ்சம் ஓவரா பேசி உன்னை கோப பட வைக்கிறேனோ என்று தோன்றியது.

மேலே வந்து உன்னை சமாதானம் செய்ய நான் வரும்போது என் மேல் கண்ணாடி சில் பட்டது தெரிந்ததும் உன் கோபம் எல்லாம் காணாமல் போய் எனக்கு எதுவும் ஆகி விடுமோ என்று நீ. பதரியதை பார்த்து தான் எனக்கு உன் மேல் இருந்த கோபம் எல்லாம் மறந்து போனது என்றால்.

அவன் குனிந்து அவள் உச்சந்தலையில் முத்தமிட்டு மார்போடு அணைத்துக் கொண்டான்.ஸ்ருதியை மருந்தின் வீரியத்தில்  தூக்கம் தழுவிக்கொள்ள அவளை அனைத்தவாறே அவனும் அவளுடன் உறங்கினான்.

❤️

குரு பிரியாவை ஹனிமூனிற்கு அனுப்பி வைத்துவிட்டு விசேஷத்திற்கு வந்திருந்தவர்களை எல்லாம் வழி அனுப்பி வைத்துவிட்டு குருவின் அம்மாவும் அப்பாவும் அமர்ந்திருக்க.

மற்ற வேலைகளை எல்லாம் வேலை பார்ப்பவர்களை கவனித்துக் கொள்ளும்படி வேலைகளை பிரித்து கொடுத்துவிட்டு அவர்கள் எல்லாம் வேலைகளை முடித்துவிட்டு சென்றுவிட,ஸ்ரேயாவும் தன் அம்மா அப்பாவுடன்  சிறிது நேரம் பேசிவிட்டு இரவு உணவை முடித்துக்கொண்டு அவரவர் அவரவர் அறைக்கு சென்று தூங்க சென்றுவிட்டனர்.

தன் அறைக்கு வந்த ஸ்ரேயா காலையில் இருந்து உடை மாற்றமல் இருக்க குளிக்க செல்லலாம் என்று டவலை எடுத்தவள்… அப்போது தான் தன் போனை எடுத்து பார்க்க அதில் கர்ணன் தவற விட்ட அழைப்புகள் வந்திருந்தது. கிட்டத்தட்ட இருப்பது அழைப்புகளுக்கு மேல் அழைய்திருந்தான்.

ஸ்ரேயா இவன் ஏன் இவ்வளவு முறை அழைத்திருக்கிறான் என்று யோசித்தாவரே கர்ணனுக்கு கால் செய்தால்.அவள் அழைத்ததும் முதல் ரிங் முழுமையாக முடிவதற்குள் அழைப்பை ஏற்றிருந்தான் கர்ணன்.

போனை அட்டென்ட் செய்து ஹலோ என்று கர்ணன் அந்த பக்கம் பேசியதும். என்ன டா… இது நீதானா மாமா… போன் அடிச்சதும் எடுத்துட்ட அதிசயமா இருக்கு உனக்கு என்னோட போன் அட்டென்ட் பண்றதுக்கு எல்லாம் நேரம் இருக்கா என்ன என்றால் ஸ்ரேயா வேண்டுமென்றே.

ஏய்…. ஸ்ரே குட்டிமா ரொம்ப டீஸ் பண்ணாத டி மாமாவை என்றான் குலைவாக, இப்போதும் டேய் கர்ணா… நிஜமாதான் நீதான் பேசுறீயா என்ன இவ்ளோ அமைதியா பேசுற எனக்கு என்னவோ சரியில்லைனு தோணுது என்று சொன்ன ஸ்ரேயாவிடம்.

ஏய்… ஸ்ரே குட்டிமா…. இப்போ நீ எங்க இருக்க என்றான்.வீட்ல தான் என்றால் சரி டிரஸ் மாத்திட்டியா என்றான் கர்ணன். அவள் இன்னுமில்ல இப்போதான் குளிக்க போறேன் ஏன் டா…. என்றால் ஸ்ரேயா.

சரி அப்போ அப்படியே உன் வீட்டு மாடிக்கு வா….. என்றான். என் வீட்டு மாடிக்கு எதுக்கு….. என்று கேட்டவள் பின் கர்ணா…இப்போ நீ என் வீட்டு மடியில் இருக்கிறேன் என்று மட்டும் சொல்லிராத டா என்றால்.

அவள் கூறியதை கேட்டு சிரித்தவன் மேல வாடி… என் அருமை காதலியே என்றான்… ஸ்ரேயாவிற்கு பேச்சே எழவில்லை கர்ணன் தான் இப்படி எல்லாம் பேசுகிறானா என்று நினைத்தவள். தன் அறையில் இருந்து வெளியே எட்டி பார்க்க ஹாலில் யாருமில்லை.

சத்தமில்லாமல் அறையை விட்டு வெளியே வந்து வேகமாக மாடிக்கு ஓடினாள்.மாடி ஏறியவள் மூச்சு வாங்க மாடியின் கதவை திறந்து கொண்டு வேகமாக மூச்சு வாங்கிக்கொண்டே செல்ல, அப்போது கர்ணன் அவளை பின்னால் இருந்து இடுப்போடு சேர்த்து கைக்கொண்டு அணைத்து அவளை அப்படியே தூக்கி சுற்ற பயந்து போனால் ஸ்ரேயா.

ஸ்ரேயாவை மாடிக்கு வர சொன்னான் கர்ணன்.அவனை  காண மூச்சு இறைக்க மாடிக்கு வந்து கதவை திறக்க, கதவின் அருகே நின்றிருந்த கர்ணன் அவளை அப்படியே இடுப்பில் கை கொடுத்து தூக்கி சந்தோசமாக சுற்றினான்.

ஸ்ரேயா அணிந்திருந்த மஞ்சள் நிற லேகங்கா அவன் சுற்றியதில் விசிறி போல் அவன் அவளை சுற்றுவதற்கு ஏற்ப அதுவும் சுற்ற காண்பந்தற்கே அவ்வளவு அழகாக இருந்தது.

அவளை சுற்றிக்கொண்டே ஸ்ரே குட்டிமா ஐ லவ் யூ டி….. என்று கத்தி அவளை சந்தோசமா சுற்ற அவன் சந்தோசமும் அவளை தொற்றிக்கொண்டு மாமா நானும் தான் உன்னை லவ் யூ…. என்றால்.

சுற்றுவதை நிறுத்தி விட்டு அவளை கீழ இறக்கி விட அவளுக்கு சிறிது தலை சுற்றுவது போல இருக்க அருகில் இருந்த பெஞ்சில் ஸ்ரேயா அமர போக அவளை தூக்கிக்கொண்டு போய் அந்த பெஞ்சில் அமர்ந்து கொண்ட கர்ணன். அவளை தன் மடியில் அமர வைத்தான்.

அவனை ஆச்சர்யம் மாறாமல் பார்த்த ஸ்ரேயா, என்னடா ஆச்சு உனக்கு இன்னிக்கு இவ்ளோ சந்தோசமா இருக்க என்று அவன் கழுத்தில் தன் கைகளை மாலை போல் போட்டு கட்டிக்கொண்டு கேட்டாள்.

அதுவா…. என்று இழுத்தவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு உன் அண்ணா உங்க அம்மா அப்பா கிட்ட நம்ம காதலை சொல்லி சீக்கிரமா கல்யாணத்திற்கு சம்மதம் வாங்குறேன்னு சொல்லிருக்கான் டி… என் ஸ்ரே குட்டிமா என்று கூறி ஒவ்வொரு வார்த்தைக்கும் அவள் இதழில் முத்தமிட்டுக்கொண்டே சொன்னான்.

 அவன் சொன்ன செய்தி கேட்டு மகிழ்ந்த ஸ்ரேயா, அவன் தரும் ஒவ்வொரு முத்தத்திற்கும் வெட்கப்பட்டு அவளால் பேச முடியாமல் கன்னம் சிவக்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

என்ன டி… அப்படி பாக்குற  என்றான் முத்தம் கொடுத்துக்கொண்டே கர்ணன். ஏதாவது பேசு டி நான் எவ்ளோ சந்தோசமான விஷயம் சொல்லிட்டு இருக்கேன் நீ எதுவுமே பேசாம என்னையே பாத்துட்டு இருக்க என்று முத்தம் கொடுத்துக்கொண்டே கேட்க.

அவன் வாயை தன் ஒரு கையால் மூடி பின் அவன் மடியில் இருந்து எழுந்து இரண்டு அடி தள்ளி நின்று, வெட்கத்துடனே நீ இப்படி முத்தம் குடித்துட்டே இருந்தா நான் எப்படி டா பேசுறது என்று கூற.

நான் உனக்கு முத்தம் கொடுத்துட்டே பேசின மாரி நீயும் எனக்கு முத்தம் கொடுத்துட்டே பேசு என்றான். போடா…. சரி எங்க அண்ணா என்ன திடிர்னு நம்ம கல்யாணம் பத்தி பேசினான் என்று ஸ்ரேயா கேட்க.

இன்னிக்கு காலையில் உங்க அண்ணாவை கல்யாணத்துக்கு ரெடி பன்னிட்டு இருந்தோம், அப்போ ஷ்யாம்  ஏன் குரு கல்யாண வயசுல தங்கச்சியை வீட்ல வெச்சுட்டு, இப்படி தங்கச்சியோட ஃபிரெண்டையே உஷார் பண்ணி கல்யாணம் பணிக்கிட்ட என்றான் வேண்டுமென்றே கிண்டல் செய்வது போல

அவளுக்கு ஒரு கல்யாணத்தை காலா காலத்துல பண்ணி வைக்கணும்னு உனக்கு தோணலையா என்று கேட்டான். அதுக்கு  குரு என் தங்கச்சி இப்போவே கல்யாணம் பணிக்கோ என்று சொன்னால் கல்யாணம் பண்ண ரெடி ஆஹ் தான் இருக்கா. ஆனா அவளை கல்யாணம் பண்ணிக்க போறவன் தான் என் தங்கச்சியை கல்யாணம் பண்ண இன்னும் தயாராக இல்லை போல் இருக்கிறது என்று கர்ணனை பார்த்து குரு கூற.

அப்போ வேற மாப்பிள்ளை பாத்துற வேண்டியது தான அப்படினு ஷ்யாம் பட்டுனு சொல்லிட்டான் என்று கர்ணன் கூற. என்னது எல்லாம் தெரிஞ்சும் ஷ்யாம் அண்ணா இப்படியா சொல்லிச்சு என்றால் ஸ்ரேயா. ஆமா என்றான் கர்ணன் பாவமாக. அப்போ அவரை நீ சும்மாவ விட்ட என்று ஸ்ரேயா கேட்க.அது எப்படி நான் சும்மா விடுவேன் அதுவும் என் ஸ்ரே குட்டிய யாருக்கோ கல்யாணம் பணிக்கோடுக்க சொன்ன நான் சும்மா இருப்பேனா என்ன.

உங்க அண்ணா கிட்ட உனக்கு வேற மாப்பிளை பார்க்க சொன்ன உடனே எனக்கு கோவம் வந்திரிச்சு, நேரா ஷ்யாமை பார்த்து அது எப்படி நான் இருக்கும்போது நீங்க ஸ்ரேயாவுக்கு வேற மாப்பிளை பார்க்க சொல்லலாம் என்று கேட்டேன்.

அப்போ நீ ஸ்ரேயா அண்ணன் கிட்ட இந்நேரத்துக்கு ஸ்ரேயாவ கட்டி கொடுங்கன்னு பேசியிருக்கணும்ல , நீ பேசாம இருந்த அவனே வந்து வாங்கனு கூப்டு உனக்குபொண்ணு குடும்பங்களா என்ன என்று ஷ்யாம் மேலும் உசுப்பேற்ற. இப்போ என்ன அவங்க அண்ணா கிட்ட பொண்ணு கேட்கணும் அவ்ளோதான அதை விட்டுட்டு வேற மாப்பிள்ளை பாக்குறேனு சொல்ற வேலை எல்லாம் வேணாம் என்று ஷ்யாமை முறைத்துவிட்டு

குருவின் பக்கம் திரும்பி ஸ்ரேயாவும் நானும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம் அது உனக்கு நல்லாவே தெரியும் மச்சான் எங்க ரெண்டு பேருக்கும் உங்க அம்மா அப்பா கிட்ட பேசி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கி தரவேண்டியது உங்க பொறுப்பு என்று குருவிடம் அதே கோபதோடு கர்ணன் சொல்ல.

குரு எழுந்து கர்ணனின் தோல் மேல் கை போட்டுபோட்டு அப்படி சொல்லு டா மாப்பிள்ளை இப்படி நீ உரிமையா என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கொடுன்னு எப்போ கேப்பேனு இருந்தேன், இவ்ளோ நாள் ஆகிருக்கும் இந்த வார்த்தையை சொல்ல.

அதுவும் நாங்கள தான் சொல்ல வெச்சோம் நீ கேக்குற மாதிரியே தெரியலை என்று கூறி ஷ்யாமை பார்த்து கண்ணாடித்தான் குரு.

இவன் என்ன டா அதிசயம் போல என்ன பாத்து கண்னெல்லாம் அடிக்கிறான். அந்த பிரியா பிள்ளைய லவ் பண்ணினாலும் பண்ணினான் ஆளே மாறிட்ட பா நீ என்றான் ஷ்யாம்.

அங்கு நடந்ததை எல்லாம் ஸ்ரேயாவிடம் கூறிய கர்ணன் அவளை கிட்டே வருமாறு அழைக்க அவள் சிரித்துக்கொண்டே ம்ம்ஹும்…. மாட்டேன் வர மாட்டேன் என்று கூறி பின்னால் நகர்ந்தாள்.

EPI 65

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

இருளாய் இருந்த எனக்குள்….

வானவில்லை தெளித்து….

என் இருளை அகற்றியவளே….

லயா 💞

❤️

ஃபிரெண்ட்ஸ் இன்றைய எபிசொடின் ஜோடியை நிறைய நண்பர்கள் சரியாக கூறிருந்தனர்.ஆமா ஃபிரெண்ட்ஸ் இன்று குரு பிரியாவோட ரொமான்ஸ் தான்…

❤️

ஸ்ரேயாவிடம் கர்ணன் காலை குருவிடம் பேசியதை எல்லாம் கூற ஆச்சர்யத்தில் ஸ்ரேயா அப்போ எங்க அண்ணா இவ்ளோ நாளா நீயாக வந்து அவரிடம் நம் காதலை சொல்லி திருமணத்திற்கு சம்மதம் கேட்பாய் என்று இருந்தனா என்று கர்ணனிடம் கேட்க அவனும் ஆமாம் என்றான்.

பின் அவளை இங்க வா… என்று அழைக்க அவள் ம்ஹும் வர மாட்டேன் என்று கூறி பின்னாடி நகர அவன் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து ஒரே எட்டில் அவளை பிடிக்க, அவன் பிடித்திருந்த இடம் அவளை கூச செய்ய அப்போதுதான் கர்ணனும் அதை கவனித்தான்.

அவள் போட்டிருந்த லெகங்கா அவள் இடையை அப்பட்டமாக காட்டிக்கொண்டு இருந்தது. அங்கே தான் அவன் கைகள் அவளை பிடித்திருந்தன. ஒரு கள்ளபார்வை அவளை பார்த்தவன் அவன் கைகள் அவள் இடுப்பை பிடித்து கிச்சு கிச்சு மூட்ட…. துள்ளி குதித்து அவனிடம் இருந்து தன்னை விடுவித்து கொண்டு ஓட அவள் பின்னே சென்று அவளை துரத்தி பிடித்தவன்.

அவள் துப்பட்டாவை பிடித்து சுண்டி இழுத்தவன் அவள் அப்படியே சுற்றி அவன் மீது மோதி நின்றாள். அவளை இருக்கி அனைத்தவன் அவள் முகம் பார்க்க அவனை பார்க்க முடியாமல் தலையை குனிய ஏய் ஸ்ரே குட்டி என்று அழைக்க அவள் முதுவாக அவனை பார்க்க, அவன் பார்வையை நேருக்கு நேரம் சந்திக்க முடியாமல் அவனை தள்ளி விட்டு திரும்பி நின்றுக்கொண்டால்.

அவள் திரும்பி அமைதியாக நின்றவள் என்ன நாம திரும்பி நிற்கிறோம் இவனை காணோம் என்று யோசித்தவள் இருந்த இடத்தில் இருந்து திரும்பி பார்த்தவளை அப்படியே அள்ளி அணைத்து அவள் இதழை பட்டென சிறை செய்தான்.

அவள் திரும்பிய வேகத்தில் தன் இதழை சிறை செய்ததை உணரவே ஸ்ரேயாவிற்கு சில நிமிடம் பிடித்தது. அவன் முத்தம் அவளை அவனிடம் நெருக்கி இருந்தது.ஸ்ரேயாவின் உடல் சிலிட்டது அவன் தந்த முத்தத்தில் அவள் உடல் நடுங்குவதை அவளால் உணர முடிந்தது.

கர்ணன் முத்தம் கொடுத்துக்கொண்டே தன் கைகளை அவள் இடையில் படர விட்டான். அவளை இடையோடு சேர்த்து வளைத்து தன் கை வேலைவிற்குள் நிறுத்தி அவளை அப்படியே தரையில் இருந்து தன் தலைக்கு மேலாக தூக்கி முத்தத்தை தொடர்ந்தான்.

ஸ்ரேயாவிற்கு மூச்சு முட்டவே மெல்ல அவளை கீழே இறக்கி லேசாக உதடு பிரித்து அவன் மூக்கும் அவள் மூக்கும் உரசிக்கொள்ளும் இடைவெளியில் நின்று கொண்டு அவள் தலையை தன் கைகளில் ஏந்தி அவளை பார்ட்டியூ ஸ்ரே குட்டி….. என்றான் ஏக்கமாக அவள் ம்….. என்று வராத குரலில் பேச எனக்கு நீ இப்பவே வேணும் டி என்றான்.

எடுத்துக்கோ…. மாமா…. என்று இருந்தாலும் நான் உனக்கு தான் மாமா என்றாள்.என் மேல அவ்ளோ நம்பிக்கையா டி உனக்கு என்று ஆச்சர்யமாக கர்ணன் கேட்க ஆமா மாமா… என்றால்.

எப்படி டி என்று அவன் கேட்க அவனை விட்டு சிறிது தள்ளி நின்று கொண்டு, ம்ம்ம்….. இத்தனை நாளா நாம ரெண்டு பேர் மட்டும் இருக்குற மாரி எவ்ளோ சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு அப்போ எல்லாம் எதுவும் பண்ணாம இப்போ இங்க இந்த மொட்டை மாடியில வெச்ச எதுவும் பண்ண போற போவியா… பேசாம என்று கூறி குறும்பாக அவனை பார்க்க அடிப்பாவி….. நா என்ன எதுவும் பண்ண மாட்டேன்னு நினைச்சுட்டியா வாடி இங்க…. என்று அவளை கூப்பிட ம்ம்ஹும்… நான் வர மாட்டேன் வந்தா நீ சும்மா இருக்க மாட்டே என்று கூறிக்கொண்டே பின்னால் நகர்ந்து போனால்.

அவனும் ஒழுங்கா வந்திரு டி…இல்லைனா நடக்குறதே வேற… என்று கூறி முன்னாள் நடந்து வந்தவன் திடீர் என்று அங்கேயே நின்று ஒரு அதிர்ச்சி பார்வை ஒன்றை வீச… அவன் அப்படி என்ன அதிர்ச்சியாக பார்க்கிறான் என்று அவன் பார்க்கும் இடத்தை ஸ்ரேயா திரும்பி பார்க்க அவனுக்கு மேல் அதிர்ச்சி ஆகி நின்றாள் ஸ்ரேயா…

❤️

குருவும் பிரியாவும் இரவு பத்து மணி போல லண்டன் வந்தடைந்தனர். ஏர்போர்ட்யில் அணைத்து போர்மலிடியையும் முடித்துக்கொண்டு இருவரும் பூமிகா, விஷால் இவர்களுக்காக ஏற்பாடு செய்ய பட்டிருந்த பங்களாவிற்கு அவர்கள் ஏற்பாடு செய்திருந்த நபர் வந்து இவர்களை அழைத்துக்கொண்டு சென்றார்.

அந்த பங்களாவிற்கு வந்ததும் அந்த வேலை ஆள் இங்கு வேலை பார்க்கும் சில ஆட்களை அறிமுகம் செய்து விட்டு அவர்கள் இருவருக்கும் இரவு உணவு தயாராக உள்ளதால் இப்போதே பிரெஷ் ஆகி விட்டு வந்து சாப்பிடும் படி ஒரு ரூமை காட்டி சீக்கிரம் வந்து சாப்பிட்டால் அவர்கள் அனைவரும் கிளம்பி விடுவார்கள் என்று கூற.

குரு பிரியா அவர்கள் அனைவரையும் ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு சரி எங்கள் ரூம் எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள் நாங்கள் போய் பிரஷ் ஆகி விட்டு வருகிறோம் என்று கேட்டான் குரு.

அதற்கு அந்த வேலையால் உங்கள் ரூம் மாடியில் மேலே வலது பக்கம் உள்ளது என்று அந்த ரூமை கைகட்டி விட்டு இப்போது நீங்கள் இந்த ரூமிலேயே ரெப்ரஸ் ஆகிவிட்டு வாருங்கள் என்று கீழே உள்ள சிறிய அறையை காட்டிவிட்டு ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு சாப்பிட்டு முடித்தவுடன் உங்க ரூமுக்கு செல்லுங்கள் என்று கூறிவிட்டு மற்றொரு வேலையாளிடம் அவர்களின் லக்கேஜ்களை கொண்டு அவர்கள் மேல் ரூமில் வைக்கச் சொல்லி அனுப்பி வைத்தான்.

என்ன டா இவன் நானும் வந்ததில இருந்து பாத்துட்டு தான் இருக்கேன் ஒரு கெஸ்ட் னு கொஞ்சம் கூட மதிக்க மாட்டேன்குறான். என் பொண்டாட்டி கூட கொஞ்ச நேரம் இருக்கலாம்னு பாத்த வந்ததும் வராததும் ரெப்பிரேஷ் ஆகு சாப்பிடுன்னு உயிரை வாங்குறனே என்று புலம்பிய குருவை பார்த்து பிரியாவும் ஆமா மாமா என்னைய காலைல கட்டின முகுர்த்தம் சேலையோடவே லண்டன் வரலாம்னு துணி கூட மாத்த விடாம பண்ணிட்டீங்க இங்க வந்த இந்த ஆல் டிரஸ் மாத்த விட மாட்டேன்குறான் என்று அவளும் புலம்பினாள்.

சரி வாடி அவனுக்கு என்ன அவசரமோ அவன் பொண்டாட்டி அவனுக்காக வெயிட் பன்னிட்டு இருப்பாளோ என்னவோ, பாத்த சின்ன பையன் மாதிரி தான இருக்கான் என்று பேசிக்கொண்டே இருவரும் அவன் காட்டிய அந்த சிறிய அறைக்கு வந்து ரெப்பிரேஷ் ஆகி விட்டு டைனிங் டேபிளிர்க்கு சாப்பிட அமர்ந்தனார்.

மேஜையில் இருந்த உணவுகளை எல்லாம் பார்த்த இருவரும் அப்படியே அதிர்ந்தனர். நம் தமிழ் நாட்டு பாரம்பரிய உணவுகள் அனைத்தும் மேஜை மேல் இருந்தது.

அதில் முக்கியமாக நண்டு வகைகள் தான் அதிகம் இருந்தன. குருவிற்கு அந்த உணவுகளை பார்த்ததும். ஏய் விஷாலு மீண்டும் சரியான ஆல் தன் டா எது எல்லாம் சாப்பிட்டா மூட்  ஆகுமோ அந்த ஐட்டம் ஆஹ் செய்ய சொல்லிருப்பான் போலயே என்று மனதில் நினைத்துக் கொண்டவன்.

அருகில் பிரியா வெறும் சாதமும் ரசம் மட்டும் ஊற்றி சாப்பிடுவதை பார்த்துவிட்டு, ஏய் பிரியா என்ன டி சாப்பிடற நீ இப்டி சாப்பிட அப்பறோம் என்னை எப்படி டி சமாளிப்ப நைட் இந்த இதெல்லாம் சாப்பிடு என்று அவளுக்கு நான் வெஜ் ஐட்டம்களை வைத்து சாப்பிட சொன்னான்.

இருவரும் சாப்பிட்டு விட்டு எழுந்து மேலே செல்ல போக, அந்த வேலை ஆல் சார் நீங்க மேல போங்க சார் மேடம் கிட்ட இந்த பெண்கள் ஏதோ கேட்க வேண்டும் என்று சொன்னார்கள் பேசிவிட்டு மேலே வருவார்கள் என்றான்.

ஏண்டா என் பொண்டாட்டி கிட்ட இவங்களுக்கு என்ன டா பேச வேண்டி இருக்கு என்று தமிழில் புலம்பியவன். பின் திரும்பி பிரியவை பார்ட்டிக்கு சீக்ரம் வாடி என் அருமை பொண்டாட்டி மாமனை ரொம்ப நேரம் காக்க வெச்சிராதே என்று கூறி சிரித்துக்கொண்டே மேலே சென்றான்.

பிரியாவும் வெட்கப்பட்டுக்கொண்டே தலையை ஆட்டி விட்டு திரும்பி அந்த பெண்களை பார்க்க, அவர்கள் அவளை அங்கிருந்த ஒரு அறைக்கு அழைத்து சென்றனர்.

மேலே வந்த குரு முதல்ல போய் பிரஷ்ஷா ஒரு குளியலை போடணும் என்று நினைத்தவன் அரைக்கதவை திறந்தவன் அப்படியே ஆச்சர்யமாக நின்றான்.

அறை முழுவதும் லேசான விளக்கொளியில் ஆங்காங்கே மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அறைக்குள் ஜில் என்ற ஏசி குளிரூட்டப்பட்டு, ஆங்காங்கே பூ தோரணங்களும், மெத்தை முழுவதும் பூக்கலாலேயே நிரப்பி அதில் குரு பிரியா வின் முதல் எழுத்துக்கள் எழுதப்பட்டு இருந்தது.

உள்ளே வந்தவன் வாய் பிளந்து பார்த்துகொண்டே வந்தவன், ஏதோ சத்தம் கேட்க திரும்பி பார்த்தவன் ஆச்சர்யப்பட்டான். ஒரு பெரிய கூண்டில் அழகழகான பறவைகள் அடைக்கப்படிருந்தது.

அதான் அருகில் ஒரு கவர் இருந்தது அதை எடுத்து திறந்து பார்த்தன் குரு, அதில் இந்த பறவைகள் அனைத்தும் நன்கு பலகாப்பட்டு வளர்க்கப்பட்டது. கூண்டில் இருந்து வெளியே திறந்து விட்டால்இந்த அறையை தவிர எங்கும் போகாது.அதே போல கூண்டின் இல்லே திரும்ப வர வைக்க ஒரு விசில் சத்தம் போதுமானது.

உனக்கு விருப்பம் இருந்தால் இரவு அவைகளை கூட்டில் இருந்து விடுவித்து உங்கள் இரவை புது அனுபவமாக கொண்டாடுங்கள். பின்  கீழே விஷால் என்று எழுதி இருந்தது.இதை படித்த குரு இவனுக்கு எப்படி எல்லாம் யோசனை வந்திருக்கு பாரு என்று யோசித்தவன் அவைகளை பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே பின் குளிக்க சென்றான்.

இங்கே கீழே பிரியாவை ஒரு அறைக்குள் அழைத்து வந்தவர்கள் அவளை குளித்து விட்டு வருமாறு பாத்ரூமிற்குள் அடைத்து கதவை சாற்ற என்ன என்று புரியாமல் குளித்து முடித்து அவர்கள் கொடுத்த பெட்டியை திறந்து பார்க்க அதில் அழகான ஒரு மயில் கழுத்து வண்ணத்தில் ஒரு பட்டு புடவை இருந்தது  கிப்ட் பை பூமிகா என்று எழுதி அதான் கேளேன் ஒட்டி இருந்தது.அதை அவர்கள் இவளுக்கு அழகாக கட்டி விட்டு.

பின் அவளை அமர வைத்து பிரியாவின் ஈர கூந்தலை ஹேர் ட்ரயர் கொண்டு காய வைத்து ஆகாக தலை சீவி பின்னலிட்டு ஒரு நகை பெட்டியை பூமிகா உங்களுக்கு பரிசாக கொடுக்க சொன்னர்கள் என்று கூற adhai thirandhu பார்க்க அந்த சேலைக்கு ஏற்ப கம்மல் வலையை அதனோட கண்ணாடி வாளையல்கள் ஒரு நெக்க்லஸ் இருந்தது.

அதை எல்லாம் பார்த்த பிரியா கண்களில் கண்ணீர் வர அப்போது அங்கிருந்த பெண் மாம் பூமிகா மாம் ஸ்பீக்கிங் என்று போனை கையில் கொடுத்தால்.அதை வாங்கி  பார்த்த பிரியா வீடியோ காலில் பூமிகா இருந்தால் குரல் தழுதழுக்க அவளை பார்த்து பூமி என்று பிரியா கண் கலங்க.

ஏய் லூசு இப்போ எதுக்கு டி கண் கலங்குற இன்னிக்கு நீ எவ்ளோ சந்தோஸமா இருக்க வேண்டிய நாள் தெரியுமா என்று கூற என் அம்மா அப்பா இருந்திருந்தால் என் சொந்த பந்தங்கள் இருந்திருந்தாலும் செய்யாததை நீங்க எல்லாரும் எனக்கு செயிரிங்க என்றால்.

சரி விடு நம்ம. ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் நமக்கு செய்றங்க சரி நான் கொடுத்த புடவை, நகைகள் எல்லாம் உனக்கு பிடித்ததா என்று கேட்டால், ம்ம்ம் எல்லாமே நல்லா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்றால் பிரியா.

சரி டி எல்லாம் சௌகரியமா இருக்க னு கேக்க தான் கால் பண்ணின சும்மா சொல்ல கூடாது இந்த சாரீல நீ செம்மையை இருக்க இப்படியே குரு உன்னை பார்த்தாருன்னா அவ்ளோதான் கிளீன் போல்ட் அவரு என்று கூறி சிரிக்க ஏய் போடி என்று வெட்கப்பட்டாள் பிரியா.

சரி ஓகே டி நா கால் ஆஹ் கட் பண்றேன் லேட்டா ஆச்சுன்னு குரு ப்ரோ கோச்சிக்க போறாரு சீக்கிரமா நீ பூ என்று கூறிவிட்டு ஹாப்பி செகண்ட் நைட் என்று கூறி கண்ணாடித்துவிட்டு பிரியா திட்ட வருவதற்குள் போனை கட் செய்திருந்தாள் பூமிகா.

பின் பிரியாவை ரெடி செய்து அவளுக்கு தலை நிறைய மல்லிகை பூ வைத்து அவளை வெளியே அழைத்து வர அங்கேயே ஒரு பெண் வெள்ளி செம்பு நிறைய இருந்த பாலை கொண்டு வந்து பிரியாவிடம் கொடுத்து அவர்களோடு குரு இருந்த ரூமிற்கு அழைத்து சென்றாரகள்.

இவ்வளவு நேரம் எதை பற்றியும் யோசிக்காமல் இருந்த பிரியா குரு இருந்த அறையை நெருங்க நெருங்க அவளுக்கு பதற்றம் தொற்றிகொண்டது. அவளை குருவின் அறைக்கு அழைத்து வந்த பெண்கள் அவளிடம் ஹாப்பி செகண்ட் நைட் நைட் என்று கூறி அறைக்குள் தள்ளி கதவை தாலிட்டள்ளனர்.

உள்ளே வந்த பிரியா பதற்றத்தில் அறையை சுற்றி பார்க்க குரு குளித்துவிட்டு வந்து வெறும் டவளுடன் தலையை துவட்டிக் கொண்டிருந்தான். அறைக்கு வெளியே சிரிக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவன் பிரியாவை கண்டதும் அப்படியே உறைந்து போய் நின்றான்.

அவள் அவனை பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொண்டு பால் சொம்பை கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் நின்றயிருக்க, குரு தான் தன்னை தானே உளுக்கிக் கொண்டு அவள் அருகில் வேகமாக வந்தவன் மல்லிகை பூ மனம் அவனை கிறங்க செய்ய அவள் கையில் இருந்த பால் சொம்பை வாங்கி அருகில் இருந்த டேபிளில் வைத்தவன்.

பிரியாவை பார்க்க அவள் அப்போதும் அசையாமல் பதற்றத்திலும் பயத்திலும் நின்றவள் எதையுமே கவனிக்காமல் நிற்க.

குரு நேராக சென்று அந்த பறவைகளின் கூண்டை திறக்க கீச்….கீச்…..என்ற சத்தத்தோடு அணைத்து பறவைகளும் வெளியே வந்து அறைக்குள் இங்குமங்கும் பறக்க அதுவரை எதுவும் கவனிக்காமல் இருந்த பிரியா…. பறவையின் சத்தம் கேட்டு தலை நிமிர்ந்து பார்க்க அந்த அறையும் அதான் வாசனையும் பறவைகள் அவள் தோளிலும், கைகளிலும் வந்து அமரவும் பறக்கவும் இருக்க இதை எல்லாம் ரசித்தவள் அவள் பதற்றம் இருந்த இடம் தெரியாமல் போனது.

சந்தோசமாக அறை முழுவதும் சுற்றி பார்த்தவள் அப்போது தான் அங்கே குரு நின்று இவளை முறைத்துக் கொண்டிருந்ததை பார்த்தால்.அவனை பார்த்ததும் அய்யயோ… என்று திரும்பி நின்று கொள்ள.

வேகமாக அவள் அருகில் வந்து ஏய் பிரியா இவ்ளோ நேரம் இந்த பறவைகளை எல்லாம் பாத்துட்டு எவ்ளோ சந்தோசமா இருந்த ஆனா இப்போ என்னடானா என்னை பாத்ததும் ஐயோங்குற உன்னை… என்று அவள் அருகில் நெருங்கியவன் அவன் தன்னை அடிக்க வருகிறானோ என்று நினைத்த பிரியா பயத்தில் கண்களை இருக்க மூட.

அவள் அருகில் வந்தவன் அவளை அப்படியே தன் இருக்கைகலாலேயும் ஏந்தியவன் அப்படியே கட்டிலில் கொண்டு போட்டான்.கண்களை திறந்து பார்த்த ஸ்ரேயா தன் அருகில் வெறும் இடுப்பில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ஈர உடலோடு நின்றிருந்தவனை பார்த்ததும் வெட்கப்பட்டு திரும்பிக் கொண்டால்.

இப்படி வெட்கப்பட்டா எப்படி டி என்று கூறி கட்டிலின் மேல் ஏறி அவள் அருகில் படுத்துக் கொண்டான். அவளின் தோலை தொட்டு தன் புறம் திருப்ப அவனை பார்க்க முடியாமல் முகத்தை தன் இரு கைகளாலும் மூடிக்கொண்டாள்.

அவள் புறம் மெல்ல குனிந்து அவள் முகத்தில் மூடி இருந்த கை மேல் முத்தமிட்டான்.அவள் கைகளை முகத்தில் இருந்து பிரிக்க அவள் சிவந்த முகத்தை பார்த்து பிரியா…. என்று அழைத்தான். அவள் ம்ம்ம்ம்…. என்றால். கண்ணை திற டி என்றான். அவள் ம்ஹும்… என்றால்.

அவள் நெற்றியில் முத்தமிட்டு கண்ணை திற டி ப்ளீஸ் என்றான். அவள் மெல்ல கண் திறந்து அவனை பார்க்க ஏன் செல்லம் இப்படி வெட்கப்பட்டு என்ன கொள்ளுற என்று கூறி அவள். மூக்கின் நுனியில் முத்தம் வைத்தவன் அவள் இடுப்பில் கை கொண்டு தன் உடலோடு அவளை இருக்கியவன்.

அவன் இடையில் பிடியை இருக்கி அவளோடு அவன் உடல் ஒன்றி இருக்க அவளை பார்த்து செல்லம்…. என்று அழைத்தான், அவள் முனுகளோடு மாமா… என்றால்.

போலாமா…. என்று அவள் கண்களை பார்த்து அவன் கண்களாலேயே கேட்க, பிரியா வெட்கப்பட்டுக்கொண்டே சம்மதம் என்பது போல அவனை பார்க்க. பார்வையாலேயே சம்மதம் சொன்னதும்.

அவள் இதழை சிறை செய்ய ஆர்வமாக போக சரியாக அப்போது ஒரு கிளி வந்து இருவர் உதட்டிற்கும் இடையில் வந்து அமர்ந்தது. இதை சற்றும் எதிர் பாராத குரு அந்த பறவையை எடுத்து தள்ளி வைத்துவிட்டு அவள் இடையில் கை வைக்க போக அவள் இடை மேல் வந்து ஒரு பறவை அமர்ந்தது.

டென்ஷன் ஆனா குரு என் பொண்டாட்டி உடம்ப நானே இன்னும் முழுசா தொடல அதுக்குள்ள நீங்க எல்லாம் வந்து உக்காருறிங்களா என்று கட்டில் மேல் அவன் மேல் அவள் மேல் என்று அமந்திருந்த பறவைகளை துரத்தி விட்டு.

அவள் பாதத்தில் வந்து முத்த மிட்டவன் மெல்ல மேலேறி அவள் கெண்டைக்காலில் முத்த ஊர்வலம் நடத்தி முன்னேறிக்கொண்டே அவள் தொடையில் கை வைத்து அதன் வளவளப்பை தன் கைகளால் உணர்ந்தவாறே கைகளை மேல் நோக்கி நகர்த்த வெட்கத்தில் இருந்த பிரியா சட்டென அவன் கைகளை பிடித்து அவனை தானோடு இழுத்து அனைத்துக்கொண்டாள்.

மாமாவை கட்டிக்க அவ்ளோ அவசரமா டி உனக்கு என்றான். அவன் அப்படி போ…மாமா…என்று அவன் மார்பில் முகம் புதைத்தாள்.

அவளை அனைத்துக்கொண்டே அவளின் மேனியில் தன் கைகளை படர விட்டவன். அவள் மேல் இருந்த சேலையை விளக்க அவள் மென் அழகை பார்த்து வியந்து தான் போனான்.

ஏய் பிரியா… என்றான் அதை பார்த்துக்கொண்டே அவள் என்ன என்பது போல அவனை பார்க்க,அன்னிக்கு நைட் போதையில் உன்னை சரியா பார்க்காமல் விட்டுட்டேன் டி.

அந்த பிரம்மன் இப்படி வஞ்சமில்லாமல் உனக்கு வாரி வழங்கி இருக்கிறான் டி…. என்று கூற ச்சீ…. போ மாமா…. என்று சிணுங்கி அவள் கைகள் கொண்டு மார்பை மறைக்க. எதுக்கு டி இவ்ளோ கஷ்டப்பட்டு மறைக்குற அதான் முடியலை இல்ல கையை எடு நான் பாக்கவேண்டாமா என்று கூறி அவள் இரு கைகளையும் பிடித்து மேலே தூக்க அவள் மென்மைகள் அவன் முகத்தில் உரசியது.

இவ்வாறு உரசியதும் குருவின் உடல் விறைத்துக்கொண்டது. ஒரு கையால் அவள் கைகளை பிடித்துக்கொண்டவன். மறுகையால் மென்மைகளை தொட்டு உணர அவள் மதிமயங்கி போனால்.

அவன் கைகள் மென்மையாக படரந்து வன்மையை காட்டா பிரியாவின் நிலையில் தான் சொல்ல முடிய உணர்ச்சிகளோடு அதை அனுபவித்து கொண்டிருந்தாள்.

அவள் கைகளை விட்டவன் அவள் ஜாக்கெட் ஹூக்குகளை கழட்டி தூர எரிந்தவன். அவளை நிமிர்த்தி படுக்க வைத்து அவள் இதழை சிறை செய்ய பிரியாவின் உடலுக்குள் மின்சாரம் பாய அவள் தன் சுயநினைவிலே இல்லை. அவன் அவள் மீதிருந்த ஆடை முழுவதையும் கலைந்திருந்தவன் வெறும் பிறந்த மேனியோடு படுத்திருந்த அவள் உடலை கண்களாலேயே பருக அவன் பார்வையை தாங்க முடியாமல் அங்கிருந்த போர்வையை எடுத்து போர்த்திகொண்டாள்.

பிரியா…. என்று அவள் மேல் போர்த்தி இருந்த போர்வையை இழுத்து போட்டவன். அவளை அனைத்துக்கொள்ள. தான் கட்டி இருந்த ஒற்றை துண்டையும் தூர போட்டவன் அவளை முத்தமிட்டவனின் கைகள் அவள் மென்மையை தடவிக் கொண்டிருந்தது.

மென்மையாக ஆரம்பித்த குருவின் தேடல் அவளின் முனகள்களும், சிணுங்கல்களும் அவனை கிறங்க செய்ய மேலும் தீவிரமானவன். தன்னை அவள் மேல் படர விட்டவன் இதழுக்கு சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு அவள் கழுத்துக் குழி வழியே தன் முத்த பயணத்தை தொடர்ந்து அவள் மார்பில் வந்து தஞ்சம் புகுந்தான்.

தன் கைகள் கொண்டு உணர்ந்தது போதாமல் தன் நாவல் ஈரம் செய்து அவளை மெய் மறக்க செய்தான். மெல்ல கீழே வந்து அவன் உயிர் சுழியில் முகம் புதைக்க பிரியா அவன் செயல் தாங்காமல் துவண்டே போனால்.

அவள் எடிவயிற்றில் எச்சில் செய்து கீழே வந்தவன் தன் கைகள் கொண்டு அவள் தொடைகளில் தடவிக்கொண்டே கீழே வர, பிரியா அவன் முகத்தை பிடித்துக்கொண்டு மயங்கிய குரலின் மாமா…. ம்ஹும்…. என்று கூறி தலையை ஆட்டி அவனை தன் மேல் இழுத்து போட்டுகொண்டால்.

அவள் மேனி முழுதும் தன் உடலால் மூடியவன் அவளை முத்தமிட்டுக்கொண்டே, மெதுவாக அவள் தொடைகளுகிடையில் தன்னை இணைத்துக்கொள்ள பிரியா லேசாக ஷ்… என்று சத்தம் எழுப்ப அவளை பார்த்தவன் வலிக்குதா டி…. என்றான் ஏக்கமாக.

அவன் முகம் பார்த்தவள் அவனின் தவிப்பை கண்டு அவன் நெற்றியில் முத்தமிட்டு இல்லை என்று தலையசைத்தால். அவள் அப்படி கூறினாலும் குரு மெதுவாக அவளை கையாண்டான்.

அவன் அவளை ஆளத்துவங்கியதும் அந்த மெல்லிய வெளிச்சத்தில் அவள் முகத்தில் எழும் உணர்ச்சிகளை ரசித்தவாறே அவள் நெற்றியில் முத்தமிட்டவன். மெல்ல தன் வேகத்தை கூட்ட பிரியா… உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் மாமா…. என்று கூறி அவனின் திண்ணிய தோலை கடிக்க இம்முறை குரு… ஷ… என்று மேலும் தீவிர மாக்கினான்.

அவளின் கைவிரல் நகங்கள் அவன் மேனியில் கோலம் போட தன் இதழை தானே கடித்துக்கொண்டு அவள் தன் உணர்ச்சிகளை கட்டு படுத்த போராட, அதை விளக்கும் பொருட்டு அவள் இதழை சுவைத்துக்கொண்டே தன்னை அவளுள்ளும், அவளை தன்னுள்ளும் தேடத்தோடங்கினர்கள் இருவரும்.

இரவின் நிலவு இவர்களை காண கூச்சம் கொண்டு மேகத்திற்குள் நுழைந்து கொண்டது. இருவரும் ஒருவரை ஒருவர் மறந்து தங்கள் தேடலில் தீவிரமானவர்கள் தங்களை சுற்றி இருந்த பறவைகளின் ஒழியோடு இருவரின் முங்கல்களும் சேர்ந்து அந்த ஏகந்த இரவை மேலும் ரம்மியமாக்கியது.

EPI 66

ஒவ்வொரு செல்லும்

சொல்லும் சொல்

உன் பெயர்தான்

லயா 💞

ஸ்ரேயாவும் கர்ணனும் மாடியில் பேசிக்கொண்டே விளையாட, அப்போது ஸ்ரேயாவை துரத்த போக அவள் அவனய் பார்த்துக்கொண்டே பின்னால் போக அவளை பிடிப்பதற்காக கர்ணனும் அவளை துரத்திக்கொண்டு செல்ல திடீர் என்று அவன் முகம் அதிர்ச்சியாக மாற அப்படி எதை பார்த்து அதிர்த்து பொன்னான என்று திரும்பி ஸ்ரேயாவும் பார்க்க அங்கே அவள் அப்பா நின்றிருந்தார்.

அவரை கண்டதும் ஸ்ரேயாவும் அதிர்த்துவிட்டாள். அப்… அப்பா…… என்று கூறிக்கொண்டே அவள் நிற்க ஆமா மா நான் உங்க அப்பா தான் இந்த நேரத்துல என்ன மா மாடியில உனக்கு வேலை இந்த தம்பிய பாக்க வந்தியா என்ன… என்று கேட்டார்.

அப்பா அது வந்து…. அது வந்து…. என்று அவள் இழுக்க சார் நான் உங்க பொண்ண காதலிக்குறேன் சார் அவளும் என்னை காதலிக்குறா என்றான். சரி தம்பி அதுக்காக இப்படி இந்த வேளையில் வந்து ஓரு வயசு பொண்ணு கூட வந்து பேசிட்டு இருக்கீங்களே நல்லவா இருக்கு சொல்லுங்க என்றார்.

சார் சாரி என்றான் தலை குனிந்து அட என்ன தம்பி நீங்க கல்யாணத்துக்கு அப்பறோம் இந்த ரொமான்ஸ் எல்லாம் கிடைக்காது லவர்ஸ் ஆஹ் இருந்து பண்ற ரொமான்ஸ் வேற மாரி இருக்கும் ஆனா ஒரு லிமிட் ஓட இருக்கனும் சரியா என்று கூற இவர்கள் இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்துவிட்டு திரும்பி ஸ்ரேயா அவள் அப்பாவிடம் அப்பா… என்ன சொல்ல வரீங்க.. புரியலை என்றால் தயக்கத்தினோடு 

ம்க்கும்… நீ உங்க அம்மா பொண்ணு தான அப்பறோம் எப்படி இருப்ப நீயும். உன்னை எல்லாம் கல்யாணம் பன்னிட்டு என் மாப்பிள்ளை எப்படி தான் கல்யாணம் பன்னி பிள்ளை குட்டி பெத்துக்கப் போறாளோ தெரியல என்று கூறி கர்ணனை பார்த்து என்ன மாப்பிள்ளை நான் சொல்றதி சரி சரிதானே என்று கேட்க.

கர்ணனுக்கு அவர் கூற வந்தது புரிய மாமா…. என்று ஓடிச்சென்று அவரைக் கட்டடிக்கொண்டான் கர்ணன். மாமா ரொம்ப தேங்க்ஸ் மாமா எங்க ரெண்டு பேரு கல்யாணத்துக்கும் சம்மதிச்சதுக்கு என்றான்.

மாப்பிளை நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றது எனக்கு ஏற்கனவே தெரியும் மாப்பிள்ளை என்றார். என்ன மாமா சொல்றிங்க உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்க.உங்க ரெண்டு பேரையும் ஒரு வாட்டி வெச்சு ஒரு மால் ஆஹ் பாத்தேன். நீங்களும் அவளும் கை கோர்த்துட்டு நடந்து போய்ட்டு இருந்தீங்க.

மீனு வுக்கு தான் நான் போன் செய்து பேசினேன். அவள் தான் நீங்கள் இருவரும் காதல் செய்வதை சொன்னால். என் அண்ணன் ஆஹா வந்து என்று உங்களிடம் பெண் கேட்கிறானோ அப்போ இந்த விஷயம் அவர்களுக்கு தெரிந்தால் போதும் என்று சொன்னால் நானும் சரி என்று விட்டுவிட்டேன்.

குருவிடம் உங்களை  பற்றி பேசிய போது அவனும் நீங்கள்  இருவரும் காதலிப்பது அவனுக்கும் தெரியும் என்று சொன்னான். கர்ணனாக வந்து ஸ்ரேயாவை திருமணம் செய்து கொள்ள பெண் கேட்கும் வரை இந்த விஷயம் யாருக்கும் தெரியாத மாதிரியே காட்டிக் கொள்ளலாம் என்று நாங்கள் மூவரும் முடிவு செய்து விட்டோம்.

 ஸ்ரேயா வேகமாக கர்ணனிடம் வந்து பாத்தியா இந்நேரம் இவர்கள் எல்லாருக்கும் முன்னாடி நம்மளுக்கு கல்யாணம் ஆக வேண்டியது நீ பேசறது தயக்கப்பட்டு தயக்கப்பட்டு எல்லாரும் கல்யாணத்துக்கு அப்புறம்தான் உனக்கு எனக்கும் கல்யாணம் ஆகும் போல என்று சொல்லி கோபித்துக் கொண்டாள்.

 சாரி மாமா எல்லாம் என்னால தான் நான் தான் குரு கிட்ட பேச யோசிச்சுக்கிட்டே எதுவுமே கேட்காம விட்டுட்டேன் என்றால் உன் கர்ணன். சரி விடுங்க மாப்பிள்ளை எப்படியோ இன்னைக்கு ஆவது கேட்கணும்னு தோணுச்சே அதுவரைக்கும் நல்லது தான் என்றார்.

எனக்கு காலையிலேயே நீங்க குருகிட்ட பேசினது எல்லாம் சொன்னான் மாப்பிள்ளை, குருவும் பிரியாவும் லண்டனில் இருந்து வந்த உடன் உங்க வீட்ல சொல்லி வீட்டுக்கு வந்து முறையா பொண்ணு கேளுங்க மாப்பிள்ளை மற்றதெல்லாம் அதன் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டு.

சரி நான் கீழே போறேன் நீங்கள் இருவரும் சீக்கிரம் பேசிவிட்டு வாருங்கள் என்று கூறி நகர்ந்தவர் பின் நின்று திரும்பி கர்ணனை பார்த்து மாப்பிளை வரும்போது தான் maaடி ஏறி வந்திங்க கிளம்பும்போது வாசல் வழியாவே வாங்க என்று கூறி சிரித்துவிட்டு கீழே போனார்.

அவர் சென்றதும் ஸ்ரேயாவை பார்த்து கர்ணன் என்ன டி உங்க அவ்வ் அநியாத்துக்கு நல்லவரா இருக்காரு நான் கூட அவரை பார்த்துட்டு ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஹ் இருப்பாரு எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்வாருன்னு பயந்துட்டு இருந்தேன் என்றான்.

அதற்க்கு ஸ்ரேயா ஆமா எங்க அப்பா அப்படிதான் பாக்க தான் கொஞ்சம் கடுமையா இருப்பாரு ஆனா ரொம்ப எதார்த்தமானவரு என்று கூறினால் ஸ்ரேயா.

ஆமா டி உங்க வீட்ல பாக்குறதுக்கு எல்லாருமே டெரர் பீஸ் மாதிரி இருகாங்க ஆனா உண்மையிலேயே பழகி பாத்த அப்பறோம் தான் தெரிஞ்சுது… என்று கூறி நிறுத்தி அவளை பார்க்க  என்ன டா தெரிஞ்சுது பழகிபார்த்ததும் என்று ஸ்ரேயா கேட்க அவளை விட்டு இரண்டு அடி தள்ளி நின்று பழகு பார்த்ததுக்கு அப்பறோம் தான் தெரிஞ்சுது எல்லாரும் காமெடி பீஸ்னு என்று கூற… ஸ்ரேயா கடுப்பாகி என்ன டா சொன்னே என்று கூறி அவனை அடிக்க வர அவளிடம் இருந்து தப்பித்து வேறுபக்கம் அவன் ஓட அவனை துரத்திக்கொண்டு அவன் பின்னாலேயே சென்றால்.

அங்கிருந்த ஒரு பெஞ்ச்ன் அந்த புறம் அவள் கைகளில் சிக்காமல் கர்ணன் தள்ளி நின்று சுத்தி சுத்தி ஓட, அவனை பிடிக்க முடியாமல் ஸ்ரேயா மூச்சு இறைக்க ஓடியவள் சட்டென ஒரு இடத்தில் நின்று ஐயோ அம்மா…. என்று அதிர்ந்தவள் போல் கத்த… கர்ணன் உடனே திரும்பி பார்க்க சட்டென ஓடி வந்து அவன் முதுகில் குதித்து ஏறிக்கொண்டாள் ஸ்ரேயா.

மவனே…. மாட்டுனியா…. என்கிட்ட என்று கூறி அவன் காதை கடிக்க… ஷ்… ஆ…. வலிக்குது டி… ஸ்ரே குட்டி…. என்று கூறி அவள் தன் கழுத்தில் போட்டிருந்த கைகளை பிடித்துக்கொண்டே கூறினான்.

ம்ம்ம்ம்…. இனிமேல்…. என் பேமிலி பத்தி ஏதும் பேசுவதற்கு முன் இந்த கடியை ஞாபகம் வைத்துவிட்டு பேசு… என்று கூறி இரங்கப்போனவளை இறங்க விடாமல் அவள் கைகளை கேட்டியா பிடித்துக்கொண்டே அவளை குதுகில் தங்கிக்கொண்டு.

நீ இப்படி என் மேலே உப்பு மூட்டை ஏறி என்னிடம் வம்பு செய்றதுக்காகவே நான் மறுபடி மறுபடி உன்னையும் உண் பேமிலியையும் சீண்டுவேன் டி என் ஸ்ரே குட்டி.. என்றான்.

சரி என்னை இறக்கி விடு டா கீழ என்னன்று ஸ்ரேயா கூற, ம்ஹும்… கொஞ்ச நேரம் இப்படியே இருடி நல்ல இருக்கு என்றான். நல்லா இருக்கா என்ன டா சொல்ற நான் வெயிட் ஆஹ் இல்லியா உனக்கு நல்லா இருக்குன்னு சொல்ற என்று ஸ்ரேயா கேட்க.

வெயிட்ஆஹ் தான் இருக்க டி ஆனா நல்லா மெத்து மெத்துனு பஞ்சு மெத்தை போல இருக்கே என்றான். அவன் அப்படி கூறியதும் என்ன சொல்கிறான் என்று யோசித்தவளுக்கு அப்போது தான் விஷயம் பிடிப்பட டேய்… என்னை முதலில் இரக்கி விடு டா…. என்று திமிர அவளை கீழே விட்டவன் ஒரு குறும்பு பார்வையோடு அவள் கழுத்திற்கு கீழே பார்க்க…. அவன் பார்வை சென்ற இடத்தை பார்த்தவலுக்கு வெட்கம் பிடுங்கிதின்ற தனிச்சையாக தன் கைகளை கொண்டு மார்பிற்கு குறுக்கில் வைத்தி மறைத்துக்கொண்டு திரும்பி நின்றவள்.

போடா… நான் போறேன் கீழ இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்த நீ என்ன சும்மா விட மாட்டேன் என்று கூறி நகர இருந்தவளின் கையை பிடித்து தன் புறம் திருப்பி அவள் இதழை சுவைத்தவன் சிறிது நேரம் கழித்து அவளை விட்டவன் சரி வா போகலாம் இப்போ என்று கூறி அவள் கைகளை பிடித்து அழைத்து சென்றான். கன்னம் சிவக்க வெட்கதோடு அவனுடன் சென்றான்.

❤️

ஹேமா தன் வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் போட்டு உடைத்து கொண்டிருந்தால். அவளை சமாளிக்க வழி தெரியாமல் அவள் அம்மாவும் அப்பாவும் அவள் வீட்டு வேலை ஆட்களும் திணறிக் கொண்டிருந்தனர்.

அப்போது உள்ளே வந்த அசோக் வீட்டில் ஹேமா நடத்திகொண்டிருக்கும் கலேபரங்களை கண்டு அவசர அவசரமாக அவள் அருகில் வந்தவன் அவளை பிடித்து உளுக்கி ஏய் ஹேமா இப்போ என்ன ஆச்சு உனக்கு ஏன் இப்படி வீட்டையே ரெண்டாக்கிட்டு இருக்க என்று அவளை ஆசுவாசப்படுத்த அசோக் முயற்சிக்க அவன் கைகளை தட்டி விட்டவள்.

என்னால முடியாத விஷயம் என்று ஏதாவது இருக்க அசோக் என்று கேட்டால் ஏய் என்னடி ஆச்சு நீ எந்த ஒரு விஷயத்தையும் கையில் எடுத்தாலும் அதை உனக்கு சாதகமாக முடித்துக் கொள்ளாமல் அந்த விஷயத்தில் சதாகமாக மாறும் வரை நீ ஒயவே மாட்டாயே என்றான் அசோக்.

 ஆனா என்னால வந்து விக்ரம் விஷயத்துல மட்டும் எதுவுமே செய்ய முடிய மாட்டேங்குதே அசோக். நான் அந்த மீனுவை கொல்ல அவனிடம் இருந்து அவளைப் பிரிப்பதற்கு என்று எவ்வளவோ முயற்சிகள் மாறி மாறி செய்து பார்த்தாலும் அவர்கள் இருவரும் மேலும் நெருக்கமாக இருக்கிறார்கள் தவிர இருவரும் பிரிவதாக எனக்கு தெரியவே இல்லை என்றால் ஹேமா.

இப்போ உனக்கு என்ன பிரச்சனை அந்த மீனுவை விக்ரமிடம் நெருங்க விடாமல் செய்யணும் அது தானே என்றான் அசோக். ஆமா  விக்ரம் இருக்குமிடமே அவளின் மூச்சுகாற்று கூட படக்கூடாது என்றால்.

சரி நீ கவலை படாத நான் பார்த்துக் கொள்கிறேன், கொஞ்சம் டைம் கொடு நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி அவளை சமாதானம் செய்தவன்.சரி அந்த மீனு போட்டோவை எனக்கு அனுப்பு நான் டிவி யில் ஒன்றிரண்டு முறை பார்த்திருக்கிறேன் சரியாக ஞாபகம் இல்லை என்று கூற.

தன் போனில் இருந்த மீனுவின் போட்டோவை அசோகிற்கு அனுப்பி வைத்தாள். ஹேமா அனுப்பி இருந்த போட்டோவை திறந்து பார்க்க மீனு வை போட்டோவை பார்த்து ஆச்சரியத்தில் கண்கள் விரிய பார்த்தான்.

இவ்வளவு அழகா இருக்காளே இவ என்று யோசித்த அசோக். இவளை எப்படி அவன் கிட்ட இருந்து பிரிக்கிறது என்று யோசித்துக் கொண்டு இந்த போட்டோவை பார்த்தவாறே தன்னறைக்கு சென்றான்.

❤️

லண்டனில் அதிகாலை மூன்று மணி போல கண் விழித்த பிரியாவிற்கு விழிப்பு வர கண் விழித்து பார்க்க தன்னை இடுப்போடு அணைத்து படுத்து நன்கு உறங்கிகொண்டிருக்கும் குருவை பார்த்தால் பிரியா மெல்ல, அவர்களை சுற்றி பறவைகளும் அவர்களோடு நித்திரைத்து இருக்க சில பறவைகள் வந்து குருவின் முதுக்கின் மேல் அமந்திருக்க, அதை பார்த்து பிரியா  குருவை அசைக்காமல் எழுந்து அமர்ந்தவள்.

ஏய்… குட்டிமா கிளி…. என் மாமா முதுகு மேல ஏன் டி நீ வந்து உக்கார்ந்தந்திருக்க. தள்ளி போ… டி… என் மாமா கிட்ட இருந்து என்று அதை துரத்த அது பறந்து போவது போல போய் திரும்பவும் வந்து அவன் மேல் அமர்ந்தது.

Idhai பார்த்தவள் ஏய்… குட்டிமா கிளி நீ ரொம்ப ஓவரா போற என் மாமா மேல இருந்து அந்த பக்கம் போடி என்று தான் கையை விசிற அந்த கிளி பிறந்து போனது அங்கிருந்து. ஆனால் பிரியா அதை விரட்ட கைகளை அசைக்க குருவின் முதுகில் அடித்து விட்டாள்.

அவள் பலமாக அடித்ததும் ஆஹ்… என்று தன் முதுகை தேத்துக்கொண்டு கண் விழித்த குரு பிரியாவை பார்க்க, அவள் குரு கனவிழித்ததை பார்த்ததும் ஐயோ…. இவன் கண் முழிச்சுட்டானே என்ன செய்ய இப்போ என்று திரு திருவென விழிக்க.

அவள் அப்படி விழிப்பதை பார்த்து அதிசயம் போல ரசித்தவன்.ஏய் பொண்டாட்டி என்ன டி அப்படி பாக்குற என்றான். ம்ம்… ஒன்னுமில்லையே என்றால் பிரியா.

இவ்ளோ சீக்கிரம் முழிச்சுட்டு அந்த கிளி கூட ஏன் டி சண்டை போடுற. என் மாமா என் மாமான்னு சண்டை போட்டுட்டு இருக்க என்னோட முதுகுக்காக ஆனா என்னை பாத்ததும் என்னவோ இப்போதான் என்னை தெரியும் என்கிற மாதிரி இப்படி பயந்து முழிக்கிற என்றான்.

அது… அது.. வந்து… என்று இழுத்தால்… என்ன டி… இழுக்குற முதல விஷயத்தை சொல்லு என்று குரு கேட்க, எனக்கு உன்னை… உன்னை… பிடிக்கலை என்றால்.

அவள் தன்னை பிடிக்க வில்லை என்று கூற சட்டென எழுந்து அமர்ந்தவன். என்ன டி சொல்ற என்ன பிடிக்கலையா ஏன் டி என்ன ஆச்சு நைட் பூரா என்ன மாமா…. மாமா… னு  கெஞ்சிட்டு கொஞ்சிட்டு தான டி இருந்த என்று கூற.

அது.. வேற இது வேற என்றால் பிரியா, ஏய் chela குட்டிமா என்னனு சொல்லு டி என்று கூற, நீ… நீ …ரொம்ப மோசம் என்றால். ஏன் டி என்ன ஆச்சு என்று மறுபடியும் குரு கேட்க இங்க பாரு என்று கூறி தன் கழுத்து மார்பின் மேல் பகுதி மட்டும் காட்டி மீதியை போர்வையால் மறைத்துக்கொண்டு அவன் இரவு ஏற்படுத்திய காயங்களை காட்டி நீ இப்படி எல்லாம் பண்ற என்று கூறி எனக்கு இப்படி பண்ணின உன்னை பிடிக்கலை. போட என்றால்.

அவள் கூறியதையும் காட்டிய இடங்களையும் பார்த்த குரு சத்தமாக சிரித்துவிட்டு.அடியே என்  மக்கு பொண்டாட்டி இதெல்லாம் ஒரு காதல் சின்னம் டி ஒரு உணர்ச்சி வேகத்துல இதெல்லாம் நடந்திருச்சு இனிமேல் உன்னை சாப்ட்ஆஹ் ஹாண்டில் பண்றேன் டி என் மக்கு பொண்டாட்டி..

இங்க பாரு நீ என்னை என்ன பன்னி வெச்சிருக்க என்று கூறி அவள் பார்க்கும் முன் தங்கள் மேல் இருந்த போர்வையை விளக்க. இருவரும் ஒட்டு துணி இல்லாமல் படுத்திருக்க டேய் மாமா… இப்போ எதுக்கு போர்வையை எடுத்த நீ குடுடா எனக்கு என்று கூற. அவன் போர்வையை தூக்கி கட்டிலில் அவளுக்கு எட்டாத இடம் பார்த்து தூக்கி போட்டான்.

அவள் கூச்சத்தில் அவன் தன்னை பார்க்க முடியாத வாரு அவனை இருக்க கட்டிக்கொள்ள.ஏய் செல்ல குட்டி இப்படி என்னை கட்டிக்கிட்டா நான் எப்படி டி உன்னை பார்ப்பது என்று கூறி அவளை தன்னிடம் இருந்து விளக்க முற்பட. ஆனால் அவளோ அவனை மேலும் இருக்க அனைக்க..

ஏய் பிரியா…. இப்டி நீ என்னை இருக்கி அனைக்குற அப்போ எனக்கு மூட் ஜாஸ்தி ஆகுது டி இன்னும் என்றான். அவன் அப்படி சொன்னதும் அவனை விட்டு பிரிய அவளை அப்படி பார்த்ததும். . அவள் ம்ஹும் என்று கூறி அவன் மார்பில் முகம் புதைக்க.

அப்போது அவள் பாதத்தில் வந்து ஒரு பறவை அமர்ந்தது.அதை பார்த்த குரு அவளை வீட்டுக்கு எழுந்து அமர பிரியா புரியாமல் அவனை நிமிர்ந்து பார்க்க. ஏய் குட்டி கிளி… இவ்ளோ நேரம் என் மேல இருந்த இப்போ என் பிரியா மேல போய் உக்கார்ந்துத்திருக்கறியா என்று கூறியவன்.

அதான் அருகில் போய் அதை விரட்ட அது அசையவே இல்லை.அவன் எழுந்து பிரியாவை பார்க்க அவள் வெட்கம் மறந்து அந்த கிளியையே ஆசையாக பார்த்தால்.அவன் கீழே குனிந்து அவள் வெற்று உடலில் இருந்த அந்த கிளியின் பக்கம் வந்தவன் அது அமந்திருந்தா பிரியாவின் பாதத்தில் முத்தமிட்டான்.

அப்போது அந்த கிளி அவள் பாதத்தில் இருந்து அவள் மேனியின் மேலே நடக்க தொடங்க அது சென்ற இடம் எல்லாம் குரு முத்தம் வைத்துக்கொண்டே வந்தான்.

பிரியாவிற்கு தான் கூச்சம் தாங்க வில்லை. அவள் உடல் கூச நெளிந்து கொண்டே இருக்க அந்த கிளியும் கீழே இரங்காமல் அவள் உடல் கூச்சத்தில் நெளிவதற்கு ஏற்ப அதுவும் தத்தி தத்தி நடந்தும் தாவியும் குதித்தும் அவள் உடலின் விளையாட, அந்த கிழியை போலவே குருவும் தன் முத்தத்தால் அவள் உடல் முழுவதும்  விளையாடினான்.

அந்த கிளி அவள் தொடை, கீழ் வயிறு, கை என்று தாவிக்குதித்து குருவிற்கு வழிகாட்ட நேராக வந்து அவள் மார்பின் நடுவில் அமர்ந்தது. அவனும் சட்டென அங்கேயே வந்து தான் நாக்கால் அவளை கூசசெய்ய. அந்த கிளி பிரியாவின் இதழ் அருகில் வந்து அமர குரு கல்ல சிரிப்பொன்றை உதிர்த்து என்னை விட இந்த கிளிக்கு உன்மேல் ஆர்வம் அதிகம் போல என்று கூறியவன் அந்த கிளி இருந்த இடத்தில் குனிந்து அவள் இதழை சிறை செய்தான்.

பிரியா அவனை தன்னோடு சேர்த்து கட்டிக்கொள்ள, அவன் அவள் மேல் படர்ந்து தன்னை அவளுள் தொலைதான். இருவரும் ஒருவரை ஒருவர் விடாமல் அனைத்துக்கொண்டு இன்பத்தில் மூழ்கி மூச்சு விட முடியாமல் திணறி மேல் மூச்சு வாங்க வெகு நேரம் கழித்து அவளை விட்டு பிரிந்து படுத்தவன்.

சிரிதி நேரம் கழித்து அவளை பார்க்க, அவளும் அப்போது அவனை பார்க்க ஏய்… பிரியா… ஒன்ஸ் மோர் டி… என்று கெஞ்ச அவள் முடியாது என்று தான் மீது போர்வையை எடுத்து போர்த்திக்கொள்ள.

அவள் போர்வைக்குள் புகுந்து கொண்டு அவள் மேல் படுத்துக்கொண்டு ஏய் பிரியா ப்ளீஸ் டி ஒரே ஒரு வாட்டிதான் என்று கெஞ்சி உன் மாமாக்குட்டி பாவமில்லையா என்று கூறி அவளை ஆசையாக பார்க்க அதற்கு மேலும் அவனை கெஞ்ச வைக்க மனமில்லாமல் பிரியா அவனை சிரித்துக்கொண்டே அனைத்தால்.

அவள் சம்மதம் தந்து விட்டால் என்ற சந்தோசத்தை அவள் மேனி முழுவதும் தன் கைகளையும், இதழிலும் வெளிகட்டியவன் அவள் மீது முழுவதுமாக படர்ந்தான்.

EPI 67

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

உன் அன்பெனும் சிறைக்குள்

நான் விரும்பி  நுழைகிறேன்…..

லயா 💞

❤️

வாமினி, ஸ்ருதி, மிருதி மூவரும் தங்கள் அறையில் தயாராகிக் கொண்டிருக்க. அவர்களை அலங்காரம் செய்து முடித்து ஏட்டய்யா நின்று பிரியா, ஸ்ரேயா, பார்வதி, பூமிகா நால்வரும் பார்க்க…

மீனு இவர்களை பார்த்து ஏய் என்ன டி எல்லாரும் அவங்க மூணு பேரையும் அப்படி பாக்குறீங்க என்று கேட்க.

பார்வதி மீனுவை பார்த்து ஏன் டி இவ்ளோ மேக்கப் பண்ணியும் வாமினி முகம் மட்டும் ஏன் ஒரு மாதிரி பொழிவில்லாமல் இருக்கு, இவளுங்க ரெண்டு பேரையும் பாரு என்னவோ இவளுக்கு இன்னிக்கே கல்யாணம் என்பது போல எவ்ளோ சந்தோசமா இருக்காளுங்க.

ஆனா இந்த வாமினியை பாரேன் என்னவோ பறி கொடுத்தவள் மாதிரியே இருக்கிறாள் என்று கூற.  வாமினி ஏதோ யோசனையில் இருந்தவள் அவர்கள் பேசுவது காதில் விழ இல்லையே அப்படி எல்லாம் ஒன்றுமில்லையே என்றால் அவசரமாக.

எதுவுமில்லைனா சந்தோசம் தான் என்றால் ஸ்ரேயா.பின் அவர்கள் எல்லோரும் பேசி சிரித்துகொண்டிருக்க வாமினி மட்டும் ஏதோ ஒன்றை இழந்தது போலவே இருந்தாள். இதை மீனு கவனிக்க தான் செய்தாள்.

மாப்பிள்ளை ரூமில் குணா ரெடி ஆகி அமர்ந்திருக்க சத்யாவும், வினித்தும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தர்கள்.குணாவிடம் வந்த சத்யா மச்சான் என்ன ஏதோ யோசனையில் அமந்திருக்கீங்க என்று கேட்க , குணா சத்யாவை பார்த்து அன்று அந்த சம்பவத்திற்கு பிறகு வாமினி என்னுடன் சரியாகவே பேசுவதில்லை சத்யா என்றான்.

சரி விடுங்க மாப்பிள்ளை எல்லாம் சரி ஆகும் அவங்க ஏதும் பயத்தில் கூட இருக்கலாம். நீங்க இனிமேல் ஒன்றாக தானே இருக்க போகிறீர்கள் அவங்களுக்கு தைரியம் வரும்படி பேசுங்க.. நீங்க இருக்கீங்க அவங்களுக்கு எண்டேயா நம்பிக்கையை அவங்களுக்கு கொண்டுங்க எல்லாம் சரியாகிவிடும் என்றான் சத்யா.

வினித்தும் ஆமா மச்சான் சகலை சொல்றதும் சரிதான் நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க என் அக்காவிற்கு இன்னும் அந்த சம்பவம் மனதில் இருந்து முழுவதுமாக நீங்கவில்லை என்பது அவள் நடவடிக்கையில் தெரியாத்தான் செய்கிறது.

நீங்கள் இருவரும் மனது விட்டு பேச சந்தர்பங்கள் எதுவுமே அமையவில்லையே திருமண தேதியும் நெருங்கி வந்ததால் இந்த வேளையில் அனைவருமே பிஸி ஆகி விட்டோம் உங்களுக்கும் சண்டைர்பஙகள் அமையவில்லையே.

இனி நிறைய நேரம் இருவரும் ஒன்றாக இருக்க போறீங்க என் அக்காவை நீங்க தான் பத்திரமா பாத்துக்கணும் மச்சான் என்றான் வினித்.

சரி என்று தலையை ஆட்டி மறுபடியும் யோசனையுடனேயே இருந்தான் குணா.பின் திருமணத்திற்கு சடங்குகள் செய்ய அவனை அழைத்துக்கொண்டு இவர்கள் இருவரும் கூடவே ஷ்யாம் விஷால் மற்றும் குணாவின் நண்பர்கள் செல்வம், ரித்திக், மணி என்ன அனைவரும் கிண்டல் அடித்துக்கொண்டு அவனை அழைத்து வந்து மனமேடையில் அமர வைத்துவிட்டு அருகில் நின்றுகொண்டனர்.

சிறிது நேரத்தில் ஐயர் பெண்ணை அழைதுவர சொல்ல வாமினி நம் பெண்கள் படை புடை சூழ அழகு தேவதை என்ன வந்தாள். அவளை திரும்பி குணா பார்க்க அப்படியே ஆச்சர்யத்தில் நின்றான்.

தன் வாமினியா இது என்று நினைத்துக்கொண்டே அவளை பார்த்து வாய் பிலக்க, அவன் அருகில் நின்றிருந்த ரித்திக் டேய் குணா ரொம்ப வாய் பிளக்காத அப்பறோம் எல்லாரும் நீ ரொம்ப அலையுறத சொல்வாங்க என்று அவன் காதருகில் கூற அவனை முறைத்துவிட்டு தலையை திருப்பிகொண்டான்.

வாமினி அவன் அருகில் வந்து அமர அவளை திரும்பி குணா பார்க்க ஆனால் வாமினி அவன் புறமே திரும்ப வில்லை. இருவரும் சேர்ந்து சடங்குகள் செய்துவிட்டு ஒயின் ஐயர் தாலியை கட்ட சொல்லி கைகளில் தாலியை கொடுக்க குணா அதை கையில் வாங்கியவன் வாமினியின் அருகில் கொண்டு வந்தவன் அதை காட்டாமல் அப்படியேயிருக்க.

 அங்கு நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியாக, அவன் இன்னும் தன் கழுத்தில் தாலி கட்டவில்லை என்று நினைத்த   வாமினி தலை குனிந்து இருந்தவள் நிமிர்ந்து குணாவின் புறம் திரும்பிப் பார்க்க அவன் தாலியை கைகளில் வைத்துக்கொண்டு அவளைப் பார்த்து சம்மதமா என்று பார்வையாலே கேட்டான்.

அதுவரை முகத்தில் சோகத்தையும் தவிப்பையும் மனதில் வைத்து முகத்தை சோகமாக வைத்துக் கொண்டிருந்த வாமினி குணா தன்னிடம் பார்வையாலே திருமணத்திற்கு சம்மதமா என்று தன்னுடைய எண்ணத்தையும் மனதில் வைத்து கேட்பதை நினைத்து மகிழ்ந்தவளாக சரி என்று சிரித்துக் கொண்டே தலையாட்டினாள்.

அவள் தன்னைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்று சொன்ன பிறகுதான் குணா அவள் கழுத்தில் தாலி கட்டினான்.அவர்கள் திருமணம் இனிதே நடந்தேறிய பிறகு ஸ்ருதி வினித் மற்றும் மிருதி சத்யாவின் நிச்சயதார்த்தம் ஆரம்பமானது.

இரு ஜோடிகளையும் மேடையில் அமர வைத்து வினித்தின் p பெற்றோர்கள் சத்யாவின் பெற்றோர்கள் மற்றும் சுருதி மிருதி ஆகியோரின் பெற்றோர்களும் மேடையில் அமர்ந்திருந்தனர்.

 மேடையில் அமர்ந்த ஐயர் லக்ன பத்திரிக்கை வாசித்து முகூர்த்த தேதி எல்லாம் வாசித்து விட்டு. பெண்ணையும் மாப்பிள்ளையையும் மோதிரம் மாற்றிக்கொள்ள அழைத்து நிற்க வைத்தார் முதலில் மிருதியும் சத்யாவும் முதல் மாற்றிக்கொள்ள வந்து நின்றனர்.

 சத்யாவின் தந்தை அவனிடம் ஒரு மோதிரத்தை கொடுக்க, இறுதியின் தந்தை அவளிடம் மோதிரத்தை கொடுத்தார். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க சத்யா அவள் கண்களே பார்க்க மிருதியும் அவன் கண்களை பார்த்தால்.

 மருதியைப் பார்த்து சத்யா அழகாக ஒரு புன்னகை சிந்தி அவள் கையைப் பிடித்து கீழே ஒரு காலை மடித்து ஒரு காலை மண்டியிட்டும் அமர்ந்தவன்  தன் கையில் இருந்து மோதிரத்தை அவளுக்கு அனுவித்து லவ் யு பேபி என்றான்.

 அவன் அவ்வாறு அமர்ந்து அந்த மோதிரத்தை தனக்கு அணிவித்து லவ் யூ சொல்லு மிருத்தியின் முகம் சிவந்து விட்டது. அவள் எதிரே மண்டியிட்டு அமர்ந்திருந்த சத்யாவை பார்த்து இவரைக் கண்டால் இந்த ஊரில் உள்ள ரவுடிகள் எல்லோரும்  பயந்து நடுங்குகிறார்கள்.

 ஆனால் அவ்வளவு பெரிய மனிதன் எனக்காக என் முன் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறான் என்று நினைக்கையில் எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்று மனிதில் நினைத்தவள் அவன் கைகளைப் பிடித்து அவனை தூக்கி நிறுத்தியவள்.

 தன் கையில் இருந்து மோதிரத்தை அவன் கையில் மாட்டிவிட்டு லவ் யூ மாமா என்றால் மிருதி.இருவரும் தங்கள் காதலை பார்வையாலேயே பரிமாறிக்கொள்ள.

அங்கிருந்த ஐயர் சத்யாவை பார்த்து தம்பி…நீங்க ரெண்டு பேரும் ஓரமா போய் ரொமான்ஸ் பண்ணுங்க… நல்லா நேரம் முடியறதுக்குள்ள அடுத்த ஜோடிக்கு நிச்சயம் பண்ணணுமோ இல்லையோ என்றார்.

 அவர் கூறியதைக் கேட்டதும் மிருதியும் சத்யாவும் சிரித்துக் கொண்டு சட்டென மேடையில் இருந்து இறங்கி இந்த பக்கம் வந்து நின்றனர்.

 அவர்கள் இருவரும் மேடையில் இருந்து நகர்ந்ததும் ஸ்ருதியையும் வினித்தையும் ஐயர் மேடைக்கு வரச் சொன்னார். அவர்கள் இருவரும் வந்து நிற்க அங்கிருந்து அனைத்து மீடியாக்களும் இவர்கள் இருவரையுமே போட்டோக்களாக எடுத்து தள்ளினர்.

 ஏனென்றால் வினித்தின் நிச்சயம் இல்லையா, இளம் பெண்களை கவர்ந்த ஹாண்ட்ஸம் பாய் ஆயிற்றே.அதனால் அவனது ஒவ்வொரு அசைவையும் போட்டோ எடுத்து தள்ளினார்கள்.

இருவரும் மேடையில் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க ஐயர் மோதிரம் மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூற அவர்களிடம் கொடுத்த மோதிரங்களை மாற்றிக்கொள்ள.

உடனே மிருதி என்ன வினித் மாமா நீஙக என் அக்காவிற்கு ப்ரொபோஸ் எல்லாம் செய்யவில்லை, அவரை பார்த்தீர்களா என்று கூறி சத்யாவை காட்டி பெருமையாக கூற, வினித் சிரித்துக்கொண்டே அவர்களை பார்த்துவிட்டு அனைவரும் முன்னிலையிலும் ஸ்ருதியின் அருகில் வந்தான்.

அவனும் சத்யா போல கீழே அமர்ந்து ப்ரொபோஸ் செய்வான் என்று பார்த்துக்கொண்டு இருக்க.அவள் அருகில் வந்தவன் அவள் முகத்தை பற்றியவன் சட்டென அனைவர் முன்னிலையிலும் அவளின் இதழில் முத்தம் கொடுக்க.

அவர்களின் அருகில் நின்றிருந்த ஐயர் தான். மேல் இருந்த துண்டை எடுத்து அவர்கள் மேல் தலை மறையும் படி போர்த்திவிட்டுவிட்டு. அடேய் தம்பி ரொம்ப ஆர்வமா இருக்க போல நீ சுற்றி இத்தனை பேர் இருக்காங்கனு கூட பாக்காம இப்படி பண்ணிட்டியே அம்பி…. என்றார்.

அவர் கூறியதை எல்லாம் இவர்கள் இருவருமே காதில் வாங்கிக்கொள்ளாமல் இருவரும் தங்கள் முத்தத்தில் மூழ்கிப்போக அவர்கள் மேல் போர்த்தி இருந்த துண்டை வந்து மிருதி எடுத்தால். அதை எதையும் கண்டுகொள்ளாமல் கருமமே கண்ணாக தங்கள் வேலையை செய்ய.

பெரியவர்கள் எல்லோரும் வெட்கப்பட்டுக்கொண்டு அங்கு எதுவும் நடவாதது போல் இருக்க. நம் இளசுகள் எல்லாம் அவர்களை வாய் பிளந்து பார்க்க, அங்கு நடந்த நிகழ்வுகளையும்,அந்த காட்சி அங்கிருந்த போட்டோ க்ராபர்களால் அழகாக பதிவைக்கப்பட்டது. சிரித்து நேரம் கழித்து இருவரும் லேசாக மூச்சு வாங்க லேசாக பிரிந்து நிற்க அவளை இடையோடு பிடித்துக்கொண்டு  தான் மேல அவளை சாத்துக்கொண்டு நின்றிருந்தான் .

வினித்தை பார்த்து வெட்கப்பட்டவள் அவளை அங்கிருப்பவர்கள் எல்லோரும் பார்த்து கிண்டல் செய்ய, வினித்தின் மார்பில் குத்தி பாரு டா எல்லாம் உன்னலதான் என்று கூறி அவனை தள்ளி வீட்டுக்கு அங்கிருந்து ஓட ஏய்… பட்டு எங்க டி ஓடுற என்று கூறி அவனும் அவள் பின்னாலேயே ஓடினான்.

 அவர்கள் இருவரும் ஓடுவதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்துக் கொண்டு, பேசாம இவங்க ரெண்டு பேருக்கும் வாமினி குணா ஜோடி உடைய சிந்து கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம். அவங்கள விட இவங்க தான் ரொம்ப அதிகமா ஆர்வமா இருக்காங்க என்றார் அங்கிருந்து ஒரு பெரியவர் .

வினித்தின் அப்பா மவுலியும் ஆமாம் என் பையன் போற ஸ்பீடு பார்த்தானா, அந்த காலத்துல நான் இருந்த மாதிரியே என் பசங்க எல்லாம் ரொம்ப ரொமான்டிக்கா இருக்காங்க என்றார் மௌலி. இதைக் கேட்டு அவர் அருகில் நின்றிருந்த வினித்தி ன் அம்மா ஏங்க கொஞ்சம் சும்மா இருங்க இவ்வளவு வயசு ஆயிடுச்சு இப்ப எல்லாரும் முன்னாடி இது எல்லாமே பேசணுமா என்றார்  சிணுங்கிக் கொண்டே அவரை இடித்தார்.

அதுவரை அமைதியாக இருந்த வம்ஷிகா அப்பா சொன்னதில் என்ன அம்மா தப்பு இருக்கு அவர் சரியா தான் சொல்லறாரு. அங்க பாருங்க விக்ரம் மீனு வை கொஞ்ச நேரம் கூட தனியா விட்டுட்டு இருக்குறதில்லை.வினித்தும் ஸ்ருதி ஓடியதும் அவள் பின்னேயே ஓடிவிட்டான்.

அப்பாவை பாருங்க இன்னமும் நீங்க இல்லாம எங்கயும் போறதிள்ளை எல்லாரும் உங்க ரெண்டு பேர் மாதிரியும் தான் என்று கூறு சிரிக்க வம்சிகா அனைவரையும் விட மிகுந்த சந்தோசத்தில் இருந்தால்.

பின் வாமினிக்கும் குணாவிற்கும் அன்றே மறுவீடு இரு வீட்டாரின் வீட்டுலேயே எல்லா சடங்குங்களும் முடிந்தது. மாலை அனைவரும் வாமினியின் வீட்டில் உள்ள ஹாலில் ஆளுக்கு ஒரு புறம் கூட்டம் சேர்த்துக்கொண்டு அரட்டை அடித்து கொண்டிருக்க. வாமினி ஒரு அறையில் பயந்த வாறே அமந்திருந்தால்.

அவளை ஏதோ விஷயம் கேட்பதற்காக வந்த மீனு, வாமினியின் முகத்தை பார்த்ததும் அவள் ஏதோ ஒரு பதட்டத்தில் இருக்கிறாள் என்று புரிந்து அவள் அருகில் வந்து அமர்ந்தவள். என்ன ஆச்சு வாமினி ஏன் ஒரு மாதிரியா உட்காந்திருக்க அங்க வெளிய வந்த எல்லாரோடவும் ஜாலி ஆஹ் வந்து உக்காரலாமே என்றால்.

இல்லை மீனு நான் இங்கேயே இருக்கே என்றால் பயந்த குரலில்.வாமினியை பார்த்து மீனு ஏன் வாமினி அன்று நடந்தை நினைத்து நீ பயந்துட்டு இருக்கியா என்றால். வாமினி சட்டென மீனுவை நிமிர்ந்து பார்த்தவள் தான் மனதில் இருப்பதை எப்படி மீனு சரியாக சொன்னால் என்பது போல இருந்தது அவள் பார்வை.

அதை உணர்ந்து கொண்ட மீனு என்ன ஆச்சு, நீ என்னா என் மனசுக்குள்ள யோசிச்சுட்டு இருக்கன்ணு என்னிடம் சொல்லு வாமினி என்னால் எதுவும் உனக்கு உதவ முடியுமா என்று பார்க்கிறேன் என்று கூறினால்.

வாமினி சற்று தயக்கத்துடன் அன்று குணாவின் கண் முன்னே என்னை அந்த வருண், என் ஆடையை எல்லாம் கிழித்து என்னை உடம்பை தொட்டு என்னை குணாவின் முன்னே பாலாத்காரம் செய்ய்ய முயற்சித்தான் என்றால். இது எல்லாமே எனக்கு தெரியுமே வாமினி அது எல்லாம் என்றோ நடந்து முடிந்த கசப்பான சம்பவம் நீ ஏன் அதை இன்னும் மனதில் போட்டு அழட்டிகொண்டிருக்கிறாய் என்று மீனு கேட்க.

இல்லை நாளை எனக்கும் குணவிற்கும் இடையில் எதுவும் இந்த விஷயத்தினால் பிரிவு வந்துவிடுமோ எண்டது பயமாக இருக்கிறது. குணா நாளை என்னை இந்த விஷயத்தை சொல்லி குத்தி காட்டுவது என்னால் தங்கிக்கொள்ள முடியாத ஒன்று என்று கூறி அழுதாள்.

நீ சொல்வது போல குணாவிற்கு அந்த எண்ணம் இருந்திருந்தால்.உன் கழுத்தில் அவன் தாலி கட்டி இருப்பனா யோசித்து பார் என்றாள் மீனு. அவனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு அதனால்தான் அவன் உனக்கு தாலி கட்ட வரும்போது கூட உன்னிடம் உன்னை பார்த்து உன்னுடைய முழு சம்மதம் வந்த பிறகு உன் கழுத்தில் சந்தோஷமாக தாலி கட்டினான். அதை நீ கவனித்தாயா என்று கேட்டால் மீனு.

 பின்னாடி வருவதைப் பற்றி இன்று யோசித்துக் கொண்டிருந்தால் இன்றைய சந்தோசமான தருணங்களை நம் இழந்து விடுவோம் வாமினி. இன்றைய நாள் இன்று அனுபவித்து சந்தோசமாக இருக்க கற்றுக் கொள்ளலாம்.

நீ மற்ற விஷயங்களை எல்லாம் எதையும் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் சந்தோஷமாக குணாவுடன் உன்னுடைய காதல் வாழ்க்கையை நீ நினைத்தவாறு சந்தோசமாக வாழ முயற்சி செய்வாங்க இனி சரியா தயவுசெய்து இப்படி முகத்தை வச்சுட்டு இருக்காத உன்ன பாத்தா புதுசா கல்யாணம் ஆன பொண்ணு மாதிரியா தெரியுது ஏதோ பறிகொடுத்துட்டு இருக்குற பொன்னி மாதிரியே இருக்க.. பகிர்ந்து முகத்தை கழுவி பிரஷ் ஆகிவிட்டு வெளியே வா எல்லாரும் உட்காந்து அந்த பேசிட்டு இருக்காங்க நீயும் வந்து எல்லோர் கூட கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தேன்னா உனக்கு மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும் என்று கூறி அவளை ரெடியாக அனுப்பிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.

EPI 68

ஹலோ ஃபிரெண்ட்ஸ்🌹

வாமினியை மீனு சமாதானம் செய்து அவளை ரெடி ஆகி வெளியே வந்து அனைவருடனும் சேர்ந்து இருக்க சொல்லி வர சொல்லிவிட்டு மீனு வெளியே வந்தாள்.

அனைவரும் சேர்ந்து கொண்டு மாலை ஸ்னாக்ஸ் சாப்பிட்டு கொண்டிருக்க.மீனு அறையை விட்டு வெளியே வந்ததை பார்த்த குணாவை பிரெஷ் ஆகிவிட்டு வர சொல்லி வாமினி இருந்த அறையை காட்டி விக்ரம் அவனை அனுப்பி வைத்தான்.

ரி என்று தலையை ஆட்டிவிட்டு ரூமிற்குள் வந்தவன் வேகமாக கதவை தழிட பாத்ரூமிற்குள் இருந்து முகம் கழுவி விட்டு வெளியே வந்த வாமினி அங்கு குணா இருப்பதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தாள்.

குணா பாத்ரூமில் இருந்து வந்த வாமினியை பார்த்து ஹே வாமினி… இப்ப எதுக்கு என்னை பார்த்து இப்படி பயந்துக்கிற நான் உன்னை எதுவுமே பண்ணலையே என்று அவன் கூற.

நீ எதுக்கு இப்போ கதவை சாத்துன என்று கேட்டாள் வாமினி. என்ன முகம்  கழுவிட்டு பிரெஷ் ஆகிட்டு வர சொன்னாங்க அதனால நான் ரூமுக்குள்ள வந்து கதவை சாத்திட்டு முகம் கழுவ வந்தேன் என்றான்.

 அப்ப நெஜமாவே நீ முகம் கழுவத்தான் கதவை சாத்திட்டு வந்தே… நான் உள்ள இருக்கேன்னு சொல்லிட்டு நீ கதவை சாத்திட்டு வரல அப்படித்தானே என்றால் வாமினி.

 அவள் அவ்வாறு கேட்டது கூட குணாவிற்கு வலிக்க வில்லை ஆனால் அவனை கோபமாக பார்த்து அவள்  கேட்டதனால் தான் குணாவின் மனம் சங்கடப்பட்டது.

அவள் அப்படி கூறியதும் குணாவின் முகம் சுருங்கி விட்டதை கண்ட வாமினி… என்ன செய்வது என்று தெரியாமல் அவன் அருகில் வந்து ஏய்…குணா…. சாரி குணா நான் ஏதோ ஒரு யோசனையில்  இருந்துட்டேன் அதனால தான் உன்கிட்ட அப்படி கோவமா நடந்துக்கிட்டேன். என்ன மன்னிச்சிடுடா ப்ளீஸ் சாரிடா குணா என்று கெஞ்சினால் வாமினி.

 குணா வெறுமனே சரி என்று மட்டும் தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து பாத்ரூமிற்கு சென்றான். உள்ளே சென்று சிறிது நேரத்தில் முகம் கை கால் கழுவி விட்டு வெளியே வர வாமினி அந்த அறையில் இல்லை அவன் வருவதற்குள் அவள் வெளியே சென்று விட்டாள்.

அவள் தன்னை நெருங்க விடாமல் விலகி செல்கிறாள் என்பதை பிரிந்து கொண்ட குணா. இரு டி… தங்கம்… எப்படியும் நீ இன்னிக்கு நைட் என்கிட்ட வந்து தான ஆகணும் அpபோ இருக்கு உனக்கு என்று நினைத்தவன் அந்த அறையை விட்டு வெகுயே வந்தான்.

குணா அறைக்குள் சென்ற சிரித்து நேரத்திர்க்கெல்லாம் வாமினி வெளியே அவசரமாக வந்ததையும், சிரித்து நேரத்தில் குணா சோர்ந்த முகத்தோடு வெளியே வருவதையும் பார்த்த விக்ரம் ஏதோ புரிந்தவனாக வாமினியையே கவனித்து கொண்டிருந்தான்.

அவள் அனைவருடனும் வந்து ஒன்றாக அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருந்தாலும், தெரியாமல் கூட குணா இருந்த பக்கமே அவள் திரும்பி பார்க்க வில்லை.

குணாவும் இவள் தன்னை ஒரு முறையாவது பார்த்து விட மாட்டாளா என்று ஏங்கிக்கொண்டே அவளை வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இதையெல்லாம் கவனித்த விக்ரம் மீனுவை அழைத்து நீ வாமினியிடம் பேசினாயா என்று கேட்டான்.நான் அவளிடம் பொறுமையாக எடுத்து கூறினேன் விக்ரம்.

அவள் நான் சொல்வதெற்கெல்லாம் சரி என்று தலையை ஆட்டிக்கொண்டாலே தவிர அவள் மனதில் இருக்கும் எண்ணத்தை முழுமையாக சொல்ல வில்லை.ஆனால் திருமணத்திற்கு பிறகு எனக்கும் குணாவிற்கும் இடையில் இந்த ஒரு சம்பவத்தினால் பிரிவு ஏற்பட்டு விடுமோ குணா கண் முன் நடந்த அந்த சம்பவம் அவன் மனதில் தன்னை பற்றிய எண்ணம் என்னவாக இருக்கும்.

பின்னாளில் அவன் என்னை குத்திகாட்டி விட்டாள் என்ன செய்வது என்று யோசிக்கிறாள் போல இருக்கிறது அவள் பேசியதை வைத்து நான் இதை சொகுறேன் விக்ரம் என்றால் மீனு.

அவள் கூறியதை எல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்ட விக்ரம் சரி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.

ஸ்ருதி, மிருதி மற்ற இளசுகளை எல்லாம் அனுப்பிவைத்து விட்டு,ஸ்ரேயா,பிரியா, பார்வதி, மீனு பூமிகா இவர்கள் எல்லாம் வாமினியை பிரஸ்ட் நைடடிற்கு தயார் செய்ய.

அங்கே இவர்களின் ஜோடி எல்லாம் சேர்ந்து குணாவிடம் கேலிசெய்து அவனிடம் பேசிகொண்டிருக்க எல்லாம் தயாராகி குணாவை வாமினி ரூமிற்கு அழைத்து செல்ல போக குணா ஓரு நிமிஷம் எண்டது விக்ரம் அவனை தனியாக அழைத்தான்.

குணாவும் விக்ரமும் அந்த அறையில் உலக பேல்கனிக்கு சென்றனர். அங்கு சென்று சிறிது நேரம் இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.

பின் விக்ரமே பேச்சை ஆரம்பித்தான் குணா… என்று விக்ரம் கூற வருவதற்குள் ஒரு நிமிஷம் மாமா… நான் சொல்ல வந்ததை முதலில் சொல்லி விடுகிறேன் என்றவன்.

 மாமா வாமினிக்கு அன்று அந்த வருணால் நடந்த சம்பவங்கள் இன்னும் அவள் மனதில் ஆழப் பதிந்து இருக்கிறது என்று எனக்கு நன்றாகவே தெரியும் மாமா. அந்த சம்பவத்திற்குப் பிறகு வாமினி என்னுடன் சந்தோசமாக பேசியே கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது நானும் அவளுக்கு பலமுறை போன் செய்தும் மெசேஜ் செய்தும் நேரில் சந்தித்தும் அவளை எவ்வளவோ சமாதானம் செய்ய பார்த்தேன்.

ஆனால் அவள் எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல் தன் மனதில் ஏதோ ஒன்றை வைத்துக் கொண்டு என்னை அவளிடம் இருந்து தள்ளி வைத்துக் கொண்டு இருக்கிறாள் மாமா. என்னோட கணிப்பு சரியாக இருந்தால் என் கண் முன்னேயே அந்த வருண் avalai பாலாத்காரம் செய்ய முயற்சித்திருக்கிறான்.

என்னுடைய மனதில் நான் அவளை பற்றி என்ன எண்ணத்தில் இருக்கிறேன் என்று அவள் கண்டிப்பாக நினைத்துக் கொண்டிருப்பாள். என் நினைவில் ஒரு சதவீதம் கூட நான் அவளை தவறாக எடுத்துக்கொள்ள வில்லை என்று அவளுக்கு நான் கூட இருந்து புரிய வைப்பேன் அதுவரை அவள் மனம் என்னை குழுமையாக நம்பும் வரை எங்களுக்குள்ள எதுவுமே நடக்காது என்றான்.

இதை எல்லாம் கேட்டுகொண்டிருந்த விக்ரம் அப்படியே அமைதியாக எதுவுமே பேசாமல் நின்றான் விக்ரம். இந்த சின்ன வயதில் இவனுக்கு எப்படி இப்படி ஒரு பக்குவ பட்ட மனது இருக்கிறது என்று யோசித்தவன். மறுபடியும் வை திறந்து குணாவிடம் பேச வர..

மாமா… இப்போ என்ன சொல்ல கேட்க போறிங்கன்னு எனக்கு தெரியும், அவளை முழுதாக மாற்றிவிட்டு தான் முதல் இரவு எங்களுக்குள் என்றேன். அதற்காக என் பொண்டாட்டியை தாலி கட்டின அப்பறோம் எல்லாம் என்னால் தனியா விட்டுட்டு இருக்க முடியாது அவள் என்கிட்ட எப்படி நடந்து கொண்டாலும் நான் அவளுடன் ஒரே அறையில் தான் இருப்பேன் என்று கூறி சிரித்தான்.

அவனை வேகமாக வந்து தோளோடு சேர்த்து அனைத்துக்கொண்டு நான் உன்னிடம் கேட்க வந்ததற்கு எல்லாம் நான் கேட்காமலேயே நீ பதில் தந்து விட்டாய் குணா.

என்னதான் என் தங்கை உன்னை விரும்பினாலும், அவளை விட நீ இரண்டு வயது சிறியவன் என்று சிறிது யோசித்தேன். ஆனால் நீ என் நினைப்பை எல்லாம் தவிடு போடி ஆகி விட்டாய் என்று கூறி விக்ரம் அவனை தோல் மேல் கைப்போட்டு வெளியே அழைத்து வந்தான்.

அதுவரை அரட்டை அடித்துக்கொண்டு இருந்த நம்ம பாய்ஸ் இவர்கள் இருவரையும் பார்த்து இருவரும் சிரித்து பேசிக்கொண்டே வருவதை பார்த்த குரு என்ன மாமனும் மச்சானும் பேசிட்டு வரிங்க என்று கிண்டல் செய்தான்.

ம்ம்ம்… எங்களுக்குள்ள நாங்க ரகசியம் பேசிப்போம் உனக்கு என்ன என்று வேண்டுமென்றே அவனிடம் திமிராக பேசினான் விக்ரம். என்ன ரகசியம் பேசி இருப்பீர்கள் என்று எனக்கு என்ன தெரியாது என்று நினைத்திருந்தயா என்றான் குரு தனக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு சிரிக்க. அவன் கூறியதை கேட்ட விக்ரம் சட்டென ஓரு நிமிடம்  அப்படியே நின்று கொண்டான்..

ஏனென்றால் வாமினிக்கு நடந்த இந்த விஷயம் விக்ரம் மீனு, குணா வாமினிக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம் எப்படி இவனுக்கு தெரியும் என்று யோசித்தான். பின் இவனிடம் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தவன். உனக்கு தெரிந்த விஷயத்தை உன்னோடே வைத்துக்கொள் மீறி வெளியே வந்தால் அதன் பின் நடக்கும் செயல்களுக்கு நான் பொறுப்பேற்க முடியாது என்று குருவை போல சிரித்துக்கொண்டு.

என்ன இவனுங்க ஏதோ தொழில் ரகசியம் பேசுவது போல பேசிக்கொள்கிறார்கள் என்று ஷ்யாம் கூற, ஆமா டா ரகசியம் தான் பேசிக்ரோம். உனக்கு கல்யாணம் ஆகும்ல இன்னும் ஒரு மாசத்துல அப்போ சொல்றோம் நானும் விக்ரமும் அந்த ரகசியத்தை என்று குரு கூறினான்.

நீங்க ரெண்டு பேரும் பிறகு உங்க ரகசியத்தை எல்லாம் பேசிக்கோங்க முதலில் நகருங்க அங்க என் ஆளு எனக்காக ரொம்ப நேரமா வெயிட் பன்னிட்டு இருப்ப என்று அவர்களை பிரித்து விட்டு அவர்கள் நடுவில் புகுந்து வெளியே செல்ல போக… குணாவை அப்படியே சட்டையை பிடித்து பின்னால் இழுத்த ஷ்யாம் அதான் நாங்க கொண்டு வந்து விட வரோம் இல்லை பிறகு என்ன அவசரம் உனக்கு என்று கூறிவிட்டு.

ஷ்யாம் மட்டும் பெருமூச்சு ஒன்றை விட்டவன் அவனை பார்த்து என்னை விட சின்ன பையனுக்கு எல்லாம் இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் ஆகுறதே பெருசு இதுல இவனுக்கு பிரஸ்ட் நைட் வேறயா என்று சலித்துக்கொண்டன் ஷ்யாம்.

ஷ்யாம் சார் இங்க பாருங்க என்ன சின்ன பையன்னு எல்லாம் சொல்லதீங்க எனக்கு கோவம் வரும் அப்பறோம், ஏதும் உங்களை நான் சொல்லிற போறேன் என்று கூற, என்ன டா சொல்வே எங்க சொல்லு பாக்கலாம் என்று ஷ்யாம் குணாவிடம் மல்லுக்கு நிற்க.

நான் சின்ன வயசா இருந்தாலும் என் ஆளுக்கு என்னை பிடிச்சதும் எவ்ளோ சீக்கிரம் கல்யாணதுக்கு ஏற்பாடு எல்லாம் செய்து என்னை சீக்கிரம் கல்யாணம் செய்து கொண்டால்.

ஆனா நீங்க சரியா இல்லை போல அதான் பார்வதி சிஸ்டர் உங்களை கண்டு கொள்வதே இல்லை. நியாயப்படி பார்த்திருந்தா உங்க ரெண்டு பேருக்கும் தான் முதலில் திருமணம் ஆகியிருக்கணும்.

உங்க ரெண்டு பேருக்கும் காதலிக்கவே தெரியவில்லை போல அதுதான் இன்னும் கல்யாணமே பண்ணிக் கொள்ளவில்லை என்று ஷ்யாமுடன் சேர்த்து கர்ணனியும் ஓட்ட அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு திரும்பி குணாவை முறைக்க.

குணாவோ அந்த அறையை விட்டு வெளியே வந்தவன்.அவர்களை விட்டு சிறிது தூரம் மெதுவாக சென்றவன். அவர்கள் இருவரையும் திரும்பி பார்த்து இன்னும் பத்தே மாசம் என் பையனை கந்து உங்க முகத்துல உச்சா… அடிக்க வெக்கிறேன் என்று கூறிவிட்டு.

என்ன அய்யா சாமி இன்னிக்கு பிட்டு போதுமா என்று சச்சின் பட ஸ்டைலில் விஜய் மாதிரி அவர்கள் இருவரையும் பார்த்து கூறியவன்.

பின் அங்கிருந்து வேகமாக வாமினி அறைக்கு சென்றான். இதை பார்த்த அனைவரும் சத்தமாக சிரிக்க. ஷ்யாm, கர்ணனை பார்த்து இவனுக்கு எவ்ளோ திமிரு பாத்தியா, இதுக்காகவே நாம ரெண்டு பேரும் சீக்கிரமா கல்யாணம் பண்ணி நம்ம பசங்களை இவன் மூஞ்சில மூத்திரம் அடிக்க வைக்கணும் என்றான் கோபமாக.

ஆமா ஷ்யாம் இவன் சின்ன பையன்னு நினைச்சு சும்மா விட்ருக்க கூடாது என் கைல மாட்டட்டும் அப்பறோம் இருக்கு இவனுக்கு என்று கூறி விக்ரம், விஷால் குருவை பார்க்க. நீங்க ரென்டு பேரும் என்னவோ பண்ணுங்க எங்களுக்கு வேலை இருக்கு என்று கூறி மூவரும் அந்த அறையை விட்டு செல்ல விஷால் சட்டையை பிடித்தவன் அவங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் ஆயிடுச்சு வேலை இருக்குஎன்று போறானுங்க உனக்கு என்ன உனக்கு இன்னும் கல்யாணம் ஆவதற்கு ரெண்டு மாசம் இருக்கு இல்ல நீ எங்க கூட சேர்ந்து வா என்று கூறி அவனை இழுத்துக்கொண்டு இவர்கள் இருவரும் சென்றனர்.

குணா வாமினியின் அறைக்குள் வந்ததும் கதவை சாற்றிவிட்டு திரும்பிப் பார்க்க அங்கே கட்டில் ஓரமாக வாமினி அமர்ந்திருந்தால். அவளைப் பார்த்ததும் வேகமாக அவள் அருகில் வந்தவன் வந்து ரொம்ப நேரம் ஆச்சா எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தியா என்று கூறி அவள் அருகில் வந்து உட்கார.

அவன் அவள் அருகில் அமர்ந்ததும் வாமினி சட்டென்று எழுந்து தள்ளி போக சென்றவளின் கையைப் பிடித்து இழுத்தவன். வாமினியை தன் மடியில் அமர்த்திக் கொண்டு அவளை பார்த்து ஏண்டி இப்படி இருக்க நீ என்கிட்ட சிரிச்சு சந்தோஷமா பேசி எவ்ளோ நாள் ஆகுது தெரியுமா என்ன வம்பு இழுத்து எவ்வளவு நாள் ஆகுது தெரியுமா என்று ஏக்கமாக கூறினான் குணா.

 ஏண்டி என்கிட்ட பேச மாட்டேங்குற என்ன பார்த்தாலே ஓடி ஓடி போயிடுற அப்படி நான் என்ன சொன்னேன் செய்தேன் சொல்லு உனக்கு. என்ன கல்யாணம் பண்ணிக்க நீ எவ்வளவு ஆசையா இருந்தேன் எனக்கு தெரியும் ஆனா என்னடான்னா இப்ப என்ன கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் என்ன திரும்பி கூட பாக்க மாட்டேங்குற நீ என்று கூறி அவள் முகத்தை தன் பக்கம் திருப்பியவன் .

வாமினி முகத்தை தன் பக்கம் பார்க்குமாறு திருப்பிய குணா அவள் முகத்தை பார்த்ததும் அதிர்ச்சியாக வாமினி என்ன ஆச்சு ஏன் உன் முகமெல்லாம் இப்படி வியர்த்து போயிருக்கு ஏன்டி இவ்ளோ பதட்டமா இருக்கிற என்று பதறினான்குணா.

 அவள் பயந்து கொண்டே தன்னை கட்டி இருந்த குணாவின் கையை லேசாகப் பிரித்து விட்டு அவனை விட்டு விலகி அவனிடமிருந்து தள்ளி நின்றால் வாமினி. ஏவா மணி நான் உன் பக்கத்துல இருக்கிறது உன் கிட்ட நெருக்கமா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா இன்று பாவமாக  கேட்டான் குணா.

 Vamini வியர்வை படிந்த முகத்தோடு அவனை திரும்பிப் பார்த்து அப்படி இல்ல குணா எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்றால். எதுக்குடி பயம் உன் கூடத்தான் நான் இருக்கேன் இல்ல என்றான் குணா.

 நான் இல்லைன்னு சொல்லல குணா ஆனா எனக்கு நீ பக்கத்துல வந்தாலே ரொம்ப பதட்டமா பயமா இருக்கு என்றால் அழுதுகொண்டு. ஏண்டி நான் உன்னை ஏதாவது பண்ணிருவேன் நீ பயப்படுறியா என்றான் குணா.

 முதல்ல கூட நீ சொல்றது நியாயம் சொல்லல ஆனா இப்பதான் நம்ம ரெண்டு பேத்துக்கும் கல்யாணம் ஆயிடுச்சே. இப்ப நான் உன் பக்கத்துல வந்தா என்ன என்று கேட்டான்.

 இல்ல இல்ல குணா அது வந்து என்று கூறி அவள் பின்னால் நகர குணா எழுந்து அவள் அருகில் மெல்ல சென்றான். இல்ல வேணாம் குணா நீ அங்கேயே இரு என் பக்கத்துல வராத எனக்கு பயமா இருக்கு என்றால் வாமினி.

 அவன் குறும்பாக சிரித்துக் கொண்டே உன் பக்கத்துல நான் வராம வேற யார் வருவாங்க. எதுக்குடி இப்படி பயப்படுற நான் உன்னை என்ன செய்யப் போறேன். இங்க வா என் பக்கத்தில வா வாமினி என்று கூறி  கையை நீட்டிகொண்டே அவள் அருகில் சென்றான்.

 இல்ல குணா வேணாம் ப்ளீஸ் என் பக்கத்துல வராத என்று பயந்து நடுங்க பின்னாடியே நடந்தவள் அங்கு ஒரு மேஜை இருக்க அது அவளை தடுக்க அங்கேயே நின்றாள் நகரமுடியாமல்.

 அவள் நகர முடியாமல் அங்கே நிற்க அவள் அருகில் வந்த குணா மேதையின் இரு புறமும் கைகளை வைத்து வாமினியை நகர முடியாமல் அவளைநகர விடாமல் நெருங்கி  நின்றான்.

 குணா குனிந்து வாமினியை முத்தமிட வருவது போல முகத்தை குனிய,அவள் தன் முகத்தை பின்னாலே கொண்டு செல்ல குணா தன் முகத்தை அவள் முகத்தை நோக்கி முன்னே கொண்டு வந்தான்.

 வாமினி அவன் கையைத் தட்டி விட்டு அவனை தள்ளிவிட்டு அங்கிருந்து செல்ல போக அவள் கையை  பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் குணா.

 வாமினியை அவன் இருக்க அணைத்துக் கொண்டு அவள் இதழில் முத்தமிட , அவன் அவ்வாறு அவளை சட்டென்று இழுத்து அனைத்து இதழில் முத்தமிட்டதும் வாமினியின் உடல் திடீரென்று மிகவும் நடுங்க தொடங்கியது.

 குணா ஏன் அவள் உடல் இவ்வளவு நடுங்குகிறது என்று உணரும் முன்னே அவள் அப்படியே மயங்கி கீழே சரிந்தாள். கீழே விழப் போனவளை தாங்கி பிடித்து அவளை தூக்கிக்கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்தவன் அவள் முகத்தை தட்டி வாமினி… வாமினி…. எழுந்திரு என்னாச்சு என்று பதற்றமாக அவளை எழுப்பினான்.

 அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தான் அப்போதும் அவள் மயக்கம் தெளியாமல் படுத்து கிடக்க வேகமாக அறிய விட்டு வெளியே வந்தவன். அவளைத் தூக்கிக்கொண்டு அவளை எப்போதும் பார்க்கும் ஹாஸ்பிடலுக்கு சென்றான் .

EPI 69

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

காதல் இல்லை,

கவிதை இல்லை,

பெரிதாக ஆசையும் இல்லை இருவருக்குமே,

ஆனாலும் சற்று நேரம் பிரிந்தால் கூட  மனம் உன்னை தேடுகிறது..

 💞

❤️

குணா வாமினியிடம் விளையாட்டு தனமாக அவளிடம் நெருங்க முயற்சி செய்ய, வாமினி அவனிடம் இருந்து நழுவிச்செல்ல தன்னை நகர விடாமல் குறுக்கே வைத்திருந்த அவன் கைகளை தட்டி விட்டு செல்ல போக அவள் கையை பிடித்து இழுத்து தன்னருகில் இழுத்து அவளை கட்டிக்கொண்டு வாமினியின் இதழில் முத்தம் பதித்தான்.

அவன் அவ்வாறு செய்ததும் வாமினியின் உடல் முழுதும் பயத்தில் வியர்த்து உடல் நடுங்க தொடங்கியது  அவளை குத்தமிட்டு கொண்டிருந்த குணா.

அதுவரை அவளுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த குணா வாமினியின் உடல் நடுங்கியதை உணரும் முன் வாமினி அப்படியே மயங்கி கீழே சரிந்தால்.

 கீழ சரிந்தவளை குணா சட்டென்று தாங்கி பிடித்து வாமினி வாமினி என்று அழைக்க அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அவளை அப்படியே தூக்கி பெட்டில் போட்டு படுக்க வைத்தவன் அவள் முகத்தில் தண்ணீரை தெளித்து வாமினி வாமினி எழுந்திரு என்று அவளை எழுப்பினான்.

அவள் அப்போதும் எழுந்திருக்காமல் இருக்கவே பயந்து போனா குணா வேறு வழி இல்லாமல் அவளை தூக்கிக்கொண்டு அவளுக்கு எப்போதும் பார்க்கும் டாக்டரிடம் அழைத்துச் சென்றான்.

ஹாஸ்பிடளில் ஏற்கவனே அவர்கள் வருகின்ற தகவலை தெரிவித்துவிட்டதால் அங்கிருந்து ஸ்டாப்புகள் ஸ்ட்ரெச்சருடன் காத்துக் கொண்டிருந்தனர் குணா ஹாஸ்பிடல் வந்து காரை நிறுத்திவிட்டு வாமினியை தூக்கி வெளியே வந்து ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து அழைத்துச் சென்றவர்கள் அவளை நேராக ட்ரீட்மென்ட்  செய்யும் அறைக்கு அனுப்பி வைத்தனர்.

 குணாவை வெளியேவே இருக்க சொல்லிவிட்டு வாமினியுடன் டிரீட்மென்ட் செய்யும் அறைக்குள் சென்ற டாக்டர் ஒரு மணி நேரம் போல கழித்து அதை விட்டு வெளியே வந்தார்.

 உனாவிடம் என்ன நடந்தது எதற்காக வாமிஜி மயங்கினால் என்ற விஷயத்தை ஏற்கனவே கேட்டுச் சென்றதாள். மாமனியின் மனதில் என்ன மாதிரி எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது என்று மறுபடியும் அவளை மனநிலை பரிசோதனைக்கு ஆட்படுத்தி அவளின் ஆள் மனதில் என்ன மாதிரி என்னங்கள் ஓடிகொண்டிருக்கிறது என்று அவளை பரிசோதித்துவிட்டு வெளியே வந்தார்.

 குணா வாமினி மனதளவில் மிகவும் பயந்து இருக்கிறாள் அவளுக்கு அந்த சம்பவம் அவள் மனதில் நீங்காத வடுவை ஏற்பாப்படுத்தி இருக்கிறது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ட்ரீட்மென்ட் கொடுத்து தான் இந்த மனநிலையில் இருந்து அவளை வெளியே கொண்டு வர முடியும். இதற்கு குணா உன்னோட ஒத்துழைப்பு ரொம்ப ரொம்ப முக்கியம் என்றார் டாக்டர்.

 சொல்லுங்க டாக்டர் வாமினி குணமாகணும்னா என்ன வேணா செய்ய ரெடியா தான் இருக்கேன் அவள எப்படி இந்த மனநிலையில் இருந்து வெளியே கொண்டு வரணும்னு  சொல்லுங்க என்ன நாள் முடிஞ்ச அளவுக்கு நான் செய்றேன் டாக்டர் என்றான் குணா.

 அவங்கள வாரம் தவறாமல் நான் சொன்ன டைமுக்கு  அப்பாயின்மென்ட் வாங்கிட்டு ட்ரீட்மென்ட் அழிச்சிட்டு வாங்க அவங்க கிட்ட கொஞ்சம் கொஞ்சமா பொறுமையா பேசி அந்த சம்பவத்திலிருந்து அவங்கள முழுசா வெளியே கொண்டு வர வேண்டியது நம்ம பொறுப்பு தான் என்றார் டாக்டர்.

 சரி டாக்டர் என்று கூறியவன் அவர் எழுதிக் கொடுத்த மருந்து எல்லாம் வாங்கிக்கொண்டு வாமினியை அழைக்க அந்த அறைக்குள் சென்றான்.  உள்ளே சென்றவன் வாமினி ஒரு ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்த வாறே கண்மூடி படத்திருக்க  மெல்ல அவள் அருகில் சென்று அவள் தோளில் கை வைத்து வாமினியை எழுப்பினான் .

 மெல்ல கண் திறந்து பார்த்த மாமினி எதிரி குணா இருந்ததை பார்த்ததும் கண்களில் கண்ணீர் வடியு அவனை பார்த்து குணா என்ன மன்னிச்சிடு குணா நான் எதுவுமே வேணும்னே செய்யல. எனக்கு எதிர்பார்த்தாலும் பயமாக இருக்கு என்னால உன்னை வெறுக்கவும் முடியல உன் பக்கத்துல நெருங்கி வரவும் முடியல குணா என்னை மன்னிச்சிரு குணா ப்ளீஸ் என்று அவனை இடுப்போடு கட்டிக்கொண்டு அழுதாள்.

 அவளிடம் என்ன கூறி சமாதானம் செய்வது என்று குணாவிற்கு தெரியவில்லை அவள் தோல்களில் லேசாக தட்டி கொடுத்து தலையை வாஞ்சையாக தடவி கொடுத்தவன் ஒன்னும் இல்ல வாமினி எல்லாம் சீக்கிரமா சரியாயிடும் சரியா டாக்டர் சொல்ற மாதிரி நீயும் கொஞ்சம் அவங்களுக்கு ஒத்துழைச்சின்னா சீக்கிரமா எல்லாத்தையும்  குணப்படுத்தி நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா வாழலாம் என்றான் குணா.

 மாமனையும் சரி என்று தலையாட்டியவள் குணா அவர்களை கைத்தாங்களாக அழைத்துக் கொண்டு டாக்டரும் கூறிவிட்டு காரில் வாமினியே அமரச் செய்தவன் அவளை அழைத்துக்கொண்டு நேராக பீச்சிற்கு சென்றான்.

 ஏன் குணா வீட்டுக்கு போகாம நேரம் எங்க கூட்டிட்டு வந்த நீ என்று கேட்டால் வாமினி. அவளை அழைத்துக்கொண்டு சென்றவன் இந்த இடம் உனக்கு ஞாபகம் இருக்கா என்று கேட்டேன் அவன் அழைத்துச் சென்ற இடத்தை பார்த்தவள். அன்று வாமினியும் குணாவும் பீச்சில் முதல் முறையாக சந்தித்துக்கொண்ட இடம் இது.

 அந்த இடத்தை கண்டதும் வாமினி  கொஞ்சம் லேசாக உணர்ந்தாள். குணா அந்த எடுத்துக்காட்டியவன் வாமினியின் கைப்பிடித்து அழைத்துச் சென்று முன்பு அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு அவளையும் அழைத்துச் சென்று அமர வைத்து தானும் அவளுடன் அமர்ந்து கொண்டான்.

 அவள் கைகளை கோர்த்து தன் மடி மேல் வைத்துக் கொண்டவன் அவள் கைவிரல்களை சொடுக்கு எடுத்துக்கொண்டே, இந்த இடம் உனக்கு ஞாபகம் இருக்கா வாமினி என்றான் குணா அவள் வெறுமனே என்று மட்டும் கூறிவிட்டு தலையை ஆட்டினால் என்ன பேசுவது என்று தெரியாமல்.

 இங்க வச்சு தான் நான் முதல் முறையா உனக்கு கிஸ் கொடுத்தேன் ஞாபகம் இருக்கா என்றான் குணா. அவன் அப்படி கூறியதும் அவன் கைகளை சட்டென அவன் கைகளில் இருந்து தன் கையை எடுத்துக்கொண்டு, அவனிடமிருந்து சிறித தள்ளி அமர்ந்தவள் என்ன கூறுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டுவந்திருக்கேன் 

 அவள் அப்படி செய்ததை பார்த்த குணா பயப்படாத வாமினி நான் உன்னை எதுவுமே செய்ய மாட்டேன் அன்னைக்கு நம்ம குள்ள நடந்ததை எல்லாம் சும்மா மனசு விட்டு பேசத்தான் நான் உன்னை கூப்பிட்ட்டு வந்திருக்கேன்.

ரெண்டு பேரும் மனசுக்கு ஒருத்தர் ஒருத்தரும் மனசார காதலிச்சோம்.ஆனா நம்ம காதலை சொல்றதுக்கு முன்னாடி நமக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டாங்க நம்மளுக்கு காதல் பண்றதுக்கான நேரமே கிடைக்காமல் போயிடுச்சு அதனாலதான் நான் இப்போ இன்னிலிருந்து புதுசா நம்ம வாழ்க்கையை காதலிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று சொல்லிட்டு தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன் என்றான் குணா.

 பின் அவள் அருகில் வந்து அமர்ந்த குணா அவள் கைகளை மறுபடியும் படித்து தன் கைக்குள் வைத்துக் கொண்டவன் இங்கு பார் வாமினி அன்னைக்கு வருண்  உன்னிடம் நடந்து கொண்ட விஷயம் என் கண் முன்னாடி நடந்தது என்று சொல்லி நீ ரொம்ப வருத்தப்படலாம் எனக்கு புரியுது அதெல்லாம் நான் மனசுல வச்சுட்டு எங்க உனக்கும் எனக்கும் இடையியானா காதலை நான் மறந்து விடுவேன் என்று யோசிக்கிறாய் என்றும் புரிக்குறது.

நீ எவ்வளவுதான் உன் மனதை போட்டு குழப்பிக் கொண்டாலும் என்னுடைய மனநிலை இதுதான் என்பதை நான் தெளிவா உனக்கு சொல்கிறேன். இன்று சொல்லும் இந்த வார்த்தைகள் நான் சாகும் நிமிடம் வரும் வரையிலும் காப்பாற்றுவேன் இது சத்தியம் என்று அவள் கைகளை பிடித்துக்கொண்டு சொன்னவன்.

 வருணால் உனக்கு நடக்க இருந்த ஆபத்தை நீ மட்டுமே உன்னை அவளிடமிருந்து காப்பாற்றிக் கொண்டாய் இதில் என்னுடைய பங்கு என்பது எதுவுமே கிடையாது வாமினி. இதை முதலில் நீ நன்கு புரிந்து கொள் அவனால் உனக்கு நேர்ந்த நேரம் இருந்த ஆபத்தை….. என்று நிறுத்தி… அவளை ஒரு முறை பார்த்தவன்.

அவனால் உனக்கு எதுவுமே ஆகவில்லை என்பதுதான் உண்மை வாமினி அவன் உன்னை ஏதும் செய்வதற்கு முன்பாகவே நீ அவனை உன் கையாலே குத்திவிட்டாய். அது உனக்கு ஞாபகம் இருக்கிறதா இல்லையா என்று கேட்டான் குணா.

அவன் என் கண் முன்னாலேயே உன் அடக்கி வைத்திருந்தால் உன் உடம்பில் பாதி பார்த்துவிட்டேன் என்றுதான் உன்னை நீயே வருத்திக்கொண்டு நான் என்ன நினைப்பேன் என்று எண்ணி தானே நீ மிகவும் வருத்தப்படுகிறாய்.

ஒன்றைப் புரிந்து கொள் எப்போதுமே தப்பு செய்தவர்கள் தான் பயந்து நடுங்க வேண்டுமே தவிர பாதிக்கப்படவர்கள் இல்லை. இப்படி ஒரு கேவலமான விஷயத்தை ஒரு பெண்ணிற்கு செய்து விட்டோமே என்று நினைத்து வருண் தான் கூனிக் குருக வேண்டுமே ஒழிய நீ கிடையாது வாமினி.

இந்த சம்பவம் என் கண் முன்னாலே அதுவும் நான் திருமணம் செய்து கொள்ளப் போகிற பெண்ணிற்கு நடந்தது என்பது என் மனதை ஒருபோதும் ஒரு துளியும் பாதிக்கவே இல்லை வாமினி என்றான் குணா.

திருமணத்திற்கு முன் நான் உன்னோடு எப்படி இருந்தேனோ இப்போது நான் எப்படி இருக்கிறேனோ இனி வரும் காலங்களிலும் எப்போதும் நான் இப்படியேதான் இருப்பேன் வாமினி,நீயாக உன் மனதை மாற்றி உன் மனதை திடப்படுத்திக் கொண்டு எப்போது என்னோடு சந்தோஷமாக மனதில் பதற்றம் இல்லாமல் இருக்கணும்னு நினைக்கிறியோ அப்போ நாம் இரண்டு பேரும் சேர்ந்து வாழலாம்.

 அது ஒரு அனைவருக்கும் வேண்டுமானால் நம் கணவன் மனைவியாக இருக்கலாம் ஆனால் நமக்குள்ளே நாம் நண்பர்கள்…. என்று கூறி நிறுத்தியவன். ம்ஹும்… முடியாது காதலர்களாக முதலில் இருந்து காதல் செய்துகொண்டு இருக்கலாம்.

நீ முழுதாக உன்னை நீயே உணர்ந்த பிறகு நாம் நம் கல்யாண வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் சரியா என்றான் சிரித்துக்கொண்டே. அவன் கூறியதை எல்லாம் அமைதியாக கேட்டுகொண்டிருந்த வாமினி.

இவனை சின்ன பையன் என்று எவ்வளவு முறை கிண்டல் செய்திருக்கிறேன். ஆனால் இன்று என் நிலைமையை புரிந்து கொண்டு எனக்காக காத்திருக்கவும் தயாராக இருக்கிறானே என்று நெகிழ்ந்தவள் அவனை பார்த்து அவளும் சிரிக்க இப்போது குணாவிற்கு தான் சந்தோசமாக இருந்தது.

இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு பீச் மணலில் குணா வாமினியிடம் குழந்தை போல் விளையாடிவிட்டு பின் இரவு வெகு நேராம் ஆனதால் வீட்டிற்கு கிளம்பி வந்தவர்கள்.

மெதுவாக ஹாலில் இருவரும் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டே மெதுவாக நடந்து செல்ல வாமினியின் கொலுசு சத்தம் அமைதியான அந்த இரவில் கேட்க. அவள் ஷ்…என்று கையை உதறிக் கொண்டி ஐயையோ குணா… என்று மெதுவாக பேச.

ஷ்… ஆசையாதே என்று குணா வாமினியை பார்த்து சைகை செய்தவன்  அவள் அருகில் வந்தவன் அவளை அப்படியே தூக்கிக்கொள்ள, அவன் அவளை தொட்டதும் அவளுக்கு உடல் நடுங்குவது போல இருக்க இருந்தும் குணா கூறிய வார்த்தைகளுக்காக தன்னை சாமான் செய்ய முயற்சி செய்தவள் அவன் தன்னை தூக்கியதும் அவன் கழுத்தை கட்டிக்கொண்டால்.

அவளை தூக்கிய குணா மெதுவாக தங்கள் அறைக்கு வந்து அவளை மெத்தையில் படுக்க வைத்துவிட்டு வந்து கதவை தாலிட்டு அவள் அருகில் சென்று நெற்றியில் முத்தமிட்டவன் குட் நைட் வம்பயர் என்றான் அவள் இவன் என்ன கூறினான் என்று புரியாமலேயே தலையை ஆடிவிட்டு கண்மூடி படுத்துக்கொண்டாள் குணாவும் அவள் அருகே சென்று வாமினியை டிஸ்டர்ப் செய்யாதவாரு படுத்துக்கொண்டான்..

❤️

ஹனிமூன் முடிந்து வந்ததில் இருந்து பிரியாவும், குருவும் சரியாக ஒருவருடன் ஒருவர் நேரம் செலவழிக்க கூட நேரம் இல்லாமல் அலைந்து கொண்டிருந்தனர்.

குரு ஏற்கனவே ஊட்டியில் இருந்தததிலும், திருமணம் ஆகி ஹனிமூன்  ஒரு வாரம் சென்றுவிட்டதிலும் நிறைய வேலை அவனுக்கு பெண்டிங்கில் இருந்தது. இரவு நேரம் கழித்து வீட்டுக்கு வருவதும், காலையில் சீக்கிரமே சென்று விடுவாதுமாக குரு இருக்க.

பிரியாவோ மற்ற தோழிகளுடன் சேர்ந்து ஆரம்பித்த ஸ்பைஸ் கேர்ள்ஸ் ஸ்டூடியோ வில் வேலைகள் ஆரம்பித்து அதில் முதல் ஆர்டர் ஆக பூமிகாவின் திருமணத்திற்கான வேலைகளையும், அதே போல பார்வதியின் திருமணம் இன்னும் ஒரு மாதத்தில் நடக்க இருப்பதால் அதான் வேலைகளையும் தோழிகள் அனைவரும் ஆளுக்கு ஒருவராக வேலைகளை பிரித்துக்கொண்டு செய்து கொண்டிருந்தனர்.

அதன் காரணமாக பிரியாவும் சற்று அசதியாகவே இருந்தாதினால் அவளும் குரு வீட்டிற்கு வரும்போது அவன் தான் அருகில் வந்து படுத்ததும் அவனை மார்போடு கட்டிக்கொண்டு படுத்து அவனுடனே இவளும் உறங்கி விடுவாள்.

இருவரும் இந்த இரு வாரமும் அவர்களது அலுவலக வேலையிலும் வாமினியின் திருமண வேலையிலும் மீனுக்கு உதவி செய்து கொண்டு பிரியா இங்கும் அங்கும் அடைந்து கொண்டிருந்தாள்.

இன்று தான் வாமினி திருமணம் முடிந்ததும் மாலை வரை அங்கிருந்து விட்டு இருவரும்ஸ்ரேயாவையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி நேராக அவர்கள் வீட்டிற்கு வந்தவர்கள் இரவு உணவை எல்லாம் முடித்துவிட்டு , அவரவர் அறைகளுக்கு சென்று தஞ்சம் புகுந்தனர்.

குருவும் பிரியவும் தங்கள் அறைக்குள் வர அவர்கள் அறையில் இருந்த லண்டனில் அவர்களுக்காக விஷால் கொடுத்த பறவைகளை பிரியா விரும்பிகெட்டால் என்பதற்க்காக விஷாலிடம் கேட்டு அவன் மனைவிக்கு காதல் பரிசாக வாங்கி தங்களுடைனேயே இந்தியா கொண்டு வந்திருந்தான்.

தங்கள் அறைக்குள் வந்ததும் பிரியா நேராக பேல்கனி சென்று பறவைகளை காண சென்றாள். அதில் இருந்த இரண்டு கிளிகளுக்கும் பேச பலக்கி இருக்க பிரியா ரூமிற்குள் வந்ததும். அந்த இரு கிளிகளும் அவளை கண்டு துள்ளி குதித்து பிரியா… பிரியா… என்ன கத்திக்கொண்டே இருக்க அவர்கள் அருகில் சென்ற பிரியா ஆவலாய் ஓயாமல் அழைதthu ஜாஸு என்ற ஆண் கிளியும், அதனிடன் ஒட்டி அமர்மதிருந்த ஸ்வீட்டிய்யும் பார்த்து ஏய் என்ன ரெண்டு ஏன் இப்படி கத்தி என் பேரை ஏலம் விடுறிங்க நான்தான் வந்துட்டு இருக்கேன்ல என்றால் பிரியா.

அவர்கள் அருகில் வந்து அமர்ந்த பிரியா அவர்களுக்காக வைத்திருந்த உணவை எடுத்து அந்த இரண்டு கிளிக்கு மட்டும் தனியா ஒரு தட்டில் வைத்தால். இரண்டு கிளிகளும் அவள் வைத்து உணவை சாப்பிட்டுக்கொண்டு இருக்க. அதனுடன் சிறிது நேரம் தனது பொழுதை கழித்து விட்டு பிரியா நேரா பாத்ரூம் சென்று குளித்துவிட்டு வெளியே வந்தாள்.

 அவள் வெளியே வந்ததும் மறுபடியும் ஜாஸு அவளை பார்த்து பிரியா பிரியா என்று கத்த . டென்ஷனான ப்ரியா அவள் அருகில் வந்து ஹே ஜாஸு உனக்கு என்ன டா  ஆச்சு இன்னைக்கு நான் உள்ள வந்ததுல இருந்து என் பெயரை ஏலம் போட்டுட்டு இருக்க உங்க ரெண்டு பேத்துக்கும் பேச சொல்லி கொடுத்தது ரொம்ப தப்பா போச்சு கொஞ்ச நேரம் கூட ரெண்டு பேரும் அமைதியா இருக்க மாட்டேங்கறீங்க மாத்தி மாத்தி ஏன் பெயரையும்   அவரும் பெயரையும் மாத்தி மாத்தி கூப்பிட்டு இருக்கீங்க என்றால் பிரியா .

 ஜாசு எப்போதுமே குருவை போலவே பிரியாவை  பார்த்து  மட்டுமே பேசும் குருவை கண்டால் வெடுக்கென திரும்பிக் கொள்ளும். ஸ்வீட்டி குருவிடம் நன்றாக ஒட்டிக் கொள்வாள் அவனுக்கு அவள் மிகவும் பெட். இருவரையும் அடைத்து வைத்திருந்த கூண்டை திறந்து அவர்கள் இருவரையும் வெளியே எடுத்த பிரியா.

அவைகளை ஒரு மேஜை மீது அமர வைத்துவிட்டு வந்து தலையை துவட்ட கண்ணாடி முன் அமர்ந்தவள்.தலை துவட்டிக் கொண்டிருக்க அப்போது தான் குளித்துவிட்டு வந்த குரு பிரியா புத்தம் புது மலராய் தான் எதிரே அமர்ந்து தலை துவட்டிகொண்டிருக்க.

அவள் கைகளை தூக்கி இருந்ததால் அவள் மஞ்சள் நிற இடுப்பு அவன் கண்ணிற்கு தெரிய வேகமாக அவள் அருகில் வந்தவன் குனிந்து அவள் இடையை கிள்ள கையை கொண்டு வர குருவின் கைமேல் வந்து அமர்ந்து அவன் கையை கடித்தது.

ஷ்… ஆஹ்…. என்று தான் கையை பின்னே இழுக்க அப்போது தான் அதை கவனித்த பிரியா, குருவை பார்த்து கிண்டலாக சிரித்தாள்.ஏய்… அழகி இப்போ எதுக்கு டி சிரிக்குற நீ.

எவ்ளோ வாட்டி சொல்லிருக்கேன் நைட் டைம் இவனை வெளிய விடாத கூண்டில் இருந்துன்னு. இப்போ பாரு லண்டனில் இருந்து துரத்திக்கொண்டு இங்கேயும் வந்து விட்டான் எண்ணை தொந்தரவு செய்வதர்க்கென்றே. அன்று இரவு உன் மேலேயே விளையாடிட்டு இருந்தான்.

இங்க வந்ததில இருந்து நமக்கு நேரmமே கிடைக்கல, பத்தாதுக்கு இவன் என்ன டானா எப்போ பாரு இந்த ரூமுக்குள்ள உன் பின்னாடியே பாடி கார்ட் மாரி என்னை உன் பக்கமே வரவிடாம செய்றான் என்று அழுத்துகொண்டான் குரு.

அவன் கூறிவிட்டு பிரியாவை விட்டு நகர போக பிரியா எழுந்து அவன் கை பிடித்து என்ன மாமா நீ இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகுற அவன் யாரு நம்ம ஜாஸு தான என்று கூறி அவனை தான்னோடு இழுத்து அனைத்தவள்.

அவன் உடல் மீது தான் உடலை உரசியபடியே அவனை கட்டிக்கொண்டு. என் செல்ல மாமாவுக்கு கோவம் எதுக்கு வருது, நான் அதை குறைக்கவா என்று கூறி பிரியா குருவின் அளவுக்கு தன் கால்களை எக்கி குருவை வின் இதழ் அருகே வந்து அவனை முத்தமிட சென்ற போது, ஜாஸு வந்து நேராக அவரகள் இதழின் நடுவே புகுந்து பறந்து சென்றது.

சட்டென விலகிய்ய்ய இருவரின் உடலும் சூடெரியிருக்க குரு வேகமாக சென்று ஜாஸு வை பிடித்து அதன் கூண்டில் விட்டு விட்டு இப்போ பாத்திய உன்னை பிரியா விடம் இருந்து பிரித்துவிட்டேன் என்ரு நக்களாக கூறிவிட்டு தலை சீவிகொண்டிருந்த பிரியாவின் அருகில் சென்றவன் எவ்வளவு நேரம் தாண்டி தலை சீவிட்டு இருப்ப வாடி நான் இவ்ளோ நேரம் உனக்காக காத்துட்டு இருக்கிறது என்று கூறி பிரியாவை தூக்கிக் கொண்டு பெட்டில் போட்டான் .

.அவள் மேல் இருந்த சேலையை தூர எரிந்தவன். அவளை ஆசை தீர பார்த்தவன்.பின் தன் தேடலை தொடங்கினான்.

EPI 70

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

தொலைவில் இருந்தும் தொல்லை தருகிறாய்……

அருகில் இருந்தும் விலகி நிற்கிறாய்…..

தூக்கம் இல்லாமல் தொலைக்கிறேன் இரவை….

என்னுள் புகுந்து என்னை அடிமையாக்கி வாழ்கிறாய்…..

உனக்கு தெரியாமலே என்னுள் வந்த நீ….

லயா 💞

❤️

ஜாஸு வை பிடித்து கூண்டில் அடையஹா குரு பிரியாவின் அருகில் வந்தவன் போதும் டி….எவ்ளோ நேரம் தான்  தலை சீவிட்டு இருப்ப உனக்காக நான் எவ்வளவு நேரம் காத்துக்கொண்டிருக்கிறது சீக்கிரம் வா என்று அவளை தூக்கிக்கொண்டு பெட்டில் போட்டான்.

டேய் மாமா என்ன டா நீ… இவ்ளோ அவசர படுற இப்போதான மேல வந்தோம் அதுக்குள்ள…. என்று கூறி அவனை குறும்பாக பார்க்க அதனால் என்ன டி… என்று கூறிக்கொண்டே அவள் நெற்றியில் முத்தமிட்டுக்கொண்டே கேட்டான்.

மாமா… மாமா…. என்றால் பிரியா.

சொல்லு டி… என்றான் குரு.

கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம் மாமா நாம என்றால். இப்போ என்ன பன்னிட்டு இருக்கோம் டி ரெண்டு பேரும் பேசிட்டு தான இருக்கோம் என்றான் குரு.

மாமா… என்றால் மறுபடியும் என்ன டி இப்போ உனக்கு… என்றான் அவளை முத்தமிட்டுக்கொண்டே.

அவள் வெளிச்சமா இருக்கு டா மாமா என்றால். முத்தமிட்டுக் கொண்டிருந்தவன். முத்தமிடுவதை நிறுத்தி விட்டு அவளை பார்க்க. அவன் முகத்தை பார்க்க முடியாமல் முகத்தை தன் கைகளால் மூடிக் கொண்டாள்.

 ஏண்டி கல்யாணம் ஆகி கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகுது இன்னும் இன்னும் முழுசா பார்க்க விட மாட்டேங்குற நீ இன்று அவளை பார்த்து guru கெஞ்ச….

ம்ஹும்….மாட்டேன் முடியாது… என்று கொஞ்சினாள் பிரியா.

இரு டி உன்னை ஒரு நாள்..என்று ஏதோ அவன் கூற வருவதற்கு முன் அவன் வாயை பொத்தியவள். வேணாம் என்று தலையை ஆட்டினாள்.

குரு சிரித்துக்கொண்டே எழுந்து லைட்டை ஆப் செய்துவிட்டு வந்து அவள் அருகில் படுத்தவன். அவளை அனைத்துக்கொண்டு பிரியாவை முத்தமிட்டவன் கைகள் அவள் உடலில் தான் தேடலை தொடங்கியது.

காலை கண் விழித்த பிரியா தான் அருகில் முதுகு காட்டி படுத்திருந்த குருவை பார்த்தவள். அவன் முதுகின் மேல் வந்து ஏறி படுத்துக் கொண்டவள்.

அவன் காதில் மெல்ல ஊதி மாமா… என்றால் ஹஸ்கி வாய்சில்.அவள் தன் முதுகில் ஏறி படுத்ததுமே கண் விழித்து விட்டான்.

சொல்லு டி பொண்டாட்டி… என்றான். அது வந்து மாமா… நான் நைட் உன் கிட்ட பேசணும்னு சொன்னேனே மாமா என்றால். ஞாபகம் இருக்கு டி பொண்டாட்டி என்றவன்.

எது சொல்றத இருந்தாலும் உன்னை சுத்தி போர்வை போட்டு மூடி என் மேல படுத்திருக்கேல அதை எடுத்துட்டு அப்பறோம் சொல்லு என்றான் குறும்பாக.

போ… மாமா… என்று கூறி அவன் மேல் இருந்து இறங்கி அருகில் அமர இவனும் எழுந்து அவள் அருகில் அமர்ந்தவன். அவள் கையை பிடித்துக்கொண்டு சொல்லு டி பொண்டாட்டி மாமா கிட்ட என்ன கோபம் சொல்லு ஏதோ சொல்ல வந்தியே என்று கேட்க.

அவனிடம் மாமா நமக்கு கல்யாணம் ஆன அப்பறோம் எங்க அம்மா அப்பா வாழ்ந்த வீட்டுக்கு போய்ட்டு வரலாம்னு  நினைச்சேன் மாமா எனக்கு அங்க போகணும் ன்னு தோணிட்டே இருக்கு மாமா என்றால் வாடிய முகத்துடன்.

அவள் முகம் வாடியாதும் துடித்து போனா குரு அவளிடம் ஏய் chela குட்டிமா மாமாகிட்ட அங்க கூப்டு போடா மாமா ன்னு சொல்லு உன்னை கூப்டு போறேன் டா ஏன் இப்டி தயங்கி தயங்கி என்கிட்ட கேக்குற என்றான்.

சரி டா மாமா… அப்போ எனக்கு எங்க அம்மா அப்பாவை பார்க்கணும் போல இருக்கு என்ன கூப்டு போடா மாமா என்றால் நெஞ்சை நிமிர்த்தி.

அவள் அப்படி பேசியதை பார்த்ததும் சிரித்தவன். சரி டி செல்லம் போலாம் கிளம்பு நானும் அம்மா அப்பாகிட்ட சொல்லி எல்லாறையும் ரெடி ஆக சொல்றேன் எல்லாரும் உன் ஊரையும் பார்த்த மாரி இருக்குமில்லையா என்றான்.

நிஜமாவா மாமா என்று சந்தோசப்பட்டவள் தேங்க்ஸ் மாமா… என்று கூறி அவன் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு எழ போனவளை இழுத்து அவள் போர்வையை உருவி தூர வீசியவன் அவளை தன் மேல் போட்டுகொண்டவன்.

எங்க ஒரு முதத்தோட அப்படியே போற நீ என்று கூற மாமா என்ன இது பகல் நேரத்துல விடு டா மாமா என்னை என்று அவனிடம் இருந்து திமிர போனவலை இருக்க அனைத்தவன்.

அவளை முத்தமிட சிறிது நேரத்தில் அவளும் அவன் முத்தத்தில் கரைந்து போனாள். அவன் கைகள் அவள் பின்னலகை பிசைந்து கொண்டே அவளுக்கு முத்தமிட.

அவனின் இந்த தொடுதல் பிரியாவிற்கு புதிதாய் இருக்க கிறங்கி தான் போனால். தன்னால் தான் உணர்ச்சிகளை கட்டு படுத்த முடியாமல் அவன் உடலோடு அவள் உடலை வளைத்து அப்படியே ஒன்றிப்போய் இருக்க அவள் தேவையை உணர்ந்தவனாக அவளை தான் மேல் இருந்து கீழே படுக்க வைத்தவன் அவள் தேவையை தீர்ப்பது ஒன்றே தான் வேலை என்று அவளை திருப்தி படுத்துவதில்  முனைந்தான்

❤️

காலை வாமினியின் அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்டு கண் விழித்த வாமினி படுக்கையை விட்டு எழ முயற்சி செய்ய, அவளால் அசைய முடியாமல் இருப்பதை உணர்ந்த வாமினி தன்னை நிமிர்ந்து பார்க்க அவள் இடுப்பில் தன் கைகளை போட்டு கட்டிக்கொண்டு அவன் முகத்தை அவள் இடுப்பின் அருகில் வைத்து படுத்திருந்தான் குணா.

முதலில் அசோகரியமாக உணர்ந்த வாமினி பின் அவன் சிறுபிள்ளை போல தன்னை கட்டிக்கொண்டு படுத்திருப்பதை பார்த்து ரசிக்க ஆரம்பித்தால்.

அவளை அறியாமல் அவள் கை அவன் தலையை வருடிக்கொடுக்க ஆரம்பித்தது.திரும்ப வெளியே கதவு தட்டும் சத்தம் கேட்டு தம் சுயத்திற்கு வந்த வாமினி மெல்ல குணா வின் கையை தான் இடுப்பில். இருந்து எடுத்து விட்டு கட்டிலில் இருந்து இறங்கியவள்.

 நேராக சென்று தன்னை கண்ணாடியில் இருந்து பார்த்துக் கொண்டாள். இரவு அணிந்த  சேலை அப்படியே இருக்க எதுவுமே கசங்காமல் இருக்க, ஒருமுறை குணாவை திரும்ப பார்த்து  தனக்காக அவன் எவ்வளவு பொறுமையாக காத்துக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தவள்.

ஆனால் வெளியே இருப்பவர்கள் தங்களுக்குள் எதுவுமே நடக்கவில்லை என்பதை கண்டு பிடித்து விட்டாள்  மிகவும் மன வருத்தப்படுவார்கள் என்று யோசித்தவள்.

 தன் தலையில் இருந்து வாடிய பூக்களை எடுத்து குணாவின் மேலும் படுக்கையின் மேலும் படுக்கை சுற்றும் சிதறி கிடந்த மருத்துவம் பெண் தன் கைவளையல்களை லேசாக உடைத்தவள்  தான் நெற்றியில் இருந்த பொட்டை லேசாக அழிந்தது போல செய்திவிட்டு.

 அதுவரை சேலை மடிப்பு கலையாமல் இருந்த சேலையை எடுத்து தன் கைகளாலே கசக்கிவிட்டவள். டயர்டா இருப்பது போல முகத்தை வைத்துக்கொண்டு மெதுவாக சென்று கதவை திறந்தால்.

 அரை கதவை தட்டிக் கொண்டிருந்த வாமனியின் அம்மா, அவள் கதவைத் திறந்து கொண்டு வந்து நின்ற கோலத்தைக் கண்டவர் மனதிற்குள்ளாக மகிழ்ச்சியடைந்து விட்டு வெளியில் காட்டிக் கொள்ளாதவாறு ஏண்டி இவ்வளவு நேரமாக தூங்குவே போய் குளிச்சிட்டு மாப்பிள்ளை எழுந்திருக்க உள்ள சீக்கிரமா வந்து அவருக்கு காபி போட்டு கொண்டு போய் கொடு என்று கூறிவிட்டு திரும்பி சிரித்துக் கொண்டே சென்றார்.

 வாமினி அவர் தன்னை மேலிருந்து கீழாக வைத்து கண் வாங்காமல்   கவனித்ததை உணர்ந்து மனதுக்குள் சிரித்துக்கொண்டே அரை கதவை சாத்திவிட்டு திரும்ப அங்கே குணா தன் கைகளை மடக்கி தலைக்கு முட்டுக்கொடுத்து வாமினியை பார்த்து வாரு படுத்திருந்தான்.

 அவன் கண்விழ்த்துவிட்டு பார்த்தது மகிழ்ச்சியான வாமினி என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க. அவளைப் பார்த்து இங்க வா என்று கையை ஆட்டி சைகை செய்து   அழைத்தான்.

 அவள் தலை குனிந்தவாறு தன் சேலை தலைப்பை தன் கையால் கசக்கி கொண்டு அவன் அருகில் மெதுவாக வந்து நின்றாள்.

 படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து குணா அருகில் நின்றவளின் கையைப் பிடித்து இழுத்து தன் அருகில் நிற்க வைத்தவன்.

பெண் அவள் தலை கலைந்திருந்தது தரையில் சிதறிய பூக்களையும் கையில் உடைந்த வளையலையும் நெற்றிப்பொட்டு அழிந்திருப்பதையும் சேலை கசங்கி இருப்பது அனைத்தையும் சுட்டிக்காட்டியவன் என்ன இது என்றான் பார்வையாலேயே.

 உன் இதையெல்லாம் பார்த்து கண்டுபிடித்து கேட்டு விட்டதை உணர்ந்த வாமினி அவனைப் பார்த்து ஈ..என்று பல்லை காட்டி நின்றாள்.

 அவள் அவ்வாறு சிரித்ததும் குணாவிற்கும் குபிரென்று சிரிப்பு வந்துவிட்டது. ஏய் என்னடி பண்ணி வச்சிருக்க இப்படியா போய் கதவை திறப்ப  என்று கேட்டான் குணா.

 கூச்சப்பாட்டுக்கொண்டே தலையை குனிந்தவரே அவனை பார்க்காமல் நமக்குள்ள எதுவுமே நடக்கலைன்னு வெளியே தெரிஞ்சா எல்லாரும் மனசு சங்கடப்படும் அதனால் தான் இந்த மாதிரி எல்லாம் பண்ணிட்டு போய் நான் வெளிய கதவை திறந்தேன் என்று கூறினால் வாமினி.

அதுக்கு ஏன் வெளியே போய் நடிக்கணும் பேசாம நம்ம இப்பவே அந்த தப்பை  பண்ணிவிட்டால் போகிறது அதன் பிறகு நீ போய் கதவு திறந்தால் எல்லாருக்கும் தெரிஞ்சு போயிருமே என்றான் குணா சிரித்துக் கொண்டு.

அவன் அப்படி கூறியதும் அதிர்ச்சியாக நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் அவனிடம் இருந்து சிறிது விலகி நின்று அப்படி எல்லாம் என்னால் முடியாது என்று சொல்லி நேராக குளியலறைக்குள் புகுந்து விட்டாள்.

அவள் தன்னிடமிருந்து தப்பித்தால் போதும் என்று ஓடுவதைப் பார்த்து  சத்தமாக சிரித்த குணா. திரும்பவும் படுக்கையில் படுத்து போர்வை இழுத்து போட்டுக் கொண்டு தூங்கினான்.

 குளியலறையில் குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்த வாமினி அவன் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கி கொண்டிருக்கிறதை பார்த்தவl அப்பாடா தப்பித்து விட்டோம் அவன் எழுந்திருப்பதற்குள்  கதவை திறந்து கொண்டு வெளியே சென்று விட்டாள்.

 வெளியே சென்றவர் நேராக சமையலுக்குள் சென்று அங்கே தன் அம்மாவை பார்க்க அவர் ஏண்டி ரெடியாயிட்டுவருக்கு இவ்வளவு நேரமா என்று கூறியவர் அவள் கையில் காப்பிக்கப்பை  திணித்து போய் மாப்பிள்ளைக்கு இந்த காபியை கொடுத்து அவரை எழுப்பி விடு என்று கூறி அவளை மறுபடியும் அனுப்பிவைக்க.

 காபியை வாங்கிக்கொண்டு மெதுவாக திரும்பி நடந்து கொண்டு இவர் என்ன நான் இப்போது தான் அறையில் இருந்து வெளியே வந்தேன் அவனிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று வெளியே வந்தேன்.

ஆனா அம்மா மறுபடியும் காப்பியை கொடுத்து திரும்ப அவன் இடமே போக சொல்லி அனுப்பிட்டாரே, இப்போ என்ன செய்வது என்று தெரியாமல் மெதுவாக கதவை திறந்து உள்ளே எட்டிப் பார்க்க குணா அப்போதும் போர்வையை நன்கு இழுத்துப் போட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டு இருந்தான்.

அப்பாடா தூங்கிட்டு தான் இருக்கான் பேசாம சத்தம் இல்லாம கொண்டு போய் காப்பிய பக்கத்துல டேபிளில் வைத்துவிட்டு வேகமா வெளியே வந்துடலாம் எழுந்த பிறகு காபி குடித்துக்கொண்டு வேகமாக அறைக்குள் சென்று அவன் அருகில் இருந்த  மேஜையில் காபி வைத்து விட்டு திரும்பி நடக்க இரண்டு அடி வைத்தவள்.

 இரண்டு அடி வைத்து அவள் நடக்க அவள் சேலை தலைப்பை  பிடித்து குணா இழுக்க அவள் நேராக குணாவின் மேல் போய் விழுந்தாள்.

 அவனைத் தள்ளிவிட்டு படுக்கையில் இருந்து எழுந்து நின்ற வாமினி என்ன பண்ணிட்டு இருக்க குணா வா சீக்கிரமா எழுந்து  ரெடி ஆகிட்டு வெளியே வா.

எல்லாரும் முளிச்சிட்டாங்க நான் வெளிய போறேன் என்று அவனிடம் இருந்து தப்பிய்தால் போதும் என்று ஓடிவிட்டாள்.

சென்ற அவளை பார்த்து சிரித்தவன் அபால் கொண்டு வந்து வைத்த காபி எடுத்து கொடுத்தது நேராக பாத்ரூம் சென்று குளிக்க  விட்டு ரெடி ஆகி  அறையை விட்டு வெளியே வந்தான்.

டைனிங் டேபிளில் அமர்ந்து அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க ஹனா வருவதை பார்த்ததும் வாமினியின் அம்மா   வாங்க மாப்ள நீங்களும் வாமினியும் சாப்பிடுங்க என்று கூறி இருவரையும் அழைத்து மேஜையில் அமர வைத்தார்.

 அவர்கள் இருவருக்கும் விருந்து போல உணவு  பரிமாறப்பட குணா இவ்வளவையும் நான் சாப்பிட வேண்டுமா என்பது போல பார்த்துக் கொண்டு சாப்பிட்டுகொண்டிருந்தான்.

 அவன் வலது புறம் அமர்ந்திருந்த விக்ரம் தன் தொண்டையை கனைக்க குணா விக்ரமை திரும்பி பார்க்க. விக்ரம் இவனை பார்த்து என்ன குணம் நைட் எல்லாம் நல்ல ஊர் சுத்திட்டு வந்துட்டீங்க போல இருக்கு என்று விக்ரம் கூறியுதை கேட்டதும் குணாவிற்கு தூக்கி வாரி போட்டது சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இதை கேட்டதும் அவனுக்கு புரை ஏறி விட்டது.

அவன் என்ன கூறுவது என்று தெரியாமல் விக்ரமின் பார்த்து விழிக்க. போனது போன நீ மட்டும் தனியா இதுக்கு வாமினியை அழிச்சிட்டு ஹாஸ்பிடல் போன என்ன  எழுப்பிவிட்டு இருக்கலாம் இல்ல என்று கூறினான்.

 இல்ல மாமா நீங்க எல்லாருமே அசதியில் நல்லா தூங்கிருப்பீங்க அதனால தான் நான் யாரையும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு சொல்லி நானே கூட்டிட்டு போயிட்டு வந்தேன் என்றான்.

 சரி பரவால்ல இனிமேல் இந்த அர்த்த ராத்திரியில இப்படி எல்லாம் யாரிடமும் சொல்லாமல் வெளியே எங்கேயும் இருவரும் போயிட்டு வராதீங்க சரியா என்றால் விக்ரம்.

 உணவு சரி மாமா என்று கூறி தலையாட்டி பின் திரும்பி எதுவும் பேசாமல் வேகமாக சாப்பிட தொடங்கினான். இவருக்குப் நானும் வானில் வெளியே போனது திரும்பி அதுவும் ஹாஸ்பிடல் வந்தாலும் உங்களுக்கு எப்படி தெரிஞ்சிருக்கு. என்ன யோசித்தவாறே சாப்பிட்டான்

EPI 71

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 குரு பிரியாவும் பிரியாவின் அம்மா அப்பா வாழ்ந்த வீட்டிற்கு செல்வதற்காக ரெடியாகி கொண்டிருந்தார்கள். அவர்களுடன் குருவின் அம்மா அப்பாவும் ஸ்ரேயாவும்   ரெடியாகி அனைவரும் கிளம்பி பிரியாவின் ஊருக்கு சென்றனர்.

அவர்கள் அனைவரும் காலையில் பிளான் செய்து கிளம்புவதற்கு மதியம் போல் ஆகி விட்டது. வீட்டு வேலையட்களிடம் பறவைகளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கிளம்பினர்.அனைவரும் கிளம்பி வரவே அவளை அவளின் ஊருக்கு 7 மணிக்கு மேல் ஆகி போனது.

தாங்கள் வருவது பிரியா தன் பக்கத்து வீட்ல இருப்பவர்களுக்கு ஏற்கனவே தகவல் தெரிவித்து இருந்ததால் அவர்கள் வரியாவின் வீட்டை ஆள் வைத்து சுத்தம் செய்து இவர்களுக்காக தயார் செய்து வைத்திருந்தனர்.

பிரியா அவள் ஊருக்கு வந்ததும் அங்கிருக்கும் சுற்றி இருந்த இடங்களை எல்லாம் பார்த்துக் கொண்டே சோகமாக வந்தவளே கவனித்த குரு அவள் தன் பழைய நினைவுகளில் மூழ்கி இருக்கிறாள் என்பதை உணர்ந்தான்.

 அவள் கையை வாஞ்சையாக தடவி கொடுத்த குரு அவள் தன்னை பார்க்கவும் கண்களாலேயே அவளுக்கு ஆறுதல் சொன்னான். தான் கூறாமலேயே தன் முகத்தை வைத்து தன் மனநிலை அறிந்து கொண்ட குருவை நினைத்து மனதிற்குள் மிகவும் சந்தோஷப்பட்டால் பிரியா.

 பிரியாவும் குருவும் அவர்கள் வீட்டிற்கு வந்து இறங்க அவர்களுடன் அவனுடைய அம்மா அப்பா ஸ்ரேயா மூவரும் இறங்கினர்.

 அவர்கள் பக்கத்தில் வந்து விட்டது அறிந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களை அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்று இருவருக்கும் ஆரத்தி தட்டை எடுத்துக் கொண்டு வந்தனர்.

 பிரியாவின் குருவையும் நிற்க வைத்து அவர்களுக்கு ஆரத்தை சுற்றி எடுத்து நெற்றியில் இருவருக்கும் பொட்டு வைத்துவிட்டு அவர்களை உள்ளே செல்ல சொல்லிவிட்டு வெளியில் சென்று அந்த பெண்மணி தட்டிலிருந்ததை கீழே ஊற்றிவிட்டு வந்தார்.

 அவர்கள் உள்ளே செல்ல பின்னாடியே வந்த அந்த பெண்மணி பிரியாவிடம் வந்து பிரியா எப்படி இருக்கடா கண்ணு நல்லா இருக்கியா நீ இங்கிருந்து போனதுக்கு அப்புறம் டெய்லி முதலில் கூப்பிட்டு இருப்ப இப்பல்லாம் போன் பண்றது கம்மி பண்ணிட்ட நீ ஏன்டா கல்யாணம் ஆனதும் என்னையும் மாமாவையும் மறந்துட்டியா நீ என்று கேட்டால் அந்த பெண்மணி.

 உடனே ப்ரியா ஆச்சச்சே அக்கா அப்படி இல்லக்கா நாங்க கொஞ்ச நாள் வெளிநாடு போயிருந்தோம் அப்புறம் வந்து இங்க கொஞ்சம் வேலை எல்லாம் இருந்தது என் பிரண்டோட கல்யாணம்லா இருந்துச்சு.

அதனால தான் சரியா கூப்பிட முடியல இனிமேல் கரெக்ட்டா நான் எப்பவும் போல உங்களுக்கு கால் பண்ணிடுவேன் என்று கூறிவிட்டு குருவிடமும் அவள் குடும்பத்தாரிடம் திரும்பி.

இவங்கதான் நங்கை அக்கா நான் சொன்னேனே எங்க அம்மா அப்பா இறந்ததுக்கு அப்புறம் என்ன பார்த்துக்கொண்டது இவங்க மட்டும்தான் என் சொந்தக்காரங்க எல்லாரும் என் அம்மா அப்பா இரந்ததும் காரியம் முடியுற வர இருந்துட்டு போனவங்க  திரும்பி பாக்காம போயிட்டாங்க ஆனா அந்த கஷ்டத்திலும் இவங்க என்னத்த பாத்துட்டாங்க என்றால் பிரியா.

அருகில் இருந்த நங்கையின் கணவரை பார்த்து இவர் சங்கர் மாமா. எங்க மாமாவும் அக்காவும் தான் என்ன ரொம்ப நல்லா பாத்துக்கிட்டாங்க எனக்கு என்னோட அப்பா அம்மா சேர்த்து வைத்திருந்த சொத்துக்குள்ள காப்பாத்தி கொடுக்கும் ஏற்கனவே இருந்து வீட்டு வாடகைக்கு விட்டு அதை கரெக்டா எனக்கு வசூல் பண்ணி கொடுப்பது இவங்கதான்.

எனக்காக எது வேணாலும் செய்வாங்க இவங்க ரெண்டு பேரும் என்று கூறியவர் அக்கா முகில் எங்கக்கா காணோம் அவன என்று கேட்க இதோ வந்துருவான்டா அவன் டியூஷன் போயிருக்கான் வர நேரம் ஆச்சு என்று கூறினார்.

அவர் கூறிக் கொண்டிருக்கும் போது அம்மா என்று கத்திக்கொண்டு ஒரு மழலை அவர்கள் வீட்டுக்குள் வந்தது. பிரியாவை பார்த்ததும் பிரியா அக்கா…. எப்போ வந்தீங்க அம்மா காலையிலேயே சொன்னாங்க நீங்க வருவீங்கன்னு சொல்லிட்டு நான் சங்கட டியூஷன் போக மாட்டேன் நீங்க வரும்போது நான் இருப்பேன்னு சொன்ன அம்மா தான் நான் சொன்னதை கேட்காம என்ன டியூஷன் அனுப்பிட்டாங்க இப்ப பாருங்க நீ வரப்ப நான் இல்ல எனக்கு முன்னாடி நீங்க வந்துட்டீங்க இல்ல என்று மழலையாக கூறியது.

 அவனை கையில் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு பிரியா டேய் முகில் கண்ணா எப்படிடா இருக்க அக்கா. உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் டா கண்ணா என்று கூறி அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குரு நாம் பக்கத்தில் போன மட்டும் என்ன கொஞ்சம் மாட்டேன் இப்போது பார் அந்த சிறுவனை எடுத்து எப்படி கொஞ்சுகிறாள் என்று நினைத்துக் கொண்டான்.

 பின் அனைவரும் அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள். பிரியாவின் குடும்பத்திற்காக நாங்கள் இரவு உணவுகளை ஏற்பாடு செய்திருந்தால் அவர்களை அனைவரும் அவள் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு சாப்பாடெல்லாம் கொடுத்துவிட்டு பிரியாவின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களது பிரியாவின் வீட்டிற்கு வந்தவர்கள் பிரியாவின் அம்மா அப்பா ஸ்ரேயாவும் ஒரு அறையில் தங்க வைத்து விட்டு.

பிரியாவும் குருவும் பிரியாவின் அறையில் தங்கிக் கொண்டனர்.இரவு வெகு நேரம் ஆனதால் வந்து களைப்பில் அனைவரும் உறங்கிவிட்டனர்.

❤️

ஸ்ருதியை பார்ப்பதற்காக வினீத் அவள் காலேஜுக்கு வெளியே யாருக்கும் தெரியாமல் முகமூடி அணிந்து கொண்டு காரில் காத்திருக்க மாலை கல்லூரி முடிந்ததும் சுருதி வேகமாக வெளியில் வந்தாள்.

ஸ்ருதி வெளியே வந்ததும் வினிதின் கண்டவள் நிறுத்தியிடும் கூறிக்கொண்டு அவர் கூட போயிட்டு வரேன் டி நீ பத்திரமா வீட்டுக்கு போ என்று கூறிவிட்டு  வேகமாக சென்று காரில் ஏறி அமர்ந்தவள் அவனைப் பார்த்து புன்னகை செய்தால்.

என்ன பட்டுக்குட்டி இன்னைக்கு ஒரே சந்தோசமா வர என்று கேட்டான் வினித். அது ஒன்னும் இல்ல உப்பா…. காலேஜ்ல நிறைய பேருக்கு உனக்கும் எனக்கும் நிச்சயம் ஆனது தெரிஞ்சிருச்சா அதனால எல்லாருமே என் மேல பொறாமையிலேயே சுத்திட்டு இருக்காளுங்க எனக்கு அதெல்லாம் நினைச்ச சந்தோசமா இருக்கு என்றாள்.

 ஏன் பட்டு குட்டி அவங்கள உன் மேல பொறாம படுறாங்கன்னு சொல்ற அப்புறம் அதை நினைச்சு சந்தோஷமா இருக்குன்னு சொல்ற ஆமா அது என்ன உப்பா… என்ன… உப்பா… என்று எதுக்கு கூப்பிடுற என்றான்.

 என்னடா நீ சினிமா இண்டஸ்ட்ரில இருக்க இது கூட தெரியாம இருக்க சவுத் கொரியால அவங்களுக்கு பிடிச்சவங்கள அவங்க லவ்வர எல்லாரும் உப்பா.. என்று தான் கூப்பிடுவாங்க.

 அதனாலதான் நானும் உன்னை உப்பா… அப்படின்னு கூப்பிடுறேன் என்றால் சுருதி. வினித் சிரித்துக்கொண்டே எனக்கு தெரியாம இதெல்லாம் இருக்குமா ஆனா நீ என்ன சொல்ற அப்படின்னு கேக்குறதுக்காக தாண்டி உன் கிட்ட கேட்டேன் என்றான் வினித் 

எப்படி தான் அந்த கொரியா ஆளுங்களை உன்ன மாதிரி சின்ன பெண்களுக்கு பிடிக்குதோ என்று அழுத்துக் கொண்டான்.அவன் அப்படி சொன்னதும் ஏன் அப்படி சொல்ற நீயும் ததான் சினிமாவில் இருக்க ஆனா அவங்க எல்லாரும் எவ்ளி ஹாண்ட்ஸம் ஆஹ் இருக்காங்க ஆனா நீ பாரு எப்படி இருக்கே என்று ஸ்ருதி அவனை பார்த்து முகத்தை அஷ்டகோணலாக வைத்து பளிப்பு காட்டினாள்.

அவள் அப்படி கூறியதும் வினித்திற்கு கோவம் வர. என்னை பார்த்த ஹாண்ட்ஸம் ஆஹ் இல்லை என்று சொல்ற. நீ இப்போதான கொஞ்ச நேரம் முன்னாடி சொன்ன காலேஜ் பொண்ணுங்க எல்லாம் பொறாமை படுறாங்கனு சொன்ன ஆனா நீயே இப்போ நான் ஹாண்ட்ஸம் ஆஹ் இல்லைனு சொல்ற என்றான் வருத்தத்துடன்.

 ஸ்ருதி தன்னை ஹண்ட்ஸாம் ஆஹ இல்லை என்று சொன்னதும் வினித்தின் முகம் வாடி விட்டது . உண்மைய சொல்லு நிஜமாகவே நான் நல்லா இல்லையா உனக்கு அந்த சவுத் கொரியா ஆளுங்களை தான் பிடித்திருக்கிறதா என்று கேட்டான்.

 உடனே ஸ்ருதி வேண்டுமென்று ஆமா உப்பா….எனக்கு அந்த சவுத் கொரியா பசங்களை தான் ரொம்ப பிடிக்கும் அதுலயும் அந்த Bts இருக்குற ஏழு பேரையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்றாள்.

அவள் அப்படிக் கூறியதும் அப்போ ஏன் மேடம் நீங்க அவங்கள்ள யாரவது ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான என்னை ஏன் கல்யாணம் பண்ண சம்மதிச்சீங்க என்றான் கோபமாக.

அவன் தன் மேல் பயங்கர கோபத்தில் இருக்கிறான் என்பதை உணர்ந்த சுருதி. அவங்கள யார வேணா நான் சூஸ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாம் அதெல்லாம் பிரச்சனை இல்ல.

ஆனா எனக்கு உன்ன தானே புடிச்சிருக்கு அவங்களையெல்லாம் பிடிக்கும் ஆனால் அவங்க எல்லாம் என்னோட ட்ரீம் பாய்ஸ்… ஆனா நீ என்னோட கனவு ஹீரோ உப்பா.. நீ என்றால் எனக்கு உயிர் டா உப்பா….. என்று கூறிவிட்டு வினித்தை பார்த்து அழகாக ஒரு புன்னகை செய்தால் சுருதி.

 அவள் தன்னை நீண்ட நாட்களுக்குப் பிறகு கனவு ஹீரோயின் என்று அழைக்க கேட்டவனுக்கு மனம் பட்டாம்பூச்சி சிறகடிப்பது  போல சந்தோஷத்தில் பறந்தது.

சராங்யே உப்பா…..என்று ஸ்ருதி கூற அவன் சட்டென்று ஒரு நிமிடம் அவளை பார்த்தவன் பின் சுதரித்தவனாக. தன்னை பார்த்து நான் உன்னை காதலிக்கிறேன் என்று அவள் கொரியன் பாஷையில் கூறினால் என்று புரிந்து கொண்டவன் அவனும் திருப்பி அவளிடம் ஐ லவ் யூ சுருதி குட்டி என்றான்.

இருவரும் ஒருவரை ஒருவர் கண்ணிமைக்காமல் அப்படியே பார்த்துக் கொண்டிருக்க. ஸ்ருதி அமர்ந்திருந்த காரின் கதவு ஜன்னல் தட்டப்பட்டது அந்த சத்தம் கேட்டு யார் என்று திரும்பி பார்த்த ஸ்ருதி அங்கே மிருதி வெளியே நின்று இருப்பதை பார்த்தவள்.

கார் ஜன்னலை இறுக்கி விட்டு  ஏ மிருதி நீ இன்னும் வீட்டுக்கு போகலையா இங்கே என்னடி பண்ணிட்டு இருக்க என்று கேட்டாள் சுருதி.

மிருதி அவசரமாக நீ முதல்ல கார்  பின்னாடி கதவை திறந்து விடுங்க நான்  உள்ள வந்துட்டு சொல்றேன் என்று அவசரமாக பின் கதவை திறக்க போக வினித்து அவள் கார் கதவை திறக்க உதவி செய்தான்.

உள்ளே வந்து அமர்ந்ததும் ஷ்…. அப்பா…. என்னால வெளிய போகவே முடியலை. எல்லாரும் என்னை நீ என்று நினைத்துக்கொண்டு என்னிடம் வந்து நம்ம காலேஜ் கேர்ள்ஸ் நீ எப்படி எங்க வினித்தை கல்யாணக் செய்யலாம் என்று கேட்டு என்னை அடிக்க வருகிறார்கள் டி ஸ்ருதி.

எல்லாம் இந்த வினித்தால் வந்தது இன்று கூறி வினித்தை பார்த்து முறைத்தாள் மிருதி. ஏய் மிரு நான் என்னடி பண்ணுன இன்று வெளி தவளைப் பார்த்து திரும்பி கேட்க அதற்கு நிறுத்தி நான் நீ என்ன பண்ணுனியா நிச்சயதார்த்தம் அன்னைக்கு அவளுக்கு மோதிரம் மட்டும் போட்டு விடுவான் என்று இல்லாமல்.

அத்தனை பத்திரிக்கைகாரவங்க இருக்காங்க  அவங்க முன்னாடி அவளை புடிச்சு எல்லாத்துக்கும் முன்னாடி கிஸ் அடிச்சு வச்ச அவங்களும் இதுதாண்டா நல்ல சந்தர்ப்பங்கற மாதிரி வளச்சு வளச்சு உன்னையும் அவளையும் போட்டோ எடுத்து எல்லா நியூஸ்லையும் போட்டு விட்டுட்டாங்க.

 இங்க காலையில காலேஜுக்கு வந்ததிலிருந்து இந்த ரெண்டு பேரையும் மாத்தி மாத்தி  என்னையும் ஸ்ருதி என்று நினைச்சுட்டு. உனக்கு எவ்வளவு தைரியமா இருந்தா எங்க வீட்டுலையே கல்யாணம் பண்ணிக்க போற அதும் அவரும் உனக்கு கிஸ் பண்ண வச்சிருக்கே நீ என்று மாத்தி மாத்தி எங்க ரெண்டு பேரையும் டீஸ்….. பண்ணிட்டு இருக்காங்க என்னால் முடிவே மாட்டேங்குது என்றால் மிருதி.

 இப்ப என்னடான்னா இவன் பாட்டுக்கு என்ன தனியா போய் சொல்லிட்டு வந்து உன் கூட ஜம்பமா கார்ல உக்காந்துட்டா . நான் போய்  சத்யா வருவார் என்று ஒரு கடையில வெயிட் பண்ணிட்டு இருந்தா அங்கேயும் வந்து நாலு பொண்ணுங்க என்ன வளச்சி கட்டிட்டு வந்து உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் உன் மூஞ்சிக்கு வினித் கேக்குதா  கேக்குறாங்க.

இல்ல நான் தெரியாமத்தான் கேட்கிறேன் கிஸ் கொடுத்தது நீ வாங்குனது அவ உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு ஒரே முகமாக இருக்கிறதுனால எல்லாரும் என்னையும் வந்து ஏன் டார்ச்சர் பண்றாங்க என் சத்யா கூட என்னால காலைல இருந்து பேசக்கூட முடியல தெரியுமா என்றால் வருத்ததோடு.

 என் மூஞ்சிக்கு என்ன குறைச்சல்னு கேக்குறாங்க இந்த மூஞ்சிக்கு எல்லாம்  வினித் கேக்குதான்னு சொல்லிட்டு போய் உன் மூஞ்சிய கண்ணாடி எல்லாம் பாரு என்று சொல்கிறார்கள் எனக்கு என்ன குறைச்சல் நான் அழகாத்தானே இருக்கேன் உன்னா விட அழகா தான் இருக்கேன் சொல்லு என்றால் பொறுமிக் கொண்டு.

 ஸ்ருதி அவள் பேசுவதெல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டு சிரித்தவள் சரி சரி நீ விடு நம்ம இனிமேல் எங்க வெளியே போனாலும் நம்மளுக்கு தெரியாத மாதிரி நம்ம அடையாளத்தை மாத்திக்கிட்டு தான் போகணும் இனிமேல் இப்படி போறது நம்ம ரெண்டு பேருக்குமே சேஃப் இல்ல அன்னைக்கு நாலு பொண்ணுங்க சேர்ந்து என்ன என்ன ராக் பொண்ணு மாதிரி மறுபடியும் நம்ம ரெண்டு பேத்துக்கு இது மாதிரி எதுவும் நடக்காம நம்ம பார்த்துக்கணும் என்றால் சுருதி.

 சிறிது நேரத்தில் மிருதியின் ஃபோனிற்கு சத்திய அழைக்க மிருதி அட்டன் செய்தவள் தான் இங்கு இருப்பதாக கூறி அவனை இங்கே வரும்படி சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

 சிறிது நேரத்தில் சத்யா அங்கு வந்தவன் அவளுக்கு கால் செய்ய காரில் இருந்து வேகமாக இறங்கி வந்து சத்யாவும் மிருதியும் ஒரு புறமும் ஸ்ருதியும் வினித்தும் ஒரு புறமும் கிளம்பி சென்றனர்.

❤️

ஸ்பைஸ் கேர்ள்ஸ் ஸ்டுடியோவில் மீனு பார்வதி பூமிகா மூவரும் வேலை செய்து கொண்டிருக்க. மாதவி பார்வதியிடம் ஏ பாரு உனக்காக டிரஸ் இங்க டிசைன் பண்ணிட்டு இருக்கோம்.

 உன்னோட கல்யாணத்துக்கு நகை எல்லாம் எடுக்கணுமே என்ன பண்ண போற எந்த கடைக்கு போலாம்னு ஏதோ முடிவு பண்ணி இருக்கியா ஷயாமும் நீயும் ய எதுவும் பேசி இருக்கீங்களா என்று கேட்டால்.

அதற்கு பார்வதி ஆமாண்டி அவரு இன்னைக்கு சாயங்காலம் என்ன அம்மா பாட்டியை எல்லாரையும் அழைச்சிட்டு ஷாப்பிங் கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்காரு கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாரும் ஒரே வீட்ல இருக்கறதுனால திங்ஸ் எல்லாம் சிலது வாங்க வேண்டி இருக்கு அதனால எல்லாரும் ஒண்ணா போலாம் அப்படின்னு சொல்லி இருக்காரு என்று கூற.

 ஓ இன்னைக்கு ஷாப்பிங் போறீங்களா? அப்படியா சரி ஓகே அப்போ நான் விக்ரம் கிட்ட சொல்லி நீ என்ன வாங்கணுமோ ஷாப்பிங்  பண்றதுக்காக நம்ம மாலிலேயே போய் நீ வாங்கிக்கோ.

 உனக்கு வீட்டுக்கு என்ன தேவை உனக்கு என்ன தேவை அம்மா பாட்டிக்கு என்ன தேவை என்கிறது எல்லாத்தையுமே நம்ம மால்லயே நீ பார்த்து செலக்ட் பண்ணி எல்லாத்தையும் வாங்கிக்க பில்ல மட்டும் நீ எனக்கு அனுப்பி வைத்திரு உன்னுடைய கல்யாணத்துக்கு சீதனமா அதை நான் கொடுக்கிறேன் என்றால்  மீனு.

 இதைக் கேட்டதும் பார்வதி ஏய் எதுக்குடி இதெல்லாம் வேண்டாம் அவர்தான் வாங்கி தரேன்னு சொல்லித்தானே கூட்டிட்டு போறேன்னு சொல்றாரு உனக்கு எதுக்கு சிரமம் என்று பார்வதி கூற எது சிரமம் நான் உனக்கு செய்வது சிரமமா ரொம்ப ஓவரா தான் பண்ணாத போடி ஒழுங்கா நான் சொல்றதை மட்டும் செய் எனக்கு பில் மட்டும் நீ அனுப்பி வை மற்றதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் வந்துட்டா பெரிய இவலாட்டம் பேசிட்டு என்று வேண்டுமென்றே  சண்டைக்குச் சென்றால் மீனு பார்வதியிடம்.

 பூமிகா இவர்கள் இருவரும்  பேசிக் கொண்டிருப்பதை கவனத்துக் கொண்டு வந்தவள் எப்படி நீங்க நாலு பேரும் எவ்வளவு க்ளோசா இருக்கீங்க எனக்கு உங்க நாலு பேரையும் பார்த்து ரொம்ப பொறாமையா இருக்கு என்றால்.

உங்க நாலு பேர் கூட நானும் முதலிலேயே க்ளோஸா இருக்கக் கூடாதா என்று எனக்கு இப்ப நினைச்சாலும் ரொம்ப வருத்தமா இருக்கு என்றால் பூமிகா கவலையாக.

 அதற்கு மீனும் ஏன் நீயும் எங்களோட குளோஸ் பிரண்டு தான் டி….ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிற நாங்க நாலு பேர்ல மூணு பேரும் முதல்ல சின்ன வயசுல இருந்தே பிரண்ட்ஸ் தான் பிரியா கொஞ்ச நாள் முன்னாடி தான் என் கூட பிரெண்ட்ஸ் ஆனா அதே மாதிரி தான் நீயும் ஆனா நம்ம அஞ்சு பேரும் ஒரே மாதிரி க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் அதே ஸ்பைஸ் கேர்ள்ஸ் தான் ஓகேவா என்றால் மீனு.

 பூமிகா அவள் வீட்டிற்கு ஒரே செல்ல மகள் கூட பிறந்தவர்கள் சகோதரிகள் சகோதரர்கள் என்று அவளுக்கு யாருமே கிடையாது அதனால் இவர்கள் நால்வரும் ஒன்றாக இருக்கும்போது  இவர்களைப் பார்க்கையில் பூமிகாவின் மனம் மிகவும் சந்தோஷத்தில் இருக்கும்.

அதற்காகவே இவர்களுடன் சேர்ந்துகொள்ள அவளுக்கும் ஆசை..பூமிகாவின் ஏங்கிய முகத்தை வைத்தே மீனு கண்டு கொண்டு அதன் பிறகு தங்களுடன் பூமிகாவையும் இணைத்துக்கொண்டாள்.

பார்வதி மாலை அனைவரிடமும் சொல்லிவிட்டு ஷ்யாமுடன் ஷாப்பிங் சென்றாள். பார்வதியின் அம்மாவும் பாட்டியும் தாங்கள் வரவில்லை என்று நீங்களே உங்களுக்கு பிடித்ததை பார்த்து எடுத்துக் கொண்டு வாருங்கள் வாழப்போவது  நீங்கள் தான் உங்களுக்கு பிடித்ததை நீங்களே எடுத்து வாருங்கள் என்று சொல்லிவிட்டு அவர்கள் இருவரும் தனியாக சென்று வரட்டும் என்று நாசுக்காக விளகிக் கொண்டார்கள்..

 பார்வதி அழைத்துக் கொண்டு மீனுவின் ஷாப்பிங் மாலுக்கு வந்த ஷ்யாம். பப்ளிக் நம்ம ரெண்டு பேருக்கும் என்ன வேணும் யோசிக்கிறதை விட அம்மாவுக்கும் பாட்டிக்கும் சவுகரியமாக இருக்கிற மாதிரி என்னென்ன வாங்கணும்னு யோசிக்கிறயோ எல்லாத்தையும் தயக்கம் இல்லாம வாங்கிக்க சரியா என்றான்.

 சரி என்று கூறியவள் பின் மீனு சாப்பிட்டு முடித்துவிட்டு பில்லை அவளுக்கு அனுப்ப சொல்லியதையும் ஷாமிடம் தெரிவித்தாள். இதைக் கேட்டு ஷாம் நெகிழ்ந்து போய் பார்த்தியா பார்வதி மீனுக்கு நம்ம மேல எவ்வளவு  அக்கறை இருக்கு,நம்ம எல்லார் மேலேயும் அவளுக்கு அக்கறை இருக்கு.

 ஒவ்வொருத்தருடைய விசேஷம் வரும்போதும் மீனுவோட பங்களிப்பு ரொம்ப பெருசா இருக்கு அதனால நேர்ல வந்து செய்ய முடியலைன்னாலும் அவங்கவங்க தேவைகளை உணர்ந்து அதுக்கு தகுந்த மாதிரி அவங்களுக்கு உதவி செய்றா அது உதவியோ பரிசாவோ எப்படி வேணா நம்ம எடுத்துக்கலாம் ஆனால் மீனுவோட மனசு நிஜமாகவே ரொம்ப தங்கமான மனசு என்றான் ஷியாம்.

 ஆமாங்க மீனும் சின்ன வயசுல இருந்து அப்படித்தான் அவளுக்குன்னு எதுவுமே வச்சுக்க மாட்டா எது கொண்டு வந்தாலும் எனக்கும் ஸ்ரேயாவுக்கும் சேர்த்துதான் கொண்டு வருவா எங்களுக்குன்னு தனியா எப்பவுமே எடுத்து வச்சிருப்பா நாங்க இல்லைன்னாலும்.

 எனக்கு சின்ன வயசுலயே அப்பா இல்ல அப்படிங்கிற குறையும் அவளுக்கு அப்பா இல்லை என்கிற குறையும் எங்க ரெண்டு பேருக்குமே ஒரு புரிதலை கொடுத்துச்சு. என் முகத்தைப் பார்த்து என் மனசுல என்ன இருக்குதுன்னு சட்டுன்னு சொல்லிடுவா மீனு எப்பவுமே.

எனக்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியாத அப்போ வீட்ல ரொம்ப கஷ்டமா இருக்கிறப்போ ஸ்ரேயாவும்  மீனும் எத பத்தியும் யோசிக்காம அவங்க சேமிப்பில் இருக்கிற பணத்தையோ அல்லது வீட்டில் இருக்கிறவங்க கிட்ட கேட்டோம். எங்களுக்கு வாங்கி கொடுத்து எங்களுக்கு உதவி பண்ணிட்டுவாங்க ரெண்டு பேரும். எப்பவுமே பண்ணிட்டு இருப்பாங்க என்றால்.

 அதைவிட ஸ்ரேயா ஒரு படி மேலே போய் என்ன அம்மா மாதிரி பாத்துக்குவா நான் கொஞ்சம் பயந்து சுபாவம் என்பதனால் ஸ்ரேயா வெளியே எங்கு போனாலும் என்ன பத்திரமாக பார்த்துக்கொள்வாள்.

யாராவது என்கிட்ட வம்பு செஞ்சாங்க ஏதாவது பேசினா எனக்கு முன்னாடி அவ வந்து நின்னு சண்டை போடுவா எனக்காக என்றால் பார்வதி.

அவள் அப்படி கூறியதும் நானும் தான் பார்க்கிறேனே இப்போ வரைக்கும் அவ பிரண்டை எவ்வளவு பத்திரமாக பார்த்துக்கொள்கிறாள் என்று உனக்கு எனக்கு கல்யாணம் ஆகப்போகுதுன்னு தெரிஞ்சும் என்னை உன்கிட்ட நெருங்கவே விட மாட்டேங்குற அந்த ஸ்ரேயா பிசாசு.

அவ மட்டும் அந்த கர்ணனோட சேர்ந்துட்டு பயங்கரமா ரொமான்ஸ் பண்ணிட்டு திரியுறா.ஆனா என்னால என் பப்ளி கூட ஒரு முத்தம் கூட கொடுக்க முடியல என்றான்.

முத்தம் கொடுக்க முடியவில்லை என்று என்று கூறிக்கொண்டே பார்வதியை ஓரக்கண்ணால் ஷியாம் பார்க்க அவன் பார்வை புரிந்து கொண்டதும் ஸ்ரேயாவின் முகம் வெட்கத்தில் சிவந்து விட்டது.

 இன்னும் ஒரு மாசம் தாண்டி பப்ளி. அப்புறம் நீ என்னதான் வெக்கப்பட்டு ஓடி ஒளிஞ்சாலும் இந்த மாமன் கிட்ட இருந்து உன்னால தப்பிக்கவே முடியாது என்றான்.

 அதைக் கேட்டதும் பார்வதியின்  முகம் மேலும் சிவந்து விட அவனைப் பார்க்க முடியாமல்  தன் முகத்தை வேறு புரம் திரும்பிக்கொள்ள சியாம் அவள் திரும்பிய இடத்திற்கு வந்து நின்று இப்ப என்ன பண்ணுவ என்றான்.

அவள் மறுபடியும் வேறுபுறம் திரும்ப நீ எங்கு போனாலும் திரும்பத் திரும்ப என் முகத்தைத்தான் பார்த்து ஆகணும் இப்ப எதுக்கு வெட்கப்பட்டு என்கிட்ட இருந்து மறைக்கிற நான் அதை பார்த்து ரசிக்க கூடாதா என்றென் சியாம்.

இதைக் கேட்டதும் பார்வதி போங்க மாமா இப்படியா வெளியில் வந்துட்டு இந்த மாதிரி எல்லாம பேசுவாங்க…. வாங்க நம்ம கடைக்கு போகலாம் என்று அவனை பார்க்காமல் அவன் முன்னே வேக வேகமாக நடந்து சென்றாள் .

 தன்னிடம் முகத்தை காட்ட வெட்கப்பட்டு கொண்டு அவனைப் பார்க்காமல் வேகமாக முன்னே செல்லும் பார்வதியை பார்த்து சிரித்துக் கொண்டே பப்ளி நில்லுடி மாமாவை விட்டுட்டு எங்கடி போற என்று சத்தமாக கூறிக்கொண்டு  அவள் பின்னால் செல்ல.

 அவன் இப்படி பொதுவில் அனைவரும் முன்னிலையும் தன்னை இப்படி சத்தமாக பேசி கூப்பிட்டு வருவதை தாங்க முடியாமல் வெட்கத்தில் பார்வதி ஓட அவளை துரத்திக் கொண்டு ஷாம் பின்னாலே சென்றான்.

வேகமாக சென்றவர்கள் அங்கு ஒரு கடைக்குள் இருவரும்  செல்ல பார்வதி அப்போதுதான் அந்த  கடையை கவனித்தாள்.

 அந்தக் கடை வீட்டிற்கு தேவையான பர்னிச்சர்களை உடைய கடை நேராக உள்ளே வந்த விஷயம் அவளை பார்த்துவிட்டு சரி வா முதலில் இதையே பாத்துட்டு அதுக்கப்புறம் மற்றது எல்லாம் பார்க்கலாம் என்று கூறிவிட்டு அவள் கையை தன் கையோடு கோர்த்துக்கொண்டு அவன் கையில பிடித்துக் கொண்டு கடைக்குள் சென்றான்.

 அங்கு வேலை பார்க்கும் பணிப்பெண் இவர்களை கண்டதும் வேகமாக வந்தவர் வணக்கம் மேடம் சார் உங்களுக்கு என்ன மாதிரி பர்னிச்சர் வேண்டும் என்று கேட்க.

 அதற்கு ஷ்யாம் திருமணம் செய்ய போகும் தம்பதிகளுக்கு புது வீடு செல்வதற்கு தேவையான பர்னிச்சர்கள் அனைத்தும் என்ன இருக்கிறது  என்று அதை அனைத்தையும் காட்டுங்கள் நாங்கள் அதிலிருந்து தேர்வு செய்து கொள்கிறோம் என்று கூறினான்.

 அந்த பணிப்பெண் ஒவ்வொரு பொருளாக இருவருக்கும் அழைத்துச் சென்று காட்டி அதைப் பற்றி விபரங்களை கூறிக்கொண்டு வந்தால். அதில் ஒவ்வொன்றையும் பார்த்து தங்களுக்கு பிடித்ததை இருவரும் தேர்வு செய்து கொண்டனர் .

கடைசியாக கட்டில் இருக்கும் பகுதிக்கு வந்தனர். அங்கே வந்ததும் சாதாரண மரக்கட்டில் இருந்து தேக்கு கட்டில் வரை அனைத்து விவரங்களையும் அந்த பணிப்பெண் விவரித்துக் கொண்டு வர, அதை அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டியாம் சரி நீங்க போங்க மேடம் நாங்க பாத்துட்டு முடிவு பண்ணிட்டு சொல்றோம் என்று கூறிவிட்டு அவரை அனுப்பி வைத்தான்.

அந்த பணிப்பெண் சென்றதும் நேராக பார்வதியின் அருகில் வந்து பப்ளி இந்த கட்டில்களில் எந்த கட்டில் நம்மளுக்கு வசதியா இருக்குன்னு பார்த்து நீயே செலக்ட் பண்ணு பாப்போம் என்றான்.

அவன் இவ்வாறு கூறியதும் பார்வதிக்கு முகம் முழுதும் சிவந்து விட , ஏங்க எங்க வந்து என்ன பேச்சு பேசுறீங்க இப்படியா கடையில் வந்து பேசுவீங்க கொஞ்சம் கூட இங்கேயுமே இல்லாம என்று கூறி அவனை விட்டு தள்ளி சென்று நிற்க.

ஏய் பப்ளி எங்கடி போற என்று அவள் கையை பிடித்து தன் அருகில் நிறுத்தியவன். அவளை பார்த்து இங்க பாரு ஒவ்வொரு கட்டிலையும்  பார்த்துட்டு வா இங்க இருக்க கட்டில்ல எந்த கட்டில் நம்ம ரெண்டு பேருக்கும் சரியா இருக்கும்னு நீ சொல்லு என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் அவள் வெட்கம் தாங்காமல் நான் எதுவுமே பார்க்க மாட்டேன் வேணும்னா நீங்க பாத்துக்கோங்க என்று கூறி திரும்பிக் கொள்ள ஏண்டி பப்ளி என்னவோ கல்யாணம் ஆகி நீ தனியா நான் தனியா படுத்துகிற மாதிரி பேசுற ரெண்டு பேரும் சேர்ந்து ஒண்ணா தாண்டி ஒரே கட்டில் படுக்க போறோம் இப்ப எதுக்குடி நீ இவ்வளவு வெட்கப்படற என்றான்.

 உங்களுக்கு தான் வெட்கமில்லாம எல்லாமே பேசுறீங்க ஆனா எனக்கு வெட்கம் நிறைய இருக்கு இப்படித்தான் வந்து வெளியே அதுவும் வெளியே கடையில நின்னுட்டு இப்படி தான் பேசுவாங்களா என்றால் பார்வதி.

 ஏய் பார்வதி என்னமோ நான் மட்டும்தான் உலகத்திலேயே கட்டில் வாங்கிட்டு போய் பொண்டாட்டி கூட ஒன்னா சேர்ந்து இருக்கிற மாதிரி பேசுற உலகத்துல இருக்குற எல்லாருமே கட்டில் வாங்குறப்ப எல்லாத்தையும் நினைச்சு தாண்டி வாங்கிட்டு போவான் இது கூட தெரியாம நீ இருப்ப என்றான் ஷ்யாம் குறும்பாக.

இப்போ இங்க இருக்கிற கட்டில்ல எந்த கட்டில் உனக்கு பிடித்திருக்கிறது என்று நீ பார்த்து சொல்ல போறியா, இல்ல கடை என்று கூட பாக்காம இங்க வச்சு உன்ன ஒரு சின்ன ட்ரையல் கட்டிலில் வைத்து பார்க்கவா என்று அவன் கூற, அவன் கூறியதை கேட்டதும் பதறி அடித்து அவனை விட்டு தள்ளி நின்று கொண்டு பார்வதி.

அப்படி எதுவும் இங்கயாவது செஞ்சு வச்சிடாதீங்க இருங்க நானே ஒன்னு பாத்து சொல்றேன்  என்று கூறிவிட்டு திரும்பி அங்கிருந்த கட்டில்களை ஒவ்வொன்றாக பார்த்தாள்.

 இதைத்தான் நானும் சொன்னேன் நீயே பார்த்து செலக்ட் பண்ணுடி என்று சொன்னேன்.அதுக்கு என்னவோ இப்படி பண்ற என்னமோ நான் மட்டும் தான் உலகத்திலேயே தப்பு பண்ற மாதிரியும் மத்தவங்களும் ரொம்ப யோக்கியமா இருக்குற மாதிரியும் பேசுற.

வெளிய நல்லவனா உலகமாக நல்லவனா யோக்கியமா சுத்திட்டு இருக்கிறவன் எல்லாமே பொண்டாட்டின்னு வந்துட்டாலே தப்பு பண்ண தாண்டி செய்வாங்க தப்பு பண்ணாம எப்படி புள்ள குட்டி எல்லாம் பிறக்கும்.

அதை முதல்ல தப்புன்னு சொல்லவே கூடாதுடி அதை சரியா செஞ்சா தாண்டி புள்ளகுட்டி எல்லாம் பிறக்கும் என்று ஷாம் கூற. அவள் தன் காதுகளை பொத்திக்கொண்டு ஏங்க முதல்ல இந்த பேச்ச பேசறது நிறுத்துங்க ஏன் வந்ததுல இருந்து இதே பேச்சு பேசிட்டு இருக்கீங்க முதல்ல நம்ம இங்க இருந்து வெளியே போலாம் வாங்க என்று கூற .

 நீ முதல்ல இங்க இருக்குற கட்டளை ஒரு கட்டில் செலக்ட் பண்ணி சொல்லு அதுக்கப்புறம் தான் இந்த இடத்தை விட்டு நகர்வேன் என்று அங்கிருந்து ஒரு கட்டில் போய் படுத்துக்கொண்டு அவளைப் பார்க்க சோ என்று தலையில் அடித்துக் கொண்டவள்.

மறுபடியும் அங்கிருக்கும் கட்டில் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டுவர அதில் ஒரு கட்டில் நல்ல அழகாக பல பலவென நான்கு பெரியதாகவும் இருந்தது. அந்த கட்டிலை பார்த்து அந்த கட்டில் நல்லா இருக்கிறது என்று  பார்வதி கூற.

ஷ்யாம் வேகமா எழுந்து அந்த கட்டில் அருகில் சென்றவன் அதில் படுத்து அந்தக் கட்டில் முழுவதும் படுத்து உருண்டு பார்த்தால் பின்பு ஏறி அமர்ந்து நன்றாக குதித்து பார்த்தான். 

 அவன் அவ்வாறு செய்ததும் புரியாமல் அவனைப் பார்த்த பார்வதி  என்னங்க செஞ்சுட்டு இருக்கீங்க கட்டிலில் எதுக்கு இப்படி குதித்து பார்த்துட்டு இருக்கீங்க என்று கேட்க.

ஏய் பப்ளி மா… ரொம்ப முக்கியமான சமயமா இருக்கிறப்போ திடீர்னு கட்டில் ஏதும்  உடைந்து விடக்கூடாது இல்ல என்று குறும்பாக கூற அவனைப் பார்த்து வெட்கத்துடன் சிரித்து போங்க நீங்க என்று அங்கிருந்து வெளியே ஓடிவிட்டாள்.

 அவளைப் பார்த்து சிரித்தவன்  அவள் பின்னாலே சென்றவன் அந்த பணி பெண்ணிடம் தங்கள் தேர்ந்தெடுத்த கட்டளையை மெத்தை அவற்றிலும் காட்டிவிட்டு அட்ரஸை சொல்லி எடுத்த பொருட்களை எல்லாம் அங்கே டெலிவரி செய்யும்படி கூறிவிட்டு இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

❤️

இரவு மீனு தன் வேலையெல்லாம் முடித்துக் கொண்டு பூமியுடன் கிளம்பியவள். இருவரும் ஒரு கடைக்கு ஷாப்பிங் செல்லலாம் என்று முடிவு எடுத்துவிட்டு சென்றனர்.

இருவரும் ஒரு நகை கடைக்கு செல்ல முடிவு எடுத்து விட்டு அந்த நகரின் மிக பிரபலமான ஒரு நகை கடைக்கு சென்றனர்.

அங்கே சென்ற இருவரும் தங்களுக்கும் பூமிகா பார்வதி கல்யாணத்திற்கு பரிசு அளிப்பதற்காக நெக்லேஸ் செட்டும் பார்க்க ஆரம்பிதனர்.

இருவரும் சேர்ந்து ஒரு வைர நெக்லஸை தேர்ந்தெடுத்து பார்த்துக்கொண்டு அது மிகவும் நன்றாக இருப்பதால் அதையே பில் போடுமாறு கூறி பேக் செய்ய கொடுத்தனர்.

இருவரும் பேசிக்கொண்டே அங்கிருந்த வேறொரு செக்ஸனுக்கு சென்று அங்கிருக்கும் நகைகளை இருவரும் பார்த்து  பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது மீனுவிற்கோ தன்னை யாரோ பார்ப்பது போல இருக்க  சட்டென்று திரும்பி பார்த்தவள். அங்கே யாரையும் காணாமல் யோசித்தவாரே திரும்பி மறுபடியும் கடையின் கீழ் தளத்திற்கு வந்து பேக் செய்து வைத்திருந்த நெக்லஸை வாங்கிக்கொண்டு இருவரும் கிளம்ப பூமிகா அவள் காரில் தன் வீட்டிற்கும் மீனுவும்   தன் வீட்டிற்கும் தனித்தனியாக கிளம்பினார்கள்.

மீனு ஏதோ சரி இல்லை என்ற யோசனையில் அமர்ந்தவாறு காரில் சென்று கொண்டிருக்க.

அவர்கள் சென்று கொண்டிருந்த கார் சட்டென சடன் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது.

மீனு என்ன என்று சுதாரிப்பதற்குள் அவர்கள் காரின் எதிரே நின்று இருந்த இன்னொரு காரில் இருந்து நான்கு ஐந்து ஆட்கள் இறங்கி வந்து நேராக, மீனிங் இன் காரருகில் வந்து டிரைவர் என்ன என்று கேட்பதற்குள் அவரை அடித்து போட்டுவிட்டு மீனுவை தூக்கிக்கொண்டு தங்கள் வந்த காரில் பறந்து சென்றனர்.

 வெகு நேரம் ஆகியும் மீனும் வராததால் அவளுக்கு கால் செய்யலாம் என்று விக்ரம் தன் போனை எடுத்து மீனு விற்கு கால் செய்ய அது நாட் ரீச்சபிள் என்று வந்தது.

 யோசனையில் அமர்ந்தவாறு இருந்த விக்ராமின் போன் அடிக்க மீனு தான்  கால் செய்திருப்பாள் என்று அவசரமாக போனை எடுக்க போனவன் மீனுவின் டிரைவர் கால் செய்ய, யோசனையிலேயே போனை அட்டென்ட் செய்ய அந்த பக்கம் மீனுவின் டிரைவர் ஐயா…. ஐயா….. நாங்க மேடம் கூட கடைக்கு போயிட்டு வந்துட்டு வர வழியில ஒரு இடத்துல எங்க கார் வழி மறிச்சு அதிலிருந்து வந்த ஆளுங்க   என்னை அடிச்சு போட்டு அம்மாவை தூக்கிட்டு போயிட்டாங்க என்றார்.

 மேலும் அங்கு நடந்த சம்பவங்கள் தனக்கு நியாபகம் இருக்கிறது எல்லாம் அங்குக நடந்ததெல்லாம் தனக்குத் தெரிந்தவரை கூறிக் கொண்டிற்கும் போதே அவர் அப்படியே மயங்கி விழுந்தார்.

 அவர் சொன்ன அடையாளங்களை வைத்து ஆம்புலன்சிற்கு கால் செய்து அந்த டிரைவர் இருக்கும் இடத்தை   சொல்லிவிட்டு தன் ஆட்களுடன் சம்பவம் நடந்த இடத்திற்கு விக்ரம் விரைவாக சென்றான்.

EPI 72

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

ஸ்ருதியை அழைத்துக்கொண்டு தன் பங்களவிற்கு சென்ற வினித் காரில் இருந்து இறங்கியதும் ஸ்ருதியின் அருகில் வந்தவன் அவளை அப்படியே தூக்கிக்கொண்டு வீட்டினுள் நுழைந்தவன்.

நேராக அவளை தன் அறைக்கு அழைத்து சென்றான். அவளை பெட்டில் படுக்க வைத்துவிட்டு வேகமாக அவள் மேல் சட்டை பட்டனை கழட்டினான்.

சட்டென வினித் இப்படி செய்ததும் ஸ்ருதி பதறி அடித்து எழுந்திருக்க போக அவளை மறுபடியும் அமுக்கி படுக்க வைத்தவன்

அவளை பார்த்து கொஞ்ச நேரம் பேசாம படு டி என்று அதட்ட எதுவும் பேசாமல் படுத்தாள்.மெதுவாக மேல் இரண்டு பட்டனை கழட்டியவன். அவள் காயம் எப்படி இருக்கிறது என்று பரிசோதித்தான்.

 காயத்தின் கட்டை பிரித்தவன் அதில் இருக்கும் காயம் எவ்வாறு ஆறி இருக்கிறது என்று பார்த்துவிட்டு, அந்த காயத்தை சுத்தம் செய்து மருந்து போட்டு வேறு கட்டு போட்டு விட்டான்.

ஸ்ருதி உனக்கு காயம் ஆனது  வீட்ல இருக்குறவங்க யாருக்குமே தெரியாது தானே என்றான் வினித்.

யாருக்குமே தெரியாது மிருதிக்கும் கூட தெரியாது என்றால் ஸ்ருதி.சரி பட்டு இன்னும் வலிக்குதா என்றான்.

ம்ஹும்… இல்லை லைட் ஆஹ் டான் என்றால் ஸ்ருதி. அப்போ லைட்டா வலிக்குது தான. நான் வேனா காயத்தில் ஊதி விடவா இதமாய் இருக்கும் என்று வினித் கேட்க.

ம்ம்ம்.. அதெல்லாம் எதுவும் வேண்டாம். என்று கூறி பெட்டில் இருந்து எழுந்து அமர்ந்தாள்.

அவன் சிரித்துக்கொண்டே சரி சரி உடனே இப்படி முடியாதுனு சொன்ன எப்படி, அப்போ உனக்கு வலி போற மாதிரி ஒரு டிரீட்மென்ட் தரட்டுமா என்றான்.

என்ன டிரீட்மென்ட் என்று ஸ்ருதி கேட்க ம்ம்ம்ம் என்று கூறிக்கொண்டு அவள் அருகில் வந்து அவள் உதட்டில் முத்தமிட, ஸ்ருதியின் கண்கள் அகல விரித்து அதிர்ந்தவள்  அவனை தன்னிடம் இருந்து விளக்க முயற்சிக்க.

அவளை நகர விடாமல் இடையோடு சேர்ந்து இழுத்து தன்னோட இருக்க அனைத்தவன்.தன் முத்தத்தை தீவுரமாக கொடுக்க. முதலில் அவனிடம் இருந்து விலக நினைத்தவள் பின் அவன் முத்தத்தில் தன்னை தொலைத்தவளாய் அவனோடு சேர்ந்து அவளும் கரைந்தாள்.

எவ்வளவு நேரம் இருவரும் முத்தத்தில் தங்களை மறந்தனரோ என்று அவர்களுக்கே தெரியாமல் மெய் மறந்து இருக்க. பின் சிறிது நேரத்தில் ஸ்ருதி டான் தன்னிலை வந்தவலாக அவனை தன்னிடம் இருந்து கஷ்டப்பட்டு பிரித்தவள்.

உப்பா…. ப்ளஸ் என்று அவனை பார்த்து கெஞ்ச, அவனும் அவள் நிலையில் உணர்ந்து அவளை விட்டவன்.

அவளை தன்னிடம் இருந்து பிரித்தவன். சரி வா கீழ போகலாம் இங்க இருந்தா என்னோட கண்ட்ரோளை நான் இழந்து அப்பறோம் உன்னை ஏதாவது செய்துவிடுவேன் என்று கூறிவிட்டு அவளை கைபிடித்து கீழே அழைத்து சென்றான்.

கீழே சுருதிக்காக அவன் ஏற்பாடு செய்திருந்த உணவுகள் அனைத்தும் டைனிங் டேபிளில் இருந்தது. 

 அது எல்லாம் பார்த்து சுருதி என்னடா இது? எனக்காகவா எனக்காக இதெல்லாம் ரெடி பண்ணி இருக்கீங்க என்று கூறிக்கொண்டு டைனிங் டேபிள் வேகமாக வந்த அமர்ந்தால்.

சரியான பசியா இருந்துச்சுடா நானே ஏதாவது சாப்பிட ஆர்டர் போடுன்னு உன்கிட்ட சொல்லலாம்னு இருந்த ரொம்ப தேங்க்ஸ் என்று கூறிக்கொண்டு அங்கு வந்து அமர்ந்து உணவுகளை எடுத்து தன் தட்டில் போட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

அவள் பசியில் அமர்ந்து சுற்றி இருப்பதை எதையும் கவனிக்காமல் சாப்பிட ஆரம்பத்தை பார்த்த வினீத் சிரித்துக்கொண்டு அவள் அருகில் வந்து அமர்ந்து தனக்கு முன் உள்ள உணவில் தனக்கு பிடித்ததை எடுத்து போட்டு சாப்பிட ஆரம்பித்தான்.

❤️

 வினித்தின் காரிலிருந்து இறங்கி மிருதி சத்யாவின் காரில் ஏறி அவனுடன் புறப்பட்டுச் செல்ல இருவரும் சேர்ந்து ஒரு ரெஸ்டாரண்ட்க்கு சென்றனர்.

 அங்கே ஒரு நல்ல டேப்லாக பார்த்து இருவரும் அமர்ந்தும்தவர்கள்  இந்த மாதிரி வரச் சொல்லி தனக்கு தேவையான ஒரு ஆர்டர் செய்துவிட்டு சத்யா மிருதியை பார்த்து.

மிரு டார்லிங் இன்று சத்யாவை அழைத்தான் அவனைப் பார்த்து ம்ம்ம் என்றாள். ஏண்டி கார்ல ஏரியதில் இருந்து எதுவுமே பேசமா அமைதியா இருக்க என்றான் சத்யா.

நீங்கள் பக்கத்தில் இருந்தாலே என்னால பேச முடியல என்றாள் மிருதி. ஏண்டி நான் என்ன பேய பூதமா என்ன பார்த்து பேசாம இருக்கறதுக்கு நானே எப்படா எனக்கு டைம் கிடைக்கும் உன்னோட வந்து உங்கிட்ட கொஞ்ச நேரம் பேசலாம்னு இருக்க வேலை எல்லாம் விட்டுட்டு வந்து உன் முன்னாடி உக்காந்து இருக்கேன்.ஆனா நீ என்னடா நான் வந்தா  பேசாம அமைதியா இருக்கே என்று சத்யா கூற.

அவனை பார்க்க வெட்கப்பட்டுக்கொண்டே அவனிடம் எனக்கும் புரியுது நீங்க எவ்ளோ வேலைக்கு நடுவே என்னை வந்து பாக்குறீங்கனு.

எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க நான் உங்க கூட பேச எனக்கு என்று அவள் வார்த்தைகளை விழுங்கி பேச…. நீ எவ்ளோ டைம் வேணும் என்றாலும் எடுத்துக்கோ.

ஆனா இதுவரைக்கும் நான் பேச நீ கேட்டுகிட்டு இருந்த என்று  சத்யா அவள் கையை பிடித்து தன் கைகளில் வைத்துக்கொண்டு அவளுடன் பேச ஆரம்பித்தான்.

மிருதிக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று ஒவ்வொன்றையும் கேட்டு தெரிந்து கொண்டான்.

அவன் தன்னை பற்றிய விபரங்கலை ஆர்வமுடன் கேட்க,… முதலில் தயங்கினாலும் பின் அவளும் அவன் பேசுவதில் ஈடுபட்டு தன் கூச்சம் மறந்து பேச ஆரம்பித்தாள்.

அவர்கள் ஆர்டர் செய்த உணவு வந்ததும். இருவரும் சாப்பிட்டுக்கொண்டே பேச தொடங்கினர். மிருதி அவனுடன் பேசுவதில் மிகவும் ஒன்றி போய் சகஜமாக தன்னிடம் பேசுவதை ரசித்தவன்.

அவள் சாப்பிடமால் அவனுடன் தீவிரமாக பேசுவதை கவனித்தவன்.அவள் தட்டில் இருந்த உணவை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட அவன் ஊட்டியதை கூட கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்த மிருதி அவன் ஊட்டி விட ஊட்டி விட தட்டில் இருந்த அனைத்துமே சாப்பிட்டு முடித்து விட்டாள்.

 உன் கையில் தண்ணீர் டம்ளர் கொடுத்து தண்ணீரை குடி என்று அவன் சொல்லும் போது தான் தான் இவ்வளவு நேரம் அவனுடன் எதையுமே யோசிக்காமல் சாப்பாடு கூட மறந்துவிட்டு பேசிக் கொண்டிருந்திருக்கிறோமே என்று நினைத்தவள் சாரி மாமா என்று கூறி  அவனை பார்க்க முடியாமல் சாரி…. நான் நீங்க…. எனக்கு சாப்பாடு ஊட்டிவிட்டதை கவனிக்கவில்லை என்று கூற சத்யா இதிலென்ன இருக்கு என் பொண்டாட்டிக்கு நான் ஊட்டி விடுகிறேன், நீ வேணும்என்றால் வெட்கப்பட்டுக்கோ நான் ஊட்டி விடும்போது நீ எப்படி சாப்பிடுற தெரியுமா என்றான் சத்யா.

 இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு சத்யா மிருதியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

மிருதியை கொண்டுவந்து அவளது வீட்டில் டிராப் செய்துவிட்டு அவளிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி ஸ்டேஷனுக்கு வந்து தன் பெண்டிங் வைத்து வேலைகள் எல்லாம் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான் சத்யா.

 அப்போது சத்யவின் போன் பண்ணி அடிக்க யார் என்று எடுத்து பார்க்க விக்ரமின் போன் தான் அவனுக்கு வந்து இருந்தது.

 இந்த நேரத்தில் எதற்கு  விக்ரம் தனக்கு கால் செய்ய வேண்டும் என்று யோசித்து வரும் முனையை பார்க்க மணி 9:30 என்று காட்டியது.

 விக்ரமின் காலை அட்டென்ட்  செய்து சத்யா ஹலோ என்று சொல்ல மறுமுனையில் விக்ரம் பதட்டமாக சத்யா உடனே ஈசிஆர் ல இருக்கிற ஒரு பிரபலமான kadaiaநான் கூட பேரை சொல்லி அந்த நாள் கிடைக்கின்ற நீ இப்பவே கிளம்பி வா என்று கூறிய எதுவும் புரியாமல் என்கிட்ட விக்ரம் என்ன ஆச்சு என்று கேட்க

அதெல்லாம் நீ நேரில் வரும்போது நான் உன்னிடம் விளக்கமாக கூறுகிறேன் சத்யா. முதல்ல நீ இப்போ ஸ்டேஷன்ல தான இருக்க அங்கிருந்து கிளம்பி நான் jjபாhhட்டுக்கு சீக்கிரமா வா என்று கூறிவிட்டு போனை வைத்தான.

 சத்யா ஸ்டேஷனில் ஒரு காஸ்ட் கான்செப்ட் அனைத்து தன் செல்லும் இடத்திலேயே சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து கிளம்பினான்.

 நேராக விக்ரம் சொன்ன ஸ்பாட்டிற்கு வந்த சத்யா விக்ரம அங்க இருப்பது கண்டு அவன் அருகில் விரைந்து என்னடா ஆச்சு என்று பதட்டத்தோடு கேட்க.

மீனுவை யாரோ கடத்திட்டாங்கடா என்றான் விக்ரம். அதை கேட்டதும் சத்யா ஷாக் ஆகி என்ன டா சொல்ற என்றான்.

ஆமா டா ஷாப்பிங் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்துட்டு இருந்திருக்க யாரோ 4 பேர் வந்து டிரைவர்ஐ அடிச்சு போட்டுட்டு மீனுவ தூக்கிட்டு போயிருக்கானுங்க

தனது பாடி கடை அழைத்து கையில் இருந்து லேப்டாப்பில் இருந்த அங்கு கிடைத்த சிசிடிவி அதே ஒரு முறைக்கு பலமுறை திரும்பி திரும்பி விடியோவை பார்த்த சத்யா.

டேய் ரௌடிகள் எல்லாம் யாருனு எனக்கு தெரியும், இவனுக எந்த ஏரியா அழுக எங்க இருப்பாங்க யார் கூட சுத்திட்டு  இருப்பாங்க.

 எல்லாமே எனக்கு நல்லா தெரியும் நீ கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு மீண்டும் உன் கைல இருப்பா, பதட்டப்படாத எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் நீ என் கூட மட்டும் வா என்றான் சத்யா.

 பின் இருவரும் கிளம்பி சத்யாவோடு சென்றனர் விக்ரமின் ஆட்களும் அவர்களுடன் சென்றனர்.

சத்யா ஒரு குப்பம் ஏரியா விற்கு அழைத்து சென்றான் சத்யாவிற்கு. அவனை அங்கேயே இருக்க சொல்லி நான் போய் பாத்துவிட்டு வருகிறேன் என்று கூறி உள்ளே செல்ல போக இரு நானும் வரேன் என்று சத்யா மருத்தும் அவனுடன் சென்றான் விக்ரம் .

எந்த ஏரியாவே  மோசமான நிலையில் இருந்தது அங்கு இருப்பவர்கள் எல்லாம் இவர்கள் வருவதை பார்த்துவிட்டு ஒருவருக்கு ஒருவர் ஏதோ பேசிக்கொள்ள 

அதில் ஒருவன் இவர்களை பார்த்ததும் வேகமாக அங்கிருந்து செல்ல போக, அவனை ஒரே எட்டில் பிடித்த சத்யா எங்க சா அவசரமா ஓடுற என்று கேட்க, அவன் ஒன்னுமில்ல சார் என்று கூறியவன் சட்டெமா சத்யவின் கையை தட்டி விட்டு.

ஓடியவன் குமார் அண்ணன் போலீஸ் என்று கத்திக்கொண்டு ஓட, அப்போது தொலைவில் ஒரு குடிசையில் இருந்து நான்கு ஐந்து பேர் வெளியே தப்பித்து ஓட பார்க்க அவர்களை பார்த்த சத்யா அவர்கள் பின்னால் துரத்திக்கொண்டு ஓட.

 சத்யா விடுவதை பார்த்த விக்ரம் தன் பாடிகாட்சியிலும் கண்களைக் காட்ட சத்யாவை விட அதிவேகமாக ஓடி சென்று அங்கு சென்று அனைவரையும் பிடித்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் பிடிபட்ட அந்த ரவுடிகள் முகம் ஆச்சரியத்தில் பேய் அரைதந்தது  போல இருக்க அதைவிட சத்யாவிற்கு என்னடா இவனுங்க நம்ம விட ரொம்ப ஃபாஸ்ட்டா இருக்கானுங்க என்று விக்ரமின் பாடி கார்டுகளை நினைத்து ஆச்சரியப்பட்டான்.

 அவர்களைப் பிடித்து வந்து விக்ரம் முன்னாடி நிறுத்திய பாடி கார்டுகளை பெருமையுடன் பார்த்த விக்ரம்.

 இவங்க எல்லாத்தையும் நம்ம குடோன் கூட்டிட்டு வாங்க என்று கூறிவிட்டு சத்யாவை பார்வையாலே தன்னோடு வரச் சொல்லிவிட்டு வேறு வேகமாக அங்கிருந்து வெளியேறினான் விக்ரம்.

 சிறிது நேரத்திற்கு தன்னுடைய குடோனிற்கு அந்த ரவுடிகளுடன் வந்த விக்ரம். அதில் குமார் என்பவன் யார் என்று கேட்க அனைவரும் அமைதியாக இருக்க இப்போ. சொல்ல. போறிங்களா இல்லியா என்று கூற

சத்யா அதில் இருந்த குமார்ரை பிடித்து இழுத்து விக்கெமின் முன் நிறுத்த   அவனை பிடித்து இழுத்து நிறுத்தி அவன் நெற்றியில் தன் பாக்கெட்டில் இருந்து துப்பாக்கி எடுத்து சொல்லுடா மீனுவ எதுக்கு கடத்துனீங்க எங்க கூட்டிட்டு போய் வச்சிருக்கீங்கன்னு சொல்லுங்க என்று பயங்கர ஆவேசமாக கத்தினான் விக்ரம்.

 அங்கிருந்தவர்கள் அவனின்  அந்த பயங்கரமான முகத்தையும் குரலையும் கேட்டு அதிர்ந்து போய் நின்றனர்.யாரும் எந்த பதிலும் கூறாமல் நிற்க ஆத்திரம் அடைந்த விக்ரம் குமாரின் தோல்பட்டையில் சுட அவன் வலியில் அலறினான்.

அவன் அலறளை கேட்ட மற்ற ரௌடிகள் அங்கிருந்து ஓட பார்க்க, அவர்களை பிடித்து நிறுத்தியா பாடிய கார்டஸ் அதில் ஒருவனின் கையை ஓடித்து சொல்ல. போறிங்களா இல்லியா என்று கூற.

வலியில் துடித்தவன் சொல்லிறேன் சார் சொல்லிறேன் என்று வலியில் கத்திக்கொண்டே அவர்களிடம் கெஞ்சினான்.

அவன் கையை விட்டுவிட்டு ம்ம்ம்… சொல்லு என்று அவனை அதட்ட, ஒரு ஏரியாவின் பெயரை சொல்லி அங்கு தான் அடைத்து வைத்திருபதாகவும்.

இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளை வேறு நாட்டிற்கு அழைத்து செல்ல போவதாகவும் கூற, அவர்களை புரியாமல் பார்த்த விக்ரம் வாட்…. என்று அவன் அருகில் வந்து அவன் கையில் சுட…

அம்மா….. என்று அலறளோடு அவன் கீழே விழ சொல்லு எதுக்கு என் மீனுவை வேறு நாட்டிற்கு கடத்துறீங்க யார் செய்யு சொம்மா இதை என்று கேட்க.

அங்க இருக்க ஒரு பணக்காரருக்கு அவங்கள 10 கோடி ரூபாய்க்கு வித்துட்டாங்க என்று கூற அவனை நெற்றி பொட்டில் சுட்டிர்ந்தன் விக்ரம்.

 அவன் சுட்டதைப் பார்த்து அதிர்ந்த மற்ற ரவுடிகளும் குமாரும் அதிர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் உடன் நடுங்கி நிற்க.

 நேராக திரும்பி விக்ரம் குமார் இடம் வந்தவன் சொல்லு அவளை யாரு இந்த இந்த மாதிரி பண்ணது யாரு அவளை கருத்த சொன்னது யார் அவளது சொல்ல போறியா இல்ல அவன மாதிரி உன்னையும் கொள்ளட்டுமா என்று அவன் நெற்றியில் குறிப்பார்க்க.

 சார்… சார்…. வேணாம் சார்…. என்னை எதுவும் பண்ணிடாதீங்க நான் எல்லா உண்மையும் சொல்லிடுறேன் என்று விக்ரமின் காலை பிடித்து கெஞ்சினான் குமார்.

 அவன் தன் காலை பிடித்துமே ஒரே உதையில் கீழே தள்ளிய விக்ரம், கீழே விழுந்த அவனின் நெஞ்சின் மீது காலை வைத்து சொல்ல போறியா இப்பவே சுடவா என்று தன் ட்ரிகேராய் அழுத்த மிரண்டு போன அந்த ரவுடி சார் மந்த்ரா….மந்த்ரா…. தான் அவங்கள கருத்த சொன்னாங்க சார் என்று கூற விக்ரமின் முகம் அதிர்ச்சியாய் நின்றது.

மந்த்ரா என்று புருவங்கள் முடிச்சிட கேட்டான் விக்ரம். ஆமா ஆமா சார் மந்த்ரா தான் அந்த மேடமே கடத்த சொல்லி சொன்னாங்க கடத்தி ஒரு இடத்தை சொல்லி அவங்க கொண்டு போய் விட சொன்னாங்க.

நாங்க அங்க போகும்போது நிறைய ஆளுக அந்த கட்டடத்துக்குள்ள இருந்தாங்க அவங்க எல்லார் மத்தியிலும் நாங்க கடத்திட்டு போனா பொண்ணை உட்கார வச்சு எல்லாருமே அங்க பேரம் பேசிட்டு இருந்தாங்க கடைசியா ஒருத்தர் அந்த பொண்ண பத்து கோடி பேரம் பேசி விலகி வாங்கிட்டாரு.

 அங்கிருந்த எல்லாத்தையும் அனுப்பி வச்சிட்டு நாங்க அந்த மேடம் ஒரு ரூம்ல போட்டு அடைத்து வைத்து காவலுக்கு ரெண்டு பேரு வச்சிட்டு இங்க வந்துட்டோம் இன்னும் ஒரு மணி நேரத்துல அவங்கள அந்த ஆளு கூட ஏதோ ஒரு நாடு பேரு சொன்னாங்க அந்த ஊருக்கு அனுப்புறதா சொல்லிட்டு இருந்தாங்க அங்கிருந்த ஒரு ஆளு.

எந்த நாட்டுக்கு அவளை கூட்டிட்டு போறதா சொன்னாங்க சீக்கிரம் சொல்லு என்று விக்ரம் அவன் மார்பில் தன் பூட்சால் அழுத்த அவன் அந்த பேரை சிறிது யோசித்தவன் பாங்கு ஏதோ பாங்கு காக்க பாங்காகோ என்னவோ  சொன்னாங்க சார் என்றான்.

 சத்யா பேங்க்காக் என்று அதிர்ந்தவன் அங்க அங்க இங்கிருந்து பேரம் பேசி வாங்கிட்டு போற பொண்ணுங்கள இன்று சத்யா ஏதோ கூற வர அவனை தடுக்க கையை நீட்டி தடுத்து விக்ரம் தனக்கு புரிந்தது என்பது போல சத்யாவை திரும்பி பார்த்தவன்.

 போலாம் முதலில்  மீனவை அவன் சொன்ன அந்த இடத்திற்கு சென்று காப்பாற்ற வேண்டும் டைம் இல்லை சீக்கிரமாக போகலாம் என்று கூறிக்கொண்டு அசுர வேகத்தில் அங்கிருந்து நடந்த சென்றான்.

 தன் பாடி கார்ட்ஸில் சிலரை தன்னுடன் அழைத்துக் கொண்டு மீதி இருப்பவர்களை கவனிக்க சொல்லி சென்று விட்டான் விக்ரம்.

 அவர்கள் சொன்ன இடத்திற்கு விக்ரம் விரைந்து சென்று அங்கு பார்க்க ஏற்கனவே அந்த கட்டிடத்தை சுற்றி வலைத்த விக்ரமின் ஆட்கலும், அந்த ஏரியா போலீஸ்யும் அழைத்திருந்த சத்யா அங்கு வந்து நிலவரம் கேட்டு அறிய.

 இந்த கட்டத்துக்குள்ள இருந்து யாருமே இதுவரைக்கும் வெளியே போகல. மேடமே மாடியில் இருக்கிற ஒரு அறையில் அடைத்து வச்சிருக்காங்க அவங்களுக்கு கூட ரெண்டு பெண்கள் உள்ளேயும் வெளியே இரண்டு ஆண்கள் காவல் காத்துட்டு இருக்காங்க.

 இந்தக் கட்டிடம் மிஸ்டர் அசோக் என்பவருக்கு சொந்தமானது என்று விக்ரம் இன் ஆல் கூற அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான விக்ரம் அசோக்….. என்று  சிறிது யோசிக்க அவன் முகம் கோவத்தில் இருகியது.

 உள்ளே இருப்பவர்களெல்லாம் எங்கோ செல்வதற்கு தயாராக இருப்பது போல எல்லாம்  ரெடியாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 மேடமே ஒரு சேரில் கை கால்களை கட்டி போட்டு உட்கார வைத்திருக்கிறார். நம்முடைய ஆள் மேடம் இருக்கும் அறையை அந்த கட்டிடத்திலிருந்து இன்னும் வாட்ச் செய்து கொண்டுதான் இருக்கிறேன் நீங்கள் சரி என்று சொன்னால் அங்கிருக்கும் இரண்டு பெண்களையும் ஸ்னைப்பிரில் சுட்டு தள்ள ரெடியா இருக்கிறார்கள் என்றான்.

அங்கிருந்த மற்றொரு கட்டிடத்தை காட்டி கூற. சத்யா இப்போதான் தெரியுது விக்ரம் ஏன் எதற்கும் தயாங்குவதில்லை போலீஸய் எதிர் பார்ப்பதில்லை என்று யோசித்தவன் அவனுடைய பாடி கார்டஸ்களை நினைத்து ஆச்சர்யப்பட்டன்.

 சரி நமக்கு டைம் இல்ல இப்பவே நம்ம இந்த கட்டிடத்துக்கு உள்ள போகணும் என்று கூறி விக்ரம் முன்னே நடக்க சார் ப்ளீஸ் நீங்க இங்கேயே இருங்க உங்களுக்கு ஏதாவது ஆயிடுப்போக நாங்க போய் மேடம் காப்பாத்துறோம். என்று கூற அவங்களை திரும்பி பார்த்தவன் என் உயிரை விட மேடம் ஓட உயிர் எனக்கு ரொம்ப முக்கியம் என்றால் விக்ரம்.

நேராக அந்த பில்டிங் இருக்கும் இடத்திற்கு செல்ல விக்ரமுடன் சத்யாவும் அவர்கள் இருவரின் ஆட்களும் என அந்த கட்டிடத்திற்குள் நுழைய அங்கிருக்கும் ரௌடிகள் அவர்களை கண்டதும் தாக்க  ஆரம்பித்தனர்.

திடீரென்று அந்த இடமே போர்க்களம் போல துப்பாக்கி சத்தங்களாக கேட்டது. விக்ரமின் நாட்களும் போலீசாக்களும் வெளியில் இருந்த ரவுடிகளுக்கு அமைத்துக் கொள்ள.

 விக்ரம் சத்யா   நேராக மீனுவை அடைத்து வைத்திருந்த மாடிக்கு சென்றனர் போகும் வழி தங்கள் எதிரில் வந்த அனைவரையும் துவம்சம் செய்து சென்றனர். தங்கள் எதிரும் வந்தவர்களை பாரபட்சம் பார்க்காமல் இருவரும் சுட்டுத் தள்ளினர்.

 மின் அறைக்கு வெளியே நின்றிருந்த இருவர் இவர்கள் இருவரையும் தாக்க வர சத்யா அவர்கள் இருவரையும் ஒரே இழுப்பில் இழுத்து தன் கைக்குள் கொண்டு வந்து நிறுத்தியவன் நான் இவங்க ரெண்டு பேரையும் பார்த்துக்கிறேன் நீ போய் முதல்ல மீனுவை காப்பாத்து என்று கூறி விக்ரமை அனுப்பி வைத்தான்.

 அரை கதவை உடைத்து விக்ரம் உள்ளே செல்ல கதவு உடைக்க பட்டது வெளியிலிருந்து சத்தங்களை கேட்டு உணர்ந்த அங்கிருந்த பெண்கள் பயந்து நடுங்கி விக்ரம கண்டதும் ஒதுங்கி நின்றனர்.

 உள்ளே வந்து விக்ரம் மீனுவே ஒரு சேரில் வைத்து கட்டு போட்டு இருக்க அவளை வந்து பார்த்தவன். அவள் முகம் சோர்ந்து வாடி போய் மயங்கிக் கிடக்க அவள் கையை கால்களில் கட்டப்பட்டிருந்த கட்டுகள் அவள் தப்பித்து செல்ல  முயற்சி செய்வதற்காக கைகளில் கால்களில்  இருந்த காயங்களை கண்ட விக்ரமின் உள்ளம் பதறியது வேகமாக வந்த விக்ரம் அவள் காட்டுக்களை அவிழ்த்து விட்டு அவளை தன் கைகளில் ஏந்தியவன்.

அறையை விட்டு மீனுவை தூக்கிக் கொண்டு வெளியே வர சத்யா வெளியே இருந்த இரண்டு ஆட்களையும் சுட்டு தள்ளி இருந்தான்.

 இங்க இருக்கிற அமைச்சர் ஆட்களை எல்லாம் என்ன செய்யணும் நீ பார்த்துக்க சத்யா நான் மீனுவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன் நீ என்று பேசிக்கொண்டு அங்கிருந்து வேகமாக நடக்க  சரி விக்ரம் நான் இதெல்லாம் பாத்துக்குறேன் நீ முதல்ல கிளம்பு என்று விக்ரமே அனுப்பி வைத்தான்.

EPI 73

ஹலோ ஃபிரெண்ட்ஸ்🌹

 மீனுவை கடத்தி வைத்திருந்த இடத்திற்கு சத்யாவும் விக்ரமும் விரைந்து சென்று அங்கு இருப்பவர்கள் எல்லாம் அடித்து  போட்டுவிட்டு மீனுவின் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல அங்கே மீனு கை கால்கள் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் இருந்தாள்.

 அவள் கை கால்களை பார்க்கும் பொழுது கட்டப்பட்டிருந்த கட்டை அவிழ்ப்பதற்காக அவள் சிரமப்பட்டு இருக்கிறாள் என்பதை அவள் கையில் இருந்து காயங்களை கண்டு அறிந்து கொண்ட விக்ரம் .

 அவளை சிறு கஷ்டம் கூட வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தவன் இன்று தன்னால் அவள் இவ்வளவு காயங்களை அடைந்திருக்கிறாள் அவள் இவ்வளவு கஷ்டப்படுகிறாள் என்று நினைத்து வருத்தம் அடைந்தான்.

  விக்ரம் கோபத்தோடு கதவை டமார்…. என்று உடைத்துக் கொண்டு உள்ளே வந்ததுமே அவள் அருகில் இருந்த இரு பெண்கள் அவளை விட்டு தள்ளி நின்று கொண்டனர் என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து கொண்டு.

 அவன் பார்த்த பார்வையிலே பயந்து போன இருவரும் வேகமாக மீனுவின் அருகில் வந்து அவளை கட்டி இருந்த கட்டுக்களும் முழுவதும் அவிழ்த்து விட்டனர்.

 சேரில் மயங்கிய நிலையில் இருந்த மீனுவை விக்ரம் கன்னம் தட்டி எழுப்ப. மீனு  எழுந்திருக்காமல் இருக்கவே அவளை தூக்கிக்கொண்டு அறைய விட்டு வேகமாக வெளியே வந்தவன் சத்யாவை பார்த்து நான் மீனுவை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறேன் நீ இங்கிருக்கும் அனைவரையும் பார்த்துக் கொள் இந்த விஷயம் வெளியே வராமல் முதலில் பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு விக்ரம் நடக்க சத்யா நீ போய் முதல்ல சிஸ்டர் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போ நான் மற்றதெல்லாம்  பார்த்துக் கொள்கிறேன் விக்ரம் என்று கூறி விக்ரமை அனுப்பி வைத்தவன் உள்ளே சென்று அந்த இரு பெண்களையும் அழைத்து வந்து ஓரிடத்தில் அமர வைத்தான்.

 மீனுவை அழைத்து வந்தவன் தன் தன் காரில் பின்புற சீட்டில் மீனுவை படுக்க வைத்து அவள் அருகில் அவன் அமர்ந்து கொண்டு தன் டிரைவரை விரைவாக ஹாஸ்பிடலுக்கு கிளம்பச் சொன்னார்.

 மீனுவை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் வந்து விக்ரம் நேராக அவளை எமர்ஜென்சி வார்டிற்கு தூக்கி சென்றான். மீனுவிற்க்கு குண்டடிப்பட்டபோது ஆப்ரேட் செய்த அதே டாக்டர் வந்து மீனுவை பரிசோதிக்க உள்ளே சென்றார்.

 உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவர் விக்ரமை பார்த்து பயப்படும்படி அவங்களுக்கு ஒன்னும் இல்ல போதை மருந்து போட்டு இருக்காங்க யாரோ அவங்களுக்கு. மீனு தப்பிக்க ரொம்ப ட்ரை பண்ணி இருப்பாங்க போல கையெல்லாம் கட்டி இருந்த இடம் ரொம்ப காயமா இருக்கு .

அதுவரைக்கும் அவங்க ஓகேவா தான் இருந்திருக்கணும், எப்படியும் இன்னும் அவங்க போதை தெளியலை, போதை தெளிய மருந்து கொடுத்திருக்கேன்.

அது சரியாக நாளை காலை வரை ஆகுமென்று நினைக்கிறேன். அதுவரை கொஞ்சம் பொறுமையா தான் இருக்கணும் அதே போல போதையில் அவங்க எழுந்து எதுவும் கையில் மாட்டியிருக்கும் ட்ரிபிசை பிடிங்கி எரிந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நான் காலை வந்து பார்க்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்..

 டாக்டர் கிட்ட விக்ரமிடம் பேசிச் சென்ற பிறகு மீனுவை சிறிது நேரம் கழித்து அவளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த ரூமிர்கு அவளை அழைத்து வந்தார்கள் 

அவளை ஹாஸ்பிடல் உடையில் பார்த்த விக்ரமிற்கு  மனம் மிகவும் கனத்தது அவளை இனிமேல் எவ்வாறு பார்க்க கூடாது என்று நினைத்தானோ அதே உடையில் திரும்ப பார்த்ததும் விக்ரமின் மனம் ஏனோ பாரமாக உணர்ந்தது.

 அவளை படுக்க வைத்து விட்டு அவளுக்கு ட்ரிப்ஸ் மாற்றி விட்டு நர்ஸ்கள் அறையை விட்டு வெளியே செல்ல  சென்றதும் விக்ரம் வேகமாக மெழுவின் அருகில் வந்து அமர்ந்து அவள் கைகளை பிடித்துக் கொண்டான்.

 அவள் அருகில் அமர்ந்தவன் உன் கைகளை பிடித்து நம் தலையை பாரடி கொடுத்தவன் அவள் கையில் உள்ள காயங்களை பார்த்து மிகவும் வருத்தப்பட்டான்.

தான் எப்படி மீனுவை இப்படி தனியாக விட்டோம் என்று யோசித்துக்கொண்டு அமர்ந்திருந்தான். பின் ஷாமுக்கு கால் செய்தவன் அசோக் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான்? அவன் நிலவரம் என்ன அவனைப் பற்றி உள்ளவர்கள் யார் யார் என்று விசாரிக்கும் படி சொல்லிவிட்டு போனை வைத்தான்.

 சத்யா மேடம் கால் செய்து அங்கிருக்கும் நிலவரம் பற்றி கேட்டு அறிந்தவன். மந்த்ரா இப்போது எங்கே இருக்கிறாள் அவளுடன் யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் என்று எனக்கு தகவல் தேவைப்படுகிறது அதை சீக்கிரம் உன்னால் தர முடியுமா என்று விக்ரம் சத்யாவிடம் கேட்டான்.

 நாளை காலைக்குள் நீ கேட்ட அனைத்து டீடெயிலிலும் நான் சேகரித்து உனக்கு வாட்ஸ் அப் செய்கிறேன் என்று கூறிவிட்டு சத்யா போனை வைத்தான்.

❤️

 பிரியாவின் ஊருக்கு வந்திருந்த குருவும் அவன் குடும்பத்தாரும் இரவு உணவை நங்கையின் வீட்டில் சாப்பிட்டுவிட்டு அவர்கள் வீட்டில் பிரியாவின் வீட்டிற்கு வந்து இரவு ரெஸ்ட் எடுத்தனர்.

 காலை நேரமே எழுந்த பிரியா அவள் வீட்டிற்கு சமையல் அறைக்கு வந்து அனைவருக்கும் சமையல் செய்ய ஆரம்பிக்க நங்கை உள்ளே வந்தார்.

 பிரியா கண்ணு என்னடா சீக்கிரமாவே எழுந்துட்ட இன்னைக்கு நான் அடுப்புடையில லைட் எரியிறதை பாத்துட்டு தான் உள்ள வந்த சரி ஏதோ சமையல் செஞ்சுட்டு இருப்பபீங்க உதவி பண்ணலானு தான் உள்ள வந்தேன் நீதான் முழிச்சி இருக்கியா என்று கூறிக்கொண்டு உள்ளே வந்தார்.

 நங்கை அக்கா வாங்க வாங்க இன்னைக்கு நீங்க அங்க எதுவுமே சமைக்க வேண்டாம் நான் நம்ம வீட்டுக்கும் சேர்த்துதான் இங்கே சமைக்கிறேன் எல்லாரும் இன்னைக்கு இங்க தான் என் கையால சாப்பிட போறீங்க என்றால் பிரியா.

 உனக்கு எதுக்குடா பிரியா கண்ணு சிரமோ நீயே பாத்தா ஊர்ல இருந்து வந்திருக்க வந்தது வராத மாதிரி எல்லா வேலையும் எடுத்து போட்டுட்டு செய்யணுமா என்று கேட்டார் நங்கை. அக்கா இன்னும் ரெண்டு நாள் தான் நான் எங்க இருக்க போறேன் அதுவரைக்கும் உங்க எல்லாருக்கும் என் கையால தான் மூணுவேளையும் விதவிதமா சமைச்சு போட போறேன்  என்றால் பிரியா.

 அவளுக்கு கூறியதைக் கேட்டு நங்கை நான் சொன்னா நீ என்னைக்கு கேட்டிருக்க சரி உன் இஷ்டம் தான் ஆனா மூணு வேலையும் நான் வந்து சும்மா சாப்பிட மாட்டேன் உனக்கு வந்து ஏதாவது உதவி செஞ்சிட்டு அதுக்கு அப்புறம் தான் நாங்களும் சாப்பிடுவோம் சரியா என்று பிரியாவை பார்த்து நங்கை கேட்க சரி அக்கா என்று சிரித்துக் கொண்டே சொன்னால் பிரியா.

 அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு சமையல் செய்து கொண்டிருக்க அங்கு வந்த ஸ்ரேயா அப்ப நா மட்டும் வந்து சும்மா உட்கார்ந்து சாப்பிட்டு போகணுமா முடியாது நானும் வந்து ஏதாவது வேலை செய்வேன் என்று கூறிக் கொண்டே உள்ளே வந்து ஸ்ரேயாவை பார்த்து சிரித்தபிரியா வாடி நீ என்ன செய்யப் போற என்று கேட்க.

நான் சுடு தண்ணி வைக்கட்டுமா என்று சிரித்துக் கொண்டு கூறினால் ஸ்ரேயா. அவள் கூறியதைக் கேட்டு சிரித்த நங்கை நீ எப்பவுமே இப்படித்தான் கலகலன்னு இருப்பியாமா நானும் நேத்து நீ வந்ததுல இருந்து பாத்துட்டு இருக்கேன் எல்லாரும் நல்லா சந்தோஷமா கலகலன்னு பேசிட்டு இருக்கே என் பிரியா ரொம்ப குடுத்து வச்சவன் இந்த மாதிரி ஒரு நாத்தனார் கிடைச்சிருக்கு என்றால் அவர்.

 அதற்குப்ரியா ஆமா அக்கா எப்பவுமே இப்படித்தான் சந்தோஷமா கல கலன்ணு இருப்பா ஸ்ரேயா கூட இருக்கிறவங்களும் சந்தோஷமா வச்சுக்குவா அதுதான் ஸ்ரேயாவோட குணம் என்றால் பிரியா.

 சரி சரிடி ரொம்ப புகழாத அந்த அக்கா சொன்னது காதுல வாங்கிட்டியா என்ன மாதிரி ஒரு நல்ல நாத்தனார் உனக்கு கிடைக்காதுன்னு சொல்லி இருக்காங்க அதனால நான் என்ன சொன்னாலும் பேசாம செஞ்சு பழகிக்க சரியா என்றால் ஸ்ரேயா.

 ஆமாடி என் மருமக நீ சொல்றதெல்லாம் செஞ்சிட்டு இருந்தா எப்பத்தான் என் மகன் சொல்றதை அவ கேக்க போறா பேசாம போடி வந்துட்டா என் மருமக கிட்ட வேலை வாங்குவதற்கு என்று கூறிக்கொண்டு ஸ்ரேயாவின் அம்மா உள்ளே வந்தார்.

 அவர் கூறியதை கேட்டு சிரித்த பிரியா, அம்மா எழுந்துட்டீங்களா இருங்க நான் காபி போட்டுட்டேன் உங்களுக்கும் மாமாக்கு ஊத்தி தரேன் நீங்க ரெண்டு பேரும்  காபி  குடிச்சு ரெஸ்ட் எடுங்க நாங்க மூனு பேரும் பார்த்துக்கிறோம் என்றாள்.

 சரிமா காபி குடும்பம் மாமா தான் காபி கேட்டாரு நான் கொண்டு அவருக்கு காபி கொடுத்துட்டு வரேன் என்று கூறு காப்பியை வாங்க, ஸ்ரேயா அம்மாவிடம் திரும்பி காலைல புருஷன் கூட ரொமான்ஸ் செய்ய காபி வாங்கிட்டு போறது பாரு என்று கிண்டல் செய்ய அடி பிச்சிருவேன் என்று அவள் அம்மா அவளை மிரட்டினார்.

 அவர் கையை ஓங்கி அடிக்கிற அவரிடமிருந்து தப்பிப்பது போல ஸ்ரேயா அங்கிருந்து இறங்கி ஓட அவளை துரத்திக் கொண்டு அவர் அம்மா சென்றார். இவர்கள் இருவரும் விளையாடி கொண்டு செல்வதை பார்த்த நங்கை பிரியாவிடம் ரொம்ப சந்தோசமா இருக்குது பிரியா நீ அங்க போய் தனியா எப்படி கஷ்டப்படுவியோ என்னமோ ஏதோ என்று நானும் அவரும் அடிக்கடி பேசிக் கொண்டிருப்போம் எங்களால் அங்கே வந்து உனக்கு உதவி செய்ய முடியவில்லை என்று ஆனால் இப்படி ஒரு நல்ல இடத்தில் நீ திருமணம் செய்து கொண்டு  செய்து கொண்டு போய் உன் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு பார்க்கும்போது எனக்கு அவருக்கு ரொம்ப சந்தோஷம் இந்த நேரத்தில் உன்னோட அம்மாவும் அப்பாவும் இருந்திருந்தாங்க என்றால் அவங்க இன்னும் சந்தோஷப்பட்டு இருப்பார்கள் என்று கூறி நங்கை வருத்தப்பட்டார்.

 பிரியாவின் அம்மா அப்பாவை பற்றி கூறியதும் பிரியாவின் முகம் சட்டுன வாடிப்போனது. மன்னித்துவிடுங்கள் யூ சாரி பிரியா மன்னிச்சுக்கோ எனக்கு அம்மாவே அப்பாவே ஞாபகப்படுத்திட்டேன். மன்னித்துவிடு பிரியா என்று அவர் கூற இல்லக்கா பரவாயில்லை என்றால் பிரியா.

 இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு சமைத்துக் கொண்டிருக்க சிறிது நேரம் கழித்து பிரியா…. பிரியா….என்று குருவின் சத்தம் மாடியிலிருந்து கேட்க நங்கையிடம் சொல்லிக் கொண்டு அக்கா அவர் எழுந்துட்டார் போல இருங்க நான் அவருக்கு காபி கொண்டு போய் கொடுத்துட்டு வரேன் என்று கூறி காபி எடுத்துக் கொண்டு மேலே சென்றாள்.

 அவள் அறைக்குள் வந்ததும் குருவைப் பார்த்து எதுக்குங்க இப்படி கத்துறீங்க பிரியா….பிரியா…..என்று கீழே வரைக்கும் சத்தம் கேக்குது. எழுந்துட்டிங்களே அப்படியே கீழே வந்து இருந்தா நான் காபி போட்டு கொடுத்து இருப்ப இல்ல இப்ப எதுக்கு கத்துறீங்க என்று பிரியா பேசிக் கொண்டு அறைக்குள் வர சட்டமும் கதவை தாலிட்டவன் பிரியா கையில் இருந்து காபி கப்பை வாங்கி அருகில் வைத்தவன் அவளை  தூக்கி கொண்டு பெட்டில் போட்டான்.

 அவன் சட்டுனு தூக்கிக்கொண்டு போடவும் என்ன என்று புரியாமல் பெட்டை விட்டு வந்து எழுந்திருக்க செல்ல அவள் மேலே வந்து படுத்துக்கொண்டான் குரு.

 என்னங்க இது காலம் காத்தால நீங்க இன்னும் குளிக்கவே இல்ல nan  குளிச்சு எவ்ளோ சுத்தமா இருக்கேன் இரங்குங்க முதல்ல கீழே என்று அவனை தள்ள போக .

 பொண்டாட்டி இப்படி காலைல குளிச்சிட்டு ஈரத்தளையோட வந்து மாமனுக்கு பெட் காஃபி குடுக்குறப்போ எனக்கு காபி குடிக்க தோணுமா இல்ல பொண்டாட்டியோட முத்தத்தை வாங்க தோணுமா சொல்லு என்று அவளை குறும்பாக பார்த்தவன்.

 அவளின் முகத்தருகே குனிந்து அவலளின் உதட்டில் முத்தமிட  செல்ல சட்டென தன் தலையை திருப்பிக் கொள்ள அவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டான் 

 என்னடி நான் முத்தம் கொடுக்க வந்தால் தலையை திருப்பிகிறே அவ்வளவு கொழுப்பா உனக்கு என்று அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி கேட்க.

 அதெல்லாம் இல்லைங்க நான் இன்னைக்கு எங்க அப்பா அம்மா வீட்டு குலதெய்வம் கோவிலுக்கு போகவில்லை என்று சொல்லி காலையில நேரமே குளிச்சிட்டு இப்ப நீங்க இன்னும் குளிக்காம வந்து எனக்கு முத்தம் கொடுத்து ஆகுக்கு பணிட்டீங்கன்னா மறுபடியும் குளிக்க வேண்டி வரும் அதனாலதான் நான் தலையை திருப்பி கேட்டேன் போங்க போய் காபி குடிச்சிட்டு குளிச்சிட்டு கீழ வந்து நம்ம எல்லாரும் சாப்பிட்டு கோயிலுக்கு போகலாம் என்று பிரியா கூறி அவனை தள்ளிவிட்டு எழுந்து செல்ல போக.

 அவளின் முந்தானை சேலை பிடித்து இழுத்தவன் அவளை அப்படியே தூக்கிக் கொண்டு பாத்ரூமுக்குள் சென்றான். ஏன் mama என்ன மாமா பண்றீங்க என்ன எதுக்கு இப்ப பாத்ரூமுக்குள்ள கூட்டிட்டு வந்தீங்க முதல்ல என்னை இறக்கி விடுங்க எனக்கு கீழ நிறைய வேலை இருக்கு அங்க நங்கை அக்கா மட்டும் தனியா சமையல் ரூம்ல வேலை பாத்துட்டு இருப்பாங்க என்று கூறி குருவை தள்ளிவிட்டு பாத்ரூமில் விட்டு வெளியே ஓட செல்ல அவளை பிடித்தவன் பாத்ரூம் கதவை சாத்திவிட்டு குறுக்காக நின்று என்ன டி….பெரிய இவளட்டம் குளிச்சிட்டென்… குளிச்சிட்டேன்….ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்கேன்.

 இப்ப நான் உன்னை அழுக்கு பண்ண போறேன் அழுகாணதும் என்ன பண்ணுவ நீ திரும்ப குளிச்சிட்டு தான ஆகணும்  அப்ப மறுபடியும் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒன்றாக குளிச்சிட்டு அதுக்கப்புறம் ரெடியாகி கீழ போகலாம் என்று குரு அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன்.

 சரி முதல்ல டர்ட்டி கிஸ் ல இருந்து ஸ்டார்ட் பண்ணலாமா என்று அவன் கூறavanai புரியாமல் பார்த்த பிரியாவை, அடியே நான் குளிக்காம உனக்கு குடுக்கிறேன் பாரு அது தான் டெர்ட்டி கிஸ் என்று கூறி அவள் அருகில் குனிய.

 குருவின் எண்ணம் தெரிந்து கொண்ட பிரியா எனங்க என்ன இப்படி எல்லாம் பேசுறிஙக, நீங்க இப்படி பண்ணின நான் மறுபடியும் குளிச்சிட்டு கீழ போனா கீழ போக எல்லாரும் என்ன பார்த்து ஒரு மாதிரி கிண்டல் பண்ணுவாங்க அதுவும்  ஸ்ரேயா இருக்கா இல்லையா, அவள் எல்லார் முன்னாடியும் என் மானத்தை வாங்கிடுவா ப்ளீஸ் என்ன குடுங்க நீங்க மட்டும் குளிச்சிட்டு சீக்கிரமா வாங்க நான் கீழ போறேன் என்று அவன் இடம் இருந்து தப்பிக்க போக அவளை நகர விடாமல் பிடித்துக் கொண்டு ஷவரை திருவி விட சவரத் திறந்ததும் ஸ்ரேயாவின் மேல் முழுவதும் தண்ணீர் கொட்டி அவளுடல் முழுவதும் நனைந்து விட்டது

 அவள் கட்டி இருந்தா ஷிபான் சேலை தொப்பலாக நனைந்து அவள் உடல் வளைவு நெளிவுகளை  அப்படியே அவளுக்கு வெளிச்சம் போட்டு காட்ட, பிரியா தன் உடலை மறைக்க கையில் கொண்டு மூடியவர் வெட்கத்துடன் அவனைப் பார்த்து ஏங்க இப்படி பண்ணுவீங்க ப்ளீஸ் என்று அவனை பார்த்து கெஞ்ச அவன் முடியாது என்பது போல கள்ள சிரிப்போடு அவளை நெருங்கினான்.

EPI 74

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

❤️

 ஹாஸ்பிடலில் மீனுவின் கையை பிடித்துக் கொண்டு அவள் அருகில் அமர்ந்திருந்த விக்ரம் அவள் வாடிய முகத்தையே பார்த்துக் கொண்டு மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான்.

தன்னால்தான் அவளுக்கு இவ்வளவு ஆபத்து வருகிறது என்று மிகவும் மனம் வருந்தியவன். இதற்கு மேலும் அந்த மந்த்ராவையும் அசோக்கையும் சும்மா விடக்கூடாது என்று மனதில் கருவிக்கொண்டவன்.

இனிமேல் மீனுவை எவ்வளவு பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மனதுக்குள் உறுதி கொண்டான்.

விக்ரம் மீனுவின் கையை பிடித்துக் கொண்டிருக்க அவள் சற்று அசையவும் அவள் கை அவன் கையை இறுக்கமாக பிடித்தது.

மீனு தன் கையை இறுகப்பிடித்ததும் சட்டென நினைவந்தவனாக விக்ரம் மீனுவே நிமிர்ந்து பார்க்க, அவள் புருவங்கள் சுருங்கி ஏதோ யோசனைகள் முடிச்சிட்டது போல இருக்க அப்போதுதான் யோசித்தான் அவள் ஏதோ கெட்ட கனவு கண்டு கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தான்.

 அவள் நெற்றியே தன் கைகள் கொண்டு மெதுவாக வருடி கொடுத்து அவள் தலையை வருடி கொடுத்தான். மீனு கனவிலேயே இல்ல இல்ல என்னை எதுவும் செஞ்சுறாதீங்க என் விக்ரம் கிட்ட நான் போகணும் என்ன விடுங்க ப்ளீஸ் என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

திடீரென அவள் சத்தமாக இவ்வாறு புலம்பவும் விக்ரம் உடனே எழுந்து மீனுவை தொட்டு மீனு எழுந்திரு மீனு நீ கனவு காணல நான் உன்னை கூட்டிட்டு வந்துட்டேன்  நீ என்கூட தான் இருக்க என்னை கண்ணை திறந்து பார் என்று கூறினான் விக்ரம்.

அவன் அவ்வாறு மீனுவை தொட்டு உலுக்கி எழுப்பவும் மீனும் லேசாக கண்கள் திறந்து பார்க்க தன் எதிரே விக்ரம் நின்று கொண்டிருந்ததும். சட்டுனு படுக்கையை விட்டு எழுந்தவள் அவனை கழுத்தோடு கட்டிக்கொண்டு விக்ரம் என விட்டு போய்விடாதே விக்ரம் ப்ளீஸ் இவங்க என்னென்னமோ பேசுறாங்க என்னை யாருகிட்டையோ வித்துடுவேன்னு பேசிட்டு இருக்காங்க விக்ரம் ப்ளீஸ் என்னை காப்பாத்து இவங்ககிட்ட இருந்து என்று தன்னை சுற்றி யாரும்  ஆளில்லாத இடத்தில் கையை காட்டி மீனு புலம்ப.

 அவளை தன்னோடு இருக்க அணைத்துக் கொண்டு விக்ரம் ஏய் மீனு நல்லா கண்ணை திறந்து பார் இங்க யாருமே இல்ல நாம இப்ப ஹாஸ்பிடல்ல இருக்கிறோம் இந்த ரூம்ல நீ நான் மட்டும்தான் இருக்கும் வேற யாருமே இல்ல மீனு கண்ணை திறந்து நல்லா பாரு மீனும் என்று அவளை உளுக்க.

 கண்களை தேய்த்து விட்டுக்கொண்டு கண்களை நன்றாக திறந்து பார்த்த மீனு அப்போதுதான்  ஹாஸ்பிடலில் இருக்கிறோம் என்பதை உணர்ந்தாள்.

 விக்ரமை இருக்க அணைத்துக் கொண்டவள் என்னை காப்பாத்திட்டியா விக்ரம் அவர்கள் என்னை எங்கேயும் தூக்கிட்டு போகல இல்ல என்று மீனும் பாவமாக கேட்க. இல்லடா மீனு இல்ல நான் அவங்கள எல்லோரையும் அடிச்சு போட்டுட்டு உன்னை தூக்கிட்டு வந்துட்டேன் உன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது நான் உன்னை பத்திரமா பாதுகாப்பா கூட்டிட்டு வந்துட்டேன் உன்னை இங்கே யாரும் எதுவும் பண்ண முடியாது இனிமேலும் யாரும் எதுவும் பண்ண முடியாம நான் பாத்துக்குறேன் மீனு என்று விக்ரம் அவர்களிடம் ஆறுதல் கூறினான்.

 தன்னை கட்டிகொண்டிருந்த  மீனுவை  தன்னிடமிருந்து பிரித்து படுக்கை யை நிமிர்த்தி அதில் அவளை லேசாக உட்காரும்படி சாய்த்து உட்கார வைத்துபிட்டு அவள் அருகில் அமர்ந்தான்.

அவளை தன தோளோடு செத்துக்கொண்டு மீனு உனக்கு ஒன்னும் ஆகல டா நீ ரிலாக்ஸா இரு என்று அவளை தேற்றியவன், அவளின் தோலை தட்டி கொடுக்க அப்போது தான் மீனு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்க ஆரம்பித்தாள்.

 சிறிது நேரம் அப்படியே படுத்து இருந்த மீனும் பின் சடார் என்று எழுந்து மீனு விக்ரமம் இடுப்போடு கட்டிக்கொண்டு விக்ரம் எனக்கு பசிக்குது விக்ரம் என்றால்.

பசிக்குதா என்று கேட்ட விக்ரம் சிறிது நேரம் யோசித்தவன், சரி இரு நான் யாரையாவது விட்டு வீட்டில் உனக்காக ஏதாவது சீக்கிரமா சமைத்து எடுத்துட்டு வர சொல்றேன் என்று கூறி விக்ரம் தன் போனை எடுத்து தன் வீட்டிற்கு கால் செய்து மீனுவிற்கு உணவு கொண்டுவரும் படி வீட்டில் சொல்லிவிட்டு போனை வைத்தான்.

டேய் விக்ரம் இந்த கையில வலிக்குதுடா இத யாராவது கழட்டி விட சொல்லுடா என்று போதையிலேயே உளறினால் மீனும். அவள் கையில் மாட்டி இருந்த ட்ரிப்ஸை  அவள் எடுக்கச் செல்ல அவளை எடுக்க விடாமல் தடுத்துக் கொண்டு  விக்ரம் கையில் பிடித்துக் கொண்டு மீனு அதை கழட்டக்கூடாது உனக்கு டிரிப்ஸ் போயிட்டு இருக்கு கழட்டாத என்றான் அவள் ம்ஹும்….எனக்கு வலிக்குது எனக்கு இப்பவே இதை கழட்டனும் கழட்டு போறியா இல்ல நானே கழட்டவா என்று மீனும் அடம் பிடிக்க.

 இவள்  சும்மாவே சொன்னா எதுவும் கேட்க மாட்ட இதுல போதைல வேற இருக்கா நான் சொல்லி எங்க கேட்டிருக்கா என்று யோசித்தவன் சரி ஒரு நிமிஷம் இப்படியே இரு நான் போய் நர்ஸ வர சொல்றேன் இதை கழட்டி விடுவதற்கு.

அதுவரைக்கும் இது தொடாம பேசாம நல்ல பிள்ளையா  உட்கார்ந்திருக்கனும் சரியா என்று கூறிவிட்டு அவளை  படுக்க வைத்து விட்டு எழுந்து வெளியே சென்றான்.

 சிறிது நேரத்தில் நர்ஸ் உடன்  உள்ளே வரவும் மீனு கையில் போட்டு இருந்த ஊசியை கலட்ட முயற்சிட்த்து கொண்டிருக்க இதை பார்த்தவன் வேகமாக அவள் அருகில் ஓடி வந்து அவள் கைகளை பிடித்துக் கொள்ள அவனுடன் வந்திருந்த நர்ஸ் அவள் கையில் இருந்து ட்ரிப்ஸை கழட்டிவிட்டு சென்றார்.

 சிறிது நேரம் திமிறிய மீனும் அமைதியாக அமர்ந்திருக்க அவள் கைகளில் விட்டவன் மீனுவை பார்க்க ஏண்டி இப்படி உக்காந்து இருக்க என்ன ஆச்சு என்று மீனுவை பார்த்து கேட்க எனக்கு பசிக்குது விக்ரம் ரொம்ப பசிக்குது என்றாள்.

 இரு இப்ப வந்துருவாங்க வீட்ல இருந்து கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போது மீனுவிற்கு சாப்பாடு சாப்பாடு கொண்டு அவன் வீட்டு  பணிப்பெண் உள்ளே  வந்தாள்.

அந்தப் பெண் தட்டில் சாப்பாடு வைத்து  கொடுக்கவா என்று கேட்க இல்ல வேண்டாம் நீங்க கிளம்புங்க நான் பாத்துக்குறேன் என்று அந்த பெண்ணை அனுப்பி வைத்தவன்.

ரூம் கதவை சாத்திவிட்டு வந்து மீனுக்கு தட்டில் சாப்பாடு  போட்டு அவளுக்கு ஊட்டி விட சென்றான். மீனுக்கு பயங்கர பசியாக இருந்ததனால் விக்ரம் ஊட்ட ஊட்ட வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள்.

 ஏன் மீன் இப்ப எதுக்கு இப்படி அவசரமா சாப்பிடுற மெதுவா சாப்பிடு டி என்றான் விக்ரம். இல்ல விக்ரம் நான் எவ்வளவு நேரம் பசியோடையே இருந்தேன் தெரியுமா அவனுங்க எனக்கு எதுவுமே சாப்பிட கொடுக்கலை எனக்கு ரொம்ப பசிக்குது விக்ரம் என்று பாவமாக மூஞ்சியை வைத்துக்கொண்டு அவன் ஊட்ட மறுபடியும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க.

 விக்ரம் அவளுக்கு மெல்ல ஊட்டி கொண்டு இருந்தவன் அவள் வேகமாக சாப்பிட்டதும் சட்டென அவளுக்கு புரை ஏரியது. அவள் தலையை தட்டிக் கொடுத்தவன் சாப்பாடு தட்டி கீழே வைத்து எழுந்து சென்று அவளுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.

 அதை வாங்கி வேகமாக குடிக்க போனவள் குடிக்க குடிக்க தன்மையிலே ஊற்றிக்கொண்டால் அவள் ஆடை முழுவதும் நனைந்து விட்டது.

 என்ன மீனு இப்படியா தண்ணிய குடிப்ப பாரு டிரஸ் எல்லாம் நனைஞ்சு போச்சு என்று விக்ரம் கூறிவிட்டு  ஒரு துண்டை எடுத்து அவள் முகத்தை துடைக்க.

 என்ற சொல்லை நனைஞ்சு போச்சு எனக்கு இந்த டிரஸ் எல்லாம் வேண்டாம் எனக்கு வேற டிரஸ் வேண்டும் என்று கூறிக்கொண்டு தன் மேல் சட்டையை கழட்ட ஆரம்பித்தாள்.

 ஏய் மீனு ஏண்டி இப்படி பண்ற எதுக்கு இப்ப சட்டையை கழற்ற இரு என்று கூறிவிட்டு அவள் சட்டையை தானே கலற்ற… அவள் உள்ளாடை மட்டும் போட்டிருக்க அதையும் அவள் கழட்ட போக ஏய் மீனு என்ன டி பண்ற என்று கூற அவள் அவனை இழுத்து சட்டென முத்தமிட்டால்.

❤️

 பிரியாவுடன் குரு  பாத்ரூமில் ரொமான்ஸ் செய்து விட்டு பின் அவளை விட அவனை திட்டிக்கொண்டே வெளியே வந்து கிளம்பிகொண்டிருந்தாள் .குருவும் குளித்துவிட்டு வந்து ரெடி ஆக.

இருவரும் கிளம்பி கீழே வர ஹாலில் அமர்ந்திருந்த குருவின் அப்பா அவர்கள் இருவரும் ஒன்றாக கீழே இறங்கி வருவதை பார்த்தவர் ஏன்டா இவ்வளவு நேரமா டா ரெண்டு பேரும் ரெடியாகி வருவதற்கு என்று கேட்டார் .

 உன்ன மாதிரி வயசாகி போச்சா எங்களுக்கு நாங்க ரெண்டு பேரும் இப்பதான் புதுசா கல்யாணம் ஆகி இருக்கு எங்களுக்கும் கொஞ்சம்  வேலை இருக்கும் அப்படியெல்லாம் நினைச்ச உடனே கீழே வர முடியாது  என்று கூறி நக்கலாக அவன் அப்பாவை பார்த்து பேசினான்.

 பேசுடா பேசுவ உனக்கு வரவர அப்பாங்கற பயமே இல்லாம போயிருச்சு இருக்கட்டும் இருக்கட்டும் ஒரு நாளைக்கு ஒன்னு பேசிக்கிறேன் நான் என்று கூறிக்கொண்டு பேப்பர் படிக்க ஆரம்பித்தார்.

 குரு இவ்வாறு கூறியதும் பிரியா அவனை இடித்து கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டீங்களா அவரு உங்க கிட்ட இதெல்லாமா கேட்டாரு என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று தானே கேட்டாரு கூறிக்கொண்டு வேகமாக கிச்சனுக்குள் சென்றார்.

 நங்கை ஸ்ரேயா அவளின் அம்மா மூவரும் சமையல் செய்து கொண்டிருக்க கிட்சனிற்குல் நுழைந்த பிரியாவை பார்த்து ஸ்ரேயா வாடி என்னமோ மூணு நேரமும் நான் தான் சமைக்க போறேன் பெரிய இவளட்டம் பேசிட்டு போயிட்டு இப்ப எங்க மூணு பேத்தையும் சமைக்க விட்டுட்டு நீ மேல போய் உன் புருஷன் கூட ரொமான்ஸ் செஞ்சிட்டு  இருக்கியா நீ என்று கேட்டால் ஸ்ரேயா.

 ஏய் ஸ்ரேயா சும்மா இருடி என்று அவள் பக்கம் வந்து பிரியா அவள் கைகளை பிடித்துக்கொள்ள ஏய் இப்ப ஏன் இப்படி கில்லுற வலிக்குது என்று வேண்டும் என்று சத்தமாக கூற, அவள் சத்தமாக பேச வந்ததும் பிரியா அவள் வாயைப் பற்றி ப்ளீஸ் என்று கெஞ்சினாள்.

இவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை பார்த்த ஸ்ரேயாவின் அம்மாவும்  நங்கையும் எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டே தங்கள் வேலைகளில்  ஈடுபட்டனர்.

 சிறிது நேரத்தில் காலை டிபன் ரெடியாக அனைத்தையும் எடுத்து பிரியாவும் ஸ்ரேயாவும்  டைனிங் டேபிள் வைத்துவிட்டு நங்கையின் குடும்பத்தையும் இவர்களும் அனைவரும் சேர்ந்து கலந்து சாப்பிட பிரியாவும் ஸ்ரேயாவும்  எல்லோருக்கும் பரிமாறினார்கள்.

 சாப்பிட்டு முடித்ததும் அனைவரும் கிளம்பி பிரியாவின் குலதெய்வம் கோயிலுக்கு சென்றனர்.

 அங்கே ஏற்கனவே ப்ரியாவின் குடும்பம் வருவதாக நங்கையின் கணவர் சொல்லிவிட்டதால் பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்கூட்டியே செய்யப்பட்டு இருந்தது இவர்கள் கோயிலுக்குள் வந்ததும் பூஜை செய்ய ஆரம்பிக்க அனைவரும் அமர்ந்து சாமி தரிசனம் செய்ய ஆரம்பித்தனர்.

 இவர்கள் அனைவரும் சாமி கும்பிட்டு விட்டு கோயில் பிரகாரங்களை சுற்றி விட்டு வந்து ஓரிடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அப்போதுதான் அந்த ஊரின் நாட்டாமை உள்ளே வந்து பிரியாவை பார்த்ததும்.

 வாம்மா நல்லா இருக்கியா எப்ப வந்த ஊர்ல இருந்து என்று கேட்டு அவள் அருகில் வந்து பேச ஆமா இது யாரு என்று பிரியாவின் அருகில் இருந்த குருவைப் பார்த்து கேட்க.

 பிரியா இவனா இவனையா இப்ப இந்த நேரம் பாக்கணும் என்று மனதில் நினைத்தவள். இவர்தான் என்னோட கணவர் என்றால் பிரியா.

 அவள் அவர் கூறியதும் என்ன உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா இங்கிருந்து போகும்போது ஒண்ணுமே இல்லாம ஊரை விட்டு போனவ தானே நீ…..உன்னையும் ஒருத்தன் கல்யாணம் பண்ணி இருக்கானா என்று நக்கலாக கேட்க குருவிற்கு கோபம் வந்தது அவன் எழுந்து பேச வர பிரியா அவனின் கைகளை பிடித்து அவனை அமைதியாக இருக்கும் படி செய்கை செய்தவள்.

 ஆமாமா இங்க இருந்தா எனக்கு பாதுகாப்பு இல்லை ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் என்ன என்னை எப்படா என்னடா பண்ணலாம்னு பாத்துட்டு இருந்தானுங்க அப்படி இருக்குற ஊர்ல இருக்குறதை விட எங்கே ஒரு பக்கம் போய் நான் நிம்மதியா பாதுகாப்பு சந்தோஷமா இருக்கலாம் என்று தன இந்த ஊரு விட்டு போயிட்டேன் என்று கூற.

 அவள் கூறியது கேட்டதும் சட்டென மனதில் அவள் தனைத்தான் ஜாடையாக சொல்ரகிறாள் என்று உணர்ந்த நாட்டாமை பின் சுதாரித்துக் கொண்டு.

 ஏம்மா இந்த ஊர்ல உள்ள வயசு பொண்ணுங்க பாதுகாப்பு இருக்கிறது இல்லையா என்னமோ உன்னை மட்டும்தான் எல்லாரும் வந்து வம்பு செய்ற மாதிரி பேசுற இந்த ஊர்ல நாட்டாமை நான் ஒருத்தன் இருக்கிற வரைக்கும் இந்த ஊருக்குள்ள எந்த கேட்டதும் வராமல் பார்த்துக்கொள்வேன் என்று வேண்டுமென்று அவளை பார்த்து கூற.

 நீங்க இருக்கிறதுனால தான் எனக்கு பயமே அதனாலதான் இந்த ஊரு விட்டு நான் வெளியே போனேன் ஊரை மட்டும் பாதுகாத்து என்ன பண்றது இங்க இருக்கிற பொண்ணுங்களுக்கு எல்லாம் பாதுகாப்பு இல்லாம போச்சு என்று அவளை நேரடியாகவே ஃப்ரீயா தாக்க.

 இதை சற்றும் எதிர்பாராத நாட்டாமை வேகமாக அங்கிருந்து கோயிலுக்குள் சென்றார். அவர் சென்றதும் நங்கை பிரியா நீ நாட்டாமை கிட்ட சரியா மூக்கொடைச்ச அந்த ஆள் பண்ண கொழுப்புக்கெல்லாம் இப்படித்தான் சரியான பதிலடி கொடுக்கணும் என்று கூறினால்.

இவர்கள் பேசுவதை பார்த்த குரு ஏன் அவன் உன் கிட்ட ஏதாவது தப்பா நடந்துக்கிட்டனா இதுக்கு முன்னாடி என்று கேட்க இல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நான் பார்த்துக்குறேன் நீங்க பிரீயா விடுங்க ஏனென்றால் பிரியா.

 கொஞ்ச நேரம் பேசிவிட்டு கோயிலில் இருந்து  வீட்டுக்கு கிளம்பினர். அவர்கள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த நாட்டாமை உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் அத்தனை பேருக்கு முன்னாடி என்ன அவமானப்படுத்துவ எவ்வளவு பட்டும் இன்னும் உனக்கு புத்தி வரல இல்ல இருடி நீ ஊருக்கு போறதுக்குள்ள உன்ன நான் என்ன செய்றேன் பாரு என்று மனதில் கருவிக் கொண்டு செல்லும் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

EPI 75

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 ஹாஸ்பிடலில் மீனு ட்ரிப்ஸை கழட்ட அடம் பிடிக்க விக்ரம் நர்சிங் அழைத்து வந்து அவள் டிப்ஸை கடத்திவிட்டு பிறகு மீண்டும் பசிக்குது என்று சொன்னதால் அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டான் ஊட்டி விடும்போது தண்ணீர் குடிக்கும் போது அவள் மேல் சட்டை எல்லாம் நனைந்து விட அதை கழட்டையில் தன் உள்ளாடையும் கலட்ட போக விக்ரம் அதை தடுத்துஏய் என்ன டி பண்ற என்று அவளிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே அவனை இழுத்து சட்டென முத்தமிட்டால்.

 அவள் உடல்நிலை சரியாகும் வரை அவளை தொந்தரவு செய்யக்கூடாது என்று அவளிடம் இருந்து தள்ளியே இருந்த விக்ரமாள் அவள் இவ்வளவு நாள் கழித்து தனக்கு தானே வந்து முத்தமிடவும், சிறிது நேரம் அவளை தடுக்க போராடியவன் பின் அவனும் அவள் முத்தத்திற்கு இசைந்து அவள் தந்த முத்தத்தை திருப்பி அவளுக்கு கொடுக்க ஆரம்பித்தான்.

 மீனு போதையில் இருந்ததால் அவள்   அவனுக்கு முத்தம் கொடுக்கையில் மிகவும் ஆவேசமாக இருந்தது. மீனுவின் முத்தம் தீவிரம் அடைய அடைய விக்ரமின் முத்தமும் தீவிரமடைந்தது. அவனால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை இவ்வளவு நாள் அவளிடம் இருந்து விலகி இருந்ததன் காரணமாகவோ என்னவோ அவனுடைய ஆண்மை கிளர்ந்தெளுந்தது.

இருவரும் முத்தம் கொடுத்துக்கொண்டு இத்தனை நாள் தவிப்பையும் ஏக்கத்தையும் ஒரு முத்தத்திலேயே அடைந்து விட வேண்டும் என்று தீவிரமாக முத்தமிட்டு தங்கள் தேடலை தொடங்க ஆர்ம்பித்தனர்.

 மீனு அவனை முத்தமிட்டுக் கொண்டு அவன் மேல் ஏறி அமர்ந்து அவனை கட்டிலில் தள்ளினாள். கட்டிலில் தள்ளி அவள் அவன் மேல் சட்டையை அவசர அவசரமாக கழட்ட விக்கிரமும் அவளின் உள் ஆடையை கழட்டினான்.

 முத்தமிட்டுக்கொண்டே இருவரும் தீவிரமாக இருக்க கட்டி அணைத்துக் கொள்ள மீனும் அவன் மேல் சரிந்தால். இத்தனை நாள் ஏக்கத்தையும் இருவரும் தேடத் தொடங்கினர்.

தாங்கள் இருப்பது மருத்துவமனையில் என்பதை சுத்தமாக மறந்துவிட்ட இருவரும் கூடலில் தங்களையே மறந்து அந்த அறை முழுவதும் இருவரின் முனகல்களும் கட்டிலின் ஓசையும் நிறைந்திருந்தது.

 கூடி கலைத்து மீனு விக்ரமின் மேலேயே சரிந்து விழ, வருடி கொடுத்தவன் சிறிது நேரம் அவளை ஆற தழுவியவன் அவளை கீழே தள்ளி  அவள் மேல் விக்ரம் படர்ந்தான்.

 எப்போதுமே விக்கிரமாகத் தான் அவளை நெருங்குவான், ஆனால் இன்று போதையில் மீனு விக்ரமை தானே நெருங்கவும் இந்த புதிய அனுபவம் விக்ரமிற்கு மிகவும் பிடித்திருந்தது.

கூடலின் போது அவள் வெட்கப்பட்டு கொண்டு தன் முகம் பார்க்க மறுப்பவள் இன்று போதையில் எதையுமே கருத்தில் கொள்ளாது அவனுடன் வெட்கம் துறந்து அவளாகவே ஆடை களைந்து அவனுடன் கூடி தன் முழு இன்பத்தையும் அவனுக்கு கொடுத்தாள்.

 அவளாகவே இவ்வாறு செய்ததுனாலோ என்னவோ விக்ரமாள் இன்று தன்னை முழுவதுமாக கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், அவள் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் அவளுக்கு இசைந்து சென்றவன் பின் அவள் கலைத்து தன்மீது படுத்ததும் சிறிது நேரம் அவளை கட்டி தழுவியவன்.

அவளை கீழே தள்ளி அவள் மேல் படர்ந்து அவளின் அவளின் திருப்தியே தன் திருப்தி என்று எண்ணியவன் அவள் தேவை அறிந்து அவளை அவளுடன் கூடி அவளுக்கு திருப்தி அளிக்க எண்ணி தன் செயலில் முழு மூச்சுடன் இறங்கினான் விக்ரம்.

இருவரும் கூடிக் கலைத்து பின் படுக்கையில் விக்ரமின் மார்பில் மீனு படுத்தவள் அசதியில் உறங்கிப்போனால். அவள் நெற்றியில் வஞ்சயோடு முத்தமிட்டு அவனும் அவளோடு உறங்கி போனால்.

❤️

குணாவின் வீட்டில் அவன் அறையில் வாமினி படுத்திருந்தாள். அவளுக்கு காபி எடுத்துக் கொண்டு வந்து ஸ்ருதி அவளை எழுப்ப வாமினி  மிகவும் டயர்டாக எழுந்து அமர்ந்தாள்.

 ஏன் அண்ணி ரொம்ப டயர்டா இருக்கீங்க, வாங்க வெளிய வாங்க வெளிய வந்து கீழே வந்து எல்லாத்துக்கும் வந்து ஜாலியா பேசலாம் இல்ல நீ ஏன் ரூம்குள்ளயே அடைஞ்சு கிடக்குறீங்க என்று ஸ்ருதி கூற.

 வாமினி எழுந்து அமர்ந்தவள் அவளிடமிருந்து காபியை வாங்கி குடித்துக் கொண்டு அவளை பார்க்க சஸ்ருதி வாங்க அண்ணி காபி குடிச்சாச்சு இல்ல கீழே வாங்க எல்லாரும் போய் ஒன்னா உக்காந்து ஜாலியா ஏதாவது மூவி பார்க்கலாம் என்று கூறி அவள் கைகளை பிடித்து இழுத்துக் கொண்டு மாடியில் இருந்து கீழே அவரை அழைத்து வந்தால் சுருதி.

 வாமினி கீழே வந்து பார்க்க ஹாலில் குணா மிருதி அவன் அம்மா அப்பா என அனைவரும் உட்கார்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்.

 வாமினியைக் கண்டதும் எழுந்த வள்ளி வா வாமிணி வா வா…. பரவாயில்லையா தலைவலி குணாகிட்ட கேட்டேன்.நீ தலைவலில படுத்து இருக்கேன்னு சொன்னான்.சரியா ஆகிருச்சா டா…அதனால தான் காபி கொடுத்து விட்டேன் உனக்கு என்று கேட்டார்.

 பரவால்ல அத்தை இப்போ என்று கூறி வாமினி குணாவை பார்த்துக் கொண்டு வந்து மிருதியின் பக்கம் அமர போக மிருதி எழுந்து அண்ணி இங்க வாங்க இங்க வந்து உட்காருங்க என்று குணாவின் அருகில் அவளை அமர வைத்து அவள் பக்கத்தில் அவளும் அமர்ந்து கொண்டாள் .

 மிருதியிடும் வள்ளி மிருதி உள்ள ஸ்னாக்ஸ் செஞ்சு வச்சிருக்கேன் பாரு போய் எடுத்துட்டு வந்து வாமிணிக்கு ஒரு தட்டுல எடுத்துட்டு வந்து கொடு…. என்று கூறு மிருதியுள்ளே அனுப்பி வைத்துவிட்டு. சரி வாமினி கல்யாணம் ஆன நாளிலிருந்து நானும் பார்க்கிறேன் நீங்க ரெண்டு பேரும் சரியாவே பேச மாட்டேங்கறீங்க வெளியில எங்கேயும் போக மாட்டேங்கறீங்க ஏதாவது பிரச்சனையா உங்க ரெண்டு பேருக்குள்ள என்னடா நான் இப்படி நேரடியே முகத்துக்கு அடிச்ச மாதிரி கேக்குறேன் நீ நினைக்காத டா கண்ணு நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்னு நினைச்சு தான் அத்தை கேட்கிறேன் நீ என்னை அம்மா மாதிரி நினைத்து ஏதாவது இருந்தாலும் சொல்லலாம் என்று வாமினியை பார்த்து வள்ளி கேட்டார்.

 எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் எதுவுமே இல்ல அத்தை இவர்தான் என்னை வெளியில் எங்கேயுமே கூட்டிட்டு போக மாட்டேங்குறார் என்று கூறு குணாவை ஓரக்கன்னால் பார்த்துக்கொண்டே…..நான் ஒன்னும் போக மாட்டேன் என்று சொல்லலை அத்தை.

நாங்க ரெண்டு பேரும் ரூமுக்குள்ள நல்லா தான் பேசிக்கிறோம். இங்க வெளியே எல்லாரும் இருக்குறப்போ பேச தான் கொஞ்சம் ஒரு கூச்சமா இருக்கு அதனால தான் நான் பேசல அவ்வளவா என்று கூறினால் வாமினி.

 அதனால என்னடா நாங்க தானே இருக்கோம் வேற யாராவது இருக்காங்க எங்களுக்கு முன்னாடி பேசறது உனக்கு என்ன கூச்சம் இருக்கு.

 நீ அவனை எப்படி கூப்பிடனும்மோ வாடா போடான்னு கூப்பிட்டாலும் சரி,பேர் சொல்லி கூப்பிட்டாலும் சரி இல்ல என்ன திட்டி கூப்பிட்டாலும் சரி நாங்க எதுவுமே கண்டுக்க மாட்டோம் அது உங்க புருஷன் பொண்டாட்டிக்கு உள்ள நீங்க பேசிக்கிறது.

அதனால நீ எங்க முன்னாடி பேசுறதெல்லாம் கூச்சப்படாம சந்தோசமா நீ எப்படி சந்தோஷமா இருக்கும்னு நினைக்கிற அது மாதிரி இது உன் வீடா நினைச்சு சந்தோஷமா இரு என்று கூறினார் வள்ளி.

அது என்ன உன்னோட வீடா நினைச்சி….. என்று குணாவின் அப்பா கூறி இது உன் வீடு தாண்டா இனிமேல நீ எதுக்கும் கூச்சப்படக்கூடாது இது உன் வீடு நீ எப்படி இருக்கணும்னு நினைக்கிறியோ அயோடி இரு டா …

இந்த வீற்றில் உனக்கு எது புடிக்குது பிடிக்கல எப்படி மாத்தணும் நினைக்கிறேன் என்றாலும் அப்படி மாத்தி எப்படி இருக்கணும்னு அவ்ளோ சந்தோஷமா இரு ஓகேவா இனிமேல் இப்படி எல்லாம் கூச்சப்படுற அப்படி இப்படி எல்லாம் சொல்லக்கூடாது அப்பா மாதிரி நினைச்சுக்கடா என்னையும் என்று கூறினார் மணி  .

 இவர்கள் இருவரும் வாமினியிடம்  நன்றாக பேசியதை கவனித்த வாமிணிக்கு உள்ளம் நெகிழ்ந்தது தன்னிடம் இவ்வளவு பரிவும் பாசமும் காட்டும். குணாவின் அம்மா அப்பாவை நினைத்து தான் நல்ல இடத்தில் திருமணம் செய்து வந்திருக்கிறோம் என்று மனதில் நிம்மதி அடைந்தால் வாமினி.

 மிருதி குணா விற்கும் வாமினிக்கும் ஸ்னாக்ஸ் எடுத்துக் கொண்டு வந்து அவர்கள் இருவருக்கும் கொடுத்து விட்டு அவர்கள்  அருகில் அமர்ந்தவள் சரி நீங்க ரெண்டு பேரும் எங்க போக போறீங்க என்று கேட்டாள் மிருதி.

 அவள் கேட்டதை கேட்டேன் சுருதி இப்ப எதுக்குடி நீ அவங்ககிட்ட எங்க போரீங்கன்னு கேட்கிற அவங்க ரெண்டு பேரும் பேசி எங்கையாவது போயிட்டு வரட்டு உனக்கு என்ன இப்போ என்று கேட்டால் ஸ்ருதி மிருதியை பார்த்து.

 அதில்லடி அண்ணாவும் அண்ணியும் வெளியில கிளம்புறப்போ எனக்கு கொஞ்சம் வெளியே பர்ச்சேசிங் வேலையில இருக்கு நீயும் கூட வந்து எனக்கு துணையாக இருக்கும்.

நம்ம ரெண்டு பேரும் போற வழியில இறங்கிட்டு இறங்கிக்கலாம். நம்ம ரெண்டு பேரும் ஷாப்பிங் எல்லாம் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்துருவோம் இவங்க ரெண்டு பேரும் வெளிய போயிட்டு அவங்க thaniya வீட்டுக்கு வந்துரட்டும் ஓகேயா என்று ஸ்ருதியை கேட்க.

 ஷாப்பிங் என்றதும் சுருதி மிகவும் சந்தோஷமாக ஓ ஷாப்பிங் ஓகே டி…. அப்ப நானும் ரெடி தான் ரெண்டு நிமிஷம் நான் டிரஸ் மட்டும் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன் என்று கூறிக் துள்ளி குதித்து அவள் அறைக்குள் ஓடினாள்.

 வள்ளி வாமினியிடம் திரும்பி பார்த்து  வெளியில போலாம்னு சொன்னது எவ்வளவு சந்தோஷமா வெளியில கிளம்புறாங்க நீயும் குணாவும்  வெளியில் போயிட்டு வாங்கடா… என்று கூற வாமின்னு யோசித்தவள் இல்லைங்க அத்தை நானும் சுருதி மிருதியோட ஷாப்பிங் போயிட்டு வரேன் அவரை எங்களை கூட்டிட்டு போக சொல்லுங்க என்று கூறி வாமினி குணாவை பார்க்க குணா அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் .

 ஏண்டி எங்க அம்மா உன்னை என்னையும் தனியா எங்கையாவது வெளியில போயிட்டு வாங்கன்னு சொன்னா நீ என்கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்காகவே இவங்க ரெண்டு பேர் கூடவும் ஷாப்பிங் போறேன்னு சொல்றியா சரி வா எங்க போனாலும் நீ என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது நீ என்ன பண்ணுறேன்னு நானும் பார்க்கிறேன் என்று மனதில் கூறிக்கொண்டு,எழுந்து அவன் அம்மாவை பார்த்து நான் போய் ரெடி வருகிறேன் என்று வேகமாக மேலே சென்றான்.

 அவன் கோபமாக செல்வதை பார்த்த வள்ளி சிரித்து கொண்டு பாரு நான் உன்னை தனியா போக சொன்னா நீ சுருதி மிருதியோட ஷாப்பிங் போறேன்னு சொல்லிட்ட அவன் கோவிச்சுக்கிட்டு மேல போறான் பாரு போ நீ போய் அவனை சமாதானப்படுத்து என்று வாமினியை மேலே அனுப்பி வைத்தார்.

 குணா சென்றதும் வாமினியை மேலே அனுப்பி வைத்து சமையல் அறைக்கு செல்ல வாமினி தயங்கி தயங்கி மாடியில் ஏறி தனது அரை கதவை திறந்து கொண்டு உள்ளே வர கதவருகில் கோபமாக கைகட்டி கொண்டு நின்று குணா வாமினியை பார்த்து ஏண்டி எங்க அம்மா உன்னை என்னையும் தனியா வெளிய போயிட்டு வர சொன்னா நீ என் கூட வராம அவங்க கூட ஷாப்பிங் போறேன்னு சொல்றியா என்று கோவமா கேட்க.

 அப்படி எல்லாம் இல்ல குணா நான் வந்ததுக்கப்புறம் ஃபர்ஸ்ட் அவங்க ரெண்டு பேரும் வெளியே போறாங்க நான் பாட்டுக்கு உன் கூட அவங்க தனியா அவங்கள விட்டுட்டு வந்தா நல்லா இருக்காது இல்ல அதனால தான் நானும் அவங்களோடு ஷாப்பிங் போறேன்னு சொன்னேன் இப்ப என்ன நம்ம நாலு பேரும் ஒண்ணா தானே போறோம் அவங்க பாட்டுக்கு ஷாப்பிங் போட்டு நம்ம பாட்டுக்கு நம்மளும் அங்க போய் சுத்தி பாத்துட்டு வருவோம் என்று கூறினால் வாமினி.

 அவள் அங்கு சென்றதும் நாம் தனியாக செல்லலாம் என்று கூறியதை கேட்ட குணாவிற்கு  ஆச்சரியமாக இருந்தது. வாமினி தான் இதையெல்லாம் பேசுகிறாளா  என்று நினைத்துக் கொண்டவன் போய் ரெடியாகிவிட்டு இருவரும் கீழே வர, ஸ்ருதியும், மிருதியும் தயாராக கீழே வெயிட் பண்ணிக் கொண்டிருக்க, இருவரும் கீழே வந்ததும் சுருதியும் மிருதியும்  அவளுடன் ஷாப்பிங் சென்று வருகிறோம் என்று தெரிந்து மிகவும் சந்தோஷமாக அனைவரும் வள்ளியிடமும், மணியிடமும்   சொல்லிவிட்டு  நால்வரும் சேர்ந்து கிளம்பினர்.

 முதலில் ஒரு கடைக்கு சென்று ஜூஸ் குடிக்கலாம் என்று சுருதி கூற. குணா தன் காரை ஜூஸ் குடிக்கும் கடைக்கு சென்று அங்கே இறங்கிய நால்வரும் உள்ளே சென்று அமர்மதனர்.

ஜூஸ் ஆர்டர் கொடுக்க போன குணாவை இடை மறித்து, ஸ்ருதி நான் ஆர்டர் பன்றேன் என்று கூறி, ஸ்ருதிக்கு ஆப்பிள் ஜூஸ்,மிருதிக்கு மாதுளை ஜூஸ் சொல்லிவிட்டு, பின் ஒரு வாட்டர்மெலோன் ஜூஸ் என்று மொத்தம் மூன்று ஜூஸ் ஆர்டர் செய்யதுவிட்டு அமர.

 அவளை புரியாமல் பார்த்த குணா இப்ப எதுக்குடி மூணு ஜூஸ் மட்டும் ஆர்டர் போட்டு இருக்க, எங்க ரெண்டு பேருக்கும் ஒரு ஜூஸ் தான் ஆர்டர் போட்டு இருக்க என்று கூறி அவளைப் பார்க்க அவனிடம் அருகில் வந்த சுருதி சரியான மக்கு அண்ணா நீ .

 கொஞ்சம் பொறு ஜூஸ் வரட்டும் அப்புறமா உனக்கு புரியும் என்று கூறி சிரித்துக் கொண்டே அமர்ந்தவள் ஜூஸ் வந்ததும் சுருதி மிருதி எழுந்து எங்களுக்கு அந்த டேபிளில் வச்சிருங்க என்று கூறி அந்த டேபிள் போய் மிருதியை அமர சொல்லி விட்டு அவங்க ரெண்டு பேருக்கும் ஒரே ஜூஸ்ல ரெண்டு ஸ்டரா போட்டு கொடுத்துடுங்க என்று கூறி சிரித்தவள் இருந்து ஓடிவிட்டாள்.

 அவள் எதற்காக ஒரு ஜூஸ் ஆர்டர் போட்டால் என்று புரிந்து கொண்ட குணா சிரித்துக் கொண்டே திரும்பி வாமினியை பார்க்க அவள் என்ன செய்வது என்று புரியாமல் மனம் மலங்க மலங்க விழித்துக்கொண்டே  அவனைப் பார்த்தாள்.

 பேரர் கொண்டு வந்து அந்த ஜூஸ் டம்ளர் என்று ஸ்ட்ராபெர் போட்டுவிட்டு திரும்பி செல்ல. குணா தன் நாட்களில் இழுத்து போட்டு வாமினியின் அருகில் போய் அமர்ந்தவன் இந்தா கூடி என்று கூறி ஒரு ஸ்ட்ராபெ அவளிடம் நீட்ட அவள் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த ஸ்ட்ராவை தன் வாயில் வைத்து ஜூஸை குடிக்க ஆம்பித்தால்.

 அவள் ஷாவில் வாய் வைத்து ஒரு ஷிப் குடித்ததும் குணா இரு இரு என்று கூறி அவன் குடித்துக் கொண்டிருந்த ஸ்ட்ராவ எடுத்து அவளுக்கும் அவள் குடித்த ஸ்ட்ராவை எடுத்து தானும் மாற்றி வைத்து குடிக்க சொன்னான்.

 அவனே முறைத்த வாமினி எனக்கு ஜூஸ் ஒன்னும் வேணாம் என்றாள். ஏன் நான் குடிச்ச ஸ்ட்ராவில்  நீ குடிக்க மாட்டியா இப்ப நீ இந்த ஸ்ட்ராவில் ஜூசை குடிக்கல நான் இங்கேயே உனக்கு முத்தம் கொடுத்துருவேன். ஏன் என்னுடைய எச்சிங்கிறதுனால நீ குடிக்க மாட்டியா என்று கேட்டான் குணா.

 மாமனி அவனே முளைத்துக்கொண்டு அவன் கொடுத்த ஸ்ட்ராவில் ஜூசை குடித்தாள். அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டு அவனும் ஜூஸ் குடிக்க இருவரும் கண்ணோடு கண் பார்த்துக் கொண்டு ஜூஸை குடித்தனர்.

அவர்கள் இருவரும் இப்படி இருப்பதை பார்த்து ஸ்ருதியும் மிருதியும் சிரித்துக் கொண்டு தங்கள் ஜூசை பருகி விட்டு சரி பாடி நம்ம கொஞ்ச நேரம் வெளில போய் வேடிக்கை பார்ப்போம்.இவங்க ரெண்டு பேரும் ரொமான்ஸ் முடிச்சுட்டு வரட்டும் என்று இருவரும் எழுந்து வெளியே கிளம்பினார்.

EPI 76

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

குணாவுடன் ஜூஸ் குடித்துவிட்டு வெளியே வர ஸ்ருதி, மிருதி இருவரும் இவர்களுக்காக காத்திருக்க அவர்கள் அருகில் வந்த வாமினி ஏய்… ஏன் ரெண்டு பேரும் என்னை தனியா விட்டுட்டு வந்திங்க என்று கேட்க.

நாங்க எங்க உங்கள தனியா விட்டுட்டு வந்தோம். அண்ணன் கூட தான விட்டுட்டு வந்தோம் அண்ணி என்று மிருதி கூறிகொண்டிருக்கும் போதே அவள் போன் மணி அடித்தது, அதை பார்த்ததும் ஸ்ருதியிடம் மிருதி கண்ணை காட்ட இரு டி என்று பதிலுக்கு ஸ்ருதி அவளை சைகையலேயே அதட்ட.

 இவர்கள் இருவரும் கண்களால் ஜாடை பேசிக் கொள்வதை பார்த்த வாமினி, மிறுதியிடணம் ஏய் என்ன உனக்கு பிரச்சனை எனக்கு தெரியாம ரெண்டு பேரும் என்னமோ ஜாடை பேசிக்கிறீங்க என்று கேட்டாள்.

 மிருதி தலையை சொரிந்து கொண்டு அதெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணி, அவரு எங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போக இங்க வந்திருக்காரு ஆக்சுவலா நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அவர் கூட வெளியே ஷாப்பிங் போறதா  பிளான் போட்டு இருந்தோம்.அதுக்குள்ள அம்மாவும் நீங்க எங்க கூட வரேன்னு சொல்லிட்டீங்க என்றாள்.

 அவரா யாருடி உங்க அவரு எனக்கு தெரியாம இன்று வாமினி வேண்டும் என்று அவளிடம்  தெரியாத மாதிரியே கேட்க.

என்ன அண்ணி தெரியாத மாதிரியே கேட்கிறீங்க அவர்தான் அண்ணி வந்திருக்காரு எங்களை கூட்டிட்டு போக என்ன கூறிக் கொண்டிருக்கும் போது சத்யா அங்கு வந்தான்.

 சத்யாவை அங்கு வருவாவதை பார்த்ததும் வாமினி வாங்க அண்ணன் எப்படி இருக்கீங்க அம்மா எல்லாம் நல்லா இருக்காங்களா வீட்டுல என்று அவனிடம் பொதுவாக பேசிவிட்டு.

ஆமா இவங்க ரெண்டு பேரு கூட நீங்க ஷாப்பிங் போக போறீங்களா? ஏன் எங்களையெல்லாம் கூட்டிட்டு போக மாட்டீங்களா என்று வாமினி  வேண்டும் என்று நக்கலாக கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்லடா மிருதி தான் என்னை கூப்பிட்டு ஷாப்பிங் போறோம் நீங்களும் வரிங்களா ன்னு கேட்டேன் என்ன அதனாலதான் நான் பர்மிஷன் போட்டுட்டு வந்தேன் என்றான் சத்யா.

நீங்க வரிங்கன்னு எனக்கு தெரியாது வாங்க போலாம் எல்லாருமே ஒன்னும் பிரச்சனை இல்லை என்று கூற. அப்போது அங்கு வந்து குணா சத்யாவை பார்த்து இவன் எங்க இங்க வந்தான் என்று யோசித்துக் கொண்டு மிருதியை பார்க்க அவள் அவனை கண்டு அசடு வழிய சிரித்துக் கொண்டு இருந்தாள்.

 ஓஹோ இதெல்லாம் உன் வேலை தான் என்று மிருதியை பார்த்து கண்களாலேயே அவளை மிரட்டு அவள் சாரி அண்ணா என்று தன் காதின் அருகில் கையை கொண்டு சென்று அவனிடம் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்டாள்.

 விருத்தி அவ்வாறு குணாவை பார்த்து மன்னிப்பு கேட்கவும் சரி என்பது போல தலையாட்டி விட்டு சத்யாவை பார்த்து அப்புறம் மாப்பிள்ளை எங்க இந்த பக்கம் என்று வேண்டுமென்று நக்கலாக கேட்டான்.

 அவனக்கல கேப்பவே புரிந்து கொண்ட சத்யா அது ஒன்னும் இல்ல மச்சான் உன் தங்கச்சி தான் வர சொன்னா அதனாலதான் வந்தேன் என்றான் அவனும் நக்கலாக.

 அவன் திருப்பி பதிலுக்கு நக்கலாக பேசவும் குணா அவனைப் பார்த்து எல்லாம் என் நேரம்டா எல்லா இவள சொல்லனும் என்று  மிருதியை பார்த்து மீண்டும் முறைத்து விட்டு.

 வாங்க ஜூஸ் குடிச்சாச்சுல்ல நம்ம ஷாப்பிங் போல என்று வேண்டுமென்று மிருத்தியையும் ஸ்ருதியையும் தன்னுடன் சத்யவை பார்த்துக் கொண்டும் மிக்க வாமினி குணாவை பார்த்து அவர்கள் எல்லாரும் ஒன்ன போகிரீம் என்று சொல்றாங்கல்ல இப்ப நீ எதுக்கு அவளை நம்ம கூட வர சொல்ற என்று கேட்க.

 வாமினி அவர்களே அவர்கள் தனியாக செல்லட்டும் என்று சொன்னவுடன் குணாவிற்கு அப்பாடா இதுதாண்டா சாக்கு இவள் நம்ம கூட தனியா மாட்டிக்கிட்டா  என்று மனதில் யோசித்தவன் அப்போ கன்ஃபார்மா அவங்க ரெண்டு பேரையும் சத்யவோட அனுப்பலாம் அப்படித்தானே என்று வாமினியை பார்த்து குணா கேட்க.

 வாமினி அவன் கூறியதை புரிந்து கொள்ளாமலேயே ஆமா அவங்க போயிட்டு வரட்டும்   என்று அவளும்  சொல்ல சரி சத்யா நீங்க மூணு பேரும் கிளம்புங்க நாங்களும் கிளம்புறேன் என்று கூறி அவர்களை திரும்பி கூட பார்க்காமல் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்று காரில் அமர வைத்து இவனும்  காரில் யாரோ அமர்ந்து காரை ஸ்டார் செய்தான்.

 ஸ்டார்ட் செய்து சிறிதூரம் செல்லும் வரை வாமனியும் ஏதும் பேசவில்லை குணாவும் ஏதும் பேசாமல் அமைதியாக காரை ஓட்டிக் கொண்டு வந்தோம். பிறகு சிறு தூரம் சென்றதும், ஏ பொண்டாட்டி என்னடி எதுவும் பேசாம ஜன்னல் வழியா பாத்துட்டு இருக்கே என்று அவன் கேட்க .

 என்ன குணா ரொம்ப மரியாதை தேயுது வாடி போடின்னு பேசுற ஒழுங்கா பேர் சொல்லி கூப்பிட மாட்டியா? என்று வாமினி அவனிடம் திரும்பி முறைக்க.

 என் பொண்டாட்டி நான் வாடி வாடி கூப்பிடுறேன் உனக்கு என்னடி வந்துச்சு அப்படிதாண்டி கூப்பிடுவேன் என்று மறுபடியும் வாடி போடி என்று கூப்பிட அவள் கோபமாக.

 ஓ அப்படியா சரிடா ஒழுங்கா ரோடை பார்த்து வண்டி ஓட்டுடா, ஏன்டா இப்படி மெதுவா வண்டி ஓட்டிட்டு இருக்குற உனக்கு வண்டி ஓட்ட தெரியுமா தெரியாதா டா இதுக்குத்தான் இந்த சின்ன பையன் எல்லாம் கல்யாணம் பண்ணக்கூடாது அப்படின்னு சொல்றது என்று வேண்டுமென்று வாமினியும் குணாவை டா என்று அழித்து திரும்பத் திரும்ப கூற குணாவிற்கு கோபம் வந்தது.

 என்னடி கொஞ்சம் கூட புருஷன் மரியாதை இல்லாம வாடா போடான்னு கூப்பிடுற மறுபடியும் சொல்ற சின்ன பையன் சின்ன பையன் எதாவது சொன்ன அப்புறம்  நடக்கிறதே வேற என்று குணா அவளை பார்த்து முறைக்க.

 நீ என்ன வாடி போடின்னு கூப்பிட்டா நான் உன்னை வாடா போடான்னு தான கூப்பிடுவேன் உனக்கு எனக்கு எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்கு என்ன மரியாதை இல்லாம வாடி போடின்னு கூப்பிடுற என்று வேண்டுமென்று வாமினி அவனை வம்பிலுக்கா.

 என்னோட எவ்வளவு சின்ன பையன் இருந்தால் இப்பொழுது நான் உனக்கு புருஷன் டி நான் அப்படி தாண்டி உன்ன கூப்பிடுவேன் நீ தாண்டி மரியாதையா என்ன வாங்க போங்க மாமா அப்படின்னு கூப்பிடனும் என்று குணா கூற .

 ஓஹோ இவர் மட்டும் என்ன வாடி போடின்னு கூப்பிடுவாரா நான் மட்டும் இவரு மாமா வாங்க போங்கன்னு கூப்பிடனுமா இது என்ன ஊரு நியாயமா இருக்குடா.

 நான் அப்படிதாண்டா இன்னும் வாடா போடான்னு கூப்பிடுவேன் என்னடா பண்ணுவ பண்றது பண்ணுடா நான் பாத்துக்குறேன் என்று வீம்பாக அவனை முறைத்து விட்டு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க.

 இருடி என்னை மரியாதை இல்லாம கூப்பிடுற உன்னை எப்படி என்னை மாமான்னு கூப்பிட வெக்குறேன் பாரு என்று நினைத்துக்கொண்டே காரை செலுத்தினான்.

சென்னையில் மிக பிரபலமான கபில்ஸ் தியேட்டரில் வந்து காரை நிறுத்தினான்.அவன் தியேட்டரில் காரை நிறுத்தவும் வாமினி அவனை திரும்பி இப்போ எதுக்கு என்னை சினிமா கூட்டிட்டு வந்த என்று கேட்டாள்.

 காபி சாப்பிட கூட்டிட்டு வந்தேன் என்றான் நக்கலாக சொல்லிவிட்டு,கீழ இறங்குடி என்றான் வேண்டுமென்று அவளை வெறுப்பேத்தும் விதமாக.

 அவன் தன்னை அதடியாதும் வெறுப்பான வாமினி, வர வர இவனுக்கு ரொம்ப கொழுப்பு ஜாஸ்தி ஆயிருச்சு. ரொம்பத்தான் அதிகாரம் பண்றான் என்னை. இருக்கட்டும் பேசிக்கிறேன் கொஞ்சம் கூட பொண்டாட்டின்னு பாசமும் மரியாதையும் இருக்குதா பாரு அவனுக்கு என்று முன்னகிக்கொண்டே  காரில் இருந்து இறங்க அவள் கூறியதை கேட்டுக் கொண்டு மனதில் சிரித்துக் கொண்டே குணாவும் இறங்கியவன் அவள் கையை பிடித்துக்கொண்டு உள்ளே சென்றான்.

 இப்ப எதுக்குடா என் கைய புடிச்சு இழுத்துட்டு போற நான்தான் உன் கூட வரேன் இல்ல கைய விடுடா என்றாள். என் பொண்டாட்டி கைய புடிச்சு நான் கூட்டிட்டு போறேன் உனக்கு என்ன வந்துச்சு பேசாம வாடி நின்று அவனை பிடிச்சி இழுத்து சென்றான்.

 எது சொன்னாலும் கேட்கவே மாட்டேங்கிறாங்க என்று அவன் பின்னாலையே முனுமுனுத்துக் கொண்டே சென்றாள்.

 உள்ளே சென்று இரண்டு கப்பில் டிக்கெட் வாங்கிக் கொண்டு குணாவும் வாமினியும் சென்று  இருக்கையில் அமர்ந்தனர். சிறிது நேரத்தில் படம் ஓட தொடங்க தியேட்டரில் விளக்குகள் எல்லாம் அனைக்கப்பட்டது.

 வாமினி மிகவும் இன்ட்ரஸ்ட் ஆக படத்தை பார்த்துக் கொண்டிருக்க சட்டென்று அவள் இடுப்பில் ஏதோ ஊறுவது  போல தோன்ற சட்டென்று குனிந்து பார்க்க குணா அவள் சேலைக்குள் கைவிட்டு அவள் இடுப்பை தடவினான்.

அந்த இருட்டில் அவன் இப்படி செய்ததும் வாமினியின் உடல் வியர்க்க தொடங்கியது.பதட்டத்தில் அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது முன்பு போல.அவள் நடுங்குவதை கவனித்த குணா சட்டென்று தன் கையை அவள் இடுப்பில் இருந்து விலகிக்கொள்ள.

அவன் கையை எடுத்ததும்  வாமினிக்கு அப்போதுதான் உடல் நடுக்கம் குறைய ஆரம்பித்தது.குணா மிகவும் சோகமாக படத்தை பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க அவனை பார்த்து பாவமாக இருக்க. வாமினி தன் மனதோடு போராடினால்.

தான் செய்தது சரி தானா டாக்டர் எனக்கு அவ்வளவு எடுத்து கூறியும் தன்னால் அந்த பழைய நிலையில் இருந்து மீளவே முடியாதா என்று தனக்குள்ளேயே போராடினால்.

குணாவும் எவ்வளவு நாள் தான் தனக்காக பொறுமையாக இருப்பான். அவன் எனக்கானவன் அவனை நான் இவ்வளவு சங்கட படுத்த கூடாது.அவன் பொறுமையை சொதிப்பதற்கும் ஒரு எல்லை உள்ளது என்று நினைத்தவள்.

நானே நினைத்தால் தான் தன்னால் இந்த பதட்டத்தில் இருந்து மீண்டு வர முடியும் என்று யோசித்து கொண்டிருக்கும் போதே அவள் முதுகில் ஒரு கை ஊர்வது போல தோன்ற மறுபடியும் அவள் உடல் நடுங்க தொடங்கியது.

அவள் உடல் நடுங்குவதை உணர்ந்த குணா நான் தான் ஒன்னுமே பன்னலையே இவ ஏன் மறுபடியும் நடுங்குறா என்று யோசித்துக்கொண்டே வாமினியிடம், வாமினி நான் தான் தள்ளி உக்காந்துட்டனே பின்ன ஏன் இப்படி நடுங்குற, நான் வேணா வேற சீட் கேட்டு மாத்தி உக்காரட்டுமா என்று எழ போக.

எழுந்தவனின் கையை பிடித்து நிறுத்தியவள். நீ என் முதுகுல கையை விடலையா என்று கூறிக்கொண்டே அவள் திரும்பி பார்க்க அவனும் அவள் பார்வை சென்ற இடத்தை பார்க்க ஒரு குட்டி வாண்டு ஒன்று பின் சீட்டில் இருந்து அதன் கையை வாமினி சீட்டில் விட்டு விளையாடிக் கொண்டிருந்தது.

அதை கவனித்த பிறகு தான் வாமினிக்கு உயிரே வந்தது. தன் சீட்டில் இருந்து எழுந்த குணா பின்னால் அந்த குழந்தையின் பெற்றோரிடம்  குழந்தையை பார்த்துக்க சொல்லிவிட்டு திரும்பி வாமினியிடம் நான் அங்க உட்கார்ந்திருக்கேன் என்று காலியாக இருந்த ஒரு சீட்டை காட்டி நீ பிரியா படம் பார் என்று கூறிவிட்டு எழுந்து சென்று  வேறு இடத்தில் அமர்ந்து கொண்டான்.

அவன் அவ்வாறு சொல்லிவிட்டு எழுந்து சென்றதும் வாமினி மிகவும் அவனுக்காக வருத்தப்பட்டால். என்ன செய்வது என்று தெரியாமல் தன்னையே நொந்து கொண்டு படத்தை மனமே இல்லாமல் பார்த்தால்.படம் முடிந்ததும் எழுந்து குணாவுடன் சென்று காரில் ஏறி அமர குணா வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.

வீட்டிற்கு வந்ததும் வாமினியும், குணாவும் உள்ளே வந்ததும் வள்ளி வாம்மா எங்க நீங்க மட்டும் வரீங்க அவங்க ரெண்டு. பேரும் எங்கே வாசலை பார்த்துக்கொண்டு ஸ்ருதி, மிருதியை பற்றி கேட்க அவன் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக நிற்க வாமினி அம்மா அவங்க ரெண்டு. பேரும். சத்யா அண்ணா கூட தனியா கிளம்பிட்டாங்க நாங்க ரெண்டு. பேரும் படம் பாத்துட்டு அப்படியே வந்துட்டோம் அவங்க கொஞ்ச நேரத்துல வந்துவிடுவதாக எனக்கு கால் பண்ணி சொன்னாங்க மா என்று கூறினால்.

ஓ… சரி மா, சரி நீங்க ரெண்டு பேரும் கை கால் கழுவிட்டு வாங்க சாப்பிடலாம் என்று கூற குணா எனக்கு வேண்டாம் அம்மா என்று கூறிவிட்டு சோகமாக அவன் ரூமிற்கு சென்றான்.

அவன் சோகமாக செல்வதை கவனிதா வாமினி அம்மா நீங்க சாப்பிட்டீங்களா அவ்வ் சாப்பிட்டாரா என்று கேட்டால். எல்லாரும் சாப்பிட்டோம் மா அவன் ஏன் வேண்டாம்னு சொல்றன் என்று கேட்க அது ஒன்னுமில்லமா அவன் கொஞ்சம் டையார்ட் ஆஹ் இருக்கான் அதான் சாப்பாடுன வேணாம்னு சொல்றன்.

நான் எனக்கும் சாப்பாடு சேர்த்து எடுத்துட்டு. போய் மேலயே அவனுக்கும் சாப்பாடு கொடுத்துட்டு நானும் சாப்பிட்டுக்கிறேன் மா என்று கூற சரி மா நீ போய் கைகால் கழுவிட்டு வா நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்று கூறி கிட்சனுக்கு சென்றார்.

வாமினி பிரெஷ் ஆகிவிட்டு கிட்சேனிற்கு வந்தவள் வள்ளி எடுத்து வைத்த சாப்பாட்டை எடுத்துக்கொண்டு குட் நைட் அம்மா என்று கூறிவிட்டு மேலே சென்றால்.

மேலே தன் அறைக்கு வந்த வாமினி கதவை திறந்து கொண்டு உள்ளே வர, குணா அப்போது தான் குளித்து விட்டு வெளியே வர டிரஸ் மாத்திட்டு வாடா சின்ன பையா…., வந்து சாப்பிடு நான் சாப்பாடு உனக்காக எடுத்துட்டு வந்தேன் என்றாள்.

அவள் தன்னை சின்ன பையா என்று கூறியதும் குணாவிற்கு கோவம் வர அவளை பார்க்க அவன் தன்னை முறைப்பதை கண்டு கொள்ளாமல் கொண்டு வந்த உணவை மேஜை மேல் வைத்துவிட்டு உடை மற்றும் அறைக்கு சென்று உடை மாற்றி விட்டு வந்தாள்.

அவன் கோவமாக அவளை பார்ப்பதை கண்டுகொள்ளாமல் செல்லும் வாமினியை பார்த்துக்கொண்டிருக்க அவள் சென்று உடை மாற்றி விட்டு வர அவள் வரும் சத்தம் கேட்டதும் திரும்பி வாமினியை பார்க்க அப்படியே அதிர்ந்து போய் நின்றான் குணா…

EPI 77

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

குணா வாமினி தியேட்டரில் தன்னிடம் இருந்து விலகி இருப்பதை எண்ணி கவலையுடன் வீட்டிற்கு வந்தவன் அவன் அம்மாவிடம் தனக்கு சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டு தன்னறைக்குச் செல்ல வாமினி குணாவின் அம்மாவிடம் அம்மா சாப்பாடு நீங்க போட்டு குடுங்க  நாங்க ரெண்டு பேரும்  மேல கொண்டு போய் சாப்பாடு சாப்பிட்டுக்கிறோம்  என்று தங்கள் இருவருக்கும் சாப்பாடு எடுத்துக்கொண்டு மேலே சென்று கதவை திறந்து கொண்டு அறைக்குள் சென்றவள்.

குணா குளித்து விட்டு வெளியே வர அவனை பார்த்து டிரஸ் மாத்திட்டு வாடா சின்ன பையா என்று அவனை சாப்பிட அழைக்க, அவள் தன்னை சின்ன பையா என்று அழைக்க அதில் கோவம் அடைந்த குணா வாமினியை முறைக்க, அவள் அதை கண்டு கொள்ளாமல் தான் கொண்டு வந்த உணவை அருகில் இருந்த மேஜை மேல்  வைத்தவள், நேராக ட்ரெசேங் ரூமிற்கு உடை மாற்ற செல்ல அவள் தன்னை சட்டை செய்யாமல் இருப்பதை பார்த்த குணாவிற்கு மேலும் கோவம் வர…

டிரசை மாத்திட்டு வெளிய வா டி இன்னிக்கு உன்னை ஒரு வழி பண்றேன் என்ன வாடா போடான்னு கூப்பிட்டது போதாதுன்னு சின்ன பையன் சின்ன பையன்னு சும்மா சும்மா கூப்பிடற வெளிய வாடி பேசிக்கிறேன் உன்னை, இன்னோரு தடவை என்ன சின்ன பையன்னு சொல்லட்டும் சொன்ன அவ வாய கிழிச்சுறேன் நான் என்று மனதிற்குள் புலம்பிகொண்டிருக்க.

அப்போது உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்த வாமினியை பார்த்ததும் அதிர்ச்சியாகி அப்படியே சிலை போல நின்றுகொண்டான்.அவள் நேராக சென்று உணவு வைத்திருந்த  மேஜைக்கு வந்து உணவை எடுத்து தட்டில் வைத்தவள் குணாவை பார்த்து வாடா வந்து சாப்பிடு என்று கூப்பிட.

அதுவரை அவளை வைத்த  கண் வாங்காமல் பார்த்தவன் அவள் தன்னை சாப்பிட அழைத்ததும் மந்திரம் போட்டவன் போல வந்து அவள் அருகில் சோபாவில் அமர்ந்தவன். அவள் தந்த உணவை வாங்கியவன் அவளையே பார்த்துக்கொண்டு உணவை விழுகினான்.

அவன் கண் மட்டும் அவளை விட்டு நகரவே இல்லை , அவன் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணந்த வாமினி சாப்பிட்டுக்கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்து இங்க என்ன டா பாக்குற ஒழுங்கா தட்டை பார்த்து சாப்பிடு என்று சின்ன பையன் மாதிரி வாய் எல்லாம் சாப்பாடு ஒட்டி இருக்கு பார் என்று வேண்டுமென்றே போய் சொல்லி அவந் வாயை துடைப்பது போல தன் கையில் இருந்த உணவை அவன் வாயில் பூசிவிட்டாள்.

பூசிவிட்டுக்கொண்டே அவனிடம் உன்னை நான் சின்ன பையன்னு சொல்றது தப்பே இல்லை டா சின்ன பையா என்று மறுபடியும் அவனை கிண்டல் செய்ய, கோபம் வந்த குணா ஏய் என்ன டி நானும் போனா போகுதுனு பொறுமையா போனா என்ன சின்ன பையன்னு மறுபடியும் கிண்டல் பண்ற, என்னை சின்ன பையன்னு சொல்ற இல்லை டி…. நீ மட்டும் இப்போ என்ன டி பன்னிட்டு வந்திருக்க இப்படியா டி சின்ன புள்ளைங்க டிரஸ் மாதிரி போட்டுட்டு வருவாங்க என்று கேட்க.

அவள் சாப்பிட்டு முடித்துவிட்டு கைகழுவி விட்டு எழுந்தவள். அவன் தன் ஆடையை பற்றி கூறியதை கேட்டவள் எழுந்து நின்று தன் ஆடையை பார்த்தவள். தான் அணிந்திருந்த  தன் இடுப்புக்கு சற்று மேலே அணிந்திருந்த குட்டி பனியன் டாப்ஸ் மற்றும் அவள் இடையை மறைத்திருந்த அவள் தொடைக்கு சற்று மேலே அணிந்திருந்த ட்ராயரையும் பார்த்துவிட்டு ஏன் இதுக்கு என்ன நல்லா தான இருக்கு என்றாள் எதுவும் தெரியாதவள் போல நடித்து.

ஏய் நல்லா இருக்கா டி இந்த டிரஸ் உனக்கு இப்படி எல்லாமா டிரஸ் பண்ணுவாங்க சின்ன பிள்ளைகள் கூட இதை விட டிரஸ் பெருசா தான் போட்டிருக்காங்க உனக்கு என்ன டி ஆச்சு இன்னிக்கு என்று அவளை ஏக்கமாக பார்த்து கோவமாக பார்த்து கூற வேண்டிய வார்த்தைகளை குழைவாக கூறினான்.

வழக்கமா நான் இப்படி எல்லாம் டிரஸ் பண்ண மாட்டேன், என் ஃபிரெண்ட் தான் இந்த டிரஸ் ஆஹ் எனக்கு வெட்டிங் கிப்ட் ஆஹ் கொடுத்தா எதுக்கும் இருக்கட்டும்னு எடுத்து வெச்சேன் இப்போ டிரஸ் மாத்தும் போது பார்த்தேன் இது போட்டு பாக்கணும்னு தோணிச்சு போட்டு பாத்தேன் இப்போ என்ன என்றாள்.

இப்போ என்னவா அடியே  உன் பக்கத்துல நான் வந்தாலே உனக்கு உடம்பெல்லம் நடுங்குது ஆனா இப்படி எல்லாம் டிரஸ் பன்னிட்டு வந்து என் எதிர்ல இவ்ளோ திமிரா நின்னா அதுவும் இவ்ளோ குட்டியாவா டிரஸ் போடுவ என்ன ஏன் டி இப்டி டெம்ட் பண்ற என்று மனதிற்குள்ளேயே அவளை வருத்து எடுக்க அவளோ இவனை சட்டை செய்யாமல் சரி டா எனக்கு தூக்கம் வருது நான் போய் தூங்குறேன் நீ சாப்பிட்டு முடிச்சுட்டு வந்து நீயும் thoongu என்று கூறிவிட்டு எழுந்து சென்று பெட்டில் போய் படுத்துக் கொண்டாள்.

ம்ஹும்… இதுக்கு மேல எனக்கு எங்க சாப்பாடு இறங்க போகுது என்று கூறி சாப்பிட்ட தட்டிலேயே கையை கழுவிக்கொண்டு வந்து பெட்டில் அவள் அருகில் படுத்தான்.

அவள் அருகில் அவளை தாண்டி போய் படுத்தவன் அவளை பார்க்க வாமினி இவன் வந்து படுத்ததையே சட்டை செய்யாமல் தன் போனை நோண்டிக் கொண்டிருந்தாள்.அவளிடம் திரும்பி படுத்த குணா அவள் தோலை சுரண்டினான். அவள் என்ன என்பது போல அவனை பார்க்க லைட் ஆஹ் ஆப் பண்ண மறந்துட்டேன் என்றான்.

ஏன் நீ எழுந்து போய் ஆப் பண்ண மாட்டிய என்று கேட்க, நான் இங்க இருந்து உன்னை தாண்டி இறங்கி போய் ஆப் பண்ணனும் உனக்கு பக்கமா இருக்கும்ல அதான் என்றான் குணா.

என்னால எல்லாம் ஆப் பண்ண முடியாது நான் பிஸி ஆஹ் இருக்கேன்ல டா நீயே போய் ஆப் பண்ணு என்றாள். ஏன் டி உனக்கு போன் நோண்டுறது பிஸியான வேலையா என்று முனகியவன் எழுந்து அவளை தாண்டுவதற்காக தன் கையையும் காலையும் தூக்கி அவளை தாண்டி மறுபுறம் வைத்து எழுந்தவன் இப்போது அவள் மேல் படுப்பது போல இருக்க அந்த போசில் இருந்துகொண்டே அவளை பார்க்க வாமினி எதுவும் கவனியாதவள் போல போனை நோண்டிகொண்டிருந்தாள்.

ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டவன் இராங்கி சென்று லைட்டை ஆப் பண்ணி விட்டு வந்தவன். தட்டு தடுமாறி பெட்டிற்கு அருகில் வந்தவன் வாமினி என்று அழைத்தான் என்ன டா…. என்றாள். இல்ல எனக்கு நீ எங்க படுத்திருக்கேனு இருட்டுல தெரியல நீ அந்த பக்கம் தள்ளி படுத்தேனா நான் அப்படியே பெட்டில் வந்து ஓரமாக படுத்துக்குவேன் என்று கூற.

அதெல்லாம் முடியாது டா… எனக்கு இங்க தான் பிடிச்சிருக்கு டா…நான் இங்க தான் படுப்பேன் டா….என்றாள். அவள் வார்த்தைக்கு வார்த்தைக்கு தன்னை டா போட கோவம் வந்தவன். ஏன் டி…. எப்பவும் நீ அந்த பக்கம் தான டி… படுப்ப இன்னிக்கு மட்டும் என்ன அங்க தான் படுப்பேன்னு பிடிவாதம் பண்ணுற என்றான்.

இது என்ன டா வம்பா இருக்கு இந்து என் வீடு நான் என்ன வேணா பண்ணலாம்னு அம்மா என்கிட்ட சொல்லிருக்காங்க, சோ… எனக்கு என்ன தோணுதோ அது தான் செய்வேன் நீ பேசாம வந்து படு டா… நான் போன் லைட் ஆன் பண்றேன் என்று கூறி லைட்டை ஆன் செய்தாள்.

அந்த சிறு வெளிச்சத்தில் வாமினி படுத்திருக்கும் அழகை ரசித்தவாறே கட்டிலின் அருகில் வர கீழே இருந்த மேட் தடுக்கி வாமினியின் வயிற்றின் மேல் அவன் முகம் போதென விழுந்தது.

அவன் விழுந்த வேகம் வாமினிக்கு வலியை தர அவள் ஷ்…. ஆ… என்று கத்தியவள் ஏண்டா பாத்து வர மாட்டிய இப்டி வந்து மேல விழற என்று அவனை திட்டியவள்.

இவன்லாம் அதுக்கு சரி பட்டு வர மாட்டான், இன்னேரம் வேற ஒருத்தனா இருந்திருந்தா நான் டிரஸ் மாற்றி விட்டு வந்த உடனேயே சாப்பாட்டை சாப்பிடாமல் என்னை அல்லவா சாப்பிட்டிருப்பான்.

இவன் என்ன டா வென்றால்… என்று இழுத்தவள் அவனை பார்த்து முறைக்க, அவள் கூற வருவதை புரிந்து கொண்ட குணா ஏய்… யார பாத்து டி… எதுக்கும் ஆக மாட்டேன்னு சொன்ன.

நீ தான் நான் பக்கத்துல வந்தாலே உடல் எல்லாம் நடுங்குறியே அப்பறோம் நான் என்ன டி பண்ணுவேன் என்று அவளை பாவமாக அவள் மேல் படுத்துக்கொண்டே அவளை பார்க்க.

அவன் அவாரு கூறியதும் ஏண்டா நான் இந்த மாரி டிரஸ் போட்டு நீ எப்பவாச்சும் பாத்திருக்கியா என்று கேட்டாள். அவன் இல்லை என்று தலையை இட வலமாக ஆட்டினான்.

அப்போ நான் இப்படி வந்து உன் முன்னாடி நிக்குறேனே உனக்கு நான் மறைமுகமா ஓகே சொன்ன விஷயம் அப்போ புரிஞ்சிருகனுமில்ல என்று கூற, ஏய் எனக்கு எப்படி டி நீ மனசுல நினைச்சதெல்லாம் புரியும் என்று குணா கூற.

நான் சொன்னேன்ல நீ சின்ன பையன் அதுக்கெல்லாம் சரி பட்டு வர மாட்டேன்னு சொன்னது எல்லாம் சரி ஆகிருச்சு பாத்தியா என்று அவனை நக்கலாக பார்க்க.

ஏய் மறுபடியும் அப்படி சொல்லாத டி என்று அவள் மேல் தன் மொத்த உடலையும் கிடத்திக்கொண்டே பேச, என்ன டா… பண்ணுவ நான் அப்படி தான் சொல்லுவேன் நீ அதுக்கு எல்லாம் சரி பட்டு வரமாட்…. என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் அவள் வாயை கவ்வியிருந்தான் குணா.

அவன் அவ்வாறு செய்ததும் தன் உடல் நடுங்குவதை உணர்ந்த வாமினி தன்னை காட்டு படுத்த போராட அதை உணர்ந்த குணா அவள் இதழை விடுவித்து எழ போக… தன்னிடம் இருந்து குணா தன்னிலை புரிந்து பிரிந்து போவதை உணர்ந்த வாமினி அவன் பனியனை இழுத்து அவனை கீழே தள்ளி அவன் மேலே ஏறி அமர்ந்தந்தவள் குனிந்து அவன் உதட்டை சிறை பிடித்தாள்.

வாமினியாகவே வந்து தன்னை முத்தமிடவும், உள்ளுக்குள் மகிழ்ந்த குணா தன் மேல் இருந்த அவளை அப்படியே இருக்க அனைத்துக்கொண்டு அவனும் திருப்பி அவளுக்கு முத்தமிட இருவரும் உடலும் தீயாய் தகிக்க தொடங்கியது இவர்களின் காதல் தீ இருவரையும் ஆட்கொள்ள ஒருவருக்கு ஒருவர் சாலைத்தவர்கள் இல்லை என்பது போல இருவரும் முத்த யுத்தம் நடத்த தொடங்கினர்.

வாமினியை முத்தமிட்டுக்கொண்டே அவள் பனியனிற்குள் கையை விட உணர்ச்சியில் வாமினி அவன் உடலோடு தன் உடலை மேலும் கேருகமாக இருக்கிக்கொள்ள, இதற்கு மேலும் தன்னால் முடியாது என்று உன்னர்ந்த குணா அவள் பனியனை அப்டியே கழற்றி விட்டு அவளை கீழே தள்ளி அவள் மேல் படர்ந்தான்.

வாமினியை முத்தமிட்டுக்கொண்டே தன் கைகளை அவள் மேல் ஆடைக்குள் விட்டு அவள் மென்மையை முதன் முதலில் அவன் உணர, இதுவரை தன்னை தவிற தீண்டாத தன் பாகங்களை குணா தீண்டவும் வாமினியின் கண்கள் இந்த உணர்ச்சி பிடியில் சிக்கிதவித்து அப்படியே அரைமயக்கத்தில் மூட.

அவள் உணர்ச்சிகளை புரிந்து கொண்டவன் அவளிடம் இருக்கு தன் உதட்டை பிரித்து அவள் மென்மையை சுவைக்க ஆரம்பிக்க, வாமினி தன் மொத்த வலுவயும் இழந்து துவண்டு போனாள்.

அவள் செய்கையை உன்னர்ந்த குணா மெல்ல அவள் காதருகில் வந்தவன். இப்போ சொல்லு டி…. நான் சின்ன பையனா என்று குறும்பாக கேட்க, அவன் அவ்வாறு கேட்டதும் சட்டென அவனை விட்டு பிரிந்து வெட்கத்தில் தன் முகத்தை மூடிக்கொள்ள.

ம்ம்ம்… சொல்லு டி என் கட்டித்தங்கம் என்று அவள் மூடியிருந்த கையை விலக்கி அவள். முகம் பார்க்க ம்ம்ஹும்.. என்று அவன் மார்போடு தன்னை புதைத்துக்கொண்டாள்.

இதுக்கே சொல்ல இப்படி வெட்கப்பட்ட எப்படி என்று கூற அவனை புரியாமல் பார்த்த வாமினி அவன் ஆண்மை கிளர்ந்தெழுவதை உணர்ந்தவள் கண்கள் அகல அவனை பார்க்க, அவள் முன்னே தன் ஆடைகளை கலைந்தவன்.

அவள் மேல் தன் மொத்த உடலையும் அவள் மேல் பரப்பினான். வாமினி கண்களை மூடிக்கொள்ள என்ன சின்ன பையன்னு சொல்லிட்டு இப்போ நீதான் சின்ன பொண்ணு மாதிரி நடந்துக்கற என்று கூறி அவளை ஆழத்தோடங்கினான் குணா.

EPI 78

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

குணவுடானான தன் வாழ்க்கையை இனிதே ஆரம்பித்துவிட்டாள் நம் வாமினி….

❤️

குரு, பிரியா மற்றும் அவன் குடும்பத்துடன் பிரியாவின் சொந்த ஊருக்கு வந்து பிரியாவின் குலதெய்வ கோவிலுக்கு நங்கை குடும்பத்தோடு சேர்ந்து அனைவரும் பூஜை முடித்து அமந்திருந்தா வேலையில் ஊர் நாட்டாமை வந்து பிரியாவை மட்டம் தட்டி பேச அதற்கு பதில்லாடி கொடுத்த பிரியாவை நாட்டாமை அவள் ஊருக்கு திரும்பி செல்வதற்குள் அவளை என்ன செய்கிறேன் பார் என்று தன் மனதிற்குள்ளேயே கங்கணம் கட்டிக்கொண்டான்.

இது தெரியாத பிரியா கோவிலில் இருந்து அனைவரும் கிளம்பி வீடு வந்து சேர்ந்தனர். வீட்டிற்க்கு வந்து அனைவரும் மதிய உணவை முடித்துக்கொண்டு சிறிது ஓய்வு எடுத்துகொண்டிருக்க.

ஸ்ரேயா, பிரியா, நங்கை மட்டும் வீட்டின் வெளியே உள்ள மரத்தடியில் அமர்ந்து மூவரும் பேசிக்கொண்டு பூ கட்டிக்கொண்டு இருந்தனர்.

நங்கையின் மகன் முகில் மரத்தில் கட்டி வைத்திருந்த ஊஞ்சலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். இவர்கள் மூவரும் பேசிக்கொண்டு பூக்களை கட்டிக் கொண்டிருக்க ஸ்ரேயாவிடம் பிரியா கர்ணன் அண்ணன் எப்போ வந்துனுண்ணை பொண்ணு கேக்குறதா சொல்லி இருக்காரு.

வீட்ல அத்தை மாமாக்கு எல்லாருக்குமே தெரிஞ்சிருச்சு அடுத்து எப்ப தான் உங்க கல்யாணம் என்று கேட்டாள்.அவன் அம்மாகிட்ட பேசிட்டு இன்னும் ஒரு வாரத்தில் வரேன்னு சொல்லி இருக்காண்டி நான் இன்னும் அம்மா அப்பா கிட்ட அதை பத்தி சொல்லவே இல்ல அண்ணன் உங்கிட்ட ஏதாவது சொன்னானா என்று கேட்டாள் ஸ்ரேயா.

 உங்க அண்ணன் என்ன என்கிட்ட இதெல்லாம் சொல்ல போறாரு ஒண்ணுமே சொல்லல எதுவுமே தெரியாத மாதிரி தான் கம்முனு  இருக்காரு அதனாலதான் நானே உங்கிட்ட கேட்டேன் என்றால் பிரியா.

 ஓ சரிடி பிரியா அடுத்த வாரம் கர்ணன் அவங்க அம்மா மீனு எல்லாரும் வீட்டுக்கு வரதா சொல்லி இருக்காங்க  அவங்க  கூப்பிட்டு சொல்றதுக்கு முன்னாடி நான் அம்மா அப்பா கிட்ட இத பத்தி பேசணும் அண்ணாகிட்டையும் சொல்லணும் என்றால் ஸ்ரேயா.

 சரிடி அப்ப நீயே சாயங்காலம் எல்லாரும் இருக்குறப்போ அவங்க வர விஷயத்தை சொல்லிடு அவங்களுக்கா தெரிஞ்சுச்சுன்னா அப்புறம் உன் மேல தான் கோவிச்சுக்கோங்க அது வரைக்கும் நான் உங்க அண்ணா கிட்ட கூட எதுவுமே சொல்லல சரியா என்றால் பிரியா.

 இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கேட்ட நங்கை ஏய்….ஸ்ரேயா உனக்கு கல்யாணமா பார்த்தாயா என்கிட்ட சொல்லவே இல்ல என்று அவளை இடித்துக் கொண்டே கேட்க அக்கா அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா எனக்கு கல்யாணம் என்றாள் உங்ககிட்ட எல்லாம் சொல்லாமையா நான் செய்ய போறேன்.

 நானும் என் ஃப்ரெண்ட் மீனுவோட அண்ணா கர்ணனும் ரெண்டு பேரும் லவ் பண்றோம் அவனுக்கு தைரியம் வந்து எங்க அம்மா பாட்டு பொண்ணு கேக்குறதுக்கு இப்பதான் மனசு வந்திருக்கு அடுத்த வாரம் வரேன்னு சொல்லி இருக்கான் இவங்க எல்லாருக்குமே இங்க ரெண்டு பேரு லவ் மற்றும் தெரியும் இருந்தாலும் முறையின்னு ஒன்னு இருக்குல்ல அக்கா அதான் நானே அவங்க கிட்ட சொல்லலாம்னு இருக்கேன் என்றால்.

சரி பிரியா… நல்லா செய்தி சொல்லி இருக்க இரு நான் போய் எதுவும் உனக்கு ஸ்வீட் செஞ்சு எடுத்துட்டு வரேன் என்று கூறி நங்கை அவர்கள் வேண்டாம் என்று சொல்ல சொல்ல ஸ்வீட் செய்ய அங்கிருந்து சென்று விட்டாள்.

 இப்போது பிரியா ஸ்ரேயா மற்றும் முகில் மட்டும் மறுத்த நிலையில் உட்கார்ந்திருந்தனர் பிரியாவும் ஸ்ரேயாவும் வேறு விஷயங்கள் பேசிக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்க முகில் மரத்தின் அடியில் ஊஞ்சலில் வேகமாக விளையாடிக் கொண்டிருந்தான்.

 அவர்கள் மூவரையும் தூரமாக ஒரு ஆள் மரத்தின் பின்னே நின்று  நோட்டமிட்டு கொண்டிருந்தான். தன் பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து டயல் செய்தவன் ஹலோ நாட்டாமை அய்யா நீங்க சொன்ன மாதிரியே அந்த பிரியா புள்ளய நான் பாலோ பண்ணிட்டு தான் இருக்கேன் ஐயா.

அந்த பிரியா பொண்ணு அது கூட இன்னொரு பொண்ணு நம்ம நங்கை அக்காவோட பையன் மூணு பேரும் மட்டும் மரத்தடியில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க என்று கூறினால் அந்த ஆள்.

 சரிடா அவங்க கூட வேற யாருமே இல்லையா என்று கேட்டான் நாட்டாமை இல்லைங்க அய்யா இன்னேரம்  மட்டும் நங்கை அக்கா உட்கார்ந்து பேசிட்டு தான் இருந்தாங்க அப்புறம் என்னமோ தெரியல அவங்க எந்திரிச்சு உள்ள போய்ட்டாங்க இப்ப அந்த பொண்ணுங்க ரெண்டும்  கட்டில்ல உட்கார்ந்து பேசிட்டு இருக்குதுங்க.

அந்த பையன் ஊஞ்சலாடிட்டு இருக்காங்க என்று கூட சரி இப்போ பிரியா மட்டும் எப்ப தனியா இருந்தாலும் அப்ப எனக்கு மறக்காம போன் பண்ணு நான் சொன்ன மாதிரி  எல்லாத்தையும் செஞ்சுருங்க சரியா என்றான் நாட்டாமை.

 சரிங்கய்யா என்று கூறிக்கொண்டு திரும்பி ஃப்ரியா இருக்கும் இடம் பார்க்க அங்கே பிரியா மட்டும் கட்டில் அமர்ந்திருந்தால் கூட அமர்ந்த ஸ்ரேயாவும் முகிலையும் காணவில்லை ஐயா இப்பதான்யா அந்த பொண்ண திரும்பு  பார்த்தேன் அந்த பொண்ணு மட்டும்தான் ஒக்காந்து இருக்கு இப்ப நான் நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிரட்டுமா அய்யா என்று கேட்க சரிடா… முதல்ல நான் சொன்ன வேலையை செஞ்சு முடிச்சிட்டு எனக்கு திரும்ப போன் பண்ணு என்று கூறி போனை வைத்து தான் நாட்டாமை.

 போனை வைத்த நாட்டமே ஏ பிரியா என்னையா நீ எல்லாத்துக்கும் முன்னாடி அவமானப்படுத்தின இப்ப பாரு இன்னும் கொஞ்ச நேரத்துல நீ என் இடத்தில் இருக்க போற இப்ப நான் உன்னை என்ன செய்யப் போறேன்னு பாரு என்று கருவிக்கொண்டே அமர்ந்திருந்தான்.

 நாட்டமையிடம் பேசிவிட்டு போனை வைத்து விட்டு தூரத்தில் இருந்த தன் ஆட்களுக்கு சைகை செய்ய அவர்கள் வேகமாக அருகில் வந்தவர்கள் ஐயா என்ன ஐயா சொல்லுங்க இப்ப என்ன நாங்க பண்ணனும் என்று கேட்க டேய் மெதுவா பேசுங்க டா…எதுக்கு சத்தமா பேசுறீங்க அந்த பொண்ணு காதுல விழுந்து தொலைந்துட போகுது என்று அவர்களை மிரட்டியவன் சரி வாங்க அங்கு ஒருத்தரும் இல்ல வீட்டுக்கு முன்னாடி வேகமா அந்த புள்ளையை நாட்டாமையா சொன்ன மாதிரி தூக்கிக்கொண்டு போயி அவரோட கம்பம் காட்டுல கொண்டு போய் கட்டி வையுங்க என்று கூறி அவர்களே அனுப்ப.

 அவர்கள் வேகமாக ஃப்ரீயா இருந்த இடம் செல்ல, அவர்கள் வேகமாக தன்னை நோக்கி வருவதை பார்த்த பிரியா யார் இவங்க இப்ப எதுக்கு என்ன பார்த்து வராங்க இவ்ளோ வேகமா என்று நினைத்துக் கொண்டு கட்டிலில் இருந்து ஏதோ சரியாக படவில்லை என்று வேகமாக எழுந்தவள்.

 ஸ்ரேயா….. நங்கை அக்கா…. என்னங்க என்று கத்திக்கொண்டு கட்டில் இருந்து இறங்கி வீட்டுக்குள் செல்ல போக அதற்குள் அவர்கள் அருகில் வந்தவர்கள் அவள் வாயைத் பொத்தி தூக்கிக்கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடினர்.

 வெளியில் பிரியா சத்து கத்தும் சத்தம் கேட்டு உள்ளே இருந்து அப்போதுதான் கீழே இறங்கி வந்த குரு ஏன் இவ இப்படி கத்தறா என்று வேகமாக வெளியே வரவும் அவளை தூக்கிக்கொண்டு நாலு பேர் செல்வதையும் பார்த்து அவர்களை துரத்திக் கொண்டு குருவோட அதற்குள் அவர்கள் தங்கள் கொண்டு இருந்த காரில் பிரியாவை தூக்கி போட்டு அங்கிருந்து சிட்டாக பறந்து சென்றனர்.

❤️

 மீனுடன் விக்ரம் ஹாஸ்பிடலில் அறையிலேயே அவளுடன் ஒன்றாக கூடி கழித்தவன் அசதியில் இருவரும் அப்படியே கட்டுடல் படுத்து தூங்கினார்கள்.

 அதிகாலை வெயில் ஜன்னல் வெளியே அவன் முகத்தில் அடிக்க கண் திறந்து பார்த்தவன், மீனு அவன் மேல் மொத்தமாய் படுத்து உறங்கிக் கொண்டிருக்க அவளை பார்த்து சிரித்தவன் மெதுவாக அவளை தன்னிடம் இருந்து பிரித்து தன்னருகில் கட்டிலில் படுக்க வைத்து விட்டு எழுந்து சென்று ரெப்ரஷ் ஆகிவிட்டு வெளியே வந்தான்.

 வெளியே வந்து பார்க்க மீனு அப்போது தான் கட்டில் இருந்து சோம்பல் எடுத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்து கொண்டே தன்னைக் குனிந்து பறக்க தன் உடலில் ஆடையில் இல்லை என்பதை உணர்ந்தவள் சட்டென்று அருகில் இருந்து போர்வையை எடுத்து தன்மார்போடு சேர்த்து மறைத்துக் கொண்டால் தன்னை.

 அவள் தன் முன் அவ்வாறு செய்ததும் அவளை பார்த்து சிரித்தவன் ஏன்டி நைட் எல்லாம் என்ன தூங்க விடாமல் சட்டை துணி எல்லாத்தையும் கிழிச்சு எரிஞ்சிட்டு என்ன அந்த பாடு படுத்துட்டு இப்ப ஒண்ணுமே தெரியாத மாதிரி முகத்தை வெச்சிட்டு போர்வை போர்த்திட்டு உன்னை மறச்சுக்கிறியா இதெல்லாம் உனக்கு ரொம்ப ஓவரா இல்லை என்றான் விக்ரம்

 நானா…நான் அப்படி எல்லாம் செய்தேனா….என்னடா சொல்ற சும்மா சொல்லாத எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை என்கிறதுக்காக நீ என்ன வேணாலும் சொல்லுவியா என்று மீனு அவனை திருப்பி கேட்க.

 அப்போ நீ எதுவுமே பண்ணல அப்படித்தானே வேண்டாம் வித்துருங்க மாமா நான் எதுவுமே பண்ணல நீயா தான் வந்து என்கிட்ட எல்லாம் கழட்டுன என்று அவள் கூறிக்கொண்டு நாக்கை கடிக்க, தனக்கு எல்லாம் ஞாபகம் இருக்கிறது என்பதை தானே உளறி விட்டோம் என்று உணர்ந்த மீனும் அவனை ஒரு ஊர பார்வைவு பார்க்க அவள் அவ்வாறு செய்ததும் சத்தமாக சிரித்து விக்ரம் பாத்தியா உனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை என்று சொன்ன ஆனா  இப்போ எல்லாமே வெளிய உன் வாயாலயே வருதா  என்று அவன் கேட்க சீ போடா…. என்று அந்த போர்வையாலேயே தன் முகத்தை மூடிக்கொண்டாள் மீனு.

 இப்ப முகத்த மூடி என்ன பண்றது நைட் மூட வேண்டியது எல்லாம் மூடாமல் எப்படி இருந்த நீ என்று அவன் வேண்டுமென்று அவளை வம்பிலுக்க டை உன் வாயை  மூட போறியா இல்லையா என்று தன்னை போர்வையால் சுற்றிக்கொண்டு எழுந்து அவன் அருகில் வர அவளை போர்வையோடு இழுத்து அனைத்தவன்.

 ஏய் நான் எவ்வளவு நாளா இந்த மாதிரி நீயா என்கிட்ட வரணும் உன்கிட்ட கெஞ்சி கேட்டு இருக்கேன் ஆனா நேத்து அந்த போதம் இருந்து புண்ணியத்துல தாண்டி நீ என் பக்கத்துல இப்படி வந்த ஆனாலும் சொல்லக்கூடாது நான் ரொம்ப நல்ல என்ஜாய் பன்னினேன் உன் கூட என்று அவளை இறுக்கிக் கொண்டே அவள் நெற்றியில் முத்தமிட்டவன் சரி பொ போய் பிரெஷ் ஆகிட்டு வா டாக்டர் ரௌண்ட்ஸ் வர நேரம் ஆச்சு என்று அவளை அனுப்பிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தவன் ஷ்யாமிருக்கு கால் செய்தான்.

இவன் அழைப்பை சட்டென எடுத்த ஷ்யாம் என்ன டா இவ்ளோ நேரத்துல கால் பண்ணி இருக்க மீனு எழுந்துட்டாளா எப்படி இருக்க என்று கேட்க ம்ம்… எழுந்துட்டா பிரெஷ் ஆகிட்டு இருக்க டா… சரி அந்த அசோக் பத்தியும், மந்த்ரா பத்தியும் கேட்டேனே என்ன ஆச்சு என்று கேட்க.

அசோக் நேத்து நைட்டே தாய்லாந்து கிளம்பி சென்று விட்டான் டா நம்ம ஆள் ஒருத்தரை அவனை தேடி நான் தாய்லாந்து அனுப்பிருக்கேன். அசோகை அவனுக்கு தெரியாமலேயே கண்காணிக்க சொல்லிருக்கேன். அவன் உசார் ஆகிட்டானா என்ன எதுன்னு விஷயத்தை அவனிடம் இருந்து வாங்க முடியாது அதுதான் என்றான்.

சரி டா ஷ்யாம் நீ சொல்றதும் சரிதான் அதே மாதிரி செஞ்சிரு, ஆனா சீக்கிரமா எவன் என் கைல சிக்கணும் டா… என்னால என் மீனு எவ்ளோ கஷ்டத்தை அனுபவிச்சிருக்கா அவள் அனுபவிச்ச வலிய விட பல மடங்கு அவங்க ரெண்டு பேரும் அனுபவிக்கனும் என்றான் விக்ரம். ஆத்திரத்துடன்.

அவன் பேசிக்கொண்டு இருக்கும்போதே டாக்டர் வந்துவிட போனை கட் செய்துவிட்டு உள்ளே போக மீனுவும் குளித்து விட்டு வந்து கட்டிலில் அமந்திருந்தாள்.

டாக்டறை பார்த்ததும் சிநேகமாக ஒரு புன்னகை சிந்தியவள் எப்படி டாக்டர் இருக்கீங்க என்று அவய் பார்த்து கேட்க. அவர் சிரித்துக் கொண்டே வழக்கமா டாக்டர் தான் நோயாளிகள் கிட்ட எப்படி இருக்கீங்கன்னு கேப்பாங்க என்று கூறி சிர்த்துவிட்டு.

இப்போ எப்படி இருக்கு உனக்கு என்று கேட்டுவிட்டு அவளை செக் செய்தவர்.விக்ரம் கொஞ்சம் வெளிய இருங்க என்று அவனை அனுப்பி விட்டு மீனுவின் மார்பில் உள்ள காயத்தை பார்க்க அவள் மேல் சட்டையை சற்று விளக்க சொல்ல மீனு தயங்கிய வாறே இருக்க என்ன மீனு என்று யோசித்தவர் அவராகவீ அவள் சட்டை பட்டனை கழட்ட அவள் மார்பில் பல் தடத்துடன் சிவந்திருந்ததை பார்த்தவர் சத்தமாக சிரிக்க அவரை சங்கடத்துடன் நெளிந்து கொண்டே பார்த்த மீனு டாக்டர்…. அது… அது…. வந்து என்று இழுக்க…

சரி சரி மா நான் எதுவும் சொல்லல கையில் இருக்க புண் ஆற இன்னும் கொஞ்ச னால் ஆகும் அதுவரை கொஞ்சம் ஜாக்கிறதையா இருங்க அது போதும் என்று கூறிவிட்டு சிரித்துக்கொண்டே கதவை திறந்து கொண்டு வெளியே வர அவரை பார்த்த விக்ரம் டாக்டர் மீனுவுக்கு இப்போ எப்படி இருக்கு என்று கேட்க  அவனை பார்த்ததும் மறுபடியும் சிரித்துக்கொண்டே மீனுகிட்டயே கேட்டுக்கோங்க என்று கூறி வேகமாக சென்று விட்டார்.

உள்ளே வந்த விக்ரம் மீனுவை பார்க்க அவள் இவனை முறைந்தவள்.என்ன டி டாக்டர் சிரிச்சுட்டு போறாரு நீ இங்க என்ன முறைச்சுட்டு இருக்க என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் வந்து அமர, போடா என் கிட்ட வராத உன்னாலதான் டாக்டர் சிரிச்சுட்டு போறாங்க என்று கூற 

நான் என்ன டி பன்னினேன் என்று விக்ரம் புரியாமல் கூற ம்ம்ம்… நீ ஒன்னுமே பண்ணல அப்படித்தானா என்று கூறிவிட்டு தன் சட்டையை பிரித்து அவனிடம் காட்ட அவள் காட்டிய இடத்தில் தான் கடித்த பல் தடம் இருக்க அதை பார்த்ததும் அவன் குபீர் என்று சிரித்துவிட மீனு கோவத்தில் அவனை அடிக்க போக அவள் கையை பிடித்தவன் தானோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

இது எல்லாம் ஒரு மூட்ல நடந்திருச்சு இதை எல்லாம் நீ பெருசு பண்ண கூடாது சரியா என்று அவளை மேலும் இருக்கிகொண்டான்.

EPI 79

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 மீனுமே ஹாஸ்பிடலில் கிண்டல் செய்து கொண்டிருந்த விக்ரம் டாக்டர் அவளை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்றவுடன் அவளே டிஸ்டா செய்வதற்கான ஃபார்ம் நீட்டி செல்ல முடித்துக் கொண்டு இருவரும் ஹாஸ்பிடல்ல இருந்து கிளம்ப மீனு இவ்வளவு நாள் அவனை நம்ம வீட்டில் இருந்தது ஆனால் இப்போது நம்ம வீட்டுக்கு போலாம் விக்ரம் என்று கேட்க அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.

 மீனு வரப்போவதை முன்கூட்டியே அவன் வீட்டு வேலையாட்களிடம் தெரிவித்திருந்ததால் அவர்கள் மீனு வரவிற்காக வாசலிலேயே காத்திருந்தனர் மீனு காரை விட்டு இறங்கியதும் வேகமாக ஒரு பண்ணிப் பெண் ஓடிவந்து அவளை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு மேலும் இரு பெண்கள் சேர்ந்து மூவருமாக விக்கிரமிக்கும் மீனிற்கும் சேர்த்து ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைத்துவிட்டு அவர்களை உள்ளே அழைத்துச் சென்றனர்.

 வீட்டிற்குள் உள்ளே வந்த மீனு ஹாலில் அமர்ந்திருக்க அவளுக்கு  வேலையாட்கள் சாப்பிட ஜூஸ் பழங்கள் சூப் என அனைத்துமே சத்து நிறைந்ததாக கொண்டு வந்து அவள் முன் வைத்து சாப்பிட சொல்லி கொடுத்து அவளை வற்புறுத்தினர்.

 என்னதான் பணத்திற்காக வேலை செய்தாலும் பாசம் என்பது மனதில் இருந்து தான் வருகிறது என்பது இவர்களின் அக்கறையிலேயே தெரிந்து கொண்டால் மீனு தன் மீது அக்கறை கொண்டு இருக்கும் இவர்களுக்கு தான் என்ன செய்யப் போகிறோம் என்று மனதில் நெகிழ்ச்சி அடைய,விக்ரம் அவள் யோசிப்பதை புரிந்து கொண்டவனாக அவள் தலையை வருடி கொடுத்தவன் அங்கிருந்து சூப் ஒன்றை எடுத்து அவளுக்கு தானே ஊட்டி விட்டான்.

 அவன் சூப்பை ஊட்ட அவள் வாயிலேயே சூலை கொண்டுவர அவனை பார்த்தவள் குடி என்பது போல கண்ணை யாசித்து அசைக்க அவன் கொடுக்க கொடுக்க சூப் பணத்தின் மொத்தமாக கொடுத்து முடித்தவள்.

 மற்றொரு வேலையால் அவளுக்கு பழங்களை கொடுத்து சாப்பிட கொடுக்க ஐயோ…..வேண்டாம் நான் இப்பதானே சூப் குடிச்சேன் எனக்கு இதுவே வயிறு நிறைய இருக்கிற மாதிரி இருக்கு என்னால இப்ப பழம் சாப்பிட முடியாது என்று வீம்பு பண்ண அதற்கு அந்த வேலையால் அம்மா சூப் குடிக்கிறதே பசி ஆகுறதுக்கு தான்.

இன்னும் கொஞ்ச நேரத்துல ரொம்ப பசிக்கும் நீங்க வேணா ரூம்ல போயி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க நாங்க உங்களுக்கு அதுக்கப்புறம் சாப்பிடுவதற்கு சத்தான ஆகாரம செஞ்சு கொண்டு வந்து தறோம் என்று அவளையும் விக்ரமையும் அவர்கள் ரூமுக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தனர் .

அவளே ரூமுக்கு அழைத்து வந்தவன் மீனு நீ கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடு நான் போய் குளிச்சு பிரஸ் ஆகிட்டு வரேன் என்று பாத்ரூமுக்கு சென்றான்.

 அவன் செல்லவும் மீனுவின் போன் பண்ணி அடிக்கும் சரியாக இருந்தது போனை எடுத்து பார்க்க அவளுடைய அம்மாதான் அழைத்து இருந்தார்.

 போனை அட்டென்ட் செய்தவள் ஹலோ அம்மா என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்டால் மீனு. நான் வீட்ல சும்மா தான் இருக்கேன் நீ எப்படி இருக்க வீட்டுக்கு வந்துட்டியா உனக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் நடக்குதோ என்னன்னு எனக்கு தெரியல எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நீயும் விக்ரமும் கொஞ்ச நாளைக்கு இந்த ஊர்ல இல்லாம எங்கயாவது தூரமா போய் கொஞ்ச நாள் சந்தோஷமா இருந்துட்டு வாங்க இந்த பிரச்சனையால் திரும்பத் திரும்ப உனக்கும் அவருக்கும் தான் நிறைய மன உளைச்சலும், உடல் அலைச்சலுமாக இருக்கும் கொஞ்ச நாளைக்கு நிம்மதியா போய் வேற ஏதாவது ஊர்ல இருந்துட்டு வரலாம் இல்ல நீங்க ரெண்டு பேரும் எனக்கு திடீர்னு தோணுதுனால தான் உன்கிட்ட சொல்லலாம்னு உனக்கு நான் கால் பண்ணினேன் என்றார்.

 ஆமா அம்மா விக்ரமும் அதைத்தான் சொல்லிட்டு இருந்தேன் ஏற்கனவே நாங்க ஹனிமூன் போகல, அவனோட அவனுக்கு சொந்தமான தீவு ஒன்னு இருக்கு அங்க போய் ஒரு மாசம் இருந்துட்டு வரலாம்னு முதல்லயே சொல்லிருந்தோமா அதுக்குள்ள தான் இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் மாத்தி மாத்தி வந்துட்டே இருக்கு நான் என்ன பன்னுவேன்.

போகணும் பார்வதி ஷாம் கல்யாணம் முடிஞ்ச பிறகு நாங்க போயிட்டு வருவோம்மா நானும் விக்ரம் கிட்ட இத பத்தி பேசுறேன் என்று கூறினால் மீனு.

 சரிடி உடம்ப நல்லா பாத்துக்கோ சரி கர்ணனுக்கும் ஸ்ரேயாவுக்கும் கல்யாண விஷயமா பேச போறது அடுத்த வாரம் போகப் போறோம் இதை நீ மாப்பிள்ளை கிட்ட சொன்னியா மாப்பிள்ளையும் கண்டிப்பாக வரணும்  அவரும் வரணும் சரியா பொண்ணு கேக்க போறப்ப அதையும் ஞாபகப்படுத்து அவருக்கு அடுத்த வாரம் புதன்கிழமை நம்ம எல்லாருமே shreya வீட்டுக்கு போகலாம் என்று கூறினார் மீனுவின் அம்மா.

 சரிம்மா நான் இதை சொல்லிடறேன் விக்ரம் கிட்ட நீயும் உடம்ப பாத்துக்க ப்ரீயா இருக்கிறப்ப வீட்டுக்கு வாம்மா நான் மட்டும்தான் இருக்கேன் நான் இங்க வந்துட்டே தனியா தான் இருக்கேன்  என்று கூறினால் மீனு.சரிடி நான் வரேன் போன வெச்சு தரட்டுமா என்று கூறி போனை வைத்தார் மீனுவின் அம்மா.

 அவள் போனை பேசி வைக்கும் பொழுது விக்ரம் பாத்ரூமில் இருந்து வெளியே வர வந்தவன் போனில் யார் என்று புருவம் உயர்த்தி கேட்க அம்மா தான் போன் பண்ணாங்க விக்ரம் பொண்ணு கேக்க அடுத்த வாரம் போகணும் உன்கிட்ட மறக்காம சொல்லு சொன்னாங்க அவங்களுக்கு வந்து உன்னை கூப்பிடறேன்னு சொல்லி இருக்காங்க இதுக்காக வராட்டி என்ன அத்தை நானும் வரேன்னு சொல்லிடு நம்ம போலாம் புதன் கிழமை தானே எனக்கு முதலிலேயே கர்ணன் சொல்லிட்டான் என்று கூறினான் விக்ரம்.

அப்பறோம் அம்மா இன்னோனும் சொன்னாங்க என்று கூறி வெட்கப்பட்டாள்.அவளை திரும்பி பாத்த விக்ரம் ஏய்…. என்ன டி அதிசயமா வெட்கமெல்லாம் படுற எனக்கு ஆச்சர்யமா இருக்கே என் பொண்டாட்டி தான் இவ்ளோ அழகா வெட்கபட்றாளா என்னால நம்ப முடியலையே.

வேகமாக அவள் அருகில் வந்து குனிந்து நின்றிருந்தா அவளை முகம் பிடித்து தன்னை பார்த்து நிமிர்த்தியவன். என்ன சொன்னாங்க அம்மா என்று கேட்க அவள் ஒன்றுமில்லை என்பது போல தலையை ஆட்டினாள்.

இப்போ நீ சொல்றியா இல்லை நானே அத்தை கிட்ட கால் பண்ணி கேட்கட்டுமா என்று அவன் கேட்க. இல்லை இல்லை… நானே சொல்றேன் என்று கூறி வெட்கப்பட்டுக்கொண்டே நம்ம ரெண்டு. பேரையும் ஹனிமூன் போய் கொஞ்ச நாளைக்கு எங்கயாச்சும் ரிலாக்ஸாஹ் போய்ட்டு வர சொன்னாங்க என்று கூறி மறுபடியும் தலை குனிய அவளை அப்படியே அள்ளி அனைத்தவன்.

ஷ்யாம் பார்வதி கல்யாணம் முடிந்ததும் போலாம் என்று கூறிய விக்ரமை பார்த்தவள் நானும் அம்மா கிட்ட இதையே தான் சொன்னேன் என்றாள். உடனே அவன் என் பொண்டாட்டி மனசுல நினைக்கிறதுக்கு முன்னாடி நான் செஞ்சு முடிச்சிருவேன் என்று கூற.

ஓஹோ… அப்போ இப்போ நான் என்ன நினைச்சுட்டு இருக்கேனு சொல்லு பாப்போம் என்று மீனு விக்ரமை சீண்ட. சொல்லட்டுமா இல்லை செய்து காட்டட்டுமா என்று குறும்பாக கேட்டுக்கொண்டே விக்ரம் அவளை தூக்கிக்கொண்டு பெட்டில் போட்டான்.

டேய்…நான் என்ன டா நினைச்சேன் நீ என்ன இப்போ எதுக்கு பெட்ல வந்து படுக்க வைக்குற என்று எழுந்து கொண்டே கேட்க அவளை, அவளை அப்படியே அமுக்கி திரும்பவும் படுக்கையில் படுக்க வைத்தவன்.

நேத்து நைட் நீயா வந்து என்ன என்ன எல்லாம் பண்ணின. அதை எல்லாம் நான் உனக்கு திருப்பி தர வேணாமா என்று கூறி அவள் அணிந்திருந்த சட்டை பட்டனை அவிழ்த்துத்துக்கொண்டே கூற.

பதரிய மீனு விக்ரம் வேணா…. சொன்ன கேளு… நேத்து நான் போதைல ஏதோ செஞ்சுட்டேன். அதுக்காக  நீ இப்போ பண்ண கூடாது என்று மீனு சிணுங்க.

நேத்து நீ போதை மருந்துனால தான் என்கிட்டே நடந்துகிட்ட, நானும் இப்போ போதையில் தான் இருக்கேன் நானும் உன்கிட்ட அப்படி எல்லாம் நடந்துக்கலாம் என்று கூறி அவளின் மொத்த உடையையும் அகற்றியவன். அவளை மேல் இருந்து கீழாக ரசித்தவன் சும்மா சொல்ல கூடாது உனக்கு அந்த பிரம்மன் எங்க எங்க எப்படி எப்படி அளவ வெக்கணுமோ அங்க அளவாவும் என்று அவள் வயிற்றை காட்டி கூறியவன்.

எங்க அதிகமா இருக்குமோ அங்க அதிகமாவே வைத்திருக்கிறான் என்று கூறி அவள் மென்மையை பார்வையாலேயே ரசித்துக்கொண்டே கூறயவன்.

பிரம்மன் செய்த அழகு தேவதை நீயடி என்று கூறி அவளை பார்க்க,அவன் பார்வை போன இடத்தை பார்த்தவள் தான் கை கொண்டு தான் மென்மையை மறைக்க போராட அதுதான் முடியலையே அப்பறோம் எதுக்கு என்ன பாக்க விடாம தடுக்கற டார்லிங் என்று கூறி அவள் கைகளை விலக்கியவன் அவள் மென்மையை ஸ்பரிசித்துக்கொண்டே மீனுவின் கிராமகிய விழிகளை ரசித்தவாறே அவள் மேல் படர்ந்தான்.

❤️

பிரியாவின் சாத்தியமா கேட்டு வெளியே வந்த குரு பிரியாவை யாரோ நான்கு பேர் தூக்கிக்கொண்டு செல்வதை பார்த்தவன் அவர்களை துரத்திக்கொண்டு ஓட அதற்குள் அவர்கள் தாங்கள் வந்த காரில் பிரியாவை தூக்கி போட்டுக்கொண்டு சிட்டாங்க கண் இமைக்கும் பொழுதில் மறைந்தனர்.

குருவின் பின்னாலேயே வந்த ஸ்ரேயா, நங்கையும் அங்கு நடப்பதை பார்த்து அதிர்ந்து போய் அப்படியே சிலையாக நிர்க்க, யார் பிரியாவை தூக்கி செல்கிறார்கள் என்று புரியாமல் நின்று கொண்டிருக்க.

அங்கேயே வந்த முகில் ஏன் குரு மாமா பிரியா அக்காவை அந்த நாட்டாமை காரில் பிரியா அக்காவை தூக்கிட்டு போறாங்க என்று கூற. அவன் கூறியதை கேட்டு நங்கை என்னடா சொல்ற அது நாட்டாமை காரா உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க.

அம்மா நாட்டாமையோட பையன் எக்கூட தான மா டியூஷன் படிக்கிறான். அவன் தினமும் இந்த காரில் வந்து எங்க எல்லாரையும் வெறுப்பேத்துவான் மா எனக்கு இந்த கார் நல்லா ஞாபகம் இருக்கு அம்மா என்று கூறினான்.

அவன் கூறியதை எல்லாம் பொறுமையாக கேட்ட குரு டேய் முகில் நீ என்கூட வாடா என்று கூறி அவனை தானோடு அளவுத்துக்கொண்டு செல்ல போக நாங்களும் வரோம் தம்பி நீங்க தனியா போக வேணாம். இந்த ஊர் உங்களுக்கு புதுசு என்று கூறி நங்கையும், ஸ்ரேயாவும் காரில் குருவுடன் கிளம்பினர்.

நேராக குரு நாட்டாமை வீட்டிற்கு வண்டியை செலுத்தியவன் அங்கேயே ஆசான் இல்லாதது கண்டு, அவன் எங்க போய் இருப்பான் என்று யோசித்திருக்க நங்கை தம்பி அவன் ஒரு வேலை அவனோட கம்பங்காட்டுக்கு பிரியாவை தூக்கிட்டு போயிருப்பானோ.

அங்க தான் எப்பவும் இருப்பான் எதுக்ஜ்ம் அங்க போய் பாக்கலாம் என்று கூற, குரு நங்கை சொன்ன வழியில் வண்டியை செலுத்தினான். போகும் வழியில் நாட்டாமையுடைய பையா ஒரு தெருவில் விளையாடிகொண்டிருப்பதை பார்த்த முகில், மாமா….மாமா…..ஒரு நிமிஷம் வண்டியை நிறுத்துங்க என்று கூற புரியாமல் கார் பிரேக்கை அழுதிய குரு என்ன என்பது போல முகிலை பார்க்க.

முகில் ஒரு நிமிஷம் என்று அவனிடம் சைகை காட்டியவன். டேய் போண்டா… வாயா… இங்க பாத்தியா நீ மட்டும் தான் கார்ல வருவியா நானும் உன் காரை விட பெரிய கார்ல வந்திருக்கேன் பாத்தியா என்று கூற அவன் அருகில் வந்த நாட்டாமையின் மகன்.

டேய்… உனக்கு ஏது dடா இவ்ளோ பெரிய கார் என்று கேட்டுக்கொண்டே கார் அருகில் வரவும் அம்மா இவனை தூக்கி காரில் போடுமா…. சீக்கிரம் என்று கூறி காரில் இருந்து இறங்கி நாட்டாமை மகனை பிடித்து இழுக்க, நங்கை ஒரு நிமிடம் புரியாமல் விழிக்க. வேகமாக காரில் இருந்து இறங்கிய ஸ்ரேயா அவனை தூக்கி காரில் போட்டு அவனோடு சேர்ந்து அமர்ந்து கொண்டு அண்ணன் காரை எடு சீக்கிரம் என்று கூற அவர்களின் சைகை புரிந்தவனாக குரு காரை ஸ்டார்ட் செய்ய.

நங்கை எதுவும் புரியாமல் விழிக்க அக்கா இப்போ அமைதியா வாங்க மாதிதெல்லாம். நாம அங்க போய் பேசிக்கலாம் என்று கூறி தான் அருகில் இருந்த வாண்டை தான் அருகில் அமர்த்தி கொண்டாள்.

குரு நேராக நாட்டாமையின் கம்பங்காட்டிற்குள் காரை வேகமாக செலுத்த, அங்கேயே பிரியாவை அழைத்துக்கொண்டு போய் கொண்டிருந்தவர்கள். யார் அது இப்படி புளுதி பறக்க நம்ம அய்யா காட்டிற்குள் இவ்வளவு தைரியமாக வருவது என்று யோசித்துக் கொண்டிருக்குபோதே காரை வேகமாக ஓட்டி வந்த குரு அவன் அருகில் வந்து காரை பிரேக் போட்டு நிருத்த அந்த அடியால் பயந்து போய் இரண்டடி தள்ளி நின்று யார் காரினுள் இருப்பது என்று டடிரைவர் சீட்டை பார்க்க உள்ளிருந்து குரு வேகமாக கதவை திறந்து கொண்டு வந்து அந்த அடியாளை ஒரு குத்து விட அவன் பறந்து போய் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போர்வை மேல் போய் விழுந்தன்.

வெளியில் சத்தம் கேட்டு வந்த மற்ற ரவுடிகளை குரு கண் இமைக்கும் நேரத்தில் அடித்து தூர வீசி இருந்தான்.

இன்னோருவனை அடிக்க போக குருவின் பின்னால் வந்த நாட்டாமை அவனை கத்தியாள் ஓங்கி முதுகில் குத்த…..நாட்டாமையை திரும்பி அவன் கழுத்தோடு மேலே தூக்கிய குரு உள்ளே பிரியா குரு…. என்று கத்தும் சத்தம் கேட்டு நாட்டாமையை விட்டவன் உள்ளே சென்று பிரியாவை பார்த்தவன் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான்.

EPI 80

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 குருவின் முதுகில் நாட்டாமை கத்தியால் குத்தி விட அவரை திரும்பி கழுத்தோடு சேர்த்து நெருக்கி கொண்டு குரு நாட்டாமை பின்னாடியே தள்ளி கொண்டு போக அப்போது அப்படியே அலறும் சத்தம் கேட்டு நாட்டாமை தள்ளிவிட்டு பிரிய ஆள்கள் சத்து வந்த இடத்தை நோக்கி உள்ளே சென்றவன்.

அங்கே உள்ளே பிரியா நின்றிருந்த இடத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்படியே நின்றான் . பிரியாவின் கைகளை தூக்கி மேலே இருந்த கயிறில் கட்டி வைத்து அவளை நிற்க வைத்திருந்தனர் நின்று இருந்து பிரியாவின் கீழே ஆணிகள் நிறைந்த முள் படுக்கை இருந்தது அதன்மேல் அவளை நிக்க வைத்து இருந்தனர் அவள் ஆசை அசைய அந்த ஆணி அவள் காலில் ஏறிக்கொண்டு இருந்தது வழி தாங்க முடியாமல் பிரியா குரு…. குரு…..என்று அலறிக்கொண்டு இருந்தாள்.

 அவள் அதிகமாக அசைந்ததால் அந்த முள் படுக்கை முழுவதும் அவள் பாதங்கள் இரண்டிலும் நன்றாக ஏறி விட அவை காலில் ஏறி  அவள் கால் அசையாமல் மாட்டிக்கொண்டது வலி பொறுக்க முடியாமல் பிரியா அலறிக் கொண்டே மயங்கி அப்படியே நின்று கொண்டிருந்தாள்.

 கீழே விழுந்த நான் நாட்டாமை வேகமாக எழுந்து உள்ளே பிரியாவை காப்பாற்ற வந்த குருவை தாக்குவதற்காக கட்டையை எடுத்துக் கொண்டு வேகமாக வர அவன் பின்னால் வந்த ஸ்ரேயா நங்கை இருவரும் அருகில் இருந்த தங்கள் கையில் கிடைத்த பொருளை எடுத்து நாட்டாமையை சரமாரியாக தாக்கினர்.

 வலி பொறுக்க முடியாமல் நாட்டாமை அய்யோ…..அம்மா….. என்று வலியில் கதற அப்போது நாட்டாமையின் மகன் அங்கிருந்தவன் வேகமாக ஓடி வந்து என் அப்பாவை அடிக்காதீங்க….. என் அப்பாவை அடிக்காதீங்க….. என்று அவர்கள் முன் குறுக்கே போய் நிற்க அப்போதுதான் தன் மகனும் இங்கு இருப்பதை கவனித்த நாட்டாமை தான் செய்து செயலுக்காக வெட்கி தலை குனிந்து கொண்டு நின்றான்.

 அவர் அருகில் வந்த நங்கை இப்போ தலை குனிந்து என்ன ஐயா பண்ண போற நீயே பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப எதுக்கு தேவையில்லாம தலையை குனிஞ்சுட்டு நிக்குற .

குருவ கத்தியால குத்துன அந்த புள்ளைய போட்டு இப்படி பாடுபடுத்தி இருக்கே அவங்க உனக்கு என்ன  செஞ்சாங்க உன்னை என்ன பண்ணாங்க இதுதான் இந்த ஊருக்கு நல்லது செய்ற லட்சணமா உன்னை போய் நாட்டாமையா தேர்ந்தெடுத்து வச்சிருக்காங்க பாரு இந்த ஊர் மக்கள் சொல்லணும் முதல்ல இப்பவே அவங்க முன்னாடி உன்ன கொண்டு போய் நிறுத்தி உன்னை சந்தி சிரிர்க்க வைக்கல என் பேரு நங்கை இல்ல என்றாள்.

 ஜெயா வேகமாக குருவின் அருகில் செல்ல குரு அதற்குள் பிரியாவின் அருகில் சென்று அவளை காப்பாற்றுவதற்காக அந்த ஆணி படுக்கையின் மேல் அவனும் ஏறி நிற்க அவன் கால்களிலும் ஆணிகள் குத்த  ஆரம்பித்தது.

அண்ணா என்ன பண்ணிட்டு இருக்க ஒரு நிமிஷம் கீழே இறங்கு ஆணி உன் கால்ல குத்துது பாரு என்று ஸ்ரேயா கத்த என் பிரியாவை இவ்வளவு கஷ்டப்பட்டு அது மேல நின்னுட்டு இருக்கா எனக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று எதையுமே கவனிக்காதவன் வேகமாக சென்று பிரியாவின் கை கட்டுகளை அவிழ்த்துவிட்டு அவள் கீழே விழாமல் தன்னோடு தாங்கி பிடித்தவன் அவள் கால்களை குத்தி இருந்த ஆணிலிருந்து மெதுவாக அகற்றி அவளை தூக்கிக்கொண்டு  நடக்க முடியாமல் கீழே வந்தான்.

 கீழே வந்தவன் தானும் விழப்போக பிரியா பிரியாவையும் கைத்தறி கீழ விட போனவன் ஸ்ரீ அவன் அருகில் வந்து பிரியாவை தாங்கி பிடித்துக் கொண்டவர் அவனையும் சேர்த்து பிடிக்க நங்கை அதற்குள் அங்கு வந்தவர் குருவை தன் தோளில் தாங்கிப் பிடித்தவர் என் தம்பி இப்படி பண்றீங்க கொஞ்சம் பொறுமையா இருக்கக்கூடாதா இப்ப நீங்களும் காயம்பட்டுடீங்களே யாரு பிரியாவை பாத்துக்குவா என்று கூறிக்கொண்டு அவனுடைய மெதுவாக இருவரையும் அழைத்துக் கொண்டு காரில் அமர வைத்தவர்.

 அவர்கள் இருவரையும் பின்னிருக்கையில் அமரச் சொல்லிவிட்டு நங்கையுடன் முன்னிருக்கையிலும் டிரைவர் சீட்டில் ஸ்ரேயாவும் அமர்ந்து காரை ஹாஸ்பிடலுக்கு வேகமாக செலுத்தினால்.

 ஹாஸ்பிடலுக்கு விரைந்து வந்தவர்கள் அவர்களை இருவரையும் கைத்தாங்களாக பிடித்து காரில் இருந்து இறக்க அதற்குள் ஸ்ட்ரக்சர் வந்துவிட இருவரையும் இந்த ஸ்ட்ரக்சரில் படுக்க வைத்து ஆளுக்கு ஒரு புறமாக அழைத்துச் சென்றனர் முதலில் பிரியாவிற்கு சிகிச்சை அளிக்க சொல்லி குரு டாக்டரிடம் வற்புறுத்த.

 அவங்களுக்கு ட்ரீட்மென்ட் பார்க்கிறோம் மிஸ்டர் முதல்ல நீங்களும் உங்க உடம்பையும் பாத்துக்கோங்க அப்பதான் அவங்கள நீங்க கவனிச்சுக்க முடியும் கத்தி குத்து எல்லாமே பட்டு இருக்குன்னு என்கிட்ட ஏற்கனவே இன்போர்ம் பன்னிட்டாங்க என்று கூறி அவனை ஆபரேஷன் தியேட்டர்க்கு அழைத்து செல்ல.

பிரியாவை வேறொரு அறைக்கு சென்று டிரீட்மென்ட் கொடுத்தனர். சில மணி நேர போராட்டத்திற்கு பின் குருவிற்கு லேசாக கத்தி குத்து விழுந்திருந்ததால் அவன் உயிருக்கு ஆபத்து ஒன்றுமில்காய் இல்லை என்பதாக டாக்டர் வெளியே வந்து நங்கையிடமும் ஸ்ரேயாவுடமும் தெரிவிக்க அப்போது ஸ்ரேயாவின் அம்மா அப்பாவும், நங்கையின் கணவனும் வந்துவிட விவரங்களை அறிந்து அவர்களும் டாக்டர் சொன்ன செய்தியை கேட்டு நிம்மதி அடைந்தனர்.

 அப்போ ஸ்ரேயா பிரியாவை பற்றி டாக்டரிடம் கேட்க அவன் கால்ல நிறைய பொத்தெல்லாம் விழுந்துடுச்சு ஆணி ரொம்ப பலமா ஆழமா ஏறி இருக்கு  அதனால அவங்க உடம்புல இருந்து ரத்தம் எல்லாம் நிறைய வழிஞ்சிருக்கு.

அதனாலதான் அவங்க மயக்கம் போட்டு   விழுந்து இருக்காங்க அவங்களுக்கு  பிளட் கொடுத்துட்டு இருக்கோம். அவங்க ட்ரீட்மென்ட் இன்னும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சிடும் முடிஞ்சதும் நீங்க அவங்கள போய் பார்க்கலாம்.

இப்ப குருவ வேணும்னா போய் பாருங்க  பிரியாவின் காலில் ஆணி ரொம்ப பலமா ஏறி இருக்கிறதுனால அது காயம் ஆற எப்படியும் ஒரு பத்து, இருபது  நாட்களாவது ஆகும் அதுவரைக்கும் அவங்களை  கீழே இறங்கி அதிகம் நடக்காம ரொம்ப ஜாக்கிறதையை பாத்துக்கோங்க  என்ற டாக்டர் , மிஸ்டர் குருவிற்கு லேசான காயங்கள் தான் அது எப்படி இன்னும் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என்று கூறிவிட்டு  அங்கிருந்து சென்றார்.

 அவர் சென்றதும் மற்ற அனைவரும் வேகமாக சென்று குருவை பார்க்க குரு பிரியா எப்படி இருக்கிறாள் என்று விசாரிக்க டாக்டர் கூறியது அனைத்தையும் அவனிடம் கூறிய ஸ்ரேயா நீ கொஞ்சம் நல்ல ரெஸ்ட் எடு அண்ணா அப்பதான் பிரியாவையும் பார்த்துக்க முடியும் உடம்பு ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணாத நல்லா வேலை கத்தி ரொம்ப ஆளமா ஏறளை ஒரு ரெண்டு மூணு நாளில் குணம் ஆகிரும்னு சொல்லிருக்காங்க டாக்டர் என்றாள்.

 இவர்கள் பேசியதை எதுவுமே காதில் வாங்கிக் கொள்ளாத குரு பிரியாவை பார்ப்பதற்காகவே என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே கட்டிலில் இருந்து இறங்கி காலை கீழே வைக்கப் போக  அப்போதுதான் அவன் காலில் இருந்து காயம் ஞாபகம் வர வழியில் ஆ…..என்று அலறியவன் திரும்பவும் கட்டிலிலேயே அமர்ந்தான்.

 அவனை கட்டிலில் கிடத்திய குருவின் அப்பா டேய் கொஞ்ச நேரம் பேசாம ரெஸ்ட் எடுடா  பிரியா இன்னும் கொஞ்ச நேரத்துல ட்ரீட் பண்ணி முடிச்சு வந்துருவா நாங்களே அவளை உனக்காக உன்னை கூட்டிட்டு போய் காமிக்கிறோம் என்று கூறி அவனை சமாதானப்படுத்தி பெட்டில் படுக்க வைத்தார்.

 சரி நீங்க எல்லாம் குருவை இருந்து பாத்துக்கோங்க நானும் மங்கை வீட்டுக்கு போய் குரூப்பும் பிரியாவுக்கும் சாப்பிட ஏதாவது செய்தி எடுத்துட்டு வரோம் என்று கூறி முகிலை அழைத்துக் கொண்டு நங்கையின் கணவரும் நங்கை முகில் மூவரும் கிளம்பி சென்றனர் அங்கிருந்து.

 ஸ்ரேயா சென்று பிரியாவை பார்க்கச் செல்வதற்காக  செல்ல அதற்குள் பிரியா டிரீட்மென்ட் முடிந்ததும் குருவை பார்த்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பண்ணியதால் நர்சுகள் அவளை குருவின் ரூமிற்கே அழைத்து வந்தனர்.

 பிரியாவே குருவின் அறைக்கு வந்ததை பார்த்த மூவரும் ஆச்சரியமடைய குரு பிரியாவை பார்த்ததும் கட்டில் இருந்து இறங்கப் போக அவனை அமிர்தி படுக்க வைத்த குருவின் அப்பா பிரியா தான் இங்கயே வந்துட்டாலே திரும்பி கட்டிலிருந்து கீழே இறங்குகிற என்று கூறி பிரியாவை அவன் அருகில் அழைத்து வரச் சொல்லி அவன் அருகில் அவளுக்கும் ஒரு கட்டிலை ஏற்பாடு செய்து அவளையும் அங்கேயே படுக்க வைக்க செய்தார்.

 அவர்கள் இருவருக்கும் ஒரே அறையில் ட்ரீட்மென்ட் செய்து கொள்ளலாம் என்று டாக்டரிடம் கூறினார் குருவின் அப்பா. அவரும் சிரித்துக் கொண்டே சரி என்பது போல தலையாட்டிவிட்டு அவர்களுக்கு இருவருக்கும் மறுபடியும் எல்லாம் சரியாக உள்ளதா என்று செக் செய்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றார்.

 பிரியா கண்கள் கண்ணீரோடு குருவை பார்த்துக் கொண்டிருக்க குருவும் சோகமான முகத்தோடு ப்ரியாவை பார்த்துக் கொண்டு படுத்திருந்தான்.

 இவர்கள் இருவரும் தங்கள் மூவரும் கவனிக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தசரியா கடுப்பாளர்கள் அப்பா வாங்கப்பா எனக்கு தலை வலிக்குது ரொம்ப நாம கேண்டினுக்கு போய் ஏதாவது சாப்பிட்டு வருவோம் என்று கூறி அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே சென்றாள்.

 அவர்கள் சென்றுவிட்டதை உறுதி செய்து கொண்ட குரு வேகமாக தன்னை தன்னகர்த்திக்கொண்டு  பிரியாவின் கட்டிலுக்கு வந்தவன். பிரியா குட்டி காலெல்லாம் ரொம்ப வலிக்குதாடா? ஏன்டா இப்படி உன் கால் எப்படி இருக்குது என்று அவன் நகர முடியாமல் நகர்ந்து அவள் காலை குனிந்து பார்க்க.

 அவள் கால் செல்லை பொத்தல் பொத்தலாக ஓட்டைகளோடு அவள் கால் பாதங்கள் இருக்க அதை பார்த்தவுடன் குரு மனம் மிகவும் பாரமாக இருந்தது. அவன் தன் பாதங்களைப் பார்த்து மிகவும் வருத்தப்படுகிறான் என்பதை புரிந்து கொண்ட பிரியா அவனை மேலே இழுத்து தன் அருகில் படுக்க வைத்தவள்.

எனக்கு ஒன்னும் இல்ல மாமா இன்னும் அதெல்லாம் சரியா போயிடு எனக்கு அவ்வளவு வலி எல்லாம் இல்ல என்னால் அங்கு நிக்க முடியல அதனால தான் முடியாம கால ஊன்னிட்டேன் ஆனா நான் எப்படி மயக்கம் போட்டேன்னு எனக்கே தெரியல மாமா இந்த நாட்டாமை ஏன் தான் இப்படி எல்லாம் பண்றான்னு தெரியல அவனை சும்மா விடக்கூடாது மாமா என்று பிரியா குருவிடம் கோபமாக.

 நாம எதுவும் பண்ண வேண்டியது இல்ல உன் நங்கை அக்காவே எல்லாத்தையும் பண்ணிட்டாங்க அவங்களுக்கு இருந்த ஆத்திரத்துக்கு நாட்டாமையை ஊர் மக்கள் முன்னாடி கொண்டு போய் நிப்பாட்டி இந்நேரம் அவன தோல உரிச்சிருப்பாங்க என்று கூறினான் குரு.

 அதே நேரம் ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டு அங்கே நாட்டாமை கைய கட்டிக்கொண்டு நின்று இருக்கு அவன் எதிரில் நின்று இருந்த நங்கையும் அவள் கணவரும் நாட்டாமை செய்த காரியத்தை ஊர் மக்கள் முன்பும் ஊர் பெரியவர் முன்பும் அனைத்தையும் பொறுமையாக எடுத்துரைக்க அவன் இவ்வளவு நாள் செய்த தப்புகளை எல்லாம் வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது செய்து இருந்த காரியத்தை பொறுத்துக் கொள்ள முடியாத ஊர் பெரியவர் அவனை ஊரை விட்டு தள்ளி வைக்குமாறு கட்டளையிட்டார்.

 அவனை நாட்டாமை பதவியில் இருந்து நீக்கிவிட்டு அந்த பதவிக்கு வேறு ஒரு நல்ல ஆளை வைப்பதற்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறிவிட்டு சபையை கலைத்துக் கொண்டு அனைவரும் சென்றனர்.

❤️

 பார்வதியின் வீட்டில் பார்வதியின் அம்மாவும் அவள் பாட்டியும் ஹலில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்க அப்போது உள்ளே வந்த ஷியாம் ஏ தாய்க்கிழவி என்ன பண்ணிட்டு இருக்க என்று கூறிக்கொண்டு உள்ளே வந்தான்.

 வாடா என் அருமை பாராட்டி எங்கடா ரொம்ப நாளா ஆளையே காணோம் கல்யாணம் பேச்சு எடுக்க அதிலிருந்து ரொம்ப தான் பிஸியாவே சுத்திட்டு இருக்க நீ என்று கூறினார் பார்வதியின் பாட்டி.

 அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல கெழவி பத்திரிகை எல்லா பக்கம் கொடுக்கணும்ல எனக்குன்னு யாரு சொந்தபந்தமா நிறையா இருக்கு பிரண்ட்ஸ்க்கு நிறைய இருக்காங்க ஒருத்தன விட்டுட்டு ஒருத்தன மட்டும் கூப்பிட்டோம் அப்புறம் எல்லாரும் சேர்ந்து வந்து என்னை கல்யாணம் பண்ற அன்னிக்கு வந்து என்னை கும்மிருவனுங்க  அதான் அவ்ளோ பேரையும் தேடி கூப்பிட்டு இருக்கேன் என்று கூறினான் ஷ்யாம்.

 ஓ சரிடா பாலாண்டி ஆமா எங்க இந்த பக்கம் வந்திருக்கு அதிசயமா என்று கேட்ட ஏன் கிழவி உனக்கு ரொம்ப குசும்பு ஆயிடுச்சு நான் வரக்கூடாதா இங்க என்று கேட்க அவரு கிடக்கிறார் மாப்பிள்ளை நீங்க என்ன சாப்பிடுறீங்க என்று கேட்டுக் கொண்டு சமையலறைக்கு அவனுக்கு சாப்பாடு எடுத்து வர பார்வதியின் அம்மா.

 அவர் உள்ளே சென்றதும் ஷியாம் மெதுவாக பாட்டியிடம் குனிந்து எங்க தாய்க்கிழவி என் வருங்கால பொண்டாட்டிய காணோம். அந்த அறை முழுவதும் கண்ணை சுழல விட்டுக்கொண்டு பாட்டியிடம் கேட்க அவ மேல ரூம்ல இருக்கிறாடா பேராண்டி வேணா போய் பாத்துட்டு வா என்று கூறிவிட்டு.

 சமையலறை பக்கம் திரும்பி பார்வாதியின் அம்மா வருகிறார்களா என்று பார்த்துவிட்டு அவ அம்மா வரதுக்குள்ள மேல போயிட்டு வந்துரு பேராண்டி என்று கூறி அவனே உசுப்பி விட்டு வேகமாக  பார்வதி பார்க்க அனுப்பி வைத்தார். நீதான் தாய்க்கிழவி என் செல்லம் என்று கூறி அவர் கன்னத்தை கிள்ளி கொண்டு வேகமாக அரை நோக்கி படியேறி சென்றான்.

 மேலே சென்று பார்வதியின் அரை கதவை தட்ட போக அரைக்கதவு பாதி சாத்தி பாதி திறந்திருந்தது அவன் கையை வைத்து தள்ளி கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல பார்வதி அங்கு இல்லை.

 எங்க போயிட்டாங்க தாய் கிழவி மேல ரூம்ல தான் இருக்கிறான் சொல்லுச்சு என்று கூறிக்கொண்டு அறைக்குள் வந்த தேடியவர் பாத்ரூமில் தண்ணீர் விழும் சத்தம் கேட்கும் குளிச்சிட்டு இருப்ப போல ஓ அப்போ எனக்கு சந்தோஷம் தான் வரட்டும் வரட்டும் பாத்துக்கலாம் என்று கூறி அங்கிருந்த ஒரு டிரெஸ்ஸிங் டேபிள் பின்னால் போய் ஒளிந்து கொண்டான்.

 குளித்துவிட்டு  பாத்ரூம் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த பார்வதி ஒரு டவலை மட்டும்  கட்டி இருந்தால். அவள் ஈரம் சொட்ட சொட்ட வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு பாத்ரூமில் இருந்து வெளியே வருவதை பார்த்தவுடன் அப்படியே அதிர்ச்சியாகி ஒன்றும் பேச முடியாமல் நின்று விட்டான்.

 நேராக டிரெஸ்ஸிங் டேபிள் முன் வந்த பார்வதி தன் கையில் இருந்து துண்டைக் கொண்டு தலையை துவக்கி கொண்டிருக்க அவள் மேலே  கட்டி இருந்த துண்டு சட்டென அவிழ்ந்து கீழே விழுந்தது.

 அதைப் பார்த்ததும் ஷாம் அதிர்ச்சியாகிய இந்நாளின் கண்கள் இன்னும் அகலவ பெரிய அவளை ஒட்டு துணி இல்லாமல் அவளை முழுவதும் பார்த்துவிட, அவன் தன்னை பார்த்து விட்டான் என்பதை அறியாத பார்வதி சாதாரணமாக கீழே குனிந்து விழுந்த டவலை எடுத்து திரும்பவும் தன்னோடு சேர்த்து கட்டிக் கொண்டாள்.

 அது எதையும் கவனிக்காத ஷியாம் கடவுளே கடவுளே நான் பார்த்துட்டேனே ஐயோ முழுசா பார்த்துட்டேனே என்று கத்திக் கொண்டு அந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் பின்னால் இருந்து வேகமாக முன்னே வர அவளை பார்த்ததும் பார்வதி அதிர்ச்சியானவள் பின் ஆவன் கத்திக்கொண்டே வெளியே செல்லப்போக அவன் வாயை பொத்தி உள்ளே இழுத்து அரை கதவை சாத்தி உள்ளே நிறுத்தியவள் இப்ப எதுக்குயா கத்துற என்று அவனைப் பார்த்து மரியாதை இல்லாமல் பேச என்னடி மரியாதை இல்லாம பேசுற என்று கேட்க.

 நீ பண்ண வேலைக்கு உனக்கு வெத்தல பாக்கு வச்சு அழைச்சு மரியாதை கொடுப்பாங்க எனக்கு தெரியாம எதுக்கு உள்ள வந்த உள்ள வந்ததும் இல்லாம ஒளிஞ்சு நின்னுட்டு நான் குளிச்சிட்டு வரத பார்க்கிறது நின்னுட்டு இருந்தியா என்று கேட்க அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடி உன்னை சர்ப்ரைஸ் பண்ணலாம் தான் போய் ஒளிஞ்சிருந்தேன் ஆனா நீ தானே என்ன சர்ப்ரைஸ் பண்ணிட்ட என்று ஷாம் கூற.

 சரி என்ன முழுசா பாத்துட்டியா நீ என்று வெட்கப்பட்டு கொண்டு பார்வதி கேட்க அவனும் ம்……என்று தலையும் மேலும் கீழுமாக ஆட்டினான்.

 சரி அதான் பார்த்துட்டு இல்ல எதுவுமே நடக்காத மாதிரி பேசாம கீழே போய் கம்முனு உட்காந்திரு நான் கொஞ்ச நேரத்துல டிரஸ் மாத்திட்டு கீழே வரேன் என்று பார்வதி கூற ஏண்டி உன்ன நான் முழுசா பாத்துட்டேன் கொஞ்சம் கூட பதட்டமே இல்லாம என்னை  கீழ போய் சொல்ற என்று ஷாம் கேட்க.

 இன்னும் ஒரு வாரத்துல உனக்கு எனக்கு கல்யாணம் அதுக்கு முன்னாடி பாத்துட்டேன் அவ்வளவுதானே இப்படியும் நீ என்னை முழுசா பார்க்க போறது தானே மாமா இதுல என்ன இருக்கு பேசாம கீழ போங்க என்று அவனை வலுக்கட்டாயமாக அறையிலிருந்து வெளியே தள்ளி கதவை சாற்ற போக ஏய் பார்வதி அதான் உன்னை முழுசா பாத்துட்டேனே நீ போய் டிரஸ் மாத்து னான் எதுவும் பண்ணாம கம்முனு உக்காதுக்கிறேன் என்று கூற.

யாரு நீங்க பேசாம இருப்பிங்களாக்கும் னான் நம்பிட்டேன் பேசாம கீழ போங்க என்று அவனை வெளியே தள்ள முயற்சிக்க அவளை சட்டென இழுத்து அவள் இதழை கவ்விய ஷ்யாம், அவள் அவனிடம் இருந்து திணற திணற அவளை முத்தமிட அவனை தன்னிடம் இருந்து வழுக்கைட்டாயமாக பிரித்த பார்வதி வெட்கப்பட்டுக்கொண்டே போங்க மாமா வெளியே என்று அவனை வெளியே தள்ளி கதவை சாற்றினாள்.

 கீழே வந்தவன் எதுவும் பேசாமலே இறங்கி வந்து பாட்டியின் அருகில் அமர்ந்து கொண்டான். ஏன்டா பேராண்டி என்னமோ பேய் அறைந்ததை போல  வந்து உக்காந்து இருக்கிற ஏன் என் பேத்தி ஏதாவது உன்னை சொல்லிட்டாளா என்று கேட்டார் பாட்டி.

 அதெல்லாம் ஒன்னும் இல்ல பாட்டி பாக்க கூடாததை பார்த்து பயந்து போய் தான் கீழே வந்திருக்கேன் என்று கூறி ஷ்யாம் அமைதியாக அமர்ந்தவன். பார்வதி வருவதை பார்த்துவிட்டு அவளை மேலும் கீழும் பார்க்க அவனை  ஷ்….என்று அவள் வாய் மீது விரல் வைத்து  அமைதியாக இருக்கும் படி ஜாடை செய்து கீழே விழுந்தாள்.

அதற்குள் பார்வதியின் அம்மா ஷ்யாமிற்கு ஸ்னாக்ஸ் எடுத்து வர அனைவரும் சாப்பிட ஆரம்பிதானர்.

EPI 81

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

❤️

ஃபிரெண்ட்ஸ் என்னோட instagram page இல் குட்டி… குட்டி… கவிதைகள் எழுதிட்டு வரேன், இதே போல உங்கள் ஆதாரவையும் என்னோட page க்கும் குடுங்க ஃபிரெண்ட்ஸ் 

@layawriter என்ற page என்னுடையது உங்களுடைய ஆதரவை நாடுகிறேன் ஃபிரெண்ட்ஸ்🌹

❤️

குரு, பிரியாவின் காயங்கள் கொஞ்ச கொஞ்சமாக குணமாக அதுவரை அவர்கள் அனைவரும் பிரியாவின் ஊரிலேயே தங்கிவிட அவர்களை நங்கையும் மற்றவர்களும் கவனித்துகொண்டனர்.

குருவின் காயம் முற்றிலுமாக குணம் ஆகி விட, தான் காயம் சரி ஆனதும் நேராக நாட்டாமையை பார்க்கத்தான் சென்றான். ஆனால் நாட்டாமையை ஊர் மக்கழும், ஊர் பஞ்சாயத்தும் ஊரை விட்டே ஒதுக்கி விட்டதால். இரவோடு இரவாக ஊரை விட்டே குடும்பத்தோடு சென்றுவிட்டதை அவனுக்கு அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

ஷ்யாம் பார்வதி திருமணம் ஓரிரு நாளில் நடை பெற உள்ளதால் நங்கையிடம் சொல்லிக்கொண்டு அனைவரும் ஊருக்கு கிளம்பினர்.

இரவு ஒன்பது மணி போல அனைவரும் சென்னை வந்து சேர்ந்துவிட, இரவு உணவை வரும் வழியில் ஒரு ஹோட்டலிலேயே முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தனர் அனைவரும்.

பயணக்கலைப்பின் காரணமாக அனைவரும் அவரவர் அறை சென்று உறங்க செல்ல வேலை ஆட்கள் அவர்களின் பொருட்களை எடுத்து உள்ளே வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

குரு பிரியாவை கைத்தாங்களாக தன் ரூமிற்கு அழைத்து வந்தவன், சட்டென அவளை தன் கைகளில் ஏந்தியவன் அறைக்குள் அவளை தூக்கிகொண்டு வர ஏன் டா மாமா இவ்ளோ தூரம் படி ஏறி வர வரவரைக்கும் என்ன கைபிடிச்சு தான கூப்டு வந்த ஆனா இப்போ மேல வந்ததும் தான் என்ன தூக்கிட்டு வருவியா என்று கேட்க.

ஏய் நாம மேல வர வரைக்கும் என் அம்மா அவங்க ரூம்ல இருந்து நம்ம ரெண்டு பேரையும் பாத்துட்டு தான் டி இருந்தாங்க. அதான் உன்னை தூக்கிட்டு வரல என்றான் குரு.

சரிங்க என்று கூறியவள் அறைக்குள் இருவரும் பேசிக்கொண்டே வர அவர்கள் இருவரின் குரல் கேட்டதும் ஜாசுவும் ஸ்வீட்டியும் பிரியா…. பிரியா…. என்று மாறி மாறி கத்திக்கொண்டே இருந்தன.

 அந்த இரு பறவையின் குரல் கேட்டதும் பிரியாவிற்கும் குஷி ஆகிவிட மாமா ஜாஸு ஸ்வீட்டி என்று கூறிக்கொண்டு அவனை அவர்களிடம் தூக்கி கொண்டு போகச் சொல்ல, வந்ததும் ஆரம்பிச்சுட்டியா ஏன்டி உன்னை நான் இங்க தூக்கிட்டு வந்துட்டு இருக்கேன்.

நீ என்ன டா..என்றாள்   அவங்க ரெண்டு பேரையும் பார்க்க போறியா என்று கூறிக்கொண்டு அவளை தூக்கிக்கொண்டு ஜாஸு ஸ்வீட்டி அடைத்து வைக்கப்பட்டு இருந்த கூண்டிற்கு அருகில் அவளை கூட்டிச் செல்ல சென்றவன் கூண்டை திறந்து விடவும் ஜாசுவும், ஸ்வீட்டியும் கூண்டை விட்டு வேகமாக வெளியே வந்து ஜாஸு பிரியாவின் கைமேலும், சுவீட்டி குருவின் தோல் மீதும் போய் அமர்ந்து கொண்டது.

இரு பறவைகளும் அவர்கள் இருவரையும் விட்டு பிரியவே இல்லை, பிரியாவை படுக்க வைத்துவிட்டு குரு சென்று ரெப்பிரேஷ் ஆகி விட்டு வர அதற்குள்ளாக அவள் தூங்கி இருக்க அவள் அருகில் அமர்ந்து ஜாசுவும் தூங்கிகொண்டிருக்க.

குருவின் மேல் இருந்த ஸ்வீட்ய்யும் குருவும் ஜாசுவை முறைக்க, வேகமாக அருகில் வந்த குரு ஜாசுவை அலுங்காமல் தூக்கி கொண்டு போய் கூண்டில் அடைத்துவிட்டு ஸ்வீட்டியை அதன் கூண்டில் விட்டுவிட்டு வந்து பிரியாவின் அருகில் படுக்க போக.

 உடனே விழித்துக்கொண்ட ஜாஸு ஐயோ…. ஐயோ…..என்று கத்தியது. பதரிய குரு ஜாஸுவை பார்த்து ஏண்டா இப்படி கத்துற என்று அவனை பார்த்து கேட்க நீ மட்டும் என்னையும் ஸ்வீட்டையும் பிரிச்சு தனித்தனியா கூண்டுல வச்சுட்டு பிரியா பக்கத்துல போய் படுத்து தூங்குற இதெல்லாம் உனக்கே நியாயமா என்று ஜாசு கேட்க இவ்வளவு நாள் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசிக் கொண்டிருந்த ஜாசுவை பார்த்து என்ன இவ்வளவு நீளமா பேசுற நீ என்று குரு கேட்க.

 எனக்கும் ஸ்வீட்டிக்கும் முத்து அண்ணாவும் ராதா அக்காவும் தான் பேச கற்றுக் கொடுத்தாங்க என்று கூறினான் ஜாஸு. என்னது ஸ்வீட்டியும் பேசுவாளா என்று திரும்பி ஸ்வீட்டை பார்க்க ஸ்வீட்டி அவனை பார்த்து எங்க ரெண்டு பேரையும் பிரிக்குறியே நீ… என்று கேட்க அடப்பாவிகளா எங்களை விட நல்லாவே தமிழ் பேசுறீங்க என்று கூறிக் கொண்டே பெட்டில் இருந்து எழுந்தவன்.

 ஸ்வீட்டியை கூண்டிலிருந்து எடுத்து ஜாசுவின் கூண்டுக்குள் வைத்து அடைத்து விட்டு நான் போய் என் பொண்டாட்டியிடம் படுத்து தூங்கலாமா சார் என்று ஜாசுவை பார்ட்டியூ பவ்யமாக குரு கேட்க ம்ம்ம்… ம்ம்ம்ம்…என்று ஜாஸு குருவை திரும்பியும் பாராமல் கூறியது எல்லாம் என் நேரம் என்று தலையில் அடித்துக்கொண்டே வந்து பிரியாவுடன் லைட்ட்டை ஆப் செய்துவிட்டு படுத்து தூங்கினான்.

❤️

 விக்ரமின் ஆபீஸில் தன் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த விக்ரமின் போன் அடிக்க  பயிலை சரிபார்த்துக் கொண்டே போனை எடுத்து காதில் வைத்தவன் ஹலோ என்று கூற அந்த பக்கத்தில் இருந்து பேசிய குரலை கேட்டதும் விக்ரம் தன் சரி பார்த்துக் கொண்டிருந்த பைலை அப்படியே விட்டுவிட்டு தன் சீட்டிலிருந்து எழுந்து நின்றவன் ஏய் மந்த்ரா எங்கடி இருக்க என்றான் பல்லை கடித்துக் கொண்டு.

அவன் கோபப்படுகிறேன் என்பதை உணர்ந்த மந்திரா சிரித்துக்கொண்டு ஹா…. ஹா…. ஹா…. நீதான் பெரிய பிசினஸ் மேன் ஆச்சே இந்த  நாட்டிலேயே ரொம்ப அதிகாரம் வாய்ந்தவன் ஆச்சே நான் எங்க இருக்க என்று நீ இவ்ளோ நாள் ஆகியுமா உன்னால என்ன கண்டுபிடிக்க முடியல என்று கேட்டால் மந்த்ரா நக்கலாக.

 அவள் தன்னையும் தன் அதிகாரத்தையும் இழிவுபடுத்தி பேசுவது எண்ணிய விக்ரம் மிகவும் ஆத்திரம் அடைந்தவன். இப்படி கோழை மாதிரி  போய் ஒளிஞ்சிட்டு இருக்குறதுக்கு ஒழுங்கா  நேரா என் முன்னாடி வந்து நில்லுடி பார்க்கலாம் என்றான் மந்த்ராவிடம்.

 என்னது நான் கோலம் மாதிரி போய் ஒளிஞ்சிட்டேனா இத்தனை நாள் நான் எங்கே இருக்கேன்னு தெரியாம என்ன கண்டுபிடிக்க தெரியாம இருக்கிற நீ இதெல்லாம் பேசக்கூடாது.

 என்ன சொன்ன தைரியம் இருந்தா உன்னை நேருக்கு நேரா வந்து பார்க்கணுமா வரேன் நான் இன்னும் ரெண்டு நாள்ல உன் கண்ணு முன்னாடி வந்து   நிற்கிறேன்.

 நீ என்னை நேருக்கு நேரா பாக்குற நேரம் உன் மீனு உன் பக்கத்தில் இருந்து பிரிஞ்சு ரொம்ப தூரம் போக போறா, ஏன் உன் வாழ்க்கையை விட்டு மொத்தமா போகப்போறா….அதை மட்டும் நீ நல்லா ஞாபகம் வச்சுக்கோ என்று கூறி போனை வைத்தாள்.

 அவள் மீனு தன்னை விட்டு பிரிந்து போவாள் என்று சொன்னதை கேட்டு அதிர்ந்த விக்ரம் எதற்காக இவள் இவ்வாறு சொல்கிறாள் என்று   விக்ரம் காரணம் புரியாமல்  கையில் இருந்து போனை ஆத்திரமடைந்த விக்ரம் தூக்கி எரிய அது சுக்கால் சுக்காளாக உடைந்தது.

 இப்போதுதான் விக்ரம் நாளைக்குள் வந்து ஷ்யாம் விக்ரம் கோபத்தோடு தனம் செல்போனை தூக்கி எறிய அதைப் பார்த்து அதிர்ஷ்டம் ஏன் விக்ரம் என்னாச்சுடா என்று  கேட்டுக்கொண்டு அவனிடம் வந்தான்.

 அருகில் வந்து ஷ்யாமின் சட்டையை பிடித்து அந்த மந்திரா எங்க இருக்கான்னு உன்னால இவ்வளவு நாள் ஆகியும் கண்டுபிடிக்க முடியலையா என்று கேட்க, டேய் நானும் எல்லா பக்கமும் ஆட்களை விட்டு தேடிட்டு தான்டா இருக்கேன் அவ எங்க இருக்கான்னு என்னால கரெக்டா கண்டுபிடிக்க முடியலடா என்று ஷாம் கூற.

உன்னால எங்க இருக்கான்னு  கண்டுபிடிக்க முடியல ஆனால் மந்த்ரா எனக்கு தைரியமா போன் பண்ணி இன்னும் ரெண்டு நாள்ல உன் கண்ணு முன்னாடி வந்து நிக்கிறேன் அப்படி நிற்கும்போது மீனு உன்னை விட்டு உன் வாழ்க்கையை விட்டும் வெகு தூரம் போகப்போகிறாள் என்று சவால் விடுகிறாள் என்று விக்ரம் கூற அவன் கூறியதை கேட்ட ஷாம் அதிர்ந்தவன் என்னடா சொல்ற மந்திரா உனக்கு கால் பண்ணினாலா என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.

 ஆமாடா இப்பதான் போன் பண்ணிட்டு வச்சா என்று கூறிய விக்ரம். இன்னும் ரெண்டு நாளைக்குள்ள அவ எங்க இருக்கான்னு கண்டுபிடித்து அவளை கொண்டு வந்து என் கண் முன்னாடி நீ நிறுத்துற, அவ வந்து  என்ன பாக்குறதுக்கு முன்னாடி நான் அவ கண்ணு முன்னாடி போய் நிக்கணும் அவ அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவரதுக்குள்ள அவ என் மீனுவுக்கு பண்ண துரோகத்துக்கு அவளை நான் உண்டு இல்லைன்னு பண்ணி இருக்கணும் இப்ப மட்டும் நீ இதை செய்யல உனக்கு இன்னும் ரெண்டு நாள் தானே கல்யாணம் அது எப்படி நடக்கும் நான் பார்க்கிறேன் என்று கூறிவிட்டு விக்ரம் தனது அறையை விட்டு வேகமாக வெளியே சென்றான்.

 இது எந்த ஊர் நியாயமா டா இருக்கு அவ  கிடைக்கலைன்னா என் கல்யாணத்துல நிறுத்துவானாமே நானும் இத்தனை வருஷமா ஒண்டிக்கட்டையா இருந்துட்டு இப்பதான் என் ஆளை கரெக்ட் பண்ணி கல்யாணத்துக்கு இவ்ளோ நாள் கழிச்சு இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம்னு இருந்தா இனிமே என் கல்யாணம் நடக்காது என்று சொல்லிட்டு போறான்.

 டேய் விக்ரம் இதெல்லாம் உனக்கே நியாயமா இருக்காடா நீ மட்டும் கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்கு மேலாகி இன்னும் ரொமான்ஸ் பன்னிட்டு சுத்திட்டு இருக்க. நான் இன்னும் ஒரு தடவை கூட கல்யாணம் பன்னலடா என்று தனக்கு தானே புலம்பியவன் அருகில் இருந்த சோபாவில் பொத்தென விழுந்தான்.

 சோபாவில் அமர்ந்தவன்  ஆகாயத்தை பார்த்து இருக்கைகளின் கூப்பி அப்பனே முருகா ஆண்டவா நீ மட்டும் ரெண்டு கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கே என் கூட இருக்கிறவனுக எல்லாரும் ஒவ்வொருத்தனா கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்காங்க.

என் கல்யாணம் என்று வரும்போது மட்டும் ஏதாவது ஒரு பிரச்சனை எடுத்துவிட்டு இருக்கிறியே இதெல்லாம் உனக்கு நியாயமா இருக்கா அந்த மந்திராவை எப்படியாவது என் கண்ணுல காட்டப்பா அவ்ளோ நான் விக்ரம் கண்ணு முன்னாடி கொண்டாந்து நிறுத்தினால் தான் என் கல்யாணம் நடக்கும் போல இருக்கு என்று வேண்டினான்.

❤️

 போன் பேசிவிட்டு வைத்த மந்திரா பயத்துடனே திரும்பிப் பார்க்க அங்கு கையில் துப்பாக்கியுடன் ஹேமா இவளை பார்த்து சத்தமாக சிரித்துக் கொண்டு இருந்தாள்.

 ஹே ஹேமா உன்ன நம்பி தானே நான் இவ்வளவும் பண்ணினேன் கடைசில நீ  என்ன கடத்தி வைத்துவிட்டு என்னை எங்கேயும் போக விடாம இப்படி பண்ணிட்டு இருக்க இதெல்லாம் உனக்கு நியாயமா இருக்கா உனக்கு தானே நான் சப்போர்ட் பண்ணிட்டு இருந்தேன் உன் அண்ணனை நம்பி தானே நான் இவ்வளவு தூரம் இறங்கி வந்த ஆனால் உன் அண்ணன் என்னடா இப்ப அந்த மீனுவை தான் கல்யாணம் பண்ண போறேன் அப்படின்னு என்கிட்ட சொல்லிட்டு இருக்கான் அப்ப என் வாழ்க்கை என்னாவது என்று மந்த்ரா ஹேமாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

 மந்த்ரா….எல்லாரும் சொன்னா சொன்ன மாதிரி அப்படியே செஞ்சுடுவாங்களா? என் அண்ணன் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு எப்போ சொன்னான் நீ தான் என் அண்ணன் பின்னாடி சுத்திட்டு இருந்த.

என் அண்ணன் உன்ன பத்தி கொஞ்சம் கூட என்கிட்ட கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று   சொன்னது கூட கிடையாது என்றால் ஹேமா.

இதைக் கேட்டு அதிர்ந்த மந்த்ரா நீயும் ஒரு பொண்ணு தானே இப்படித்தான் என்னை நம்ப வைத்து கழுத்து அருப்பியா உன்னை நம்பி நான் அந்த விக்ரமையும் பகைச்சுக்கிட்டேன்.

இனிமே நான் எங்கு போனாலும் என்னால விக்ரமை எதிர்த்து இல்ல விக்ரமை அண்டியும் கூட வாழ முடியாது அவன்கிட்ட கெஞ்சி கேட்டு மன்னிப்பு கேட்டாலும் அவன் மன்னிக்கிற டைப் கிடையாது என்னை ஏன் இப்படி  பண்ணின நீ என்று  கேட்டால் மந்த்ரா.

 மந்திரா புலம்புவது எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாத ஹேமா, தன் ஆட்களிடம் இவள முதல்ல வாயை கட்டி வச்சு அந்த ரூம்குள்ள கொண்டு போய் திருப்பி அடிச்சு வையுங்க நான் சொல்றப்ப நான் சொல்ற நேரத்துக்கு அவளை நான் சொன்ன இடத்துக்கு கொண்டு வந்துருங்க என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

அந்த அறையை விட்டு வெளியே சென்றதும் ஹேமா அசோக்கிற்கு கால் செய்தால். காலை அட்டென்ட் செய்த  அசோக் சொல்லு ஹேமா எல்லாம் நம்ம பிளான் பண்ணி தான் நடக்குதா என்று கேட்டான்.

 ஆமா அண்ணா எல்லாமே நம்ம பிளான் போட்ட மாதிரி தான் கரெக்டா நடந்து வந்துட்டு இருக்கு இதுவரைக்கும்…. இன்னும் ரெண்டு நாள் ரெண்டே நாள் தான் நீ நினைச்சதும் நான் நினைச்சதும் நடக்க போகுது எப்படி அந்த விக்ரமும் மீனுவும் ஒன்னா இனிமேல் இருக்காங்கன்னு நானும் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு.

ஆமா அண்ணா திடீர்னு ஏன் நீ மீனுவ கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன் என்று கேட்டால். நீங்க எல்லாம் மீனு மீனு சொன்னப்ப கூட நான் அவளை பெருசா எடுத்துக்கலடா ஹேமா ஆனா அவளை நான் அன்னைக்கு நீ  வைத்திருந்த ஃபோட்டோவை பார்த்தப்பதான் எனக்கு அவ மேல ஆசை வந்துச்சு நல்ல அழகா தான் இருக்கா எனக்கு புடிச்சிருக்கு அவளை ரொம்ப.

நான் அவளை கல்யாணம் பண்ணிக்க முடியவிட்டாலும், என் கூட கூட்டிட்டு வந்து அவளை என் கூட வச்சுக்க தான் போறேன் அந்த விக்ரமுக்கு அவளை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றான் அசோக்.

( வாசகர் மைண்ட் வாய்ஸ் நல்ல அண்ணே நல்ல தங்கச்சி அண்ணன் என்னடான்னா  மீனு மேல ஆசைப்படுற தங்கச்சி என்னடா மீன் புருஷன் மேல் ஆசைப்படுற என்று நீங்க மனசுக்குள்ளே திட்டுறது எனக்கு நல்லா கேக்குது பிரண்ட்ஸ் )

 சரி அண்ணா உனக்கு அவளை பிடிக்குது பிடிக்கல எனக்கு அதை பத்தி எல்லாம் பிரச்சனை இல்ல நீ அவளை விக்ரம்கிட்ட இருந்து பிரிச்சிட்டா போதும் எனக்கு அவளை கல்யாணம் பண்ணுவியோ இல்லை கூட வச்சுகுவியோ என்ன வேணும்னாலும் பண்ணிக்க எனக்கு அதெல்லாம் பிரச்சனையே கிடையாது ஆமா நீ எப்ப பேங்க்கில் இருந்து இந்தியா வரப்போற என்று கேட்க.

 நாளை இரவு நான் இந்தியா வந்துவிடுவேன் ஹேமா அதுவரைக்கும் நீ அந்த மந்திராவை மட்டும் எங்கேயும் தப்பிச்சு போகாம பத்திரமா பாத்துக்க அவதான் நமக்கு திருப்பு சீட்டு இவ்வளவு நாளும் அந்த விக்ரம் மந்திராவாள தான் இத்தனை பிரச்சனையும் நினைச்சிட்டு இருக்கான். அதை நாம அப்படியே கடைசி வரைக்கும் மெயின்டெயின் பண்ணனும் அப்பத்தான் நம்ம மேல அந்த விக்ரமுக்கு சந்தேகமே வராது என்றான் அசோக்.

 அதைப் பத்தி நீ கவலைப்படாத அண்ணா நான் இங்கே எல்லாத்தையும் சரியா கவனிச்சிட்டு தான் வந்துட்டு இருக்கேன். நீ இந்தியா வந்ததும் நம்ம பிளானை எக்ஸிகியூட் பண்ணலாம் என்று கூறியவள் தங்கள் பிளானை பற்றி இருவரும் பேசிவிட்டு போனை வைத்தனர்.

EPI 82

 ஹலோ ஃபிரண்ட்ஸ் 🌹

மணமகன் அறையில் ஷ்யாம் மிகுந்த சோகத்தில் இருந்தான் இன்று தன் திருமணம் நடக்குமா நடக்காதா என்று.

 அவனை தயார் செய்வதற்காக வந்திருந்த கர்ணன் ஷாமின் முகத்தை பார்த்து ஏண்டா முகத்தை இப்படி சோகமா வச்சுருக்க.

இன்னிக்கு உனக்கு கல்யாணம் இல்ல நியாயப்படி பார்த்தா நீ இருக்கிற ஆர்வதுக்கு ரொம்ப சந்தோசமா இருந்திருக்கணுமே என்று கேட்டான் கர்ணன்.

ஆமாண்டா இந்நேரம் நான் என்னோட கல்யாணத்துக்கு ரொம்ப சந்தோஷமா தான் இருந்து இருக்கனும் ஆனா என்ன பண்றது.

 உன் தங்கச்சி புருஷன் இருக்கானே விக்ரம். அந்த மந்திராவ கண்டுபிடிச்சு அவன் கண்ணு முன்னாடி வந்து நிறுத்தனும்  நிறுத்தலைன்னா என்னோட கல்யாணத்தையே நிறுத்திடுவேன்னு சொல்லி இருக்கான்.

நானும் இந்த மந்திராவை தேடாத இடம் இல்லை எப்படி எப்படியோ தேடிப் பார்த்தேன் எங்க எங்க தேடிப்பார்த்தேன் ஆனா அவள் இருக்கிற இடம் தெரியவே இல்லை இப்ப வந்து உங்க அண்ணன் என் கல்யாணத்தை  நிறுத்திருவானோன்னு சொல்லிட்டு பயத்தில் நான் உட்கார்ந்து இருக்கேன் என்றான் ஷ்யாம்.

இதை கேட்ட கர்ணன் அந்த மந்த்ராவை கண்டு பிடிக்கவே முடியலையா என்று கேட்டான் ஆமாம் என்றான் ஷ்யாம்.ஷ்யாமிடம் மந்த்ரா பற்றி சில விபரங்கள் கேட்டவன் அவள் விக்ரமுக்கு போன் செய்த நேரத்தையும் குறித்துக் கொண்டு கொஞ்ச நேரம் நீ வெயிட் பண்ணு நான் மந்த்ராவை கண்டுபிடிக்க ஏதாவது வழி பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு தனது போனை எடுத்து தன் நண்பர் குமார் என்பவனுக்கு கால் செய்து குமார் நான் உனக்கு whatsappல சில டீடெயில்ஸ் அண்ட் ஒருத்தவங்களோட போட்டோ அனுப்பி இருக்கேன் அவங்க எங்க இருக்காங்க என்ன பண்றாங்கன்னு உன்னால கண்டுபிடிச்சு சொல்ல முடியுமா ஆனா கொஞ்சம் சீக்கிரமா எனக்கு இன்னும் ஒரு ரெண்டு மணி நேரத்துல எனக்கு இந்த டீடைல்ஸ் வேணும் என்றால் கர்ணன்.

 மறுமுனில் பேசியவர் ஓகே நான் பாத்துட்டு உனக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எல்லா டீடெயில்ஸும் சென்ட் பண்றேன் என்று கூறிவிட்டு போனை வைத்தார்.

 அவன் பேசுவதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஷாம் யாரு டிடெக்டிவ் ஆபீஸ்கா போன் பண்ணினே என்று கேட்டான் இல்ல இது என்னோட ஃபிரண்ட் குமார்.

 அவன் இப்ப இருக்கிற லேட்டஸ்ட் டெக்னாலஜி யூஸ் பண்ணி யாரு எங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க ஒருத்தவங்களோட போட்டோவும் சில டீடெயில்ஸ் மட்டும் கொடுத்தா போதும்.

அவன் எதிர்பார்க்கிற டீடைல்ஸ் நான் அவனுக்கு அனுப்பி இருக்கேன் நினைக்கிறேன் அவன் பார்த்துட்டு சீக்கிரமா எனக்கு கால் பண்ணுவா என்று கூறினான் கர்ணன்.

 ஓ அப்படியா ஏன்னா நானும் நிறைய டிடெக்டிவ்  ஆபீஸ் எல்லாம் யூஸ் பண்ணி இந்த மந்த்ராவை தேட எல்லா பிளானும் போட்டு பாத்துட்டேன். ஆனா எங்கயுமே எதிலுமே அவசிக்கவே இல்ல அதனாலதான் ஒரு டவுட்ல உன்னிடம் கேட்டேன் சரி பார்ப்போம் இவர் என்ன பண்றாருன்னு.

ஆனா கொஞ்சம் சீக்கிரம் என் முஹூர்த்த நேரத்துக்கு முன்னாடி அவரை பார்த்து சொல்ல சொல்லுடா இல்லைன்னா இந்த விக்ரம் கிட்ட என்னால என்ன சொல்லி சமாளிக்கிறது என்று தெரியவில்லை என்று ஷியாம் மிகவும் வருத்தத்துடன் .

 சரிடா அதனால்தான் நான் அவரிடம் இன்னும் இரண்டு மணி நேரத்தில் சொல்ல சொல்லி இருக்கேன் உன் கல்யாணம் ஆவதற்கு இன்னும் ரொம்ப நேரம் இருக்குல்ல அதனால நீ கண்டதையும் போட்டு குழப்பிக்காம கல்யாணத்துக்கு சந்தோசமா ரெடியாகுற வழியை பாரு என்று கூறி அவனை குளிக்க அனுப்பி வைத்தான்.

 குளித்துவிட்டு வந்த ஷ்யாம் சோகமாக அமர்ந்திருக்க அப்போது உள்ளே வந்த சத்யாவும் குணாவும், வினித்தும் நாம் அமர்ந்திருந்த கோலத்தை பார்த்து என்ன எது என்று விசாரிக்க கர்ணன் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறவும் சத்யா ஏண்டா எல்லா பக்கமும் விசாரித்தேன்னு சொன்ன இது ஏன்டா என்கிட்ட சொல்லவே இல்ல என்று சத்யா ஷ்யாமிடம் முறைக்க.

டேய் சத்யா நான் இருந்த நிலைமையில எதுவும் யோசிக்க முடில சாரி சத்யா என்றான் ஷ்யாம்.

சரி விடு கர்ணா நீ உன் பிரின்ட் கிட்ட மறுபடியும் கால் பண்ணி கேளு இப்போ என்ன கண்டிஷனில் இருக்குன்ணு என்று சத்யா கூறவும் அவன் பிரெண்டிற்கு கால் செய்ய போனை எடுக்க அப்போது சரியாக கர்ணனின் ஃபிரெண்ட் கால் செய்தான்.

சொல்லு குமார் ஏதும் டீடெயில் உனக்கு கிடைச்சிதா என்று கேட்க, ஆமா கர்ணா நீ அனுப்பின டீடெயில்ஸ் அப்பறோம் அந்த பொண்ணு பத்தி உனக்கு வாட்ஸாப்ப் பண்ணிருக்கேன்.

அப்பறோம் அந்த பொண்ணு இப்போ கார்ல போய்ட்டு இருக்க அவ யூஸ் பண்ணி பேசிய மொபைல் ஆஹ் ட்ராக் பன்னிட்டு இருக்கேன்.

அவ எங்க போறான்னு கரெக்ட் ஆஹ் தெர்ல எனக்கு ஆனா ரூட் பாக்குற அப்போ அவ சென்னையில் இருக்க நீலாங்கரை நோக்கி தான் வந்துட்டு இருக்க என்று கூற அவனிடம் பேசிவிட்டு போனை வைத்தவன் தனது வாட்ஸாப்ப் எடுத்து குமார் அனுப்பிய டீடெயில்ஸ் அனைத்தையும் பார்த்தவன்.

பின் ஷ்யாமை பார்த்து அவ இவ்ளோ நாளா பங்காக்கில் தான் இருந்திருக்கா. இப்போ ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தான் இந்தியாவே வந்திருக்கா. வந்ததில் இருந்து சென்னையை விட்டு தள்ளி ஒரு இடத்துல இருந்திருக்கா என்று கூறி அந்த இடத்தை பற்றிய டீடெயில்ஸ்ய் சொன்னதும் சத்யாவும், ஷ்யாமும் அதிர்ச்சியாகினர்.

என்ன என்று கர்ணனும் மற்றவர்களும் புரியாமல் அவர்கள் இருவரையும் பார்க்க. ஷ்யாம் கர்ணனை பார்த்து இந்த இடத்துல இருந்து தான் நாங்க மீனுவை மீட்டு வந்தோம் இது அந்த அசோக் ஓட இடம் டா என்றான் சத்யா கர்ணனை பார்த்து.

அதுவுமில்லாம அந்த அசோக்கும் கொஞ்ச நாளா இந்தியாவிலயே இல்லா அவனும் பங்காக் தான் தப்பிச்சு போய்ட்டான். ஆனா மந்த்ரா அங்க இருந்து தான் இந்தியா வந்திருக்க, இப்போ அசோக் பங்களாவுல தான் இருந்திருக்கா எல்லாத்தையும் வெச்சு பார்ட்த்தா இவளுக்கும் அந்த அசோக்குக்கும் ஒரு காணக்ஷன் இருக்கு என்றான் சத்யா.

சரி இப்போ அந்த மந்த்ரா எங்க இருக்கா என்று கேட்டான் கர்ணனிடம் சத்யா. அவ நீலாங்கரை ரூட்ல போய்ட்டு இருக்குறதா சொன்னான். கரெக்ட் ஆஹ் அவ லேண்ட் மார்க் தெரிஞ்சதும் எனக்கு லொகேஷன் அனுப்பறேன்னு சொல்லிருக்கான் குமார் என்றான் கர்ணன்.

சரி ஷ்யாம் நீ கேட்ட மாரி டீடெயில்ஸ் கிடைச்சிருச்சுல நீ இப்போவாச்சும் ரெடியா ஆகுடா. அங்க பார்வதி இன்னேரம் ரெடியா ஆகி இருப்பா நீ இன்னும் எவ்ளோ நேரம் இப்படியே இருக்க போற என்று கூறி பின் அவனை உற்சாகப்படுத்தி அனைவரும் சேர்ந்து ஷ்யாமை ரெடியா செய்தனர்.

பார்வதி அறையில் மீனு பார்வதியிடம் என்ன டி திரு திருன்ணு முழிச்சுட்டு இருக்க என்று கேட்க. அது ஒன்னுமில்ல டி நான் இவ கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடி ஷ்யாம் அண்ணா கூட ரொம்ப கிளோஸா இருக்க கூடாதுனு ஸ்ட்ரிக்ட் ஆஹ் சொல்லி இருந்தேன்ல என்றாள் ஸ்ரேயா.

ஆமா டி அதுக்கு இப்போ ஏன் இவ இப்படி முழிச்சுட்டு இருக்க என்றாள் பிரியா. அதுவா ரெண்டு நாள் முன்னாடி ஷ்யாம் அண்ணா இவளுக்கு போன் பண்ணி இவ்ளோ நாளா என்ன பக்கத்துல விடாம எவ்ளோ கண்டிஷன் போட்ட…. இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு அப்பறோம் நான் போடற கண்டிஷன்க்கு எல்லாம் நீ எதுவும் சொல்லாம நான் சொல்ற பேச்சை கேட்டு அது மாறியே நடந்துக்கணும்னு மிரட்டி இருக்காரு.

அதுக்கு பிறகு பார்வதிக்கு போனே பண்ணலையாமா இவளும் போன் பண்ணி பாத்திருக்க அண்ணனும் போன் எடுக்கலை போல அதான் பயந்துட்டு இப்படி உக்காந்திருக்கா என்றாள் ஸ்ரேயா.

மீனு பார்வதியை பார்த்து ஏய் பாரு… நீ ஷ்யாம் அண்ணாவை புரிஞ்சுக்கிட்டது இவ்ளோ தானா டி… அண்ணா உன்கிட்ட வேணும்னு அப்டி பேசி இருப்பாரு.

உன்னை கலாய்க்க சொல்லி இருப்பாரு இதை எல்லாம் நீ போய் பெருசா எடுத்துப்பியா சொல்லு லூசு… என்று அவளை திட்ட. நீ என்ன சமாதானம் பண்றதுக்காக உங்க அண்ணாவுக்கு சப்போர்ட் பண்ணி நீ பேசுற.

அதெல்லாம் ஒன்னும் இல்ல அவர் என்கிட்ட பேசும் போது சீரியஸா தான் பேசினார். குரல்ல அவ்வளவு கடுமை இருந்துச்சு என்று கூறி மிகவும் வருத்தப்பட்டால் பார்வதி.

 இவளை என்னடி பண்றது என்று யோசித்துக் கொண்டே இருந்த பிரியா திடீரென்று ஏய்பார்வதி நீ கொஞ்ச நேரம் இங்கேயே இரு நாங்க மூணு பேரும் வெளியே போயிட்டு இப்ப வந்துடுறோம் என்று கூறிக்கொண்டு பார்வதி எங்க டி.. என்ன தனியா விட்டுட்டு போறிங்க என்று கூப்பிட கூப்பிட பிரியா மீனுவையும், பார்வதியையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றால்.

 வெளியே வந்த மீனுவும் ம் ஸ்ரேயாவும் ஏய் ப்ரியா  என்ன ஆச்சு ஏன் பார்வதியை மட்டும் தனியா விட்டுட்டு நாம எல்லாரும் வெளியே வந்துட்டோம்.அவள போய் நம்ம ரெடி பண்ண வேண்டாமா கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்குது என்று பதற்றப்பட்டால் ஸ்ரேயா.

 ஏய் கொஞ்ச நேரம் அமைதியா இருடி அவ இப்படி பயந்துட்டு பதட்டப்பட்டு போய் மணமேடையில் இருந்தான்னா கொஞ்ச நேரத்துல மயக்கம் போட்டு விழுந்திடுவா. அவளை நம்ம சந்தோஷமா போய் மனமேடையில் உக்கார வெக்க வேணாமா…

நீங்க ரெண்டு பேரும் இங்கேயோ யாரும் உள்ள போகாம பாத்துக்கோங்க நான் இப்ப வந்துருவேன் என்று வேக வேகமாக அங்கிருந்து சென்றால் பிரியா. செல்லும் பிரியாவையே பார்த்து இருவரும் ஒன்றும் தெரியாமல் விழித்துக் கொண்டு அங்கேயே நின்றிருந்தனர்.

 ஷாம் தன் நண்பர்களோடு சிரித்து பேசிக்கொண்டு சகஜ நிலைக்கு வந்தவன் டேய் இப்போ மந்திரா பற்றி வந்த எல்லா நியூஸையும் அப்படியே நீ விக்ரமுக்கு ஃபார்வேர்ட் பண்ணிடு அவனிடம் நான் தான் இதெல்லாம் பண்ணுவேன்னு சொல்லி மறக்காம சொல்லிடு அப்பத்தான் என்ன கல்யாணத்துக்கு மனமேடையில் உட்கார வைக்க சம்மதிப்பான் என்றான்.

 கர்ணன் அவன் சொன்னது போலவே அனைத்து தகவல்களையும் தன் whatsappல் இருந்து விக்ரமருக்கு அனுப்பி மற்ற தகவல்களையும் வாய்ஸ் மெசேஜாக அனுப்பி வைத்தான்.

 இவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்க ஷாமின் அறைக்கதவு தட்டப்பட்டது. என்ன அதுக்குள்ள கல்யாணத்துக்கு டைம் ஆயிடுச்சா இப்பவே வந்து கதவை தட்டி கூப்பிடறாங்க என்று குரு அவர்களை பார்த்து பேசிக்கொண்டு கதவைத் திறக்க அங்கே பிரியா நின்று கொண்டிருந்தாள்.

 அவளைப் பார்த்ததும் வேகமாக   வெளியே வந்து கதவை சாற்றி ஏய் டார்லிங்…என்னடி இவ்வளவு தூரம் வந்துட்ட கொஞ்ச நேரம் கூட மாமாவ உன்னால பாக்காம இருக்க முடியலயா  இப்ப தானே விட்டுட்டு வந்தேன் அதுக்குள்ள என்னை தேடி இங்கயே வந்துட்டா இவனுங்க எல்லாம் பாத்தா என்ன நினைப்பாங்க நம்மளை பற்றி என்று கூறிக்கொண்டே சுற்றும் பார்த்துவிட்டு அவள் இடுப்பில் கைக்கொண்டு தானோடு சேர்த்து இருக்க அனைத்துக்கொண்டே கேட்டான்.

 டேய் மாமா ரொம்ப ஆசைப்படாத நான் ஒன்னும் உன்னை பார்க்க வரல இது எல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல நான் ஷ்யாம் அண்ணாவை தான் பார்க்க வந்தேன். இப்பதான் உன்னை விட்டுட்டு வந்தேன் அதுக்குள்ள உன் பின்னாடி வந்துருவேனா நான் என்று பிரியா வேண்டும் என்று அவனை சீண்ட.

 அப்ப நீ ஷியாம் பாக்க தான் வந்த என்ன பாக்க வரல அப்படித்தானே என்றான் குரு கோபமாக. பிரியாவும் உள்ளுக்குள் சிரித்து கொண்டு ஆமா பின்ன எதுக்கு நான் இந்நேரத்தில் உன்னை இங்க வெச்சு பார்க்க வரேன்.

நீ தான் 24 மணி நேரமும் என் பின்னாடி ஒட்டிக்கிட்டு சுத்திட்டு இருக்கீங்க கொஞ்ச நேரம் நான் ஃப்ரீயா இருக்குறது உனக்கு பிடிக்காதே என்று கூறி அவனை தன்னிடம் இருந்து விளக்கி விட்டு ஷ்யாமின் அறைக்கு கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

 எல்லாம் என் நேரம் டி உன்னை எல்லாம் என் பின்னாடி அலையவிட்டு அதுக்கப்புறம் உன் கழுத்துல நான் தாலி கட்டி இருக்கணும்.அவசரமா தாலியை கட்டி உன்னை  என் கூட சேர்த்து வச்சிருக்கேன் பாத்தியா எனக்கு இந்த மரியாதை அதிகம்தான். என்று தன் தலையில் அடித்துக் கொண்டே அவள் பின்னாலே சென்றான்.

 அதைத் திறந்து கொண்டு வேகமாக உள்ளே வந்த பிரியா. நேராக ஷ்யாமின் அருகில் சென்று ஷ்யாம் அண்ணா நீங்க பண்றது உங்களுக்கே கொஞ்சம்  நியாயமா இருக்கா என்றாள்.

 ஏன் தங்கச்சிமா என்ன ஆச்சுன்னா அப்படி என்ன பண்ணினேன் நீ இப்படி கோவமா பதறிப் போய் வர அளவுக்கு என்ன ஆச்சு என்று கேட்டான்.

 நீங்க என்ன பண்ணுணீங்களாவா…..நீங்க என்ன பனிங்கன்னு உங்களுக்கு கொஞ்சம் கூட ஞாபகம் இல்லையா அங்க பார்வதி என்னடான்னா எனக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு அவ ரூம்ல உக்காந்து  அழுதுட்டு இருக்கா என்று பிரியா ஒரு பெரிய குண்டை தூக்கிப்போட ஷாம் தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு என்ன என்னோட பப்ளி…கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறார்களா என்று சொல்லி தன் சேரில் பொத்தென விழுந்தான்.

 எங்க அப்படியே அமைதியா போய் சேர்ல உக்காரிங்க அண்ணா, பார்வதி அங்க கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கா வாங்க என்று பிரியா ஷாமின் கையை பிடித்து  தரதரவென இழுத்துக்கொண்டு பார்வதியின் அறைக்கு சென்றாள்.

 பார்வதியின் அறைக்குச் செல்ல அங்கே வெளியே மீனுவும் ஸ்ரேயாவும் எதுவும் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க ஏய் இப்போ எதுக்கு ஷ்யாம் அண்ணாவை இழுத்துட்டு வந்த என்று அவர்கள் கேட்க என்று தன் வாயில் விரல் வைத்து ஷ்…..அவர்களை அமைதிப்படுத்தியவள்.

 பிரியா ஷ்யாமை பார்த்து போங்க நீங்களே போய் அவளை சமாதானப்படுத்துங்க நாங்க என்ன சொன்னாலும் அவன் கேட்கிறதாவே இல்ல என்று கூறிய பிரியா ஷ்யாமை அறைக்குள் தள்ளி கதவை தாழிட்டால்.

 அறைக்கு உள்ளே வந்த ஷியாம் பார்வதியை பார்க்க அவள் பதற்றத்தோடு அமர்ந்திருப்பதை பார்த்ததும் பிரியா சொன்னது நிஜம் என்று நம்பி விட்டான். வேகமாக பார்வதியின் அருகில் சென்றவன் அவள் கைகளை பிடித்துக் கொண்டு ஏய் பப்ளி….என்னடி ஆச்சு உனக்கு ஏன் இப்படி பதட்டமா இருக்க ஏன் திடீர்னு இப்படி நடந்துக்கிற என்று கேட்டான்.

 நான் என்ன நடந்துக்கிறேன் நீங்க தான் அப்படி இருக்கீங்க எல்லாம் உங்களால தான் என்றால் பார்வதி. ஏய் பப்லி நான் என்னடி பண்ணுன நான் எதுவுமே பண்ணவே இல்லையே என்றான்  ஷ்யாம்.

நீங்க எதுவுமே பண்ணலையா என்றாள் அழுது கொண்டே பார்வதி. அவள் கண்ணீர் விடுவதை பார்த்த ஷ்யாம் பதறிப்போய் அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தியவன் பார்வதி என்ன டி…. ஆச்சு ஏன் இப்போ அழகுற எனக்கு கஷ்டமா இருக்கு டி ப்ளீஸ் அழாத என்று கூறி அவள் கண்களை துடைத்தவன் இப்போ என்ன ஆச்சு நீ ஏன் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு அழகுற என்று பார்வதியை பார்த்து ஷ்யாம் கேட்க.

அவன் அவ்வாறு கேட்டதும் பார்வதி அவனை புரியாமல் பார்த்தவள். நான் எப்போ கல்யாணம் வேணாம்னு சொன்னேன். நீங்க தான் ரெண்டு நாள் முன்னாடி எனக்கு கால் பண்ணி என்கிட்ட என்னென்னவோ பேசுனீங்க அதுக்கு அப்பறோம் நான் போன் பண்ணினாலும் எடுக்கல மெசேஜ் பண்ணினாலும் ரிப்ளை வரல உங்களுக்கு தான் என்ன பிடிக்காம போயிருச்சு என்று பார்வதி மீண்டும் அழ.

பார்வதி நான் வேலை பிஸியில் உன் போனை எடுக்கல டி அதுக்காக நான் அணிக்கு உன்கிட்ட சும்மா உன்னை கலாய்க்க தான் அப்படி பேசினேன். மற்ற படி வேற எதுவுமில்லை டி நீ என்ன இவ்ளோ தூரம் யோசிச்சுட்டு இருக்கு அந்த அளவுக்கு உன்னை கஷ்ட படுத்துற அளவுக்கு இந்த மாமன் ஒன்னும் ஒர்த் இல்லை டி என்றான் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.

அப்போ நிஜமாவே உங்களுக்கு என் மேல வருத்தம் இல்லையா என்று பார்வதி கேட்க. உன் மேல வறுத்த படுற அளவுக்கு நீ என்ன டி பண்ணின என்று கேட்டான் ஷ்யாம். நான் ஸ்ரேயா சொன்ன மாரி உங்களை என் பக்கம் நெருங்கவே விடலையே அதனால தான் நீங்க அன்னிக்கு அப்படி பேசுனீங்களா என்று கேட்க.

ஏய்… பாரு என்ன நான் அப்படி எல்லாம் நினைக்கிறவனா சொல்லு என்றான் அவள் முகத்தை தன்னை பார்க்குமாறு நிமிர்த்தி. அவள் இல்லை என்பது போல தலையை ஆட்ட. என்ன கல்யாணத்துக்கு முன்னாடி உன்கிட்ட நெருங்க விடலைங்குறது உண்மைதான் அதுக்காக எனக்கு கொஞ்சம் வருத்தம் இருந்துச்சு.

ஆனா…. என்று ஷ்யாம் நிறுத்தி அவளை பார்க்க பார்வதியும் என்ன என்பது போல அவனைக் கேள்வியோடு பார்க்க அதான் கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு முழுசா எல்லாத்தையும் காட்டிட்டியே அப்பறோம் என்ன டி எனக்கு வருத்தமா இருக்க போகுது என்று அவளை ஒரு கள்ள பார்வை பார்க்க அவன் பார்வை தான் உடலில் மேய்வதை பார்த்த பார்வதி சட்டெனா அவனிடம் இருந்து பிரிய போக எங்க டி போற என்று அவளை இழுத்து அனைத்தவன் அவள் இதழில் தான் முத்தத்தை ஆள பதித்தவன்.

அவளை தன்னிடம் இருந்து பிரித்தவன் மிச்சத்தை இன்னிக்கு ராத்திரி வெச்சுக்குவோம் அதுவரை இந்த மாமனை நினைச்சுட்டே இந்த முத்தத்தை நினைச்சுட்டே இரு சரியா என்று அவளை அனைத்து கொண்டிருக்க.

அப்போது அரைக்கதைவு தட்டும் சத்தம் கேட்டு அவளை விட்டு பிரிந்தவன் உள்ள வாங்க என்று கூற உள்ளே பிரியா முதலில் வந்தவள் அவள் பின்னாடியே மீனவும், ஸ்ரேயாவும் வர.

பிரியா பார்வதியை என்ன டி இப்போ சமாதானம் ஆகிட்டிய அப்பப்பா இவளை எங்களால சமாளிக்கவே முடியல அதனால் தான் அண்ணா நான் உங்களை இங்க அழைச்சுட்டு வந்தேன் என்று பிரியா கூற.

தவறு அழைத்து வரவில்லை இழுத்து வந்தீர்கள் என்று வடிவேலு பாணியில் ஷ்யாம் கூற அனைவரும் சிரித்தனர். சரி சரி சமாதானம் பண்ணிட்டிங்கள்ள இனி உங்க வேலை முடிஞ்சுது நீங்க உங்க ரூம்க்கு போங்க என்று ஸ்ரேயா அவனை விரட்டினால்.

இன்னும் கொஞ்ச நேரம் தான் தங்கச்சிங்களா அப்பறோம் என் பாரு முழுசா எனக்கு தான் பாக்குறேன் உங்க எல்லாரையும் என்ன இனிமேப் என்ன சொல்லி பிளாக் மெயில் பண்ண போறிங்கனு நானும் என்று நெஞ்சை நிமிர்த்த.

ஏன் டி பார்வதி நாங்க மூணு பேரும் சொல்லாம நீ கல்யாணம் பண்ணிருவியா டி என்று ஷ்யாமை பார்த்துக்கொண்டே கேட்க. பார்வதியோ யாரு சொன்னா நீங்க சொன்னா தான் நான் மேடையே ஏறுவேன் என்று கூற நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்றிருந்தா ஷ்யாம் சட்டென குருக்காக கைகளை கட்டிக்கொண்டு அவர்கள் மூவரையும் பார்த்து குனிந்து தங்கச்சிங்களா இந்த அண்ணன் பாவோம் இனியும் நான் தாங்க மாட்டேன் என்று பாவமாக அவர்களை பார்க்க மூவரும் சிரித்துக்கொண்டே அந்த பயம் தான் எங்களுக்கு வேணும் என்று கூறி சரி கிளம்புங்க என்று அவனை விரட்ட பார்வதியை பார்த்து இன்னிக்கு உனக்கு இருக்கு டி என்று அவளை பார்த்து முறைத்துவிட்டு சென்றான்.

ஷியாம் சென்றதும் அவர்கள் மூவரும் வந்து பார்வதியிடம் கிண்டலாக பேசிவிட்டு பின் பார்வதி திருமணத்திற்கு தயார் செய்தார்கள்.

 முகூர்த்த நேரம் நெருங்க ஷாம் பார்வதியின் கழுத்தில் இனிதே தாலியை கட்டினான். பார்வதியின் அம்மாவும் பாட்டியும் அவர்களே பார்த்து மிகவும் ஆனந்தத்துடன் கண்ணீர் சிந்தினர்.

அழும் பார்வதியின் தாயையும் பாட்டியையும் பார்த்த ஷாம் நான் இருக்கிறேன் எதற்கும் கவலைப்படாதீர்கள் என்பதுபோல அவர்களைப் பார்த்து தன் பார்வையாலேயே சமாதானம் செய்தான்.

 சாம் அருகில் வந்த விக்ரம் அவனை கட்டிக்கொண்டு ரொம்ப சந்தோசமா இருக்குடா ரொம்ப நாளா உனக்குன்னு ஒரு குடும்பம் ஒன்றும் இல்லை என்று நான் ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருந்தேன் என்னதான் எங்களோட க்ளோசா இருந்தாலும் உன் மனசுக்கு புடிச்ச மாதிரி உனக்குன்னு ஒருத்தவங்க பக்கத்துல இருக்கறது தனி சுகம் தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று அவனை கட்டிக் கொண்டு தழுதழுத்தான் விக்ரம்.

 அவன் தன் மீது இவ்வளவு பாசம் வைத்திருப்பதை உணர்ந்த ஷாமும் நிகழ்ச்சியோடு விக்ரமை கட்டிக் கொண்டான். பின் ஷ்யாமிர்க்கும் பார்வதிக்கும் நண்பர்களும் குடும்பத்தினரும் அவனுடைய நண்பர்களும், குடும்பத்தினரும் என அனைவரும் வந்து  பரிசுகளும் வாழ்த்தும்  அவர்களுக்கு தெரிவித்தனர்.

EPI 83

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

ஷ்யாம் பார்வதி திருமணம் இனிதே நடந்தது. அவர்களுடைய ஃபிரெண்ட்ஸ் மற்றும் உறவினர்கள் என்ன அனைவரும் வந்து அவர்கள் இருவருக்கும் பரிசுகளும் வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.

திருமணம் முடிந்த கையோடு காலையிலேயே எல்லா சடங்குகலும் முடித்துவிட்டு. அவசர அவசரமாக அனைவரையும் கிளம்பி தங்களுடன் வர சொல்லி விட்டு ஷ்யாம் பார்வதியையும் அவள் அம்மா பாட்டி இருவரையும் அழைத்துக்கொண்டு தனது காரில் முன்னே செல்ல

அவன் செய்கையை புரியாமல் வந்திருந்தா அனைவரும் அவன் அனுப்பிய லொகேஷனிற்கு சென்றனர்.

அனைவரும் வரவும் ஷ்யாமும் வந்து சேர்ந்தான் அங்கே, காரை விட்டு இறங்கியவன். விழித்துகொண்டிருந்த பார்வதியை கை பிடித்து இறக்கி அவளை ஒரு பெரிய வீட்டின் முன் கொண்டு வந்து நிறுத்தினான்.

ஏங்க என்னங்க இது கல்யாணம் ஆகி முழுசா மூணு மணி நேரம் கூட ஆகலை அதுக்குள்ள இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க யாரோட வீடு இது என்று புரியாமல் கேட்க.இது எல்லாம் சரியா கேளு டி என்று கூறியவன் அவளை தானோடு இழுத்துக்கொண்டு போய் அந்த பெரிய வீட்டின் முன் நிறுத்தியவன்.

அருகில் இருப்பவரிடம் ஏதோ சொல்ல அவர் சரி என்று கூறி சென்றவர் ஒரு தடை கொண்டு வந்து அவர்கள் முன் நீட்ட அதில் கத்தறிகோலும், ஒரு தீபெட்டியும் இருந்தது.

 அது புரியாமல் பார்த்த பார்வதியை பார்த்து கத்திரிக்கோலை எடுத்து அந்த ரிப்பனை கட் பண்ணு பார்வதி. நம்மோடு கல்யாணப்பரிசு இந்த வீட்டை விக்ரம் நமக்கு கொடுத்திருக்கான். இது எனக்கு ஏற்கனவே தெரியும் ஆனா நம்ம கல்யாணத்தனைக்கு  தான் உன்னை சர்ப்ரைஸ் பண்ணனும்னு நான் சொல்லலை என்று கூறியவன்.

தட்டில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து பார்வதியின் கையில் கொடுத்து இருவரும் சேர்ந்து அந்த ரிப்பனை கட் செய்து உள்ளே சென்று வீட்டில் வைக்கப்பட்டிருந்த பெரிய ஆள் உயர குத்துவிளக்கை பார்வதியின் பார்வதியிடம் தீப்பெட்டியை கொடுத்து அந்த குத்துவிளக்கை ஏற்றி சொன்னான்.

 பார்வதியும் சிரித்த முகமாக அவனிடம் இருந்து தீப்பெட்டியை வாங்கி விளக்கை ஏற்றினால். பின் இருவரும் திரும்பி அனைவரையும் உள்ளே வரவேற்றனர்.

அனைவரும் மகிழ்ச்சியாக தம்பதிகளை வாழ்த்திவிட்டு வீட்டை சுற்றி பார்த்தனர். விசேஷத்துக்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக நேரமாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

 மாலை வேலை வந்தது ஷ்யாம் பார்வதி மற்றும் அவனது நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அவர்கள் வீட்டில் இருந்தனர் மாலை ஆனதும் விக்ரம் ஆபீஸிருக்கு செல்வதாக ஒரு முக்கியமான மீட்டிங் இருப்பதாகவும் மீனுவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.

மீனுவை அங்கிருந்து அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லும்படி கூறிவிட்டு தன் கார்டஸ் இடம் பத்திரமாக மீனுவை அழைத்து வரும்படி கூறிவிட்டு சென்றுவிட்டான்.

தோழிகள் அனைவரும் சேர்ந்து பார்வதியை  சாந்தி முகூர்த்தத்திற்கு அவள் அறையில் தயார் செய்து கொண்டிருந்தனர்.

 ஷாமினரையில் கர்ணன் குணா மற்றும் சத்யா நால்வரும் அவனை கிண்டல் செய்து கொண்டு. ஷ்யாமை அவனது சாந்தி முகுர்த்ததிற்கு ரெடியாக விடாமல் மூவரும் சேர்ந்து இம்சை செய்து கொண்டிருந்தனர்.

 டேய் ஏன்டா இப்படி படுத்தி எடுக்குறீங்க என்ன இன்னைக்காவது நிம்மதியா என்னை என் பார்வதி கூட சந்தோஷமா இருக்க விடுங்கடா. குளிக்க கூட விடமாட்டேன்னு புடிச்சி வச்சிருக்கீங்க நான் இப்படியே போனால் நல்லவாடா இருக்கும் என்று ஷாம் அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

 டேய் குணா இவங்க ரெண்டு பேரும்ந்தான் இன்னும் கல்யாணம் பண்ணாம சுத்திட்டு திரியுறானுங்க ஆனா நீ கல்யாணம் பண்ணி எத்தனை நாள் ஆச்சு உனக்கு கூடவா என்னோட அவஸ்தை புரிய மாட்டேங்குது அவனுங்க கூட சேர்ந்து நீயும் என்னை இப்படி பிடிச்சு வச்சுட்டு இருக்க உனக்கே இதெல்லாம் நியாயமா தோணுதா சொல்லு என்று ஷாம் குணாவை பார்த்து கேட்டான்.

 அவன் பேசியதை கேட்ட குணா சரி சரி பரவால்ல போனா போகுதுன்ணு உன்னை விடுகிறோம் போ போய் ரெடியாக என்று அவனை குளிக்க  அனுப்பி வைத்தனர்.

 அப்பாடா இப்பதாண்டா நீ என் வழிக்கு வந்திருக்க என்று கூறி அவனை விட்டால் போதும் என்பது போல எழுந்து வேகமாக சென்று பாத்ரூமிற்குள் சென்று பாத்ரூம் கதவை லாக் செய்து கொண்டான்.

 அவன் அவ்ளோ அவசரமாக செல்வதை பார்த்த மூவரும் வாய் விட்டு கலகலவென சிரித்தனர். குளித்துவிட்டு வெளியே வந்த ஷ்யாம் அவசர அவசரமாக ரெடி ஆகி பட்டு வேஷ்டி பட்டு சட்டையோடு அமைந்திருந்தான்.

 டேய் எதுக்குடா இப்படி அவசரப்படுற ஃபர்ஸ்ட் நைட் போறதுக்கு இன்னும் அரை மணி நேரம் இருக்கு அதுக்குள்ள என்னமோ இப்பவே எல்லாத்தையும் முடிக்கிறவனாட்டம் ரொம்ப அவசரப்பட்டு இருக்க என்று கூறினான் சத்யா.

 ஏண்டா சொல்ல மாட்ட உனக்கு எங்க என் அவசரம் புரிய போகுது இரு உனக்கு கல்யாணம் முடிச்சு ஒரு மாசம் கழிச்சு தானே பஸ்ட் நைட் வரும் அந்த பஸ்ட் நைட் அன்னைக்கு நான்  உன்னை ரெடி பண்ண கண்டிப்பா வருவேன் என்ன நீங்க எப்படி இம்சை பண்ணுனீங்களோ அதைவிட பல மடங்கு நான் உன்னை இம்சை பண்ணி எப்படா என்ன சாந்தி முகூர்த்தத்துக்கு விடுவீங்கன்னு உன்ன கால்ல விழுந்து கெஞ்ச வைக்கல என் பேரு ஷாம் இல்லை என்றான் முறுக்கிக் கொண்டே.

 இவன் கூறியதைக் கேட்டு அதிர்ந்த சத்யா அடேய் சாமி அப்படி இப்படி எதுவும் பண்ணி தொலச்சராது டா நானே கல்யாணத்துக்கு இன்னும் நாலஞ்சு மாசம் இருக்குன்னு வருத்தப்பட்டுட்டு இருக்கேன். இதுல ஃபர்ஸ்ட் நைட் அதுக்கப்புறம் ஒரு மாசம் கழிச்சு தான்னு இன்னும் வருத்தத்தில இருக்குறேன்.

நீ வேற ஏண்டா இப்படி எல்லாம் பேசி வயித்துல புளியை கரைக்கிற நீ போ நீ இப்பவே போறதா இருந்தாலும் கிளம்பி போ நான் உன்னை எதுவுமே சொல்ல போறதில்லை என்று சத்யா கூறி அவனுக்கு வழி விடுவது போல கையில் வாசல் நோக்கி காட்டி பவ்வியமாக நின்றான்.

அவனை நின்ற கோலத்தை பார்த்த கர்ணன் டேய் ஒரு டிஸ்பியையே இப்படி கும்பிடு போடா வெச்சுடியே ஷ்யாம் உன்கிட்ட ஜாக்ரதையா தான் இருக்கனும் டா என்றான் கர்ணன்.

 இப்ப புரியுதா என்ன பத்தி நீயும் பார்த்து மரியாதையா என்கிட்ட நடந்துக்க எங்கிட்ட ஏதாவது வம்பு வச்சுக்கிட்ட நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆக உனக்கும்  தங்கச்சிக்கும் பஸ்ட் நைட் நடக்கும் அந்த அன்னைக்கு வந்து இதே மாதிரி உங்க ரெண்டு  பேரையும் பஸ்ட் நைட்க்கும் குறுக்க வந்து நான் நிக்கலை அப்பறோம் தெரியும் உனக்கு இந்த ஷ்யாம் பற்றி என்று கூற.

ஏய் அப்பா… சாமி… ஷ்யாம் நீ இப்போவே கிளம்புடா நான் உன்னை எதுவும் சொல்லலை நாங்க மூணு பேரும் கிளம்புறோம் நீ போய் சந்தோசமா இருடா என்று கூறி அனைவரும் அங்கிருந்து கிளம்பி விட்டனர்.

அவர்கள் கிளம்பியதை உறுதி செய்து கொண்ட ஷ்யாம்.அப்பாடி…. இவனுங்களை சமாளிச்சு அனுப்புறதுக்குள்ள எவ்ளோ பேச வேண்டி இருக்கு என்று பேசிக்கொண்டே. சரி நாம நம்ம ரூம்க்கு போவோம் பப்ளி ரெடியா ஆகி வந்துட போறா என்று வேகமாக தனது அறைக்கு சென்று அலங்காரம் எல்லாம் சரியாக இருக்கிறதா கட்டில் எல்லாம் நன்றாக இருக்கிறதா என்று கட்டிலின் மேல் ஏறி குதித்து அமர்ந்து ஆட்டி பார்த்துக்கொண்டிருக்க.

அப்போது அறைகதவை திறந்து கொண்டு பார்வதியும் அவளுடன் மீனு, ஸ்ரேயா, பிரியா மூவரும் வர அவர்கள் பின்னாலேயே வாமினி, குணா, சத்யா கர்ணன் வந்து அறைக்குள் அனைவரும் ஷ்யாமை பார்க்க.

அவன் குனிந்து கட்டிலை ஆட்டிக் கொண்டிருந்தபடியே அவர்களை திரும்பிபார்க்க. அவன் நின்ற கோலத்தை கண்ட பார்வதி தலையில் அடித்துக்கொண்டு இப்படி அலையுறதை எல்லாரும் பாத்துட்டாங்களே என்று நிற்க.

தன்னை சுற்றி இருந்த அனைவரையும் பார்த்துக்கொண்டே சங்கடமாக நெளிந்து கொண்டே எழுந்து நின்றான்.அவனை முறைத்துக்கொண்டு நின்றிருந்த பார்வதியை பார்த்து ஈஈஈ… என்ன இளித்துவைத்தவன் .

மற்றவர்களிடம் திரும்பி என்ன இந்த பக்கம் என்பது போல பார்வையை சுழற்ற.அவர்கள் அனைவரும் ஒன்னுமில்லையே என்பது போல தோலை குலுக்க.

எல்லாம் என் நேரம் என் பொண்டாட்டி மதியம் எனக்கு கொஞ்சம் சப்போர்ட் பன்னி பேசின இந்த அருந்த வாழுங்க மூனையும் ஒரு வழி பண்ணிருப்பேன். இவ என்னடானா அவளுங்க சொல்றதை மட்டும் தான் கேப்பேன்னு வந்து நிக்குறா.

பிரஸ்ட் நைட் அன்னிக்கு இவ மட்டும் உள்ள வராம எல்லாரையும் கூட்டிட்டு வந்திருக்க அறிவு கெட்டவன் என்று நொந்துகொண்டு தன் மனதிற்குள் பார்வதியை வருது எடுக்க.

அவன் அருகில் வந்த குணா ஷ்யாமின் சட்டையை சரி செய்வது போல அவனிடம் ரகசியமாக. அப்பறோம் மாப்பிள்ளை பிரஸ்ட் நைட்க்கு தீவிரமா ரெடியா ஆகிட்டு இருப்பிங்க போல.

நாங்க எல்லாரும் மனசு வெச்சா தான் உனக்கு இன்னிக்கு பிரஸ்ட் நைட்டே நடக்கும்.இல்லைனா இன்னிக்கு நைட் நாங்க எல்லாரும் இங்க தான் இருக்க போறோம் என்று அந்த அறையை சுற்றி பார்வையை சூழள விட்டவன்.

பியூர்ஸ்ட் நயிட்டுக்கு ஏற்பாடு எல்லாம் பலமா பன்னிருப்பிங்க போல, அறை முழுக்க மல்லிகை பூவாலேயே நிறைச்சு இருக்கிங்க என்று கூறியவன் கொஞ்சம் தழுங்க மாப்பிள்ளை என்று ஷ்யாமை நகர்த்திவிட்டு வந்து மெத்ததையின் மேல் கை வைக்க அவன் கை சட்டென பாதி உள்ளே போனது என்ன டா… இது என்று இரண்டு கைகளையும் மெத்தை மீது வைக்க அங்கு மேதையே இல்லை வெறும் மல்லிகை பூக்கலாலேயே மெத்தை போல் அமைதிருந்தான்.

குணா செய்வதை கவனித்த அனைவரும் நமட்டு சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு பார்வதியிடம் வந்து ஏய் பாரு இன்னிக்கு நைட் உனக்கு புல் என்ஜோய்மேன்ட் தான் டி… என்று கூறி அவள் இடுப்பில் கிள்ள.

ஏய்… ச்சீ…. போங்கடி பேசாம என்று கூறி அவள் கையில் இருக்கும் பால் சொம்பை ஓரமாக வைத்துவிட்டு அனைவரையும் வெளியே தள்ளி கதவை சாற்றினாள்.

கதவை சாற்றிவிட்டு திரும்ப அங்கேயே ஷ்யாம் இடுப்பில் கை வைத்துக்கொண்டு அவளை முறைத்த வண்ணம் நின்றிருந்தான்.

அவனை திரும்பி பார்த்த பார்வதி இப்போ எதுக்கு இவரு முறைச்சுட்டு நிக்குறாரு என்று யோசித்தவள். கதவின் அருகில் நின்றிருந்த படியே இப்போ எதுக்குங்க என்னை முறைக்குறிங்க என்று கேட்டால்.

எதுக்கு முறைக்குறேனா ஏன் டி பப்ளி பர்ஸ்ட் நைட் அன்னிக்கு யாராச்சும் இவ்ளோ பெற உள்ள கூட்டிட்டு வருவார்களா டி சொல்லு ஊரையே கூப்டு வந்து என் மானத்தையே வாங்கிட்டியே என்று அவன் குறை பட.

நான் எங்ககங்க கூப்டு வந்தேன் அவங்களா தான் வம்படியா என்கூட வரேன்னு சொல்லிட்டு வந்தாங்க. நீங்க தான் எல்லார் முன்னாடியும் என் மானத்தை வாங்கிட்டீங்க நாளைக்கு காலையில் எல்லாரும் போன் பண்ணி நீங்க பண்ணின அலப்பறைகளை எல்லாம் என்கிட்ட கேப்பாளுங்க என்று சலித்துக்கொண்டால்.

நான் என்ன டி அலப்பறை பன்னினேன் என்று புரியாமல் ஷ்யாம் கேட்க. ம்ம்ம்…எல்லோரும் வரும்போது என்ன பண்ணிட்டிருந்திங்க என்று கேட்க கட்டில் நல்லா ஸ்ட்ரோங் ஆஹ் மாட்டிருக்காங்களா இல்லையானு செக் பன்னினேன் என்றான்.

ஆமாமா இதெல்லாம் பாத்துட்டு போயிருக்காளுங்க நாளைக்கு என்னென்ன கேள்வி கேட்டு என்னை சாவடிக்க போராலுங்களோ என்று தலையில் கை வைத்த படி நிற்க.

ஏய் பப்ளி பேசினது போதும் வா… டி…. மாமாகிட்ட… என்று அவள் அருகில் வர. ஆஹ்… வராதீங்க… வராதீங்க அங்கேயே நில்லுங்க என்று பார்வதி அவனை அவசரமாக நிறுத்த.

ஏன் டி என்ன ஆச்சு என்றான் ஷ்யாம். ஒன்னுமில்லங்க அம்மாவும், பாட்டியும் ரூம்க்குள்ள வந்ததும் இது எல்லாம் செய்யனும்னு என்கிட்ட சொல்லி அனுப்பிருக்காங்க என்று கூற. என்னை விட்டு அவ்ளோ தூரம் தள்ளி நின்னுட்டு அப்படி என்ன டி செய்ய போற என்று அவளை புரியாமல் பார்க்க.

பார்வதி அவசர படாதீங்க மாமா என்று கூறியவள். குனிந்து தன் உடை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை சரி பார்த்துவிட்டு அருகில் இருந்த பால் சொம்பை கையில் எடுத்துக்கொண்டு தலையை குனிந்து வெட்கப்பட்டுக்கொண்டே அவன் அருகில் மெதுவாக நடந்து வந்தாள்.

அவள் அப்படி வருவதை பார்த்ததும் ஷ்யாமிற்கு பர்ஸ்ட் நைட் மோட் தொற்றிக்கொள்ள தன்னிடம் வரும் பார்வதியை ஆசையாக ரசித்தான்.

அவன் அருகில் வந்தவன் அவனை நிமிர்ந்து வெட்கப்பட்டுக்கொண்டே பார்த்து மாமா….அவனை அழைக்க அவளை மெய் மறந்து பார்த்துக்கொண்டிருந்த ஷ்யாம். அவள் தன்னை மாமா என்று அழைத்ததை உணர்ந்து பப்ளி… என்று அவளை அணைக்க அவன் கைகளை முன்னே கொண்டு வர அவன் கைகளில் பால் சொம்பை குடுத்துவிட்டு சட்டென அவன் காலில் விழுந்தவள் என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா என்று கூறி அவனை பார்க்க.

குனிந்து அவளை பார்த்தவன் என்ன பப்ளி இதெல்லாம் என்று கூற மாமா அப்டி எல்லாம் சொல்லாம என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க என்று கூற நல்லா இரு நல்லா இரு என்று சிவாஜி கணேசன் போல செய்கை செய்ய, அவள் குனிந்தவாறே அமர்ந்திருக்க எழுந்திரு பப்ளி என்று ஷ்யாம் கூற என்னை தொட்டு கூட உங்களால தூக்க முடியலை இல்ல என்று பார்வதி கோவப்பட்டால்.

ஏய்.. பப்ளி கையில பால் சொம்பு இருக்கு டி என்று கூற அதனால என்ன என்னை தூக்க முடியாதா உங்களால என்று அவள் மேலும் அழுவது போல உதட்டை பிதுக்க. இது என்ன டா எனக்கு வந்த சோதனை ரெண்டு கையிலையும் சேர்த்து பிடிக்குற மாரி இவ்ளோ பெரிய பால் சொம்பு ம்ஹும்…. பால் குடத்தை குடுத்துட்டு இவளை தூக்கலைனு வேற கோச்சுக்ராலே….

இது சரி பட்டு வராது என்று நினைத்தவன் பால் குடத்தை தன் இடுப்பில் தண்ணீர் குடம் போல ஒரு கையால் பிடித்துக்கொண்டு. மறு கையால் பார்வதியை கைபிடித்து மேலே தூக்கியவன்.

அவளை அப்படியே நகர்த்திக்கொண்டு கட்டிலின் அருகில் சென்றவன். கையில் இருந்த பால் குடத்தை பக்கத்தில் இருந்த மேஜை மீது வைத்துவிட்டு திரும்பி பார்வதியை பார்க்க அவள் இருங்க மாமா என்று கூய் அவனுக்கு ஒரு டம்ளரில் பால் ஊற்றி குடுத்து நீங்க கொஞ்சம் குடுச்சிட்டு எனக்கு கொஞ்சம் குடுங்க மாமா என்று கூற.

ஏன் டி என்று கேட்க நீங்க மிச்சம் வெச்ச பாலை நான் குடிக்கனும்னு பாட்டி சொல்லனாங்க என்று கூற ஒஹோ…. என்று கூறி முழு பாலையும் குடிக்க மாமா… மாமா… எனக்கு என்று பார்வதி கேட்க.

டம்ளரை கீழே வைத்தவன் அவள் முகத்தை பிடித்து தன் புறம் இழுத்து தன் வாயில இருந்த பாலை கொஞ்ச கொஞ்சமாக பார்வதியின் வாய்க்குள் செலுத்த முதலில் திமிறியவள் பின் அவன் கொடுப்பதை இவள் குடித்தாள்.

மொத்த பாலையும் அவளுக்கு. கொடுத்து விட்டு அவளை விடுவிக்க. என்ன மாமா நீங்க என்று அவள் வெட்கப்பட ஏய்… பப்ளி இப்டி வெட்கப்பட்டு என்ன கொள்ளாத டி என்று கூறி அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அனைத்துக்கொண்டு ஆரம்பிக்கலாமா…. என்று கேட்க ச்சீ… போங்க… மாமா… என்று அவன் மார்பில் முகம் புதைக்க என்னது போங்கவா அப்டி எல்லாம் சொல்லக்கூடாது செல்லம்.

வாங்க… னு தான் கூப்பிடனும் என்று கூறி அவளுக்கு முத்தமிட அவள் கைகள் தானாக ஷ்யாமின் கழுத்தை சுற்றி மாலையாக போட்டு அவனை கட்டிக்கொண்டால்.

பார்வதியை முத்தமிட்டுக்கொண்டே அவளை  தன் கைகளால் ஏந்தியவன் மல்லிகை பூ படுக்கை மீது அவளை படுக்க வைத்தவன்.அவளை பார்க்க டுடே இஸ் மை பஸ்ட் நைட் என்று சந்தோசமாக பாட்டு பாடிக்கொண்டே அவள் மீது கட்டிலில் பாய்ந்ததான்.

மாமா… என்ன இவ்ளோ ஆர்வமா இருக்கீங்க எனக்கு பயமா இருக்கு என்று பார்வதி அவனை பார்த்துக் கூற. பயமா இந்த மாமன் இருக்கும்போது உனக்கு என்ன டி பயம் வேண்டி இருக்கு.

அவளை அனைத்தவாரே அவள் மேனியில் தன் கைகளை படரவிட்டவன். ஏய்.. பப்ளி… உன்னை இப்படி என் பக்கத்துல வெச்சு பாக்குறேதுக்கு நான் எவ்ளோ கஷ்டப்பட வேண்டி இருக்கு டி பப்ளி குட்டிமா… என்று கொஞ்சியவன் அவளின் ஆடைகளை பேசிக்கொண்டே கலைய மாமா என்ன பண்றீங்க என்று பதறிய பார்வதியை ஏய் ஏய் ஏன் டி என்ன ஆச்சு என்று சஷ்யாம் பதற.

இப்போ எதுக்கு என் சேலையை அவுக்குறீங்க என்று வெள்ளந்தியாக கேட்க எதுக்கு கழட்டுறேன்னு தெரியாதா டி உனக்கு என்று குறும்புபார்வை விசியவனை பார்த்து அது இல்லை மாமா கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாமேனு…. என்று இழுத்தவளை. எது…. பேசிட்டு இருக்குறதா ஏய் நைட் முழுக்க உன்னை பேசவே விட கூடாதுனு நான் நினைச்சுட்டு இருக்கேன் பேசணுமாமா பேசணும்.

என்னை காண்டு ஏத்தாத டி என் பப்ளி குட்டி…. வாடி… மாமனை காய வைக்காதே என்று அவளை இழுத்து அவளை வெறிகொண்டு முத்தமிட.

இதற்கு மேலும் இவனை சோதனை செய்யக்கூடாது என்பது போல அவன் முத்தத்தை விரும்பி ஏற்றாள்.அவளை முத்தமிட்டுக்கொண்டே அவன் கைகள் அவளது உடையை கலைய வெட்கம் தாலாமல் தன்னை அவனோடு சேர்த்து இருக்கிக்கொள்ள.

இருவரின் உடலும் ஆடையின்றி இருக்க. மல்லிகை பூ படுக்கை இருவரினா உடலையும் பூக்கலாலேயே மறைத்துக்கொள்ள. வெட்கம் விட்டு பார்வதி கண் திறந்து ஷ்யாமை பார்க்க அவளை முத்தமிட்டவன் அவளிடம் இருந்து தன் இதழை பிரித்து அவளை என்ன என்று பார்வையாலே கேட்க ம்ஹும்…. எண்டது தன் பார்வையை தாழ்த்திக்கொள்ள.

அவளை இருக்கியா அனைத்தவன் மெல்ல அவள் நெற்றியில் இருந்து ஆரம்பித்து அவள் இதழில் முத்தத்தை வாரி வழங்கிவிட்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன்.

மெல்ல கிளிறங்கி அவள் மென்மையை தன் நாவல் ருசி பார்க்க அவன் செய்கையில் கிறக்கம் கொண்ட பெண்ணவள் தன் கைகளால் அவன் தலையை வருடிகொண்டிருந்தவள் அவன் முகத்தை தானோடு சேர்த்து இருக்கிக்கொள்ள அவள் செய்கையில் சிலிர்த்துவன்.

அவள் மென்மைகளை ருசி பார்த்துவிட்டு தன் கைகளுக்கு அவற்றை விருந்தாக்கிவிட்டு. மெல்ல கீழே வந்தவன் அவள் உயிர் சுழியில் தன் நாவல் அதான் ஆழம் பார்க்க. பார்வதி துடி துடித்துப்போனாள்.

அவன் முகத்தை பற்றி அவனை மேலே இழுக்க அவள் முகம் வந்து அவளின் நெற்றியில் முத்தமிட்டவன். அவள் முகம் பார்க்க வெட்கம் தாலாமல் பெண்மை அவள் தலை கவில.

அவள் மென்மைகளை தழுவிக்கொண்டும் அவள் உடல் முழுவதும் தன் கைகளாலும், இதழினாலும் அசைத்தீர மெய்ன்த்தவன். அவள் முகம் பார்த்து அவளிடம் சம்மதமா என்று கேட்க அவளும் தன் வெட்கதையே சம்மதமாக அவனுக்கு உணர்த்தி அவன் மார்பில் முகம் புதைக்க.

அவலை முத்தமிட்டுக்கொண்டே அவள் மேல் தன் மேனியை படர விட்டவன். தன்னை அவளுள் இணைக்க பெண்மை அவள் தன் மணாலன் தந்த சுகத்தில் அவனை இருக்கையில் கொண்டு அணைத்து மாமா…. என்று முனக.. ஆண் அவனும் தனக்கு கிடைத்த முதல் அனுபவம் தன்னுடையவளிடம் இருந்து பெற்ற சந்தோசத்தில் பப்ளி…. என்று அவள் பெயர் சொல்லி அழைக்க இருவரின் முனகள்களும் இருவரின் மூச்சுக்காற்றும் அந்த அறை முழுதும் எதிரொலித்தது.

தன்னை முழுவதுமாக அவனிடம் ஒப்படைத்து விட்ட பெண் அவள் அவன் தந்த சுகத்தில் திளைத்து தன்னை மறக்க.பெண் அவளின் முகம் தான் தரும் சுகத்தை அனுபவித்து பிரதீபலிக்கும் உணர்வுகளை பார்த்த வண்ணம் மேலும் மேலும் அவளுக்கு தன்னால் தரும் சுகத்தை இரட்டிப்பாக்கி  பார்க்கும் ஆவலில் தன் கடமையே கண்ணாக தான் கொண்ட செயலில் வேகமாக தன்னை ஈடுபடுத்தினான்.

இருவரும் தங்கள் இத்தனை நாள். காதலையும், தேக்கி வைத்த தவிப்பிணையும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் கொடுத்ததும், ஒருவரிடம் ஒருவர் எடுத்துக்கொண்டும் வெட்கம் துறந்து தன்னை மறந்து தங்கள் உணர்வுகளில் திளைத்து கொண்டிருந்தனர் விடியும் பொழுது தான் தோழி வாழ்வில் நடந்திருக்கும் சம்பவம் அறியாமல் அவளும், தான் தோழனின் வாழ்வில் நடந்திருகின்ற செயலை அறியாத அவனும்.

EPI 84

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

பார்வதி ஷ்யாம் தங்கள் வாழ்க்கையை இனிதாக துவங்கிய நேரம். இங்கே நம் நாயகன் விக்ரமும் நாயகி மீனுவும் தங்கள் வாழ்க்கையை புரட்டிபோட்ட சம்பவத்தில் இருந்து மீள முடியா துயரத்தில் ஆழ்ந்தந்திருந்தனர்.

ஷ்யாமையும் பார்வதியையும் முதல் இரவுக்கு அனுப்பி வைத்துவிட்டு அனைவரும் கிளம்ப மீனுவும் தனது பாடி கார்டஸ் உடன் சேர்ந்து கிளம்பினாள்.

கிளம்பியவள் விக்ரமிற்கு கால் செய்ய விக்ரமின் கால் முழு ரிங் போய் கட் ஆகிவிட்டது. இன்னமும் மீட்டிங் முடியாமல் இருக்குமா ஏன் போன் எடுக்க மாட்டேங்கிறான் என்று யோசித்தவள் சரி எதுவும் முக்கியமான வேலை இருக்கும், ஷ்யாம் அண்ணாவும் கூட இல்லையே என்று யோசித்தவள் அவனே போன் செய்யட்டும் என்று எண்ணி அமைதியானால்.

 போனை வைத்துவிட்டு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் திடீரென்று அவளின் போனில் மெசேஜ் சத்தம் கேட்கவும். விக்கிரமாகத்தான் இருக்கும் என்று அவளுடன் போனை எடுக்க.

விக்ரம் தான் மெசேஜ் பண்ணி இருந்தான். ஹோட்டலில் லீ மெரிடீனிற்கு வரவும் தான் இன்று வீட்டிற்கு வரமுடியாது அதனால் நீ இங்கு வந்துவிடு என்று ரூம் நம்பர் 5001 என்று மெசேஜ் செய்யப்படிருந்தது.

இது என்ன புதுசா என்னை ஹோட்டளுக்கு வர சொல்றான். சரி ஏதும் முக்கிய வேளை இருக்கும் வேலை முடிந்ததும் அலையவேண்டாம் என்ன என்னை வர சொல்லி இருப்பான் என்று எண்ணியவள் சரி வருகிறேன் என்று ரிப்ளை செய்தால்.

தன் டிரைவரிடம் சொல்லி  ஹோட்டல் லீ மெரிடியனிற்கு செல்லும் படி கூறிவிட்டு. அது போல தன்னுடைய பாடி காட்ஸ்  இடமும் இந்த விஷயத்தை கூறச் சொல்லிவிட்திருந்தால்.

கார் சிறிது நேரத்தில் ஹோட்டல் லீ மெரிடியன் இருக்கு வந்து சேர்ந்தது. கார்ல இருந்து இறங்கியவள் நேராக தனது கார்ட்ஸ் உடன் லிப்டிற்கு சென்று விக்ரம் சொன்ன அறை எந்த தளத்தில் இருக்கிறது என்று பார்த்து விட்டு அந்த தளத்திற்கு லிஃட்டை ஒன்னும் செய்துவிட்டு அமைதியாக நின்றாள்.

 லிப்ட் 11 வது தளத்திற்கு வந்தது லிப்டில் இருந்து வெளியே வந்தவள் நேராக விக்ரம் சொன்ன அறையின் 5001 தேடி சென்றாள். அரை வந்ததும் காட்ச்சிடும் சொல்லிவிட்டு இனி நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன் என்று கூறிய மீனு அவர்களை அனுப்பி விட்டு அரை கதவை தட்ட கைவைத்தவள் அரை கதவு தானாக திறந்தது .

 மீனுவை  அறையின் அருகே விட்டு விட்டு சிறிது தூரம் தள்ளி  அவளுடைய காட்ஸ் நின்று கொண்டனர். கதவு கைபட்டதும் தானாக திறந்ததும் மீனுவிற்கு சந்தேகம் ஏற்பட்டது உடனே தனது காய்ச்சிடும் திரும்பி கார்ட்ஸ் என்று சத்தமிட அவர்கள் சட்டென்று மீனுவின் அருகில் வந்து நின்றனர் ஒரு நிமிஷம் இங்கே வெயிட் பண்ணுங்க என்று கூறியவள்.

 நான் இந்த அறைக்குள்ள போறேன் போய் பத்து நிமிஷம் அப்புறமாக நான் வெளியே வரல அல்லது உங்களுக்கு நான் எந்த மெசேஜ் சொல்லல அப்படின்னா நீங்க யோசிக்காம கதை ஒடச்சிட்டு உள்ள வந்துருங்க என்று கூறியவள்.

கதவை திறந்து கொண்டு தன் மூச்சு ஒரு முறை இழுத்து விட்டவள் அறைக்குள் நுழைந்தாள். மீனு அரைக்கும் நுழையும் பொழுது அறை சிறிது மங்கலான வெளிச்சத்தில் இருந்தது. 

 முதலில் அந்த வெளிச்சம் மீனுவிற்கு பழக்கப்படாமல் ஒரே இருட்டாக இருப்பதைப் போல உணர சிறிது நேரத்தில் அந்த மங்களான வெளிச்சம் மீனுவிற்கு பழக  மெதுவாக ஒவ்வொரு அடியாக எடுத்து அறைக்குள் உள்ளே நுழைய முதலில் ஒரு பெரிய ஹால் இருந்தது அந்த ஹாலை தாண்டி நேராக அங்கிருந்து பெட்ரூமில் அறையில் லைட் எரிய அங்கே சென்றாள்.

 பெட்ரூம் கதவு முக்கால்வாசி மூடி சிறிதாக திறந்திருந்தது பெட்ரூம் கதவின் அருகே பதட்டத்தோடு சென்றவள். மெதுவாக தன்  நடுங்கிய கையால்  கதவின் மேல் கை வைத்து கதவை திறக்க உள்ளே அவள் கண்ட காட்சியால் அதிர்ந்து போய் அப்படியே நின்றாள்.

மீனு தன் எதிரே விக்ரம் மந்த்ராவை கட்டிக்கொண்டு மிக நெருக்கமாக படுக்கையில் புரண்டு கொண்டிருந்ததை பார்த்த மீனு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.

மீனு வந்தது கூட தெரியாமல் விக்ரம் மந்த்ராவை கட்டிகொண்டிருக்க… அந்த காட்சியை காண சகிக்காமல் தன் தலையை திருப்பிகொண்டவள் வேகமாக அந்த அறையை விட்டு வெளியே வந்தவள் அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து  கட கடவென குடித்தவள் விக்ரம் மேல் ஏற்பட்ட வெறுப்பை பாட்டிலில் காட்டியவள் பாட்டிலை தூக்கி சுவற்றில் விட்டெரிந்தால்.

உள்ளே ஏதோ சத்தம் கேட்கவும் மீனு சென்று பாத்து நிமிடங்கள் ஆகியும் அவள் வெளியே வராததால் உள்ளே வந்த அவளுடைய கார்டஸ் மேடம் என்று கூறி அவள் அருகில் வர அவர்களை பார்த்ததும் மீனு.

நீங்க வெளியவே இருங்க நான் கூப்பிடற வரைக்கும் உள்ளே வராதீங்க என்று கூறி அவர்களை வெளியே போக சொல்ல. உள்ளே வந்து தங்களை வெளியே போக சொல்லிய மீனுவை குழப்பமாக பார்த்த அவளுடைய கார்ட்ஸ் ஒன்றும்  தெரியாமல் வெளியே சென்று நின்று கொண்டனர்.

 தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்ட மீனு, மீண்டும் அந்த அறைக்குள் செல்ல அப்போதும் விக்ரம் மீனுவை கவனிக்காமல் மந்த்ராவுடன் கட்டிக்கொண்டு வீட்டில் கிடந்தான்.

 இதற்கு மேலும் அந்த காட்சியை காண முடியாத மீனு விக்ரம் என்று கத்தினாள். அவள் கத்திய பிறகு தான் விக்ரம் தன்னிலை வந்தவனாக யார் என்பது போல திரும்பி பார்க்க அங்கு மீனு நின்று கொண்டிருப்பதை பார்த்த விக்ரம்.

ஹே மீனு நீ என்ன பண்ற அங்க என்று புறியாமல் கேட்க. நான் என்ன பன்றேன்னு கேக்குற என்னை நீதானே இங்க வர சொன்ன,என்னை இங்க வர சொல்லிட்டு நீ படுக்கையில இன்னோரு பொண்ணு கூட அதுவும் என் கண் முன்னாலேயே இவ்ளோ நெருக்கமாக இருக்க என்று ஆத்திரத்தில் அழுது கொண்டே கேட்டாள்.

விக்ரம் மீனு கூறுவதை எதுவும் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. அவன் படுக்கையில் தன் அருகில் இருக்கும் பெண்ணையும் தன் எதிரே நிற்கிம் மீனுவையும் மாரி மாரி பார்த்தான்.

பின் படுக்கையில் இருந்து தள்ளாடியா படியே எழுந்தவன் மீனுவை நோக்கி வர நடக்க முடியாமல் போதை அதிகமாக இருந்ததால் அப்படியே தரையில் சரிந்தான்.

விழுந்த அவனை போய் தூக்க துடித்த தன் கைகளை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தியவள். கார்ட்ஸ் என்று சத்தமாக அழைக்க மீனுவின் சத்தம் கேட்டு வேகமாக உள்ளே வந்தவர்கள் விக்ரம் தரையில் விழுந்து கிடப்பதையும் மந்த்ரா கட்டிலில் படுத்திருப்பதை மாறி மாறி பார்த்தவர்கள்  ஏதோ புரிந்தும் புரியாதது போல இருக்க அமைதியாக நின்றனர்.

மீனு அவர்களை பார்த்து காட்ஸ் விக்ரம தூக்கிட்டு போய் அந்த பக்கத்தில் இருக்கிற அறையில் படுக்க வைங்க என்று கூறியவள்  திரும்பி மந்திரவை பார்க்க மந்த்ராவும் முழு போதையில் தான் இருந்தால்.

இவர்கள் இருவரும் இப்போது இருக்கும் நிலைமையில் இவர்களிடம் எதைப் பற்றி பேசியும் பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்த மீனு.

நேராக ஹாலுக்கு வந்த மீனு அங்கிருக்கும் சோபாவில் அப்படியே போதென விழுந்தாள். திறமை உள்ளே படுக்க வைத்து விட்டு வந்த காட்ஸ் மீனவின் அருகில் வந்து நின்று அவள் என்ன சொல்ல போகிறாள் என்பதற்காக அவளை பார்த்துக் கொண்டு நின்றிருக்க.

மீனு அவர்களை பார்த்து காட்ஸ் நீங்க வெளியே இருங்க திரும்பவும் நான் உங்களை கூப்பிட்றா அப்போ வந்தா போதும் என்று அவர்களை வெளியே அனுப்பி வைத்தாள்.

 நேரம் யாருக்காகவும் காத்திருக்காமல் காலைப் பொழுது எப்போதும் போல தன் வேலையை செய்ய கதிரவன் மெல்ல உதித்தான். இரவு முழுவதும் உறங்காமலே ஹாலில் அதே சோபாவில் விழுந்திருந்த மீனுவின் மனதில் எழுந்த அத்தனை கேள்விகளுக்கும் விக்ரமிடமிருந்து வரும் அந்த பதிலுக்காக மிகவும் நம்பிக்கையோடு கேள்விகளுடன் காத்திருந்தால் விக்ரமிற்காக.

 மீனு என்ன செய்வதென்று தெரியாமல் தலையில் கை வைத்து குனிந்து கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தால் அப்போது மந்த்ராவின் அறையில் இருந்து மந்த்ரா எழுந்து வெளியே வந்தவள் அந்த ஹாலில் நடு நாயகமாக மீனு அமர்ந்திருப்பதை பார்த்ததும் சற்றே அதிர்ச்சியானவள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துகொண்டிருந்தவள்.

இன்னும் அவளின் போதை இரங்காமல் இருக்க தன் தலையைப் பிடித்துக் கொண்டு மெல்ல நடந்து வந்தவள் நடக்க முடியாமல் தடுமாறி அருகில் இருந்த ஒரு பூ ஜாடியை கை தவறி தட்டி விட அது கீழே விழுந்து சுக்கு நூறாக உடைந்தது.

பூ ஜாடி உடைந்த சத்தம் கேட்டு தலையை நிமிர்த்தி பார்த்த மீனு தன் எதிரே நின்றிருந்த மந்த்ராவை பார்த்து ஆத்திரம் கொண்டு அவளை முறைத்தவள் சோஃபாவில் இருந்து எழுந்து நிற்க வெளியில் ஏதோ சத்தம் கேட்கிறது என்று அறையில் இருந்து விக்ரமும் தூக்கம் தெளிந்து அறையை  விட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.

 மந்த்ராவிடம் கேள்வி கேட்பதற்காக எழுந்த மீனு விக்ரம் அறையில் வெளியே வந்ததும் அவனை பார்த்ததும் எதுவும் பேச முடியாமல் கண்களில் கண்ணீருடன் அப்படியே நின்றாள்.

 மீனு இவனைப் பார்த்ததும் ஏதோ போல் நிற்பதை பார்த்து விக்ரமிற்கு ஒன்றும் புரியாமல் வேகமாக அவள் அருகில் வந்தவன் ஏன் மீனு என்ன ஆச்சு நீ எங்க இங்க என்று தன்னையும் தன்னை சுற்றி இருந்த அறையையும் புரியாமல் சுற்றி பார்க்க அங்கே மந்த்ரா நின்றிருப்பதை பார்த்தவன் மேலும் அதிர்ச்சி அடைந்தான்.

மந்த்ராவை பார்த்ததும் புருவம் முடிச்சோடு அவளை பார்த்தவன் மந்த்ரா நீ எங்க இங்க என்று அவளை கை நீட்டி கேட்க. விக்ரம் அப்படி கேட்டதும் மந்த்ரா உடனே வராத புன்னகையே வரவழைத்து என்ன விக்ரம் இப்படி கேக்குறீங்க நேத்து நீங்க தானே உங்க போன்ல இருந்து மெசேஜ் அனுப்பி என்ன இந்த ரூமுக்கு வர சொல்லி சொன்னீங்க.

 நான் ரூம்குள்ள வந்ததும் என்ன வேகமா வந்து கட்டிப்பிடித்து தூக்கிட்டு வந்து ரூமுக்குள் போனீங்க இப்ப என்ன பாத்து எதுக்கு வந்து இருக்கேனு கேக்குறீங்களே விக்ரம் என்று வெட்கப்பட்டு கொண்டே அவனை பார்த்து கேட்க அவள் கூறியது கேட்ட மீனும் மேலும் கோபமாக விக்ரமை திரும்பிப் பார்க்க விக்ரம் எதுவுமே புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்தவன்.

 மீனு அவனை முறைப்பதை பார்த்தவன் உடனே திரும்பி மீனு அவள் என்ன சொல்றான் எனக்கு புரியல கொஞ்சம் பொறுமையா இரு கோபப்படாத முதல்ல என்னனு விசாரிக்கலாம் என்று விக்ரம் கூற.

மீனு இனிமேல் என்ன விசாரிக்க வேண்டி இருக்கு விக்ரம் நடந்த எல்லாத்தையும் என் கண்ணாலேயே பாத்துட்டேனே நேத்து நீ இவளை கட்டி புடிச்சிட்டு படுக்கையில் உருண்டுட்டு இருந்ததையும் அவளை கொஞ்சிட்டு இருந்ததையும்.

இதுக்கு மேல நான் என்ன உன்கிட்ட விளக்கம் கேட்க வேண்டி இருக்கிறது என்றால் மீனு கடுமையாக. மீனு கூரியது கேட்ட அதிர்ச்சியான விக்ரம் மீனு enna நீ வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு இருக்க இனிமே இந்த மாதிரி ஏதாவது பேசினா பாரு என்று அவளை கையை ஓங்கிக் கொண்டு அடிக்க வந்தவன் அடிக்காமல் அப்படியே நிருத்த.

இதுவரை தன்னை ஒரு சுடு சொல் கூட பேசாத விக்ரம் இன்று கையை தூக்கி அடிக்க வருவதை பார்த்து மீனுவால் தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை.

 அப்படியே சோபாவில் பொத்துனு விழுந்தவள் கண்கள் கண்ணீர் மாலை மலையாக வழிவதை கூட துடைக்க யோசிக்காமல் அப்படியே அமர்ந்திருந்த மீனுவை பார்த்த விக்ரமின் இதயம்  மனம் கனத்தது.

 வேகமாக அவள் அருகில் வந்து அமர்ந்தவன் மீனுவின் கைகளைப் பிடித்துக் கொண்டவன் மீனு அழாத நான் தெரியாமல் தான் கை ஓங்கிட்டேன் நீ என்னையும் இந்த மந்த்ராவையும் சேர்த்து வச்சு பேசுனது என்னால தாங்கிக்க முடியல எப்படி உன்னால என்ன பத்தி இப்படி பேச முடியுது.அதுவும் இன்னோரு பொண்ணு கூட சேர்த்துவெச்சு பேசின.

அதுதான் கோபத்துல கைய ஓங்கிட்டேன் என்று விக்ரம் அவள் கைகளை பிடித்து கூற, அவன் கூறியதை எதுவுமே காதில் வாங்காத மீனு அவன் கைகளை தட்டி விட்டவள்.

அந்த மந்திராவை கட்டிப்பிடிச்ச கையால என்ன தொடாத விக்ரம் என்கிட்ட இருந்து தள்ளிப் போ….என்று அவனை தன்னிடமிருந்து விலக்கியவள் அவனை விட்டு தூரம் போய் அமர்த்தவள். எப்படி விக்ரம் உன்னால  நான் இருக்க வேண்டிய இடத்தில் இன்னொரு பெண்ணை வைத்து பார்க்க முடிஞ்சுச்சு.

 அப்ப கூட எப்படி உன்னால சந்தோஷமா ஒரே படுக்கையா பகிர்ந்துக்க முடிஞ்சுச்சு இது எல்லாத்தையும் என் கண்ணால பார்த்துட்டு நான் இன்னமும் ஏன் உயிரோட இருக்கேன்னு எனக்கே தெரியல என்று மீனு  திரும்பி ஆரம்பித்தாள்.

 அவள் கூறியதைக் கேட்ட விக்ரம் ஏய் மீனு இன்னும் நீ சொல்றது எதுவுமே எனக்கு புரியல நீ சொன்ன மாதிரி நான் எதுவுமே பண்ணலடி என்னை நம்பு நீ ஏன் ஏதேதோ சொல்லிட்டு இருக்க என்று கூறி அவள் அருகில் வந்து அவள் கைகளை பிடிக்க என்ன தொடாதீங்க நான் இப்பதான் சொன்ன விக்ரம் தயவுசெய்து என்னை விட்டு தள்ளி போய் நில்லு என்ன தொடாதே மறந்தும் கூட என் பக்கத்துல வந்துறாதே என்று கடுமையாக பேசினால் மீனு.

 மீனு இவ்வாறு சொன்னதும் உடைந்து போன விக்ரம் அப்படியே தரையில் அமர்ந்தான். இது எல்லாவற்றிற்கும் காரணமான மந்த்ராவோ எதுவும் பேசாமல் அமைதியாக அவர்கள் இருவரையும் பார்த்து நின்று கொண்டிருந்தாள்.

 மந்த்ரா அமைதியாக இருப்பதை பார்த்த மீனு என்ன மந்திரா ரொம்ப அமைதியா இருக்க இப்பதான் கொஞ்சம் முன்னாடி சொன்ன விக்ரம் உன்னை வர சொன்னான்னு சொல்லிட்டு.

 உன்ன வர சொல்லிட்டு தான் விக்ரம் இங்கு நடந்தது எதுவுமே தெரியலன்னு சொல்லிட்டு உட்கார்ந்துட்டு இருக்கானா. இன்னும் வரச் சொல்லி உன்கூட விக்ரம் ஒன்னா இருந்தான்னு சொல்ற நீ ஆனா விக்ரம் எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்றானே என்று மீனும் கேட்க.

 மந்த்ரா மீனுவை பார்த்து நான் எதுவும் பொய் சொல்லவே இல்ல வேணும்னா நீயே பாரு என்று கூறி தன் மொபைலை எடுத்து தனக்கு வந்திருந்து மெசேஜ் எடுத்து அவளிடம் நீட்டினால்.

அந்த மெசேஜ் வாங்கி பார்க்க அது விக்ரமின் நம்பர் தான் என்பதை உறுதி செய்து கொண்ட மீனு அதில் அனுப்பி இருந்த மெசேஜை படித்தால்.ஹாய் டார்லிங்….நான் உன்ன ரொம்ப நாளா மிஸ் பண்றேன்.எனக்கு புரியுது நான் முதல்ல கல்யாணம் பண்ணது உன்னைத்தான். ஆனா என்ன செய்ய சூல்நிலையும் விதியும் நம்ம ரெண்டு பேரையும் பிரிச்சு வச்சிருச்சு.

ஆனா இப்ப திரும்பவும் நான் உன் கூட வாழனும்னு நினைக்கிறேன் உனக்கு விருப்பம் இருந்தா இந்த அறைக்கு வா என்று மெசேஜ் அனுப்பி அதில் அந்த அறையின் எண்ணையும் போட்டு இருந்தது அந்த மெசேஜில்.

 இதை பார்த்த மீனும் அதிர்ச்சி அடைந்து விக்ரமை திரும்பி பார்க்க அவளை புரியாமல் பார்த்த விக்ரமோ அவள் கையில் இருந்த மொபைலை வாங்கி அதிலிருந்து மெசேஜ் படித்துப் பார்க்க அது தன் மொபைலில் இருந்து தான்  அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்து கொண்டவன் அதிர்ச்சியாக வேகமாக தன் பாக்கெட்டில் இருந்த தன் மொபைலை எடுத்து ஓபன் செய்து பார்க்க அவன் அனுப்பிய மெசேஜ் அதில் அப்படியே இருந்தது.

 எதுவுமே புரியாமல் தலையில் கை வைத்து சோபாவில் அமர்ந்த விக்ரம் மந்த்ராவை திரும்பிப் பார்த்து நீ வரும்போது இந்த ரூம்ல யாரு இருந்தா என்று கேட்க நீ தான் இருந்த என்றால் அசால்டாக.

 மேலும் அவளிடம் எதோ கேட்க வந்த விக்ரமை தடுத்த மீனு போதும் விக்ரம் என் முன்னாடி எதுவுமே தெரியாத மாதிரி நடிக்காத இதுக்கு மேலும் என்னால இதெல்லாம் பாத்துட்டு இங்க உக்காந்துட்டு இருக்க முடியாது நான் போறேன் இனிமேல் என்னை தேடி வந்திராத இதுதான் நீ என்ன பாக்குற கடைசி நிமிடமா இருக்கும் என்று கூறி வேகமாக எழுந்தவள் அந்த அறையை விட்டு வெளியே செல்ல போக விக்ரம் ஓடி சென்று அவள் கைகளை பிடித்து நிறுத்தியவன் அவளை போக விடாமல் மீனுவின் குறுக்கே நின்றான்.

மீனு அவசரப்படாத நான் சொல்றது கொஞ்சம் கேளு என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா என்று கேட்க. அவனை விரக்தியான ஒரு பார்வை பார்த்த மீனு.

நம்பிக்கை இருந்தது விக்ரம் அந்த நம்பிக்கை நேத்து வரை இருந்துச்சி ஆனா….விக்ரம் எப்போ நீ சந்தோசமா சிரிச்சிட்டு இந்த மந்திரவா கட்டி பிடிச்சிட்டு பெட்ல படுத்து இருந்தியோ அதை பார்த்ததும் என் நம்பிக்கை எல்லாம் சுக்கு நூறா உடைஞ்சு போயிடுச்சு.நீ என்னோட விக்ரம் இல்லை என்னோட விக்ரம் இப்படி என்னை ஏமாத்த மாட்டான் என்று கதறி அழுதாள்.

இனி நான் என்ன பண்ண போறேன்னு எனக்கே தெரியல என்று அழுதவாரு தயவு செய்து என்னை தடுக்காத என்ன இங்கிருந்து போக விடு நீ உனக்கு பிடிச்சவங்க யாரா இருந்தாலும் அவங்க கூட சந்தோஷமா இரு இனிமேல் எப்பவுமே நான் உன் வாழ்க்கையில் குறுக்க வரமாட்டேன் என்று கூறி அழுது கொண்டு வெளியே சென்றாள்.

 செல்லும் அவளை தடுக்க முடியாமல் உடைந்து போய் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான் விக்ரம். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த இடைவெளியில் மந்த்ரா இவர்கள் இருவரும் கவனிக்காத வண்ணம் அந்த அறையை விட்டு விட்டால் போதும் என்று தப்பித்து சென்று விட்டாள்.

 நடப்பது எதுவுமே புரியாமல் அதே இடத்தில் நின்று இருந்த விக்ரமை பார்த்த விக்ரமுடைய காட்ஸ் அவனை இதுநாள் வரை இப்படி பார்த்ததே இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் அவனுடன் நிற்க.

 சற்று நேரம் அதே இடத்தில் மௌனமாக நின்று இருந்த விக்ரம் கண்களை மூடி ஏதோ யோசித்தவன்  சட்டென கண்களை திறந்தவன்  தன் கார்ட்சை பார்த்து நேத்து மீட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் என்னென்ன நடந்தது நான் என்ன பண்ணங்குற எல்லா டீடெயில்ஸும் எனக்கு வேண்டும். அதே மாதிரி இந்த ரூம்க்கு நான் எப்படி வந்தேன் மந்த்ரா எப்படி வந்தாங்கற வரைக்கும் எல்லா டீடெயில்ஸும் எனக்கு வேண்டும்.

 தனது பிறகாட்ச்சை பார்த்து மீனுவை எக்காரணம் கொண்டு தனியா விட்டுவிட கூடாது அவள் என்னதான் உங்களை வேண்டா போன்னு சொல்லி துரத்தினாலும் அவளை விட்டு நீங்க எங்கயும் போக கூடாது காட் இட்… என்று கூறியவன் அவர்களை மீனுவை பாதுகாக்க அனுப்பி வைத்தவன்.

ஏதோ யோசித்தாவனாக சோபாவில் அமர்ந்தவன் தன் மொபைலை எடுத்து மந்த்ராவிற்கு அனுப்பிய மெசேஜை எடுத்து மீண்டும் மீண்டும் படித்தான்…..

EPI 85

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 விக்ரமையும் மந்திராவையும் ஒரே அறையில் பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனு விக்ரமுடன் சண்டையிட்டுவிட்டு இனி தன்னை பார்ப்பது இதுவே கடைசி முறை என்று சொல்லிவிட்டு என்னை பார்க்க வராதே என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்று விட்டாள் மீனு

அவர் சென்றது கூட கவனம் கொள்ளாமல் விக்ரம் அதே இடத்தில் நின்று இருந்தான். அவன் இப்படி நிற்பதை பார்த்த அவனுடைய கார்ட்ஸ் மனதில் ஏதோ செய்ய விக்ரமின் அருகில் வந்து விக்ரம் எதுவும் கூறுவானா என்பது போல அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் தன்னையே மறந்து நின்றிருந்த விக்ரம், பின் சுயம் வந்தவனாக தன் காட்சி பார்த்து மீனு வை எந்த காரணத்தைக் கொண்டும் தனியே விடக்கூடாது.

அவளது பாதுகாப்புக்கு குறையே இருக்கக்கூடாது அவளை தனியே விடக்கூடாது சீக்கிரம் அவளுடன் உடனே செல்லுங்கள் அவள் என்ன கூறி உங்களை  துரத்திவிட்டாலும் அவளுடனே தான் இருக்க வேண்டும் என்று கூறி சில கார்டஸ்களை அனுப்பி வைத்தான்.

பின் தன் போனை எடுத்துக் கொண்டு போய் சோபாவில் அமர்ந்தவன். செல்போனில் மந்த்ராவிற்கு அனுப்பிய மெசேஜ் எடுத்து திரும்பத் திரும்ப படித்துப் பார்த்தான் யார் தன் மொபைலில் இருந்து மந்திராவிற்கு மெசேஜ் அனுப்பி இருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

ஒவ்வொரு மெசேஜ்களாக பார்த்துக் கொண்டே வந்தவன் மீனுவுக்கும் தன் மொபைலில் இருந்து மெசேஜ் சென்றிருப்பதை கவனித்தான். அதை அனுப்பிய நேரத்தையும் பார்க்க மந்த்ராவுக்கு மெசேஜ் அனுப்பிய நேரமும் மீனு விற்க்கு மெசேஜ் அனுப்பிய நேரமும் கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரமே முன்பின் வித்தியாசமாக இருந்தது.

 தன் காட்ஸ்களை அழைத்த விக்ரம் மீட்டிங் ஆரம்பித்த முதல் மீட்டிங் முடிந்து தான் இது வரைக்கும் வந்தது வரை தான் தன்னைச் சந்தித்தவர்களும் தன் மொபைலை வேறு யாரேனும் பயன்படுத்தினார்களா என்பது வரை அணைத்து டீடெயில்ஸ்யும் தனக்கு இன்னும் ஒரு மணி நேரத்தில் வேண்டுமென்று தன் போஸி கார்டஸிடம் கூறிவிட்டு மந்த்ரா இருந்த பக்கம் பார்க்க.

அவள் அதற்குள் அங்கிருந்து நைசாக சென்றுவிட்டிருந்தால்.இந்த கலவரத்தில் யாரும் மந்த்ராவை கவனிக்கவில்லை. விக்ரம் தனது கார்டஸ்களை முறைத்தவன். போங்க அந்த மந்த்ரா எங்க இருந்தாலும் என் கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துங்க என்று கூறியவன் அங்கிருந்து மீனுவை தேடி சென்றான்.

❤️

அதிகாலை தன் மொபைல் சிணுங்கவும் கண்களை தேத்துக்கொண்டே எழுந்த ஷ்யாம் தன் கை மேல் தன்னை கட்டிக்கொண்டு படுத்திருந்த பார்வதியை பார்த்தவன் மெல்ல அவளை தள்ளி படுக்க வைத்தவன் எழுந்து சென்று தன் மொபைலை பார்க்க மீனு அழைத்திருந்தால்.

என்ன மீனு இவ்ளோ நேரத்துல கால் பன்னிருக்கா அதுவும் எனக்கு என்று யோசித்தவன் போனை அட்டென்ட் செய்வதற்குள் கால் கட் ஆகி இருந்தது.

திரும்ப மீனுவிற்கு கால் செய்ய போனவன் மீனுவிடமும், விக்ரமிடமும் இருந்து தவற விட்ட அழைப்புகள் நிறைய வந்திருக்க யோசோதவாறே முதலில் விக்ரமிற்கு கால் செய்யலாம் என்று அவனுக்கு கால் செய்தான்.

ஒரே ஒரு ரிங் தான் போயிருக்கும் உடனே விக்ரம் ஷ்யாமின் காலை அட்டென்ட் செய்தவன். டேய் ஷ்யாம் உடனே கிளம்பி நம்ம குடோனுக்கு வா.. என்று கூறிவிட்டு சட்டென காலை கட் செய்தான்.

இவன் என்ன டா இப்பவே என்னை கிளம்பி வர சொல்றான். கல்யாணம் ஆகி ஒரு நாள் தான் டா ஆகிருக்கு என் பொண்டாட்டி கூட என்னை நேரம் செலவழிக்க விடாமல் இவனுங்க கூடவே இன்னமும் சுத்திட்டு இருக்க சொல்றனே என்று புலம்பியவன்.

அவன் மொபைல் மீண்டும் அடிக்க யார் என்ன பார்க்க மீனு தான் அழைத்திருந்தால்.யோசனையுடனே மீனுவின் காலை அட்டென்ட் செய்த ஷ்யாம் ஹலோ… தங்கச்சமா… என்ன டா இவ்ளோ நேரத்துல கால் பன்னிருக்க என்று கேட்க.

அண்ணா உங்க விக்ரம்கிட்ட சொல்லி எனக்கு வந்திருக்கிற கார்ட்ஸ் எல்லோரையும் திரும்ப எடுத்துக்க சொல்லுங்க.எனக்கு இவங்க யாருமே வேண்டாம் எனக்கு விக்ரம் சம்பந்தப்பட்ட எதுவுமே வேண்டாம் என்றால் கோபமாக மீனு.

என்ன டா மீனு ஆச்சு காலைலயே இவ்ளோ கோவமா இருக்க என்ன ஆச்சு டா… என்று ஷ்யாம் கேட்க. இன்னும் என்ன அண்ணா ஆகணும் எல்லாமே தலை கீழ மாறிருச்சு என் வாழ்க்கையே மொத்தமா மாறிருச்சு என்று கூறியவள்.

இவங்க எல்லாரைய்யம் சீக்கிரமா திரும்ப அழைச்சுக்க சொல்லுங்க இல்லைன்னா என்னை நீங்க உயிரோடவே பாக்க முடியாது எசுரு வெடித்து அழுத மீனு போனை கட் செய்தாள்.

மீனு ஏன் இவ்ளோ கோவமா இருக்க ஏன் அலரா.. எதுமே புரிலயே. என்ன ஆச்சு என்று யோசித்துகொண்டிருக்கும் போதே பார்வதி என்னங்க யார் கிட்ட இவ்ளோ காலையில் போன் பேசிட்டு இருக்கீங்க என்று கூறிக்கொண்டே படுக்கையில் இருந்து எழுந்தவள்.

ஷ்யாமின் முகம் ஏதோ யோசனையில் இருக்க என்ன என்று புரியாமல் பார்த்த பார்வதி. தன்னை போர்வையால் சுற்றிக்கொண்டு எழுந்து ஷ்யாம் அருகில் வந்து அவன் தோளில் கை வைத்து அவனை உளுக்க என்ன பார்வதி எழுந்துட்டியா என்று ஷ்யாம் கேட்டான்.

சரியா போயிருச்சு போங்க நான் அபோல இருந்து உங்க கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் நீங்க தான் ஏதோ யோசனையிலேயே இருக்கீங்க என்று கூறியவள் என்ன ஆச்சுங்க யாரு போனில் என்று கேட்டாள்.

மீனு தான் பேசினா… எனக்கு இப்போ டீடெயில் ஆஹ் எதுவும் தெரியலை நீ மீனு கிட்ட கால் பண்ணி பேசு எதுவோ சரி இல்லைனு எனக்கு தோணுது.

என்னை விக்ரம் வர சொல்லிருக்கான் நான் அங்க போய் அவன்கிட்ட நேர்ல என்ன ஆச்சுன்னு விசாரிச்சுகிறேன். நீ மீனு கிட்ட பேசிட்டு எனக்கு கால் பண்ணு என்று கூறியவன்.

நேராக பாத்ரூம் சென்றான் குளித்துவிட்டு கிளம்ப.குளித்துவிட்டு பார்வதியிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். நேராக விக்ரம் சொன்ன குடோன் சென்று வண்டியை நிப்பாட்டியவன் அங்கேயே ஏற்கனவே சத்யாவின் காரும் நின்றயிருக்க ஏதோ பெரிய விஷயம் தான் போல என்று யோசித்தாவரே உள்ளே சென்ற ஷ்யாம்.

நேராக விக்ரமின் பிரதான அறைக்கு சென்றவன். அவன் அறை முன்னே அவனது பாடிய கார்ட்ஸ் நிரைய பேர் நிற்க என்ன வழக்கதுக்கு மாறா இத்தனை பேர் இருகாங்க என்று யோசித்துக்கொண்டே உள்ளே செல்ல அங்கே ஒரு சேரில் மந்த்ரா கட்டப்பட்டு அவள் முகம் வீங்கி உதடு கிழிந்து வாயில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.

மந்த்ரா கட்டப்பட்டிருந்த சேரிற்கு அருகில் இரண்டு பெண் பாடிய கார்ட்ஸ் நின்றயிருக்க அதில் ஒருத்தி மந்த்ராவின் முடியை பிடித்து உளுகிக் கொண்டிருந்தால்.ஏய் இப்போ நீ உண்மையை சொல்ல போறியா இல்ல என் கையால அடி வாங்கியே சாக போறியா என்று அவளை உளுகிகொண்டிருக்க.

மற்றொரு பெண் மந்த்ராவின் காலில் ஒரு பெரிய காச்சிய இரும்புகம்பியால் அவள் பாதத்தில் சூடு வைக்க ஐயோ…. அம்மா…. என்று அலறியவள் நான் சொல்லிறேன் எல்லா உண்மையையும் சொல்லிடறேன் என்று கூற அவளை விடும்படி சைகை காட்டிய விக்ரமிடம் வந்த ஷ்யாம் விக்ரமிடமும், சத்யவிடமும் என்ன டா ஆச்சு இப்போ இவளை இப்படி பண்ணி வெச்சிருக்கீங்க அந்த அளவுக்கு இவ என்ன பண்ணினா என்று கேட்ட ஷ்யாமை முறைத்த விக்ரமை பார்த்துவிட்டு சத்யா நீ இப்படி வாடா அவனே டென்ஷன்ல இருக்கான் அவன் கிட்ட போய் விளக்கம் கேட்டுட்டு இருக்க என்று ஷ்யாமை தனியாக அழைத்து சென்றான்.

அறையை விட்டு வெளியே வந்தவன் ஷ்யாமிடம் நேற்று விக்ரமிர்க்கும் மீனுவிற்கும் மந்த்ராவாள் ஏற்பட்ட பிரச்சனையை பற்றி சத்யா விவரமாக கூற அதிர்ச்சியான ஷ்யாம்.

டேய் காலைல மீனு போன் பன்னிருந்தா டா என்று மீனு கூறியதை கூற முதலில் நான் விக்ரமிடம் போய் இதை சொல்லணும் என்று கூறியவன் நேராக விக்ரமிடம் போய் மீனு கூறியது அனைத்தையும் கூறினான்.

 மீனு உயிரோடு இருக்க மாட்டேன் என்று சியாமிடம் கூறியதைக் கேட்டு விக்ரம் பதிரியவன்  சரி மீனுவிற்கு போட்டிருந்த கார்ட்ஸ் அனைவரையும் வர சொல்லிருங்க. மீனுவிற்கு தெரியாமல் அவளை வாட்ச் பண்ணவும், அவளுக்கு பாதுக்காப்பாகவும் பெண் கார்ட்ஸ் மற்றும் ஆண் கார்ட்ஸ் என நியமிக்கும் படி கூறிவிட்டு எழுந்து மந்த்ராவின் அருகில் வந்து நின்றவன் சொல்லு எதுக்கு இப்படி எல்லாம் பண்ணின என் மீனுவை என்கிட்ட இருந்து பிரிக்குறதுல உனக்கு என்ன ஆதயம் இருக்கு சொல்லு என்று கேட்க.

அவனை பார்த்து பயந்த மந்திரா என்னை எதுவும் செஞ்சுடாத நான் எல்லா உண்மையாயும் சொல்லிறேன் என்று கூறி ஏதோ சொல்வதற்காக வாயை திறப்பதற்குள் எங்கிருந்தோ வந்த ஒரு துப்பாக்கி குண்டு அவள் கழுத்தில்  பதம் பார்த்திருந்தது.

அந்த குண்டு விக்ரமின் வலது கை சட்டையை உரசிக்கொண்டு போய் மந்த்ராவின் கழுத்தில் இறங்கி இருக்க இதை சற்றும் எதிர் பாராத விக்ரம் குண்டு வந்த திசையை திரும்பி பார்க்க அவன் அறையின் பேல்கனி கண்ணாடி கதவு ஓட்டையாகி அதன் வழியே குண்டு வந்த அடையாளத்தை காட்ட, அதை கண்ட சத்யா வேகமாக பேல்கனி கதவை திறந்து கொண்டு பார்க்க அங்கு யாருமே இல்லை எங்கிருந்து அந்த குண்டு வந்திருக்கும் என்று யோசித்தாவரே சுற்றி நோட்டம் பார்த்தவன் இவர்கள் அறைக்கு நேரே ஒரு பாலடைந்த வீடு ஒன்று இருந்தது அங்கிருந்து கீழே யாரோ வேகமாக வெளியே செல்வதை பார்த்த சத்யா அவனை பிடிக்க பைக்னியில் இருந்து குதித்து வெளியே ஓடினான்.

அவன் இவரு சென்றதை பார்த்த ஷ்யாம் திகைப்புடன் இருக்க, மந்த்ராவை தன் கையில் ஏந்திய விக்ரம் அவளை ஹாஸ்பிடல் செல்வதர்காக தூக்கி செல்ல அவனை தொடர்ந்து சென்று ஷ்யாம் காரை ஸ்டார்ட் செய்தான்.

❤️

மீனுவிற்கு கால் செய்த பார்வதி என்ன விஷயம் என்று கேட்க மீனுவின் அழுகையே அவளுக்கு பதிலாக வந்தது. என்ன செய்வதென்று தெரியாத பார்வதி தனது தோழிகளுக்கு கால் செய்து மீனுவை பற்றி கூறி மீனு இருக்கும் இடத்திற்கு அவர்களை வர சொல்லிவிட்டு தானும் கிளம்பி மீனு சொன்ன இடத்திற்கு சென்றால்.

மீனு கூறிய அட்ரஸ்ஸிற்கு பார்வதி உள்ளே வரவும் மற்ற தோழிகளும் உள்ளே வரவும் சரியாக இருந்தது.ஸ்ரேயா மீனுவிடம் இது யாருடைய இடம் மீனு இங்கு ஏன் நீ இருக்க.

உனக்கும் விக்ரமிர்க்கும் எதுவும் பிரச்சனை என்றாள் நீ உன் அம்மா வீட்டிற்கு இல்லை எங்கள் யாருடைய வீட்டிற்கு வந்திருக்கலாமே இது யார் இடம் என்று கேள்விகளுடன் மீனு முன் நின்ற தோழிகளை பார்த்த மீனு. 

இவங்க மிஸ் ஹேமா உனக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். பேஷன் ஸ்டூடியோவுடைய ப்ரொபைரைட்டர் இவங்கள எனக்கு தெரியும் என்று கூறி.

மந்த்ராவள் மீனுவிற்கு நடந்த விஷயங்களை சொல்லி விக்ரமிடம் கோவித்துக்கொண்டு நேற்று ஹோட்டலில் இருந்து வெளியே வந்தபோது எங்கு செல்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தேன்.

அப்போது அதே ஹோட்டலிர்க்கு ஹேமாவுடைய ஃபிரெண்ட் பர்த்டே பார்ட்டி முடித்துவிட்டு தனது காரிற்காக காத்திருந்த போது தான் மீனுவை பார்த்ததாகவும்.

அப்போது மீனு மிகவும் பதட்டத்துடனும், அழுது கொண்டும் நின்றிருந்ததாகவும். ஹேமா மீனு அருகில் சென்று என்ன விபரம் என்று கேட்க மீனு எதுவுமே சொல்லாமல் அழுதுக்கொண்டே இருந்தார்.

எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தான் நான் என்னுடன் வாருங்கள் என்று அழைத்தேன். ஆனால் அவருடைய கார்ட்ஸ் என்னுடைன் மீனுவை விட மறுக்கவே வேறு வலி இல்லாமல் மீனுவுடைய கார்ட்ஸ்களுடன் மீனுவை என் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன் என்று ஹேமா ஒரு தோழமை பாணியில் மற்றவர்களை பார்த்து சிநேகமாக கூற.

மற்றவர்களும் ஹேமாவை நல்லவள் என்று நம்பி அவள் கூறியதை கேட்டு மீனுவை பார்க்க. மீனு மனம் உடைந்து போய் மிகவும் வருத்தத்துடன் இருந்தால்.

பிரியா மீனுவிடம் வந்து நீ சொல்றது எல்லாம் உண்மையாவே இருக்கட்டும் மீனு. நாம விக்ரமிடம் நேராக போய் என்ன நடந்தது என்று முழுதாக விசாரிக்காமல் நீயாக எதையும் நினைத்து வருந்ததே.

விக்ரம் நீ நினைப்பது மாதிரி எந்த தப்பும் செய்திருக்க மாட்டார் என்று கூற.பார்வதியும், ஸ்ரேயாவும் அதையே கூறிவிட்டு சரி வா நாம போய் முதலில் விக்ரமை சந்தித்து நடந்ததிற்கு விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டு பிறகு மாற்றதை பார்க்கலாம் என்று கூறி அவளை அழைக்க.

எங்கே மீனு விக்ரமை பார்க்க சென்றுவிடுவளோ என்று எண்ணிய ஹேமா. சரி மீனு அவங்க சொன்னது தான் சரி நீங்க உங்க ஃபிரெண்ட்ஸ் சொன்ன மாதிரியே மிஸ்டர் விக்ரமை நேரில் சந்தித்து விவரமாக கேளுங்கள் என்று கூறியவள்.

அதற்கு முன்பாக நீங்க கொஞ்சம் பிரெஷ் ஆகிட்டு எதுவும் சாப்பிட்டுவிட்டு பிறகு விக்ரமை பார்க்க செல்லுங்கள் என்று கூற.மீனுவின் தோழிகளும் ஆமா மீனு நீ பாரு எப்படி இருக்கேனு சொல்லிட்டு முதல்ல குளிச்சுட்டு சாப்பிடு என்று கூறி ஹேமாவிடம் கேட்டு அவள் சொன்ன அறையில் சென்று குளித்துவிட்டு மீனு வெளியே வர அவளை சாப்பிட சொல்லு வற்புறுத்தி அனைவரும் சேர்ந்து மீனுவை சாப்பிட வைத்தனர்.

அனைவரையும் ஹேமா சாப்பிட சொல்ல அவகிட்ட வற்புறுத்தல் தாங்காமல் மற்றவர்களும் சிறிது சாப்பிட்டுவிட்டு கிளம்பலாம் என்று தயாராக அப்போது மீனுவின் மொபைலிர்க்கு ஒரு மெசேஜ் சவுண்ட் வர என்ன என்று மீனு தனது மொபைலை எடுத்து பார்க்க.

ஒரு புதிய நும்பெரில் இருந்து அவளது வாட்ஸாப்பிற்கு ஒரு புகைப்படம்  வந்திருந்தது என்ன என்று அதை ஓபன் செய்து பார்க்க நிறைய போட்டோக்கள் வந்து கொண்டே இருக்க அவற்றை ஓபன் செய்து பார்த்த மீனு தன் கையில் இருந்த போனை கீழே போட்டுவிட்டு அப்படியே தரையில் பொத்தென விழ அதிர்ச்சியான அனைவரும் என்ன மீனு என்ன ஆச்சு என்று கூறி கீழே விழுந்த போனை எடுத்து பார்த்த ஸ்ரேயாவும் ஆதிர்ச்சியாக.

என்ன என்று புரியாமல் வாங்கி பார்த்த பார்வதி என்ன மீனு இது விக்ரம் அண்ணாவா… இப்படி எல்லாம் இருகாங்க சே…என்று முகம் சுழித்தால்.

பிரியா மொபைலை வாங்கி பார்க்க விக்ரம் அதில் மந்த்ராவை தூக்கிக்கொண்டு செல்வது போலவும். மந்த்ரா அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அவன் தோல் மீது சாய்ந்திருப்பது போலவும் ஒரு போட்டோவும்.

பிறகு காரினுள் அவளை தூக்கிக்கொண்டு அமர்வது போலவும், அவளை தன் நெஞ்சோடு சேர்த்து அனைத்தது போலவும் என்ன வேறு வேறு ஆங்கிலில் விக்ரம் மந்த்ரா இருவரும் நெருங்கி இருப்பது போலவும்.

சில போட்டோக்கள் விக்ரம் மந்த்ரா நேற்று இரவு மீனு வருவதற்கு முன் கட்டிக்கொண்டு ஒரே படுக்கையில் இருந்த புகைப்படங்களும் இருக்க. இதை எல்லாம் பார்த்த தோழிகள் பேச்சின்றி மீனுவை பார்க்க. இதற்கு காரணமான ஹேமாவோ எதுவும் தெரியாதாவல் போல அமைதியாக நின்றிருந்தால்.

மீனுவின் அருகில் வந்த தோழிகள் மீனு நீ எதுக்கும் கவலை பாடாத நாங்க இருக்கோமில்லையா நீ தைரியமாக இரு. வா நாம விக்ரமை பார்க்க போலாம் என்று கூறி மீனுவை அழைக்க.

தன் உடம்பில் எந்த வழுவும் இல்லாமல் எழுந்து நிற்க கூட திராணி இல்லாமல் மீனு அப்படியே இருக்க அவக்காய் கைதாங்களாக தூக்கி அருகில் இருந்த சோபாவில் அமர செய்ய ஹேமா தன் வேலை ஆளிடம் ஜாடை செய்து மீனுவிற்கு ஜூஸ் கொண்டு வர சொல்லி மீனுவிடம் வந்து மீனுவை வற்புறுத்தி அவளை அந்த ஜூஸ்சை குடிக்க வைத்த ஹேமா மீனுவை அனுப்பி வைத்துவிட்டு தனக்கு முக்கிய வேலை இருப்பதாக கூறி அவளது தோழிகளுடன் மீனுவை அனுப்பி வைத்தால்.

ஸ்ரேயா கார் ஓட்ட மீனுவும், பார்வதியும் பின்னே அமர்ந்து கொள்ள, ஸ்ரேயாவின் அருகில் பிரியா அமர்ந்து கொண்டால். பார்வதி தன் மொபைலை எடுத்து ஷ்யாமிற்கு கால் செய்ய அவன் போனை எடுக்கவில்லை.

மறுபடி மறுபடி ஷ்யாமிற்கு போன் செய்து கொண்டிருந்தவள். திடீர் என்று மீனு பார்வதியின் மடியில் வந்து பொத்தேன விலவும் அதிர்ச்சியாகிய பார்வது மீனு…. ஏய் மீனு… என்ன ஆச்சு டி… எழுந்திரு மீனு… என்று அவள் கன்னம் தட்ட மீனு எழவே இல்லை.

பார்வதி பதரியதை பார்த்த ஸ்ரேயா காரை ஓரம் கட்டி நிறுத்த பிரியா காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வேகமாக  இறங்கி காரின் பின் கதவை திறந்து  தண்ணீர் பாட்டிலை திறந்து தண்ணீரை எடுத்து மீனுவின் முகத்தில் தெளிக்க மீனு இப்போதும் எழுந்திருக்கவே இல்லை மயங்கி போய் இருந்தால்.

பதறிய பார்வதியை சமாதானம் செய்துவிட்டு அவளை முனிருக்கையில் அமர சொல்லிவிட்டு பிரியா மீனுவை தன் மடியில் சாய்த்தவள் மீனுவை ஹாஸ்பிடலிர்க்கு அழைத்து செல்லலாம் என்று முடிவு செய்து ஸ்ரேயா அருகில் இருந்த ஒரு ஹாஸ்பிடலிர்க்கு காரை செலுத்தினால்.

EPI 86

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 மீனுவை ஹேமாவின் வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு ஸ்ரேயா பிரியா பார்வதி மூவரும் விக்ரமை பார்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருக்க மீனு திடீரென்று பார்வதியின் மடியில் மயங்கி விழுந்தாள்.

 பிரியா தண்ணீர் பாட்டில் எடுத்து மீனுவின் முகத்தில் அடிக்க மீனு அப்போதும் மயக்கம் தெளியாமல் இருக்கவே உடனே அவளை அருகில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லலாம் என முடிவு செய்துவிட்டு அவளை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றனர்.

 ஹாஸ்பிடலில் மீனுவை அட்மிட் செய்துவிட்டு டாக்டர் என்ன சொல்கிறார் என்பதற்காக மற்ற மூவரும் வெளியே காத்துக் கொண்டிருக்க பார்வதி திரும்பவும் ஷாமிற்கு கால் செய்ய ஷ்யாம் இப்போது போனை அட்டென்ட் செய்தவள் என்ன பார்வதி இவ்ளோவாட்டி போன் பண்ணி இருக்கே என்ன ஆச்சு என்று கேட்க.

மீனு மயக்கம் போட்டு விழுந்துட்டா ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கேன் விக்ரம் அண்ணா கிட்ட சொல்லி உடனே அவர் இங்க கூட்டிட்டு வாங்க. 

 என்ன மீனு மயக்கம் போட்டு விழுந்துட்டாளா என்ன ஆச்சு அவளுக்கு என்று ஷாம் பதட்டமாக கேட்க. அவளுக்கு என்ன ஆச்சு அவ மயக்கம் போட்டு விழுந்ததுக்கு காரணமே விக்ரம் அண்ணாதான் அவர் ஏன் இப்படி பண்ணினாரு அவ என்ன தப்பு செஞ்சா அவளுக்கே திரும்ப திரும்ப இத்தனை கஷ்டம் வருது என்று பார்வதி வருத்தப்பட்டால்.

 ஹே பார்வதி மீனு நினைச்ச மாதிரி அப்படி ஒன்னும் தப்பா எதுவும் நடக்கலடி விக்ரமுக்கும் மந்திராவிற்க்கும் இடையில் எதுமே இல்லை.நான் உனக்கு நேர்ல வந்து எல்லாத்தையும் சொல்றேன்.

இப்ப நீங்க எந்த ஹாஸ்பிடல இருக்கீங்க என்பதை எனக்கு வாட்ஸாப் பண்ணு நானும் விக்ரமும் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வந்துருவோம் என்று கூறிவிட்டு ஃபோனை வைத்தான்.

மீனு அட்மிட் என்ற செய்தி கேட்டு பதறிய விக்ரம். அவ ஹேமா வீட்டில் இருந்து தான் கிளம்பி இருக்க அங்க எதுவும் ப்ரோப்லேம் ஆஹ் அதனால தான் மீனு மயக்கம் போட்டுட்டாளா என்று விக்ரம் பதட்டத்துடன் கேட்க.

ஷ்யாம் பாவமாக விக்ரமை பார்த்து அவ மயக்கம் போட்டதுக்கு காரணமே நீதான்னு பார்வதி சொல்றா என்று விக்ரமை பார்க்க.விக்ரம் தன்னால் தான் மீனு இவ்வளவு கஷ்டப்படுகிறாள் என்று ஒரு புறம் வருத்தமாக இருந்தாலும், மறுபுறம் தன்னை நம்பாமால் சந்தேகித்து விட்டாள் என்று அவள் மீனு கோபமும் இருந்தது.

மந்த்ராவை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்த கையோடு மீனுவை பார்க்க ஷ்யாம்,விக்ரம் கிபம்பினர்.நேராக மீனு இருக்கும் ஹாஸ்பிடளுக்கு வந்த விக்ரம் பார்வதி கூறிய வார்டிற்கு வந்தான்.

என்ன ஆச்சு பார்வதி மீனு இப்போ எப்படி இருக்கா நீங்க அவளை திரும்ப பார்த்தீங்களா என்று விக்ரம் பார்வதியிடம் கேள்வி கேட்டுகொண்டிருக்க. அண்ணா டாக்டர் இன்னும் வெளிய வரல அண்ணா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று கூறி அவனை அமைதி படுத்தினால்.

 சிறிது நேரத்தில் மீனுவை செக் செய்துவிட்டு டாக்டர் வெளியே வர விக்ரம்  டாக்டரை பார்க்க, நீங்க என்று டாக்டர் கேட்க நான் மீனுவோட ஹஸ்பண்ட்  என்று விக்ரம் கூற.

மீனு உங்களை தவிர யார் வந்தாலும் உள்ள அவங்களை பார்க்கலாம் என்று சொல்லி இருக்காங்க நீங்க இப்போ உள்ள போக வேண்டாம் என்றார் அந்த டாக்டர்.அவங்க இப்போ ரொம்ப டிப்ரசன்ல இருக்காங்க இந்த டைம்ல நீங்க உள்ள போனா அவங்க இதனால மறுபடியும் பிரச்சனைக்கு ஆளாகலாம் என்று கூற தன்னை தவிற யார் வந்தாலும் உள்ளே அனுமதிக்கும் படி மீனு சொன்னதை கேட்ட விக்ரம் உடைந்து போய் அங்கேயே நின்றான்.

அவங்களுக்கு இப்போ எப்படி இருக்கு டாக்டர் ஏன் மயங்கி விழுந்தாங்க என்று விக்ரம் கேட்க.அவங்களோட உடல் நிலை பற்றி உங்களுக்கு தெரியுக்கூடாது என்று ஸ்ட்ரிக்ட் ஆஹ் என் கிட்ட சொல்லிருக்காங்க மிஸ்டர் விக்ரம். ஐயம் ரியலி சாரி என்று அவர் வருத்தப்பட்டர். இட்ஸ் ஓகே டாக்டர் என்று விக்ரம் அவர் செக்ல வழிவிட்டு நின்றான்.

மீனு தன்னை பார்ப்பதை கூட தவிர்க்கறாள் என்பதை நினைத்து வேதனை அடைந்த விக்ரம் அப்படியே இடிந்து போய்விட்டான்.அனைவரும் டாக்டர் கூறியதை கேட்டுவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே நிற்க அவர்களை பார்த்த விக்ரம் நீங்க போய் மீனுவை பாத்துட்டு வாங்க அவ எப்படி இருக்கானு பாத்துட்டு வாங்க என்று அனுப்பி வைத்தான்.

உள்ளே செல்லவ் மனமில்லாமல் அனைவரும் இழகி செல்ல ஷ்யாம் மட்டும் விக்ரமுடனே போகாமல் நின்றுவிட்டான்.டேய் நீ போய் பாத்துட்டு வாடா என்று விக்ரம் கூற. அவங்க எல்லாம் வந்த அப்பறோம் நான் போறேன் டா நே தனியா இருப்ப அதான் என்று ஷ்யாம் சொல்ல. விக்ரம் ஷ்யாமை கண்ணீரோடு கட்டிக்கொண்டான்.

எதற்கும் கலங்காத தன் நண்பன் இப்போது இப்படி இருக்கிறானே என்று எண்ணி மிகவும் வேதனை பட்டான் ஷ்யாம்.உள்ளே சென்ற மூன்று தோழிகளும் மீனுவை கண்டதும் அவள் அருகில் வந்தவர்கள். ஏய் மீனு என்ன டி ஆச்சு உனக்கு ஏன் விக்ரம் அண்ணாவை உள்ளே வர வேணாம்னு சொன்ன. அவர் ரொம்ப கஷ்டப்பட்டு அங்க நின்னுட்டு இருக்கார் உன்னை பார்க்க முடியவில்லை என்று பார்வதி கூற நான் கஷ்டப்படுவதை விடவா விக்ரம் கஷ்டப்பட போகிறான் என்று மீனு அவர்களை பார்த்து கேட்க எதுவும் கூற முடியாமல் அனைவரும் அமைதியாகினர்.

அவள் உடல் நிலையை பற்றி விசாரித்துவிட்டு மூவரும் வெளியே வந்த பின் ஷ்யாம் மீனுவை பார்க்க விக்ரமிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

மீனு ஷ்யாமை கண்டதும் தானாக அவன் பின்னால் விக்ரமை அவள் கண்கள் தேடியது.அவள் விக்ரமை தான் தேடுகிறாள் என்று புரிந்த ஷ்யாம் யாரை தங்கச்சிமா தேடுற அதான் உள்ளே வர கூடாது உன்னை பற்றி எதுவும் சொல்லக்கூடாது என்று கட்டளை போட்டுட்டியே என்று ஷ்யாம் கேட்க.

நான் யாரையும் தேடலையே ஷ்யாம் அண்ணா என்று கூறியவளின் கண்கள் வாசல் பக்கம் தான் இருந்தது.அவளின் நிலை புரிந்தவன் போல விக்ரம் வரல மா நீ சொன்னதை அவன் இன்னிக்கு மீறி இருக்கான் என்று கூறியவன்.

தங்கச்சிமா என்ன டா ஆச்சு உனக்கு உடம்பு இப்போ எப்படி இருக்கு என்று கரிசனத்துடன் கேட்க நான் நல்லா தான் இருக்கேன் அண்ணா. ஏன் அண்ணா விக்ரம் இப்படி பண்ணினான் நான் என்ன பண்ணினேன் நான் அவனுக்கு எதில் குறை வைத்தேன் ஏன் அந்த மந்த்ராவுடன் அவ்வளவு நெருக்கம் ஏன் என்று கலங்கிய விழிகளுடன் ஷ்யாமிடம் கேட்க.

மீனு நீ நினைப்பது எல்லாமே பொய் என்று ஷ்யாம் கூற அண்ணா உங்களுக்கு தெரியாது நான் என் ரெண்டு கண்ணால்  பார்த்தேன். நீங்க பாத்திருந்தாலும் நான் சொன்னதை தான் நம்பிருப்பிங்க அண்ணா என்று கூய் அழுதாள்.

அவளை சமாதானம் செய்யவ் முடியாமால் ஷ்யாம் நிற்க. இனி எனக்கும் விக்ரமிர்க்கும் எந்த உறவும் இல்லை அண்ணா, நான் அவனுடன் சண்டையிட்டு விட்டு வெளியே வந்து எவ்வளவு நேரம் விக்ரம் என்னை தேடி வந்து சமாதானம் செய்வான் என்று எதிர் பார்த்து நின்றிருந்தேன் தெரியுமா அண்ணா ஆனால் அவன் வரவே இல்லை.

ஏன் நலண்ணெய் சமாதானம் செய்யவேண்டும் என்று அவனுக்கு தோன்றவே இல்லையா. நான் என்ன அவ்வளவு வெறுத்துவிட்டேனா அவனுக்கு. இவ்வளவு நடந்த பின்னும் அந்த மந்த்ராவை கையில் தூக்கிக்கொண்டு திரிகிறான்.

அவள் மீது இருக்கும் அக்கறை துளி கூட என் மேல் இல்லாமல் போய்விட்டதா. அவளை கையில் எந்தவதும், மடியில் படுக்க வைத்துக்கொண்டு அவளை அவ்வளவு கரிசனமாக பார்த்துக்கொள்கிறான்.

அப்போ இவ்வளவு நாள் என்னுடன் அவன் இருந்தது என் மேல் காட்டிய அக்கறை எல்லாம் பொய்யா என்று கூறி ஓவென அழுதால்.அவளின் அழுகையை தாங்க மாட்டாமல் ஷ்யாம் தன் மொபைலை எடுத்து நீ பேசு டா விக்ரம் என்று மீனுவிடம் தனது மொபைலில் வீடியோ காலில் இருந்த விக்ரமை காட்டினான்.

இதை சற்றும் எதிர் பார்க்கத மீனு விக்ரமை மொபைலின் திரையில் பார்த்ததும் ஒரு புறம் அழுகையும், மறுபுறம் விக்ரம் தன்னை ஏமாற்றிவிட்டதாக எண்ணி வந்த கோவமும் மாரி மாரி வர ஷ்யாமிடம் அண்ணா எனக்கு அவன் koooda பேச விருப்பமில்லைனு டானா அவனை உலயே விட வேணாம்னு சொன்னே ஆனா நீங்களும் இப்படி என்னோட விருப்பத்துக்கு எதிராக நிக்குறிங்களே என்று கூறி தனது முகத்தை திருப்பிகொண்டால்.

ஷ்யாம் எவ்வளவோ கூறியும்ஈமு திரும்பி பார்க்கவே இல்லை அழுதுக்கொண்டே இருக்க அவள் அழுவதை காண முடியாமல் ஷ்யாமை வெளியே வர சொன்னான் விக்ரம்.

ஷ்யாமும் வெளியே வர அவன் வெளியே வந்ததும் தனது அறைகதவை உள்ளிருந்து லாக் செய்த மீனு என்னை யாருமே பாக்க வர வேணாம் இனிமேல் எல்லாரும் இங்க இருந்து முதல போங்க என்னை பாத்துக்க எனக்கு தெரியும் என்று உள்ளே வர இருந்த தனது தோழிகளையும் கோவத்தில் பேசி அங்கிருந்த அனைவரையும் அனுப்பி வைத்தால்.

இப்போது மீனு மட்டும் தனியாக அந்த அறையில் இருந்து அழுது கொண்டு இருந்தால். சிறிது நேரத்தில் தனது மொபைலில் இருந்து ஹேமாவிகரு கால் செய்து பேசிவிட்டு டாக்டறை பார்த்து தன்னை டிஸ்சார்ஜ் செய்யும்படி வற்புரித்தி டிஸ்சார்ஜ் செய்துகொண்டு ஹேமாவுடன் சென்றுவிட்டால்.

மீனுவிர்கி தெரியாமல் அவளுக்கு போடப்படிருந்த பாத்துகவலர்கள் அவள் ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பியதும் விக்ரமிற்கு கால் செய்து விஷயத்தை கூற இவ்ளோ சீக்கிரம் ஏன் டிஸ்சார்ஜ் ஆனா ஏன் அந்த ஹேமா கூடவே இருக்கா.. என்று யோசனையிப் இருந்தவன் கர்ணனுக்கு கால் செய்து நேற்றிலிருந்து நடந்த அனைத்தையும் கூறிவிட்டு மீனுவை அவனோடு அழைத்துக்கொள்ளும்பாடி கூறிவிட்டு போனை வைத்தான்.

கர்ணன் மீனு எங்கிருக்கிறாள் என்று கேட்பாதற்காக கால் செய்தால் அவள் மொபைல் நோட் ரீசபிள் என்று வந்தது சரி என்று ஹேமாவின் அட்ரசை கண்டுபிடித்து அவள் வீட்டிற்கு நேரே சென்று மீனுவை அளவுலாம் என்று நேரில் சென்றான்.

அங்கே சென்று மீனுவை பார்க்க வேண்டும் என்று அங்கிருப்பவர்களிடம் கேட்க மீனு இங்கு இல்லை இப்போது தான் கிளம்பி மீனுவும் ஹேமாவும் சென்றார்கள் என்று அங்கிருந்த வேலையால் கூறினான்.

மீனு எங்கு சென்றிருப்பாள் என்று தெரியாமல் விக்ரமிற்கு  கால் செய்த கர்ணன் விஷயத்தைக் கூற அவனிடம் பேசிகொண்டிருக்கும்போது மீவை பாலோ செய்யும் கார்ட்ஸ் மறுபுறம் அழைக்க அப்படியே காலை கனெக்ட் செய்தான் விக்ரம் கர்ணனும் அவர் கூறுவதை கேட்டுகொண்டிருக்க விக்ரம் கர்ணன் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர் அந்த பாத்துகாவலர் சொல்வதை கேட்டு.

EPI 87

ஹலோ ஃபிரண்ட்ஸ் 🌹

 மீனுவை காணாமல் கர்ணன் விக்ரமுக்கு கால் செய்ய விக்ரம் கர்ணனை லைனில் வைத்துக் கொண்டு மீனுவை பாலோ செய்து கொண்டிருக்கும் கார்ட்ஸிற்கு கால் செய்தான்.

காட்ஸ் மீனு ஏர்போர்ட்யில் ஏதோ ஒரு ஊருக்கு போகப்போவாதற்காக வந்திருப்பதாக கூறியதை கேட்ட கர்ணனும் விக்ரமும் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர் ஏன் மீனு இவ்வளவு சீக்கிரமாக ஹாஸ்பிடலில் இருந்து போக வேண்டும், பின் ஹேமா வீட்டில் இருந்து எங்கு சென்று இருப்பாள் என்று யோசித்துக் கொண்டே விக்ரம் கார்ட்ஸ் இடம் மீனு இப்போது எந்த ஊருக்கு போக போகிறாள் என்பதை தெரிந்துகொண்டு தங்களுக்கு கால் செய்யுமாறும் அதற்குள் நாங்கள் ஏர்போர்ட் வந்துவிடுகிறோம் என்று கூறி போனை வைத்தான்.

விக்ரம் கர்ணனிடம் நீ நேராக ஏர்போர்ட் வந்து விடு நானும் வந்துவிடுகிறேன். என்ன ஆனாலும் மீனு நம்மை விட்டு எங்கும் போக கூடாது என்று கூறிவிட்டு போனை வைத்தான்.

 இருவரும் சிறிது நேரத்தில் கிளம்பி ஏர்போர்ட் வந்துவிட மீனுக்கு தெரியாமல் வைத்திருந்த காட்ஸ் விக்ரமை கண்டதும் வேகமாகவும் அருகில் வந்தவர் சார் மேடம் மொரிஷியஸ் போவதற்காக டிக்கெட் வாங்கி இருக்கிறார் அவருடன் யாரும் செல்லவில்லை ஹேமா அவரை வழி அனுப்ப வந்திருக்கிறார் என்று கூறினான் அந்த கார்டு.

விக்ரம் கர்ணன் இருவரும் புருவத்தை சுருக்கி ஒன்றாக மொரிஷியஸ் என்று என்று கூறியவர் திரும்பி ஒருவரை ஒருவர் முகத்தை பார்க்க கர்ணன் மொரிஷியசில் மீனுவின் பள்ளிக்காலத் தோழி ரிதன்யா அங்கு செட்டிலாகி இருக்கிறாள் அவளை காண்பதற்காக சென்றாலும் செல்லலாம் என்று நினைக்கிறேன் என்று கூறினான் கர்ணன்.

திரும்பவும் விக்ரம் கார்ட்சிடம் திரும்பி மீனு மட்டும் தான் தனியாக போகிறாளா… இல்லை அந்த ஹேமா போகவில்லையா என்று கேட்க இல்லை சார் மேடம் அவங்களுக்கு மட்டும் தான் டிக்கெட் எடுத்துருக்காங்க அவங்க மட்டும் தான் போறதா அந்த ஹேமா கூட பேசிட்டு இருந்தாங்க ஹேமாவும் தானும் கூட வரதா சொன்னாங்க இல்ல வேண்டாம் நான் மட்டும் போறேன் நான் போறது இங்க இருக்குறவங்க யாருக்கும் தெரியக்கூடாது அதை நீ தான் பாத்துக்கணும்னு ஹேமா கிட்ட ஸ்ட்ரிக்ட் ஆஹ் சொன்னாங்க என்று கூறினான்.

 விக்ரம உடனே திரும்பி கர்ணனிடம் கர்ணா நானும் மீனு கூட மொரிஷியஷ் போக போறேன். அதனால  நான் வர வரைக்கும் இங்கு இருக்கிற எல்லா வொர்க்கையும் நீ பாத்துக்க ஏதுவா இருந்தாலும் எனக்கு எதுவும் தெரிவிக்கணும்னு அவசியம் இல்லை நீ எல்லாத்தையும் பாத்து பண்ணிக்க சரியா நான் மீனுவை பக்கத்துல இருந்து பார்த்துக்கனும்.

மந்த்ரா ஹாஸ்பிடல் ஆஹ் அபாய கட்டத்தை தாண்டியதும் எனக்கு இன்போர்ம் பண்ணு. சத்யா கிட்ட அவளை சுட்டவன் என்ன நிலமைல இருக்கானு செக் பன்னிரு வேற ஏதும் டவுட்ஸ் இருந்த எனக்கு கால் பண்ணு. மீனுவையும் எண்ணையும் பிரிக்க யார் இவ்ளோ ஆர்வமா இருக்காங்கனு எனக்கு தெரியணும். அது அந்த மந்த்ராவுக்கு மட்டும் தான் தெரியும். சோ மந்த்ராவை பத்திரமா யாருக்கும் தெரியாம பாது காப்பா பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பு.

நான் மீனுவுடன் சென்ட்றது யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள் முக்கியமாக அந்த ஹேமாவிற்கு அவள் ஏன் மீனுவிற்கு இவ்வளவு ஆர்வமாக உதவி செக்குறல் என்னாடிற்று எனக்கு தெரிய வேண்டும் என்றான் விக்ரம்.

நான் இந்த டென்ஷன் ளா இருந்து எல்லாம் கொஞ்ச நாள் ரிலீவ் ஆகி மீனுவ சமாதானம் பன்னி அவளுக்கு உண்மையை புரிய வைக்கணும் என்று கூறினான் விக்ரம்.

மீனுவை தனியா என்னால விட முடியாது என்று கூறியவன். வந்த கையோடு மீனுவிற்கு தெரியாமல் மோரிஷியஸ் செல்ல விக்ரமும் டிக்கெட் எடுத்து செல்ல தயார் ஆனான்.

கர்ணன் மீனுவை நன்றாக பத்திரமாக பார்த்துக்கொள்ளும் படி கூறிவிட்டு விக்ரமை வழி அனுப்பிவிட்டு கர்ணன் கிளம்பினான்.நான் மந்த்ரவையும், அந்த ஹேமாவையும் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி வழி அனுப்பிவிட்டு கர்ணனும் அங்கிருந்து கிளம்பினான்.

விக்ரம் தன் கார்ட்ஸ் உடன் தானும் மோரிசியஸ் கிளம்பினான்.

❤️

ஹேமா அசோகிற்கு கால் செய்தால். அசோக் போனை அட்டென்ட் செய்தவன் ஹேமா சொல்லு அங்க நிலைமை எல்லா. எப்படி இருக்கு என்று விசாரித்தான்.

ஹேமா கோவமாக ஏன் அண்ணா இந்தியா வருவதாக சொல்லிவிட்டு வராமல் போனாய் உன்னால் நாம போட்டு வைத்த பிளானை எக்ஸிகியூட் பண்ண முடியாமல் போய்விட்டதே.

கடைசியில் நான் அந்த மந்த்ராவை வைத்து மீனுவிற்கு விக்ரமின் மீது அதிருப்தியை ஏற்படுத்தி இருவரையும் பிரித்துவிட்டேன். மீனு விக்ரமின் முகத்தை பார்க்க கூட பிடிக்காமல் அவள் தோழி இருக்கும் ஊருக்கு சென்றுவிட்டால்.

நான் அவளை இப்போது தான் பிலைட் ஏற்றிவிட்டு வந்தேன் என்று கூறினால். ஆனால் மீனு ஹாஸ்பிடல் போய்விட்டு வந்ததில் இருந்து ஏதோ யோசனையிலேயே இருந்தால் அண்ணா. என்ன என்று தான் எனக்கு புரியவில்லை.

அந்த மந்த்ரா விக்ரமிடம் உண்மையை சொல்லிவிடக்கூடாது என்று நினைத்து அவளை ஆள் செட் செய்து சுட்டுவிட்டேன். அவள் சீரியஸ் ஆக ஹாஸ்பிடலில் இருக்கிறாள். அவளை இந்த உலகத்தை விட்டே அனுப்பிவிட என்னினால் அவளுக்கு பலத்த பாதுகாப்பு கொடுத்து யாரையும் அவள் அருகில் செல்ல முடியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறான்  விக்ரம் என்று ஹேமா அசோடம் கூறினால்.

அதுவரை அவள் கூறியதை எல்லாம் பொறுமையாக கேட்டுகொண்டிருந்த அசோக். தான் ஏர்போர்ட் கிளம்பி வந்து கொண்டிருந்த நேரம் தாய்லாந்து போலீஸில் என்னை பற்றி யாரோ புகார் கொடுத்திருக்கிறார்கள்.

நான் டிரக் டீலிங் செய்கிறேன் என்று யாரோ போலீஸில் சொல்லி மாட்டி வீட்டிருக்கிறார்கள். நான் இங்கு தலை மறைவாக இருக்கிறேன். நான் வரும்வரை அனைத்தையும் சமாளித்துக்கொள் தப்பித்தவரி கூட மீனு விக்ரமுடன் சேரக்கூடாது என்று கூறியவன்.

மீனு மோரிசியசிற்கு தனியாக தானே சென்றருக்கிறாள் என்று கேட்டான். ஆமாம் அண்ணா நான் தான் அவள் பிலைட் ஏறும்வரை இருந்து தான் வந்தேன் என்றாள்.

அவள் இனி இந்தியா வர வாய்ப்பே இல்லை அண்ணா என்று ஹேமா கூற. ரொம்ப சந்தோசம் நான் இங்கு இருக்கு எப்படியாவது கிளம்பி மோரிசியஸ் நானும் செல்ல பார்க்கிறேன் அங்கு மீனு தனியாக இருக்கும் சமயமே அவளிடம் நான் நெருங்க முடியும் என்று கூறி பேசிவிட்டு போனை வைத்தனர் இருவரும்.

ஹேமா தன் ஆட்களை அழைத்து மந்த்ரா இப்போது எப்படி இருக்கிறாள் என்று கேட்க, அவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக தான் உள்ளது மேடம். என்னதான் கழுத்தில். குண்டு படிருந்தாலும் முக்கியமான நரம்பில் குண்டு பாய்ந்திருப்பதால் அவரால் பேச முடியாது, ரத்தம் அதிகம் வெளியேறி இருப்பதால் அவர் நிலைமை கவலைக்கிடமாக தான் உள்ளது என்றான்.

இதை கேட்டவள் சந்தோசமாக சரி நீங்கள் மந்த்ராவுடன் யாரும் இல்லாத நேரம் பார்த்து சந்தேகம் வராமல் அவளை கொன்றுவிடுங்கள். இனி அவள் நமக்கு தேவையில்லை என்று கூறி அவனை அனுப்பிவிட்டான்.

❤️

குரு பிரியாவிடம் நடந்த அனைத்தையும் கேட்டவன்.அந்த மந்த்ரா எப்படி இவ்வளவு தைரியமாக விக்ரமை பழி தீர்க்க பிளான் போட்டிருக்கிறாள் எனக்கு சந்தேகமாக இருக்கிறது இது அந்த மந்த்ரா தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை இதற்க்கு பின்னே யார் இருக்கிறார்கள் என்று கண்டு பிடிக்க வேண்டும்.

ஒரு வேலை விக்ரம் மீனு நினைத்தது போல் உண்மையாகவே மந்த்ராவுடன் நெருக்கமாக இருக்கிறன் என்றாள் அவனின் முதல் எதிரி நானாக தான் இருப்பேன் என்று கோபமாக கூற.

அவனை சமாதானம் செய்தவள் எனக்கும் சரியா எதுவும் தெரியலை மீனுவின் போனிற்கு வந்த போட்டோவை பார்த்தால் உண்மையாக இருக்கோ என்று கூட தோன்றும் அளவு தான் இருந்தது.

விக்ரம் அண்ணாவிடம் எதுவும் கேட்க முடியவில்லை, அவர் மீனு அவரை பார்க்க விடவில்லை என்றதுமே உடைந்து போய்விட்டார் என்றாள் பிரியா.

சரி டி என் பொண்டாட்டி நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன் நீ எதையும் நினைச்சு பீல் பண்ணாத.இந்த மாமாவை கவனிச்சு எவ்ளோ நாள் ஆகுது ஊர்ல இருந்து வந்ததில் இருந்து பார்வதி கல்யாணத்துல பிஸி ஆஹ் இருந்த.

ஊர்ல இருக்க அப்போ நமக்கு உடம்பு சரி. இல்லாம ஆணதால உன்னைய எண்ணையும் எங்க வீட்ல ஒன்னாவே இருக்க விடல. நீ உன் மாமனை கொஞ்சம் கவனிக்கலாமே   என்று கூறி தன் அருகில் நின்றிருந்த பிரியாவை இழுத்து தன்னோடு சேர்த்து கட்டிகொண்டவன்.

பிரியா வெட்கப்பட்டுக்கொண்டே குருவை பார்க்க என்ன டி அப்படி பாக்குற என்ன என்று கேட்க. ம்ஹும்… ஒன்னுமில்லையே என்று கூறி அவனிடம் இருந்து விலகப்போனாவலை எங்க ஓட பாக்குற என்று கூறியவன் தங்கள் அறைகதவை சாற்றிவிட்டு வந்தான்.

அவளை கட்டிக்கொண்டே சுவற்றில் வைத்து அழுத்தியவன் பிரியாவின் நெற்றியில் முத்தமிட்டவன் குனிந்திருந்தா அவள் முகத்தை தன் கைகளை உயர்த்தி மெல்ல அவள் உதட்டை தன் நாவல் ஈரம் செய்ய.அதில் பிரியா கண்கலை மூடிக்கொள்ள மறுபடியும் குனிந்து பிரியாவின் இதழை மென்மையாக தன் இதழ் கொண்டு முத்தமிட பிரியாவின் கை தானாக அவன் கழுத்தை கட்டிக்கொண்டது.

மெல்ல அவள் மேல் இதழை தன் இதலால் ருசித்தவன், பின் கீழ் இதழை சுவைத்துக்கொண்டே தன் கைகளை பிரியாவின் பின் புறத்தில் கொண்டு வந்தவன் அப்படியே அதை தடவிக்கொண்டே தன் இடையோடு சேர்த்து அவள் இடையை சேர்த்து நெருக்கொண்டு அவள் பின்னலகை தடவிக்கொண்டு மென்மையான தன் முத்தத்தை வன்மையாக்கி அவள் இதழ் மொத்தமும் தன்ன்னுள் சிறை பிடித்தவன். அவள் கிறங்கி போய் தன்னை நிலைப்படுத்த முடியாமல் கால்கள் துவண்டு குருவின் மேலே சரிய அவளை தன்னோடு சேர்த்து இருக்கியவன் அவள் இதழை பிரித்து தன் நாவால் அவள் நாவை ருசி பார்த்து இன்பம் அடைந்தவன்.

தன் கைகளை அவள் மேனியில் அலைபாய விட்டான்.மெல்ல அவள் மென்மையை மென்மையிலும் மென்மையாக பிசைய அவள் துடிதுடித்துப்போனால்.அவளின் இதழை சுவைத்துக்கொண்டே அவள் அடைகளை கலைத்தவன் தன் அடையையும் கலந்து விட்டு அவளை தன் கைகளில் ஏந்தியவன் காட்டிலுக்கு சென்று அவளை படுக்க வைத்தவன் தானும் அவள் அருகில் படுத்துக்கொண்டு அவளின் இதழை சுவைத்துக்கொண்டே அவள் மென்மையை கையால் ஆசை தீர தொட்டு உனர்ந்தவன்.

அவளுக்கு மூச்சு முட்டவே அவளின் இதழை விட மனமில்லாமல் விட்டவன் குனிந்து அவள் கழுத்து வளைவில் முத்தமிட்டவன் மெல்ல இறங்கி அவள் மென்மையை ருசி பார்த்தான். கைகளும், இதலும் போதைவில்லை அவனுக்கு.

பிரியா அவனை கட்டிக்கொண்டு அவன் தரும் இன்பத்தை அனுபவிக்க முடியாமல் துடித்துக்கொண்டு அவனை தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டால்.

அவள் கைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டவன். அவள் கைகளை மெத்தையில் வைத்து அழுத்தி அவள் தன்னை தடுக்காமல் இருக்க அவள் கைகளை தன் கைகளால் பரப்பி பிடித்துக்கொண்டவன். தன் இதலால் அவளின் மேனியில் முத்த ஊர்வலம் நடத்தினான்.

பிரியாவின் உடல் கூச்சத்தில் நெளிய தன் கையையை விடுவித்துக்கொள்ள போராடியவள் முடியாமல் தன்னை அவனிடம் முழுவதுமாக ஒப்படைத்தவள். அவன் தரும் முத்தத்தில் உருகி கரைந்து கொண்டே அவன் பேரை முனுமுனுத்தால்.

அவள் குரு…. என்று தன் பேர் சொல்லி கிறக்கமாக அழைக்கவும் அவள் கைகளை விடுவித்தவன். மேலே வந்து அவள் இதழ் சுவைத்து பிரியா…. என்று ஹஸ்கி வாய்ஸ்யில் அவள் காதருகில் தன் மூச்சுகாற்றை செலுத்தியவன் அவள் மேல் படர்ந்து தன்னை அவளுள் முழுவதுமாக தொலைத்துவிட எண்ணி அவளை அணுகினான்.

பிரியா வெட்கப்பட்டுக்கொண்டு அவனை தன் மேல் இருந்து தள்ளிவிட்டு படுக்கையை விட்டு எழ போக செல்லும் அவளின் கை பிடித்து இழுத்து அவளை தன் மீது போட்டுகொண்டவன் எங்க டி… ஓட பாக்குற இந்த குரு உனக்கு வேணாமா… என்றான் ஏக்கமாக.

அவள் பதில் ஏதும் கூறாமல் அவன் மேல் படுத்திருக்க அவள் முகம் நிமிர்த்தி ஏய் பிரியா ஏன் டி வேணாமா என்று கேட்க. குழந்தை போல் அவன் முகத்தை வைத்துக்கொண்டு அவளை பார்த்து இப்படி கேட்கவும் தன் வெட்கம் துறந்தவள் தானாகவே சென்று அவன் இதழை சுவைக்க.

தன் மேலிருந்த அவளின் வெற்று முதுகில் கைகளை படரவிட்டவன் அவளை முத்தமிட்டுக்கொண்டே தன் மேல் இருந்தவாறே அவளுள் தன்னை இணைத்துக்கொண்டான்.

இது அவளுக்கு முதல் அனுபவமாக இருக்கவே வெட்கம் தாலாமல் அவன் மார்பில் குனிந்து தன் முகம் புதைத்தவளை தன்னை பார்க்குமாறு முகத்தை நிமிர்த்தி இது நீயும் நானும் நம்மை ஒருவருக்கொருவர் அர்ப்பணிக்கும் நேரம் உன் காதல் பெரிதா…. என் காதல் பெரிதா…. என்று காட்டும் நேரம்.

இப்போது கூச்சப்பட்டு இப்படி இருந்தால் நமக்கான காதலை நாம் எப்படி பகிர்ந்து கொள்வது பிரியா…..கூச்சத்தை உடைத்து உனக்கானதை என்னிடம் தொலைத்து என்னை உன்னோடு ஐக்கியமாக்கிக்கொள் என்று கூறி அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அவள் இதழை சிறைபிடிக்க….

தன் கூச்சம் மறந்து அவன் மேல் இருந்து இருவரும் ஒருவருக்கொருவர் போட்டிப்போட்டுக்கொண்டு காதலையும், காமத்தையும் வாரி வழங்கி இன்பத்தை பரிமாறிகொண்டிருந்தனர்.

அந்த அறை முழுதும் இருவரின் மூச்சுக்காற்றும், முனகள்களுமே எதிரொலித்தது. இவர்களை பார்த்தால் ஸ்வீட்டியும்,ஜாஸுவும் வெட்கம் தாலாமல் திரும்பிகொண்டன….

எவ்வளவு நேரம் அப்படி தங்கள் காதலை பறி மாரி கலைத்துப்போய் உறங்கிப்போயினரோ தெரியவில்லை, சுவீட்டி வந்து குருவின் மார்பில் அமர்ந்து அவன் மேல் இருக்கவும் தான் கண்களை திறந்து பார்த்தவன் தன் மேல் இருந்த ஸ்வீட்டியை எடுத்து அதை கொஞ்சிவிட்டு முத்தமிட்டவன் அதை மெத்தையில் விட்டவன் திரும்பி பிரியாவை பார்க்க அவள் முதுகு மட்டும் காட்டி போர்வை போர்த்தி படுத்திருக்க அவள் முதுகில் அமர்ந்து இருந்த ஜாஸுவை பார்த்து நான் கொஞ்சம் அசந்த போதும் என் பொண்டாட்டி மேல வந்து உக்காந்துக்குவியே என்று கூறி அவனை கீழே விட்டுவிட்டு அவள் முதுகில் முத்தமிட்டுக்கொண்டே பிரியாவை எழுப்ப நள்ளிரவில் தன்னை எழுப்பும் தன் கணவனை பார்த்து என்னங்க என்று ஏய் தூக்கத்தில் கேட்க.

ஏய் பட்டுக்குட்டி… ஒன்ஸ் மோர் போலாமா டி என்று கேட்க போங்க… எனக்கு டையார்ட் ஆஹ் இருக்கு எவ்ளோ நேரம் என்னை விடாம பிடிச்சு வெச்சிருந்திங்க இப்ப மறுபடியுமா… என்று சலித்துக்கொள்ள.

டையார்ட் ஆகாம நான் பாத்துக்கிறேன் டி என்று கூறி அவளை தன் புறம் திருப்பியவன். அவன் மேல் உரசிய ஆவல் மென்மையை உணர்ந்ததும் அவன் ஆண்மை கிளர்ந்தெல தன்னை காட்டு படுத்த முடியாமல் அவள் ஒரு புரமாக சாய்ந்து தன்புறம் படுத்திருந்த கோலத்திலேயே அவளை தன்னோடு சேர்த்து தன் தேடலை தொடங்கினான்.

இந்த காதலும் காமமும் இன்னும் இன்னும் வேண்டும் என்பது போல. இருவரும் மாரி மாரி தங்கள் தேடலை ஒருவருக்குள் ஒருவர் தேடி ருசித்து கலைத்து அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

விடியும் வேளையில் தான் அவன் அவளை பிரிய மனம் இல்லாமல் அதுவும் அவளுக்கு உடல் சோர்வாடையவும், அவள் கூறாமலே புரிந்துகொண்டு அவளை மெத்தையில் படுக்க வைத்து தானும் அவளோடு சேர்ந்து உறங்கிப்போனான்.

EPI 88

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

கொஞ்ச நாளா என் உடம்பும் மனசும் சரி இல்லை ஃபிரெண்ட்ஸ் அதனால தான் என்னால சரியா ud போட முடில.

இதுவரை பொறுமையாக என் கதைக்காக என்னை சப்போர்ட் செய்த என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாருக்கும் நன்றி.

இனி சரியாக ud போஸ்ட் பன்றேன் ஃபிரெண்ட்ஸ் என்னை மன்னிச்சுக்கோங்க 🙏

குரு பிரியா பற்றி ஸ்டோரி வேணாம்னு சில தோழிகள் சொன்னாங்க.நிரைய ஃபிரெண்ட்ஸ் ஓட பேவரைட்டே ஹீரோ ஹீரோயின்க்கு பிறகு நம்ம குரு பிரியா ஜோடி தான் ஃபிரெண்ட்ஸ் அவங்க இல்லாம எப்படி ஸ்டோரி போடா முடியும் ஃபிரெண்ட்ஸ் .

விக்ரம் மீனுவை பிரிச்சிராதீங்கனு நிறைய தோழிகள் கேட்டிருக்கீங்க. கதை படி கொஞ்சம். பொறுமையா வாங்க ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சரியா வரும் உங்க விருப்பம் போல கதை நகரும் ஃபிரெண்ட்ஸ்.

மற்ற ஜோடி பத்தி ஸ்டோரி போட சொல்லிருக்கீங்க அவங்களும் கதை போக்குல வருவாங்க ஃபிரெண்ட்ஸ்.

உங்களோட கருத்துக்களுக்கும் கமெட்டிற்கும் நன்றி ஃபிரெண்ட்ஸ் 🙏இதே போல உங்க ஆதரவையும் என்னோட முதல் கதைக்கு தொடர்ந்து கொடுங்க ஃபிரெண்ட்ஸ்.

❤️

கர்ணன் ஹாஸ்பிடளுக்கு வந்தவன் மந்த்ராவின் நிலை குறித்து டாக்டரிடம் விசாரித்துவிட்டு வெளியே வந்தவன் கார்ட்ஸ் இடம் டாக்டர்ஸ் மாற்ற நர்ஸ் தவிற யாரையும் அனுமதிக்காதீர்கள் என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டு அங்கிருந்து நேராக விக்ரமின் ஆஃபிஸிற்கு சென்றான்.

ஷ்யாம் இன்னும் கல்யாண விடுப்பில் இருப்பதால் நிறைய வேலையும், மீட்டிங்குங்களும் பெண்டிங்கில் இருந்தது. ஷ்யாமிற்கு பதிலாக அவனது அசிஸ்டன்ட் மாலினி கர்ணன் வந்ததும் அன்றைய வேலைகளை அவனுக்கு விளக்கிக் கொண்டிருந்தால்.

சில வீடியோ கால்களும், மீட்டிங்கிகளும் அட்டென்ட் செய்துவிட்டு மணியை பார்க்க மதியம் மூன்று என்று காட்டியது. தனது மொபைலை எடுத்து எதுவும் கால் வந்திருக்கிறதா என்று பார்க்க எடுத்தவன் ஸ்ரேயாவிடம் இருந்து நிறைய மெசேஜ்களும், தவற விட்டா அழைப்புகள் இருபதிற்கும் மேலாக வந்திருந்தது.

அதை பார்த்ததும் ஐயோ… இவ்ளோ தரம் கால் மெசேஜ் பன்னிருக்காளே நான் வேற வேலை பிஸில போனை சைலன்ட்யில் போட்டு வைத்துவிட்டேனே என்ன சொல்ல போகிறாளோ என்று யோசித்தாவரே ஸ்ரேயாவிற்கு கால் செய்ய அவள் இவன் அழைத்த முதல் ரிங்க்லேயே எடுத்து ம்ம்ம்…. என்றாள் கோபமாக.

ஆகா….. கோபமா இருக்காங்குறதை ஒரு ம்ம்ம்…. லயே சொல்லி காட்டுறலே என்று நினைத்தவன். டார்லிங்…. என்றான் குலைவாக அதற்கு ஸ்ரேயா எதுவும் பதில் கூறாமல் அமைதியாக இருக்க. அவ என்ன திட்டினாலும் ஆமா சாமி மட்டும் போட்டிரு ட கர்ணா… பதிலுக்கு எதுவும் அறிவாளி மாதிரி பேசி புரிய வைக்குறேனு சொல்லி உனக்கு நீயே சூனியம் வெச்சுக்காத டா… கர்ணா… என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டு மறுபடியும் ஸ்ரே குட்டிமா…. ஸ்ரே குட்டிமா…. என்ன டா மாமாவுக்கு இவ்ளோ தரம் போன் பன்னிருக்க ஏதும் முக்கியமான விஷயமா என்று கேட்க.

சாரி சார் நான் எனக்கு தெரிஞ்சவரோட தங்கை உடம்பு முடியாம கொஞ்சம் பிரச்சனையில் இருக்காங்கனு அவர் கிட்ட என்ன நிலவரம்னு கேட்கலாம்னு தான் கால் பன்னினேன் மற்ற படி என்னை லவ் பண்ற ஒரு ஆல் அங்க இருக்காருன்ற நினைப்பு எனக்கு துளி கூட கிடையாது என்று காட்டமாக ஸ்ரேயா பேச.

கடவுளே பயங்கர காண்டுல இருக்க போலயே நான் என்ன செய்வேன் இப்போ என்று யோசித்தவன். ஸ்ரே குட்டிமா… இப்போ நீங்க எங்க இருக்கீங்க என்று கேட்டான்.

நான் எங்க இருக்கேன் சார் உங்க ஆபீஸ் முன்னாடி தான் உங்க அப்பொய்ன்மெண்ட் காக காத்துட்டு இருக்கேன். நீங்க தான் யாரையும் உள்ள விட கூடாதுனு உங்க அசிஸ்டன்ட் கிட்ட ஸ்ட்ரிக்ட் ஆஹ் சொல்லிட்டீங்கலாமா. என்னை உள்ள விட மாட்டேன்னு சொல்லிட்டாங்க.

நீங்க எப்படியும் ரிஸ்ஸப்ஷன் வழிய தான் வருவீங்கன்னு சார்க்காக காத்துட்டு இருக்கேன் என்றாள்.ஐயோ… எப்போ வந்த நே ஆபீஸ்க்கு எனக்கு தெரியலையே என்று பதரியவன் நேராக எழுந்து ரிஸப்ஷனிற்கு வந்து ஸ்ரேயாவை பார்க்க அவள் ஓரமாக ஒரு மூலையில் போட பட்டிருந்த ஷேரில் அம்ரிந்திருந்தால்.

கர்ணனே நேராக தன் அறையில் இருந்து வந்துவிட அவனுடைய அசிஸ்டன்ட் என்னவோ ஏதோ என்று பதரி அவன் பின்னே ஓடி வந்தாள். இங்கு அவன் வந்ததும் நேராக ஸ்ரேயாவின் அருகில் வந்தவன் அவள் அருகில் நிற்க அவன் வந்ததை அறிந்தும் கோவமும் அழுகையுமாக ஸ்ரேயா அவனை பார்க்காமல் தலை கவிழ்ந்தபடி அமந்திருக்க அவளை இப்படி பார்ப்பத்ததும் கர்ணன் மிகவும் கவலை அடைந்தவன்.

தன்னால் எப்பொழுதும் இவளுக்கு வருத்தங்கள் உண்டாகிக்கொண்டே இருக்கிறது என்று மனதில் வருத்தப்பட்டவன். சட்டென குனிந்து அவள் கால் அடியில் மண்டியிட்டு அமர ரிஸப்ஷனில் இருந்த அனைவரும் அதிர்ச்சியாகினர்.

எல்லோரையும் விட அதிர்ச்சி ஆனது ஸ்ரேயா தான். டேய் என்ன பண்ற எழுந்திரு முதல என்று அவள் இருக்கையை விட்டு எழ போக அவளை அப்படியே சேரில் அமர்த்தியவன். உன்னை ரொம்ப நேரம் காக்க வைத்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு ஸ்ரேயா என்று அவள் கைகளை பிடித்துக்கொண்டு அவள் முகம் பார்க்க. அவன் உண்மையாகவே தன் நிலை கண்டு வருத்தப்படுகிறான் என்பதை உணர்ந்த ஸ்ரேயா அதெல்லாம் ஒன்னுமில்லை நீ பிஸியா இருந்தனால தான் நான் இங்கயே இருந்துட்டேன் என்று ஏதோ கூறி சமாளித்தால்.

அவள் காலையில் இருந்து தனக்காக காத்துகொண்டிருக்கிறாள் என்று கவலைப்பட்டவன்.தன் அசிஸ்டன்ட்டை பார்த்து மிஸ் மாலினி நான் எவ்ளோ முக்கியமான மீட்டிங்கில் இருந்தாலும் இவங்க என்னை பார்க்க வந்தாள் இனிமேல் என் கேபினில் இவர்களை இருக்க வையுங்கள் இப்படி யாரோ மாதிரி இங்கு அமர வைக்கதீங்க இவங்க தான் நான் கல்யாணம் பணிக்க போற பொண்ணு ஸ்ரேயா என்றான் அவளை நிற்க வைத்து தன் தோளோடு ஸ்ரேயாவை சேர்த்து அனைத்தவாரு.

அதுவரை அவன் கூறியதை கேட்ட மாலினி ஆனா சார் உங்க ரூம்ல ரெஸ்ட்ரிக்டாட் பைல்ஸ் எல்லாம் இருக்கு…. என்று அவள் கூற சோ வாட்… என் வருங்கால மனைவி அங்கு இருப்பாதனால் அவற்றிற்கு என்ன ஆக போகிறது. ஜஸ்ட் டூ வாட் ஐ சே என்று கோவமாக அவளை பார்த்து கூறிவிட்டு ஸ்ரேயாவை அழைத்துக்கொண்டு தான் அறைக்கு சென்றான்.

அவளை அவ்வாறு அனைத்துக்கொண்டு அழைத்து சென்றதை பார்த்து மாலினிக்கு ஸ்ரேயாவை கண்டு பொறாமையாக இருந்தது.ஸ்ரேயாவை முறைத்துக்கொண்டே மாலினி அவர்கள் பின்னே போனால்.

லிப்ட்யில் ஏரிய கர்ணன் ஸ்ரேயாவுடன் உள்ளே வந்தவன் பின்னால் வந்த மாலினியை பார்த்து, நீங்க உங்க கேபின்க்கு போங்க நான் கூப்பிட அப்போ வந்த போதும் என்று அவள் வருவதற்குள் லிஃட்டை மூடினான்.

இதில் மேலும் கடுப்பான மாலினி ச்சே…. என்று எரிச்சளோடு தன் காலால் தரையை உதைத்துவிட்டு தன் கேபினிற்கு சென்றால்.

ஸ்ரேயா கர்ணனிடம் ஏன் டா அந்த பொண்ணும் நம்ம கூடவே வந்திருக்கலாமே ஏன் அவ வரதுக்குள்ள கதவை மூடின என்று அவனை பார்த்து கேட்க, அவள் பேசுவதை கேட்டுக்கொண்டே தாங்கள் செல்ல வேண்டிய பதிணைந்ததாவது தளத்திற்கு லிஃட்டை இயக்கிவிட்டு வேறு எங்கும் நிற்காமல் நேரே தன் தளம் செல்லமாறு பட்டனை அழுதியவன்.

ஸ்ரேயாவிடம் திரும்பி அவளை உள்ள நிக்க வெச்சுட்டு உன்கூட இப்படி எல்லாம் இருக்க முடியுமா என்று கூறி அவளை இடுப்போடு வளைத்து தன்னோடு சேர்த்து அனைத்தவன் ஸ்ரேயா என்ன என்பது போல அவனை நிமிர்ந்து பார்க்க சட்டேனா குனிந்து அவள் இதழை சிறைசெய்தான்.

கர்ணன் இவ்வாறு செய்ததும் ஸ்ரேயாவின் விழி அகல அவன் கண்களை பார்க்க அவனும் அவள் கண்களை கண்டவந் அவளை குத்தமிட்டுக்கொண்டே என்ன என்று புருவம் உயர்த்திக் கேட்க.

அவன் தந்த முத்தத்தில் கரைய நினைத்து அவன் கண்களை பார்த்தவாறே அவள் இமைகளை மூடி தன் கால்களை உந்தி அவன் உயரத்திற்கு தன்னை எக்கி அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அவனுக்கு திருப்பி முத்தம் தர அவளின் ஒத்துழைப்பை எதிர் பாராதவன் உள்ளுக்குள் மகிழ்ந்து அவளின் இடையை பிடித்து இருக்கி அவளுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டே அவளை மெல்ல தூக்கிக் கொண்டே அவளுக்கு முத்தமிட்டான்.

தன் உடலை மேலும் அவன் உடலோடு இருக இணைத்து அவன் தந்த முத்தத்தை அனுபவிக்க அவளை தூக்கியவரே லிப்ட்ன் சுவற்றில் வைத்து அவளை தள்ளி இத்தனை நாள் இருவரும் பார்த்துக்கொள்ளாமல் பரிமாறிக் கொள்ளாமல் இருந்த காதலை, ஏக்கத்தை இந்த ஒரு முத்தத்தில் தேடிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் செல்ல வேண்டிய தளம் வந்ததும் லிப்ட் நின்றுவிட அதை கூட உணரும் நிலையில் இல்லாமல் இருவரும் முத்தமிட்டுக் கொண்டிருக்க சரியா லிப்ட் திறக்கவும் அங்கே நின்றிருந்த அவனது ஸ்டாப்கள் அதிர்ச்சி ஆகி நிற்க சிறிது நேர முத்த சண்டைக்கு பின்னே அவர்களை முதலில் உணர்ந்தது ஸ்ரேயா தான்.

அவன் அவ்வளவு தீவிரமாக அவளுக்கு முத்தம் கொடுப்பதை அங்கிருந்த பெண்கள் கண் எடுக்காமல் பார்க்க. அதை கவனித்த ஸ்ரேயா அவனை தன்னிடம் இருந்து விளக்க அவன் அவளை மீண்டும் இழுத்து தன்னோடு சேர்த்து இருக்க கட்டிக்கொண்டு முத்தத்தை தொடர என்ன செய்வதென்று புரியாத ஸ்ரேயா ஓங்கி அவன் காலை வேகமாக மிதிக்க வலியில் ஆ….. வென கத்திக்கொண்டு அவளை விட்டவன் ஏன் டி இப்போ என் காலை மிதிச்ச என்று அவளை பார்க்க அவள் கண்களாலேயே அவனிடம் வெளியே பார் என்று சைகை செய்ய அப்போது தான் தாங்கள் லிப்ட்யில் இருக்கிறோம் என்பதையே உணர்ந்தவன் அவளிடம் இருந்து சட்டென விலகிக்கொண்டு நின்றிருந்தவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஸ்ரேயாவின் கை பிடித்து இழுத்துக்கொண்டு தன் ரூமிற்கு சென்றான்.

உள்ளே வந்ததும் ஸ்ரேயா அவனை பார்த்து முறைக்க, அப்படி பார்க்காத ஸ்ரே குட்டி உன்னை பாத்ததும் என்ணிவிட் என்னால கண்ட்ரோல் பண்ண முடில நான் என்ன செய்வேன் என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் ஸ்ரேயாவின் முகம் சிவந்துவிட அதை மறைக்க அவனை பார்ப்பதை தவிர்க்க அதை உன்னர்ந்து கொண்டவன். அவள் அருகில் வந்து அவளை பின்னிருந்து கட்டிக்கொண்டு அவளிடம் ஸ்ரே குட்டி இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ டா ப்ளீஸ்…. மீனு பிரச்னை கொஞ்சம் சரி ஆனதும் நம்ம கல்யாணத்தை சீக்கிரமா வெச்சுக்கலாம் டி செல்லம் ப்ளீஸ் என்று கெஞ்ச.

அவனை திரும்பி நின்று அனைத்தவள் அவ உனக்கு தங்கச்சி எனக்கு ஃபிரெண்ட் அவள் மேலும் அவள். வாழ்க்கை மேலும் எனக்கு அக்கறை இருக்கிறது டா மாமா… என்றாள்.

இருவரும் கட்டிக்கொண்டு நின்று பேசிகொண்டிருக்க.மாலினி உள்ளே பைல் உடன் வந்தவள் இவர்கள் நின்ற கோலம் பார்த்து கர்ணனுடன் ஸ்ரேயா நெருக்கமாக இருப்பதை பார்த்து ஆத்திரத்துடன் சார்… என்றாள் சத்தமாக.

அவர் சத்தம் கேட்டு கர்ணன் அவளை திரும்பி பார்க்க ஸ்ரேயாவை விட்டு பிரிய போனவனை ஸ்ரேயா வேண்டுமென்றே இழுத்து தன்னோடு அனைத்துக்கொண்டே அவனை போக விடாமல் பிடித்துக்கொள்ள.

ஏய் ஸ்ரே… என்ன டி பண்ரா என்னோட அசிஸ்டன்ட் நிக்குறா பாரு என்று அவள் காதில் கூற. நிக்கட்டும் அவ நான் உன்கூட இப்படி நிக்குறது பிடிக்காம தான் அப்படி சத்தமா உன்னை பாஸ் னு கூடாது மதிக்காம கூப்பிட்டா.

நீ கம்முனு இப்படியே நின்னு அவ கிட்ட பேசி அவளை வெளியே அனுப்பி வை என்றாள் அவனை விடாமல் கட்டிப்பிடுத்துக் கொண்டு அவனுக்கு மட்டும் கேட்குமாறு கூறினால்.

மாலினி உள்ளே வந்த பின்னும் அவள் அவனை விடாமல் பிடித்திருப்பதை பார்த்தவள் ஸ்ரேயாவை முறைக்க, ஸ்ரேயா அவளை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தவள் கர்ணனை விடாமல் பிடித்துக்கொள்ள.

கர்ணன் மாலினி இப்போ எதுக்கு உள்ள வந்திங்க நான் சொன்ன அப்பறோம் தான உங்களை உள்ளே வர சொன்னேன் என்று காட்டமாக பேச. ஸ்ரேயா முன் அவன் தன்னை பேசியதை தாங்க முடியாமல் உளுக்குள் ஆத்திரம் வந்தாலும் வெளியே முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு சாரி சார்… அவசரமா இந்த பைல்லில் நீங்க சைன் பண்ணனும்னு அக்கௌன்ட் மேனேஜர் வந்து கேட்டார் அதுதான் அவசரத்தில் உள்ளே வந்துவிட்டேன் மன்னித்து விடுங்கள் என்று அங்கேயே  நிற்க.

சரி அந்த பைலை அங்கேயே வைத்துவிட்டு செல்லுங்கள் நான் சைன் பண்ணிவிட்டு கூப்பிடுகுறேன் என்று அவளை விரட்டுவதிலேயே குறியாக நிற்க அதற்கு மேலும் அங்கு நின்றாள் தனக்கு தான் அவமானம் என்று புரிந்து கொண்டு பைலை வைத்துவிட்டு ஸ்ரேயாவை முறைத்துக்கொண்டு வெளியே சென்றால்.

செல்லும் அவளை ஒரு புன்னகையோடு பார்த்தவள் அவள் சென்றதும் கர்ணனை விட்டு விலக எங்க டி போற என்று கூறி அவளை இடுப்போடு தூக்கிக்கொண்டு வந்து சோபாவில் அமர்ந்து ஸ்ரேயாவை தன் மடியில் அமர்த்தியவன்.அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து அவளை சீண்டினான்.

❤️

மீனு மொரிஷியஸில் வந்திரங்கியதும் அவள் தோழி ரிதன்யாவை தேடினால். அவள் இன்னும் வரவில்லை போலும் என்று எண்ணியவள் தனது லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு ஏர்போர்ட் விட்டு வெளியே வந்து தன் தோழிக்கு கால் செய்தால்.

காலை அட்டென்ட் செய்த ரிதன்யா ஹே மீனு டார்லிங் ஐஆம் ஆன் த வே டியர் வித் இன் டென் மினிட்ஸ் ஐ விள் பீ தேர் என்று கூறி போனை வைத்தால்.

தன் தோழிக்காக காத்திருக்க மீனுவின் அருகில் யாரோ இருப்பது போல தோன்ற திரும்பி பார்த்தவள் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனால்.

தன் அருகில் நின்ற விக்ரமை பார்க்க அவன் மீனு தன்னை பார்த்ததும் ஹாய் டார்லிங்…. என்று கை அசைக்க அதிர்ச்சியில் அவனை பார்த்தவள் தன்னை பார்த்து கை அசைக்கவும் அவனை முறைத்துவிட்டு நீ எதுக்கு இங்க வந்த என் பின்னாடியே நான் எங்க போனாலும் வருவியா நான் நிம்மதியா இருக்குறது உனக்கு பொறுக்கவில்லையா.

உனக்கு தான் கட்டி உருள, அன்பை பரிமாற அந்த மந்த்ரா இருக்கிறாளே அவள் பின்னால் போக வேண்டியது தானே என் பின்னால் ஏன் வருகிறாய் என்று கோவத்தில் அவனை வாய்க்கு வந்த வார்த்தை எல்லாம் சொல்லி திட்டினாள்.

அவள் தன்னையும் மந்த்ராவையும் சேர்த்து வைத்து பேசுவதை கேட்டு கோவம் வந்தாலும். அவள் நிலைமையில் இருந்து பார்க்கும்போது அவளின் கோபம் நியாயமானதே என்று நினைத்து தனது கோபத்தை கட்டுப்படுத்திகொண்டான்.

அவள் அவன் இருக்கும் புறமே திரும்பாமல் சிறிது தள்ளி நின்றாள். அவள் தன்னிடம் இருந்து விலகிப்போய் நிற்பதை பார்த்ததும் விக்ரமும் அவள் அருகில் போய் மீனுவை இடித்துக்கொண்டு நின்றான்.

அவன் அப்படி செய்யவும் அவனை முறைத்து தள்ளி நிற்க எங்க தள்ளி நிக்கிற நீ வா வந்து பக்கத்துல நில்லு என்று கூறி அவளை இழுத்து தன் கைக்குள் நிறுத்திகொண்டான்.

அவன் கையை எடுத்துவிட்டு இந்த மாதிரி அக்கறை காட்டுற மாரி நடிக்குற வேலை எல்லாம் என்கிட்ட வெச்சுக்காத, போய் அந்த மந்த்ராவை நல்லா பாத்துக்க நான் யார் உனக்கு என்று மறுபடியும் அவனை திட்டினால்.

இந்த முறை விக்ரம் தன் கோபத்தை அடக்க முடியாமல் மீனு…. என்று அவளை திட்ட வர அதற்குள் மீனுவின் தோழி ரிதன்யா வந்துவிட்டால்.

ஹேய் மீனு….. எப்படி டி இருக்க வெல்கம் டூ மோரிசியஸ்… என்று கூய் அவளை கட்டி பிடித்துக்கொண்டால்.மீனுவும் அவளை கண்ட சந்தோசத்தில் விக்ரமை மறந்து ரிதன்யாவுடன் பேசிக்கொண்டே அவளுடைன் செல்ல மீனு பின்னாலேயே விக்ரம் வர அவனை பார்த்தால் ரிதன்யா ஹே மீனு அவர் யாரு டி உனக்கு தெரிஞ்சவறா நம்ம பின்னாடியே வராரு என்று கேட்க.

மீனு தன்னை அறிமுகம் செய்வாள் என்று அவளோடு அவள் முகத்தை விக்ரம் பார்த்துக்கொண்டிருக்க.ஆனால் மீனுவோ எனக்கு யாருன்னே தெரியாது டி வந்ததில் இருந்து என் பின்னாடியே சுத்திட்டு இருக்கான் என்றாள்.

அவள் அப்படி கூறியதும் ஹே அவன் பாக்க ரொம்ப ஹாண்ட்ஸம் ஆஹ் இருக்கான் டி. உனக்க்கு நிஜமாவே அவனை பற்றி தெரியாதா என்று கேட்க விக்ரம் தானாகவே வந்து ரிதன்யாவிடம். ஹாய் பியூட்டி… ஐயம் விக்ரம் நான் மீனு மேம் உடைய பாடி கார்ட் அவங்க என் மேல கோவமா இருகாங்க நான் கரெக்ட் டைம்க்கு வரலைன்னு சொல்லிட்டு அதான் என்னை யாருனு தெரியலைன்னு சொல்ராங்க என்றான்.

அவன் தன்னுடைய பாடி கார்ட் என்று சொன்னதும் இப்போக்கூட என் புருஷன் என்று சொல்ல மனம் வரவில்லை பார் அவனுக்கு என்று நினைத்து அவனை பார்த்து முறைக்க. விக்ரம் மீனு தன்னை ஏதோ சொல்லி திட்டி கொண்டிருக்கிறாள் என்று அவள் முக பாவனை பார்த்தே அறிந்தவன். ரிதன்யா பார்க்கத சமயம் மீனுவை பார்த்து தன் உதடு குவித்து முத்தமிட்டான்.

அவன் அவ்வாறு செய்ததும் அதிர்ச்சியான மீனு அவன் முத்தத்தை காற்றில் பிடித்து தன் காலில் போட்டு மிதிப்பது போல பாவனை செய்தாள்.

ரிதன்யா ஓ… வாவ்…. நீங்க மீனுவோட பாடி கார்ட்டா… சூப்பர்…. செம்ம ஹாண்ட்ஸம் ஆஹ் இருக்கீங்க என்று கூறி ஐயம் ரிதன்யா… மீனுவுடைய ஸ்கூல் மேட்.. என்று விக்ரமை பார்த்து தன் கை நீட்ட. ஐயம் விக்ரம் என்று மட்டும் கூறி தன் கை கொடுக்க ரிதன்யா அவன் கையை பிடித்து குலுக்கினால்.

நான் ஒரு பர்சனல் கொஸ்டின் கேக்கலாமா என்றாள் ரிதன்யா. ஓ..சுயூர் மேம் என்றான் விக்ரம். முதல்ல என்னை மேம் என்று சொல்லதீர்கள். கால் மீ ரிதன்யா… கால் மீ ரிது என்றாள். விக்ரம் அழகாக சிறிது ஓகே ரிது சொல்லுங்க என்ன பர்சனல் கொஸ்டின் கேக்கணும் என்கிட்ட நீங்க.

உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா… கேர்ள் ஃபிரெண்ட் இருக்காங்களா… இந்த அத்தை பொண்ணு… மாமா பொண்ணு… அந்த மாரி யாரும் இருக்காங்களா என்று ஆர்வமாக கேள்வியாக கேட்க.

அவகிட்ட எண்ணம் புரிந்தவன் மீனுவை ஒரு ஓரபார்வை பார்க்க அவள் ரிதன்யாவை கண்களாலேயே இருப்பது போல பார்த்துக்கொண்டிருந்தால்.

விக்ரமை திரும்பி பார்க்க அவன் அவளை கண்டுகொல்லாதவன் போல ரிதன்யாவிடம் திரும்பி. ரிது ஐயம் சிங்கள் என்றான் ஒரே பதிலாக. அவன் அவ்வாறு சொன்னதும் ரிதன்யாவின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது.

ஓகே விக்கி நான் உங்களை இனி இப்படி தான் கூப்பிடுவேன் ஒன்னனும் ப்ரோப்லேம் இல்லையே என்றான். நோ.. நோ… உ கேன் கால் மீ வாட் யூ லைக்… என்றான்.

விக்ரமுடன் பேசிக்கொண்டே மீனுவை கண்டுகொள்ளாமல் இருவரும் ரிதன்யாவின் கார் நோக்கி நடக்க மீனு ஆத்திரத்தில் ஹே பாடி கார்ட… என்று கை விரலை சுண்டி அவனை அழைக்க விக்ரம் என்ன என்பது போல திரும்பி அலட்சியமாக வேண்டுமென்றே பார்க்க.

நீ என்னோட போது கார்ட….நீ எனக்கு தான் பாடி கார்ட வந்து என் லக்கஜ் எல்லாம் தூக்கிட்டு என் பின்னாடி வா மேன்… என்று காட்டமாக சொல்லிவிட்டு தன் கைப்பையை அவனிடம் வீசி எரிந்தவள், ஹே ரிது நான் தான் உன்னை பாக்க வந்திருக்கேன் ஓகே வாடி என் கூட என்று அவள் கை பிடித்து அவள் கார் நோக்கி நடந்தால்.

விக்ரம் சிரித்துக்கொண்டே அவள் லக்கஜ்களை எடுத்து கொண்டு மீனுவிற்கு கார் கதவை திறந்துவிட்டு அவள் அமர்ந்துந்ததும் அனைவரும் கிளம்பினர்.

EPI 89

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

நள்ளிரவு சத்யா கர்ணனுக்கு கால் செய்தான். மந்த்ராவை சுட்டவன் யார் அவளை இப்படி செய்ய சொன்னது என்று அந்த பிடிப்பட்டவன் சொல்லிவிட்டான் என்று கூறியவன் கர்ணனை உடனடியாக சத்யா சொன்ன இடத்துக்கு வர சொன்னான்.

ஷ்யாம் போன் நள்ளிரவில் அடிக்க யார் என்று எடுத்து பார்க்க சத்யா தான் ஷாமிற்கு அழைத்திருந்தான். இவங்க இந்நேரத்துல போன் பண்றேன் எப்படியும் எதுவும் நல்ல விஷயமா இருக்காது என்று யோசனையோடு போனை எடுத்து அட்டென்ட் செய்ய சத்யா கர்ணனிடம் கூறி விவரங்கள் அனைத்தையும் உன்னிடம் கூறிவிட்டு உடனே கிளம்பி அவன் சொன்ன இடத்திற்கு வர சொன்னான்.

 ஏண்டா உனக்கும் அந்த கர்ணனுக்கும் தான் கல்யாணம் ஆகல நைட்டு பகல் பாக்காம எங்க வேணும் போவீங்க வருவீங்க ஊர் எல்லாம் சுத்துவீங்க எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு டா…என் பொண்டாட்டி கூட ஒரே ஒரு ராத்திரி முதல் ராத்திரி அன்னைக்கு தான்டா நான் முழுசா இருந்தேன்.

அதுக்கப்புறம் எவனாவது என்னை விடுறீங்களாடா நிம்மதியா அங்க வா இங்க வா என்று பாடாய்ப் படுத்துறீங்க நான் என் கல்யாணத்திற்காக  லீவு போட்டது வேஸ்ட் தான் போல என்று கடுப்பாக கேட்க, சத்யா உடனே சரிடா மச்சான் நீ வர வேண்டாம்.

உனக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சு நீ உன் பொண்டாட்டி கூட ஜாலியா இரு நான் விக்ரம்கிட்ட போன் பண்ணி சொல்லிக்கிறேன் நானும் கர்ணன் மட்டும் மிச்சத்தை எல்லாத்தையும் பார்த்துக்கிறோம் என்று கூறி போனை வைக்கிறேன் என்று சொல்ல போக டேய்…. டேய்…. இருடா….இருடா…..போனை வச்சிடாத அவன்கிட்ட ஏன்டா சொல்ற நீ…. அவன் அங்கிருந்து என்னை கொலை பண்ண ஆள் செட் பண்ணிடுவான் டா… வந்து தொலைக்கிறேன் வை என்று கடுப்பாக கூறிவிட்டு போனை வைத்தான் ஷ்யாம்.

தான் அருகில் உறங்கிகொண்டிருந்த பார்வதியை பார்த்தான். அவளை எழுப்ப மனமில்லாமல் மெதுவாக சென்று ரெடியா ஆகி கீழே வந்தான். வெளியே பார்வதியின் பாட்டி டிவியில் அந்த நள்ளிரவில் படம் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஷ்யாம் இறங்கி வருவதை பார்த்த பாட்டி என்ன டா பேராண்டி இவ்லோ ராத்திரியில கிளம்பிட்ட என்று கேட்டார்.மீனுவிற்கு நடந்த விஷயம் இவர்கள் எல்லோருக்கும் தெரியுமாதலால் அந்த மந்த்ராவை சுட்டவன் யார் இப்படி செய்ய சொன்னான்னு சொல்லிடானமா அதான் என்னை வர சொன்னாங்க நான் போய் பாத்துட்டு வந்துறேன் தாய் கிழவி உன் பேத்தி என்னை கேட்டா நீ சொல்லிரு சரியா அவ நல்லா தூங்குறா… என்று கூறி கிளம்ப போனவனை நிறுத்தி.

ஏன் டா… பேராண்டி… நீ போய் என்ன பண்ண போற அங்க வீர சாகசம் செஞ்சு அவளை சுட சொன்னவன் யாருனு பாத்து நீ அவனை உண்டு இல்லைனா பண்ண போற….. என்று நக்கலாக கேட்க அவரை பார்த்து ஷ்யாம் ஏய் தாய் கிழவி உனக்கு வர வர குசும்பு ரொம்ப ஓவர் ஆஹ் தான் போய்ட்டு இருக்கு.

இரு இந்த மாசம் செக்கெப் க்கு உன்னை கூட்டிட்டு போற அப்போ உன் வாயை மட்டும் தைக்க சொல்றேன்னா இல்லையா பாரு என்று பாட்டியின் கன்னத்தை இடித்துவிட்டு நான் போய்ட்டு வரேன் கிழவி நேரம் ஆச்சு என்று கூறி சிரித்துக்கொண்டே கிளம்பினான்.

ஷ்யாமும் கர்ணனும் சத்யா வர சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்துவிட உள்ளே சென்று இருவரும் சத்யாவை தேடி அங்கிருந்து ஒரு அறைக்குள் சென்றனர்.

அங்கே மந்தராவை சுட்டவன் ஒரு சேரில் கட்டி போட்டு வைத்திருக்க அவனுடல் முழுவதும் ரத்தமாகவும் காயங்களும் நிறைய இருந்தது. அதை பார்த்ததுமே தெரிந்தது இருவருக்கும் சத்யா அவனை நன்றாக கவனித்து இருக்கிறான் என்று அதனால்தான் அவன் மந்த்ராவை சுட சொன்னது யாரென்று உண்மையை இவ்வளவு சீக்கிரம் சொல்லிவிட்டேன் என்றும் இருவருக்கும் புரிந்தது.

 சத்யமிடம் வந்தவன் யாருன்னு சொன்னாடா.அவன் யாரு  மந்திரவா சுட சொன்னான்னு சொல்லிட்டானா என்று கேட்டான் ஷ்யாம்.

 ஆமாடா சொல்லிட்டான் என்று கூறி அவன் பேசியதே ரெக்கார்ட் செய்து வைத்திருந்து வீடியோ கேமராவை எடுத்து அவர்களுக்கு போட்டுக் காட்டினான்.

 அதில் அவனை சத்யா தன் கையில் இருந்த லத்தியால் வெளுத்து வாங்க அடி தாங்காமல் அந்த ஆள் சார் என்னை அடிக்காதீங்க ரொம்ப வலிக்குது ப்ளீஸ் சார் அடிக்காதீங்க என்று கெஞ்சினான்.

அடிக்க கூடாதா அப்ப எதுக்குடா மந்திராவை சுட்ட உன்னை யார் இந்த வேலையை செய்ய சொன்னது ஒழுங்கா உன்னை யார் செய்ய சொன்னாங்கங்கிற உண்மைய சொல்லல நான் யாருக்கும் தெரியாமல் உன்னை கொன்று இந்த இடத்திலேயே பொதச்சிடுவேன். உன்னை கேட்க உன்னை காணாமல் தேடவும் யாரும் கூட இங்க வர மாட்டாங்க என்று கூறி சத்யா உன்னை மிரட்டியவன்.

அவன் நெற்றிப்பொட்டில் தான் துப்பாக்கியை எடுத்து வைக்க. சத்யா துப்பாக்கி எடுத்து அவன் நெற்றியில் வைக்கவும் பயந்து போன அந்த ஆள்.

 சரி சரி என்னை சுற்றாதீங்க சார் சுற்றாதீங்க எனக்கு கொன்றாதிங்க நான் இப்பவே எல்லாத்தையும் சொல்லிடுறேன் என்று கூறியவன்.

 மந்த்ராவை சுட சொன்னது ஹேமா மேடம் தான் சார் என்று உண்மையை கூறிவிட்டான் என்னது ஹேமாவா என்று புருவம் சுருக்கிய சத்யா ஹேமா எதுக்கு மந்த்ராவை சுடனும் எதுக்காக இப்படி பண்ணா என்று சத்யா திரும்ப கேட்க… சார் முதல்ல இருந்து மீனு மேடம்க்கு வந்த ஆபத்து ஆக்சிடென்ட் அவங்களை கொல்ல முயற்சி பண்ணது எல்லாத்துக்கும் முதல் மூல காரணமே அந்த ஹேமாதான் சார்.

அவங்க தான் மந்திரவை அந்த வேலையெல்லாம் செய்ய வச்சாங்க ஆனா மந்திராமேடம்கே தெரியாது அவங்க செய்ய சொன்னது தன்னை சேர்த்து இதுல வம்புல மாட்டி விட போறாங்க அப்படின்னு சொல்லிட்டு.

 முதலில் மந்திராவும்  ஹேமாவும்  சேர்ந்து தான் விக்ரம், மீனுவையும் பிரிப்பதற்காக இந்த மாதிரி வேலை எல்லாம் பண்ணாங்க அதுக்கு முக்கிய காரணம் மந்த்ரா  ஹேமாவோட அண்ணன லவ் பண்ணதுதான்.

அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்குவாங்கன்னு நம்பிட்டு தான் மந்த்ரா அப்படி சொன்னாங்க.ஆனா ஒரு கட்டத்தில் மீனுவை பார்த்ததும் அந்த அசோக்குக்கு ரொம்ப போயிருச்சு . அதனால மந்த்ரா மேடம் கிட்ட நெருங்கி இருக்கிறத குறைச்சிட்டாரு.

அசோக் அவங்ககிட்ட இருந்து மந்த்ராவை தள்ளி இருக்கணும்னு நினைச்சு தான் கடைசியா மீனு மேடம் கடத்த கொள்ள போட்ட சதி வந்து சொல்லி அவங்களுக்கு விக்ரம் ஏதாவது ஆபத்து கொடுப்பாங்கன்னு இங்கிருந்து அவர்களை தாய்லாந்து அனுப்பி வச்சாங்க.

 இவங்க சொன்னது எல்லாம் நம்பி மந்திரா கொஞ்ச நாளைக்கு தலைமறைவாய் இருக்கலாம் என்று சொல்லிட்டு தான் இங்கிருந்து தாய்லாந்து போனாங்க அங்க கொஞ்ச நாள் மந்த்ரா வெளியே தலையை கட்டாம ஒரே வீட்லயும் வெளியில எங்கேயும் போகாம அவங்கள பாத்துக்கவும் அசோக் ஹேமாவும் சேர்ந்து சில ஆட்களை நியமிச்சிருந்தாங்க அதுல நானும் ஒருத்தன் தான்.

 கொஞ்ச நாள் கழிச்சு தான் புரிஞ்சது மந்தராவுக்கே தான் அவங்களால இந்தியாவிலிருந்து இவ்வளவு தூரம் வந்து அடச்சு வச்சிருக்கோம் அப்படிங்கிறது அவங்களுக்கு அப்பதான் புரிஞ்சிச்சு அதனால அங்கிருந்து தப்பிக்கிறதுக்காக நிறைய தடவை முயற்சி பண்ணாங்க அவங்க இப்படி பண்றதுனால அவங்கள அங்க வச்சு  பார்த்துக்க முடியாது தாய்லாந்து போலீஸ்க்கு ஏதாவது சந்தேகம் வந்துச்சுன்னா அசோக்கிற்கு பிரச்சினையாகும் சொல்லிட்டு அங்கிருந்து மந்த்ராகிட்ட  சமாதானமா பேசி இந்தியாவுக்கு அழைச்சிட்டு வந்துட்டோம்.

 இங்க வந்ததும் ஏர்போட்டுக்கு வந்ததும் மந்திரா அவங்க வீட்டுக்கு போறதா சொல்லிட்டு என்கிட்ட இருந்து போகணும்னு நினைக்க.ஆனா அவங்கள நாங்க ஹேமா சொன்ன இடத்துக்கு அழைச்சிட்டு போயிட்டோம்.

 அவங்க இந்தியா வந்து கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு மேல ஹேமாவோட பங்களாவுல தான் அடைச்சு வச்சிருந்தோம். அந்த இடம் யாருக்கும் தெரியாது மந்த்ராவும் இங்கிருந்து வெளியே தப்பிக்கவே முடியாது என்று சொல்லிட்டு தான் இருந்தாங்க.

ஹேமா அவங்கள வற்புறுத்தி அவங்கள மிரட்டி இந்த மாதிரி வேலை எல்லாம் செய்ய சொன்னாங்க மந்த்ரா செய்ய மாட்டேன்னு  சொல்லியும் ஹேமா அவங்கள ரொம்ப வற்புறுத்தி மிரட்டியும் மந்த்ரா கேக்கலை.

விக்ரம் கூட அந்த ஹோட்டலுக்கு வர மாட்டேன்னு சொல்லியும் மந்த்ராவுக்கு போதை ஊசி போட்டு விக்ரம் இருந்த அறைக்கு விக்ரமோட ஆட்களுக்கும் யாருக்கும் தெரியாமல் மந்த்ராவை கொண்டு போய் அந்த அறையில் விட்டு பூட்டிட்டோம்.

அதுக்கப்புறம் விக்ரமோட மீட்டிங்ல   அவருக்கு தெரியாமலேயே அவர் சாப்பிடற பொருள போதை பொருளை சேர்த்துட்டோம்.

 விக்ரம்கே தெரியாம அந்த ஹோட்டல்ல வேலை பாக்குற பேரறை வச்சு அவரோட போனை எடுத்துட்டு வந்து தான் மந்திரா போனுக்கும்  மீனு போனுக்கும் அதிலிருந்து மெசேஜ் அனுப்பனும். ஆனா மந்த்ராவுக்கே தெரியாது அவர் போன்ல அவருக்கு மெசேஜ் வந்தது காலையில் எழுந்ததுக்கப்புறம் தான் அவங்களுக்கு அந்த விஷயமே தெரிஞ்சிருக்கு அங்கிருந்து எப்படியும் தப்பிக்க முடியாதுன்னு சொல்லிட்டு தான் மீனு கிட்ட விக்ரம் வர சொன்னதா அவங்களும் பொய் சொல்லிட்டு ஹேமா சொன்ன மாதிரியே வெளியே வந்துட்டாங்க.

 ஆனா விக்ரம்கிட்ட இருந்து தப்பிச்சு எப்படியும் போயிடலாம் நினைச்சுட்டு மந்திரா வெளியே வரவும் கொஞ்ச நேரத்துல விக்கிரமோட ஆட்கள் மந்திரவா தேடி வந்து  பிடிச்சிட்டு போயிட்டாங்க.

அதனால எங்களால மந்த்ராவை எங்க கூட கூட்டிட்டு போக முடியல, விக்ரமோட ஆட்கள் கிட்ட மந்திரா மாட்டிக்கிட்ட விஷயம் ஹேமாவுக்கு தெரிஞ்சது. மந்திரவா எப்படியோ உருட்டி மெரட்டியாவது அவளிடம் இருந்து எல்லா உண்மையும் வாங்கி விடுவார்கள் என்று சொல்லித்தான் என்னை விக்ரம்  இடத்துக்கு யாருக்கும் தெரியாமல் போய் மந்தராவை கொள்ளச் சொல்லி ஹேமா உத்தரவு போட்டு இருந்தாங்க.

 விக்ரமோட இடத்தையும் எனக்கு ஹேமா தான் சொன்னாங்க எனக்கு இந்த இடத்தை பத்தி தெரியாது அவங்க சொன்ன மாதிரியே நான் மந்திரவை கொல்ல தான் அவங்க நெற்றிக்கு குறி பார்த்தேன் ஆனா கடைசியா சுடும் போது அந்தப் பால் அடைந்த கட்டத்துல இருந்த வவ்வால்கள் திடீர்னு பறக்கவும் நான் குறி பார்த்தது தப்பி அவங்களோட கழுத்துல குண்டு பாய்ந்துருச்சு அதனாலதான் நான் உடனே அங்கிருந்து வேகமாக கிளம்பி போயிட்டு அப்புறம்  என்னை துரத்திட்டு வந்து புடிச்சிட்டாரு என்று சத்யாவை கைகாட்டி கூறினான்.

 சரி அந்த ஹேமா ஏன் மீனுக்கு இத்தனை குடச்சல் கொடுக்கணும் எதனால ஹேமா மீனுவையும் விக்ரமையும் பிரிக்க இத்தனை பிளான் போட்டு மீனுவ கொள்ளவும் விக்ரமும் மீனையும் பிரிக்கவும் இத்தனை ப்ளான் போட்டுட்டு இருந்தாங்க என்று சத்யா கேட்க.

 சிறிது நேரம் அமைதியாக  இருந்த அந்த ஆள் ஹேமாவுக்கு விக்ரம கல்யாணம் பண்ணிக்கணும்னு அவர எப்போ பார்த்தாலோ அப்ப இருந்து ரொம்ப ஆசை. ஆனால் விக்ரமிற்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சுன்னு தெரிஞ்சதும் முதல்ல மீனுவ விக்ரம்கிட்ட இருந்து பிரிக்கணும் அப்படின்னு சொல்லிட்டு தான் நிறைய பழிய போட்டாங்க ஆனா விக்ரமும் மீனும் ரொம்ப அந்நியோன்யமா இருந்ததால அவங்க ரெண்டு பேரையும் எந்த சூழ்நிலையும் பிரிக்கவே முடியாது அப்படிங்கற பட்சத்தில் தான் கடைசியா மந்த்ராவையும் விக்ரமையும் ஒண்ணா இருக்குற மாதிரி காட்டி மீனுக்கு விக்ரம் மேல சந்தேகம் வர வச்சு அவங்க ரெண்டுதல் பேரையும் நிரந்தரமா பிரிக்கணும் என்கிற பிளான்னை கடைசியா ஹேமா சொன்னாங்க அதுக்கு முழு உடந்தையா இருந்தது அவளோட அண்ணன் அசோக் தான் என்று அந்த ஆள் கூறினான்.

அவன் கூறியது அனைத்தையும் ரெகார்ட் செய்திருந்ததில் பார்த்தால் கர்ணனுக்கும்,ஷ்யாமிர்க்கும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. கர்ணனுக்கு ஹேமாவின் மீதும், அசோகின் மீதும் அளவு கடந்த கோபம் வந்தது.

அந்த ஹேமாவையும், அசோகையும் சும்மா விட கூடாது சத்யா என் மீனுவையும், விக்ரமையும் எவ்ளோ கஷ்ட பட வெச்சிருக்காங்க என்று ஆத்திரதோடு அங்கிருந்து எழுந்து சென்றவனை பிடித்து அமர்த்திய ஷ்யாம்.

டேய் கர்ணா… கொஞ்சம் பொறுமையா இரு டா… நீ இப்பவே போய் அவங்க ரெண்டு. பேரையும் என்ன செய்ய போற பொரு கொஞ்சம். விக்ரம் கிட்ட இந்த விஷயத்தை பத்தி சொல்லிட்டு அவன் என்ன சொல்றன்னு பாத்துட்டு அப்பறோம் நாம முடிவு எடுக்கலாம்.

இப்போது மோரிசியசில் நேரம் நள்ளிரவு பன்னிரண்டு மணி இருக்கும். நான் விக்ரமிற்கு இந்த விடியோவை அனுப்பிவிட்டேன். அவன் இன்னும் அதை பார்க்க வில்லை.

விக்ரம் பார்த்ததும் என்ன செய்யலாம் என்று பிறகு யோசிக்கலாம் என்று சத்யா கர்ணனிடம் கூறி அவனை சமாதானம் செய்தான்.

❤️

மீனுவுடன் அவள் தோழி வீட்டுக்கு வந்த விக்ரமை அவர்கள் வீட்டிலேயே வேறொரு அறையில் தங்க வைத்துவிட்டு மீனுவிற்கு அறையை காட்ட அவளுடன் சென்று அவள். அறையை காட்டிவிட்டு ரிதன்யா ஹே மீனு நான் உன்கிட்ட ஒன்னு கேட்ட நீ தப்பா எடுத்துக்க கூடாது என்று கேட்டால்.

இவள் எதுக்கு இப்போ பீடிகை எல்லாம் போடுறா என்று யோசித்தாவரே சொல்லு ரிது என்ன என்று மீனு கேட்டாள்.

அது ஒன்னுமில்லை டி…. என்று இழுத்தவள் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க. ஏய் நமக்குள்ள என்ன தயக்கம் எதுவா இருந்தாலும் தயக்கமில்லாம என்கிட்ட கேளு..

நீ எனக்கு எவ்ளோ. பெரிய உதவி பண்ணி நான் கேட்டதும் என்னை உன் வீட்ல உன் ஊருக்கு வர வெச்ச்சு தங்க இடம் கொடுத்திருக்க இதுக்கு நான் உனக்கு நன்றி சொல்லி ஒரு வார்த்தைல சொல்ல முடியலை என்னால என்ன முடியுமோ அதை செய்றேன் என்றாள் மீனு.

மீனு இவ்வாறு சொன்னதும் தைரியம் வந்தவலாக எனக்கு…. எனக்கு…. உன்னோட கார்ட் விக்ரமை ரொம்ப பிடிச்சிருக்கு அவர்கிட்ட நான் அவரை லவ் பன்றேன்னு நீ சொல்ல முடியுமா…. அவரை நான் கல்யாணம் பணிக்க விரும்புறேன் டி… என் அம்மா அப்பா ஊர்ல இருந்து வந்ததும் நான் அவரை என்னோட பாய் ஃபிரெண்டா… இன்ட்ரோடியூஸ் பண்ணனும்னு ஆசை படறேன்.

அவங்க ஊருக்கு வரதுக்குள்ள இவருகிட்ட நான் ப்ரொபோஸ் பண்ணி என்னோட லவ் ஆஹ் அக்ஸப்ட் பண்ண வைக்கணும். அதுக்கு நீதான் டி எனக்கு ஹெல்ப் பண்ணனும் என்று மீனுவின் கை பிடித்து கேட்டாள்.

இவள் விக்ரமை லவ் பண்றேன், கல்யாணம் பணிக்க ஆசை படறேன்னு சொன்ன அதிர்ச்சியில் இருந்தே மீளாமல் மீனு இருக்க.இதில் ரிதன்யா இதை மீனு விக்ரமிடம் இவள் காதலை சொல்லி மீனுவையே சம்மதம் வாங்க கேட்டது மேலும் அதிர்ச்சியை தர.

ரிதன்யா அவள் கை பிடித்து கெஞ்சிகொண்டிருக்க. அவள் கையை தன்னிடம் இருந்து வெடுக்கென்று பின்னால் இழுத்தவள். என்னால முடியாது அவர்கிட்ட போய் நான் இது எல்லாம் கேட்கவோ சொல்லவோ மாட்டேன் என்று மீனு பதறிக்கொண்டு பின்னால் செல்ல.

ஏய் மீனு என்ன டி ஆச்சு உனக்கு ஏன் இப்படி நேர்வஸ் ஆகுற நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா உன்கிட்ட நீ என்னோட ஃபிரெண்ட் அப்படிங்குற நாள தான் நான் உரிமையா உன்கிட்ட கேட்டேன்.

நீ… நேர்வஸ் ஆகுறதை பார்த்தா எனக்கே பருக்கு டி…. நீ முதல்ல இந்த தண்ணியை குடி மற்றதை எல்லாம் நாம காலையில் பேசிக்கலாம் ஏற்கனவே நேரம் ஆகிருச்சு. நான் சொன்னதை எல்லாம் அப்பறோம் பேசிக்கலாம் நான்தான் அறிவில்லாமல் உன்னோட பேமிலி ப்ரோப்லேம் பற்றி கூட கேட்காமல் உன்னிடம் என்னோட லவ் பற்றி பேசிவிட்டேன்.

என்னை மன்னித்து விடு டி… சாரி மீனு… என்று அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மீனுவை அவள் அறையில் விட்டு விட்டு. தான் அறைக்கு சென்றால்.

அவள் சென்ற கொஞ்ச நேரம் வரை மீனு அதிர்ச்சி மாறாமல் அதே இடத்தில் நின்றிருக்க சிறிது நேரம் கழித்து தான் சுயம் வந்தவளாக  பெட்டில் அமர்ந்தவள் இவளிடம் எப்படி நான் விக்ரமின் மனைவி என்று கூறுவது. இவள் வேறு விக்ரமை காதலிக்கிறேன் என்று என்னிடமே சொல்கிறாளே.

பேசாமல் இவளிடம் நானும் விக்ரமும் கணவன் மனைவி என்று கூறி விடலாமா. இல்லை இல்லை சொல்லக்கூடாது. அவன் தான் இவளிடம் பல்லை காட்டிக்கொண்டு ஐயம் சிங்கள்… என்றானே.

நான் எதற்கு அவன் தான் என் புருஷன் என்று சொல்ல வேண்டும். வேண்டாம் வேண்டாம்… எதுவாக இருந்தாலும் அவன் ஆச்சு ரிதன்யா ஆச்சு என்னவோ செய்யட்டும் இனிமேலும் நான் யாரை பற்றியும் கவலை படாமல் நான் உண்டு என் வேலை உண்டு என்று இருக்க போகிறேன் என்று கூறியவள் எழுந்து சென்று ரெப்பிரேஷ் ஆகி வந்து படுத்து உறங்கினாள்.

EPI 90

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

இரவு வெகு தூர பயணம் என்பதால் இரவு மீனு, விக்ரம் இருவருமே எதை பற்றியும் யோசனை இன்றி நான்கு தூங்கி விட்டனர். காலை விக்ரம் எப்போதும் போல் எழுந்து ஜோக்கிங் சென்றுவிட்டு வந்து குளித்தி பிரெஷ் ஆகிவிட்டு தான் போனை எடுத்து எதுவும் செய்தி வந்திருக்கிறதா என்று பார்த்தவன் இரவு சத்யா அனுப்பிய மெசேஜ் நோட்டிபிகேஷனில் தெரிந்தது.

அதை ஓபன் செய்து பார்த்தவன் அந்த விடியோவை முழுவதுமாக ஓட விட்டு பார்க்க. நடந்த இத்தனை கலவரங்களுக்கும் முக்கிய காரம் மந்த்ரா அல்ல அதற்கு காரணம் ஹேமாவும் அவள் அண்ணன் அசோக்கும் தான் என்று தெரிந்ததும் விக்ரம் மிகவும் கோதித்து எழுந்துவிட்டான்.

இவள் யார் தன்னையும் மீனுவையும் பிரிப்பதற்கு அப்படி என்ன இவளுக்கு ஒரு திருமணம் ஆன ஆண் மேல் அப்படி ஒரு விருப்பம். அதுவும் தான் மீனுவை பிரித்து அவளை தன்னருகிலேயே வைத்துக்கொள்ள விரும்பிய அசோக்கை நினைத்து ஆத்திரம் கொண்டான் விக்ரம்.

தான் மொபைலை எடுத்து சத்யாவிற்கு கால் செய்ய அது முழுவதுமாக ரிங் போய் பிறகு கட் ஆனது. அவன் எதுவும் வேளையில் இருப்பான் என்று நினைத்து போனை வைத்தவன் பின் ஷ்யாமிற்கு அழைக்க உடனே போனை அட்டென்ட் செய்த ஷ்யாம்.

விக்ரம் நீ மோரிசியஸ் பத்திரமாக போய் சேர்ந்து விட்டாயா, மீனுவை பார்த்துவிட்டாயா அவள் பத்திரமாக இருக்கிறாளா என்று கேட்க அவன் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு வீடியோ பற்றி விசாரித்தான்.

பின் அந்த ஹேமா பற்றிய முழு விபரமும் சேகரித்து வைக்கும் படியும் தான் இந்தியா வந்த பிறகு அவளை கவனித்துக் கொள்வதாகவும், அசோக்கை பற்றி தான பார்த்துக் கொள்வதாகவும் கூறி ஆபீஸ் விஷயம் பேசிவிட்டு போனை வைத்தான்.

 போனை வைத்துவிட்டு தன்னறையில் இருந்து வெளியே வர அங்கு மீனு ஹாலில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தால் ரிதன்யா உடன் பேசிக்கொண்டு. ஒரு பாடி கார்டு எனக்கு முன்னாடி எழுந்து என்னை பாதுகாப்பாக பார்த்துக் வேண்டாமா அத விட்டுட்டு நீ பாட்டுக்கு வெளியே போற வர உன் சவுரியத்துக்கு வேலைக்கு வர  என்று மீனு கடுமையாக விக்ரமை பார்த்து பேசினாள்.

 அதெல்லாம் ஒன்னும் இல்ல மேடம் உங்களுக்கே தெரியுமே நான் காலையில எழுந்தது எப்பவுமே ஜாக்கிங் போகணும் என்ன நீங்க எழுந்திருக்கும் சொல்லிட்டு தான் போயிட்டு வந்து ரெடியாயின். அதுக்குள்ள என் பிரண்டு போன் பண்ணிட்டு நான்  அவன் கூட பேசிட்டு இருந்தேன்.

 நீங்க எழுந்திருப்பதற்குள்  வந்தரலாம் சொல்லிட்டு தான் இருந்தேன் ஆனா நீங்க எப்பவும் விட இன்னிக்கி சீக்கிரமாவே எழுந்து வந்துட்டீங்க என்று கூறினான் விக்ரம்.

 தன்னை எப்போதுமே லேட்டாக எழுந்திரிப்பதாகவும் அவன் மட்டும் சீக்கிரம் எழுந்திரிப்பதையும் நக்கலாக கூறுவதை உணர்ந்த மீனும் அவனை முறைக்க அவளைப் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டு மீனுவின் அருகில் வந்தவன் அவளை பார்த்து ஹாய் ரித்து என்றான் அவளும் இவனை கண்டு பல்லை இலித்துக் கொண்டு ஹாய் விக்கி    வாங்க என்று கூறிவிட்டு இருங்க நான் உங்களுக்கு போய் காபி எடுத்துட்டு வரேன் என்று சமையலறை நோக்கி சென்றாள்.

 அவன் சமையலறைக்குள் சென்றதும் விக்ரம் வேகமாக வந்து மீனுவின் அருகில் அமர்ந்து கொண்டு ஹாய் டார்லிங் என்று அவள் தோளில் கையை போட்டு மீனுவே தன் அருகில் எடுத்து தன் கைக்குள் அமரச் செய்தவன் என்ன டார்லிங் நைட் எல்லாம் என்னை நினைச்சுட்டு தூங்கவே இல்லையோ கண்ணெல்லாம் சிவந்து இருக்கு என்று கேட்டான் விக்ரம்.

 என்னை நெனச்சிட்டு வேற ரூம்ல படுத்துட்டு இருந்ததுக்கு பேசாம    நீ  என் ரூமுக்கு வந்து இருக்கலாம் இல்ல என்று கேட்டேன். மீனு அவனை முறைத்தவள் அவன் கையை தட்டி விட்டு அவனிடமிருந்து தள்ளி அமர்ந்தவள்.

நான் எதுக்கு உன் ரூமுக்கு வரணும் என்று கோபமாக கேட்க,அதுவும் ஓகே தான் ஒரு பொண்ணா பையன தேடி வந்தா நல்லா இருக்காது நீ சரின்னு மட்டும் கண்ண காமிச்சு இருந்தா நான் நைட்டு உன் ரூமுக்கு வந்து உன் கூட இருந்திருப்பேன்ல என்று விக்ரம் வேண்டுமென்று அவளை சீண்ட அவனை அடிக்க கை ஓங்க அதற்குள் ரிதன்யா விக்ரமிற்கு காபியை எடுத்துக்கொண்டு வந்தவள் மீனுவை கேள்வியாக பார்க்க தூக்கிய கையை அப்படியே காற்றில் ஆட்டி உடலை லேசாக வளைத்து நெட்டி முறிப்பது போல பாவனை செய்து அமைதியாக அமர்ந்து கொண்டால் மீனு.

 காபியை விக்ரமிடம் நீட்டி அவள் குடியுங்க விக்ரம் என்று கூறி காபியை  விக்ரமிடம் கொடுக்க.தேங்க்ஸ் நீயே காப்பி போட்டியா உனக்கு காபி எல்லாம் போட தெரியுமா என்று மீனுவை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே கேட்டான் தெரியுமா.

அவன் அப்படி கேட்டதும் ஓ…. எஸ்… நானா நல்லா சமையல் கூட செய்வேன் விக்கி. காபி டேஸ்ட் பன்னி பாருங்க புரியும் என் சமையளோட சாம்பிள் எப்படினு என்று கூறி சிரித்தாள்.

எங்க வீட்டுல அம்மா அப்பா நான் மூணு பேர் மட்டும் தான் அதனால அம்மா அப்பா மேக்ஸிமம் ஸ்டோர்ல தான் இருப்பாங்க. அவங்களுக்கு வந்துட்டு டின்னர் ரெடி பண்ண இந்த மாதிரி எல்லாம் எல்லா வேலையும் அவங்கனால செய்ய முடியாத அவங்க வரதுக்கு முன்னாடியே எல்லா வேலையும் நானே செஞ்சிருவேன்.

 சோ எனக்கு சமையல் நல்லாவே வரும் கொஞ்ச நேரம் பொறுங்க நான் ப்ரேக்பாஸ்ட் செஞ்சுடறேன் எல்லாரும் சாப்பிட்டு மூணு பேரும் வெளியே எங்காவது போலாம்.

மீனும் நீ சொல்லு நீ மொரிசியஸ் வந்து ஒரு டென் டேஸ் தங்கறேன்னு சொல்லித்தானே வந்த  எங்க போலாம்னு சொல்லு என்று கேட்க எனக்கு என்னடி தெரியும் உங்க ஊரை பற்றி நீயே நல்ல பிளேஸ்சா பார்த்து கூட்டிட்டு போ எனக்கு மைண்ட் ரிலாக்ஸ்காகத்தான் நான் இங்கே வந்தேன் என்று விக்ரமம் முறைத்துக் கொண்டு கூறினால்.

ம்ம்…. அப்படியா… எங்க போலாம் என்று யோசித்த ரிதன்யா ஓகே அப்போ நாம பெனிட்டர் ஐ லேண்ட் போகலாம் அங்க  இங்கே தனித்துவமான தனியார் படகு பயணம் இருக்கு . அங்கே டால்பின் உடன் சேர்ந்து நாமும் நீச்சல் அடிக்கலாம்,அவைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே மதிய உணவை ஆங்கு படகிலேயே சாப்பிடலாம் என்று குஷியாக ரிதன்யா கூற.

மீனுவிற்கும் அவள் சந்தோசம் ஒட்டிக்கொண்டது அப்போ அங்கேயே போகலாம் ரிது என்று மீனு கூற, அப்போ நாம இப்பவே கிளம்பணுமே அப்போதான் அங்க போய் நாம நமக்கான போட்டை புக் செய்ய முடியும் என்றாள்.

இப்பவே கிளம்பணுமா அப்போ நான் போய் ரெடியா ஆகுறேன் நீயும் ரெடியா ஆகிவிட்டு சீக்கிரம் வா.. என்று கூறி மீனு அவள் அறைக்கு போக ரிதன்யா விக்ரம் நீங்களும் போய் சீக்கிரம் ரெடியா ஆகிவிட்டு வாருங்கள் நாம செல்லலாம் என்று கூற ஆல்ரெடி நான் பிரெஷ் அப் ஆகிட்டு டான் வந்தேன் நீங்க ரெண்டு பேரும் சீக்கிரம் வந்தாள் போதும் என்று விக்ரம் கூற.

ஓகே.. ஓகே… அப்போ நான் போய் ரெடியா ஆகிட்டு வரேன் என்று அவனை பார்த்து சிரித்துக்கொண்டே அவள் அடைக்கும் ஓடினால். அறை மணி நேரம் கழித்து இருவரும் வெளியே கிளம்பி வந்தனர். மூவரும் சென்று காரில் புறப்பட போக ரிதன்யா காரை ஓட்ட செல்ல போக அவளிடம் நான் காரை ஓட்டுகிறேன் என்று விக்ரம் கூற.

நீங்க எப்படி இங்க  கார் ஓட்டுவீங்க இந்தியாவிற்கும், இங்கேயும் நிறைய வித்யாசம் இருக்குமே என்று கேள்வியாக அவனை பார்க்க. நோ ப்ரோப்லேம் என்கிட்ட இன்டர்நேஷனல் லைசென்ஸ் இருக்கு நான் நல்லாவே டிரைவ் பண்ணுவேன் கம் ஆன்… என்று அவளை அமர சொல்லிவிட்டு காரை ஸ்டார்ட் செய்து ஊட்ட ஆரம்பித்தான்.

அவன் காரை ஓட்டும் விதத்தை பார்த்தவள் வாவ்… விக்கி நீ சூப்பராஹ்…. கார் ஓட்டுற என்று அவனை ரிதன்யா பாராட்டினால். உனக்கு தெரியுது ஆனா என்னோட மேடம்க்கு தான் தெரியலை என்று காரின் பின் சீட்டில் அமர்ந்து இருந்த மீனுவை ரியர் மிரரில் பார்த்து கூறினான்.

அவன் தன்னை கூறியதும் அவனை முறைத்தவள் பேசாமல் ரோடை பார்த்து வண்டியை ஓட்டுங்கள் மிஸ்டர் பாடிகார்ட் என்று கூறிவிட்டு வெடுக்கென தான் முகத்தை திருப்பிக்கொண்டு அந்த ஊரின் அழகை ரசிக்க ஆரம்பித்தால்.

ரிதன்யா விக்ரமிடம் சிரித்து பேசிக்கொண்டு தாங்கள் செல்லும் இடத்திற்கு வலி சொல்லிக்கொண்டு அவனோடு ஜாலியாக கதை பேசிக்கொண்டு வந்தால். இடை இடையில் அவன் தோல் மேல் தட்டியும் அவன் கையை இடித்தும் ஏதோ பேசி கிண்டல் செய்து கொண்டு வந்தாள்.

இதை எல்லாம் பின்னால் இருந்து பார்த்த மீனுவால் எதுவுமே செய்ய்ய முடியாமல் ஆத்திரத்தில் விக்ரமை மனதிற்குள் திட்டிக்கொண்டே அவனை முறைத்துக்கொண்டு அமந்திருந்தால்.

ஒரு மணி நேர பயணத்தில் ரிதன்யா சொன்ன  பெனிட்டர் ஐ லேண்ட் வந்துவிட்டது அவர்களை இறக்கி விட்டவன் கார் பார்க்கிங் எங்கு என்று கேட்டு காரை பார்க் செய்துவிட்டு இவர்களுடன் சென்றான்.

ரிதன்யா சென்று மூவரும் செல்வதற்கு அளவாக ஒரு போட்டை புக் செய்துவிட்டு வந்தாள். சரிடி நம்ம போலாம் வா என்று கூறியவள். விக்ரம் நீங்க போய் அங்க டிரஸ் சேஞ்ச் பண்றதா இருந்தா பண்ணிட்டு வாங்க, நாங்க ரெண்டு பேரும் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரோம் என்று கூறி மீனுவை அழைத்துக் கொண்டு அங்கே உடைமாற்றும் இடத்திற்கு சென்றார்கள்.

 மீனுவும் ரிதன்யாவும் உடைமாற்றிக் கொண்டு வருவதற்காக சென்று விட்டு வர ஆனால் மீனு உடைமாற்றாமல் வந்து ரிதன்யாவிற்காக காத்திருந்தல். அப்போது டால்ஃபினுடன் நீந்துவதற்காக உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தனர் மூவரும். விக்ரம் டைட் ஸ்விம்மிங் பேண்டும் அதன் மேல் ஜெர்கின் போன்ற ஒரு டி-ஷர்ட்டும் தலைக்கு தண்ணீர் போகாமல் இருப்பதற்காக ஸ்விம்மிங் தகுந்த மாதிரி உடைய அணிந்து வந்தான்.

அவனை அந்த உடையில் மீனு பார்க்க அவன் கட்டுமஸ்தான உடற்கட்டு அப்படியே அந்த உடையில் தெரிந்தது. அவனை ஆ…வென்று வாயை பிளந்துகொண்டு மீனு பார்க்க அவள் தன்னை தான் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள் என்பதை புரிந்தவன். மீனுவின் அருகில் வந்து என்ன பொண்டாட்டி அப்படி பாக்குற என்னை என்ன இதுக்குமுன்னாடி நீ டிரஸ் இல்லாம கூட பாத்திருக்க ஆனா… அப்போ எல்லாம் இப்படி ஒரு ரியாக்ஷன் நீ குடுக்கலையே என்று அவள் காதருகில் வந்து கூற.

அவன் தான் முன் ஆடை இல்லாமல் இருந்தது நினைவிற்கு வர மீனுவின் முகம் சூடேரி சிவந்துவிட்டது. அவனிடம் அதை காட்டிக்கொள்ளக்கூடாது என்று அவனை பார்க்காமல் வேறு புறம் திரும்பிக்கொண்டு உன்னை ஒன்னும் நான் பார்க்கலாய் உனக்கு பின்னாடி ஒரு ஆள் அழகா… ஸ்விம்மிங் ட்ரெஸ்ஸில் வந்துட்டு இருந்தான் அவனை தான் பார்த்தேன் நல்லா ஹாண்ட்ஸம் ஆஹ் இருந்தான் என்று விக்ரமை வெறுப்பேற்ற உடனே அவன் திரும்பிபார்க்க மீனு சொன்னது போலவே ஒரு ஆண் விக்ரமை போல காட்டு மஸ்தான தேகத்தோடு நீச்சல் உடையில் வந்து கொண்டு இருந்தான்.

அவனை பார்த்தவன் அவனை முறைக்க அவன் நேராக இவர்களை நோக்கி தான் வந்தான்.அவனை கேள்வியோடு விக்ரம் பார்த்துக்கொண்டிருக்க ஹாய்… என்று கைகளை தூக்கி கையை அசைத்து மீனு  இருக்கும் இடம் நோக்கி விக்ரமை தாண்டி வர விக்ரம் மீனுவை பார்க்க அவளும் ஒன்றும் புரியாமல் விழிக்க வந்த அவன் மீனுவை தாண்டி சென்று ரிதன்யாவிடம் கைகுலுக்கி அவளிடம் பேசினான்.

மீனு திரும்பி ரிதன்யாவை பார்க்க அப்படியே அதிர்ந்து விட்டால்.ஏனென்றால் ரிதன்யா பிகினி ட்ரெஸ்ஸில் அதுவும் சிறிய உடையில் வந்திருந்தால். அந்த ஆணிடம் ரிதன்யா கைக்கூளுக்கி விட்டு விக்ரமிடம் வந்தவள் ஹே… விக்கி உன்னோட டிரஸ் செம பிட் ஆஹ் இருக்கு உன்னோட ஆர்ம்ஸ் எல்லாம் செமயா இருக்கு விக்கி நான் உன்னோட ஆம்சை தொட்டுப்பாகட்டுமா என்று கேட்க.

விக்ரம் ஓ.. சியூர் என்று அவன் கையை மேலே தூக்கி ஆர்ம்சை காட்ட அவன் கையை தொட்டு பார்த்தவள் இப் யூ டோன்ட் மைண்ட் என்று கூறிக்கொண்டே சட்டென அவன் கையை பிடித்து தொங்கினால் ரிதன்யா.

அவள் அவ்வாறு செய்ததும் மீனுவிற்கு அவன் மேல் ஆத்திரமாக வந்தது அவள் ஆர்ம்ஸ் காமின்னு சொன்னா உடனே இவன் கைய தூக்கி ஆம்ஸ் காமிக்கணுமா… அவ பாரு எப்படி குரங்கு மாதிரி அவன் கைய புடிச்சு தொங்கிட்டு இருக்கா இவனுக்காவது கொஞ்சமாவது அறிவு வேண்டாம் கட்டின பொண்டாட்டி முன்னாடியே இன்னொரு பொண்ணு கூட எவ்ளோ ஜாலியா இளிச்சிட்டு நிக்கிறான் பாரு என்று ஏற்கனவே பார்த்து மீனும் தன் வாய்க்குள்ளயே புலம்பிக்கொண்டால் அவள் கூறியது யாருக்கு கேட்டது என்னவோ விக்ரமிற்கு நன்றாக கேட்டது. மனதிற்குள் சிரித்துக் கொண்டே இருடி இரு இன்னும் உனக்கு நிறைய இருக்கு என்று மனதில் நினைத்துக் கொண்டவன் எதிர்நியாவை கீழே இறக்கி விட்டவன் சரி ஓகே நம்ம போட்டிங்க்கு போலாமா என்று கூறி ஓ… எஸ்.. விக்கி போலாம் என்று ரிதன்யா அவன் கைகளுக்குள் தன் கைகளை கோர்த்துக் கொண்டு மீனுவை தாண்டி செல்ல.

அதை பார்த்த மீனு கடுப்புடன் அவர்கள் பின்னே நடந்து சென்றால்.ரிதன்யாவுடன் பேசிகொண்டிருந்த அந்த ஆணிடம் வந்த ரிதன்யா மைக் இவங்க என்னோட ஃபிரெண்ட்ஸ் என்று கூறி இவர்கள் இருவரிடமும் இவன் தான் மைக் என்னோட காலேஜ் மேட் இங்க இவன் போட்ல டான் நாம இப்போ போக போறோம் என்று கூறி அறிமுகம் செய்துவிட்டு விக்ரமுடன் ரிதன்யா முன்னே நடக்க. அவர்கள் பின்னால் மீனுவும் மைக்கும் சென்றனர்.

போட்டிற்கு வந்ததும் முதலில் உள்ளே சென்ற மைக் செல்வதற்க்காக எல்லாம் பாதுக்காப்பாக தயாராக இருக்கிறதா என்று ஒரு முறை சரி பார்த்துவிட்டு. அவர்கள் மூவரையும் போட்டில் ஏற சொன்னான் முதலில் விக்ரம் உள்ளே இறங்கி திரும்பி மீனுவிற்கு கை கொடுக்க ஆனா அவள் அவனை முறைத்துக்கொண்டு மைகின் கையை பிடித்து உள்ளே இறங்கினால்.

ஓஹோ… மேடம் என்னோட கைய தொட மாட்டிங்களோ.. பாக்குறேன் எவ்ளோ நாளைக்கு இப்படி இருக்குறீங்கன்னு என்று நினைத்தவன் திரும்பி ரிதன்யாவிற்கு கை கொடுக்க அவள் அவன் இரண்டு கைகளை பிடித்து தான் இடுப்பில் வைத்தி இப்போ என்னை அப்படியே தூக்கி போட்டில் இறக்கி வோடு விக்கி உன்னோட ஆர்ம்ஸ் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது என்று கூறி அவனிடம் வழிந்து கொண்டு இருக்க.

விக்ரம் செய்வதரியாமல் மீனுவை பார்க்க அவள் அவர்கள் இருவரையும் பார்த்து முறைத்துக்கொண்டு நின்றிருந்தவள். விக்ரம் இவளை திரும்பி பார்க்கிறான் என்றதும் சட்டென திரும்பி அவர்களை பார்க்காதவள் போல் மைக் இடம் பேசினால்.

அவள் அவ்வாறு செய்ததை புரிந்து கொண்டவன். இப்போ பாரு டி என் பொண்டாட்டி உன்னை னான் எப்படி வெறுப்பு ஏத்துறேன்னு என்று நினைத்தவன். ரிதன்யாவின் இடுப்பை கேட்டியாக பிடித்து அவளை அப்படியே அந்தரத்தில் தூக்க ரிதன்யா அவன் கைகளை விட்டவள். தான் கையை காற்றில் பறப்பது போல விரித்து ஹே விக்கி சுர் என்று கூற அவளை அப்படியே தனக்கு மேல் தூக்கியவன் ஒரு சுற்று சுற்றி போட்டினுள்  இறக்கி விட்டான்.

 அவன் அவ்வாறு செய்ததும் மீனுவிற்கு அதிர்ச்சியும் கோபமும் மாறி மாறி வர அவனை எறித்து விடுவது போல பார்த்தவள். அவனை எடுத்துக் கொண்டு அவனைத் தாண்டி போய் போட்டு ஒரு பகுதியில் அமர்ந்து கொண்டாள்.

 ரிதன்யா சென்று மைக் இடம் ஏதோ பேசிக் கொண்டிருக்க விக்ரம் மீனுவின் அருகில் வந்து என்ன டார்லிங் உன்ன நான் இப்படி எல்லாம் தூக்கினதே இல்லைன்னு எங்க ரெண்டு பேரையும் பார்த்து பொறாமையா இருக்கா என்று அவளின் தோலை இடித்துக் கொண்டு அமர்ந்து கேட்க.

 முதல்ல என்கிட்ட இருந்து தள்ளி உட்காரு இப்படி வந்து ஒட்டி உக்கார வேலையெல்லாம் வச்சுக்காத போ அவளை நீ கட்டிப்பிடித்து சுத்துனா என்ன தூக்கிட்டு சுத்துனா எனக்கு எதுக்கு பொறாமை வரப்போகுது நீயாச்சு அவளாச்சு முதல்ல தள்ளிப்போ என்று அவனை தன்னிடம் இருந்து தள்ளியவள் அவனிடம் இருந்து ஒதுங்கி அமர்ந்தால் .

 மனசுக்குள்ள அத்தனை ஆசை வச்சுக்கிட்டு பொறாமை இல்லையா எவ்வளவு பொய் பேசுறா பாரு இருக்கட்டும் இருக்கட்டும் ஊருக்கு போறதுக்குள்ள உன் பொறாமை மொத்தத்தையும் நான் வெளியே கிளறி எடுக்கல என் பெயர் விக்ரம் இல்லடி என்று மனதுக்குள் நினைத்தவன் அவளிடம் இருந்து விலகிச் சென்று அமர்ந்தான்.

 மைக்கிடம் பேசிவிட்டு வந்த ரிதன்யா விக்ரமிற்கும் மீனுவிற்க்கும் நடுவில் போய் அமர மீனுவிற்கு விக்ரமை ஏண்டா அவளிடம் இருந்து தள்ளிப் போய் அமர வைத்தோம் என்று ஆகிவிட்டது மீனுவிடம் பேசினாலோ இல்லையோ ரிதன்யா விக்ரமிடும் வாயாமல் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தால்.

 சிறு தூரத்தில் டால்பிண்கள் இருக்கும் இடத்திற்கு மைக் போட்டை கொண்டு சென்றவன் அங்கே போட்டை ஆப் செய்து விட்டு அவர்களை ஸ்விம்மிங் செய்ய அழைக்க.

 மீனுவிர்க்கு ஸ்விம்மிங் தெரியாததால் நான் வரல நீங்க ரெண்டு பேரும் வேணா போய் ஸ்விம்மிங் பண்ணிட்டு வாங்க நான் இங்கிருந்தே பார்த்து டால்ஃபின்கள ரசிக்கிறேன் என்று கூறி அவர்களை போகச் சொல்ல .

 விக்ரம் மீனுவின் அருகில் வந்தவன் உனக்கு ஸ்விம்மிங்  தெரியவில்லை என்றால் என்ன பரவாயில்ல இந்த லைஃப் ஜாக்கெட் போட்டுட்டு என்கூட தண்ணிக்குள்ள இறங்கி வா நான் உன்னை பத்திரமா கூட்டிட்டு போயிட்டு திருப்ப கொண்டு வந்து விடுகிறேன் வா என்று மீனுவிடும் வந்து கூற.

எனக்கு உன் உதவி எல்லாம் ஒன்னும் தேவையில்லை எனக்கு வேண்டாம் நீ போறதா இருந்தா பொய் ஸ்விம்மிங் பண்ணி போய் டால்ஃபின் பார்த்துட்டு வா என்ன விடு என்று அவன் கையை தட்டி விட்டு அவனை போகச் சொல்ல.

 அவளை ஏக்கமாக பார்த்தவன் சரி உன் இஷ்டம் அப்புறம் நீ பீல் பண்ண கூடாது என்று கூறியவன். போட்டில் இருந்து  ரிதன்யாவுடன் தண்ணீருக்குள் குதித்து மைக் உதவியுடன் டால்பின் அருகில் சென்றான்.

டால்பின் அருகில் சென்றதும் அவைகளுடன் சேர்ந்து இவர்கள் இருவரும் ஸ்விம்மிங் செய்து விளையாடினர். டால்ஃபின் உடன் விளையாடியவர்களை இருவரையும் இயக்கமாக பார்த்த மீனுவிற்கும் தண்ணீருக்குள் இறங்க ஆசையாகத்தான் இருந்தது.

ஆனால் எனக்கு ஸ்விம்மிங் தெரியாம போனது எவ்ளோ கஷ்டமா இருக்கு என்று மனதில் வருந்தியவள் அவர்கள் இருவரையும் ஏக்கமாக பார்த்துக்கொண்டு போடில் அமர்ந்திருந்தால்.

ரிதன்யாவுடன் தண்ணீருக்குள் நீந்தி கொண்டிருந்தாலும் விக்கிரவின் கவனம் முழுவதும் மீனுவின் மேலே இருந்தது.ரிதன்யாவும் விக்கிரமும் சிறிது நேரம் டால்ஃபின்களுடன் விளையாடியவர்கள் தண்ணீருக்குள் நீச்சல் அடிக்க ரிதன்யா ஒரு புறமும் விக்ரம் ஒருபுறமும் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

 தனியாக நீச்சல் அடித்துக் கொண்டிருந்த ரிதன்யா திடீரென்று விக்ரம் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த பக்கம் வந்தவள் பாவிக்கிரம் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சுண்ணும் பண்ணலாம் என்று கூறி அவன் கையை பிடித்து இழுக்க அவனும் வேறு வழியில்லாமல் அவளுடன் சென்று நீச்சல் அடிக்க இருவரும் சிரித்துப் பேசி விளையாடிக்கொண்டு தண்ணீரில் நீச்சல் அடிப்பதை பார்த்த மீனுவின் மனம் மிகவும் பாரமாக இருந்தது.

 விக்ரமோடு தான் மட்டும் சண்டை இடாமல் இருந்திருந்தால் இந்நேரம் ரிதன்யா இருக்கும் இடத்தில் நானும் விக்ரமும் எவ்வளவு சந்தோஷமாக தண்ணீருக்குள் இறங்கி விளையாடிக் கொண்டிருந்திருப்போம் என்று மனதில் கவலையோடு அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருக்க திடீரென ஒரு கை அவளை தண்ணீருக்குள் பிடித்து இழுத்து விட்டது.

 நல்ல வேலையாக நீனும் லைஃப் ஜாக்கெட் போட்டு இருந்ததால் தண்ணீருக்குள் மூழ்காமல் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டு மிதந்து கொண்டு தன்னை யார் இழுத்தது என்று திரும்பிப் பார்க்க மைக் தான் மீனுவின் கையைப் பிடித்து தண்ணீருக்குள் இறங்கி இருந்தான் அவளைப் பார்த்து இப்படி போட்லயே உட்கார்ந்து எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துட்டு இருந்த எப்படி இவ்வளவு தூரம் வந்துட்டு தண்ணியில இறங்கி கொஞ்சமாவது என்ஜாய் பண்ணா தானே நல்லா இருக்கும் அதனாலதான் நான் உன்னை தண்ணிக்குள்ள இழுத்தேன் என்று கூறியவர் சிரித்துக்கொண்டே அவள் கையைப் பிடித்து பயப்படாம என்கூட வா என்று அவளை டால்பின் அருகில் அழைத்துச் சென்றான்.

 ரிதன்யா உடன் தண்ணீரில் நீச்சல் அடித்துக் கொண்டே மீனு இருக்கும் இடம் திரும்பிப் பார்க்க மீனுவை படகில் காணவில்லை என்பதுமே அதிர்ச்சி அடைந்த விக்ரம் வேகமாக ரிதன்யாவின் அருகில் இருந்து படகிற்கு சென்றான்.

அதற்குள் மீனுவின் சிரிப்பொலி கேட்க சிரிப்பு ஓசை வந்த இடத்தை திரும்பி பார்க்க மீனு மைக்குடன் டால்ஃபின்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் சென்று அவனுடன் சேர்ந்து நீச்சல் அடிக்க பழகிக் கொண்டிருந்தாள்.

 நேராக மைக் அருகில் சென்ற விக்ரம் அவன் காதில் ஏதோ சொல்ல மைக் ஓகே என்று சிரித்தவன் மீனிங் கையை விட்டுவிட்டு ரிதன்யா இருக்கும் இடம் நோக்கி செல்ல செட்டேன மீனுவின் கையை மைக் விட்டதும். மீனு நீச்சல் தெரியாமல் தத்தளிக்க விக்ரம் வந்து அவளை தன்னோடு சேர்த்து இழுத்து அனைத்துக்கொண்டு தண்ணீரில் அவளுடன் நீச்சல் அடிக்க ஆரம்பிக்க முதலில் பயத்தில் அவனை இருக்கி அனைத்திருந்தவள் பின் கண்களை திரும்பி பார்க்க மீனுவை விக்ரம் ஒரு டால்பின் குட்டியின் அருகில் அழைத்துச் சென்றிருந்தான்.

 முதலில் விக்ரமை கண்டு மூஞ்சியை திருப்பிக் கொண்டவள் பின் அந்த டால்பின் இவள் அருகில் வந்து இவள் இவளை முத்தமிடமும் சந்தோஷமாக டால்ஃபினிடம் திரும்பி அவளது கையை தொட்டுப் பார்க்க அவள் அவள் கையால் தொட்டு பார்க்க அவளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது சந்தோஷத்தோடு அதனுடன் விளையாடினால் இருவரும் சேர்ந்து டால்பின் குட்டியுடன் சிறிது நேரம் நீந்தி விட்டு , அந்த டால்பின் அவர்கள் இருவரையும் விட்டு சென்றதும் விக்ரம் மீனுவே இறுக கட்டிக்கொண்டு தண்ணீருக்குள் நீச்சல் அடிக்க அவள் அவன் முகத்தை பார்க்க அவனும் அவள் முகத்தை பார்த்தான்.

 ஏய் மீனு என்ன பாருடி என்று  என்று கூற அவள் நிமிர்ந்துஅவனை பார்க்க ஐ லவ் யூ மீனு என்று விக்ரம் கூற அவன் கூறியதும் மினுவின் இதயத்திற்குள் ஏதோ ஒரு உணர்வு தோன்ற எதுவும் கூறாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தால்.

ரிதன்யா இவர்கள் இருவரையும் பார்த்தவள் படகிற்கு வந்திருக்க. மீனு விக்கி வாங்க ரெண்டு பேரும் போட்டுக்கு ரொம்ப நேரம் தண்ணீரிலேயே இருக்காதீங்க உடம்புக்கு நல்லது இல்ல என்று அவர்கள் இருவரையும்  அழைத்தால்.

 ரிதன்யாவின் குரல் கேட்டு இருவரும் சுயம் வந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் மீனு அவன் முகத்தை பார்க்காமல் திருப்பிக் கொள்ள விக்ரம் சிரித்தவாறு அவளை கட்டிக்கொண்டு நீச்சல் அடித்து படகுக்கு அவளை அழைத்து வந்தான் .

 படகில் அவளை ஏற்றிவிட்டு தானும் ஏறி படகுக்குள் அமர்ந்தவன் சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க ரிரதன்யா அவர்கள் இருவரையும் பார்த்தபோது அவர்கள் நடுவில் வந்து அமர்ந்து எப்போதும் போல வாய் பேச ஆரம்பித்து விட்டால் அவளுடன் சிரித்து பேசிய இருவரும் மதிய உணவை  மைக் படகிலேயே செய்திருக்க மூவரும் சாப்பிட்டுவிட்டு மாலை ஆனதும் மூவரையும் மைக் கரையில் வந்து விட்டான்.

EPI 91

ஹலோ ஃபிரெண்ட்ஸ்🌹

விக்ரம் மீனு ரிதன்யா கிளம்பி தஙகள் வீட்டுக்கு வந்துவிட வரும் வழியில் ரிதன்யா, விக்ரமுடன் சேர்ந்து அரட்டை அடித்துக்கொண்டே வர கடுப்பான மீனு என்னவோ பண்ணட்டும் என்று பின் சீட்டில் சாய்ந்து நன்றாக உறங்கி விட்டாள்.

வீடு வந்துவிட ரிதன்யா திரும்பி மீனுவை பார்க்க அவள் தூங்கி விட்டிருக்க மீனுவை எழுப்ப போக அவளை தடுத்த விக்ரம் நான் தூக்கிக்கொண்டு வந்து படுக்க வைத்துவிடுகிறேன் நீ போய் ரெஸ்ட் எடு என்று கூறி ரிதன்யாவை அனுப்பிவிட்டு வந்து மீனுவை மெதுவாக காரில் இருந்து தூக்கியவன் அவள் அறைக்கு வந்து அவளை படுக்க வைக்க அவன் கையை பிடித்துக்கொண்டு தூக்கத்தில் வழக்கம் போல கட்டிக்கொண்டு படுக்க அவள் கையை விளக்க விருப்பம் இல்லாமல் அவள் அருகிலேயே அசையாமல் அவள் தூங்கும் அழகை ரசித்துக்கொண்டே அவள் அருகில் அமர்ந்து தூங்கி விட்டான்.

காலை முதலில் கண் விழித்த மீனு தன் எதிரே அமர்ந்த நிலையிலேயே உறங்கிக் கொண்டிருந்த விக்ரமை பார்த்ததும் முதலில் அதிரந்தவள். பின் அவன் நன்றாக உறங்குகிறான் என்று கவனித்ததும் அவனை கட்டிக் கொண்டிருந்த அவன் கையை எடுத்து தன் கன்னத்தில் ஒற்றிக்கொண்டு ஏன் டா… இப்படி பண்ணின என்னை கட்டிக்கிட்ட கையாள எப்படி உன்னால அந்த மந்த்ராவை கடிக்க முடிஞ்சுது.

என்னை தூக்கிட்டு போன கையாள அவளை தூக்கிட்டு இருக்க முடிஞ்சுது என்று அவன் கைகளில் முத்தமிட்டுக்கொண்டு கேட்டாள்.நான் உனக்கு முக்கியமில்லையா… நான் உன்னுடைய உயிர் இல்லையா… நான் உன்னுடைய காதல் இல்லையா… என்று அழுதாள். அவள் கண்ணீர் துளிகள் சூடாக விக்ரமின் கைகளில் விலவும் விக்ரம் சட்டென கண் விழிக்க அவன் விழிக்கிறான் என்றதும் கண்களை வேகமாக துடைத்தவள் உறங்குவது போல அவன் கைகளை பிடித்துக்கொண்டே படுத்திருந்தாள்.

கண்கள் திறந்த விக்ரம் மீனு இன்னும் தன் கையை பிடித்துக்கொண்டு படுத்து உறங்குவதை பார்த்த விக்ரம் மறு கையால் அவள் தலையை வாஞ்சையாக வருடிக் கொடுத்தவன் குனிந்து இவள் நெற்றியில் முத்தமிட்டவன் குட் மார்னிங் டார்லிங்… என்று கூறிவிட்டு மெதுவாக தன் கைகளை அவள் கையில் இருந்து விடுவித்துக் கொண்டவன் எழுந்து தன் அறைக்கு சென்றான்.

அவன் சென்று விட்டான் என்பதை உறுதி செய்த பின் மீனு கண்களை விழித்து பார்த்து, எனக்கு எதுக்கு டா இப்போ முத்தம் கொடுக்கிற அதான் அந்த மந்த்ரா இருக்காளே அவளுக்கு கொடுக்க வேண்டியது  தான என்று கோவம் வந்தவள் படுக்கையில் இருந்து எழுந்து குளிக்க சென்றாள்.

❤️

பார்வதி அவள் அம்மா மற்றும் பாட்டி சமையல் அறையில் வேலை  செய்துகொண்டிருந்தனர். பார்வதியின் அம்மா பார்வதியிடம் ஏன் டி கல்யாணம் ஆன நாளில் இருந்து வெளியே எங்கேயுமே போகலையே பக்கத்தில் இருக்க கோவிலுக்கு ஆவது போய்ட்டு வரலாம் இல்லையா நீயும் மாப்பிள்ளையும் என்று கேட்க.

அம்மா அவர் ஆபீஸ் வேலை மீனு பிரச்சனைனு கல்யாணம் ஆன பிறகு என்னை எங்கயும் கூட்டுட்டு போகலைனு உன்னை விட அவர் தான் ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருக்காரு.

அதனால டான் சாயங்காலம் என்னை சினிமா கூட்டி போறேன்னு சொல்லி டிக்கெட் புக் பன்னிருக்காரு மா.. நான் தான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் என்று கூறினால்.

 ஓ அப்படியா சரி போயிட்டு வாங்க பாத்து பத்திரமா போயிட்டு வாங்க புதுசா கல்யாணம் ஆனவங்க எங்கேயும் சுத்திட்டு இருக்காம நேரத்தோட படம் பார்த்து முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து சேருங்க சரியா என்று பார்வதி அம்மா கூற.

 அம்மா நாங்க ரெண்டு பேரும் வெளியே போறது சுத்தி பாக்குறதுக்கு ஊர் சுத்துறதுக்கு தான்.நீ என்னடானா படம் பார்த்து முடிச்சுட்டு நேரா வீட்டுக்கு வர சொல்ற அவர் என்னை வெளியே ஷாப்பிங் கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்காரு படத்துக்கு போலாம்னு சொல்லி இருக்காரு வெளியில் நானும் அவரும் நைட் சாப்பிட்டு  லேட்டா தான் வருவோம்.

நீயும் பாட்டியும் நேரமே சாப்பிட்டு படுத்து தூங்குங்க எங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காதீங்க என்றால் பார்வதி. சரிடி நாங்க பத்தரமா இருந்துக்குறோம் நீங்கதான் வெளிய போறீங்க ஆனா நீங்க ரெண்டு பேரும் பத்திரமா போயிட்டு பத்திரமா வந்துடனும் சரியா என்றாலர் பார்வதியின் அம்மா சரிம்மா என்று கூறியவள் அவர்கலுடன் பேசிக்கொண்டு சமையல் செய்து கொண்டிருந்தால்.

 பொது ஷாம் தன்னாரிலிருந்து பார்வதி பார்வதி என்று கத்தினான் அவள் சமையல் அறையில் ஏங்க….. என்று கேட்க..எனக்கு தலை வலிக்குது டீ ஒரு கப் கொண்டு வரியா என்று கேட்டான்.

இதோ இருங்க போ டீ போட்டு எடுத்துட்டு வரேன் என்று கூறியவள். அவனுக்கு டீ போட்டுக்கொண்டு அவர்கள் அறைக்கு செல்ல பார்வதி அறையின் உள்ளே வந்ததும் தான் தாமதம் அறைக் கதவை தாளிட்டவன். அவள் கையில் இருந்த டீயை வாங்கி கீழே வைத்துவிட்டு அவளை தன் கைகளில் ஏந்தியவன்.

ஏன் டி… எவ்ளோ நேரம் நீ மேல வருவே வருவேன்னு பாத்துட்டு இருந்த நீ வருவானானு உங்க அம்மா பாட்டி கூட அரட்டை அடிச்சுட்டு இருக்க. இவ்ளோ வருசமா அவங்க கொட தான பேசிட்டு இருக்க. கல்யாணம் ஆகியிருச்சே நமக்கு நம்மளை ஒருத்தன் தேடுவானேனு கொஞ்சமாச்சும் ஞாபகம் இருக்க உனக்கு என்று சலித்துக்கொண்டவன் அவள் திமிர திமிர கட்டிலில் கொண்டு போட்டவன்.

இன்னிக்கு முழுசும் நீ பெட்ரும் விட்டு எப்படி. போறேன்னு நான் பாக்குறேன் என்று கூற என்னங்க… நீங்க பெட் ரூம்லயே வா ஒரு நாள் பூரா இருக்க முடியும். அம்மாவும் பாட்டியும் என்ன நினைப்பாங்க நம்மை பத்தி என்று கூரி கட்டிலில் இருந்து அவனை தள்ளி விட்டு எழ போக எங்க டி போற.. என்று அவளை இழுத்து தன் அருகில் படுக்க வைத்தவன்.

இப்போ நீ எப்படி வெளிய போறேன்னு நான் பாக்குறேன் என்று கூறி அவள் சேலை தலைப்பில் கைவைக்க அவன் கையை தட்டி விட்டவள். என்ன பண்றீங்க நீங்க விடுங்க எனக்கு நிறைய வேலை இருக்கு இது எல்லாம் ராத்திரிக்கு தான் பகல்லயும் இதே நினைப்பாவே இருப்பிங்களா நீங்க என்று அழுத்துகொண்டால்.

ஏய் இதுக்கு என்ன டி பகல், இரவுனு இருக்கு புருஷன் பொண்டாட்டி தனியா இருந்தாலே போதுமே என்று கூறி அவளை பார்த்து கண்ணாடித்தவன்.தன் கைகளை அவள் இடுப்பில் படர விட்டவன்.ஏய் பப்ளி ப்ளீஸ்… டி… என்று கெஞ்சினான்.

ஏங்க… நேத்து நைட் முழுக்க இப்படி தான கெஞ்சி கொஞ்சி என்னை தூங்கவே விடல. இப்போ பகலயும் இப்படி பண்றிங்களே எண்டது வெட்கப்பட்டுக்கொண்டே அவனை கேட்க.

ஏய் பப்ளி என்கிட்ட என்ன டி வெட்கம் வேண்டி இருக்கு. அன்று கூரி அவள் இதழை தன் விரலால் பிடித்து உன் இதழை பார்க்கும் போதெல்லாம் என்னால என்னையே கண்ட்ரோல் பண்ண முடில டி பப்ளி என்றவன் குனிந்து அவள் இதழை கவ்வினான்.

அவன் சட்டென்று தந்த முத்தத்தில் அதிர்ச்சி ஆனவள் பின் முத்தத்தை ஏற்றவள் அவன் தலை முடிக்குள் தன் விரல்களை நுழைத்து வருடி விட ஷ்யாம் பார்வதி தனக்கு சம்மதம் தந்த சந்தோசத்தில் அவளை முத்தமிட்டுக்கொண்டே அவள் சேலை தலைப்பை விளக்கி அவள் இடைக்குள் கை விட்டு கைகளை மெதுவாக மேலே நகர்த்தி கொண்டு போய் அவள் மென்மையை வருடியவன் அவள் சேலை தலைப்பை விளக்க அவன் கைகளை பிடித்தவள் அவன் முகத்தை பார்த்து இப்போ வேணாங்க ப்ளீஸ்….என்று கெஞ்ச.

போடி… என்று அவளை விட்டு விலகி படுத்துக்கொண்டான்.அவன் தன் மீது கோபித்துக்கொண்டு தன்னை விட்டு விலகி படுத்துக்கொள்ள என்னங்க… என்று ஷ்யாமை அழைத்தால். அவன் அவளை சட்டை செய்யாமல் படுத்திருக்க அவன் புறம் திரும்பி அவன் முகத்தை பிடித்து தன்னை பார்க்குமாறு திருப்ப அவளை பார்த்தவன் என்ன என்று கோபமாக கேட்டு அவளை பார்க்காமல் பார்வதிக்கு முதுகு காட்டி படுத்துவிட்டான்.

அச்சோ… நிஜமாவே ரொம்ப கோபம் வந்திருச்சு போலவே என்று யோசித்தவள். ஷ்….. ஆ…. என்று திடீர் என்று கத்தினால். ஷ்யாம் என்னவோ ஏதோ என்று பதறி திரும்பி ஏய் பப்ளி… என்ன டி ஆச்சு ஏன் சத்தம் போட்ட என்று கேட்க ஷ்… ஆ…. வலிக்குதுங்க என்றாள் சிணுங்கிக் கொண்டே எங்க டி வலிக்குது என்ன ஆச்சு என்று ஷ்யாம் பதற இங்க என்று கூறி அவள் இதயத்தை காட்டிக்கூற.

அவள் வேண்டுமென்றே தன்னிடம் வம்பு செய்கிறாள் என்று புரிந்தவன்.ஷ்யாமும் அவளை சீண்டி பார்க்க என்ன டி ஆச்சு நெஞ்சு வலிக்குதா…. இவ்ளோ சின்ன வயசுலயே உனக்கு நெஞ்சு வலி வந்திருச்சா ஐயோ… கடவுளே என் பப்ளிக்கு நெஞ்சு வலி வர வெச்சுடியே என்று கூறி புலம்பியவன்.

பப்ளி வாடி ஹாஸ்பிடல் போலாம், நான் உங்க அம்மாவையும் பாட்டியையும் கூப்பிடுறேன் என்று கூறி அத்….. என்று கத்த அவன் வாயை பொத்தியவள்.ஐயோ… இப்போ எதுக்கு எங்க அம்மாவை கூப்பிடறீங்க நீங்க. எனக்கு நெஞ்சு வலின்னு னான் சொன்னேனா. இங்க வலிக்குதுன்னு தான சொன்னேன்.

என்று எழுந்து வெட்கப்பட்டுக்கொண்டே அமர்ந்து தன் சேலை முந்தனையில் தன் கைகளால் சுற்றிக்கொண்டே அமந்திருக்க. இப்போ என்ன டி பண்றது ஆங்க வலிக்குதா… என்று பாவமாக ஷ்யாம் கேட்க. ம்ம்ம்…. என்று தலையை ஆட்டியவள். அவன் கையை எடுத்து தான் மார்பின் மீது வைத்தவள் நீங்க கொஞ்சம் தடவிக்கொடுத்தா சரி ஆகிடும் என்று கூற.

தடவி மட்டும் கொடுத்தா போதுமா டி… என்று கூறி சிரிக்க. ச்சீ…. போங்க….என்று வெட்கப்பட்டவள் தன் மேல் அவன் வைத்திருந்த கையை தட்டிவிட. ஏய் நீ வெட்கப்பட்டா பட்டுக்கோடி அதுக்கு ஏன் என் கையை தட்டி விடுற.

அங்க தான் வலிக்குதுன்னு சொல்றேள நான் தான் அங்க கைவெச்சு பாத்துட்டு இருக்கேன்ல என்று கூறியவன். அவள் சேலை தலைப்பை அவள் மார்பில் இருந்து விளக்க. அவன் கையை பிடித்த பார்வதியை பார்த்து பப்ளி… இப்படியே பார்த்த எப்படி டி தெரியும் உனக்கு எங்க வலிக்குதுன்னு, ப்ளீஸ் டி என்னை முழுசா பாக்க விடு என்று ஷ்யாம் கெஞ்ச. அவன் முகத்தை பார்க்க பாவமாக இருக்கவும் அவன் கைகளை வெட்கப்பட்டுக்கொண்டே விடுவித்தவள் அவன் முகம் பார்க்க முடியாமல் தன் முகத்தை தன் கைகளால் மூடிக்கொள்ள.

அவள் சேலை தலைப்பை விலக்கியவன் வெட்கப்பட்டு தன் முகத்தை மூடி இருந்த அவள் கைகளை விளக்கி அவள் முகம் பார்க்க வெட்கத்தில் அவள் முகம் அந்தி வானமாய் சிவந்திருக்க. அவளை ரசித்தவன் தன்னோடு சேர்த்து அவளை அனைத்தவன் அவளை முத்தமிட்டுக்கொண்டே கட்டிலில் சாய்ந்தான்.

அவளை முத்தமித்துகொண்டே தன் கைகளை தடை இல்லாமல் அவள் மேல் படற விட்டவன் பார்வதி அவன் செய்கையில் நெளிந்து கொண்டிருக்க அவள் அடைகளுக்கு விடுதலை கொடுத்தவன். அவள் மேனியை தன் பார்வையாலேயே பறுகியவன் ஏய் பப்ளி… என்று ஏக்கமாக அவளை அழைக்க அவள் வெட்கதோடு என்னங்க என்று அவன் முகம் பார்க்கமலேயே கேட்க.

சும்மா சொல்ல கூடாது டி நான் உன்னை பப்ளி… ன்னு கூப்பிடறதுக்கு சரியான அர்த்தம் இருக்கு என்று அவன் கூற. அவன் கூறியதை புரியாமல் அவன் முகம் பார்க்க அவன் பார்வை போனா இடத்தை குனிந்து பார்க்க அவன் தன் மார்பை பார்த்துக்கொண்டே பேசுவதை உணர்ந்தவள் தன் கை கொண்டு மறைக்க.

ஏய் இப்போ எதுக்கு டி மறைக்குற கைய எடு டி என்று அவன் கெஞ்ச ம்ஹும்… மாட்டேன் நீங்க என்னவோ மாரி பாக்குறீங்க என்னை எனக்கு வெக்கமா இருக்கு போங்க என்று தன் மார்பை மறைக்க போராட அதுதான் உன்னால முடியலையே என்னை தன் கொஞ்சம் பாத்து ரசிக்க விட்டேன் டி… னான் பார்க்க தானே இது எல்லாம் இருக்கு எனக்கு காட்டாம மறைச்சு வெச்சு என்ன பண்ண போற நீ….என்று கூறியவன்.

பப்ளி நல்லா பப்ளி மாதிரி அழகா… இருக்கு… டி… என்று அவன் கூற ச்சீ…. போங்க என்று கூறி அவனை அடிக்க கை ஓங்க ஓங்கிய அவள் கையை பிடித்துக்கொண்டான் மறு கையையும் அடிக்க ஓங்க அந்த கையையும் பிடித்துக்கொள்ள. இப்போது அவன் ஒரு பார்வை அவளை பார்த்தவன் இப்போ எப்படி டி மறைப்ப என்று கூறி அவள் முகத்திற்கு கீழே பார்வையை செலுத்த.

அவன் அவ்வாறு செய்ததும் வெட்கம் தாலாமல் அவன் கைகளில் இருந்து தன் கையை விடுவித்துக்கொள்ள போராட, அவள் அசைவிற்கு ஏற்ப அவள் உடல் அசையவும் அதை அவன் மெய் மறந்து ரசிப்பதையும் உன்னர்ந்த பார்வதி சட்டென அவனை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டாள்.

என்ன பாரு அவ்ளோ அவசரமா… உனக்கு என்கிட்ட வேணாம் வேணாம்னு கெஞ்சின இப்போ நீயே என்னை இழுத்து உன்மேல போட்டுக்கிட்ட என்று அவள் மேல் அடுத்துக்கொண்டே கேட்க அவன் முகம் பார்க்க முடியாமல் அவன் மார்பில் தன் முகம் புதைத்த பார்வதியை இழுத்து கட்டிக்கொண்டு அவளோட ஆசையாக கூடலில் இணைந்தான்.

❤️

ஹேமா மந்த்ராவை சுட சொல்லியவனின் மொபைலுக்கு திரும்ப திரும்ப ட்ரை பண்ணி கொண்டே இருக்க அவன் மொபைல் நாட் ரீச்சபிள் என்று வர. ஏதோ பிரச்சனை என்று யூகித்தவள் வேறு ஒரு ஆளை விட்டு அவன் இருக்கும் இடம் தேடி அவனை கண்டுபிடித்து வரும்படி  வ அனுப்பி இருந்தாள்.

இரண்டு நாட்கள் கழித்து மந்தராவை சுட சொன்றவனும் ஹேமா அனுப்பிய ஆளும் இருவரும் சேர்ந்து ஹேமாவை பார்க்க வந்தனர். அவர்களைப் பார்த்ததும் வேகமாக ஹேமா வந்து மந்த்ராவை சுட்டவனிடம்  ஏண்டா எங்க போன ரெண்டு நாளா…

உன்னை மந்த்ராவை சுட்டதும்  உடனே எனக்கு கால் பண்ண சொன்னேன் இல்லையா உன்ன. நான் உனக்கு கால் பண்ணிட்டு இருக்கேன் போன் நாட் ரீச்சபிள் இருக்கு என்கிட்ட இருந்து தப்பிக்கலன்னு பார்த்தியா இல்லை எங்கயாவது போயிடலாம்னு பார்த்தியா இல்ல யார்கிட்டயாவது மாட்டிகிட்டியா என்று கேட்க.

 அட ஏங்க மேடம் நீங்க வேற சுட்ட உடனே உங்களுக்கு கால் பண்றதுக்கு நான் என்ன கோழியையா சுட்டேன்.ஒரு ஆள சுட்டு இருக்கேன் அங்க இருந்து தப்பிச்சு யாருக்கு கண்ணுலையும் படாம பதுங்கி இருந்து என்ன நடக்குதுன்னு எல்லாம் பார்த்து விசாரிச்சிட்டு தானே உங்ககிட்ட வர முடியும் இப்படி அவசரப்பட்டீங்கன்னா நான் என்ன பண்ண முடியும் என் வேலை என்னால முழுசா செய்ய முடியாது நீங்க இப்படி அவசரப்பட்டா என்று மந்த்ராவை பார்த்து கேட்டான்.

 ஓ அப்படியா அந்த அளவுக்கு எல்லாம் நீ யோசிச்சு வேலை பாக்குறவனா எனக்கு சந்தேகமா தான் இருக்கு சரி அந்த மந்திரவா சுட்டியே சுட்ட இடத்துலயே அவ இறந்துட்டாளா.

அவளுக்கு என்ன ஆச்சு என்னங்கறது எனக்கு எதுவுமே தெரியல அப்புறம் நான் பதட்டப்படாம என்ன பண்ண முடியும் சொல்லு என்று அவனை பார்த்து கேட்க அதெல்லாம் என் வேலை சரியா முடிக்காம நான் இன்னிக்கு இருந்திருக்கேன் மேடம்.

மந்திராவரு சுட்ட உடனே ஸ்பாட்டிலேயே அவங்க இறந்துட்டாங்க. அவங்கள சுடும் போது அங்க ஷியாம் விக்ரம் அந்த இன்ஸ்பெக்டர் சத்தியா எல்லாரும் அங்கதான் இருந்தாங்க குண்டு வந்த இடத்தை அந்த இன்ஸ்பெக்டர் சத்தியா கண்டுபிடிச்சிட்டான். அவன் நான் இருக்கிற இடத்துக்கு வரதுக்குள்ள அந்த இடத்தை எல்லாம் கிளியர் பண்ணி அவங்ககிட்ட இருந்து தப்பிச்சு நான் போய் ரெண்டு நாளா தலைமை மறைவா இருந்தேன்.

என்ன பத்தி ஏதாவது விசாரிக்கிறாங்களா என் இடத்துக்கு யாராவது வந்து என்ன பத்தி எதுவும் கேட்கறாங்களா என்னன்னு பாக்கறதுக்காக தான் உங்க கிட்ட கூட எதுவும் சொல்லாமல் அமைந்தியா இருந்தேன்.

இப்படி யாருமே வரலை என்கிறப்பத்தான் நான் வெளியவே வந்தேன். அப்படி வந்தப்பதான் இவன் வந்து என்னை நீங்க தேடிட்டு இருக்கிறதா வந்து சொல்லி கூப்பிட நானும் சரியா நேரம் தான் வெளிய வந்திருக்கோம்னு உங்களை பார்க்க இவன் கூட வந்துட்டேன்.

 அந்த மந்திரா ஸ்பாட்ல இறந்துட்டாங்க அதனால அவங்க கிட்ட இருந்து எதுக்காக அவங்ககிட்ட எல்லாம் இப்படி நடந்துகிட்டாங்க  உண்மையா இவங்கனால கண்டுபிடிக்கவே முடியல.

அதுல ரொம்ப டென்ஷன் ஆன விக்ரம் ஆத்திரத்தோட அங்கிருந்து எங்கேயோ கிளம்பி போனாங்க ஆனா எங்க போனாருன்னு எனக்கு தெரியாது மேடம்.

அந்த மந்த்ரவோட பாடியை விக்ரம் சார் ஓட ஆளுங்களே அங்கேயே வெச்சு பெட்ரோல். ஊத்தி எரிச்சிட்டதா கேள்வி பட்டேன் மேடம் என்று கூற. அவன் கூறியதை கேட்ட ஹேமா அவளை பற்றிய உண்மை யாருக்கும் தெரியவில்லை என்று சந்தோசப்பட்டால். அந்த மந்த்ரவோட கதை இத்தோட முடிஞ்சுது நான் இனிமேல் சரியா காய் நகர்த்தி விக்ரமிடம் நெருங்கி பழக இனி வாய்ப்பை தேட வேண்டும் அல்லது வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டவள்.

மந்த்ராவை சுட்டவனிடம் ஒரு பை நிறைய பணத்தை கொடுத்து இனி நீ இந்த ஊர்லயே இருக்கமா வேணாம், நேர பங்கோக் போ.. அங்க அண்ணா ஏதோ ப்ரோப்லேம்ல இருக்கான் அவனுக்கு உதவியா இருந்து அவனை அதுல இருந்து வெளிய கொண்டு வந்துட்டு அதுக்கு பிறகு நீங்க ரெண்டு பேரும் னான் சொல்லும்போது இந்தியா வாங்க என்று கூறி அவனை அனுப்பிவைத்தால்.

அவன் சென்றதும் தான் விக்ரமை சந்திக்க ஒரு வாய்ப்பை எப்படி உருவாக்குவது என்று யோசித்தவள். முதலில் விக்ரம் எங்க இருக்கான் என்று கண்டு பிடிக்க வேண்டும் என்று யோசித்தவள் யாருக்கோ போன் செய்து விக்ரம் பற்றிய விபரம் சேகரித்து தருமாறு கூறினாள்.

EPI 92

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

மீனு அவள் தோழி ரிதன்யாவுடன் முறிசி சுற்றிப் பார்க்க அவளுடன் கிளம்பி கொண்டிருக்க விக்ரமும் சேர்ந்து அவர்கள் உடன் வருவதாக கூற உடனே மீனு அவனைப் பார்த்து எங்க போனாலும் நீ பின்னாடி வருவியா என்று கேட்க ஆமாம் மேடம் நான் உங்க பாடிகாட் தானே அப்போ நீங்க எங்க போனாலும் நான் உங்க பாதுகாப்பாக உங்க கூட வந்து தானே ஆகணும் என்று கூற.

 இந்தியாவில் தான் எனக்கு ஆபத்து நிறைய இருந்துச்சு அதனால அங்க தான் பாடிகார்ட் வேணும்,மொரிசியஸ் வந்ததுக்கு அப்புறமும் எனக்கு பாடிகார்டுக்கு என்ன அவசியம் இருக்கு.

இங்க யாரு இருக்காங்க என்ன கொல்லறதுக்கும் எனக்கு ஆபத்து விளைவிக்கிற மாதிரியும் உங்களைத் தவிர இல்லை.

நீங்க என் பக்கத்துல இருக்குற அப்போதான் எனக்கு ஆபத்து நிறைய வருது என்னை விட்டு விலகி போயிட்டீங்கன்னா நான் எந்த ஆபத்தும் இல்லாம நிம்மதியா இருப்பேன் தயவுசெய்து என்னை  கொஞ்சம் ஃப்ரீயா இருக்க விடுங்க நாங்க எங்களுக்கு தெரிஞ்ச மாதிரி நாங்க வெளிய போய் சுத்தி பார்த்துட்டு எங்க பாதுகாப்பு நாங்களே பாத்துட்டு பத்திரமா வந்து சேர்ந்துக்குவோம்.

உங்க அக்கறை ஒன்னும் எங்களுக்கு தேவை இல்லை என்று அவன் முகத்தில் அடித்தது போல கூற விக்ரமின் மனம் அவள் கூறிய வார்த்தைகளை கேட்டு கனத்தது.

அப்போ நான் உங்களை விட்டுட்டு தூரமா போய்ட்டா நீங்க நிம்மதியா இருப்பிங்களா மேடம்… என்று அவள் முகம் பார்த்து கேட்க.அவன் அவ்வாறு கேட்டதும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்றிருந்தால் மீனு.

இருவரும் ஏன் இப்படி பேசிக் கொள்கிறார்கள் என்று யோசித்த ரிதன்யா. ஹே… விக்கி… கூல் கூல்… அவ ஏதோ டென்ஷன்ல பேசிட்டு இருக்க நாங்க பத்திரமா வெளிய போய்ட்டு வந்துறோம் நீங்க பீல் பண்ணாதீங்க நான் அவளை பாத்துகாப்பா பாத்துக்கிறேன் விக்கி கவலை படாதீங்க என்று அவனை சமாதானம் செய்ய.

ஏய் அவன் கிட்ட என்ன டி பேச்சு வேண்டி இருக்கு வாடி நாம போகலாம் என்று கூறியவள் ரிதன்யாவை இழுத்துக் கொண்டு வெளியே சென்றவள் அவளை காரை எடுக்க சொல்லிவிட்டு காரில் ஏறி இருவரும் கிளம்பி சென்றனர்.

செல்லும் அவர்களையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த விக்ரம் இந்த மீனுவிர்கு வர வர ரொம்ப திமிரு ஆகிருச்சு என்னை மதிக்கவே கூடாதுனு முடிவு பண்ணிட்டா போல என்று புலம்பியவன்.

அவன் கார்ட்சிற்கு கால் செய்து விஷயத்தை கூற அவன் கட்டளையை ஏற்று மீனுவை அவளுக்கு தெரியாமல் பாத்துக்கப்பதற்காக பின் தொடர்ந்தனர்.

 மீனுமே தனியாக தனி தனியா உடன் வெளியே அனுப்பிவிட்டு விக்ரமாள் இங்கே நிம்மதியாக இருக்க முடியவில்லை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவன் சரி சரி பார்ப்போம் அவங்க ரெண்டு பேரும் பத்திரமா போயிட்டு வரட்டும் காட்ஸ் தான் கூட போய் இருக்காங்களே என்று யோசித்துக் கொண்டிருந்தவன் நம்ம வேலை கொஞ்ச நேரம் பார்ப்போம் என்று நினைத்து ஷ்யாமிற்கு கால் செய்தான்.

விக்ரம் காலை உடனே அட்டென்ட் செய்த ஷ்யாம் சொல்லி விக்ரம் எப்படி இருக்க மீனு எப்படி இருக்கா என்று நலம் விசாரித்தவன். நீயா எப்போடா கால் பண்ணுவன்னு நானும் கர்ணனும் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் விக்ரம் என்று ஷியாம் கூறினான்.

 ஏண்டா என் காலுக்காக எதுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க அப்படி என்ன நியூஸ் சொல்றதுக்காக எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க என்று விக்ரம் கேட்க அது ஒன்னும் இல்லடா விக்ரம் இன்று ஷியாம் கூற வர ஒன்னும் இல்லன்னா அப்புறம் எதுக்குடா என் காலுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க என்று நக்கலாக விக்ரம் அந்த பக்கம் இருந்து பேச ஷியாம்.

 உனக்கு ஆனாலும் வரவர ரொம்ப ஓவர் கொழுப்பு ஆயிடுச்சிட நான் ஒன்னும் இல்லாம தான் உனக்காக கால் பண்ணனும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேனா….சரி விடு நான் அப்படி ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு ஒன்னும் உன் காலுக்காக வெயிட் பண்ணலை நீ உன் வேலையை பாரு நான் போனை வைக்கிறேன் என்று கூறிய ஷ்யாம் விக்ரம் என்ன சொல்ல போகிறான் என்று போனை காதில் வைத்து உன்னிப்பாக கேட்க எந்த பதிளும் விக்ரம் பேசாமல் போகவே என்ன என்று யோசிக்கும் போது கர்ணனின் போன் ரிங் ஆனது.

கர்ணன் உடனே தன் போனை எடுத்து யார் நின்று பார்க்க அதில் விக்ரம் அழைத்திருந்தான் அதை பார்த்து சிரித்தவன் ஷாமை பார்த்துவிட்டு போனை அட்டென்ட் செய்து ஸ்பீக்கரில் போட்டவன் ஹலோ விக்ரம் சொல்லுடா என்று கூற ஷ்யாம் விக்ரம் குரல் கேட்டு அதிர்ச்சியானவன்.

ஏன் டா இவ்ளோ நேரம் எங்கூட போன்ல பேசிட்டு என்னை வெறுப்பேத்திட்டு எனக்கே தெரியாம போன கட் பண்ணிட்டு இப்ப அவன் போனை கூப்பிட்டு அவன் கூட மட்டும் நல்லா பேசுறியா. உங்க எல்லாருக்கும் என்னை பார்த்தா காமெடி பீஸ் மாதிரி தெரியுதோ என்கிட்ட இருக்கட்டும். நானும் ஒரு நாளே ஹீரோ தான் என்பதை ப்ரூப் பண்றேன் என்று  கடுப்புடன் பேசினான் ஷ்யாம்.

அவன் கடுப்பானதை அவன் குரலை வைத்தே கணித்த விக்ரம் சரிடா ஷியாம் கூல் நாங்கல்லாம் உன்ன கிண்டல் பண்ணாம வேற யாரு கிண்டல் பண்ணுவாங்க எங்களுக்கு இருக்கிற ஒரே ஒரு காமெடி பீஸ் நீ மட்டும் தான் என்று கூறி விக்ரமும் சிரிக்க பேசாமல் போங்கடா ரெண்டு பேரும் என்று கூறி வெளியே செல்ல போனவனை கர்ணன் இழுத்து அவனை கழுத்தோடு சேர்த்து தன் கைவளைத்து அருகில் நிறுத்தியவன் விக்ரம் சொல்லு விக்ரம் அவன் கிடக்கிறான் என்று கூற இருங்கடா பேசிக்கிற உங்களை ஒரு நாளைக்கு என்றான்.

 டேய் சியாம் விடுடா விடுடா டென்ஷன் ஆகாத இப்ப நீ எதுக்காக என்னோட காலுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னு நான் சொல்லட்டுமா என்று விக்ரம் கூற வர. நான் எதுக்காக உன் காலுக்கு வெயிட் பண்ண உனக்கு தெரியுமா அப்படி என்னடா தெரியும் எங்க சொல்லு பாப்போம் இந்த ஷாம் கூற.

இப்ப நீ என்ன அந்த ஹேமா நான் என்ன பண்ணிட்டு இருக்க எங்க இருக்கன்னு விசாரிக்க சொல்லி என்னை வேவு பார்க்க ஒரு ஆளை ஸ்பைய போட்டிருக்கா இருக்கா அப்படித்தானே   என்று விக்ரம் கூட அதிர்ச்சியான ஷ்யாம் டேய் அங்கிருந்து உனக்கு எப்படிடா இப்படி இதெல்லாம் தெரியும் என்று கேட்க .

 எப்போ என்ன என்னோட மீனுவை என்கிட்ட பிரிக்கணும்னு சொல்லி எல்லா சதிகளையும் செஞ்சது ஹேமாவும் அவள் அண்ணன் அசோக்ன்னு தானே தெரிஞ்சது அப்பவே அவங்க ரெண்டு பேரையும் ஃபாலோ பண்ணி நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் எனக்கு தெரியப்படுத்த நான் ஆள போட்டுட்டேன் டா அப்புறம் எனக்கு எப்படி தெரியாம இருக்கும் நான் எங்க இருந்தாலும் என்னோட வேலையை நான் சரியா செஞ்சிருவேன் டா…என்றான் விக்ரம்.

 சரிடா இப்ப அவ விசாரிக்க போட்டிருக்கிற ஆளு நீ இங்க இல்லை மொரீஷியஸ் ல தான் இருக்க அப்படின்னு தெரிஞ்சிருச்சுன்னா அவளுக்கு உன் மேலையும் மீனும் மேலேயும் சந்தேகம் வந்துராத நீங்க ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்துட்டீங்க அப்படிங்கற மாதிரி ஏதாவது தெரிஞ்சிருச்சுன்னா நம்ம போட்ட பிளான் எல்லாம் வீணா போயிருமே என்றான் ஷ்யாம்.

 அத பத்தி எல்லாம் நீ ரொம்ப ஒரி பண்ணிக்காத டா அது எல்லாம் நான் என்ன பண்ணனும்னு சரியா நான் பாத்துக்குறேன் நீ எதைப் பற்றியும் பீல் பண்ணாம இரு நான் சொன்னது மட்டும் செஞ்சீங்கன்னா இல்லையா.

நீ சொன்ன மாதிரியே மந்த்ரா இறந்த மாதிரியே அவளை சுட்டவனையும் வச்சு ஹேமா கிட்ட சொல்லி   அவளை நம்ப வச்சிருக்கோம். ஹேமாவும் அவன் சொன்னது எல்லாத்தையும் நம்பிட்டு அந்த ஆள நீங்க இருந்தா எல்லாரும் இப்பவும் தெரிஞ்சிரும் அதனால மாட்டிக்குவே அதனால நீ என்ன பண்ண கொஞ்ச நாளைக்கு முடிச்சிட்டு போயிருன்னு சொல்லி அவன் கிட்ட பணத்தை நிறைய கொடுத்து  பங்கோக் அனுப்பி இருக்கா அவன் இப்போ நம்ம ஆளு அப்படிங்கறதால அவன் எல்லா விஷயத்தையும் நமக்கு அப்பப்ப அப்டேட் பண்ணிட்டு தான் இருக்கான் என்றான் ஷாம்.

 சரிடா இப்ப எனக்கு கரெக்டா பதில் சொல்லு அந்த ஹேமா அனுப்புச்ச ஆளு நீ மொரிஷியஸ் ல இருக்க அப்படின்னு ஹேமா கிட்ட சொல்லிட்டாங்க அப்படின்னா என்ன ஆகும் என்று கேட்க நான் இப்ப மொரிசியில இருக்கேன்னு உனக்கு யார் சொன்னது என்றான் விக்ரம். 

 என்னடா சொல்ற நீ இப்போ மொரிஷ்ல இருக்கியா இல்லையா வேற எங்க இருக்க எங்க கிட்ட கூட சொல்லாம எங்க போன அதெல்லாம் சொல்ல மாட்டியா நீ ஏதாவது அப்டேட் பண்ணா தானே நாங்க அதுக்கு தகுந்த மாதிரி இங்க எல்லாத்தையும் பிரிப்பர் பண்ண முடியும் என்றான் ஷ்யாம்.

 டேய் பொறு பொறு டா என்ன முழுசா சொல்ல விடு நான் சொல்றதுக்கு முன்னாடி முந்திக்கிட்டு ஏன் பேசுற நான் இப்போ மொரிஷ்ல இல்லாத மாதிரி தான் செட் பண்ணி இருக்கேன் ஏன் அப்படின்னா ஹேமா என்ன வேவு பாக்குறதுக்காக நியமிச்சி இருக்கிறது என்னோட ஆள்தான்.

அப்போ அவன் என்ன பண்ணுவான் நான் எங்க இருக்கேன்னு சொல்லுறேனோ அதைத்தான் சொல்லுவா நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்னு சொல்ல சொல்றேனோ அதைத்தான் ஹேமா கிட்ட சொல்லுவான் சோ நீ எதை பத்தியும் கவலைப்படாம நிம்மதியா பார்வதி கூட சந்தோசமா இரு டா… என்றான் விக்ரம்.

 அப்படியாடா இதை ஏன்டா என்கிட்ட முதல்லயே சொல்லல நான் வேற அவன் ஏதாவது போய் உன்னை பற்றி நீ   எங்க இருக்கன்னு சொல்லிட்டான்னா என்ன ஆகும்னு பயந்துட்டே இருந்தேன் என்று கூற இதெல்லாம் நான் கர்ணன் கிட்ட ஏற்கனவே சொல்லி இருந்தேன் அவன் உன்கிட்ட ஒண்ணுமே சொல்லலையா என்று விக்ரம் கேட்டான்.

 என்னது இந்த கர்ணன் பயலுக்கு எல்லா விஷயமும் தெரியுமா ஏன்டா என்னை பார்த்து உங்களுக்கெல்லாம் எப்படி தான் தெரியுது எப்ப பாத்தாலும் என்னைய வச்சு விளையாட்டு கட்டிட்டு இருக்கீங்க என்ன டென்ஷனிலேயே வைத்திருக்கிறது உங்களுக்கு அப்படி என்னடா ஒரு சந்தோசம் வேண்டி இருக்கு.

அந்த சத்யா என்னடான்னா அதுக்கு மேல இருக்கா அவனும் இந்த மாதிரி அப்பப்ப ஏதோ ஒரு குண்டு போட்டு என் உயிரை போற மாதிரியே தான் பண்றது. நடுராத்தியில போன் பண்ணி புதுசா கல்யாணம் ஆனவன்னு கூட பாக்காம இங்க வா அங்க வா நீ என் உயிர் எடுக்குறீங்க டா எல்லாரும் சேர்ந்து இனிமேல் என்னவோ பண்ணுங்க நான் போய் என் பப்ளிக் கூட்டிட்டு முதல்ல ஹனிமூன் போறேன் கல்யாணம் ஆகிப்போ ஒரு வாரத்துக்கு மேல ஆகுது இன்னும் ஹனிமூன் கூட போகாம நான் வந்து உங்க பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கேன் என்றான் ஷாம் கடுப்போடு கர்ணனை தள்ளிவிட்டு செல்ல போக அவனை இழுத்து தன் அருகில் நிறுத்தியவன்.

 எங்கடா மச்சி போற நீ வரதுக்கு ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடி தான் விக்ரம் எனக்கு கால் பண்ணி சொன்னான். உன் கிட்ட சொல்றதுக்காக தான் இன்டெர் காம்ல கால் பண்ண இருந்தேன்.அதுக்குள்ள நீயே உள்ள வந்த நீ உள்ளே வரும்போது விக்ரம் உனக்கு கால் பண்ணிட்டா இப்ப நான் என்ன பண்ணுவ எங்க நான் சொல்றதுக்கு டைம் கிடைச்சது சொல்லு பாப்போம் நான் என்னமோ வேணுமே உங்கிட்ட சொல்லாம இருக்குற மாதிரி இப்படி எல்லாம் கோச்சுக்க கூடாது மச்சான் என்று கூறி அவனை இறுக்கி அணைத்தவன்.

சரி விக்ரம் நாங்க இங்க நடக்குற எல்லாத்தையும் உனக்கு அப்போ அப்போ அப்டேட் பண்ணிட்டே இருக்கோம் நீயும் என்ன பண்ணனும்னு ஏது பண்ணனும்னு கொஞ்சம் யோசிச்சு பொறுமையா செய் சரியா என்று கூறியவன்.

 சரி மீனு இப்போ எப்படி இருக்கா உன் கிட்ட சகஜமா பேசுறாளா இல்ல இன்னும் அதே கோபத்தோடையும் வெறுப்புடன் தான் இருக்காளா அவ நல்லா இருக்காளா உடம்பு பரவாயில்லையா என்று கர்ணன் தன் தங்கையை பற்றி பாசத்தோடு விசாரிக்க.

 அதான பார்த்தேன் என்னடா உன் தங்கச்சியை பத்தி இவ்ளோ நேரம் ஆகியும் இன்னும் நீ எதுவுமே விசாரிக்கவில்லை என்று யோசித்துக்கொண்டிருந்தேன் விசாரிச்சிட்டியா உன் தங்கச்சி எப்படி இருப்பா உன்னை மாதிரியே ஆடமாட்டா தான் இருப்பான் அவளை சமாதானப்படுத்தணும்னா அவ பக்கத்துல போனாளே என்னை கண்டு எரிஞ்சு எரிச்சு விளரா என் மேல விஷம் கக்குற மாதிரி பேசுற நான் என்ன பண்ணுவ கொஞ்சம் பொறுமையாக உன் தங்கச்சியை டீல் பண்ணனும் அது எப்படி டீல் பண்ணனும்னு நான் பாத்துக்கிறேன் நீ கவலைப்படாத சீக்கிரமா என்கூட பேசிடுவா.

அதற்கு எல்லா உண்மையும் முதல்ல தெரிவிக்கணும் அப்பத்தான் தன்னை சுற்றி என்ன நடக்குதுன்னு அதை புரிஞ்சுக்கவா, உன் தங்கச்சியை அவ்ளோ சீக்கிரமா நான் என்னை விட்டு போக விட்ருவேனா டா… நீ கவலை படாத என்று விக்ரம் கர்ணனிடம் கூறினான்.

சரி டா அவளுக்கு எதுவும் தெரியாது நீ அவளை கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோ டா அவ இன்னும் சின்ன பொண்ணு தான் எனசேவு அவன் கூற. அடேய் யப்பா… என்னங்கடா இது பாசமலர் படம் பாக்குற மாரி இல்ல இருக்கு.

அது எப்படி டா ராசா… உன் தங்கச்சி சின்ன பொண்ணா…. அவகூட சுத்துற மூணு பிள்ளைகளையும் பாத்தா தெரியலை இவங்க நாலு பேரும் என்ன லூட்டி அடிப்பாங்க ஒன்னா சேர்ந்தான்னு உனக்கு தெரியாதா… டா… என்னவோ ரொம்ப ஓவர் ஆஹ் உன் தங்கச்சியை பத்தி சொல்ற இவங்க நாலு பேரும் பெரிய ரௌடிங்க டா…..எங்களுக்கெல்லாம் ஒன்னும் தெரியாதுன்னு நினைச்சுட்டியா.

ரீடேர்ஸ் மின்ட் வாய்ஸ்

அதானே….நான் ஆரம்பத்தில் இருந்து படிச்சுட்டு தான இருக்கோம் எங்களுக்கெல்லாம் ஒன்னும் தெரியாதுன்னு நினைச்சுட்டீங்களா கர்ணன். அதானே ரீடேர்ஸ் நினைச்சீங்க நானும் அதைதான் நினைச்சேன்.

ஷ்யாம் கிண்டல் செய்வதை கேட்ட விக்ரம் வாய் விட்டு சிரித்து சரியா சொன்ன ஷ்யாம் என்றான். ஒருவர் மாற்றி ஒருவர் கிண்டல் செய்து சிறிது நேரம் பேசிக்கொண்டு அவர் அவர் வேலையை பார்க்க சென்றனர்.

EPI 93

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

பார்வதியின் கல்யாணம் மீனுவின் பிரச்சனைகள் என்று தோழிகளுக்கு அவர்களின் வேலைகள் சரியாக இருக்க சிறிது நாள் அவர்களின் ஸ்பைஸ் கேர்ள்ஸ் ஸ்டூடியோவை சரிவர கவனிக்கமால் விடுவிட்டனர்.

மீனு தான் தலைமை வாங்கிப்பதால் நிறைய வேலைகள் கிடைப்பில் போடா பட்டு விட்டது. வேலை ஆட்கள் சமாளிக்க முடியாமல் திண்டாட்டியவர்கள் மீனுவிற்கு கால் செய்தனர்.

 மீனு ரத்தினியாவுடன் பேசிக் கொண்டிருக்க இந்தியாவில் இருந்து கால் வந்தது சமந்தா என்று அந்த கால் வரவும் அவளுக்கு புரிந்து விட்டது. ஆஃபீஸில் தான் ஏதோ பிரச்சினை என நினைத்து காலை அட்டென்ட் செய்து சொல்லு சமந்தா என்றால்.

 ஹாய் மேடம் எப்படி இருக்கீங்க உங்களுக்கு உடம்பு எல்லாம் இப்ப பரவாயில்லையா மேடம் நீங்க இல்லாம இங்க ஆபீஸ்ல நிறைய வேலைகள் பெண்டிங்ல இருக்கு.

பார்வதி மேடம் கல்யாணம்னால அவங்க இன்னும் வரல ஸ்ரேயா மேடம் பிரியா மேடம் மட்டும் அப்பப்போ வந்து பார்த்துட்டு போவாங்க இருந்தாலும் நீங்க சைன் பண்ண வேண்டிய பைல்ஸ் எல்லாம் நிறைய இருக்கு மேடம்.

சில ஆர்டர்கள் நீங்க வந்து அப்ரூவ் பண்ணா தான் அடுத்த லெவலுக்கு போவதற்காக பெண்டிங் அப்படியே இருக்கு. நீங்க எப்போ மேடம் வரீங்க எங்க இருக்கீங்க என்று சமந்தா  சரசரவென்று பேசினால்.

மீனு அவள் பேசியதை எல்லாம் கேட்டவள் நான் வரதுக்கு எப்படியும் இன்னும் 10 நாட்கள் ஆகிவிடும். அதுவரை உன்னால் அங்கு இருக்கிற ஒர்க்கை எல்லாம் சமாளிக்க முடியாதா சமந்தா என்று கேட்டால் மீண்டும் இல்ல மேடம் சிலது நீங்க சைன் பண்ணியே ஆக வேண்டி இருக்கு. என்ன செய்யறது மேடம் என்னால ஒரு நாலு நாள் மட்டும் தான் சமாளிக்க முடியும் என்று கூறினால் சமந்தா.

அவளிடம் சிறிது நேரம் ஆபீஸ் வேலைகளை பற்றி பேசிவிட்டு போனை வைத்து மீனும் யோசித்த வாரு அமர்ந்திருந்தாள். அவள் அருகில் அமர்ந்து அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ரத்தனியா என் மீது என்ன ஆச்சு அங்கு எதுவும் உனக்கு பிராப்ளமா என்று கேட்டால்.

பிராப்ளம் எல்லாம் ஒன்னும் இல்ல  ஆபீஸ்ல நான் இல்லாம சில வேலையெல்லாம் பென்டிங்ல இருக்குன்னு என்னோட பிஏ எனக்கு கால் பண்ணா அதான் என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன் .

நான் இப்ப இருக்க சிச்சுவேஷனுக்கு எனக்கு அங்க போய் அதெல்லாம் பார்க்கிற அளவுக்கு பொறுமை இல்லை அதனால  என்னோட பிரிஎண்ட்ஸ்யே போய் பார்க்க சொல்லலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன் என்றால் மீனு விக்ரமை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே.

பின் பிரியாவிற்கு கால் செய்த மீனு விபரத்தை சமந்தா கூறிய விபரத்தை கூற அவள் கூறிய விபரங்களை எல்லாம் கேட்டுக்கொண்ட பிரியா சரி மீனு என்றவள்.

நீ,நான், பார்வதி மூவரும் சரியாக ஸ்டூடியோவிற்கு செல்ல முடியாமலேயே போய்விட்டது. ஸ்ரேயா மட்டும் தான் எங்களுடைய கம்பெனியையும் பார்த்துவிட்டு நம்முடைய ஸ்டூடியோவையும் பார்த்துக்கொள்கிறாள்.

நான் அவளுடன் சேர்ந்து பேசிவிட்டு ரெகுலராக ஸ்டூடியோ சென்றுவிடுகிறேன். பார்வதி வர இன்னும் கொஞ்ச நாள் ஆகும் எப்படியும் ஸ்டூடியோவிற்கு வருவதற்கு. நீ எப்படி இருக்கிறாய் எங்களிடம் கூட சொல்லாமல் மோரிசியஸ் தடீர் என்று சென்றுவிட்டாய். எப்போது இந்தியா வர போகிறாய் என்று பார்வதி கேட்டாள்.

நான் அப்போது இருந்த மன நிலையில் யாரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்ப வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு தோன்றவில்லை பிரியா. என்ன செய்ய என் நிலைமை அப்படி இருந்தது நான் சிறிது நாள் யாருடைய தோந்தரவும் இல்லாமல் இங்கு நிம்மதியாக இருந்துவிட்டு போகலாம் என்று தான் வந்தேன்.

ஆனால் அதற்கும் என்னை விட்டாள் தானே என் நிம்மதியையும் வாழ்க்கையையும் கெடுப்பதில் அப்படி என்ன சந்தோசம் இருக்கிறதோ… என்று விக்ரமை பார்த்து கூற. அவள் தன்னை தான் குத்தி பேசுகிறாள் என்பதை புரிந்து கொண்ட விக்ரம் கோபத்துடன் அவளை முறைத்து பார்த்தவன் அங்கிருந்து வேகமாக எழுந்து சென்றான்.

விக்ரம் தான் கூறியது கேட்டு தான் கோவமாக வெளியே சென்றான் என்பதை உணர்ந்தவள் அவனை கண்டு மனம் வருத்தப்பட, அவள் இன்னோரு மனமோ இப்போ எதுக்கு அவனுக்காக நீ வருத்தப்பட்ற அவன் தான் அந்த மந்த்ரா கூட அவ்ளோ சந்தோசமா இருந்தானே உன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் இருந்தவனுக்காகவா உன் மனம் வரிந்து கட்டி பேசிகொண்டிருக்கிறது என்று அவளிடம் வாதிட என்ன செய்வது என்று தெரியாமல். யோசித்து கொண்டிருந்த மீனு பிரியாவின் சத்தம் கேட்டு தான் நினைவுக்கு வந்தவள் சரி பிரியா நீயும் ஸ்ரேயாவும் கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணி பாத்துக்கோங்க ன்ன சீக்கிரமா இந்தியா வருவதற்கு பார்க்கிறேன் என்று கூறினால்.

❤️

வினித் தன் படப்பிட்டிப்பில் மும்முரமாக இருக்க அவனுடைய அசிஸ்டன்ட் அவன் அருகில் வந்து சார் உங்க போன் ரொம்ப நேரமா அடிச்சுட்டே இருக்கு சார்  பட்டுக்குட்டி அப்படினு ஸ்க்ரீன்லா வந்துட்டே இருந்துச்சு ஸ்ருதி மேடம் ஆஹ் தான் இருக்கும் என்று தான் போனை எடுத்து வந்தேன் என்று கூறி வினித் கையில் போனை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

 சூட்டிங் இடைவெளியில் தண்ணீருக்கைக்கு வந்து அமர்ந்த வினீத் தன் மொபைலை ஆன் செய்து ஸ்ருதிக்கு கால் செய்ய  ஒரு ரிங்கிலேயே காலை அட்டென்ட் செய்து ஸ்ருதி ஹலோ டியர் என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்க.

 இப்பதான் பட்டு பிரேக் விட்டாங்க அதுவரை உனக்கு பொறுக்கலையா என்கூட பேசாம இருக்க நானே ஷூட் முடிச்சுட்டு உனக்கு நைட் கால் பன்றேன்னு சொன்னேன்ல அதுவரை உன்னால பொறுமையா இருக்க முடியவில்லையா என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.

என்ன பண்றது டா அது என்னவோ நீ ஊருக்கு போனாதில இருந்து எனக்கு மனசே சரி இல்லை, என்னவோ தப்பு நடக்கிற மாதிரியே நடக்க போற மாதிரியே மனசுக்குள்ள ஒரு சங்கடம் இருந்துட்டே இருக்குது வினித் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல அதனாலதான் உனக்கு அடிக்கடி விடாமல் போன் பண்ணிட்டு இருக்கேன்.

நீ பாதுகாப்பா இருக்கியா நல்லா இருக்கியான்னு அதனால தான் அடிக்கடி கேட்டு தெரிஞ்சுக்கிறேன் என்றாள் கவலை தொயிந்த குரலில்.அவளைன் வாடிய குரலை கேட்ட வினித் பேபி… நீ ரொம்ப ஓவர் திங்கிங் பண்ற டா நான் இன்னிக்கு நைட் பிலைட் ஏறிடுவேன் நாளைக்கு காலைல முதல் வேலையா நான் வந்து உன்னை பாக்குறேன் சரியா என்று அவன் அவளை சமாதானம் செய்தான்.

ஆனால் ஸ்ருதியின் மனம் ஏனோ நிம்மதியாக இல்லை இருந்தும் வினித் தன்னிடம் இவ்வளவு கரிசனதோடு பேசும்போது அவளால் எதுவும் பேச முடியவில்லை சரி வினித் நீ ஷூட்டிங் முடிஞ்சதும் எங்கயும் போகாம நேர இந்தியா கிளம்பிரனும் சரியா நான் உன்னை இனி போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் என்று கூறி அவனுக்கு போனில் முத்தம் கொடுத்தால்.

ஏய் பட்டு…. டோன்ட் பீல் டி… நான் நைட் உனக்கு கால் பண்றேன். நீ முதல்ல கொஞ்சமா ரிலாக்ஸ் ஆஹ் இருக்க ட்ரை பண்ணு ஓகேவா என்று அவளுக்கு வினித் முத்தம் கொடுத்தான்.

ஷார்ட் ரெடியா என்று டைரக்டர் கத்தவும் ஓகே பட்டு… ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகிருச்சு நான் நைட் கால் பன்றேன் பை… என்று கூறி போனை வைத்துவிட்டு ஷூட்டிங்கை தொடர சென்றான்.

 போனை வைத்த சுருதி வீட்டில் அம்மாவும் அப்பாவும் இரண்டு நாட்களுக்கு முன் ஸ்ருதியின்  வீட்டுக்கு வந்து பேசிவிட்டு சென்றது நினைவுக்கு வந்தது.

 என்ன வாங்கினேன் சத்தியமூர்த்தி மற்றும் அவளது அம்மா அப்பா என அனைவரும் ஹாலில் அர்ந்து கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது உள்ளே வந்த மௌலி என்ன டா வீட்ல சண்டே அதுவுமா எதுவும் வேலை செய்யாம எல்லாரும் ஜாலியா டிவி பாத்துட்டு இருப்பிங்க ஊழல் இருக்கு என்று கூறிக்கொண்டே உள்ளே வந்தார்.

அவரை பார்த்ததும் வாமினி எழுந்து அப்பா வாங்க அப்பா அம்மா எங்க பா என்று கேட்க இதோ பின்னால் வந்துட்டு இருக்கா டா… என்று திரும்பி பார்க்க. வாமினியின் அம்மா கையில் நிறைய பைகளோடு வந்தார்.

அவரை பார்த்ததும் வாமினி அம்மா என்று ஓடிப்போய் கட்டிக்கொண்டவள். என்ன அம்மா இதெல்லாம் இப்போ எதுக்கு இவ்ளோ எதுக்கு மா… வாங்கிட்டு வந்திருக்கீங்க நம்ம வீடுடான என்ன போர்மலிட்டிஸ் எல்லாம் என்று கேட்டுக்கொண்டே அவர் கைகளில் இருந்து பைகளை வாங்கியவள் ஆர்வமாக உள்ளே திறந்து பார்த்துக்கொண்டிருந்தால்.

பாத்திங்கலா அத்தை கவர் எதுக்கு இவ்ளோன்னு கேட்டுட்டு இப்போ என்ன என்ன வ்மகிட்டு வந்திருக்கீங்கன்னு பையை திறந்து பார்த்து கொண்டிருக்கிறாள் ஆவலாக என்ன வாங்கி வந்திருப்பீங்கனு பாத்துட்டு இருக்க பாருங்க.வந்த உங்களை உக்கார சொல்லிட்டு edhuvum சாப்பிட கூட கொடுக்காமல் என்று அவளை வம்பு செய்தான்apad

தன்னை கிண்டல் செய்த குணாவை  முறைந்தவள் அம்மா நீ உள்ள வாம்மா அவர் அப்படி தான் பேசுவாரு என்று அவரை இழுத்து சென்று சோபாவில் அமற வைத்தாள்.

வாமினியின் அம்மா ஏய் என்ன டி பன்னிட்டு இருக்க மாப்பிள்ளை நின்னுட்டு இருக்காரு என்னை பிடிச்சு உக்கார வெச்சுட்டா என்று அவளை கடிந்து கொண்டவர் சோபாவில் இருந்து எழுந்து மாப்பிளை அவ அப்படித்தான் மாப்பிள்ளை சிறுபிள்ளை போல் இருக்கிறாள் நீங்கள் அவளை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்று கூற யாரு அத்தை இவளா சிறுபிள்ளை என்று கூறி நக்கலாக சிரிக்க அவனை கத்தி கிழிப்பது போல பார்து சின்ன பையா…. என்று தன் வாய்க்குள்ள முனக அவள் தன்னை தான் கிண்டல் செய்து சின்ன பையா. என்று அவள். கூறியது குணாவிற்கு புரிந்துப்போனது.

அவளிடம் அப்பறோம் உன்னக்கு இருக்கு டி…. என்று வாமினியின் அருகில் சென்று எச்சறுத்தவன்.அவர்களிடம் பேசிக் கொண்டிருக்க வாமினி சென்று அனைவருக்கும் டீ மற்றும் ஸ்னாக்ஸ் எடுத்துக் கொண்டு வந்தால்.

அனைவரும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம். பேசிகொண்டிருக்க. வாமினியன் தாயும் டம் முதலில் பேச்சை ஆரம்பிக்க வேண்டி மௌலியை பார்க்க அவர் நீயே சொல்லு என்று அவர் மனையிடம் கூற.

அது வந்து சமந்தி அம்மா வினித்திற்கு நேரம் சரி இல்லாததால் தானே நாம அவங்களுக்கு சீக்கிரம் கல்யானம் செய்யணும்னு முடிவு பண்ணினோம். ஆனா இப்போ… என்று அவர் கூறாமல் நிறுத்த.

என்ன அம்மா ஏதோ சொல்ல வந்த இப்போ அமைதியா இருக்க என்னனு முழுசா சொல்லுங்க என்று வாமினி கேட்க. இல்லை வாமினி ஸ்ருதி வினித் கல்யாணம் இன்னும் 4 மாதம் காளித்தி தான் நாம தேதி குறிச்சோம்.

ஆனா நம்ம ஜோசியர் நேற்று போன் செய்திருந்தார். வினித்தின் ஜாதக படி அவனுக்கு  கண்டம் இருக்கிறதம். அதனால் அவனுக்கு கல்யாணத்தை சீக்கிரமாக நடத்தும்படி கூறி இருக்கிறார். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக எண்டது தயக்கத்துடனே கூற இதுக்கு எதுக்கு அத்தை இவ்ளோ தயங்குறீங்க அம்மா அப்பா நீங்க எல்லாரும் சேர்ந்து என்ன முடிவு எடுத்தாலும் என் தங்கைகள் அதற்கு கட்டுப்படுவாங்க என்றான்.

ரொம்ப சந்தோசம் மாப்பிளைக்கு என்று கூறியவர் ஸ்ருதியின் பெற்றோரை பார்த்து இன்னும் பத்து நாளில் ஒரு நல்லா. முகுர்த்தம் இருக்கிறது அன்றே வைத்துக்கொள்ளலாமா  என்று உங்களிடம் கேட்க தான்… என்று அவர் கூற.

நிறுத்துங்க என்று மிருதி சத்தம் போட்டால் ஏய் உனக்கி என்ன டி ஆச்சு இப்போ என்றார் மிருதியின் அம்மா. என்ன ஆச்சா…இவளுகிம் எனக்கும் ஒரேய மேடையில் டானா கல்யாணம் நடக்கணும் என்று அந்த ஜோசியர் சொன்னாரு. இப்போ இவளுக்கு மட்டும் எப்படி இவ்ளோ சீக்ரம் கல்யாணம் பண தேதி பாதிருப்பிங்க. அப்போ என்னோட கல்யாணம் என்று கூற… அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

ஏய் வாலு இங்க வா என்று மிருதியை வினித்தின் அம்மா அழைத்தார். அவளை அழைத்தவர் அவர்களின் கல்யாணத்தையும் அன்றே செய்து வைக்க நாள். குறித்திருக்க அதை பார்த்த மிருதி வெட்கப்பட்டு சிரித்தவள். சாரி ஆண்ட்டி ஒரு உணர்ச்சியில காத்திட்டேன் என்று தக்கையை ஸோரிய உன்க்கு அப்பறம் இருக்கு என்று அவளை மிரட்டிய மிருதியின் தாய்

இங்க பாருங்க அக்கா நாங்க அப்போ சொன்னது தான் இப்பவும் நம்ம. பசங்க வாழ்க்கை நல்லா. இருக்க நாம என்ன வென செய்யலாம் இப்போ என்ன மாப்பிள்ளைக்காக சீக்கிரமாக கல்யானத்தை நடத்தணும் அது தானே சிறப்பாக பண்ணிரலாம் என்று அவர் கூறிவிட்டு ஏங்க சரிடானே நான் சொன்னது என்று கேட்க நீ சொன்ன சரியா தான் மா இருக்கின் என்றார் மணிகண்டன்.

இப்போதை தான் வினித்தின் அம்மாவிற்கு நிம்மதியே வந்தது. நான் வினித்தை இரண்டு நாளில் அணைத்து வேலைகளையும் முடித்து விட்டு ஊருக்கு கர சொல்லி இருக்கேன் அவனை ரொம்ப கவனமா பாத்துக்கணும் அவனுக்கு இந்த பாத்து நாளில் ஏதும் விபரதம் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அதனால தான் அவன் நம் அருகிலேயே இருந்தாள் தான் அவனை கண்காணித்து பாதுகாக்க முடியும் என்றார்.

பிறகு திருமண வேலைகளை பற்றி பேசிவிட்டு கிளம்பினர்கள். அவர்கள் சென்றதும் தனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகிறது என்று சந்தோசப்படுவதா இல்லை வினித்திற்கு கண்டம் இருக்கிறது என்று வருத்தபடுவதா என்று வருத்தப்பட்டுகொண்டிருந்தல் ஸ்ருதி.

EPI 94

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஃபிரெண்ட்ஸ் 🌹

 வினித்தின் பெற்றோர் வந்து ஸ்ருதியின் பெற்றோர்களிடம் பேசிவிட்டு கல்யாணத்தை சீக்கிரம் வைத்துக் கொள்ளலாம் அதற்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கிறது என்று கூறிவிட்டு  சம்மதம் கேட்க.

ஸ்ருதியின் அம்மா அப்பாவும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர் வினித்தின் உயிர் தான் ரொம்ப முக்கியம். அதனால் என்ன முன்னாடியே கல்யாணம் பண்ணிக் வாய்க்கலாம் என்று அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

 இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த மிருதி இவளுக்கு மட்டும் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க அப்போ எனக்கு இன்னும் ஆறு மாசம் கழிச்சு தான் கல்யாணமா என்று கேட்க அவளை பார்த்து சிரித்தவர்கள் அதெல்லாம் நாங்களும் யோசிக்காம இருப்போம் உங்க ரெண்டு பேத்துக்கும் ஒரே மேடையில் தான் கல்யாணம் பண்ணனும்னு ஜோசியர் சொல்லி இருக்காரு. அதனால ரெண்டு பேருக்கும் ஒரே மேடைல தான் கல்யாணம் நடக்கும் சத்தியவோட அம்மா போயிட்டு இத பத்தி நாங்க போன்ல பேசணும் அவங்களும் சரின்னு தான் சொன்னாங்க உங்களுக்கு சம்மதம்னா அவங்களுக்கு சம்மதம்னு சொன்னாங்க அவங்களும் இப்போ வந்துட்டு தான் இருக்காங்க அவங்க வந்ததும் நேரிலேயே நீங்களும் அவங்களுக்கு உங்க சமூகத்தை சொல்லிடுங்க அப்போதான் சத்தியவோட அம்மா அப்பாவுக்கும் இன்னும் கொஞ்சம் மனசு திருப்தியா இருக்கும் என்று வினீத்தின் அப்பா கூறினார்.

சிறிது நேரத்தில் சத்யவுடான் அவன் பெற்றோரும் உள்ளே வர அனைவரையும் வரவேற்று அமர வைத்தவர்கள் சத்யாவின் அப்பா பேச்சை ஆரம்பித்தார் சம்மந்தி வினித் அப்பா எல்லாம் சொல்லிருப்பாருனு நினைக்கிறேன்.

எங்களுக்கு எந்த அட்சபனையும் இல்லை இவபக கல்யாணத்தோடவே சத்யா மிருதி திருமணத்தையும் வைத்து கொள்வதற்கு, நீங்க என்ன சொல்றிங்க என்று கேட்டார்.

அதற்கு மணிகண்டன் இவ்ளோ சீக்கிரம் திருமணம் செய்வது எனக்கு கொஞ்சம் யோசனையாக இருக்கிறது. இரண்டு பெண்களுக்கும் நான் செய்யவேண்டிய சடங்குகள் வேறு இருக்கிறது அதனால் முதலில் வினித் ஸ்ருதி திருமணத்தை vaithu கொள்ளலாம்.

மிருதி  சத்யா திருமணத்தை பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று அவர் கூறியது தான் தாமதம் மிருதி அப்பா….. சத்யா மாமா….. என்று கூறிக்கொண்டு அதிர்ச்சி ஆகி ஒன்று போல இருக்கையை விட்டு எழுந்து நிற்க.

சத்யாவின் பெற்றோரை தவிற அங்கிருந்த அனைவரும் இவர்களின் ரியாக்ஷனை பார்த்து சிரித்தனர் எதுக்கு எல்லாரும் சிரிக்குறிங்க என்றான் சத்யா. நாங்க இப்போ என்ன தப்பா கேட்டுட்டோம்.

அக்கா தங்கை ரெண்டு பேருக்கும் ஒரே மேடையில் தான் திருமணம் செய்யணும்னு ஜோசியர் சொன்னாரில்ல ஆனா நீங்க என்ன இப்போ ஸ்ருதிக்கு மட்டும் கல்யாணம் பண்றீங்க, மிருதிக்கும் தான ஆபத்து என்று ஜோசியர் சொல்லி இருக்கார் என்று சத்யா கேட்டான்.

இப்போ ஸ்ருதி கல்யாணத்துக்கு கூட உங்க ரெண்டு பேர் கல்யாணமும் நடக்கும்னு சொல்றிங்களா என்றார் வினித்தின் அப்பா. ஆமா அங்கிள் என்றான் சத்யா. அப்போ ஜோசியர் சொன்னதை நான் முழுசா சொல்ல வேண்டி வரும்னு பாத்தேன் சொல்லிற வேண்டுயது தான் என்று வினித்தின் அப்பா கூற அவரை புரியாமல் பார்த்த அவர் மனைவியை கண் ஜாடை செய்து அமர்த்திவிட்டு ஆறு மாதம் கழித்து திருமணம் செய்தாள் இருவரும் ஒன்று சேர்வதற்கு ஒரு மாதம் கழித்து ஆகும் என்று அன்றே ஜோசியர் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கா என்றார் இருவரையும் பார்த்து ஆமாம் என்றனர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு.

இன்னும் பத்து நாளில் திருமணம் செய்தால் ஒரு வருடத்திற்கு இருவரும் ஒன்று சேரக்கூடாது என்று ஜோசியர் சொன்னார். .

இதை கேட்டதும் சத்யாவும் மிருதியும் அதிர்ச்சி ஆகிவிட்டனர்.என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருவரும் நின்றிருந்தனர்.

ம்ம்ம்… என்ன பா… பேசாம நிக்குறிங்க ரெண்டு பேரும். இவ்ளோ நேரம் எவ்ளோ கேள்வி கேட்டீங்க இப்போ ஒன்னுமே பேசாம நிக்குறிங்களே என்றார்.

இப்போ சொல்லுங்க பத்து நாளில் திருமணம் செய்து கொள்கிறீர்களா அல்லது ஆறு மாதம் கழித்து திருமணம் செய்து கொள்கிறீர்களா என்றார்

அது… அது… வந்து அங்கிள் என்று தலையை சொரிந்தவன் ஆறு மாதம் கழித்தே திருமணம் செய்து கொள்கிறோம் என்றான் சோகமாக.

அவன் இவரு கூறியதும் மிருதி அட வெக்கம் கெட்ட மனுசா இப்படி எல்லார் முன்னாடியும் என் மானத்தை வாங்குறியே. ஒரு டிஸ்பி ஆஹ் இருந்துட்டு இப்படி பஸ்ட் நயிட்க்கு அலையுறதை எல்லார் முன்னாடியும் சொல்லிட்டு இருக்கியே வெக்கமில்லாமல் என்று மனதில் நினைத்து புலம்பியவள் அமைதியாக அவனை பார்த்து முறைத்துக்கொண்டு நின்றாள்.

அவர்களிடம் அவரு கூறிவிட்டு சோகமாக மிருதியை பார்க்க அவளோ சத்தியவை முறைத்துக்கொண்டு நின்றிருந்தால்.

ஐயோ…இவ எதுக்கு இப்போ. இப்படி முறைக்குரா. அப்படி நான் என்ன தப்பா கேட்டுட்டேன் என்று அவளை பார்க்க தலையில் அடித்துக்கொண்டு உனக்கு அப்பறோம் இருக்கு என்று அவனை பார்த்து கண்களாலேயே எச்சரிக்கை செய்தால்.

இவர்கள் இருவரும் கண்களாலேயே பேசி கொள்வதும், அவர்கள் இருவரும் முக பாவனையையும் கவனித்துகொண்டிருந்த வாமினி எழுந்து சென்று மிருதியின் அருகில் நின்று அப்பா போதும் பா… இவங்க ரெண்டு பேரையும் கலாய்தது.

பாவம் இருவரும் முகமும் ஏதோ பறிகொடுத்தது போல எவ்வளவு சோகமாக இருக்கிறது பாருங்கள் என்று கூறிவிட்டு. சத்யா அண்ணா என் மாமாவும் , என் அப்பாவும் வேண்டுமென்றே உங்களை கலாக்கிறார்கள்.

ஸ்ருதி வினித் ñ உங்கள் இருவரின் திருமணமும் நடக்க போகிறது என்றாள் வாமினி. அவள் கூறியதை நம்ப முடியாதவர்கள் போல வாமினியின் அப்பாவின் முகத்தை பார்க்க ஆமா சத்யா அவங்க கல்யாணம் நடக்குற அன்னிக்கே அதேய மண்டபத்துல அதேய மேடையில ரெண்டு பேருக்கும் கல்யாணம் என்றார்.

அவர் அவ்வாறு சொன்னதும் சோகமாக சிறுத்து போய் இருந்த சத்யாவின் முகம் பலிச்சென மாறிப்போனது.அப்பாடி இப்போதேன் உயிரேய் வந்தது என்று மிருதி மனதிற்குள் நினைத்துக்கொண்டு சத்யாவை பார்க்க அவன் அவளை பார்த்து கண்ணாடித்தான்.

ரெண்டு பேருக்கும் ஒரேய மேடையில் ஒரேய முகூர்த்தத்தில் திருமணம். சாந்தி முகூர்த்தம் மட்டும் அன்று சொன்னது போலவே மிருதி திருமணம் முடிந்ததும் ஒரு மாதம் கழித்து தான் என்று மௌலி கூறினார்.

இதை கேட்டு லேசாக அதிர்ச்சி ஆனாலும் இப்போதைக்கு திருமணம் சீக்கிரம் ஆனால் போதும் என்று சத்யா மனதிற்குள் நினைத்துக்கொண்டு அமைதியாக நின்றான்.

என்ன மாப்பிள்ளை எப்படியோ திருமணம் சீக்கிரம் நடந்தால் சரி மற்றதை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று மனதில் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா என்றான் குணா சத்யாவை நக்கலாக பார்த்து.

அவனை முறைத்து அதெல்லாம் இல்லே மச்சான் சும்மா தான் அமைதியா இருக்கேன் என்று சொன்னவன்.டேய் மச்சான் கல்யாணம் முடியட்டும் டா… அப்பறோம் உனக்கு இருக்கு கச்சேரி என்று நினைத்துக்கொண்டான்.

சரி இன்னும் பத்து நாள் தான் இருக்கு சீக்கிரமா கல்யாண வேலை எல்லாம் ஆரம்பிக்கணும். நான் விக்ரம்கிட்ட பேசிட்டேன் மீனுவும், விக்ரமும் சீக்கிரம் வந்துவிடுவதாக கூறினான்.

மீனுவிடம் பேசலாம் என்று பார்த்தால் அவள் பிரின்ட் உடன் ஷாப்பிங் போய் இருக்காள் என்றான். நான் திரும்பவும் நைட் மீனுவிடம் பேசிக்கொள்கிறேன் என்றார் மௌலி. அவர் கூறியதை கேட்ட சத்யா நல்லா வேலை அங்கிள் க்கு எந்த விஷயமும் தெரியவில்லை போல என்று நினைத்துக்கொண்டன்.

சிறிது நேரம் கல்யாணம் ஏற்பாடு பற்றி அனைவரும் பேசிவிட்டு சுருதி மிருதி இருவருக்கும் துணிகள் எடுக்க ஜவுளிக்கடைக்கு நல்ல நேரம் பார்த்து செல்லலாம்  என்று அனைவரும் கிளம்பி அங்கிருந்து கிளம்பினர்.

❤️

பிரியாவும் , ஸ்ரேயாவும் ஸ்டூடியோ வேலைகளை கவனித்துகொண்டிருக்க சமந்தா ஸ்ரேயாவிடம் கணக்கு வழக்குகளை காட்டிகொண்டிருந்தால்.

பிரியா பெண்டிங் ஆர்டர்கள் எல்லாம் மழையாய் குவிந்திருக்க அவற்றை சரி செய்ய போராடிக் கொண்டிருந்தால்.

இவங்க ரெண்டு பேரும் இல்லாம எப்படி டி நம்மால் எல்லா வேலையையும் முடிக்க முடியும் என்று பிரியா புலம்பினால். பதட்டபடாம பொறுமையா முதலில் அர்ஜென்ட் ஆர்டர்களை முதலில் முடித்துக்கொடுக்கலாம்.

பிறகு அடுத்த அடுத்து தானாகவே நடக்கும் என்று கூறியவள். நமக்கு ஆட்கள் பத்தாது இல்லையா நாம் நமக்கு இன்னும் ஆட்களை சேர்த்திக்கொள்ளவேண்டும் என்று கூறிய ஸ்ரேயா. மீனு பார்வதி வந்ததும் இது பற்றி பேச வேண்டும் என்று கூறினால்.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க அப்போது உள்ளே வந்த பூமிகா என்ன பண்ணிட்டு இருக்கீங்க இரண்டு பேரும்  வரவர என்னை யாருமே கண்டுக்கிறதே இல்லை என்று கூறிக்கொண்டே உள்ளே வந்தவள் நேராக  பிரியாவின் அருகில் சென்றவள் அவள் கன்னம் பிடித்து கிள்ளி.

ஓய்…. புது பொண்ணு எப்படி போகுது உன் கல்யாண வாழ்க்கை ரொமான்ஸ் எல்லாம் சும்மா தாறு மாரா போகுதாமா, ரெண்டு பேரும் ரொமான்ஸ் ல விக்ரம் மீனுவையே மிஞ்சிட்டீங்க போல என்று பூமிகா கூற.

ஏய்… ச்சீ.. போடி… உனக்கு யாரு இது எல்லாம் சொன்னாங்க என்று வெட்கப்பட்டுக் கொண்டே கேட்டால். யார் சொல்லணும் அதான் நம்ம ரீடேர்ஸ் எல்லாம் உங்க ரொமான்ஸ் ஆஹ் பாத்துட்டு ஆஹா….ஓஹோ…புகழ்ந்து தள்ளிட்டு இருக்காங்களே என்ன ரீடேர்ஸ் கரெக்ட்டா நான் சொன்னது….

பிரியாவை கலாய்துவிட்டு ஸ்ரேயாவை திரும்பி பார்த்த பூமிகா ஏன் டி… நீ இவங்க எல்லாருக்கும் முன்னாடி மீனு அண்ணனை லவ் பண்றதா சொன்னே ஆனா இவங்க மீனு பேரும் கல்யாணம் பன்னிட்டாங்க எனக்கு அடுத்த மாதம் கல்யாணம்.நீ மட்டும் எந்த நியூசும் சொல்லாம இருக்கியே ரீடேர்ஸ் எல்லாம் ரொம்ப வருத்தப்பட்றங்க ஸ்ரேயா சீக்கிரமா உனக்கு கல்யாணம் எப்போன்னு சொல்லு என்று அவளை கேட்க.

ஏன் டி இதை ரீடேர்ஸ் கேட்டாங்களா இல்லா அவங்க கேக்குறாங்கன்னு சொல்லிட்டு நீங்க கேக்குறீங்களா என்றாள் பூமிகாவை முறைத்துக்கொண்டே.

அவங்க தான் கேக்குறாங்க பா அப்படியே நானும் தெரிஞ்சுக்கலாம்னு டானா கேக்குறேன் என்றாள் பூமிகா. தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்தவள் பூமிகாவின் மீது கை போட்டு நடந்து கொண்டே அவளிடம் பூமி மீனுவுக்கு எப்போ ப்ரோப்லேம் எல்லாம் சரி ஆகுதோ அதுக்கு பிறகு தான் எனக்கும் கர்ணனுக்கும் கல்யாணம் சரியா அதுவரைக்கும் எங்க ரெண்டு பேத்த பத்தி எங்க கல்யாணத்த பத்தி யாரும் கேட்காதீங்க என்றாள் ஸ்ரேயா.

 அது சரி தாண்டி அதுக்காக நீ எத்தனை நாள் இப்படியே இருப்ப மீனுக்கும் பிரச்சனை மேல பிரச்சனை வந்துட்டே தான் இருக்கு அது எப்ப சால்வாகுறது அதுக்கப்புறம் நீங்க எப்ப கல்யாணம் பண்ணிக்கிறது என்று கேட்டால் பூமி 

 மீனுவோட கூட பிராப்ளம் சால்வான பிறகுதான் அதுக்கு முன்னாடியே கர்ணன் வந்து எங்க கல்யாணந்த பத்தி பேசினாலும் நானும் என்னோட முடிவு இப்படித்தான் இருந்திருக்கும் மீனு இப்ப இருக்கிற பிரச்சினை சால்வான பிறகுதான் எனக்கும் கர்ணனுக்கும் கல்யாணம்.

அவ என்னோட ஃப்ரெண்ட் அவ வாழ்க்கை இப்படி இருக்கும்போது நான் எப்படி என்னோட வாழ்க்கையை பற்றி யோசிக்க மமுடியும் என்றாள் ஸ்ரேயா.

ஸ்ரேயா தான் தோழி மீது வைத்திருக்கும் பாசத்தை பார்த்த பூமிகா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ஸ்ரேயா என்றாள் எதுக்கு சந்தோசமா இருக்க நான் இன்னமும் கல்யாணம் பண்ணாம இருக்கேனு உனக்கு சந்தோசமா என்று கிண்டல் செய்ய.

உங்க நாலு பேர் கூட எண்ணெயும் ஃபிரெண்ட்ஆஹ் சேர்த்துகிட்டதுக்கு தான் நான் சந்தோச படறேன்.இன்னும் முன்னாடியே ஃபிரெண்ட் ஆகி இருக்கலாமே என்று சிறிது வருத்தமாகவும் இருக்கிறது என்றாள் சோகமாக.

அதை பார்த்த பிரியா அவள் அருகில் வந்து நானும் உன்னை மாரி தான் பீல் பண்றேன் பூமி உனக்கு கொஞ்ச நாள்  முன்னாடி தான் நான் இவங்க மூணு பேரோடவும் ஃபிரெண்ட் ஆனேன் என்றாள் பிரியா.

ஆனா இப்போ ரொம்ப புரிதல் ஓட இருக்கோம் எல்லாருமே நீ மட்டும் தான் டச்ல இல்லாம அங்க இங்கனு ஓடிட்டே பார்வதி கல்யாணத்துக்கு கூட வராம, பார்வதி உன்மேல செம காண்டுல இருக்க என்று கூற ஆமா பிரியா அவ கல்யாண டைம் ல தான் அப்பா முக்கியமான வேலையா என்னை சுவிஷீர்லண்ட் அனுப்பிட்டாரு நான் தான் போயாகணும்னு  கூறினால்.

சரி மீனு எங்க என்று கேட்க பிரியா ஸ்ரேயா முகத்தை பார்த்தவள் பின் பூமி இடம் மீனுவிற்கு நடந்த விஷயங்களை கூற அதிரந்த பூமி அந்த மந்த்ரா எப்படி இப்படி ஒரு காரியம் செய்யலாம்.

அவளை சசும்மாவா விட்டீர்கள் எண்டது பூமி கேட்க அது எப்படி முடியும் அவ விக்ரம் அண்ணாவோட கஸ்டடில இருக்க. மீனு விக்ரம் அண்ணா கிட்ட கோச்சிட்டு மோரிசிஸ் போய்ட்டா அண்ணாவும் அவளை சமாதானம் செய்ய அங்க போயிருக்காரு.

அவளை எப்படி சமாளிச்சு இங்க கூட்டி வர போறாரோ பாவோம் விக்ரம் அண்ணா…. ரொம்ப சிரமப்பட போறாரு என்றாள் பிரியா.

EPI 95

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

மோரிஷியசில் ரிதன்யா அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தால்.அவள் பரபரப்பாக இருப்பதை கவனித்த மீனு ஏய் ரிது என்ன ஆச்சு உனக்கு ஏன் இவ்ளோ காலையில் எழுந்து அவசரமேங்க கிளம்பிட்டு இருக்க என்று கேட்டால்.

அது ஒன்னுமில்லை டி அம்மா அப்பா ஊரில் இருந்து வருவதற்கு எப்படியும் இன்னும் ஒரு வாரம் ஆகிவிடும் ஸ்டோரில் அதற்கு தகுந்த ஆட்களை போட்டிருக்கிறார் அப்பா அவர்கள் வரும் வரை மற்ற வேலை எல்லாம் கவனித்துகொள்ள.

ஆனால் அவர் திடீர் என்று அவர் மனைவிக்கு உடல் நிலை சரி இல்லை என்று இன்று லீவ் சொல்லிவிட்டார்.இப்போது அவர் வேலையை நான் சென்று பார்க்க வேண்டும் இப்போதை சென்ட்ரால் தான் நேரத்துக்கு ஸ்டோறை திறக்க முடியும்.

ரெகுலராக வரும் கஸ்டமர்கள் எல்லாம் லேட்டா ஆனால் சென்றுவிடுவார்கள் என்று கூறி ரிது கிளம்பினால். அவளிடம் வேண்டுமென்றால் நானும் உன்னுடனேயே வரட்டுமா ரிது உனக்கும் எதுவும் ஹெல்ப் கிடைத்த மாதிரி இருக்குமில்லையா என்று கூற.

மீனு கூறியதை கேட்ட ரிது அவள் யோசனை நன்றாக தான் உள்ளது என்று யோசித்தவள். உனக்கு எதுவும் ப்ரோப்லேம் இல்லையா மீனு என்னுடன் எங்கள் ஸ்டோரில் வந்து வேலை பார்ப்பதற்கு என்று கேட்டாள்.

ஏய் ரிது இதில் என்ன இருக்கிறது நான் ஒன்னும் நினைச்சுக்க மாட்டேன். நானும் வரேன் உன்கூட என்னையும் உன்கூசை கூட்டிட்டு போகணும் சரியா என்றாள் மீனு சிரித்துக்கொண்டே. சரி டி கூட்டிட்டு போறேன் பட் ஒன் கேண்டிசன் என்றாள் ரிது என்ன என்பது போல மீனு அவளை பார்க்க நீ வேலை பார்த்தால் நான் சம்பளம் தருவேன் வாங்கிக் கொள்ளவேண்டும் சரியா இல்லை என்றாள் என்னுடன் வர வேண்டாம் என்று கூற.

சிறிது யோசித்தவள் பின் சிரித்துக் கொண்டே பணம் தரேன்னு சொல்ற அப்போ யாரும் வேணாம் என்று சொல்வார்களா என்ன எனக்கு டபுள் ஓகே என்று மீனு கூற.

எனக்கு எல்லாம் உங்கள் ஸ்டோரில் வேலை தர மாட்டிய ரிது என்று கூறிக்கொண்டே அவர்கள் அருகில் விக்ரம் அவனை கண்டதும் ரித்துவின் முகம் பிரகாசமாக வாவ்…. இப்படி ஒரு ஹாண்ட்ஸம் மேன் என்னோட கடையில் ஒர்க் பண்ண வரேன்னு சொல்லும்போது யாரும் வேண்டாம் என்று சொல்வார்களா என்று கூறியவள் உங்களுக்கும் நான் சம்பளம் தருவேன் என்று ரிது கூற.

எனக்கு சம்பளம் வேண்டாம் என் முதலாளி எனக்கு வேண்டும் என்ற அளவிற்கு பணம் தருகிறார் என்று மீனுவை பார்த்து கூற. ரிது இதெல்லாம் முடியாது நீ பணம் வாங்கிக்கிறதா இருந்த மட்டும் தான் நான் ஓகே சொல்வேன் இல்லை என்றாள் வேண்டாம் என்றாள் ரிது.

இப்போ நான் பணத்தை வாங்கிக்கணும் அப்படி தானே என்னோட சம்பளத்தையும் சேர்த்து என்னோட மேடமிடமே கொடுத்துவிடு என்றான். எனக்கு யாரோட பணமும் தேவை இல்லை என்றாள் மீனு.

அதெல்லாம் பிறகு பார்த்துக்கலாம் இப்போ கிளம்பி வாங்க ரெண்டு பேரும் டைம் ஆகுது என்று கூற இருவரும் அவசர அவசரமாக சென்று கிளம்பி வர மூவரும் ரித்துவின் ஸ்டோரீர்க்கு வந்தனர்.

ரிது ஸ்டோறை ஓபன் செய்து வேலைகளை ஸ்டார்ட் செய்ய விக்ரம் அவளுக்கு உதவியாக வந்த ஸ்டாக்களை எல்லாம் எடுத்து குட்டோனில் அடுக்கி கொண்டிருந்தான்.

மீனு ரிது சொன்ன வேலைகளை அவளுக்கு தெரிந்த வகையில் செய்து கொண்டிருக்க கஸ்டமர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.அவர்களை கவனித்து ரெகுலர் ஆக வரும் கஸ்டமர்களுக்கு அவர்களின் ஆர்டர்களை முன்கூட்டியே எடுத்து வைக்க சொல்லி விக்ரம் சொன்ன ஐடியாபடி எடுத்து வைக்க அந்த வேலை தான் வெகு சுலபமாக முடிந்ததுது.

ரிது இந்த வேலைக்கு தான் பயந்து கொண்டு இருந்தால். விக்ரம் கூறியது போல செய்யவும் ஒரு பெரிய வேலையை முடித்த திருப்தியில் ரிது இருந்தால்.

இப்போதை ரேக்குகளில் காலியான பொருட்களை தான் நிரப்பிக் கொள்வதாகவும், மீனுவை சென்று கேஷ் கவுண்டரில் நிற்க சொன்னால் சிறிது நேரம்.

மற்ற ஊழியர்களும் சேர்ந்து வேளையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க வேலை அதன் போக்கிலேயே செல்ல உணவு இடைவேளை வந்தது.

அனைவரும் சென்று ரிது ஸ்டோரின் ஊழியர்களோடு சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். ஆண்கள் எல்லாம் புறம் அமர்ந்து கொண்டு கேலி கிண்டல் பேசிக்கொண்டு விக்ரமுடன் சீக்கிரத்திலேயே சகஜமாக பழகியதால் அவர்களுடன் விக்ரமும் சிரித்து பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

ஆண்கள் எல்லாம் சத்தமாக பேசிக் கொண்டிருப்பதை கவனித்த பெண்கள் அனைவரும் அவர்களை பார்த்துக்கொண்டிருக்க அதில் ஒரு பெண் ரிதன்யா அந்த ஆண் யார் ரொம்ப அழகா இருக்கான்.

அவனுடைய உடலை பார் எப்படி வைத்திருக்கிறான் என்று கேட்க. ரெபக்கா அவன் பேர் விக்ரம் இவள் மீனு இவங்க ரெண்டு பேரும் என்னுடைய ஃபிரெண்ட்ஸ். இந்தியாவில் இருந்து வந்திருக்கிறார்கள்.

பீட்டர் இன்று வராததால் எனக்கு ஸ்டோரில் உதவுவதற்காக என்னுடைய ஃபிரெண்ட்ஸ் வந்திருக்கிறார்கள் என்று கூற. சரி ரிது அந்த விக்ரமிற்கு கல்யாணம் ஆகிவிட்டதா என்று கேட்க இல்லை அவர் சிங்கில் தான் கூடிய சீக்கிரமே கமிட் ஆகிவிடுவார் என்று ரிது கூற.

அவர் யாரையாவது லவ் பண்றரா என்று கேட்டால் ரெபக்கா இல்லை ஆனால் நான் அவரை ஒன் சைடு ஆஹா லவ் பண்றேன் சீக்கிரமா என் மனதில் இருப்பதை அவரிடம் கூறி என் காதலுக்கு சம்மதம் வாங்கி விடுவேன் என்றாள் ரிது.

இவள் கூறியதை கேட்ட ரெபக்கா ச்சே… சரி விடு நான் ப்ரொபோஸ் பண்ணலாம் என்று நினைத்திருந்தேன். நீ வேறு அவரை காதலிபதாக கூறிவிட்டயே இனி நான் எப்படி உன் காதலுக்கு குறுக்கே வருவது சரி பரவாயில்லை என்று அவள் வருத்தப்பட மற்றவர்கள் எல்லாம் கிண்டல் அடித்துக்கொண்டு பேசிக் கொண்டனர்

இவர்கள் எல்லோரும் விக்ரமையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பதும் அவன் அழகை வர்ணிப்பதும் அவன் உடல் அழகை குறித்து பேசிக் கொண்டிருப்பதையும் கேட்டுக் கொண்டிருந்த மீனுவிற்கு உள்ளுக்குள் ஆத்திரமாக இருந்தது.

எல்லாம் அந்த விக்ரமை சொல்ல வேண்டும் இவனை யார் இந்த ரிதன்யாவிடம் தான் சிங்கள் என்று கூற சொன்னது. இப்போது பார் அவளை சமாளிக்கவே எனக்கு முடியவில்லை. போதாதென்று இப்போது இந்த பெண்களின் கண்கள் எல்லாம் அவன் மேல் தான் இருக்கிறது விட்டாள் இப்படியே அவனை கொத்தி கொண்டு போய்விடுவார்கள் போல இருக்கிறதே என்று மனதிற்குள் அவர்களை ஈழம் திட்டிக் கொண்டிருந்தால்.

ரெபக்கா ரித்துவிடம் நீ இப்படியே அவனை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தால் அவனை வேறு ஒரு பெண் வந்து கல்யாணமே செய்துகொண்டு போய் விடுவாள் என்று கூற.

ரிது என்ன சொல்ற அப்போ நான் என்ன செய்வது என்று சோகமாக அவளிடம் கேட்க. உனக்கு நான் ஒரு ஐடியா தருகிறேன் மாலை வேலை முடிந்ததும் நம்ம கராஜிலேயே ஒரு சிறிய பார்ட்டி இருப்பதாக கூறி அனைவரையும் வர சொல்லு அப்போது நான் சொல்லும் திட்டத்தை செயல் படுத்தலாம் என்று கூற சரி என்ன திட்டம் என்று ரிது கேட்க.

நான் மாலை யோசித்து சொல்கிறேன் நீ அதுவரை பொறுமையாக இரு மறக்காம்ல அனைவரையும் மாலை வர சொல்லிவிட்டு என்று கூறி விட்டு அனைவரும் எழுந்து வேலை பார்க்க சென்றுவிட்டனர்.

ரிது தான் ஸ்டோரில் வேலை பார்த்த அனைவரிடமும் இன்று இரவு ஒரு சிறிய பார்ட்டி இருப்பதாகவும் அனைவரும் கண்டிப்பாக வர வேண்டும் என்று கூறினால்.

அனைவரும் சென்று அவர் அவர் வேலைகளை பார்க்க மீனு மிகவும் கடுப்புடன் வேளையில் ஈடுபட்டிருந்தால். அவள் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாள் என்று விக்ரம் யோசித்துக்கொண்டே வேளைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன்.

 அங்கே வேலை பார்த்துக்கொண்டிருந்த மற்ற பெண்கள் அவனையே பார்த்து கொண்டிருக்க, இல்லை இல்லை சைட் அடித்துகொண்டிருக்க அவர்களை எல்லாம் பார்த்த மீனுவிற்கு ஆத்திரமாக வந்தது.

இவர்களை எல்லாம் என்ன செய்வது என்று ஆத்திரத்துடன் விக்ரமை முறைத்துகொண்டிருந்தால்.பின் அனைவரும் தங்களின் வேளைகளில் மூழ்கிவிட்டனர்.

வேலை முடிந்ததும் அனைவர்க்கும் அன்றைய நாளிற்க்கான சம்பளத்தை விநியோகிக்க விக்ரமின் சம்பலத்தை அவனிடம் நீட்டா எனக்கு வேண்டாம் அதையும் சேர்த்து மேடமிடம் கொடுத்து விடுங்கள் என்றான்.

மீனுவிடம் விக்ரமின் சம்பளத்தையும் சேர்த்து ரிது கொடுக்க முதலில் வேண்டாம் என்று சொன்னவள். பின் ரிது வற்புறுத்தவே வேறு வழி இல்லாமல் வாங்கிக்கொண்டால்.

அனைவரும் அவர்களது கரெஜிற்கு வந்து பார்ட்டியை கொண்டாட ஆரம்பித்தனர்.உணவுகள் ஸ்னாக்ஸ் மற்றும் மதுபானம் என எழ ஏற்பாடும் முதலிலேயே செய்யப்படிருக்க அவரவர்க்கு விருப்பமானதை செய்துகொண்டு பார்ட்டியை என்ஜோய் செய்து கொண்டிருந்தனர்.

அனைவரும் சேர்ந்து சிறு சிறு விளையாட்டில் ஈடுபட்டனர்.மீனு அங்கிருந்த மதுபானத்தை எடுத்து சிறிது குடிக்க அவளை குடிக்க வேண்டாம் என்று விக்ரம் தடுத்தான்.

யாருக்கும் கேட்காத வண்ணம் உனக்கு ஆபரேஷன் பன்னிருக்கு மீனு மதுellam அருந்த கூடாது என்று அவன் எவ்வளவு கூறியும் கேட்காமல் அவன் வார்த்தைகளை உதசீனப்படுத்தியவள் எழுந்து மறுபுறம் அமர்ந்து கொண்டால்.

இவளை…. என்று கடுப்பானவன் எழுந்து அவளிடம் செல்ல போக அப்போது ரெபக்கா எழுந்து ஃபிரெண்ட்ஸ் இவ்ளோ நேரம் நாம நிறைய கேம்ஸ் விளையாடினோம் இப்போ இண்டெர்ஸ்ட்ட்டிங் ஆஹ் ஒரு கேம் விளையாடலாமா என்றவள்.

அனைவரையும் வட்ட வடிவில் அமர செய்தவள் அவர்கள் அருகில் நின்று ஒரு பாட்டிலை வைத்தவள். இப்போ இந்த பாட்டிலை நான் சுற்றிவிடுவேன் அதன் வாய் பகுதி யாரை நோக்கி வருகிறதோ அவர்கள் இந்த பெட்டியில் எழுதி போட பட்டிருக்கும் சீட்டை எடுத்து அதில் உள்ளது போல செய்ய வேண்டும் என்றாள்.

பாட்டிலை சுற்றி விட அங்கிருந்த ஒருவரை பார்த்து நிற்க அவர் அந்த பெட்டியில் இருந்த ஒரு சீட்டை எடுத்து பார்க்க அவர் ஒரு பாட்டு பாட வேண்டும் என்று கூற அவர் கூச்சப்பட்டுக்கொண்டே  அதில் இருந்தது போல செய்தார்.

இதே போல அங்கிருந்தவர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளையாட்டை விளையாடினர்.இப்போது அடுத்த பாட்டில் ரிதுவை நோக்கி நிற்க ரிது எழுந்து ஒரு சீட்டை எடுக்க அதை அவளிடம் இருந்து ரெபக்கா தன் கையில் இருந்த சீட்டை மாற்றி அதை படித்தால்.

இங்கிருக்கும் உனக்கு பிடித்த ஒருவருக்கும்   முத்தமிடவும் என்று கூற அதை கேட்ட அனைவரும் ஓ….. என்று கத்தினர்.ரித்துவிற்கு வந்த சீட்டை படித்ததை கேட்ட மீனு அவளுக்கு வந்திருந்ததை கேட்டதும் அதிர்ந்தவள்.

இவள் இது தான் சாக்கு என்று நினைத்து விக்ரமிற்கு முத்தம் கொடுத்துவிட்டு தன் காதலை சொல்லி விடுவாளோ என்று பதறியவள் ரிது என்ன செய்கிறாள் என்று பார்க்கலாம் என்று சற்று அமைதியாக இருந்தால்.

ரிது தன் இடத்தில் இருந்து எழுந்தவள் நேராக விக்ரம் இருக்கும் இடத்திற்கு சென்றவள் அவனை பார்க்க அவன் திரும்பி மீனுவை பார்த்தான். அவள் அவன் தன்னை பார்க்கிறான் என்று தெரிந்ததும் தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று தலையை சட்டென திருப்பவும் அதை விக்ரமும் பார்த்துவிட்டான்.

ஓஹோ… மேடம் எனக்கு என்னனு உக்காந்திருக்கிறீங்களா… இப்போ எப்படி என் வலிக்கு வரிங்கனு நான் பார்க்கிறேன் என்றவன். ரிது தன் அருகில் வந்து தயக்கமுடன் நிற்கவும்ஏன் ரிது என்கிட்ட வந்துட்டு இவ்ளோ தயங்குற. இப்போ என்ன கிஸ் தான பண்ணனும் இது வெறும் கேம் தானே எனக்கு நோ ப்ரோப்லேம் என்று கூறி எழுந்து அவள் அருகில் செல்ல.

அவன் இவ்வாறு கூறி எழுந்து ரித்துவின் அருகில் சென்றதும் ஏற்கனவே போதையில் இருந்த மீனு விக்ரமின் செயலில் ஆத்திரம் அடைந்தவள் கையில் இருந்த முழு மது பாட்டிலையும் எடுத்து ஒரே மிடறாக விழுங்கியவள் பாட்டிலை தூக்கி கோவத்தில் வீசியவள் எழுந்து ரித்துவின் அருகில் வந்தவள்.

அவள் விக்ரமின் கன்னத்தில் முத்தமிட போக அவளை அவனிடம் இருந்து தள்ளி விட்டவள் விக்ரமின் அருகில் சென்று அவன் உதட்டில் அழுந்த முத்தமிட்டவள். அவனை விட்டு முகத்தை விளக்கி திரும்பி அனைவரையும் பார்த்தவள் இவன் என்னோட விக்ரம்.

என் விக்ரமிற்கு நான் மட்டும் தான் முத்தம் கொடுப்பேன். இவனை யாருகும் நான் விட்டு கொடுக்க மாட்டேன் என்று கூறியவள். மறுபடியும் திரும்பி விக்ரமை பார்த்தவள். அவ வந்து உனக்கு குத்தம் கொடுக்கிறேன்னு நின்னா நீயும் எழுந்து சரின்னுட்டு போவியா என்று கூறி அவன் கன்னத்தில் அறைந்தாள்.

இதை அங்கிருக்கும் யாரும் எதிர்பார்க்க வில்லை விக்ரமை அறைந்ததை. அவனை அறைந்தவள் பின் அவன் முகத்தை தன்னருகில் இழுத்து அவனுக்கு முத்தமிட ஆர்பித்தால்.

எனக்கு தெரியும் மீனு என்கிட்ட உன்னை தவிற யாருக்கும் இவ்வளவு உரிமை எடுத்துக்க நீ விரும்ப மாட்டே என்று என்ன மனதில் நினைத்தவன் அவளை திருப்பி முத்தமிட்டுக்கொண்டே அவளை தூக்க அவன் இடுப்பில் ஊரு கால்களையும் போட்டு ஏறி அமர்ந்தவள் அவனுக்கு முத்தமிட்டுக் கொண்டே இருக்க.

அவளை முத்தமிட்டுக்கொண்டே அங்கிருந்து தூக்கிக்கொண்டு வேறு ஒரு அறைக்கு சென்றான்.

EPI 96

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

கர்ணன் ஆஃபிஸில் வேலை செய்துகொண்டிருக்க அவனுடன் சேர்ந்து மாலினி அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தால்.

அவனுக்கு உதவும் சாக்கில் அடிக்கடி அவன் கேபினிற்கு வருவதும் அவனுடன் வேண்டுமென்றே வந்து பேச்சை வளர்ப்பதுமாக சில நாட்களாக மாலினி செய்கையே முற்றிலும் மாறு பட்டு இருந்தது.

இன்று ஆஃபிஸிற்கு வரும்போதே மாலினி கவர்ச்சியான உடை அணிந்து வந்திருந்தால்.அனைவரும் அவளை ஒரு மாதிரி இவள் ஏன் இன்று ஏன் இப்படி வந்திருக்கிறாள் என்று முகம் சுழித்தனர்.

தன்னை பார்த்து முகம் சுழித்தவர்களை கண்டு கொள்ளாதவல் வந்ததும் வராததுமாய் நேராக கர்ணனின் அறைக்கு சென்றால்.

கதவை தட்டி விட்டு உள்ளே சென்றவள் அவன் அருகில் சென்று நிற்க்க அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் அன்றைய செடுளை அவளிடம் கேட்டு தெரிந்து கொண்டவன் தன் வேளைகளில் மூழ்கி விட அவன் தன்னை ஏரேடுத்தும் பார்க்காதது ஏமாற்றய் தரவே ஆத்திரத்துடன் வெளியே வந்தாள்.

இன்று எப்படியும் அவன் கவனத்தை தன் புறம் திருப்ப வேண்டும் என்று யோசித்தவள் அடிக்கடி அவன் அறைக்கு சென்று வந்தாள். பின் அவனிடம் வேலை விஷயமாக பேசுவது போல அவன் அருகில் சென்றவள் அவனை உரசிக்கொண்டு நிற்க முதலில் அதை கவனிக்காதவன் பின் தன் மேல் உரசிக் கொண்டு நிற்கும் மாலினியை எரிக்கும் பார்வை ஒன்றை வீச அதில் சற்று பயந்தவள் அவனிடம் இருந்து விலகி நின்றவள் சாரி சார் தெரியாம பக்கத்தில வந்துவிட்டேன் என்று சப்பை காட்டு கட்டினால்.

மீட்டிங் ஏற்பாடு ஆகிவிட்டது டைம் ஆகிவிட்டது போலம் சார் என்று கூறி நான் முன்னே சென்று பார்க்கிறேன் என்று விட்டால் போதும் என்று அங்கிருந்து சென்றால்.

மீட்டிங்கில் கர்ணன் பிஸியாக இருக்க அவனை பார்க்க அவன் அலுவலகத்திற்கு நேராக தாங்கள் ஸ்பைஸ் கேர்ள்ஸ் ஸ்டூடியோவில் இருந்து கர்ணனின் ஆஃபிஸிற்கு நேராக வந்த ஸ்ரேயா அவன் மீட்டிங்கில் இருப்பதாக ரிசெப்ஷனில் கூற நேராக அவன் தளத்திற்கு சென்று அவன் அலுவகலத்தில் அவனுக்காக காத்திருந்தால்.

கர்ணன் மீட்டிங்கில் இருக்கவும் ஏதோ பைலை எடுக்க வந்த மாலினி அவன் அறையில் அமர்ந்திருந்த ஸ்ரேயாவை பார்த்ததும் எரிச்சல் அடைந்த மாலினி வேண்டுமென்றே ஸ்ரேயாயாவை பார்த்து சார் வரதுக்கு இன்னும் ஒன் ஹௌர் ஆகும் மேடம் என்று கூற அவள் கடுப்புடனே பேசுவதை உணர்ந்த ஸ்ரேயா நோ ப்ரோப்லேம் மிஸ் மாலினி நான் வெயிட் பண்றேன் நீங்க போய் உங்க வேலைகளை பாருங்க என்று கூறி அங்கிருந்த புத்தகத்தை எடுத்து பார்க்க ஆரம்பித்தால்.

அவளை முறைத்துக்கொண்டே வெளியில் சென்றவள் இவளை யார் இப்போ இங்கே வர சொன்னது ச்சே…என்று சலித்துக்கொண்டு மீட்டிங் நடக்கும் அறைக்கு சென்றாள்.

மீட்டிங் முடித்துவிட்டு வெளியே வந்த கர்ணனிடம் ஆபீஸ் பியூன் வந்து சார் ஸ்ரேயா மேடம் உங்க அறையில் வெயிட் பன்னிட்டு இருகாங்க என்று சொன்னான்.அவர் கூறியதை கேட்டதும் வேகமாக தன் அறைக்கு சென்றவன் மாலினியிடம் இரண்டு காபீ கொண்டுவரும்படி சொல்லிவிட்டு தன் அறைக்கு உள்ளே செல்ல.

அங்கே ஸ்ரேயா கையில் புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருப்பது போல அமர்ந்து அப்படியே சோபாவில் சாய்ந்து தூங்கி விட்டிருந்தால்.

அவளை கண்டவன் லேசாக சிரித்தவன் அவள் அருகில் சென்று அமர்ந்தவன் அவள் கையில் இருந்த புத்தகத்தை எடுத்து அருகில் இருந்த மேஜை மேல் வைத்துவிட்டு தூங்கி விழுந்த அவள் தலையை தன் தோல் மேல் சாய்த்து அவளை தன் மீது சாய்துக் கொண்டான்.

அவன் தோலிலேயே ஸ்ரேயா உறங்கிக் கொண்டிருக்க அவர்களுக்கு உள்ளே காபியை எடுத்து வந்த மாலினி ஸ்ரேயா கர்ணனின் தோளில் தூங்குவதை பார்த்தவள் எரிச்சல் பட்டவள் காபியை உள்ளே கொண்டு செல்ல அவளிடம் ஷ்…. என்று சைகை காட்டி காபீயை மேஜை மேல் வைத்துவிட்டு செல்லும்படி கூற சரி என்று தலையை ஆட்டியவள்.

ஸ்ரேயாவை பார்த்து நான் இருக்க நினைக்கிற இடத்தில நீ வந்து படுத்திருக்கியா என்று மனதில் ஆத்திரம் கொண்டவள் நேரே அவள் அருகில் சென்று காபி பிளேட்டை மேஜையில் வைக்க போகும்போது கால் தவறி அந்த சூடான காபீ பிளேட்டை அப்படியே ஸ்ரேயாவின் மீது ஊற்றிவிட்டால்.

ஸ்ரேயா தன் மீது சூடாக காபீ கொட்டியதும் ஆ…. என்ன அலறி அடித்துக்கொண்டு எழுந்து தன் மீது கொட்டிய காபியை துடைத்துக்கொண்டே அலறியவளை கர்ணன் ஸ்ரேயா…. இரு நான் துடைத்து விடுகிறேன் என்று அவள் மேல் இருந்த காபியை துடைத்தவன் மாலினியை பார்த்து பார்த்து வர வேண்டுயது டானா மிஸ் மாலினி என்ன இப்படி செய்து விட்டர்கள் என்று கடிந்து கொள்ள.

உடனே மாலினி சாரி சார் தெரியாம கால். தவறி அவங்க மேல கொட்டிவிட்டேன் என்று சோகமாக முகத்தை வைத்துக்கொண்டால்.பின் ஸ்ரேயாவிடம் திரும்புயவள் சாரி மேடம் என்று அவளிடம் மன்னிப்பு கேட்க ஸ்ரேயா நிமிர்ந்து மாலினியை பார்த்து பரவாயில்லை என்று சொல்ல வந்தவள் மாலினி தன்னை பார்த்து  நக்கலாக சிரிப்பதை கவனித்தவள்.

இட்ஸ் ஓகே மாலினி வேலை நேரத்தில் உங்கள் கவனத்தை வேலை மீது மட்டும் வைத்தால் உங்களுக்கு நல்லது. இல்லை என்றாள் நீங்கள் தான் பின்னாளில் சிரமத்தை அனுபவிக்க வேண்டி வரும் என்று அவளை எச்சரித்துவிட்டு கர்ணனிடம் அந்த அறையில் இருக்கும் அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட ஓய்வு அறைக்கு சென்றால்.

ஸ்ரேயாவிற்கு மாற்று உடை எடுத்து வர சொல்லிவிட்டு மாலினியை அனுப்பியவன் ஓய்வு அறைக்குள் சென்ற கர்ணன் ஸ்ரேயாவை பார்க்க அவள் சூடு தாங்காமல் குறுக்கும் நெடுக்கும் கைகளை உதறிக்கொண்டு நடந்து கொண்டிருந்தாள் மாலினியை மனதில் வருத்தெடுத்துக் கொண்டே.

உள்ளே வந்த கர்ணன் அவள் உடல் முழுதும் காபி கொட்டப்பட்டிருக்க அவளை  பாவமாக பார்த்தவன் அவள் அருகில் சென்றவன் ஸ்ரே குட்டி … ரொம்ப எரியுதாடா என்றான். ம்ம்ம்… இல்லை குளிருது ரொம்ப என்றாள் எரிச்சலுடன்.

அவள் கை பிடித்து தன் அருகில் நிறுத்தியவன் இங்க வந்து உக்காரு என்று அவளை மெத்தையில் அமர வைத்தவன் அவள் கைகளை பிடித்து காபி கொட்டிய இடங்களில் மெல்ல ஊதி விட்டான்.

அவன் அவ்வாறு செய்ததும் உடல் கூச டேய் என்ன பண்ற விடு டா என்று அவனிடம் இருந்து விலக ஷ்… என்று அவள் உதட்டில் தன் விரலை வைத்தவன். அவள் முகத்தருகில் குனிந்து ரொம்ப எரியுதா என்று மெல்லிய குரலில் அவள் கண்களை பார்த்துக்கொண்டு கேட்டான்.

ஸ்ரேயாவும் அவன் கண்களை பார்த்துக்கொண்டே ம்ம்ம்ம்… என்றாள். நான் வேணா கூல் பண்ணட்டுமா என்று கேட்க. அவன் கண்களை பார்த்தவரே எப்படி என்றாள் வராத குரலில். அவள் கண்களை பார்த்தவன் இப்படி தான் என்று குனிந்து அவள் மேல் காபி கொட்டிய இடங்களில் மெல்ல மெல்ல தன் இதழ்களை ஈரப்படுத்திக்கொண்டு ஒற்றி எடுத்தான்.

அவன் செய்கையில் தன்னை மறந்தவள் அமைதியாக அவனுக்கு ஒத்துழைக்க அவள் முகத்தை பார்த்தவன் மேல வந்து அவள் இதழை கவ்வினான்.இருவரும் தங்களை மறந்து முத்தங்களை பரிமாறிகொண்டனர்.

இருவரும் நேரம் தங்களை மறந்து முத்தம் கொடுத்துக் கொண்டிருக்க ஸ்ரேயாவிற்கு மாற்று உடை எடுத்துக்கொண்டு கர்ணனின் அறைக்குள் வந்தவள் அவர்களை காணாமல் கர்ணனின் தனி அறைக்குள் வந்தவள் அவர்கள் இருந்த நிலையை பார்த்து ஆத்திரம் கொண்டவள்.

சட்டென்று வெளியே சென்று கதவை படார் என்று சாற்றினாள்.அந்த சத்தத்தில் இருவரும் சுயநினைவிற்கு வந்தனர் சட்டென்று இருவரும் விலகி நிற்க கர்ணன் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றவன் கம் இன் என்று கூற மாலினி சாரி சார் தெரியாம உள்ள வந்துட்டேன் என்றாள்.

இட்ஸ் ஓகே என்று அவளை உள்ளே வர சொல்லி விட்டு கர்ணன் வெளியே சென்றான். மாலினி தான் கொண்டு வந்த உடையை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தவள் ஸ்ரேயாவை பார்த்து மேடம் இது ஆபீஸ் கொஞ்சம் டீசென்ட் ஆஹ் நடந்துக்கோங்க இப்படி எல்லாம் இருக்காதீங்க என்றாள் அவளிடம்.

டீசென்ட் பத்தி நீங்கள் சொல்லாதீங்க மிஸ் மாலினி ஆபீஸ்க்கு வர நீங்க இவ்ளோ இடீசென்ட் ஆஹ் டிரஸ் பனிருக்கிற நீங்க பேசக்கூடாது என்றாள்.

ஹலோ என்னோட ட்ரெஸ்ஸிங் பத்தி நீங்க பேசாதீங்க என்றாள் அவள் முன் கையை நீட்டி.ஸ்ரேயா அவள் கையை தட்டி விட்டவள் இங்க பாரு இப்படி எல்லாம் டிரஸ் பன்னிட்டு வந்து என் கர்ணன் முன்னாடி நின்னு அவனை மயக்கிரலாம்னு பாக்குறிய.

நீ எப்படி வந்து நின்னாலும் என் கர்ணன் என்னை தவிர்த்து யாரையும் ஏரேடுத்து கூட பார்க்க மாட்டான். சோ… இந்த மாரி சீப் ஆனா வேலை எல்லாம் பாக்குறதை விட்டுட்டு ஒழுங்கா ஆபீஸ் வேலையை மட்டும் பார் என்று கூறி அவள் கையில் இருந்த ஆடையை வாங்கிவிட்டு அவளை வெளியே போகுமாறு வாசல் நோக்கி கையை நீட்டினால்.

தான் கர்ணனை வளைத்து போட நினைத்ததை ஸ்ரேயா கண்டுபிடித்து விட்டதை எண்ணி ஆத்திரம் அடைந்த மாலினி என்னையா அவமானப்படுத்தி வெளிய அனுப்புற உன்னை என்ன செய்கிறேன் பார் என்று அவளை எச்சரித்துவிட்டு வெளியே சென்றால்.

மாலினி சென்றதும் அவள் கொண்டு வந்த உடையை பாத்ரூம் சென்று குளித்துவிட்டு மாற்றிவிட்டு அந்த தனி அறையை விட்டு வெளியே வந்தாள்.

கர்ணன் தன் டேபிளில் அமர்ந்து கொண்டு லேப்டாப்பை சும்மா நோண்டிக் கொண்டிருந்தான்.அவனை பார்க்க வெட்கப்பட்டுக்கொண்டு ஸ்ரேயா அறையை வீட்டில் வெளியே வந்ததும் ம்க்கும்… என்று கனைத்தால்.

அவளை நிமிர்ந்து பார்த்தவன் அவள் அவனை பார்க்காமல் தலை குனிந்து நின்றயிருக்க எழுந்து அவள் அருகில் வந்த கர்ணன். அவள் கையை பிடித்து காபீ கொட்டியது உனக்கு இன்னும் எரியுதா ஸ்ரேயா என்று கேட்டான்.

 இப்போ பரவாயில்ல அப்போ இருந்ததை விட இப்ப கொஞ்சம் பரவாயில்லை என்றால். நம்ம வேணும்னா ஹாஸ்பிடல் போலாமா ஸ்ரேயா நிறைய பக்கம் உன் உடம்புல காபி சூடா சிந்திவிட்டது நான் பார்த்த இடத்திலேயே ரொம்ப சிவந்து போய் இருந்தது இன்னும் உடம்புக்குள்ள எப்படி இருக்குன்னு தெரியல.

 நீ உன்னோட உடம்பு காயத்தை எல்லாம் கவனிச்சியா எங்க எல்லாம் சிவந்து இருக்க எப்படி இருக்குன்னு . ரொம்ப எரிச்சல் தாங்க முடியலைனா நம்ம இப்பவே ஹாஸ்பிடல் போகலாம் போய் டாக்டர் கிட்ட காமிச்சு மருந்து எடுத்துக்கோ அப்படி இல்லைன்னா தோல் எல்லாம் கண்ணி போயிட போகுது என்றால் மிகவும் வருத்தத்தோடு.

அவன் தன் மேல் இவ்வளவு அக்கறையோடும் பாசத்தோடும் இருப்பதைக் கண்டு சரியாக இருக்கும் மனதிற்குள் மகிழ்ச்சியாக இருந்தது அதை அவனிடம் காட்டிக் கொள்ளாவிட்டாலும், இல்ல பரவாயில்ல கர்ணா வீட்ல ஆயின்மென்ட் இருக்கும் நான் வீட்டுக்கு போனது ஆயின்மெண்ட் போட்டுக்குறேன் என்றாள். 

சரி வா நான் உன்னை கொண்டு போய் வீட்ல விடுறேன் என்று கர்ணன் கூறினான். இல்ல பரவால்ல நான்  கார்ல தான் வந்து இருக்கேன் நானே போய்க்கிறேன் என்று அவள் கிளம்ப சரி இரு நானும் வரேன் உன்னை கார் வரைக்கும் வந்து உன்னை டிராப் பண்ணிட்டு வரேன் என்று கூறியவன் தன் மொபைலை எடுத்துக்கொண்டு அவளோடு லிப்ட் நோக்கி சென்றான்.

இருவரும் லிப்ட்டில் ஏற போகும்போது வந்து மாலினி கர்ணனிடம் வந்து சார் ஒரு முக்கியமான கம்பெனியின் பெயரை சொல்லி கால்  வந்திருக்கிறது உங்களுக்கு என்று அவசரமாக கூற கர்ணன் நான் வந்து பேசுகிறேன் என்று சொல்லுங்கள் என்று கூறி செல்ல போக சார் அவங்க ஏதோ அவசரம் என்று இருக்கிறார்கள்.

அவர்கள் நமக்கு மிக முக்கியமான கஸ்டமர் என்று கூறி அவள் நிற்க கர்ணன் சங்கடமாக திரும்பி ஸ்ரேயாவை பார்த்தவன் ஸ்ரேயா…. என்று இழுக்க நீ போய் என்னனு பாரு கர்ணா… நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூற உனக்கு பார்வையில்லையா என்று பாவமாக கேட்க எனக்கு ஒன்னும் ப்ரோப்லேம் இல்லை நீ போ என்று அவனை அனுப்பி வைத்துவிட்டு ஸ்ரேயா லிப்ட்யில் ஏறினால்.

கர்ணன் ஸ்ரேயா லிப்ட் ஏறி செல்லும் வரை அங்கேயே நின்றுவிட்டு பிறகு அவசரமாக தனது அறைக்கு சென்றான். ஸ்ரேயா சென்றதை பார்த்த மாலினி போடி போ… என்னைய அவமான படுத்தினாய்.

இது தான் உன் வாழ்க்கையில் நீ கர்ணனை பார்க்கும் கடைசி தருணம் என்று மர்மமாக புன்னகைத்தால்.

❤️

காலையில் கண் விழித்த போது மீனு ரித்துவின் வீட்டில் இருந்தால். படுக்கையை விட்டு எழுந்த மீனு சுற்றி பார்க்கும்போது அவள் அறையில் இருந்தால். எழுந்திருக்கும்போதே அவளுக்கு தலை பயங்கரமாக வலி எடுத்தது.

தலையை பிடித்துக்கொண்டே அறையில் இருந்து எழுந்து வெளியே வர அங்கே ரிது கோவமாக சோபாவில் அமர்ந்திருந்தால். ரிது தலை ரொம்ப வலிக்குது டி டீ போட்டியா இருக்க இல்லை நான் போடவா என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் வந்தவள்.

ஏய் ரிது என்ன டி ஆச்சு ஏன் கோபமா இருக்கியா என்ன என்று கேட்டால் மீனு. அவள் அருகில் சென்று அமர்ந்த மீனு ரித்துவின்  கையை பிடிக்க அவள் கையை தட்டிவிட்டவள் என்கூட பேசாத டி நான் ரொம்ப கடுப்பில் இருக்கேன் உன்மேல் என்றாள் ரிது.

ஏன் மேல கோபமா இருக்கியா ஏன் டி அப்படி நான் என்ன பன்னினேன் என்று கேட்டாள் மீனு. ம்ம்.. என்ன பண்ணுனேனு என்கிட்டயே கேக்குறிய நீ… நேத்து நைட் பார்ட்டியில நீ என்ன பண்ணினனு உனக்கு ஞாபகம் இல்லையா என்று கேட்டால் ரிது.

என்ன டி சொல்ற எனக்கு ஒன்னுமே புரியலை நீ என்ன சொல்றே புரியுற மாரி சொல்லு என்றாள் மீனு.நேத்து நைட் பார்ட்டியில் நல்லா குடிச்சிட்டு நான் விக்ரம் கிட்ட ப்ரொபோஸ் பண போற நேரம் பார்த்து வந்து என்னை தள்ளிவிட்டுவிட்டு  விக்ரமிற்கு முத்தம் குடுத்ததை சொன்னால்.

அவள் அவ்வாறு கூறியதும் மீனு அவளை அதிர்ச்சியாக என்ன டி சொல்ற என்று அதிர்ச்சியாக கேட்டாள். ஏன் நேத்து நைட் நடந்தது எதுவும் உனக்கு ஞாபகம் இல்லையாடி அவ்வளவு குடிச்சுட்டு வந்துட்டு நான் விக்ரம் கிட்ட போயி என்னோட லவ்வ சொல்லி அவருக்கு முத்தம்  கொடுக்க போற நேரத்துல வந்து இடையில வந்து என்னை தள்ளி விட்டுட்டு அவருக்கு நானாவது கன்னத்தில் தான் முத்தம் கொடுக்க போனேன் நீ என்னடா உதட்டிலே முத்தம் கொடுத்துட்டு.

 இவன் என்னோட விக்ரம் இவனுக்கு நான் மட்டும்தான் முத்தம் கொடுப்பேன்னு சொல்லி எல்லாத்தையும் எச்சரிக்கை  செய்றியா நீ உனக்கு வர வர ரொம்ப தைரியம் ஜாஸ்தி ஆயிடுச்சு டீ என்றால் ரித்து.

 இதைக்கேட்ட மீனுக்கு மேலும் அதிர்ச்சியாகி அய்யய்யோ…. இவ முன்னாடியே நான் விக்ரமிடம்  ரொம்ப உரிமையா நடந்திருப்பேன் போலயே. இவளுக்கு வேற அவன் என்னோட பாடிகார்டு மட்டும்தான் தெரியும் அப்படி இருக்கும் போது என்னோட பாடிகார்ட்கிட்ட நானே ரொம்ப உரிமை எடுத்துக்குறேன்னு என்ன தப்பா எடுத்துக்க மாட்டாளா என்று யோசித்தவள் தப்பா எடுத்தா எடுத்துட்டு போட்டும் என்ன இருந்தாலும் அவன் என்னோட விக்ரம் தானே அவ எப்படி என் விக்ரமுக்கு முத்தம் கொடுக்கலாம் அது கன்னத்தில் இருந்தாள் என்ன அது உதட்டிலையா இருந்தாலும் அது நான் மட்டும்தான் கொடுப்பேன் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

 நீயும் எதுவும் கூறாமல் அமைதியாக இருப்பதை கவனித்து அரித்து என்னடி எதுவும் பேசாம அமைதியா இருக்க என்ன என் புருஷனுக்கு நான் எங்க வேணா யார் முன்னாடி வேணா முத்தம் கொடுப்ப அதை கேக்குறதுக்கு இவ யாருன்னு என்ன மனசு குள்ள திட்டிட்டு இருக்கியா என்று கேட்டால் ரித்து.

 ரித்து விக்கிரமை மீனுவின் புருஷன் என்று சொன்னதும் மீனுவிற்கு மேலும் அதிர்ச்சியானது அய்யோ…. இவ என்ன விக்ரமம் என் புருஷன்னு சொல்றா ஒருவேளை இவளுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிருச்சோ.

நானே போதையில் எல்லாத்தையும் அவகிட்ட உளறிட்டனோ என்று யோசித்துக் கொண்டு திரு திரு வென முழித்துக் கொண்டு அவளை திரும்பி பார்க்க இவள் திரு திருவென முழிப்பதை பார்த்த ரித்து சிரித்துக் கொண்டே அவள் அருகில் வந்து மீனுவின் காதை பிடித்து திரிகியவள்.

அவளை தன்னிடம் இழுத்து ஏண்டி உனக்கும் விக்ரமுக்கும் கல்யாணம் ஆயிடுச்சுன்னு முதல்லயே என்கிட்ட சொல்ல மாட்டியா வந்ததிலிருந்து நானும் பாக்குறேன் நீ சொல்லுவேன்னு ஆனா எவ்வளவு அழுத்தமா இருக்கு நீ.

 அவர நான் லவ் பண்றேன் அவரை கல்யாணம் பண்ணிக்க போறேன் அவர் கிட்ட நான் ப்ரொபோஸ் பண்ண போறேன்னு எப்படி எப்படி நானும் உன்கிட்ட அதை இதையும் சொல்லிப்பார்த்தேன்.

ஆனா நீ என்னடான்னா வாய தொறந்து அவன் என் புருஷன் அவர்கிட்ட நீ எதுக்குடி இதெல்லாம் சொல்றேன்னு கொஞ்சமாச்சும் ஒரு பொசசிவ்  வந்து என் கூட சண்டை போடுவே என்று பார்த்தா எதுவுமே நடக்கலையே அவ்ளோ கழுலி மங்கியா டி நீ என்றால் ரித்து.

 அவள் கூறியதெல்லாம் கேட்டுக்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக நின்று இருந்த மீனு  ரிதுவை பார்த்து ஏய் இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் எப்படி தெரியும் என்று கேட்டால்.

அதைக் கேட்டதும் ரித்து நீ என்னைக்கி இங்க வந்து என்கூட ஒரு பத்து நாள். இருக்க போறேன்னு இங்கவந்தியோ  அப்பவே உன்னை பத்தியும் விக்ரம பத்தியும் எனக்கு எல்லாமே தெரியும் என்றால் ரித்து.

 எல்லாமே தெரியுமா எப்படி தெரியும் உனக்கு என்று கேட்டால் மீனு. விக்ரம் தான் என்கிட்ட எல்லாமே சொல்லிட்டாரு இங்கே வந்த உடனே நீ அவர் பாடி கார்டனு சொல்லிட்ட ஆனா அதுக்கு முன்னாடியே நீங்க ரெண்டு பேருமே மிக பிரபலமான கபில்ஸ்னு ஏன் உனக்கு ஞாபகம் இல்லாமல் போய்விட்டது.

 உங்க கல்யாணந்த டிவி ஃபுல்லா லைவ் கேஸ்டா ஓடிச்சே அப்ப பார்த்த எனக்கு அப்போது கூட அவர் முகம் மறந்து போயிருமா எனக்கு தெரியாதா.

நீ பாடி கார்டுன்னு சொன்னதும் சரி ஏதோ உங்களுக்குள்ள பிரச்சனை போல இருக்கு நீயும் என்ன பண்றேன்னு பார்க்கலன்னு நானும் அப்ப அமைதியா இருந்துட்டேன்.

ஆனா விக்ரம் சார் அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்த அன்னைக்கு நைட்டு நீ உனக்கும் அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சு நான் வேணும்னு தான் மீனு வெறுப்பேத்துறதுக்காக உங்ககிட்ட நான் சிங்கிள்னு சொன்னேன்.அதனால என்ன அப்படி சொன்னதுக்கு மன்னிச்சிடுங்கன்னு சொல்லி என்கிட்ட மன்னிப்பும் கேட்டார்.

அதுக்கப்புறம் கொஞ்ச நாளைக்கு மீனுக்கு எனக்கும்  கல்யாணமான விஷயம் உங்களுக்கு தெரியும்ங்கறத மறச்சு வச்சுருக்கலாம் அவ கிட்ட நான் கொஞ்ச நாளைக்கு இந்த மாதிரி அவளை வெறுப்பேத்தி பக்கத்திலிருந்து அவ எப்படி ரியாக்ட் பன்றான்னு பாக்கணும்னு ஆசைப்பட்டேன்.

அதுக்கொரு சான்ஸ் கிடைச்சிருக்கு அதை நான் மிஸ் பண்ண விரும்பல அதனால அது வரைக்கும் நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க ப்ளீஸ் என்று என்ன அவரு  ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிட்டதால தான் நான் அவரை லவ் பண்ற மாதிரியும் கல்யாணம் பண்ற மாதிரியும் உன்கிட்ட சொல்லி நடிச்சேன் என்றாள்.

 இதெல்லாம் குறித்தும் மீனுடன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே விக்ரமும் அங்கே வந்துவிட்டான் அவன் மீது பார்க்க மீண்டும் அவனை கோபத்தோடு பார்த்து முறைத்தவள் அப்போ நீங்க ரெண்டு பேரும் வேணும்னே ஒன்னா சேர்ந்து கூட்டு வச்சிட்டு என்னை ஏமாத்திருக்கீங்க உங்களுக்கெல்லாம் என்னை ஏமாத்துறதுக்கு வேற எதுவுமே தெரியாதா? நான் அப்படி என்ன பண்ணிட்டேன் உங்களுக்கு என்று கோபமாக கூறியவள் தன் அறைக்குள் சென்று கதவை தாலிட்டு கொண்டாள்.

 அவள் கோபமாக அறைக்குள் சென்றதை பார்த்த ரித்து திரும்பி விக்கிரமை பார்க்க நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க ரிது நான் பாத்துக்குறேன் அவளை எப்படி சமாதானம் பண்ணனும்னு எனக்கு தெரியும் என்று கூறியவன் அவள் அறைக்கு சென்றான்.

 மீனுவின் அறைக்கு சென்றவந் அவள் அறைக்கதவை தட்ட மீனு கதவை திறக்காமல் அமைதியாக இருந்தாள். மீனு ப்ளீஸ் கதவை திற எப்படி கோவமா கதவை சாத்திட்டு உள்ள உட்கார்ந்திருந்தால் எல்லாம் சரியாயிருமா என்கிட்ட ஓபனா பேசு அதுக்காக தான் நான் காத்துட்டு இருக்கேன்.

 உன்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் என்ன லவ் பண்றேன்னு சொன்னப்போ உனக்கு எவ்வளவு கோபம் வந்துச்சு நீ எவ்ளோ ஆத்திரப்பட்ட என் மேல எவ்வளவு உரிமை எடுத்துகிட்ட நேத்து அவங்க வந்து எனக்கு முத்தம் கொடுக்கப் போகும்போது கூட அதை பொறுத்துக்க முடியாம இவன் என்னோட விக்ரம்ன்னு எவ்வளவு உரிமையா சொன்ன அதே உரிமைய நீயே என்கிட்ட நேரடியா காமிக்க மாட்டேங்குற .

 இதே உரிமையோடு அன்னைக்கு மந்த்ராவையும் என்னையும் ஒண்ணா பார்த்த ஏன் காட்டல அவ என் பக்கத்துல என்ன கட்டிப்புடிச்சு படுத்து இருந்ததை நீ பார்த்தப்போ உனக்கு கோபம் வந்து இருக்கணும் இல்லையா அவளை அங்கேயே இழுத்து நாலு அரை விட்டு என் புருஷன் கூட உனக்கு இங்க என்னடி வேலைன்னு சொல்லிட்டு ஏன் அந்த உரிமையை நீ கேட்காமல் விட்டு அவகிட்ட.

 காலைல வந்து அவ உன் கிட்ட நான் தான் அவளை வரச் சொன்னேன் அவ கூட நான் ஒண்ணா இருக்க தான் அவளை வரச் சொன்னேன் உன்கிட்ட சொன்னப்ப அது எப்படி உன்னால நம்ப முடிஞ்சது இதுதான் நீ இத்தனை வருஷமா என்கூட வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமா நீயும் நானும் அவ்வளவு தான் ஒருத்தரு ஒருத்தர் புரிஞ்சு இருக்கமா மீனு ஏன் இப்படி இருக்க நீ கொஞ்சம் கூட யோசிச்சி இருக்க வேண்டாமா என்று வேதனையோடு கேட்டான்.

 அவ அந்த மாதிரி சொல்லும்போது நீ அவளை அங்கேயே கொன்னு போட்டு இருந்தா கூட நான் சந்தோஷப்பட்டு இருப்பேன். ஆனா அவ சொன்னதை நம்பிட்டு என்ன அங்கேயே விட்டுட்டு நீ அங்க இருந்து கிளம்பி வந்த பாத்தியா இது எனக்கு எவ்வளவு வலிச்சிருக்குன்னு கொஞ்சம் கூட நீ யோசிச்சு பாக்கவே இல்ல அவ சொன்னதும் நம்பி அங்கிருந்து கிளம்பி போயிட்ட.

ஆனா என் மனசு எவ்வளவு வேதனைப்பட்டு இருக்கும் நீ என்னை நம்பாமல் போன அப்போ நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பேன்னு என் நிலைமையில் இருந்து நீ கொஞ்சமாவது யோசித்து பார்த்து இருப்பியா மீனு என்று கேட்டான்.

 அப்போ நான் உன்ன விட்டுட்டு அவ கூட போயிட்டேன்னு தானே நீ நம்பியிருக்க என் மேல உனக்கு நம்பிக்கை இல்ல அப்படித்தானே அதனால தான் இப்போது வரைக்கும் உன்னை என் பக்கத்துல வர விடாம தடுத்துட்டு இருக்கா என்றான் ஆதங்கத்தோடு.

 இப்ப சொல்றேன் கேட்டுக்கோ உன்ன பார்த்ததுக்கு முன்னயும் சரி உன்ன பார்த்ததுக்கு அப்புறமும் சரி என் மனசுல இருந்த இருக்க போற ஒரே பொண்ணு என் மீனு நீ மட்டும் தான்.

ஆனா நீ என்ன நம்பல எனக்கு அது என்னதான் வேதனையும் வலியும் கொடுத்தாலும் அதை நான் புரிய வைக்க வேண்டிய இடத்துலயும் இருக்கேன்.

ஏன்னா அந்த இடத்தில் நீ என்னையும் மந்தராவையும் ஒண்ணா பார்த்தப்போ எந்த பொண்ணா இருந்தாலும் அந்த மனசு அவ்வளவு பாடு படும்னு எனக்கு புரியும்.

 என் நெஞ்சை கிழிச்சு காமிக்கிறதுன்னாலும் நான் காமிக்கிறேன் மீனு அதுக்குள்ள உன்னை தவிற வேற யாரும் இல்லை என்று என்று கூறியவன். மீனு அந்த அரை கதவை திறப்பால் என்று ஆவலோடு பார்க்க அவள் அப்பொழுதும் கதவைத் திரக்காமலேயே இருக்க.

 மிகவும் வேதனை உற்ற விக்ரம் இவ்வளவு நான் சொல்லியும் என் மனசுல நீ மட்டும் தான் இருக்கேன்னு நான் சொல்லியும் நீ என்னை நம்பாமல் இப்பவும் கதவை திறக்காமல் உள்ளே பூட்டிட்டு இருக்க பாத்தியா.

இப்பவும் சொல்றேன் என் இதயத்தில் என் மீனு மட்டுமே இருக்கிறாள் என்று கூறியவன் என் இதயத்தை திறந்துநான் soliவிட்டேன்..

இந்த அறையை போல உன் மனசும் அதே மாதிரி தான் பூட்டி வச்சுருக்க என்ன உள்ள விடக்கூடாதுன்னு அப்படித்தானே மீனும் சரி இனிமேல் நீயா வந்து என்கிட்ட பேசுற வரைக்கும் நான் நீ இருக்கிற இடமோ உன்ன தொந்தரவு செய்ற  விதமாவோ நான் நடந்துக்க மாட்டேன்.

நான் இனி உன் கண் முன்னாலே இருக்கவும் மாட்டேன் நான் போறேன் உனக்க எப்ப என்ன பாக்க வரணும் என்கூட பேசணும்னு தோணுதோ அப்போ வா…

அதுவரைக்கும் நான் உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் பாய் மீனு நான் கிளம்புறேன் என்று கூறியவன் அங்கிருந்து வேகமாக வெளியே சென்றான்.

EPI 97

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

விக்ரமும் ரிதுவும் சேர்ந்து கொண்டு மீனுவை ஏமாற்றிவிட்டனர் என்று கோபப்பட்ட மீனு தான் அறைக்கு சென்று கதவை தாலிட்டுக்கொண்டாள்.

அவளை சமாதானம் செய்ய விக்ரம் எவ்வளவோ சொல்லியும் மீனு எதுவும் கேட்பதாக இல்லை.

அதுவரை அரை கதவை சாத்திவிட்டு கதவிற்கு அருகில் நின்று விக்ரம் சொல்வது எல்லாம் அழுது கொண்டு கேட்டுக் கொண்டிருந்த மீனு அவன் நான் இங்கிருந்து செல்கிறேன் என்று கூறியதும் அவன் பேச்சு சத்தம் நின்று போனதையும் உணர்ந்த மீனு நிஜமாகவே விக்ரம் அங்கிருந்து சென்று விட்டான் என்பதை உணர்ந்து கொள்ள கதவை திறந்து கொண்டு வேகமாக வெளியே ஓடினாள்.

 வீட்டை விட்டு வெளியே வந்து மீனு விக்ரமை தேட அவன் காரில் ஏற போக விக்ரம் என்று கத்திக்கொண்டு அங்கிருந்து வேகமாக அவனை நோக்கி ஓடினாள்.

 மீனுவின் சத்தம் கேட்டு காரில் ஏறப்போன விக்ரம் திரும்பிப் பார்க்க அவள் தன்னை நோக்கி ஓடி வருவதை பார்த்தவன் சந்தோஷத்தில் அவளைப் பார்த்து விக்ரமும் நடந்து வர வேகமாக ஓடிய மீனு கால்கள் தடுக்கி கீழே விழுந்தால்.

 விழுந்தவள் திரும்பவும் வேகமாக எழுந்து விக்ரமை நோக்கி ஓட…. அவள் கீழே விழுந்ததை பார்த்து பதறிய விக்ரம் வேகமாக அவளை நோக்கி வர மீனுவும் அவனை நோக்கி ஓடிவர.

வேகமாக அவள் அருகில் வந்தவன் அவளை அப்படியே ஆளு எடுத்து கைகளில் ஏந்தியவன் ஏய் மீனு பாத்து வரலாமில்ல இப்படியா விழுந்து எழுந்திருச்சு வருவ என்று அக்கறையாக கேட்க.

நீ அதுக்குள்ள போய்ட்டேனா என்ன செய்ய விக்ரம் நான் என்று அவனை கழுத்தோடு கட்டிகொண்டவள்.என்னை மன்னிச்சிரு விக்ரம் நான் உன்னை புரிஞ்சுக்காம உன்கூட சண்டை போட்டுட்டேன் என்று கண்களில் கண்ணீரோடு அவனை பார்க்க ஏய் மீனு அழாத ட் ப்ளீஸ்… நீ அழுத எனக்கு கஷ்டமா இருக்கு என்று கூறி அவளை உள்ளே தூக்கிக்கொண்டு வந்தவன் அவள் படுக்கை அறைக்கு சென்று அவளை படுக்க வைத்துவிட்டு அவள் கீழே விழுந்ததில் அவளுக்கு எதுவும் காயம் ஆகி இருக்கிறதா என்று அவளை ஆராய்ந்தான்.

லேசாக முடியில் மட்டும் சிராய்ப்பு ஏற்பட்டிருந்தது. நல்ல வேலை பெரிய காயம் எதுவுமில்லைவு என்று கூறி அவளை பார்க்க. மீனு அவனை அழுகையுடனே பார்த்துக் கொண்டிருந்தால்.

அவள் அருகில் வந்தவன் மீனுவின் கண்களை துடைத்தவன் தான் மார்போடு அவளை செத்துக்கொண்டு மீனு அழாத டி… என்று கெஞ்சினான்.

இல்லை விக்ரம் நீ கேட்டது சரி தான் நான் உன்கிட்ட உரிமையா சண்டை போட்டிருக்கணும். நான் தான் அவசர பட்டு உன்கிட்ட சண்டை போட்டுட்டு உன்னை பாக்காம உன்கிட்ட சொல்லாமல் இங்கே வந்துவிட்டேன்.

உன்னை நான் ரொம்பவும் கஷ்டப்படுத்திவிட்டேன் என்னை மன்னித்துவிட்டு விக்ரம் என்று அவனிடம் மன்னிப்பு கேட்டாள்.

அவள் மன்னிப்பு கேட்டதும் பதரிய விக்ரம் ஏய் மீனு இப்ப எதுக்கு மன்னிப்பு எல்லாம் போய் கேட்டுட்டு இருக்க நமக்குள்ள அதெல்லாம் தேவையே இல்லை மீனு. நீ என்ன புரிஞ்சுகிட்டா போதும் அது மட்டும் தான் எனக்கு வேணும் வேற எதுக்காகவும் இல்ல நீ என்ன புரிஞ்சு என்கூட இருக்கிறதான் நம்ம ரெண்டு பேருக்குமே சந்தோஷம்.

நான் உன்னை புரிஞ்சுகிட்டது நீ என்ன புரிஞ்சிக்கிறது இதுதான் நம்முடைய லைஃபை நல்லபடியாக கொண்டு போகும் இனி மறுபடியும் எந்த மாதிரி பிரச்சினை வந்தாலும் நீயும் நானும் ஸ்ட்ரோங்கா ஒண்ணா இருக்கணும் இல்லையா அதுக்காக தான் நான் உங்கிட்ட அந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்டேன் வேற எதுவுமே இல்ல நீ என்ன எதுவும் நினைச்சுக்காதீங்க ப்ளீஸ் என்றால் விக்ரம்.

 விக்ரம் ப்ளீஸ் என்று தன்னிடம் கெஞ்சுவதை பார்த்த மீனு விக்ரம் நீ ஏன் இப்ப என்கிட்ட இங்கிலீஷ்ல சொல்லிட்டு இருக்க ஏண்டா விக்ரம் என்று அவள் கூட இவனும் அதேபோல திருப்பி மாற்றி மாற்றி கூறிக் கொண்டிருக்க அறைக்குள் வந்து ரித்தன்யா  அடடா அடடா போதும்பா….. ரெண்டு பேரும் எவ்வளவு தடவை மாத்தி மாத்தி மன்னிப்பு கேட்டுக்கிட்டே இருப்பீங்க கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணுங்க பா நானும் ஏதாவது பண்ணுவேன்னு கதவு கிட்ட  நின்னு பாத்துகிட்டே இருக்கேன் மாத்தி மாத்தி மன்னிப்பு மட்டும் தான் கேக்குறீங்க என்றால் ரிதன்யா சிரித்துக் கொண்டு.

ரிதன்யா மீனுவே கிண்டல் செய்து பார்த்துக் கொண்டிருந்த விக்ரம். சிரித்துக் கொண்டு கட்டில் இருந்து எழுந்தவன் சிஸ் போதும் அவள ரொம்ப ஓட்டாதீங்க அப்புறம் அதுக்கும் தனியா நான் சமாதானம் பண்ணிட்டு இருக்கணும் என்று கூறி கிண்டல் செய்தான்.

 நீங்க மீனு கூட பேசிட்டு இருங்க நான் போய் அவளுக்கு மருந்து எடுத்துட்டு வரேன் காலில் சின்னதா காயம் இருக்கு என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றான்  அவர்களை இருவரையும் தனியாக விட்டுவிட்டு.

 விக்ரம் சென்றதும் ரிதன்யா மீனுவின் அருகில் சென்று அமர்ந்தவள். ஏய் லூசாடி நீ….இப்படியா ரூம்ல இருந்து தல தெரிக்க ஓடுவ நீ ஓடுவதை பார்த்துவிட்டு எனக்கே பயமாயிருச்சு.

இப்படித்தான் கண்ணு மண்ணு தெரியாம ஓடிப்போய் கீழே விழுவியா சின்ன புள்ள மாதிரி இன்னும் இவ்வளவு வயசாயும் இப்படி விளையாட்டுத்தனமாக இருக்கியே என்று ரிதன்யா மீனுவை கிண்டல் செய்தாள்.

சும்மா சொல்ல கூடாதுடி புடிச்சாலும் புடிச்ச செம ஹேண்ட்ஸ்மான் ஆளத்தான் கல்யாணம் பண்ணி இருக்க செம லக்கி டி நீ.உனக்காக அவர் எவ்வளவு பதறுறாரு எப்படி உன்ன பத்திரமா பாத்துக்கிட்டாரு எவ்ளோ கேரிங்கா இருக்காரு அப்படி இருக்கப்போ எதுக்குடி சண்டை போட்டு வந்த லூசு மாதிரி ஊர்ல இருந்து என்று ரிதன்யா கேட்டால்.

 மீனு விக்ரமை பார்த்து ரிதனியா ஹண்ட்ஸம் என்று சொன்னதும் அவளை முறைத்தவள் இன்னொரு தடவை என் முன்னாடி என்னோட விக்ரமா ஹேண்ட்ஸம் அதுன்னு சொல்லி என் முன்னாடி சைட் அடிச்ச உன் கண்ணு முழி இரண்டையும் நோண்டி காக்காய்க்கு போட்டு விடுவேன் என்றால் மீனு கடுப்பாக.

 ஐயோ கோபத்தை பாரு ஏய் நான் சும்மா கிண்டல் தாண்டி பண்ணேன் அப்படிவ் ஒன்னும் உன் ஆளு ஒன்னும் பெரிய ஹேண்ட்ஸ் எல்லாம் கிடையாது இதைவிட ஹேண்ட்ஸ் ஆருங்க எல்லாம் எங்க ஊர்ல நிறைய பேர் இருக்காங்க நான் அவர்களை சைட் அடிச்சிக்கிறேன் நான் எதுக்கு கல்யாணம் ஆனவர சைட் அடிக்கணும் போடி… என்று அவள் தோளில் இடித்தால்.

இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கிண்டல் செய்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பது கேட்டுக் கொண்டு உள்ளே வந்த விக்ரம் சிரித்துக் கொண்டே உள்ளே வந்தவன் அவனும் அவர்களோடு சேர்ந்து  பேசிக் கொண்டிருன்தான்.

விக்ரம் மீனுவின்  காலை எடுத்து தன்மடி மீது வைத்து அவள் ஆடையில் லேசாக மேலே தூக்கி முட்டியில் இருந்த காயத்திற்கு மருந்து போட்டுக்கொண்டே அவரகளுடன் பேசினான்.

 மீனுவின் காயத்தில் விக்ரம் மருந்து போட்டதும் அவளுக்கு எரிச்சல் ஏற்பட ஷ்….. என்று மீனு முகத்தை சுளிக்க பதறிய விக்ரம் மீனு வலிக்குதாடி ரொம்ப வலிக்குதா சொல்லு டாக்டர் கிட்ட வேணா போலாமா நம்ம என்று அவள் அருகில் இருந்து எழுந்து அவளை  தூக்க போக.

 விக்ரம் அவ்ளோ வலி இல்லை லேசா காயத்துல மருந்து போட்டதும் கொஞ்சம் எரிச்சலா தான் இருந்துச்சு இப்போ ஒன்னும் பெருசா தெரியல இதுக்கு ஏன் இவ்வளவு பதர உக்காரு என்றாள்.

 அப்பா பாப்பா உங்க ரெண்டு பேர் லவ்வையும் பார்க்க என்னால முடியலடா சாமி. இவர் பதற்றதும் அவ சமாதானம் பண்றது லவ்வையும் பார்க்கும்போது நான் சீக்கிரமா யாரையாவது கரெக்ட் பண்ணி லவ் பண்ணும் போல இருக்கே என்று கூறியது நான் இங்கிருந்தா எனக்கு இன்னும் பொறாமையாரும் நான் போறேன் பா நீங்க ரெண்டு பேரும் உங்க கொஞ்சம் கண்டினியூ பண்ணுங்க பாய் என்று கூறிவிட்டு வெளியே சென்றவர் நான் இன்னைக்கு ராத்திரி என் பிரண்டு வீட்டில் தான் தங்க போறேன் இங்க வரமாட்டேன் சோ ரெண்டு பேரும் ஜாலியா எங்க வெளிய போறதா இருந்தாலும் போயிட்டு வந்துக்கோங்க சாவி அங்க இருக்கு என்று சாவி இருந்த எடுத்து காட்டி விட்டு சென்று விட்டால் அது ரிதன்யா.

 அவள் சென்றதும் விக்ரம் மீனு காயம் ரொம்ப வலிக்குதா சொல்லு ஹாஸ்பிடல் போலாண்டி சொன்னா கேளு என்றான். விக்ரம் பாரு சின்ன காயம் தான் ஒன்னும் பிரச்சினை இல்லை எனக்கு மருந்து பட்டதும்  தான் எரிச்சலா இருந்துச்சு மற்றபடி ஒன்னும் இல்ல இப்ப நான் நல்லா தான் இருக்கேன் பாரு என்று கட்டியிலிருந்து எழுந்து அவனிடம் தன்னை  சிறு பிள்ளைபோல சுற்றி சுற்றி  காண்பித்தாள்.

 அவள் அவ்வாறு செய்ததும் அதை பார்த்து ரசித்த விக்ரம் அவள் கையைப் பிடித்து இழுத்து தன்னறையில் நிற்கவைக்க சுற்றிக் கொண்டிருந்த மீனும் நிக்க முடியாமல் நிலை தடுமாறி அவன் மேல் போய் மோதி விழுந்தால் இருவரும் கட்டிளில்   விழுந்தனர்.

 அவன் மேல் வந்து விழுந்த மீனு அவனிடமிருந்து எழ முயற்சிக்க எங்க போற இப்படியே படு என்று அவளை தான் மேலேயே ப படுக்க வைத்தவன் அவள் இடுப்பை கட்டிக்கொண்டு அவள் முகத்தை பார்த்தான்.

 விக்ரம் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தம் மீனவர்க்கு வெட்கம் வர முகம் சிவந்தவள் ஏன்டா அப்படி பாக்குற என்ன இதுவரைக்கும் என்னமோ பார்க்காதவன் மாதிரியே பாக்குற என்று அவனை பார்க்காமலேயே கேட்டாள்.

 ஏய் மீனு நேத்து நீயா வந்து என்ன எல்லாரும் முன்னாடியும் இவன் என் விக்ரம் இவனுக்கு நான் மட்டும்தான் முத்தம் கொடுப்பேன்னு சொல்லி நீயே வந்து எனக்கு முத்தம் கொடுத்த தெரியுமா.

என்னதான் நீ போதையில் இருந்தாலும் ஆனா உன் மனசு முழுக்க உன் மனசுக்குள்ள நான் மட்டும் தாண்டி இருக்கேன் எனக்கு அது நல்லாவே தெரிஞ்சிச்சு நேத்து என்றான்.

மீனு எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க விக்ரம் அவள் முகத்தை தன்னை பார்க்குமாறு உயர்த்தியவன். அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு மீனு… என்று ஹஸ்கி வைசில் அழைத்தான்.

ம்ம்ம்…. என்று மட்டுமே மீனுவால் சொல்ல முடிந்தது விக்ரமின் முகம் மீனுவின் முகத்திற்கு மிக நெருக்கமாக இருந்தது அவனது சூடான மூச்சுகாற்று அவளை ஏதோ செய்தது.

மீனுவின் முகம் சிவந்து விட்டதை கவனித்த விக்ரம் மீனுமா நான் இன்னும் உன்னை எதுவுமே செய்ய ஆரம்பிக்கவே இல்லையே அதற்குள் உன் முகம் இப்படி சிவந்திருக்கிறது என்று விக்ரம் கூற. அவன் முகம் பார்க்க முடியாமல் தன் முகத்தை அவனிடம் இருந்து மறைக்க முடியாமலும் மிகவும் திண்டாடினால்.

அவளின் திண்டாட்டம் விக்ரமிற்கு சிரிப்பை தர அவளை மெல்ல தன் மேல் இருந்து படுக்கையில் படுக்க வைத்தவன். எழுந்து சென்று ரிது கிளம்பிவிட்டல என்பதை உறுதி செய்தவன் வீட்டின் கதவை லாக் செய்துவிட்டு திரும்ப படுக்கை அறையில் இருந்து வந்த மீனு விக்ரமை சட்டென இருக்கமாக கட்டிக்கொண்டால்.

மீனுவாக அரிதாக தான் அவனை வந்து கட்டி கொள்வாள். இதை எதிர் பார்க்காத விக்ரம் சற்று தள்ளாடி தன்னை சமன் படுத்தி நின்றவன் பின் அவளை அணைத்து தன் தலைக்கு மேலே தூக்கியவன் அவளை அப்படியே தூக்கிக்கொண்டு போய் டைனிங் டேபிளில் அமர வைத்தவன் நீ காலைல எழுந்திருக்கும்போதே தலை வழுக்குதுன்னு சொல்லிட்டு தான எழுந்த இரு நான் உனக்கு காபி போட்டு தரேன் என்று கிட்சேனிற்கு சென்று மீனுவிற்கு காபி போட்டு எடுத்து வந்தான்.

அதை வாங்கி ஆர்வமாக குடித்த மீனு விக்ரம் உண்மையாவே காபி சூப்பரா இருக்கு டா…. உனக்கு காபீ எல்லாம் போட தெரியுமா என்று கேட்டாள் எனக்கு நல்லாவே சமைக்க தெரியும் மீனு என்றான் விக்ரம்.

அவனை ஆச்சர்யமாக பார்த்த மீனு என்கிட்ட ஏன் நீ இது வாடா சொல்லவே இல்லை என்றாள். நீ ஏன் என்கிட்ட கேட்கவே இல்லை என்றான் விக்ரம்.

அப்போ எனக்கு ஒரு நாள் சமைச்சு தரியா நீ என்று மீனு கேட்டாள். ஒரு நாள் என்ன ஒரு நாள் இன்னிக்கே சமைச்சு தரேன். இன்னிக்கு நைட் டின்னெர் சமைச்சு தரேன் உனக்கு என்று விக்ரம் கூற நிஜமாவா விக்ரம் என்று குழந்தை போல சந்தோசமாக கேட்ட மீனுவை பார்த்து விக்ரம் ரசித்தான்.

சரி நிஜமா தான் செஞ்சு தரேன் எப்படியும் ரிது இன்னிக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டா. மணி இப்பவே மதியம் சாப்பிடும் நேரம் ஆகிவிட்டது. நாம வெளியே போய் லஞ்ச் சாப்பிட்டுவிட்டு இரவு உணவு சமைப்பதற்கு பொருட்கள் வாங்கிவிட்டு வரலாம் என்று கூற மீனு குஷி ஆகி அப்போ இப்பவே வெளிய போலாம் என்னை ஷாப்பிங் கூட்டிட்டு போ அப்படியே என்றாள்.

ஏய் ரெண்டு நாள் முன்னாடி தான நீயும் ரிதுவும் ஷாப்பிங் போய்ட்டு வந்திங்க என்றான் விக்ரம். அது கேர்ள்ஸ் நாங்க தனியா போனது. ஆனா புருஷன் கூட போய் புருஷன் காச செலவு பண்றதே ஒரு தனி சுகம் தான் அது எல்லாம் உனக்கு தெரியாது என்றாள்.

நீ ரிது கூட போய் செலவு செய்ததும் என்னுடைய காசு தான் மை டியர் பொண்டாட்டி என்று அவள் கன்னம் கிள்ள. அதுவேற இது வேற இப்போ நீ என்னை ஷாப்பிங் கூப்டு போக போறியா இல்லியா என்றாள் மீனு.

சரி சரி மீனு போகலாம் என்றான் சரி அப்போ நான் போய் ரெடியா ஆகிட்டு வரேன் என்று கூற எங்க தனியா ரெடியா ஆக போற நானும் வரேன் ரேட்டு ஆஹா என்று எழுந்தவனை சோபாவில் திரும்ப அமர செய்தவள் நீ கூட வந்த நாளைக்கு மதியம் ஷாப்பிங் போறதுக்கு தான் ரெடியா ஆக முடியும் நீ போய் உன் ரூம்ல ரெடியா ஆகும் நான் போய் என் ரூமில் ரெடி ஆகுறேன் என்று கூற ஏய் இப்போதான் சமாதானம் ஆகியச்சில்ல நாம அப்பறோம் என்ன உன் ரூம் என் ரூம்னு தனி தனியா பிரிச்சு சொல்லிட்டு இருக்க என்று விக்ரமிடம் அது…. அது… அதுவந்து என்று இழுத்த மீனுவை பார்த்து சிரித்தவன்.

சரி இப்போ போய் ரெடியா ஆகிவிட்டு வா நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணலை ஆனா நைட் என்கூட தான் ஒரே ரூம்ல தான் இருக்கனும் ஓகேவா என்று கூற அவன் கூறியதை கேட்டு அதான் அர்த்தம் புரிந்த மீனு ச்சீ… போடா… எப்போ பாரு இதே நினைப்புதான் என்று கூறியவள் தான் அறைக்கு ஓடி விட்டாள்.

ஏய் என்கூட நைட் தூங்கு என்று தான் சொன்னேன். நீதான் ஏதேதோ கரோனை செய்து கொண்டு நான் கூறியதை தப்பாக புரிந்து கொண்டாய் என்று கூறி கிண்டல் செய்தான்.

.சிறிது நேரத்தில் இருவரும் ரெடியா ஆகி சென்று முதலில் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு பிறகு ஷாப்பிங் போகலாம் என்று மீனுவை வழுகட்டாயமாக சாப்பிட வைத்துவிட்டு அதான் பிறகே அவளை ஷாப்பிங் அழைத்து சென்றான்.

விக்ரம் உனக்கு என்ன வேண்டுமோ எதுவாக இருந்தாலும் வாங்கிக்கொள் என்று சொன்னதும் சந்தோசப்பட்ட மீனு தனக்கு வேண்டும் என்பதை வாங்கியவள் தன்னக்கு வேண்ட பட்டவர்களுக்கும் பரிசுகள் வாங்கினால்.

ஷாப்பிங் எல்லாம் முடிந்ததும் இருவரும் இரவு உணவு சமைப்பதற்காக பொருட்கள் வாங்கினர்.மீனு வாங்கிய பொருட்களை  விக்ரமின் பாடி கார்ட்கள் தூக்கிக் கொண்டு அவர்கள் பின்னால் வர மீனு விக்ரமின் கையை தான் கையோடு சேர்த்து கோர்த்துக்கொண்டு வீதிகளில் சந்தோசமாக வளம் வந்தாள்.

அவள் இவ்வாறு சந்தோசமாக இருந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது என்று அவளை பார்த்து அவள் சந்தோசத்தை பார்த்து விக்ரம் நிம்மதியா அடைந்தான்.

வீட்டிற்கு வந்த இருவரும் பொருட்களை வைத்துவிட்டு ரெப்பிரேஷ் ஆகி வந்தவர்கள் விக்ரம் சென்று சமைக்க ஆரம்பிக்க அவனுக்கு உதவுகிறேன் என்று வந்த மீனு காய்களை நறுக்கி தருகிறேன் என்று அவனுக்கு உதவி செய்தால்.

இருவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தனர். மீனுவிக்கு விக்ரமின் சமையல் மிகவும் பிடித்திருந்தது என்பதைavaள் ஆர்வமாக சாப்பிடுகையிலேயே அறிந்து கொண்டான் விக்ரம்.

அவன் சமையலை புகழ்ந்து தள்ளிய மீனு பேசிக்கொண்டே சாப்பிட அவள் உதட்டருகில் உணவு ஒட்டிக்கொண்டு இருக்க அதை துடைத்து விட்ட விக்ரம் மீனு மெதுவா சாப்பிடு என்று அவள் தட்டில் மேலும் உணவை பரிமாறினான்.

நீயும் நல்லா சாப்பிடு விக்ரம் என்று கூறியவள் இரு உனக்கு நான் உணவு வைக்கிறேன் என்று அருகில் இருந்த கிரேவி எடுத்து அவனுக்கு ஊத்த போனவள் அதன் கரண்டியை தவற விட கிரேவி மேஜையின் மேல் சிந்தி அதான் கரண்டி தெறித்து மீனுவின் முகத்தில் ஆடைகளில் கொட்டிவிட்டது.

இதை சற்றும் எதிர் பார்க்காத மீனு பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு விக்ரமை பார்க்க அவளை பார்த்து சிரித்தவன் பீல் பண்ணாத மீனு நான் இஓ இந்த கிரேவியை சாப்பிடணும் அவ்ளோதானே என்றவன் அவளை சேர்ஓடு இழுத்து தான் புறம் திருப்பியவன் மெல்ல குனிந்து அவள் முகத்தில் ஒட்டி இருந்த கிரேவியை தான் உதட்டால் சுவைத்து எடுத்தான்.

அவள் இதழில் கிரேவி ஒட்டியிருக்க அதை தான் நாவல் எடுத்தவன். அப்படியே அவள் இதழை சுவைக்க ஆரம்பித்தான். அவன் திடீர் முத்தத்தில் அதிர்ந்த மீனு நீண்ட நாள் கழித்து அவன் அருகாமையிள் இருந்தவளுக்கு அந்த முத்தம் தேவை பட்டது போல. அவனோடு சேர்ந்து அவளும் ஆர்வமாக அவன் இதழை சுவைக்க ஆரம்பித்தால்.

மீனுவும் அவனுக்கு முத்தம் கொடுக்க இசைந்து வந்ததை உணர்ந்த விக்ரம் அவளை அணைத்து முத்தமிட்டவன். மீனுவின் உடலில் பட்டிருந்த கிரேவியை தன் உடலால் சுத்தம் செய்தான்.

இருவரும் உடலும் உரசிக்கொள்ள அங்கே மோகன் தீ…. இருவருக்குள்ளும் கொழுந்து விட்டு ஏரிய ஆரம்பித்தது.அவளை முத்தமிட்டுக் கொண்டே அவள் அணிந்திருந்த பனியனை கழட்ட மீனு அவன் கையை தடுக்க போனவள் அவன் பார்வையில் இருந்த ஏக்கத்தை புரிந்து கொண்டவள் அமைதியாக அவனுக்கு ஒத்துழைத்தால்.

மீனுவின் பனியனையும் அவள் அணிந்திருந்த சிறிய ஸ்கர்டையும் கழட்டியவன் அவளை உள்ளாடையோடு அப்படியே சேரில் இருந்து தூக்கி டைனிங் டேபிளில் அமர்த்திக்கொண்டு  அவள் மேனியில் முத்தமிட இப்போது இருவராலும் தங்களில் ஆசைகளை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடினார்கள்.அவள் உடலில் தன் இதழால் முத்த ஊர்வலம் நடத்தியவன் மீனுவின் மேலாடைக்கு விடுதலை அளித்தவன் அவள் மஞ்சள் நிற மேனியை கண்டு ஆசைக்கொண்டு அவள் மென்மையை ஆர்வமாக தன் கைகளால் தீண்டியவன் பின் தன் இதல்களால் சுவைக்க ஆரம்பித்தான்.

விக்ரமின் தொடுகையும் மூச்சுக்காற்றும் மீனுவை இம்சை செய்ய அவனை தன் உடலோடு சேர்த்து இருக்க அனைத்துக் கொண்டால்.இருவருக்கும் மோகத்தீ…. பரவா அவனை தன்னிடம் இருந்து பிரிக்க மனமில்லாமல் தன் மார்போடு சேர்ந்து அழுத்தி தன்னோடு புதைத்துக்கொள்ள போராடினால்.

இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடு ஒன்று உரசி அவர்களை மேலும் தூண்ட. அவர்கள் உடலில் ஓடிகொண்டிருந்த மிச்ச ஆடைகளுக்கும் விடுதலை அளித்திருக்க இருவரின் உடலும் உரசிக்கொள்ள டேபிளில் இருந்து அவளை தூக்கி தன் அமர்ந்திருந்த சேரில் அவன் மடிமீது மீனுவை அமர்த்திக்கொள்ள அவன் மடிமீது அமர்ந்திருந்தவளுடன் தன்னை இணைத்துக்கொண்டு தன் மார்போடு அவள் மார்பு உரசிக்கொள்ள இருவரும் தாங்கள் இன்பக் கடலிற்குள் மூழ்கி தங்களை போட்டி போட்டுகொண்டு தொலைத்துக் கொண்டிருந்தனர்.

மீனுவிற்கு இது புது அனுபவமாக இருக்க அவளால் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் விக்ரமின் வேகத்திற்கு தன்னையும் வேகப்படுத்தி  அவனுக்கு சலைத்தவள் இல்லை என்று  தன் வெட்கம் தங்கள் நீண்ட நாள் பிரிவை தவிப்பை தீர்த்துக் கொண்டிருந்தனர்.

இருவரின் வேகமும் ஆர்வமும் சேரில் இருந்து டைனிங் டேபிளிர்க்கு மாரி இருந்தது. தங்களுக்கு தடையாக இருந்த இடைஞ்சளாக இருந்த பொருட்கள் எல்லாம் இங்கொன்றும் அங்கோன்ருமாக சித்தரிக்கிடக்க  துறந்து டைனிங் அறையையே தாங்கள் பள்ளியறை ஆக்கி, டைனிங் டேபிலை தங்கள் படுக்கை ஆக்கி இன்பத்தில் மூழ்கினார்கள்.

EPI 98

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

காலை கண் விழித்த மீனு தான் விக்ரமின் நெஞ்சின் மேல் தலை வைத்து படுத்திருந்ததை உணர்ந்தவள் மெல்ல சிரித்துக் கொண்டே அவனை விட்டு எழுந்தவள் தன் உடலில் ஒரு போட்டு ஆடை கூட இல்லாமல் இருப்பதை கவனித்து வெட்கத்துடன் சிரித்துக் கொண்டால்.

விக்ரம் தன்னை பார்ப்பதற்குள் பாத்ரூம் சென்றுவிடலாம் என்று படுக்கையை விட்டு போர்வையை தன் மீது சுற்றிக்கொண்டு எழ போக சட்டென அவள் போர்வையை உருவிய விக்ரம் இப்போ இங்க நீயும் நானும் மட்டும் தானே இருக்கோம் மீனு ஏன் நீ பெட்ஷீட் போர்த்திட்டு போற என்றான்.

அவன் போர்வையை தன் மீது இருந்து பறித்ததும் வேகமாக வந்து போர்வைக்குள் தன்னை நுழைத்துக் கொண்டவள் அவனை முறைத்துவிட்டு இப்போ ஏன்டா போர்வையை இழுத்த யாரும் இல்லைனா அப்படியெவா வீட்டுக்குள்ள என்னை சுற்ற சொல்ற.

நீ அந்த மாரி போவியா டா உடம்புல டிரஸ் இல்லாம, என்னை சொல்ல வந்துட்டான் என்று அவனிடம் சண்டைக்கு வந்தாள்.நான் போக மாட்டேன்னு உனக்கு யார் சொன்னது.

இதுவரை நான் எழுந்திரிக்குறதுக்கு முன்னாடி நீ என்னிக்காச்சும் ஏழுந்திருக்கியா டி பொண்டாட்டி. எப்போதும் நான் கிளம்பி ஆபீஸ் போற வரைக்கும் தூங்குறவ தான நீ அதான் உனக்கு என்ன பத்தி தெரியலை என்று கூறியவன். பெட்டில் இருந்து எழுந்து அப்படியே பாத்ரூமிற்குள் செல்ல அவன் பிறந்த மேனியாக எழுந்து சென்றதை பார்த்தவள் அதிர்ந்து போய் ஆஹ்… வென வாய்ப்பிலந்து அவனையே பார்க்க வத்ரூமிற்குள் சென்றவன் மீண்டும் வெளியே வந்து மீனுவின் அருகில் வந்தவன் இப்போ எதுக்கு என்னை இப்படி பாக்குற நீ. என்னை இதுக்கு முன்னே நீ பார்த்ததே இல்லையா என்று கேட்டான்.

ச்சீ… போடா…வெட்கமே இல்லையா உனக்கு இப்படி வந்து என் கண் முன்னே நிற்கிற என்று அவனை பார்ப்பதை தவிர்த்தால்.என் பொண்டாட்டி முன்னாடி இப்படி இருக்கிறதுக்கு நான் எதுக்கு வெட்கப்படனும் என்று கூறியவன் அவளை நெருங்க 

டேய்… பேசாம போ… என் கிட்ட வராத நீ…என்று கூற அப்படி தான் ட் பொண்டாட்டி வருவேன் என்று கூறியவன் அவளோடு சேர்ந்து தன்னை போர்வைக்குள் நுழைத்துக்கொள்ள இப்போ எதுக்கு டா குளிக்க போனவன் திரும்ப என்கிட்ட வந்தே என்று மீனு கேட்டாள்.

நான் குளிக்க தான் போனேன் ஆனா நீ ஆசையா என்னையே வெச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருந்தியா அதான் உன்கூட கொஞ்ச நேரம் இருக்கலாமேனு வந்தேன் என்றான்.

அவன் கூறியதை கேட்டு டேய் நான் எப்போ டா உன்னை ஆசையா பாத்தேன் அதெல்லாம் இல்ல நீயா எதுவும் நினைச்சுட்டு பேசாத முதல என்னை விடு டா.. நான் போய் குளிக்கணும் என்று அவனிடம் இருந்து போர்வையை இழுத்தால்.

போர்வையை இழுத்தவளை தன் மேல் இழுத்து போட்டுக் கொண்டவன் இப்போ எது இவ்ளோ சீக்கிரமா குளிக்கணும் அடம் பிடிக்குற கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் ஜாலியா ஆஹ் என்ஜோய் பன்னிட்டு அதுக்கு அப்பறோம் ரெண்டு பேரும் ஒன்ன குளிக்கலாம் மீனு என்றான்.

என்ன மறுபடியுமா அதெல்லாம் முடியாது போட நைட் என்னை எங்க தூங்க விட்ட நீ அப்படியே நான் தூங்கினாலும் வந்து என்னை எழுப்பி சும்மாவா விட்ட என்றாள் மீனு.

இப்படி அழகான பொண்டாட்டிய பக்கத்துல வெச்சுகிட்டு நான் என்ன சும்மாவா டி இருக்க முடியும் என்று அவள் கீழ் உதட்டை தன் விரல்களால் பிடித்து இழுத்தவன். அவள் கீழ் உதடை தன் பற்கள் கொண்டு லேசாக கடிதத்தான்.

ஷ்…. டேய் விக்ரம் ப்ளீஸ் டா போதும் விடுடா மறுபடி என்னை ட்டெம்ப்ட் பண்ணாத டா ப்ளீஸ் என்று கெஞ்சினால். பார்டா நீ ட்டெம்ப்ட் ஆகுறியா என்னை பார்த்து இது என்னை ஆச்சர்யமா இருக்கு கல்யாணம் ஆஹான நாள் ஆஹ் இருந்து நான் இனிக்குதான் டி முதல் முறையா நீ இப்படி சொல்லி கேக்குறேன் என்றவன் அவளை தன்னோடு இருக்க கட்டிக்கொண்டு எதை பார்த்து ட்டெம்ப்ட் ஆனா மீனு என்று கண்ணடித்தான்.அவன் கூறியதான் அர்த்தம் புரிந்த மீனு ச்சீ… போட லூசு எப்போ பாரு இதேய பேச்சு தான். முதல்ல என்னை விடு ரிது வந்திருவா நான் போய் டைனிங் ரூம், டேபிள் எல்லாம் கிளீன் பண்ணனும். எல்லாம் கீழ சிந்தி பொருள் எல்லாம் உடைஞ்சு வேற இருக்கு அவ வந்து மட்டும் பார்த்தான்னா இதெல்லாம் இப்படி ஆகுற அளவுக்கு ரெண்டு பேரும் என்ன பண்ணுணிங்கனு வேணும்னே என்னை கேட்டு கொடைஞ்சு எடுத்திருவா. அவளை ஏன்னால சமாளிக்க முடியாது எண்டேல் மீனு.

அவள் கூறியதை எல்லாம் கேட்டவன் ஆமா மீனு நானும் தெரியாம தான் கேக்குறேன் ஏன் எல்லா பொருளும் கீழ விழுந்து ஒடஞ்சிருக்கு, ஏன் பொருள் எல்லாம் சிந்தி இருக்கு அப்படி நாம நேத்து நைட் என்ன பண்ணினோம் என்று விக்ரம் வேண்டுமென்றே அவளை சீண்ட அவன் அப்படி ஒன்றும் தெரியாதவன் போல வேண்டுமென்றே மீனுவை வம்பிலுப்பதை பார்த்த மீனு அவனை கொள்ளும் ஆத்துரம் வந்தது செய்வதை எல்லாம் செய்துவிட்டு எதுவும் தெரியாதவன் போல கேள்விய கேக்குற நீ என்று அவனை கொள்ளும் ஆத்திரம் வந்த மீனு அவன் மேல் ஏறி அமர்ந்துக்கு அவன் கழுத்தில் தன் கைகளை வைத்து அழுத்தி உனக்கு நேத்து நைட் என்னை நடந்ததுனே தெரியாது அப்படி தான டா என்று அவன் கழுத்தை நெறிக்க அவள் செய்யலை கண்டு சிரித்தவன் அவள் தன் கழுத்தை அழுத்தி இருந்த கையை பிரித்தவன் இதெல்லாம் உனக்கு செட்டே ஆகலை பொண்டாட்டி.

எதுக்கு இவ்ளோ கோவம் எனக்கு என்னை நடந்ததுன்னு நல்லா ஞாபகம் இருக்கு உனக்கு ஞாபகம் இருக்கான்னு தெரிஞ்சுக்க தான் கேள்வி கேட்டேன் என்று கூறியவன் அவள் கைகளை பிடித்து அவன் அருகில் இழுத்தவன் அவள் தன் மேல் அமர்ந்திருப்பதை பார்த்த விக்ரம் இன்னோரு ரவுண்டு போலாமா டார்லிங் என்று கூறி அவளை ஒரு மார்க்கமாக பார்க்க. தன்னை குனிந்து பார்த்தவள் இப்போதான் தான் அவன் மேல் ஏறி அமர்ந்திருப்பதையே உணர்ந்தால்.

உடனே போர்வைக்குள் அவன் மேல் அமர்ந்திருந்த மீனு அவனை விட்டு எழ முயற்சிக்க அவள் இடுப்பை பிடித்து அமர வைத்தவன். ஏய் மீனு எப்போமே நான் தான உன் தேவையை பூர்த்தி செய்றேன். நேற்று நைட் நாம ஷேரில் ஒன்றாக இருந்தது புதுசா இருந்தது இல்லையா மீனு.

எப்போதும் நானாக கொடுப்பதை விட நீயாக எடுத்து கொள்வதில் ஒரு தனி சுகம் இருக்கிறது மீனு ப்ளீஸ் டி ஒன்ஸ் மோர் என்று அவள் இடுப்பில் இருந்த தன் பிடியை மேலும் இருக்கியவன். தன் கைகளை அவள் முதுகில் படர விட்டவன் அவள் என்னை சொல்ல போகிறாள் என்று ஆர்வமுடன் மீனுவின் முகத்தை பார்க்க அவன் தன்னை எப்படியும் விட போவதில்லை என்பதை உணர்ந்த மீனு அப்போ டைனிங் ஹால் எல்லாம் கிளீன் பண்ணணுமே என்று அவனை கேட்க.

அதெல்லாம் நான் ஆட்களை வைத்து கிளீன் செய்து உடைந்த பொருட்களுக்கு மாற்று பொருட்கள் வாங்கி வைக்க சொல்லிவிட்டேன் நம் பாடிகார்ட்களிடம். அவர்கள் இந்நேரம் அணைத்து வேலைகளையும் முடித்து வைத்திருப்பார்கள் என்றவன் இப்போ ஓகேவா என்றான் அவளின் சம்மதம் வேண்டி அவள் முகம் பார்க்க.

தான் அவன் கட்டிய மனைவி என்றாலும் கூட தன் சம்மதம் வேண்டி அவளின் விருப்பத்திற்கு இடம் கொடுக்கும் விக்ரமை என்னை மகிழ்ந்தவள் தானாகவே வந்து அவன் இதழை ஆசையோடு முத்தமிட்டாள்.

அவள் தந்த முத்தத்தில் கரைந்தவன் அவளை தன் மார்போடு இருக்கிக் கொண்டு அவளுள் தன்னை தொலைக்க அவளுள் இணைந்தான். இருவரும் மீண்டும் மீண்டும் தங்கள் காதலை அளவின்றி சுவைத்து பருகி பரிமாறி கொடுத்து எடுத்து என்று தங்களை தொலைத்து கொண்டிருந்தனர்.

❤️

கர்ணன் ஆபீஸ் வேளையில் மும்முரமாக இருந்தான் அப்போது அவன் மொபைல் மணி அடிக்கவும் அதை எடுத்து யார் என்று பார்க்க மந்த்ராவை அட்மிட் செய்திருந்த ஹாஸ்பிடலில் இருந்து கால் வந்திருந்தது உடனே அட்டென்ட் செய்தவன் ஹலோ என்று கூற மந்த்ராவை பார்த்துக்கொள்ள போடப்பட்டிருந்த நர்ஸ் சார் மந்த்ரா கண் முழிச்சுட்டாங்க அவங்க கண் திறந்ததும் விக்ரம் மீனு என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்று கூற சரி நீங்க அவங்களை பத்திரமா பாத்துக்கோங்க நான் இப்போவே கிளம்பி வரேன் என்று கூறி போனை வைத்தவன் கிளம்ப போக அப்போது மாலினி கதவை தட்டிக்கொண்டு அவனிடம் ஒரு பைலில் கையெழுத்து வாங்க வந்தாள்.

அவன் எங்கேயோ அவசரமாக கிளம்புவதை பார்த்தவள் சார் சைன்…. என்று அப்படியே நின்று கேட்க எதுவா இருந்தாலும் நான் திரும்பி வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் நான் இப்போது அவசரமாக வெளியே செல்கிறேன் என்று கூறிவிட்டு அவள் பதிலுக்கு கூட காத்திராமல் கிளம்பி சென்றான்.

கர்ணன் அவசரமாக கிளம்புவதை பார்த்த மாலினி தான் கொண்டு வந்த பைலை அவன் மேஜை மேல் வைத்துவிட்டு செல்லலாம் என்று திரும்பியவள் அங்கே கர்ணனின் ஓவர் கோர்ட் இருந்ததை பார்த்தால். அதன் அருகில் சென்று அதை எடுத்து பார்த்தவள் அவசரத்தில் மறந்து வைத்துவிட்டார் போலவே என்று யோசித்தவள். அந்த ஓவர் கோர்டை எடுத்து அணிந்து கொண்டாள்.அணிந்தவள் அங்கிருந்த கண்ணாடியில் தன்னை பார்த்தவள் அந்த கோர்டை முகர்ந்து பார்த்தால் அதில் வீசிய செண்டின் வாசம் அவளுக்கு கர்ணனிடம் வீசிய செண்டின் வாசனையை ஞாபக படுத்தியது அந்த கோர்டையே கர்ணனாக நினைத்து கட்டிக்க கொண்டு கண்ணாடியில் தன்னுடன் கர்ணன் நின்றயிருப்பது போல நினைத்துப்பார்த்து சிரித்துக்கொண்டால்.

மாலினி….. என்று திடீர் என்று கத்தும் சத்தம் கேட்கவே அதிர்ச்சி அடைந்தவள் திரும்பி கதவை பார்க்க அங்கே அவசரத்தில் தனது கோர்டை மறந்து வைத்துவிட லிப்ட்ற்காக நின்றிருந்தவன் தானே போய் எடுத்து வரலாம் என்று அறைகதவை திராந்து கொண்டு உள்ளே வந்தவன் ஆங்கே மாலினி அவன் கோர்டை அணிந்து நின்றப்பதை பார்த்த கர்ணன் ஆக்ரோசத்தின் மறு உருவாய் நின்றிருந்தான்.

அவனை பார்த்ததும் அதிர்ச்சியான மாலினி ச…. சார்…. என்று பேச்சு வராமல் நின்றயிருக்க அவளை முறைத்துக்கொண்டு நின்றிருந்த கர்ணனின் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் தலை குனிந்து நின்றாள்.

வேகமாக அவள் அருகில் வந்தவன் அவளை பார்த்து  என்னோட கோர்டை எதுக்கு நீ… போட்டிருக்க உனக்கு யாரு அந்த உரிமையை தந்தது. முதலில் என்னுடைய கோர்டை கழற்று என்று கத்தினான்.

அவன் கத்தியதில் பயந்து போய் அவசர அவசரமாக கர்ணனின் கோர்டை கழட்டி அவன் முன் நீட்டினாள்.அதை கையில் வாங்காமல் அவளையே கர்ணன் பார்க்க பயந்தவள் கைகள் நடுங்கி கோர்டை அப்படியே கீழே விட்டாள்.

அதை குனிந்து எடுக்க போனவளை எடுக்காதே என்று தடுத்தவன் அவளை தள்ளி நிற்க சொல்லி தன் அறையை சுற்றும் முற்றும் பார்த்தான்.அங்கே அவன் கண்ணில் கத்திரிகோல் தென்பட்டது அதை போய் எடுத்தவன் கோர்ட்டின் அருகில் அமர்ந்து அதை தொடாமலேயே சுகள் சுகளாக வெட்டி எரிந்தான்.

கர்ணனின் இந்த செயலை கண்ட மாலினி அதிர்ச்சி ஆகி நின்றாள். சுகளாக தானதி கோர்டை வெட்டி எரிந்த கர்ணன் அதே கோபதோடு எழுந்து மாலினியின் அருகில் வந்தவன் இந்த மாதிரி வேலை எல்லாம் இத்தோட விட்ரனும். இனிமேல் என்னை கேட்காமல் நான் இல்லாமல் என் அறைக்குள் வருவதையோ என் பொருட்களை தொடுவதையோ பார்த்தேன் இந்த துணிக்கு ஏற்பட்ட நிலைமை தான் உனக்கும் ஏற்படும் அன்று நீ ஸ்ரேயா மீது காபி கூட்டியதற்கே உன்னை ஒரு வழி பண்ணி இருப்பேன் ஆனால் உன் பேமிலி உன்னை நம்பி தான் இருக்கிறது என்று தெரிந்து தான் உன்னை எதுவும் செய்யாமல் விட்டு வைத்திருக்கிறேன் இன்றும் உன்னுடைய குடும்பத்திற்காக தான் உன்னை விட்டு வைத்திருக்கிறேன் ஜாக்ரதையாக இரு என் விஷயத்தில் என்று அவளை எச்சரிக்கை செய்தவன் அவளை சட்டை செய்யாமல் அறையை விட்டு வெளியேறினான்.

 கர்ணன் சென்று வெகுநேரமாகியும் மாலினி அந்த அதிர்ச்சி நீங்காமல் அந்த அறையில் நின்ற இடத்தில் அப்படியே நின்று கொண்டிருந்தாள் எவ்வளவு நேரம் அவள் அப்படி நின்றிருந்தால் என்று மாலினிக்கு தெரியவில்லை அறையில் போன் பண்ணி அடிக்கும் தான் தன் சுயநினைவிற்கு வந்த மாலினி திரும்பி பார்க்க போன் எடுத்துக் கொண்டிருக்க அதை அட்டென்ட் செய்து பேசியவர் அவர்கள் கேட்ட தகவல்களுக்கு பதில் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு அறையை விட்டு செல்லலாம் என்று திரும்பியவள் அங்கே ஸ்ரேயா  கைகட்டி நின்று மாலினியை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 இந்த சூழ்நிலையில் ஸ்ரேயாவை அந்த அறைக்குள் பார்த்ததும் மாலினிக்கு பக்  என்று இருந்தது. ஸ்ரேயா இவளையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பது பார்த்த மாலினி அவளிடம் எதுவும் பேசாமல் அந்த அறையை விட்டு வெளியே செல்ல போக அவளை தன் விரல்களால் சொடுக்கிட்டு அழைத்த ஸ்ரேயா இருங்க மேடம்  எங்கு இவ்வளவு அவசரமா வெளியே போறீங்க இங்க வாங்க மேடம் என்று கூறியவள் கர்ணனின் கோட் சுக்கு சுக்களாக வெட்டப்பட்டு கிடந்த இடத்தை பார்த்து இதெல்லாம் உங்க வேலை தானா என்று கேட்டால்.

 அவள் தான் இந்த கோட்டை வெட்டியிருப்பேன் என்று சந்தேகமா கேட்டதை பார்த்த மாலினி அவசரமா இல்லை இல்லை நான் எதுவுமே செய்யல கர்ணன் சார் தான் இந்த கோட்டை தூள் தூளா வெட்டி போட்டாரு எனக்கு அதுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினால் மாலினி.

அப்படியா உனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லையா இல்லை நீ இதை செய்யவில்லையா என்று ஸ்ரேயா கேட்க. நான் இதை செய்யவில்லை என்றாள் மாலினி பதட்டத்தில் இருப்பதை கவனிதா ஸ்ரேயா அப்போ நீ செய்யல அப்படி தானே என்றாள் ஸ்ரேயா. மாலினியும் ஆமா நான் செய்யலை என்றாள்.

சரி அப்போ நீ இதை வெட்டி போட  வில்லை என்றாள் கர்ணன் தான் இதை செய்திருக்க வேண்டும் அவனுக்கு அவ்வளவு சீக்கிரமாக கோவம் வராது. ஆனால் அவன் இதை இவ்வளவு சுக்காளாக வெட்டி இருப்பதை பார்த்தால் யாரோ அவனுக்கு கோவம் வரும்படியான காரியத்தை செய்திருக்க வேண்டும் என்றாள் ஸ்ரேயா மாலினியை பார்த்து.

ஸ்ரேயா தன்னை பார்த்து கூறியதை புரிந்து கொண்ட மாலினி நான் எதுவும் செய்யவில்லை என்று கூறினால். அப்போ நீ தான் இதை கண்டிப்பா செய்திருப்பாய். நீ என்ன செய்திருந்தாலும் எனக்கு கவலை இல்லை ஆனா இனிமேல் கர்ணனின் வழியில் வருவதை மறந்துவிடு சரியா என்று கூறியவள். ஆபீஸ் வந்தா அந்த வேலையை மட்டும் பார்க்கணும் மற்றதெல்லாம் பார்க்கிறது வேலையை எல்லாம் இன்னியோட விற்று இது நான் உனக்கு கூறும் ஒரு பிரீ அட்வைஸ் இல்லை இல்லை பைனல் வார்னிங் என்று கூறி அவளை வெளியே போக சொன்னால்.

 வெளியே வந்த மாலினி இன்று நான் உன்னிடமும் அந்த கர்ணனிடமும் மிகவும் அவமானப்பட்டு விட்டேன். இந்த அவமானத்தை என் வாழ்வு உள்ளவரை நான் மறக்கவே மாட்டேன்.

உங்கள் இருவரையும் நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் என்று மனதில் கருவிக் கொண்டவள் அங்கிருந்து தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று பார்த்துவிட்டு வேகமாக சென்றாள்.

❤️

ஸ்ருதி மிருதி திருமண வேலைகள் மிகவும் தீவிரமாக நடந்து கொண்டிருக்க அவர்களுக்கான புடவைகள் நகைகள் என அனைத்தையும் அவர்கள் குடும்பத்தார்கள் பார்த்து பார்த்து எடுத்து அவர்களுக்கு கொடுத்தனர் என்ன இருந்தும் ஸ்ருதியின் முகத்தில் மட்டும் அந்த கல்யாண கலைக்கான சந்தோஷமே இல்லாமல் எதையோ பறிகொடுத்துக்கொள் போலவே இருந்தால்.

இவள் இப்படி இருப்பதை கவனித்துக் கொண்டிருந்த மிருதி ஸ்ருதியை தனியாக அழைத்துக் கொண்டு போய் உனக்கு என்னடி ஆச்சு ஏன்என்னை ஆச்சுன்னு சொல்லு நமக்கு கல்யாணம் இவ்வளவு சீக்கிரம் வைக்கிறாங்கன்னு சொல்லியும் சந்தோஷமே இல்லாம ஏதோ பறிகொடுத்து மாதிரி இப்படி அமைதியாக இருக்கியே நீ என்று கேட்டால் .

 அதெல்லாம் ஒன்றும் இல்லை மிருதி என்று கூறியவள் மறுபடியும் சோகமாக ஏதோ பறிகொடுத்தவள் போல் அமர்ந்திருக்க.அவளை கவனித்து மிருதி என்ன ஆச்சு என்கிட்ட கூட சொல்ல மாட்டேங்குற அப்படி என்னடி விஷயம் ஏன் இப்படி சோகமா இருக்க என்று கேட்டால் மிகவும் கவலையுடன்.

 அவள் மறுபடியும் விடாமல் திருப்பி திருப்பி கேட்க சுருதி மிருதியை கட்டிக்கொண்டு ஓவென்று கதறி அழுதால். இவள் திடீரென இப்படி அழுததை பார்த்து பயந்து போன மிருதி என்ன ஆச்சு ஏன்டி என்ன ஆச்சு எதுக்கு இப்படி அழற என்று பதற்றமாக கேட்க .

 இரண்டு நாள் முன்பே வினித் ஊருக்கு கிளம்புவதாக என்னிடம் போன் செய்துவிட்டு வைத்தவர் தான் இன்று வரை என் போனை எடுக்க வில்லை மெசேஜ்கள் எதுவுமே பார்க்கவே இல்லை அவருக்கு என்ன ஆயிற்று என்று எனக்கு பதட்டமாக இருக்கிறது என்றால் ஸ்ருதி.

 நீ விழித்து விட அம்மா அப்பா கிட்ட கேட்டியா அவங்க ஏதாவது சொன்னாங்களா வினித்தோட மேனேஜர் நம்பர் உன்கிட்ட இருக்கு இல்ல அவர் கிட்ட கூப்பிட்டு கேட்டியா என்று கேட்டு அவரும் போன் எடுக்கவே இல்ல அத்தை மாமா கிட்ட போன் பண்ணாலும் வந்துருவேன் மட்டும் தான் சொன்னா மத்தபடி எங்களுக்கு எதுவும் தெரியாது என்று அவர்களும் சொல்லிட்டாங்க எனக்கு தான் ரொம்ப பயமா இருக்கு ஜோசியர் வேற அவருக்கு நேரம் சரியில்லைன்னு சொன்னதுல இருந்து எதுவுமே எனக்கு சரியா படவே இல்லை என்றால் ஸ்ருதி அழுது கொண்டே….

EPI 99

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

ஸ்ருதி மிருதியிடம் வினித் ஃபோன் செய்தாலும் மெசேஜ் செய்தாலும் எடுக்கவில்லை பார்க்கவில்லை என்று மிருதி இடம் கூறி ஸ்ருதி அழுதால்.

ஸ்ருதியின் அழுகையை கண்டு பதறிய மிருதி வினித்திற்கு என்ன ஆனது என்று புரியாமல் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

 முதலில் ஸ்ருதியை சமாதானம் செய்தவள் அவள் அழுகை நிறுத்தி அவளிடம் நீ வினித் கிட்ட எப்ப பேசினேன் அதுக்கப்புறம் திரும்பவும் எப்ப அவர் உனக்கு கூப்பிட்டாரு இல்ல நீ மறுபடியும் எப்ப பேசுன என்று சில டீடைல் எல்லாம் கேட்டால்.

கேட்டுவிட்டு சத்யாவிற்கு கால் செய்து ஸ்ருதி வினித்தை காணாமல் மிகவுயம் கவலையில் இருக்கிறாள் என்று கூற சரி நான் பார்த்துவிட்டு சொல்றேன் நீ ஸ்ருதிக்கு ஆறுதல் சொல்லு என்று கூறி போனை கட் செய்தவன் முதலில் வினித்தின் அம்மாவிற்கு கால் செய்தான்.

அவரிடம் பேசியவன் பின் வினித்தின் மேனேஜற்கு கால் செய்ய அவருடைய மொபைல் அவுட் அப் சர்வீஸ்  என்று வந்தது.வினித்தின் ப்ரோடக்ஸன் கம்பனிக்கு கால் செய்தவன் அவர்களுடன் பேசிவிட்டு மிருதியிடம் கால் செய்து ரெண்டு பேரும் ரெடியா ஆஹ் இருங்க நான் வந்து உங்க ரெண்டு பேரையும் பிக்கப் பண்ணிக்கிறேன் என்று அவசரமாக கூறிவிட்டு போனை வைத்தான்.

மிருதி ஸ்ருதியை ரெடியா ஆக சொல்லிவிட்டு அவளும் ரெடியா ஆனால். என்ன ஏன் எதற்கு என்று ஸ்ருதி ஒரு வார்த்தை கூட கேட்க வில்லை பேசாமல் கிளம்பி வந்து ஹாலில் அமர்ந்து கொண்டாள் மிருதிகாக.

ஸ்ருதியிடம் அவள் அம்மா எங்க டி கிளம்பி வந்து உக்காந்திருக்க சத்தமே இல்லாம எங்க போற என்று கேட்டார். அவர் கேட்டதற்கு பதிலே கூறாமல் ஸ்ருதி அமைதியாக இருந்தால். ஏய் ஸ்ருதி என்னை டி நான் கேட்டுட்டு இருக்கேன் நீ பதிலே சொல்லாம உக்காந்திருக்க என்னை ஆச்சு என்று அவர் கேட்க இப்போதும் அமைதியாக இருந்த ஸ்ருதியை பார்த்து அவள் அருகில் வந்த வாமினி அவள் தோலை ஆதரவாக பற்றியவள் ஸ்ருதி என்ன டா ஆச்சு ஏன் என்னவோ போல இருக்க என்று கேட்டாள்.

வாமினியை திரும்பி பார்த்த ஸ்ருதி அவளின் கனிவான பேச்சில் உடைந்து போனவள் அவளிடம் பேச காய் எடுக்க அப்போதி அங்கு வந்த மிருதி ஏய் நான் தான் உன்னை நான் ரிலீஸ் சொல்ற வர யாரு கூடவும் பேசக்கூடாதுன்னு சொன்னேன்ல நான் ரெடியா ஆகி கீழே வரதுக்குள்ள நீ அண்ணி கிட்ட பேச பாக்குற என்று கூறிக்கொண்டே கீழே வந்தாள் 

என்ன டி பேசக்கூடாதா ஏன் என்று அவள் அம்மா கேட்க வாமினி சிரித்துக்கொண்டே அத்தை இவங்க ரெண்டு பெரும் விளையாடிக்கிட்டு இருகாங்க. மிருதி இவளிடம் பேசக்கூடாதுனு சொல்லி விளையாடிட்டு இருக்கா போல என்று கூற.

என்னவோ போங்க கல்யாணத்துக்கு இன்னும் நாலு நாள் தான் இருக்கு இவளுங்க இன்னும் சின்ன பொண்ணுங்க மாரி விளையாடிட்டு இருக்காளுங்க. நாளைக்கே கல்யாணம் ஆகி அங்க போய் ரெண்டு பேரும் அவங்க அவங்க மாமியார் கிட்ட என்னை என்ன எல்லாம் பேச்சு வாங்க வைக்க போகிறார்களோ தெரியவில்லை என்று அழுத்துக்கொண்டர்.

அம்மா அதெல்லாம் நாங்க பத்துப்போம் நீங்க கவலை படாதீங்க கண்டிப்பா உங்க பேரை கெடுக்கிற மாரி நடந்துக்க மாட்டோம் என்று கூறிவிட்டு சரிம்மா நாங்க ரெண்டு பேரும் வெளிய ஷாப்பிங் போய்ட்டு வரோம் என்றாள் மிருதி.

ஏய் நேற்று தான டி அவ்ளோ ஷாப்பிங் பன்னிட்டு வந்திங்க இன்னிக்கு என்னை மறுபடியும் ஷாப்பிங் வேண்டி இருக்கு உனக்கு என்று கேட்க. ம்ம்ம்… எங்க கல்யாணத்துக்கு நாங்க என்ன வென ஷாப்பிங் பண்ணலாம்னு அண்ணாவும் அண்ணியும் எங்களுக்கு தனியாக பர்ச்சஸ் கார்டு கொடுத்திருக்காங்க. நாங்க என்னை வென வாங்குவோம் இல்லா அண்ணி அப்படிதானே என்று கூறி வாமினியை மாட்டி விட.

ஏய் வாலு என்னை ஏன் டி அத்தை கிட்ட கோர்த்துவிட்ட இப்போ நீ என்று கூறி அத்தை அவர் தான் அத்தை நான் இல்லை என்ற வாமினியின் காதை பிடித்து திருகியவர் எல்லாம் நீ கொடுக்கிற செல்லம் தான் இவளுங்க ரெண்டு பேருக்கும்.

 அண்ணி நல்லா என்ஜாய் பண்ணுங்க நாங்க ரெண்டு பேரும் போயிட்டு வரோம் என்று கூறியவள் ஸ்ருதியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாக வெளியே ஓடிவிட்டாள்.

 சென்ற அவர்கள் இருவரையும் பார்த்து ஏய் மிருதி என்னை காப்பாத்திட்டு போடி, இப்படி என்ன தனியா மாட்டிவிட்டுட்டு போறியே இது உனக்கு நியாயமா இருக்கா என்று வாமினி கத்த….உங்களுக்கு அண்ணன் இருக்காரு அவரு வந்து ஆபத்ப்பாந்தவன்  மாதிரி காப்பாற்றுவார் அண்ணி.

நீங்க பாத்து பத்திரமா இருந்துக்கோங்க நாங்க போயிட்டு வரோம் என்று கூறிக்கொண்டு வெளியே ஓட எப்படி இருந்தாலும் திரும்பி இங்க வந்து தான் ஆகணும் நீங்க ரெண்டு பேரும் அப்போ நான் உங்களை பேசிக்கொள்கிறேன்  என்று கூறிவிட்டு திரும்பி அவள் அத்தையிடம் இடம் அத்தை ப்ளீஸ் காது வலிக்குது அத்தை என்று வாமினி கெஞ்ச அவளை விட்டவர் போனா போகட்டும்னு விடுறேன் அவளுங்க ரெண்டு பேரும் வந்ததும் மமுதல்ல அவளுங்களுக்கு செலவுக்கு கொடுத்த கார்டை வாங்கிரனும் சரியா என்று கூறினார். வாமினியும் இப்போதைக்கு தன்னை விட்டாள் போதும் என்று சரி அத்தை என்று தலையை ஆட்டினால்.

❤️

 மீனுவும் விக்ரமும் மேலும் இரண்டு நாட்கள் வந்து தங்கி விட்டு ரிதன்யாவிடம் சொல்லிவிட்டு இந்தியாவிற்கு புறப்பட்டனர்.

 இந்தியாவுக்கு கிளம்பி கொண்டிருந்த இருவரையும் பார்த்து ரிதன்யா இன்னும் இரண்டு நாள் இருந்துட்டு போகலாமே மம்மி டாடி அதுக்குள்ள வந்துருவாங்க அவங்க வந்ததும் அவங்களையும் பார்த்துட்டு போலாமே என்று பாவமாக ரிதன்யா கூற… அவள் அருகில் வந்த மீனும் உனக்கே தெரியவில்லை ஊரிலிருந்து எங்களுக்கு எவ்ளோ போன் வந்துருச்சு என்ன இன்னும் நாலு நாள்ல எங்க வீட்ல விசேஷத்தை வைத்துவிட்டு நாங்க ரெண்டு பேரும் என்னமோ ஊர் சுத்திட்டு இருக்கோம்னு அங்க பேசுறாங்க   நாங்க மட்டும் இப்போ கிளம்பலைன்னு வெச்சுக்கோ அவ்ளோதான் என்று கூறிய மீனு ஒன்னு பண்ணேன் பேசாம நீயும் எங்க கூட கிளம்பி இந்தியா வந்துவிடு கல்யாணம் முடியுற வரை எங்க கூட இரு அதான் பிறகு நான் நீ…என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து வெளிய போலாம் உனக்கு ஓகேவா சொல்லு என்று மீனு கேட்டாள்.

மீனு கூறியதை கேட்ட விக்ரமும் ரிதன்யா மீனு சொல்றதும் சரிதான் நீயும் இங்க தனியா தான இருக்கனும் பேசாம இந்தியா வந்திரு உங்க மம்மி டாடி கிட்ட வேண்டுமென்றால் நான் மீனுவை பேச சொல்லட்டுமா என்று விக்ரம் கூற ரிதன்யா சிறிது நேரம் யோசித்தவள் சரி ஓகே நான் மம்மி டாடி கிட்ட பேசிட்டு சொல்றேன் என்று கூறி போன் எடுத்து அவர்களுக்கு சல்லா செய்து பேசினால்.

சிறிது நேரம் வெளியே சென்று பேசிவிட்டு வந்தவள் சந்தோசமாக ஓகே மீனு நானும் இந்தியா வரேன் நாம எல்லாரும் இந்தியா போலாம். மம்மி டாடி ஓகே சொல்ட்டாங்க ஸ்டோரில் மற்ற வேலைகளை அங்கிருப்பவர்களிடம் அவர்களே பேசிவிடுவதாக கூறிவிட்டார்கள் என்றாள்.

சரி நான் இப்போ இந்தியா வருவதற்கு டிக்கெட் எடுக்கணுமே லாஸ்ட் மினிட்ஸ்ல எப்படி கிடைக்கும் என்றாள் ரிது. அது பத்தி ஒரி பணிக்க வேணாம் என்ற விக்ரம் நாம போக போறது பிரைவேட் ஜெட்டில் தான் சோ  பெர்மிஸ்ஸண் மற்ற பார்மலிட்டிஸ் எல்லாம் என்னோட கார்ட்ஸ் பார்த்துக்கொல்வார்கள் என்று கூறி அவளை சீக்கிரம் கிளம்ப சொன்னான்.

அனைவரும் கிளம்பி விக்ரமின் பிராத்தியேக விமானத்தில் இந்தியா செல்ல தயார் ஆகினர். ரிது எதுவும் பேசாமல் அமைதியாக அமந்திருப்பதை கவனிதா மீனு ஏய் ரிது… என்ன ஆச்சு ஏன் அமைதியா இருக்கா இங்க வர்ற வரைக்கும் அவ்ளோ வாய். பேசின இப்போ ஏன்னா ஆச்சி என்று மீனு கேட்க.

விக்கி இவ்ளோ பெரிய ஆள் என்று எனக்கு தெரியாது டி… நான் வேற அவர் கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்கிட்டேன் எனக்கு இப்போ ரொம்ப கில்ட்டியா இருக்கு மீனு என்றாள் ரிது அவர்கள் பேசுவதை கேட்ட விக்ரம் தன் இருக்கையை விட்டு எழுந்து வந்தவன் மீனுவின் அருகில் அமர்ந்துந்துகொண்டு ரித்துவிடம் நான் எதுவும் நினைக்க வில்லை எனக்கு என்னை பற்றி முழுதும் தெரியாமல் நீ என்னுடன் சகஜமாக பழகுவது தான் பிடித்திருக்கிறது.இதே போல என்னுடன் நீ பேசி பழகினாலே போதும் எதை பற்றியும் யோசிக்காமல் ஜாலியாக இரு என்றான் விக்ரம். அவன் பேசுவதை கேட்ட ரிது ஓகே விக்கி என்றாள் சந்தோசமாக.

பின் மீனுவிடம் திரும்பி ஏய் மீனு உன் ஆளை எனக்கு கொஞ்சம் கடனாக கொடு டி… நான் கொஞ்ச நாளைக்கு அவரை பாய் ஃபிரெண்டாக வைத்துக்கொள்கிறேன் நிறைய ஷாப்பிங் பண்ணலாம் அவர்கூட சேர்ந்து ஜாலியா ஊர் சுத்தலாம் நிறைய பணம் வைத்திருக்கிறார் என்று கிண்டல் செய்த ரிது என்னை விக்கி உங்களுக்கு ஓகேவா எனக்கு டபுள் ஓகே என்று ரிதன்யா விக்ரமை பார்த்து கேட்க.

விக்ரம் அவள் கூறுவதை கேட்டுக்கொண்டே சிரித்தவன் திரும்பி மீனுவை பார்க்க அவள் இவர்கள் இருவரையும் எரித்துவிடுவது போல பார்த்துக் கொண்டிருந்தால்.

ஐயோ…. என் டார்லிங் மலை ஏற போற போலயே கூல் பனிருடா அவ மாலை ஏறுவதற்குள் என்று தனக்கு தானே கூறிகொண்டவன். எனக்கு என் மீனு மட்டும் போதும் உனக்கு என்னை இப்போ ஷாப்பிங் பண்ணனும் ஊர் சுத்தணும் அவ்ளோதானே என்று கூறியவன் தன் பாக்கெட்டில் இருந்து பிளாட்டினம் கார்டை எடுத்தவன் இந்தா நீ ஊருக்கு போகும் வரை என்ன வேணா செலவு செய் எங்க வேணா ஊர் சுத்திட்டு வா… இந்த கார்டு எங்க போனாலும் யூஸ் பணிக்க நீ ஊருக்கு போகுற வர உன்னோட செலவு எல்லாம் என்னோட காசுல செய் ஓகேவா… என்றான் விக்ரம்.

அவன் கூறியதை கேட்ட ரிது ஓ… வாவ்…. விக்கி…. யூ ஆர் சச் அ கிரேட் பர்சன் என்று கூறி கார்டை வாங்க கையை நீட்ட அப்போது மீனு விடுக்கென விக்ரம் கையில் இருந்த கார்டை பிடுங்கியவள்.

நீ ஊருக்கு போற வறை உன்னை பத்திரமா பாத்துகிற பொறுப்பை அங்கிள் ஆண்ட்டி என்கிட்ட கொடுத்திருக்காங்க. எப்படியும் நான் இல்லாம நீ வெளிய தனியா எங்கயும் போக போறதில்லை சோ… இந்த கார்டு என்கிட்டயே இருக்கட்டும் என்று வாங்கி தன் பர்ஸில் வைத்துக்கொண்டால்.

விக்ரமிடம் திரும்பி நீ வீட்டுக்கு வாடா உனக்கு இன்னிக்கு இருக்கு… என்று தன் பற்களை கடித்துக்கொண்டே கோவமாக அவனை பார்க்க போச்சு டா… இன்னிக்கு என்னை செய்ய போறாளோ என்று அமைதியாக அமர்ந்து கொண்டான்.

ரிது மீனுவை சுரண்டினால் மீனு கடுப்புடன் என்ன டி… என்றாள். ஆனாலும் ஒன்னு நான் சொல்லியே ஆகணும் டி மீனு என்றாள். சொல்லித்தொளை என்றாள் மீனு எவ்ளோ பெரிய ராஜாவா இருந்தாலும் அவங்க பிடி எப்பவும் பொண்டாட்டி கையில் தான் என்பதை நான் இப்போ இங்கே கண் கூடாக பார்த்துவிட்டேன். விக்கி நீ பாவம் பா எப்படி தான் இவளை போய் வீட்டில் சமாளிக்க போறியோ என்று கூறி எழுந்து சென்று வேறு ஒரு புறம் அமர்ந்தவள் ஏதோ என்னாலான வரை நான் செய்துவிட்டேன் என்று கூறி சிரித்தாள்.

பிலைட் லேண்ட் ஆகட்டும் ரிது முதல்ல உனக்கு தான் இருக்கு என்று கூறி கோவமாக அமர்ந்து கொண்டாள் மீனு.நீண்ட நேர பயணத்துக்கு பின் இந்தியா வந்திரங்கிய மூவரும் மீனுவின் வீட்டிற்கு வந்தனர்.

விக்ரம் வந்ததும் ஆபீஸ் வேலைகளை பார்க்க சென்றுவிட்டான். மீனுவும் ரிதுவும சிறிது பேசிக்கொண்டவர்கள். மீனுவின் ஸ்டூடியோவிற்கு ரிதுவை அழைத்து சென்றனர். அவளை பார்த்ததும் பார்வதியும், ஸ்ரேயாவும் ஓடி வந்து கட்டிக்கொண்டனர்.

ஏய் ரிது எப்படி இருக்க இவ எங்க கிட்ட எல்லாம் சொல்லாம கொள்ளாம உன்னை பார்க்க வந்துவிட்டால். சொல்லி இருந்தால் நாங்களும் வந்திருப்போம் என்று கூறி இருவரும் திரும்பி மீனுவை முறைக்க அவர்களோடு சேர்ந்து பிரியாவும் ஏய் என்னை விட்டுட்டீங்க ரெண்டு பேரும் என்று கூறி அவர்களோடு சேர்ந்து பிரியாவும் மீனுவை முறைத்தால்.

ஆஹா… மூணு பேரும் என் மேல செம கடுப்புல இருப்பாங்க போலயே ஆண்டவா என்னை இவங்க மீனு பேர் கிட்ட இருந்தும் காப்பாத்திரு பா… என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டால்.

நீ எந்த கடவுளிடமும் வேண்டிக் கொண்டாலும் நாங்க இன்னிக்கு உன்னை சும்மா விட போறதில்லை என்று அவளை அடிக்க துரத்த ஏய்… ப்ளீஸ் டி… வேணாம்…. என்று கூறி மீனு பின்னாலேயே செல்ல சுவற்றில் இடித்து சுவரோடு சேர்ந்து நின்ற மீனுவை மூவரும் சுற்றி வலைத்தவர்கள்.அவளை அடிக்க கைகளை உயர்த்த மீனு ப்ளீஸ் டி என்று கண்களை மூடிக்கொண்டு கதை பொத்திக்கொள்ள என்னை தன் மீது ஒரு அடி கூட விழவில்லை என்று கண்களை லேசாக திறந்து பார்க்க மூவரும் மீனுவை பார்த்து சிரித்துக்கொண்டு நின்றிருந்தனர்.

அப்பாடா இப்போதான்  எனக்கு நிம்மதியா இருக்கு என்று மீனு ஒரு பெரும் மூச்சு விட்டாள்.அவளை கட்டிக்கொண்ட மூவரும் நீ மனசு மாரி விக்ரம் கூட சேர்ந்ததே எங்களுக்கு சந்தோசம் மீனு என்று கூறி மூவரும் மீனுவை  கட்டிக் கொண்டனர்.

அடடா… நான் வரதுக்குள்ள நீங்கள் மூவரும் கூட்டு சேர்ந்துட்டீங்களா என்று கூறிக்கொண்டே உள்ளே வந்த பூமி நேராக சென்று மீனுவின் அருகில் வந்தவள் தலைக்கோங்க டி… எல்லாரும் பிள்ளையை போட்டு இப்படியா நசுக்குவது என்று கூறி அவர்கள் மூவரையும் விலகிவிட்டு மீனுவின் அருகில் சென்று மீனு டார்லிங் என்று கூறி அவர்களை விட இருக்கமாக பூமி மீனுவை கட்டிக்கொண்டால்.

இவர்கள் நால்வரையும் பார்த்து ரிது அதிசயித்துக்கொண்டாள் ச்சே… நாம இந்தியாவில் இல்லாமல் இதை எல்லாம் மிஸ் பண்ணி விட்டோமே என்று மனதிற்குள் நொந்து கொண்டால்.

பின் நால்வரையும் பார்த்து ஹலோ இங்க ஒருத்தி தனியா நிக்குறேனே என்னை என்ன என்று யாரும் கேட்காமல் இப்படி விட்டுவிட்டு நீங்க நால்வர் மட்டும் இப்படி கொஞ்சிக் கொள்கிறீர்களே என்று வருதா பட்ட ரிதுவை பார்த்து ஸ்ரேயா ஹே ரிது…. இதெல்லாம் கேட்கணுமா கம் ஆன்..என்று கூறி அவளையும் தங்களோட சேர்ந்து கட்டிக்கொண்டு ஐவரும் குதித்து கூச்சலிட்டு தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.

❤️

விக்ரமின் ஆபிஸில் வேலை அதிகமாக இருக்க வந்ததில் இருந்து விக்ரம் கர்ணனை பார்க்கவில்லை. நிறைய வேலைகள் பெண்டிங்கில் இருக்க அவற்றை எல்லாம் சரி பார்த்துக் கொண்டிருந்தான்.

உள்ளே வந்த ஷ்யாம் எனக்கு கல்யாணம் ஆகி முழுசா ஒரு மாசம் கூட ஆகலை அதுக்குள்ள என்னை ஆபீஸ் க்கு வர வெச்சுட்டானுங்க இவனுங்க எல்லாம் அவன் அவனுங்க பொண்டாட்டி லவர் கூட ரொமான்ஸ் பன்றானுங்க என்னை மட்டும் என் பப்ளி பக்கம் போகவே விட மாட்டேங்குறானுங்க.

அவளும் என்னடானா… நான் ஆபீஸ் வந்ததும் மாமனுக்கு இது தான் சான்ஸ்ன்னு அவ ஸ்டூடியோவுக்கு போக ஆரம்பித்துவிட்டால். மாமா ஆபீஸ்க்கு ஒரு நாளைக்கு வாய்க்கு ருசியா சாப்பாடு கொண்டு வந்து தரலாம். இல்லா ஈவினிங் நான் வீட்டுக்கு வர அப்போ எனக்காக வெயிட் பண்ணலாம் என்றெல்லாம் இல்லை இவனுங்க கூட நான் குடும்பம் நடத்துறேன் அவ ஸ்டூடியோவுலயே குடும்பம் நடத்துற இப்படி இருந்தா எங்க இருந்து பிள்ளை குட்டிங்க எல்லாம் பெத்துக்குறது என்று ஷ்யாம் புலம்பிகொண்டிருக்க அவன் புலம்புவதை கேட்டு சிரித்த விக்ரம். அப்படியே உன் பொண்டாட்டி கிட்ட நேரா போய் இதெல்லாம் சொல்ல வேண்டியது தான ஷ்யாம் இதை எல்லாம் இங்க இருந்து புலம்பி என்னை பிரயோஜனம் என்று விக்ரம் கூற.

எங்க என்னை வீட்டுக்கு விட்ட தானே நீயும் உன் மச்சானும் என்னை போட்டு பிழிஞ்சு எடுக்கறீங்களே என்று ஷ்யாம் அழுத்துகொண்டான். என் பொண்டாட்டியை நான் பாத்தே ரெண்டு நாள் ஆச்சு தெரியுமா என்று சோகமாக முகத்தை வைத்துக் கொள்ள அச்சச்சோ…. என்று உச்சு கூட்டிக்கொண்டே கர்ணன் உள்ளே வந்தான்.

அவனை பார்த்ததும் வந்துட்டான்னா இனி நான் வீட்டுக்கு போனா மாரி தான் என்று சொன்ன ஷ்யாம் விக்ரமிடம் திரும்பி இவனுக்கு முதல்ல ஸ்ரேயா தங்கச்சியை பிடிச்சு கல்யாணம் பண்ணிவை விக்ரம் அப்போதான் என்னோட அவஸ்தை எல்லாம் இவனுக்கு தெரியும்.

இவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்ச கையோட இவனை அந்தமானில் இருக்கும் நம்ம ஆஃபிஸிற்கு ஒரு ஒரு மாசத்துக்கு இவனை மட்டும் அனுப்பி வை அப்போதான் என்னோட ஆத்திரம் எல்லாம் அடங்கும். என்னை என் பப்ளி கூட பேசக்கூட விடமாட்டேங்குறான்.

நான் போனை எடுத்து அவளுக்கு கால் பண்ணலாம்னு எடுத்தாலே இவனுக்கு மூக்கு வேர்திருது, உடனே அந்த பைலை கொண்டுவா இந்த பைலை கொண்டுவா என்று என் உயிரை வாங்குறான்.

இவனுக்கு இருந்த அசிண்டண்ட் அந்த மாலினியை வேற டிபார்ட்மென்ட் மாத்திவிட்டுட்டு என் உசுர எடுக்குறான். உனக்கிம் ஸ்ரேயாவுக்கும் மட்டும் கல்யாணம் ஆகட்டும் உங்க முதல் இரவு அன்னிக்கு வந்து நான் உங்க ரெண்டு பேர் நடுவுலயும் உக்காந்துக்குறேன் என்று கூற.

எங்க முதல் இரவு அன்னிக்கு நீங்க இப்படி செஞ்சா நான் பாருவை உங்க பக்கத்துல ஒரு மாசத்துக்கு கிட்டயே நெருங்க விடாம செஞ்சிருவேன் என்று ஸ்ரேயாவின் குரல் கேட்க.

அதுவரை மேஜையின் ஓரத்தில் அமந்திருந்த ஷ்யாம் ஐயோ… தங்கச்சிமா குரல் கேட்குதே நான் பேசினதை இல்லம் கேட்டுட்டேலே சொன்ன சொன்ன மாரி செஞ்சிருவளே என்று ஸ்ரேயா அறையில் எங்கேன்னும் ஒளிந்து இருக்கிறாளா என்று அறையை சுற்றும் முற்றும் பார்க்க அப்போது குரு கையில் போனுடன் உள்ளே வந்துகொண்டு இருந்தான்.

குருவை பார்த்ததும் ம்க்கும்… இவன் வேற வந்துட்டான்னா சுத்தம் இன்னிக்கு நான் வீட்டுக்கு போன மாரிதான். என் பிரியா தங்கச்சி எப்படி இவன் கூஎல்லாம் வாழுறானே தெரியலை இவனுக்கும் கல்யாணம் ஆகிருக்குள்ள ஒரு கல்யாணம் ஆனவனோட அவஸ்தை இன்னோரு கல்யாணம் ஆனவனுக்கு தானே தெரியும் இவன் எல்லாம் கல்யாணம் பண்ணி என்ன தான் இவ்ளோ நாள் பண்ணினானோ என் தங்கை பிரியா பாவம் என்று கூற.

ஆமா ஷ்யாம் அண்ணா நான் பாவம் தான் இவரை கல்யாணம் பன்னிட்டு என் பாடு அவஸ்தைதான் என்றாள் சோகமாக. ஐயோ… என்னை கொஞ்சம் முன்னாடி ஸ்ரேயா குரல் கேட்டுச்சு இப்போ பிரியா குரலும் கேட்குதே என்று கூறியவன் சுற்றி பார்க்க.

குரு அவன் அருகில் வந்தவன் தன் கையில் போனை வைத்துக்கொண்டு யாரையோ பார்த்து சிரித்துகொண்டிருக்க இவன் என்னை வந்ததில் இருந்து போனையே வெறிச்சு பார்த்து சிரிச்சுட்டு இருக்கான் என்று கூறி அவன் அருகில் வந்து குருவின் போனை பார்க்க அதில் குரு ஒரு பெண்ணுடன் வீடியோ காலில் சிரித்து பேசிக் கொண்டிருந்தான்.

யார்டா மாப்பிள்ளை இந்த குட்டி செம அழகா இருக்கா… என்று கேட்க. அவன் என்னோட ஃபிரெண்ட் என்று கூறி அவளுடன் வேறு பாசையில் சிரித்து பேசினான். ஏண்டா என்ன டா நம்ம ஊரு பாஸை பேசாம வேற ஏதோ ஒரு மொழியில் பேசிட்டு இருக்க அந்த புள்ளைக்கு தமிழ் தெரியாதா என்று கேட்டான்.

குரு ஓரு நிமிடம் திரும்பி மற்றவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு சிரித்தவன். ஆமா அந்த பொண்ணுக்கு நம்ம மொழி தெரியாது அவ பேசுறது பிரெஞ்சு என்று கூற அய்யா… அப்போ சரியா போச்சு என்றவன் குரு கையில் இருந்து போனை வாங்கியவன்.

அந்த பெண்ணிடம் ஹாய் என்றான் அவளும் பதிலுக்கு சிரித்துக்கொண்டே ஹாய் என்றாள் ஸ்டைலாக. ஆஹா ஒரு ஹாய்யை கூட எவ்ளோ அழகா சொல்ற பாரு என்று கூறியவன். பார்வதியும் தான் இருக்களே

அந்த பெண்ணை பார்த்து வழிந்தவன் வாட் இஸ் யுவர் நேம் என்றான். அவள் சிரித்துக்கொண்டே ஐயம் ரிதன்யா எனறாள். வாவ்… வாட் அ ஸ்வீட் நேம்… என்று வழிந்தான் ஷ்யாம்.

ரிதன்யா அவனிடம் ஆர் யூ சிங்கள் என்று விக்ரமிடம் கேட்ட அதே கேள்வியை ஷ்யாமிடம் கேட்க, ஷ்யாம் பதிலுக்கு எஸ் ஐயம் சிங்கள் என்றான். இவன் கூறியதை கேட்ட கர்ணன் டேய்… அப்போ பார்வதி சிஸ்டர் என்று கூற அவ கிடக்குரா குண்டச்சி…. இந்த புள்ள பெற பார்த்தியா எவ்ளோ ஸ்டைல் ஆஹ் இருக்கு. அவளும் தான் வெச்சிருக்காளே பார்வதி…. என்று இழுத்தான்.

டேய் கொஞ்ச நேரம் என்னை இந்த புள்ளை கிட்ட நிம்மதியா பேச விடுங்க டா குறுக்க குறுக்க வந்துட்டு என்று கூறியவன் திரும்பி மொபைலை பார்க்க அதில் பார்வதி தெரிந்தால். அதை பார்த்ததும் பாரு டா என் பொண்டாட்டியை பத்தி பேசிட்டு திரும்பி பார்த்த இந்த புள்ள முகம் பார்வதி முகம் மாதிரி தெரியுது என்றவன் தன் கண்களை நன்கு தேத்துவிட்டு மறுபடியும் பார்க்க அங்கு பார்வதி dதான் இவனை பத்திரகாளியாக முறைத்துக்கொண்டு நின்றிருந்தால்.

டேய் மச்சான் என்றான் குருவை பார்த்து என்ன டா உன் போன்ல என் பொண்டாட்டி தெரியுரா என்று கூற. ம்ம்ம்… உனக்கு நேரம் நெருங்கிருச்சு அதான் உன் பொண்டாட்டி தெரியுரா என்று குரு கூறி சிரிக்க என்னடா சொல்ற என்று கூறியவன் திரும்பி மறுபடியும் போனை பார்க்க அதில் பார்வதி, ஸ்ரேயா, பிரியா, மீனு, ரிதன்யா,பூமிகா என்ன அனைவரும் இருந்தனர்.

ஏண்டா இந்த புள்ள இவங்க கூட என்ன டா பண்ரா என்று ஷ்யாம் முழித்துக்கொண்டே குருவிடம் கேட்க. அந்த பொண்ணு வீட்ல தான் நானும் மீனுவும் தங்கி இருந்தோம். அவ இவங்க மூணுபேரோட சின்ன வயசு ஃபிரெண்ட் என்று விக்ரம் கூற.

அப்போ நான் இவ்ளோ நேரம் பார்வதி பிரியா ஸ்ரேயா பத்தி பேசினதெல்லாம் இவங்க எல்லாரும் கேட்டுட்டு இருந்தாங்களா என்று ஷ்யாம் பாவமாக கேட்க நான் மட்டும் இல்லா எங்க ஸ்டூடியோ முழுசும் கேட்டாங்க என்று கூறி ஸ்ரேயா மொபைலை உயர்த்தி சுற்றிலும் காட்ட.

ஐயோ… என்று போனை கட் செய்தவன் உங்க எல்லாருக்கும் நான் என்ன டா பாவம் பன்னினேன் இப்படி என் வாழ்க்கையில் விளையாடுறதே வேலைய வெச்சிருக்கீங்க இன்னிக்கு நான் வீட்டுக்கு போனேன் செத்தேன் என்று தலையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்தான்.

EPI 100

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

இன்று நமது *வசீகரனின் காதலியின்* நூறாவது எபிசொட் இத்தனை நாள் நீங்கள் அளித்து வந்த ஆதரவிற்கு மிக மிக நன்றி உங்கள் ஆதரவு இல்லை என்றாள் நான் கதையை இவ்வளவு தூரம் கொண்டுவந்து இருக்க முடியாது.

உங்கள் இந்த ஆதரவை என் கதை மீதான உங்கள் ஆர்வத்தை மேலும் எனக்கு அள்ளி வழங்கி என் முதல் கதையை நம் கதையை மேலும் வளர தொடர்ந்து நான் எழுத உங்களுடைய ஆதரவும், ஆர்வமும் எனக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் ஃபிரெண்ட்ஸ் 🌹❤️🙏🙏🙏🙏

இன்று ஒரு சர்பிரைஸ் இருக்குனு சொல்லி இருந்தேன் எனது இரண்டாவது கதையின் தலைப்பை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

வசீகரனின் காதலிக்கு நீங்கள் அளித்த அதே ஆதரவை இந்த கதைக்கும் நீங்கள் அளித்திட வேண்டுகிறேன் ஃபிரெண்ட்ஸ் 🌹செய்விங்களா….ஃபிரெண்ட்ஸ் 🌹…

கதையை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் கமெண்ட்டில் தெரிவியுங்கள் ஃபிரெண்ட்ஸ் அதே போல உங்களோட ஃபிரெண்ட்ஸ் லவர்க்கு என்னுடைய இரண்டாவது கதையை ஷேர் செய்யுங்கள் ஃபிரெண்ட்ஸ்.

 இரண்டாவது கதை இரண்டாவது கதை என்று சொல்றாலே தவிர அந்த கதையோட தலைப்பை என்னன்னு சொல்றாளா பாரு என்று நீங்கள் எல்லாம் மனதிற்குள் என்னை திட்டுறது நல்லா கேட்குது பிரண்ட்ஸ் நம்ம இந்த நூறாவது எபிசொட் கதையோட கடைசி பகுதியில நம்ம இரண்டாவது கதையின்  தலைப்பை  நான் உங்களுக்கு சொல்றேன் ஃபிரெண்ட்ஸ் 🌹

சரி வாங்க நாம கதைக்குள்ள போலாம் 😄

❤️

ஷ்யாமை அனைவரும் சேர்ந்து பார்வதியிடம் மாட்டிவிட ஷ்யாம் குருவை பார்த்து டேய் நான் உனக்கு என்ன டா பாவம் பன்னினேன். என் ஆளு முதலிலேயே என்ன கிட்ட விடறதுக்கு ஆயிரத்தி எட்டு யோசனை பண்ணுவா நீ வேற சும்மா இருந்தவ கையில் உடுக்கையை கொடுத்துட்டே இனி நான் வீட்டுக்கு போனா என்ன பண்ண போறாளோ என்னை என்று சோபாவில் அமர்ந்து புலம்பினான்.

அவன் அருகில் வந்து அமர்ந்த கர்ணன் சரி விடு இது எல்லாம் உனக்கு சாதாரணம் தானே, பார்வதி எதுவும் சொல்ல மாட்டா சரியா என்றான்.

உடனே குரு நான் வேணா சிஸ்டற்கு கால் பண்ணி சமாதானமா பேசட்டுமா என்று கேட்டான். அவன் அப்படி சொன்னதும் சோபாவில் இருந்து எழுந்த ஷ்யாம் குரு நின்ற இடத்திற்கு வந்து அவன் முன் நின்று கையெடுத்து கும்பிட்டு அய்யா… குரு சார் … நீங்க இதுவரை பண்ணினாதெல்லாம் போதும் ராசா…இனிமேலும் சமாதானம் பேசுறேன்னு சொல்லிட்டு என் வாழ்க்கையில விளையாடிராதீங்க ராசா… என்றான்.

பின் அனைவரும் பேசிக் கொண்டிருக்க குரு விக்ரமிடம் உனக்கும் மீனுவிற்கும் இடையில் இருந்த பிரச்சனைக்கள் எல்லாம் சுமுகமாக ஆகி விட்டதா என்று கேட்டான்.

 பழைய சம்பவங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை மீனு இதுவரை அதை பற்றி பேசவோ, கேட்கவோ இல்லை நானும் எதுவும் சொல்லவில்லை ஆனால் இருவரும் சுமுகமாக தான் இருக்கிறோம் என்றான் விக்ரம்.

சரி என்று கூறிய குரு அவனிடம் ஒரு சாவியை கொடுத்து இது என்னுடைய கெஸ்ட் பங்களா நீ இன்று மாலை அங்கு செல் என்றான் குரு எதற்கு என்று விக்ரம் தன் பார்வையை உயர்த்தி கேட்க. நீ கர்ணன் ஷ்யாம் மூவரும் செல்லுங்கள் அல்லது வேறு யாரை வேண்டுமானாலும் உன் உடன் பாத்துக்காப்பிற்கு அழைத்து செல் ஆனால் மீனுவை தப்பி தவறி கூட அழைத்து சென்றுவிடாதே என்றான்.

அப்படி என்ன தான் அங்க இருக்கு மச்சான் பீடிகை எல்லாம் பலமா இருக்கு என்றான் ஷ்யாம். நேராக போய் பார்த்துவிட்டு அதான் பிறகு பேசுங்கள். நான் மாலை என்னுடைய கெஸ்ட் பெங்களாவில் சந்திகிக்கிறேன் என்று கூறிவிட்டு மூவரிடமும் விடை பெற்று கிளம்பினான்.

விக்ரம் தன் கையில் இருந்த சாவியை பார்த்தவன் யோசனையுடன் அமர்ந்திருந்தான்.இவன் ஏன் எப்போதும் எதுவும் சஸ்பன்ஸ் வைத்துக்கொண்டு டே இருக்கிறான். அப்படி என்ன அந்த பங்களாவில் இருக்கிறது என்றவன் யோசனையோடு மாலை சென்று பார்த்து கொள்ளலாம் என்று தன் வேளைகளில் மூழ்க ஆரம்பித்தான்.

❤️

 ஸ்ருதியை அழைத்துக்கொண்டு தன் வீட்டில் இருந்து வெளியே வந்த மிருதி அவர்கள் வீட்டில் அருகில் இருந்த ஒரு காபி ஷாப்பில் இருவரும் காத்திருக்க சிறிது நேரத்தில் சத்யா அங்கு வந்தான் வந்தவன் இவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றான்.

 காரில் ஏறியதிலிருந்து ஸ்ருதி சத்யாவின் முகத்தை பார்த்துக் கொண்டு வந்தாள் அவன் ஏதாவது வினித்தை பற்றி சொல்வான் என்று எதிர்பார்த்தது போல இருந்தது அவளுடைய முக பாவனை.

 மிருதி சத்யாவிடம் கேட்பதற்கு வாய் திறப்பு திறப்பது பின்பு அமைதியாக அமருவதுமாக இருந்தால். அவனிடம் கேட்கலாம் என்று அவனின் முகத்தை பார்த்தாலே அவளுக்கு பயமாக இருந்தது முகத்தை அவ்வளவு சீரியஸாக வைத்திருந்தான்.

இப்ப எதுக்கு இவர் இவ்வளவு சீரியஸா முகத்தை வச்சிருக்காரு. வினித்திற்கு எதுவும் ஆயிடுச்சோ அதனால தான் எதுவும் சொல்லாம எங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போறாரோ என்று மனதில் நினைத்துக் கொண்ட மிருதி பயந்து கொண்டு ஸ்ருதியை பார்த்தால் ஸ்ருதியின் முகமும் பயந்தது போலத் தான் இருந்தது சத்யாவின் முகத்தை பார்த்து இருவரும் மிகுந்த பயத்தோடு தான் சத்யாவுடன் சென்றனர். வினித்திற்கு எதுவும் ஆபத்து வந்து இருக்குமோ ஜோசியர் கூறியது உண்மையில் நடந்து விட்டதோ என்று உள்ளுக்குள் பதறினால் ஸ்ருதி.

 சிறிது நேரம் பயணத்திற்கு பின் சத்யா ஒரு இடத்தில் வந்து காரை நிறுத்தினான்.அவன் நிறுத்திய பிறகுதான் இருவரும் நிமிர்ந்து பார்க்க அது வினீத்தின் தனி பங்களா.

 வினித்தோட பங்களாவுக்கு ஏன் கூட்டிட்டு வந்திருக்காரு அவர்தான் ஊரிலேயே இல்லையே அப்போ இங்க யாரு இருப்பாங்க என்று யோசித்து சுருதி சத்யாவுடன் திரும்பி மாமா இங்கே எதுக்கு என்று கேட்க வந்தவளை ஒரு நிமிஷம் அமைதியா இரு வா உள்ள போலாம் என்று கூறி கதவை திறந்து கொண்டு மூவரும் உள்ளே சென்றனர்.

 வீட்டின் பெரிய கதவை திறந்து கொண்டு மூவரும் உள்ளே செல்ல மூவரும் நடந்து வர சத்யா மிருதியின் கையை பிடித்து நிறுத்தியவன் ஸ்ருதியை பார்த்து நீ மேல வினித் ரூமுக்கு போ என்றான் அவள் புரியாமல் அவனைப் பார்க்க போ வினித் அங்க தான் இருக்கான் என்று கூறியதும் ஸ்ருதியின் முகம் ஆயிரம் தாமரை ஒன்றாக மலர்ந்தந்தது போல பிரகாசமானது மாமா நிஜமாத்தான் சொல்றீங்களா வினித் இங்க தான் இருக்கானா என்று கேட்டாள். சத்யா ஆமாம் என்று மட்டும் தலையை ஆட்ட ஸ்ருதி சிட்டாக வினித்தின் ரூம் நோக்கி ஓடினால்.

மேலே மூச்சிறைக்க ஓடி வந்தவள் வினித்தின் ரூம் கதவை வேகமாக திறந்து கொண்டு உள்ளே வர அங்கேயே வினித்தை பார்த்ததும் அதிர்ச்சியாகி விட்டாள்.

அங்கேயே வினித் உடல் முழுவதும் கட்டுகளோடு கட்டிலில் படுத்திருந்தான். அவனை அவ்வாறு பார்த்ததும் ஸ்ருதியின் இதயமே வெடித்துவிடுவது போல இருந்தது.

கதவை திறக்கும் சத்தம் கேட்டு வினித் தன் மேனேஜர் தான் வந்திருகிறார் என்று நினைத்து திரும்பி பார்க்க அங்கே  ஸ்ருதியை எதிர் பார்க்காதவன் அதிர்ச்சியில் ஸ்ருதியை பார்க்க. அவன் இப்படி உடலில் ஆங்காங்கே கட்டுடன் படுத்திருப்பதை பார்த்த ஸ்ருதி பதரிப்போய் வேகமாக அவன் அருகில் வந்தவள் அவன் உடலில் இருந்த கட்டுக்களை தொட்டு பார்த்தவள் வினித் என்ன டா ஆச்சு உனக்கு ஏன் உடம்பெல்லம் கட்டு போட்டிருக்க என்ன ஆச்சு என்கிட்ட ஏன் எதுவுமே சொல்லல ஏன் யாரு கிட்டயும் எதுவும் சொல்லல நீ எப்போ இந்தியா வந்த என்ன ஆச்சு என்று மூச்சுவிடாமல் ஸ்ருதி பேசிகொண்டிருக்க அவளை சமாதானம் செய்ய முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு படுத்திருந்தான் வினித்.

அவள் தன் மனம் விட்டு அழுகட்டும் என்று சிறிது நேரம் அமைதியாக இருந்த வினித் தன் கட்டு போட்டிருந்த கைட்டை தூக்க முடியாமல் தூக்கி தன் மடிமீது படுத்து அழுது கொண்டிருந்த ஸ்ருதியின் தலையை வாஞ்சையாக தடவிக்கொடுதான்.

ஸ்ருதி…. என்று பேசமுடியாமல் வலியுடன் அழைத்தான். அவன் தன் பெயரை சொல்லி அழைத்ததும் அவன் மடியில் படுத்திருந்தவள் நிமிர்ந்து வினித்தை பார்க்க அவன் தலையை ஆட்டி இங்கே வ என்று அழைத்தான்.

வேகமாக எழுந்து அவன் முகத்தருகில் தன் முகத்தை கொண்டு சென்ற ஸ்ருதி என்ன வினித் ஏதாவது வேணுமா எங்கயாதும் வலிக்குதா உனக்கு என்று அவன் உடலை கட்டுகள் இருந்த இடங்களை பார்த்தால்.

அவன் இல்லை என்று தலையை ஆட்டியவன் உனக்கு எப்படி நான் இருக்கும் இடம் தெரியும் என்று கேட்க ஏன் சார்… யாருக்கும் சொல்லாம எவ்ளோ நாள் இங்க மறைஞ்சு இருக்கலாம்னு பிளான் பண்ணி வெச்சிருந்திங்க என்று கூறிக்கொண்டே உள்ளே வந்தான் சத்யா.

உள்ளே வந்த அவனை கண்டதும் இதெல்லாம் உன் வேலை தானா சகலை நானே இவளுக்கு தெரிஞ்சுதுன்னா ரொம்ப பயந்து போயிருவான்னு தான் சொல்லாம இருந்தேன்.நீங்க இப்படி பண்ணிட்டீங்களே என்று கேட்க எப்படியும் இஞ்சம் நாலு நாள்ல கல்யாணம் அப்போ நீ வெளிய வந்து தான ஆகணும் சகலை அப்போ எப்படி இதை எல்லாம் நீ மறைக்க முடியும் என்று சத்யா கூற அவன் கூறியதும் சரி தான் என்று வினித் தலையை ஆட்டினான் .

மிருதி அவன் அருகில் வந்ததும் என்ன ஆச்சு வினித் எப்படி இப்படி ஆனது என்று கேட்க அப்போது உள்ளே வந்த அவனுடைய மேனேஜர் மேடம் ஜப்பானில் லாஸ்ட் டே சண்டை காட்சி நடை பெற்றது அப்போ எவ்ளோ சொல்லியும் சார் கேட்காம டூப் இல்லாம நானே இந்த சண்டையை செய்றேன்னு சொல்லி ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணினாங்க எல்லாமே சரியா தான் போய்ட்டு இருந்தது.

கடைசி ஷாட் முடிச்சு சார் ஒரே டேக்கில் எழ ஸ்டண்ட்யும் முடித்துவிட்டு காரில் இருந்து இறங்கி நடந்து வர அப்போ அங்கேயே ஷூட்டிங்கிற்காக வைத்திருந்த ஒரு பெரிய லைட் திடீர் என்று பெரிய சத்ததோடு மேலிருந்து அருந்து கீழே வந்தது அந்த லைட்டிற்கு கீழே நின்றிருந்த ஷூட்டிங்கில் வேலை பார்ப்பவர் மேல் அந்த லைட் விழ வருவதை பார்த்த சார் அவரை காப்பாற்ற போய் அவரை தள்ளிவிட்டு சார் நகர்வதற்குள் அந்த லைட் அவர் மேல் விழுந்துவிட்டது பெரிய லைட் என்பதால் அடி கொஞ்சம் பலமாக விழுந்து விட்டது நல்லா வேலையாக சார் கொஞ்சம் நகர்ந்து கொண்டதால் கை கால்களில் மட்டும் அடி இல்லை என்றாள் தலையில் விழுந்திருக்க வேண்டியத்து என்றார்.

இதை கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் வினித்தை பார்க்க அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.

இந்த விஷயம் வெளியே தெரிந்தால் ஷூட்டிங்கில் என்ன எதிர் என்று ஆள் ஆளுக்கு கதை கட்டி விடுவார்கள் என்று சார் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அங்கிருந்து ஒரு நாள். மட்டுமே சிகிச்சை பார்த்தவர் தனி விமானத்தில் இந்தியா வந்துவிட்டோம் மறுநாளே.

நாங்கள் இங்கே வந்தது யாருக்கும் தெரியாது சார் அவர் வீட்ல சொல்லக்கூடாது உங்க கிட்டயும் சொல்ல கூடாது என்று என்னிடம் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லியதால் வேறு வழி இல்லாமல் நானும் யாரிடமும் எதுவும் கூற முடியவில்லை என்று சுத்தி வரும் மன்னிப்பு கேட்பது போல அவனின் மேனேஜர் கூறினார்.

 அவர் கூறியதை கேட்ட அனைவரும் திரும்பி வினித்தை முறைக்க சரி முறைக்காதீங்க நான் சொல்லி இருக்கணும் தான்.ஆனா நான் அப்போ இருந்த நிலைமையில நீங்க என்ன பார்த்திருந்தீங்கன்னா இன்னும் ரொம்ப சங்கடப்பட்டு இருப்பீங்க பயந்து போய் இருப்பீங்க அதனால தான் நான் சொல்லவே இல்ல நான் வந்து கிட்டத்தட்ட பத்து நாள் பக்கம் ஆயிடுச்சு என்றான் வினித்.இப்போ பரவா இல்லை எனக்கு நீங்க வரலை என்றாலும் நான் இன்னும் இரண்டு நாள் கழித்து எல்லோரிடமும் சொல்லிக் கொள்ளலாம் என்று இருந்தேன் என்று கூறினான்

சத்யா மிருதி இருவரும் வினித்திடம் பேசிக் கொண்டிருக்க ஸ்ருதி எதுவும் பேசாமல் அமைதியாக வினித்தையே பார்த்துக் கொண்டிருந்தால். சரி கிளம்பலாமா ரொம்ப நேரம் ஆகிருச்சு வீட்ல அம்மா தேடுவாங்க என்று மிருதி ஸ்ருதியிடம் கூற.

நான் வரலை நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க என்றாள்.ஏய் என்ன டி சொல்ற நீ இல்லாம நான் வீட்டுக்கு போனா அவ்ளோதான் அம்மா என் தோலை உறிச்சிருவாங்க என்றாள். நான் வரலை நீங்க போங்க என்றாள் மறுபடியும் வினித் ஸ்ருதியை பார்த்து ஸ்ருதி நீ கவலை படுவது எனக்கு புரியுது எனக்கு ஒன்னும் இல்லை நான் நல்லா தான் இருக்கேன் பாரு என்னை என்று வினித் கூற அவனை எரித்து விடுவது போல ஸ்ருதி பார்த்தால்.

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதை பார்த்த சத்யா மிருதியிடும் ஜாடை செய்து வெளியே வா என்று கூறி அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு இவர்கள் இருவரும் வெளியே வந்தனர்.

 அவர்கள் இருவரும் நாசுக்காக வெளியில் செல்வதை உணர்ந்து கொண்ட வினித் தன் அருகில் நின்றிருந்த ஸ்ருதியின் கையை தன் கட்டு போட்டு இருந்த கையால் தூக்க முடியாமல் தூக்கி அவள் கையைப் பிடித்து தன் புறம் மெதுவாக இழுத்தான்.

 அவன் இவ்வாறு சிரமப்படுவதை பார்த்த சுருதி வேகமாக அவன் அருகில் சென்று நின்றுவள். என்ன என்பது போல் அவனை பார்க்க தன் அருகில் கண்ணை காட்டி அமர சொன்னான்.

 அவன் அருகில் அமர்ந்த ஸ்ருதியின் தோலை தடவிக்கொடுத்த வினித் இங்க பாரு எனக்கு எதுவும் ஆகல நான் நல்லாத்தான் இருக்கேன் உண்மையா நான் நல்லாத்தான் இருக்கேன் இன்னும் நாலு நாள்ல நமக்கு கல்யாணம் நீ போக மாட்டேன்னு இங்க இருந்து அடம் பிடிக்கிறது சரியில்ல, உங்க வீட்டிலயும் எங்க வீட்லயும் நம்ம ரெண்டு பேரையும் ஏதும் கல்யாணத்துக்கு முன்னாடியே ஒண்ணா இருக்கணும்னு நினைச்சு தப்பா எடுத்துக்குவாங்க என்று கூறி சிரித்த வினித்தை முறைதான் ஸ்ருதி.

 யார் என்ன வேணா நினைச்சுட்டு போகட்டும் நான் இங்கிருந்து போக மாட்டேன் நான் இனிமேல் உன்னை விட்டு எங்கேயும் போறதாவே இல்ல நீ என்னை போகச் சொல்லி வற்புறுத்தாத என்று சுருதி கூற இங்க பாரு பட்டு குட்டி நான் சொல்றது கேளு இன்னும்  போர் டேஸ் தான் சரியா. நான் சொன்னா கேட்ப தானே இன்னும் நாலு நாள் தான் டா என் செல்ல குட்டி  நீ போயிட்டு இந்த நாலு நாளும் நல்லா ரெஸ்ட் எடுப்பீங்களா நாலு நாள் கழிச்சு வந்ததுக்கப்புறம் உனக்கு ரெஸ்ட் இருக்காது என்று கூறினான்.

அவன் கூறியதற்கான அர்த்தம் புரிந்தவலாக அவனை முறைத்த சுருதி எது இந்த நிலைமையில நீ நாலு நாள் கழிச்சு எனக்கு ரெஸ்ட் கொடுக்க மாட்டியா என்று அவனை நக்கலாக பார்க்க ஏய் நான் கை கால் எல்லாம் கட்டுப்பட்டு படுத்து இருக்கிறதுனால எனக்கு என்னால ஒண்ணுமே பண்ண முடியாது நினைச்சிட்டியாடி வேணும்னா இங்கேயே இப்பவே நான் ரெடியா தான் இருக்கேன் நீ ரெடியா சொல்லு நான் வேணா என்னோட ஸ்ட்ரென்த்  மொத்தமும் இப்ப உன்கிட்ட காமிக்கட்டுமா என்று அவளை சிரித்துக்கொண்டே பார்க்க.

எனக்கு எல்லா பக்கமும் அடிபட்டு இருக்குத்து தான் நான் இல்லைன்னு சொல்லல ஆனா முக்கியமான இடத்துல அடிபடாம  பத்திரமா பாத்துக்கிட்டேன் தெரியுமா என்று கூறி அவளை பார்த்து கண்ணடிக்க சீ….போடா என்று கூறியவள் அவன் நெஞ்சில் குத்த அவன் அடிபட்டு எடுத்து சுருட்டி குத்தியதும் ஆக வலிக்குதுடி என்று அவன் கூறும் பதறியை சுற்றி ரொம்ப அடிச்சிட்டேனா சாரி டா…என்று அவள் அடித்த இடத்தை தடவி கொடுத்தாள்.

 இப்படி அடிச்ச இடத்துல தடவி கொடுக்கறதுக்கு பதிலா எனக்கு ஒரு அழகான ஒரு சின்ன கிஸ் குடுத்த என்ன என் உடம்பு இப்பவே எல்லாமே சரியாயிடும் நான் இப்பவே எந்திரிச்சு வந்து உனக்கு தாலி கட்ட தயாராத்தான் இருக்கேன் என்றான் வினித் வேண்டுமென்றே. உனக்கு ரொம்ப தான் ஆசை எல்லாமே கல்யாணத்துக்கு அப்புறம் தான் பேசாம இருடா.

நான் இங்க இருந்தா நீ சும்மா இருக்க மாட்டே இந்த  உடைஞ்ச கை கால் வச்சிக்கிட்டு நீ என்ன வேணாலும் பண்ணாலும் பண்ணுவ நான் எங்க வீட்டுக்கு போறேன் நாலு நாள் கழிச்சு அப்புறம் எல்லாத்தையும் பாத்துக்கலாம் உன்னால முடியுமா முடியாதா என்று அவனிடம் இருந்து தள்ளி நின்று கொண்டு அவனை நக்கலாக பார்க்க.

நாலு நாள் தாண்டி அதுக்கப்புறம் நீ என்ன பண்ணாலும் என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது இப்ப வேணாம் நீ போ என்னால எந்திரிச்சு நடக்க முடியாது என்கிற தைரியத்தில் தானே என்ன ரொம்ப நக்கலா பேசிட்டு இருக்க இன்னும் நாலு நாள்ல எதையாவது பண்ணி நான் எந்திரிச்சு வரல என் பேரு வினித் இல்லை என்று அவளை பார்த்து கூற பார்க்கலாம் நீ முதல்ல  எந்திரிச்சு வரியான்னு போடா நான் போயிட்டு வரேன் என்று அவனை  ஒரு கிள்ளி கிள்ளி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள்.

துள்ளிக்கொண்டு மான் போல ஓடும் அவளை பார்த்த வினித் மனதிற்குள் அப்பாடா ஒரு வழியா சமாதாணம் ஆகிட்டா இல்லேன்னா என்ன சொல்லி இவளை சமளிக்குறது என்று மனதிற்குள் நிம்மதி பட்டு கொண்டான்.

இவர்கள் மூவரும் சென்றதும் வினீத்தின் வீட்டிற்கும் சுருதியின் அம்மா அப்பாவிற்கு மற்றவர்களுக்கும் விஷயம் தெரிய அனைவரும் பதறிக்கொண்டு வினீத்தை பார்க்க ஒருவர் பின் ஒருவராக அவனது தனி பங்களாவிற்கு வந்தனர்.

 வினத்திற்கு அடிப்பட்டதை ரகசியமாகவே வைத்திருந்தனர் அவர்களது குடும்பத்திற்கும் மிகவும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது மேலும் மீனுவும் அவளுடைய நண்பர்களும் அனைவரும்  பார்த்துவிட்டுச் சென்றனர்.

❤️

 குரு வந்து தனது கெஸ்ட் ஹவுஸ் சாவியை விக்ரமிடம் கொடுத்துவிட்டு மாலை அங்கு வரச் சொல்லிவிட்டு சென்றுவிட்டான். என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்த விக்ரம் மாலை ஆனதும் விக்ரம் யாம் கர்ணன் மூவரும் கிளம்பி குரு சொன்ன இடத்திற்கு சென்றனர் போகும் வழியில் சத்யாவிற்கும் போன் செய்து அவனையும் அங்கே வரச் சொல்லி இருந்தனர்.

பெண்கள் யாரையும் அழைத்துச் செல்லவில்லை ஒருவேளை ஏதாவது ஏடா கூடமாக இருந்துச்சுன்னா பொம்பளை புள்ளைகளை கூட்டிட்டு போனா மறுபடியும் எனக்கு நானே ஞாபகம் வச்சிக்கொள்வதாய் தான் இருக்கும் என்று ஷியாம் கூற அதனாலயே அனைவரையும் விட்டுவிட்டு இவர்கள் நால்வரும் குரு சொன்ன இடத்திற்கு சென்றனர்.

 அவள் சொன்ன இடத்திற்கு சென்ற மூவரும் அதற்கு முன்னால் அங்கு சத்யாவும் வந்திருந்தான் இவ்ளோ சீக்கிரத்துல வந்துட்ட உனக்கு ஒரு வேலையும் இல்லையோ சும்மா வெட்டியா தான் சுத்திட்டு இருக்கியா என்று ஷியாம் அவனைப் பார்த்து நக்கலாக் கூற.

ஏண்டா சொல்ல மாட்ட நீங்க கூப்பிட்ட உடனே ஏதோ அவசரம் சொல்லிட்டு நான் என் வேலையைellam அப்படியே போட்டுவிட்டு இங்க வந்தா நான் சும்மா இருக்கேன்னு என்ன நக்கல் பண்றியா நீ… இரு டா நான் என் பார்வதி சிஸ்டர் கிட்ட சொல்லி உன்னை நான் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்துவிடுவேன் பார்த்துக்க என்று சத்யா கூற.

என்னடா உன்ன எல்லாரும் பார்வதி பேரை சொல்லி சொல்லியே  என்ன மிரட்டுறீங்க பாக்கலாண்டா அப்படி என்னதான் என்னை பற்றி அவ கிட்ட சொல்லி என்னை மிரட்ரீங்கனு  என்னதா பண்றேன் நானும் பாக்குறேன் என்று  ஷியாம் விரைத்துக் கொண்டு கூற,அப்படியா அப்ப இன்னைல இருந்து நீ வீட்டுக்கு போகாத மாதிரி நான் செய்கிறேனா இல்லையா பாரு என்றான் சத்யா.

டேய் மாப்ள வேணாண்டா நான் எதோ ஒரு வீராப்புல பேசுறேன் அப்படி எல்லாம் நான் உன்னை கிண்டலுக்கு பேசினதை எல்லாம்  மனசுல வெச்சுட்டு என் வாழ்க்கையில கும்மி அடிச்சிராதீங்க டா… எல்லாருக்கும் என்னை பார்த்த எப்படி தான் இருக்கிறதோ என்று தெரிய வில்லை எண்டது சலித்துக்கொண்டான்.

நால்வரும் பேசிக்கொண்டே கதவை திறந்து உள்ளே சென்று ஹாலிற்குள் நுழைய அங்கேயே இருந்தவனை பார்த்து நால்வரும் அதிர்ச்சி ஆகிவிட்டார்கள்.

ஹாலில் நடுனாயகமாக ஒரு சேரில் அசோக்கை கட்டிப் போட்டு வைத்திருந்தான் குரு.அசோக்கை அங்கு பார்த்ததும் முதலில் அவர்களாள் நம்பவே முடியவில்லை இவன் எப்படி பங்காக்கில் இருந்து இங்கு வந்தான் என்று குழப்பமாக இருக்க அப்போது உள்ளே வந்த குரு என்ன விக்ரம் இந்த சர்பிரைஸ் உனக்கு மிகவும் பிடித்திருக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும்.

அவன் கூறியதை கேட்ட விக்ரம் எஸ் ஐயம் இம்ப்ரெஸ்ட் குரு என்றவன் கர்ஜிக்கும் சிங்கம் போல ஆக்ரோசமாக அசோகின் அருகில் வந்தவன் மயங்கி இருந்த அசோக்கை அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தியா அவன் தலை மேல். அப்படியே முழுவதுமாக ஊற்றினான்.

மயங்கி இருந்த அசோக் தன் மீது தண்ணீர் பட்டதும் கண் விழித்து பார்க்க தன் எதிரே ஒரு உருவம் மங்களாக தெரிந்தது. யார் என்று மிகவும் சிரமப்பட்டு பார்த்தவனுக்கு தன் எதிரே கோபத்தின் மறு உருவமாக நின்றிருந்த விக்ரமை பார்த்ததும் ஒரு நொடி அவன் இதயம் நின்று பின்பு துடிக்க ஆரம்பித்தது போல் அவனுக்கு  தோன்றியது.

 நன்றாக கண் விழித்து பார்த்த அசோக் எதிரே இருந்த விக்ரையும் அவனை சுற்றி திரும்ப திரும்ப பார்க்க தன்னை இதனை இழந்த மற்றவர்களையும் பார்த்தவன் தான் இந்தியாவில் இருப்பதையும் உணர்ந்து கொண்டான்.

 தன்னை எப்படி இந்தியா அழைத்து வந்தனர் என்று யோசித்த அசோக்கிற்கு எதுவுமே புரியவில்லை அவன் எதுவும் புரியாமல் அவர்களை பார்ப்பதை உணர்ந்த குரு என்ன பார்க்கிற எப்படிடா பேங்க்காக்கில் இருந்தவன் இந்தியாவுக்கு வந்தேன்னு யோசிக்கிறியா.

 உன்னை தூக்கறது எல்லாம் எனக்கு அவ்ளோ பெரிய விஷயமே கிடையாது. நீ பதுங்கி இருந்தியே உன்னோட பிரண்டோட பாரில்  அங்க இருந்து உன் பிரண்டு வச்சு தான் உன்ன நான் இந்தியாவுக்கு தூக்கிட்டு வந்தேன்.

 எப்படின்னா உன் பிரண்டா வச்சு உன்ன தூக்கினு பாக்குறியா ரொம்ப சிம்பிள் எப்பேர்பட்ட ஆளா இருந்தாலும் அவனுக்குன்னு ஒரு வீக்னேஸ் இருக்கும் உன் பிரண்டோட வீக்னெஸ் எங்கன்னு பார்த்து அங்க தட்டி தூக்குன ஆட்டோமேட்டிக்கா அவன் உன்னை தூக்கி கொண்டுவந்து இந்தியாவில் போட்டுட்டான் எனக்கு வேலை மிச்சம் என்றான் குரு.

 தன்னை சுற்றி இருந்தவர்களை   பார்த்த அசோக் பயத்தில் எச்சில் விழுங்கினான். உன் அருகில் வந்த ஷ்யாம் என்ன தொண்டைக்குழிக்குள்ள எச்சில் போக மாட்டேங்குது போல அப்படியே நின்னு இருக்குமே. எங்களையெல்லாம் பார்த்தா பயமா இருக்கா என்றென்ஷன் பதிலுக்கு அசோக் ஆம் என்பது போல தலையை ஆட்ட அவ்வளவு பயம் இருக்கறவன் என்ன தைரியத்துல எங்க மீனுவ தூக்கணும் நினைச்சிருப்ப நீயும் உன் தங்கச்சியும் சேர்ந்து எத்தனை வேலை தான் பண்ணிட்டு இருக்கீங்க.

 எங்களுக்கெல்லாம் எதுவும் தெரியாது நினைச்சிட்டீங்களா என்னடா உன் தங்கச்சியும் சேர்த்து இதுல இழுக்குறேன் பாக்கறியா எப்போ மந்த்ராவை வைத்து விக்ரமையும் மீனுவையும் பிரிக்கணும்னு நீயும் உன் தங்கச்சியும் சேர்ந்து பிளான் போட்டீர்களோ அதுக்கப்புறம் எல்லா விஷயமும் எங்களுக்கு தெரிஞ்சு போச்சு என்று ஷியாம் கூற அவர்களை புரியாமல் பார்த்த அசோக்கை பார்த்து ஷ்யாம் என்ன பாக்குற எல்லாம் தெரிஞ்சு ஏன் இவ்வளவு நாளும் உங்க ரெண்டு பேரையும் விட்டு வச்சிருக்கோம் என்று யோசிக்கிறியா அதுதான் நாங்க சமயம் பார்த்து எல்லாம் எங்க எப்போ நடக்கணுமோ அதை நாங்க முடிவு பண்ணிக்குவோம் என்று கூறினான்.

 அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் நின்று கொண்டிருந்த விக்ரம் ஷாமை பார்த்து ஷாம்னி நகரு இவனை நான் பார்த்துக்கிறேன் என்று கூறி அசோக்குமா அருகில் வந்தவன் அவனை ஓங்கி பளார் என்று  அரைய அந்த ஒரு அரையிலேயே அசோகிற்கு தலை சுற்ற ஆரம்பித்தது எதிரில் இருப்பவரின் உருவம் இரண்டு நான்கு உருவார்களாக தெரிந்தது.

 தன் சட்டையில் ஈரமாக ஏதோ விழுவதை உணர்ந்த அசோக் கண்களையும் நன்றாக விழித்து குனிந்து பார்க்கா அவன் சட்டையெல்லாம் ரத்தமாக இருந்தது என்ன என்று யோசிக்க பார்க்க அவனுடைய உதடு கிழிந்து வாயிலிருந்து ரத்தம் பொல பொலவென  அவன் சட்டயின் மேலே விழுந்து கொண்டு இருந்தது.

 அதைப் பார்த்தவன் தலை மேலும் கிறுகிறுவென சுற்ற அப்படியே மயங்கி தான் அமர்ந்திருந்த சேரிலேயே அப்படியே சாய்ந்தான் அசோக். அவன் மயங்கிய பின்னும் ஆத்திரம் தீராத விக்ரம் அவனை மறுபடியும் அடிக்கப் போக அவன் அருகில் வந்த சத்யா விக்ரமை அவனிடம் இருந்து விலக்கியவன்  போதும் அவனை அடித்து அவன் இங்கயே செத்துவிட போகிறான்.

அதை என்கிட்ட விட்டுவிடு நான் பார்த்துக்கிறேன் என்று கூறிய சத்யா நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு நீ இங்க இருந்தா  என்ன பண்ணுவேன்னு உனக்கே தெரியாது என்று கூறி விக்ரம ஷ்யாமிடன் கூறி இவனை கூட்டிட்டு போ என்று கர்ணனையும் சேர்த்து  அவர்களுடன் அனுப்பி வைத்தான்.

❤️

வினித் ❤️ஸ்ருதி மற்றும் சத்யா ❤️மிருதி

திருமண நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

பிரபல சினிமா நடிகரின் திருமணம் என்றாலும் மிக சீக்கிரமே நிச்சயிக்கப்பட்ட தேதிக்கு முன்னாரே திருமணம் நடை பெற உள்ளதால் மிக நெருங்கிய உறவினர்கள் நண்பர்களை மட்டும் அழைத்திருந்தனர்.

  ஒரே மேடையில் இரண்டு திருமணம் என்பதால் ஏற்பாடுகள் எல்லாம் இது விமர்சையாக அழகாக பார்க்கும் பொழுது கண்ணை கவரும்படி திருமணம் மேடை அமைக்கப்பட்டிருந்தது.

மிருதியும் சத்யாவும் ஒரு புறம் அமர்ந்திருக்க, வினித்திற்கு கட்டுகள் இன்னும் பிரிக்கப்படாமல் இருப்பதால் அவனை ஒரு வீல் சரீரிலும் அவன் அருகிலேயே இன்னொரு சேரில்  ஸ்ருதியையும்  அமர வைத்திருந்தனர்.

 உறவினர்களின் நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்க மேடையில்  இரண்டு ஐயர்கள் இருவருக்கும் மந்திரங்களை சொல்லி திருமணம் சடங்குகளை நடத்திக் கொண்டிருந்தனர்.

 முகூர்த்த நேரம் நெருங்கியதால் ஐயர்கள் தாலியை எடுத்து சத்யாவிடமும் வினித்திடமும் கொடுக்க தாலியை வாங்கியவர்கள் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு ஐயர் கெட்டி மேளம் கெட்டி மேளம் என்று சொல்ல இருவரும் ஒரு சேர தங்களைச் ஜோடிகளுக்கு சந்தோசமாக மூன்று முடிச்சுகளை போட்டனர்.

 இந்த இருஜோடியின் திருமணம் எந்த தங்கு தடையும் இல்லாமல் நன்றாக நிறைவேறியதை எண்ணி அவர்களின் பெற்றோர்களும் மனதில் சந்தோஷத்தோடு அவர்களை  ஆசிர்வதித்தனர்.

 ஒவ்வொருவராக வந்து மணமக்களுக்கு ஆசீர்வாதமும் பரிசுகளையும் வழங்கிக் கொண்டிருக்க. நம்முடைய ஜோடிகள் தங்கள் ஜோடிகளுடனும் தங்கள் குடும்பத்தார்களும் வந்து அவர்களுடன் நின்று போட்டோக்கள் எடுத்துக் கொண்டனர்.

 போட்டோக்களை எடுத்துக்கொண்டு மேடையின் கீழே வந்து அமர்ந்து மற்ற ஜோடிகள் எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு இருந்து ரிதன்யா அருகில் இருந்து மீனுவை சுரண்டினால் என்னடி என்று மீனு அவளை திரும்பி கேட்க அவள் மண்டபத்தின் வாயிலை நோக்கி தன் விரலை நீட்டி அங்கே வர அந்த ஹேண்ட்ஸ் மேன் யார் என்று கேட்டால் அவர்களை திரும்பிப் பார்த்த மீனு நல்ல அழகா யாராவது வந்தா விடமாட்டிய உடனே ஹேன்சன்மேன் என்று சொல்லி வலிய வேண்டியது தொடச்சிக்க என்று அவளை கிண்டல் செய்த மீனு.

அவர்கள் என் மாமனருடைய மிக நெருங்கிய நண்பரும் அவருடைய குடும்பமும் தான் என்று கூறிய மீனு நீ கேட்டியே அந்த ஹாண்ட்ஸம் மேன் அவருடைய மூத்த மகன் மிஸ்டர் கார்த்திக், அப்படியே பின்னாடி கொஞ்சம் பாரு இன்னோரு ஹாண்ட்ஸம் மேன் வாரங்களா என்று மீனு கூற அவனை பார்த்த ரிது ஹே ஆமா மீனு என்றவளின் தலையில் கொட்டிய மீனு அது மிஸ்டர் கார்த்திக் உடைய தம்பி மிஸ்டர் கதிர் என்றாள்.

ஆமா கார்த்திக் தான் முகத்தை மாஸ்க் வெச்சு மூடி இருக்காரே நீ எப்படி  அவரை ஹாண்ட்ஸம் மேன் என்று சொல்ற என்று கேட்டாள் மீனு, அதற்கு ரிதன்யா அவர் கண்ணை பார்த்தாலே அவர் ஹாண்ட்ஸம் என்று தெரிகிறதே என்றாள் ரிது. நீ சரியான ஆள் தான் என்றவள்.

இரு அவங்க ரெண்டு பேரையும் நான் ஒவ்வொருத்தருக்கு அறிமுகம் செஞ்சு வைக்க முடியாது அதனால நம்ம ஸ்டோரியோட ரீடர்ஸ் அனைவருக்கும் அதே மாதிரி நம்ம  பிரண்ட்ஸ் எல்லாருக்கும் அவங்க ரெண்டு பேரும் யாரு என்னங்கறத நான் அறிமுகம் பண்ணி வைக்கிறேன் என்று கூறிய மீனு தன் இருக்கையில் இருந்து எழுந்த மீனு.

 டியர் ஃப்ரெண்ட்ஸ் அண்ட் நம்ம வசீகரனின் காதலியுடைய ரீடேர்ஸ் எல்லாருக்கும் நம்ம வ்ரிட்டர் லயா 💞 நூறாவது எபிசோடுல  சர்ப்ரைஸ் சொல்ல போறேன்னு கடந்த மூன்று எபிசோடா போட்டு இருக்கேன் இதுல நிறைய ரீடர்ஸ் கடுப்பாகி இருப்பீங்க சிலர் கரெக்டா யூகம் பண்ணி நான் இரண்டாவது கதையை எழுத போறேன்னு கரெக்டா சொல்லி இருந்தீங்க.

 உபயோகம் சரிதான் நான் இந்த 100வது எபிசோடோட சேர்த்து வசீகரன் காதலியோட கதையோடு சேர்த்து இன்னொரு கதையும் எழுதப்போறேன் அதுதான் நம்மளோட இரண்டாவது கதை அந்த கதையோட தலைப்பை இப்போ நான் உங்களுக்கு அறிமுகம் செய்றேன்.

 நான் எழுதப் போற இரண்டாவது கதையின் பெயர் *மேகமோ அவள் * 

மிக பெரிய ராஜ வம்சத்தை சேர்ந்த திரு. வெங்கடேசன் விசாலாட்சி அவர்களின் மூத்த வாரிசான கார்த்திக் தான் நம்முடைய கதாநாயகன் அவனுடைய தம்பி கதிர் இவர்கள் இரண்டு பேரையும் மையமாக வெச்சு தான் கதை வர போகுது.

 சரி இப்போ வரைக்கும் ஹீரோவோட குடும்பத்தையும் ஹீரோவையும் அவரோட தம்பிய பத்தியும் சொல்லியாச்சு எங்கப்பா நம்ம ஹீரோயினை பத்தி யாரும் எதுவுமே சொல்லல என்று பாக்குறீங்களா கொஞ்சம் பொறுங்க பா சொல்றேன் நம்ம ஹீரோயின் ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவங்க தான் மிஸ்டர் கார்த்திக் உடைய காலேஜ் தோழி மற்றும் மிஸ்டர் கார்த்திக்கின் பர்சனல் அசிஸ்டன்டும் ஆன மிஸ் லக்ஷ்மி 🌷

 இவர்களை சுற்றி தான் நம்ம இரண்டாவது கதை இப்போ பயணிக்க போகுது உங்களுடையை ஆதரவை இந்த கதைக்கும் கொடுக்கணும்னு கேட்டுக்கிறேன் ஃபிரெண்ட்ஸ்

கதையுடைய தலைப்பு நல்லா இருக்கா ஃபிரெண்ட்ஸ் உங்களுடைய கருத்துக்களை கமெண்ட்டில் தெரிவியுங்கள் ஃபிரெண்ட்ஸ் 🌹

மீனு சென்று அவர்கள் அனைவரையும் வரவேற்க அவர்களுடன் பின்னே கொஞ்சம் தயங்கிக் கொண்டு உள்ளே வந்த லட்சுமியை பார்த்த மீனும் ஹலோ வாங்க ஏன் தயங்கி தயங்கி உள்ள வரீங்க இது நம்ம வீடு தான் தயங்காம உள்ளே வாங்க சிஸ் என்று கூறிய மீனு லக்ஷ்மி கையைப்பிடித்து உள்ளே அழைத்துக் கொண்டு வந்தவர் ஹலோ மிஸ்டர் கார்த்திக் எப்படி இருக்கீங்க என்ன உங்க பிரண்ட்  வாசல்லயே விட்டுட்டு வந்துட்டீங்க அவங்க ரொம்ப தயக்கத்தோட வெளிய நின்னுட்டு இருக்காங்க என்று கூற அவளிடம் திரும்பிய கார்த்திக் லக்ஷு என்ன பண்ணிட்டு இருக்க வா என் கூட என்று அவளை கையை பிடித்து இழுத்துக் கொண்டு மனமேடைக்கு சென்றான் சென்றான். இன்னும் சில நாளில் அவள் கையை இதே போல் மனமேடையில் பிடித்து அக்னியை வளம் வருவான் என்று.

ரிது மறுபடியும் மீனுவின் தோலை சுரண்ட இப்போ என்ன டி வேணும் உனக்கு என்றாள் மீனு. அவர் ஏன் முகத்தை மறைச்சே வெச்சிருக்காரு என்று கேட்டவலை நான் இப்போவே எல்லாத்தையும் சொல்லிட்டேன்னு வை அப்பறோம் நம்ம ரைட்டர் லயா சிஸ் என்னை இந்த கதையோட ஹீரோயின்ல இருந்து தூக்கிருவாங்க

இன்னிக்கு நைட் 12 மணிக்கு அவங்களோட இரண்டாவது கதையை ரிலீஸ் பண்ண போறாங்க நீ அங்க போய் நம்ம pocket novel ளில் படித்து தெரிஞ்சுக்கோ மறக்காம நம்ம ரீடேர்ஸ் கிட்டயும் படிக்க சொல்லு ஓகேவா என்றவள் மேடை நோக்கி சென்றால்.

EPI 101

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 சுருதி வினித் ஜோடியும் மிருதி சத்யா ஜோடியின் திருமணம் இனிதே நடந்தேறியது. திருமணத்திற்கு வந்திருந்த மிக நெருங்கிய நண்பர்கள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சென்றனர்.

 திருமண சடங்குகள் எல்லாம் முடிந்து மண்டபத்திலேயே இரு ஜோடிகளுக்கும் பால் பழம் போன்ற மற்ற சடங்குகளும் இரு ஜோடிகளுக்கும் அழகாக நடந்தேறியது.

 அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க ஸ்ருதி மிருதி மட்டும் சோகமாக அமர்ந்திருக்க அவர்கள் அருகில் வந்த பார்வதி ஏன் என்னாச்சு உங்க ரெண்டு பேருக்கும் ஏன் இவ்வளவு சோகமா இருக்கீங்க என்று கேட்க அப்போது அங்கே வந்த வாமினி பார்வதியிடம் அது ஒன்னும் இல்ல பார்வதி இரண்டு பேருக்குமே இதனால் வரைக்கும் ஓட்டுக்க ஒரே வீட்ல தான் இருந்தாங்க ஆனா இப்ப கல்யாணம் ஆன பிறகு ரெண்டு பேரும் பிரிஞ்சு போறது நினைத்ததை ரொம்ப வருத்தப்படுறாங்க என்றால் வாமினி.

அவர்கள் இருவரையும் பார்த்து பார்வதி என்ன சொல்லி அவர்களை சமாதானம் செய்வது என்று தெரியாமல் நின்றிருக்க ஸ்ருதி மிருதியின் அம்மா வந்து ஏய் அங்க மாப்பிள்ளைங்க ரெண்டு பேரும் உங்களுக்காக வெயிட் பன்னிட்டு இருகாங்க நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன டி பண்றீங்க என்று கேட்டுவிட்டு சரி வாங்க நல்லா நேரம் முடியுறதுக்குள்ள கிளம்பலாம் என்றதும்.

ஸ்ருதி மிருதி இருவரும் அதுவரை சோகமாக இருந்தவர்கள் ஓகே மா வாங்க போகலாம் என்று அவர் கையை ஆளுக்கொரு புறம் கோர்த்துக்கொண்டு சென்றனர். அவர்கள் இருவரும் இவ்வளவு நேரம் சோகமாக இருந்துவிட்டு இப்போது இதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல எழுந்து சென்றதை பார்த்த பார்வதியும், வாமினியும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றனர்.

இதுங்களுக்கா வாமினி நாம ரெண்டு பேரும் வருத்தப்பட்டோம் என்று பார்வதி கேட்க ஆம் என்பது போல வாமினி தலையை ஆட்டினால்.

மிருதி சத்யாவுடனும்,ஸ்ருதி வினித் உடனும் கிளம்பி அவர் அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.

ஸ்ருதியையும் வினித்தையும் வினித்தின் தனி பெங்களாவிற்கு அழைத்து வந்தவர்கள் அவர்களை வாசலிலேயே நிறுத்தி ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர்.

வினித் வெகு நேரமாக கட்டுக்களுடன் சேரிலேயே அமர்ந்தந்திருக்க அவனை லிப்ட் மூலம் மாடியில் அவன் அறைக்கு அழைத்து சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு ஸ்ருதியை பூஜை ரூமில் விளக்கேற்ற சொல்லி மற்ற சடங்குகளை எல்லாம் முடித்தவர்கள் ஸ்ருதியை கீழே இருக்கும் அறையில் சென்று ஓய்வு எடுக்க ஸ்ருதியின் அம்மா சொல்ல நான் ஏன் இந்த ரூம்ல ரெஸ்ட் எடுக்கனும் நான் வினித் ரூமிற்கு சென்று ரெஸ்ட் எடுக்கிறேன் என்று ஸ்ருதி சொல்ல அவள் தலையிலே ஒரு அடியை வைத்து ஏன் டி இப்படி அலையுற கொஞ்சமாச்சும் பொண்ணு மாதிரி நடந்துகிரியா நீ.

இப்படி சம்பந்திங்க முன்னாடி எங்க மானத்தை வாங்குற. ஒழுங்கா அந்த ரூம்க்கு போய் ரெஸ்ட் எடு நான் போய் உன் அக்காவை மாப்பிள்ளை வீட்டில் பாத்துட்டு நைட் வரேன் அதுவரை மேலே எங்கயும் போனேனு எனக்கு தெரிஞ்சுது தோலை உறிச்சிருவேன் என்று அவள் காதருகில் கிசு கிசுத்தவர் திரும்பி வினித்தின் அம்மாவை பார்த்து அவ சும்மா சொல்ற சமந்திமா என்று கூறி சமாளிக்க.

வினித்தின் அம்மா சிரித்துவிட்டு ஸ்ருதி வினித் ரூம்லயே போய் இருக்கட்டும் வள்ளி நாம இந்த பக்கம் போனதும் அவ கண்டிப்பா வினித் ரூமிற்கு போய்விடுவாள்.

நம்ம மரியாதையை நாம தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறி சிரித்தவர். அவ வினித்திற்கு அடிபட்டு ஐடி ஆனது தெரிந்ததில் இருந்து அவன்கூட அப்போவே வந்து தாங்குறேன்னு சொன்னா இப்போ கல்யாணம் ஆகி அவன் மனைவின்னு உரிமை ஆகியாச்சு இனி போய் அவளை இங்க போ அங்க போகாதேனு சொனோம்னு வைங்க…. என்று கூறி அவர் நிறுத்தி ஸ்ருதியை பார்க்க.

அட போம்மா…. நீ…..என்று அவள் அம்மாவை பார்த்து கூறியவள் அவரை திரும்பி கூட பார்க்காமல் தன் கட்டி இருந்த பட்டு சேலையை இரண்டு கைகளால் தரையை உரசாதவாறு மேலே தூக்கி பிடித்துக்கொண்டு வினித் ரூம் நோக்கி படிகளில் ஏறி ஓடினாள்.

அவள் அப்படி ஓடுவதை பார்த்த ஸ்ருதியின் அம்மா தலையில் அடித்துக்கொண்டு இவளை என்ன செய்வது என்று கூறி சமந்திமா நான் போய் மிருதியை பார்த்துவிட்டு இரவு வருகிறேன் அதுவரை அவர்கள் இருவருக்கும் எதுவும் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

❤️

மிருதியின் வீட்டிற்கு அவள் அம்மா வரும்போது அணைத்து சடங்குகலும் செய்து முடித்திருந்தனர். உள்ளே வந்த வள்ளியை சத்யாவின் அம்மா மரகதம் வரவேற்றவர் அவரை சோபாவில் அமர வைக்க அங்கே அமர்ந்தந்திருந்த வள்ளியின் கணவர் மணி என்ன வள்ளி அங்க எல்லாம் சரியா நடந்ததா என்று அவர் கேட்க அவரை முறைத்த வள்ளி ம்ம்..உங்க  பொண்ணு உங்களை மாதிரி தான இருப்பா அங்க போனதும் அவ வாலு தனத்தை ஆரம்பிச்சுட்டா என்றார்.

அப்படி என்ன டி பண்ணின என்று மணி கேட்க அங்கு நடந்ததை கூறிய வள்ளி அப்படியே உங்கள மாதிரியே இருக்க நமக்கு கல்யாணம் ஆன அன்று நீங்க இப்படி தான  எல்லார் முன்னாடியும் என் கைய பிடிச்சு ரூமுக்குள்ள இழுத்துட்டு போனீங்க உங்க புள்ள உங்கள மாரி தான இருப்பா ஆனா என் பொண்ணு மிருதியை பாருங்க எவ்ளோ அடக்க ஒடுக்கமா இருக்கிறான்னு என்று கூறியவர் ஆமா அவ எங்க என்று மணியிடம் கேட்க அவளா துணி மாத்திட்டு வரேன்னு போனா வந்திருவா இரு என்று கூறியவர் மிருதி அறை திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவர் வாயில் கை வைத்து சிரிப்பை அடக்கியவர் உன் அடக்கமான பொண்ணு அதோ வந்துட்டா பாரேன் என்று வழியிடம் கூறினார்.

அவர் கூறியதை கேட்டு சந்தோசமாக திரும்பி பார்த்தவர் அதிர்ந்து போய் அப்படியே உறைந்தவர் போல மிருதியை பார்த்தார்.

தன் அறையை விட்டு வெளியே வந்த மிருதி வள்ளியை பார்த்துவிட்டு அவர் அருகில் வந்தவள் என்ன வள்ளி ஸ்ருதியை விட்டுட்டு வந்துட்ட போல இருக்கு என்று கூறிக்கொண்டு அவர் அருகில் வர அவள் கையை பிடித்து இழுத்து தன் அருகில் அமர வைத்தவர்.

ஏய் மிருதி என்ன டி இது இப்படி வந்து இருக்க என்று கேட்க. அவள் புரியாமல் என்ன மா எப்படி வந்திருக்கேன் என்று அவரையே திருப்பி கேட்க.

ஏய் என்ன டி டிரஸ் இது என்று கேட்க தன்னை குனிந்து ஒருமுறை பார்த்தவள் என்ன மா எப்படி டிரஸ் பணியிருக்கேன் எப்பவும் போல தான மா என்று கூற.

ஏன் டி நம்ம வீட்ல தான் அரைக்கால் டரௌசர் கை இல்லாம பனியனும் போட்டுட்டு இருந்த அங்க உன்னை ஒன்னும் பண்ண முடியலை அதுக்குன்னு கல்யாணம் பன்னிட்டு வந்த வீட்ல அதுவும் வந்த அன்னிக்கே இப்படி அரையும் குறையுமா டிரஸ் போட்டுட்டு வந்திருக்க அங்க உன் அக்காகாரி என்ன டானா தனியா ரூம்ல இருடின்னு சொன்ன மாட்டேன்னு சொல்லிட்டு வினித் மாப்பிளை ரூமுக்கு சொல்ல சொல்ல கேட்காம போறா…

இங்க நீ இப்படி அரையும் குறையுமா துணியை போட்டுட்டு வந்து எங்க வயித்துல புளியை கரைக்குற. போடி போ… போய் நல்லா சேலையா பாத்து எடுத்து கட்டிட்டு வா… என்றார்.

அம்மா…. என்ன விளையாடுறியா இப்போதான் அந்த முகுர்த்த சாரியை கழட்டி வெச்சுட்டு அப்பாடான்னு இந்த டிரஸ் ஆஹ் போட்டுட்டு வந்தேன் நீ என்ன டானா மறுபடியும் என்னை சேலை கட்ட சொல்ற பேசாம இரு மா… என்றாள் மிருதி.

ஏய் எழுந்திரு டி…. நீ இப்படி எல்லாம் சொன்னா கேட்க மாட்டே முதல்ல என் கூட வா உனக்கு நான் சேலை கட்டி விடுறேன் என்று அவளை கை பிடித்து இழுக்க அவளோ வர மாட்டேன் என்பது போல் அசையாமல் சோபாவில் அமர்ந்திருந்தால்.

வள்ளிக்கு சாப்பிட எடுத்துக்கொண்டு வந்த மரகதம் வள்ளி என்ன பன்னிட்டு இருக்கீங்க என் மருமகளை என்று சிரித்துக்கொண்டே வர.

நீங்களாவது அவ கிட்ட சொல்லி வேற டிரஸ் போட்டுட்டு வர சொல்லுங்க மரகதம் நான் சொன்ன கேட்க மாட்டேங்குறா எங்க வீட்ல தான் இப்படி எல்லாம் இருந்தா ஆனா இங்க இப்படி இருந்தா நல்லா வா இருக்கு மாப்பிள்ளை எதுவும் பாத்தாளோ இல்லா நீங்க தான் என்ன நினைப்பிங்க இவளை பற்றி என்று கவலையுடன் கூற

அவர் கூறியதை கேட்டுக்கொண்டே வந்த சத்யா அத்தை வாங்க… என்று அழைத்துவிட்டு சென்று மிருதியின் அருகில் அமர்ந்தவன். நான் என்ன அத்தை நினைக்க போறேன் அவ என்னை கல்யாணம் பண்ணி என் வீட்டுக்கு வந்ததும் ஆளே மாறிடணுமா என்ன அவ உங்க வீட்ல எப்படி இருந்தாலோ இங்கயும் அப்படியே இருப்பா என் பொண்டாட்டியா என்று கூறியவன் அவளை தன் தோளோடு சேர்த்து இருக்கிக் கொண்டான்.

மாப்பிள்ளை தான் சிறு வயசு பையன் எதுவும் தெரியாம பேசுறாரு மரகதம் நீயாவது சொல்லு அவ கிட்ட என்று கூற. அத்தை அவளுக்கு இந்த ட்ரெஸ்சை எடுத்து கொடுத்ததே என் அம்மா தான் என்று கூற மரகதத்தை திரும்பி அதிர்ச்சியாக பார்த்த வள்ளி என்ன சொல்றிங்க என்று கேட்க.

வள்ளி மிரு  கல்யாணத்துக்கு முன்னாடி என் பையன் கிட்ட பேசினதை விட என் கிட்ட பேசினது தான் அதிகம். அவ என் பொண்ணு அவளுக்கு எது பிடிக்குமோ எப்படி இருக்க பிடிக்குமோ அவ அப்படி தான் இங்க இருப்பா இது அவ வீடு என்று அவர் கூற.இதையெல்லாம் கேட்டு வள்ளிக்கு தலையே சுற்றிவது போல ஆகிவிட்டது.

அவர் திரும்பி ஸ்ருதியை பார்க்க அவள் கையில் மரகதம் கொண்டு வந்த ஸ்னாக்ஸ்ய் எடுத்து சாப்பிட்டுக்கொண்டு வள்ளியை பார்த்து எப்படி என்பது போல புருவத்தை உயர்த்தினாள்.

அவளை முறைத்துக்கொண்டே அவள் அருகில் வந்து அமர்ந்த வள்ளி மிருதியிடம் மெதுவாக இரு டி… இரு எப்படியும் இன்னும் ஒரு மாசம் நீ நம்ம வீட்ல தான இருக்க போறே அங்க வா… உன்னக்கு இருக்கு என்று கூறியவர். அவரை பார்த்து நான் அங்க வந்தா தானே என்று மிருதி கூற அவளை புரியாமல் பார்த்தார் வள்ளி.

சிறிது நேரம் அனைவரும் பேசிகொண்டிருக்க வள்ளியும், மரகதமும் இரவு உணவு தயாரித்து கொண்டிருந்தனர். மரகதம் ஐயர் ஒரு மாதம் கழிச்சு மாப்பிள்ளைக்கும் மிருதிக்கும் சடங்கு வைத்துக் கொள்ளலாம் என்று நாள் முறைத்திருக்கிறார் இல்லையா அதுவரை நான் மிருதியை எங்க வீட்டிற்கு அழைச்சுட்டு போறேன் என்று கூற.

ஏன் வள்ளி அவ இங்கயே இருக்கட்டும் அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் அவர்கள் இருவரும் என்ன சின்ன பிள்ளைகளா அதெல்லாம் நாம எதற்காக சடங்கை தள்ளி வைத்திருக்கிறோம் என்று அவர்களுக்கு தெரியும் நீ எதுக்காக அதை எல்லாம் நினைச்சுட்டு இருக்க வள்ளி என்று கூற அப்படி சொல்லு டார்லிங் என்று சமையல் அறைக்குள் வந்த மிருதி மரகதத்திடம் வந்து அவரை கட்டிக்கொண்டு கூற.

அடி.. என்ன சொல்லி மரகதத்தை கூப்பிட்ட இப்போ என்று கையில் இருந்த கரண்டியை கொண்டு அவளை அடிக்க கையை ஓங்க…. அப்போதுதான் தண்ணீர் குடிக்க சமையல் அறைக்குள் வந்த சத்யா வள்ளி மிருதியை அடிக்க வருவதை பார்த்த சத்யா அத்தை… என்று  கத்த… பயந்து போன வள்ளி தன் கையில் இருந்த கரண்டியை கீழே போட்டுவிட்டார்.

என் பொண்டாட்டியை நீங்க எப்படி அடிக்கலாம் அதுவும் என் கண் முன்னாடியே… என்று சிவாஜி கணேசன் போல ஆக்ட் செய்து கொண்டு உள்ளே வந்தவன் அவர் பயந்து போனதை பார்த்து அவர் அருகில் வந்தவன் கரண்டியை எடுத்து அவர் கையில் கொடுத்து நான் வெளியே போனா பிறகு அவளை என்னா வேணா பண்ணுங்க அவ முதல்ல உங்க பொண்ணு அதுக்கு அப்பறோம் தான் என் பொண்டாட்டி என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டான்.

அவன் தன்னை மாட்டிவிட்டு சென்றதை பார்த்த மிருதி சத்யா… என்று கத்திக்கொண்டே அவன் பின்னால் ஓடினால். அவர்கள் செல்வதை பார்த்த வள்ளி மரகதம் என் பொண்ணு இன்னும் விளையாட்டு பிள்ளையாவே இருக்கா அவ எதுவும் புரியாம செஞ்சா பக்குவமா எடுத்து சொல்லு அவ கேட்டுப்பா என்று கூற நீ எது பத்தியும் கவலை படாத வள்ளி நான் பாத்துக்கிறேன் அவ என் பொண்ணு சரியா என்று அவருகிட்ட ஆறுதல் கூறினார்.

சத்யாவை துரத்திக்கொண்டு ஓடிய மிருதி அவனை காணாமல் தேட அவன் ஓடி சென்று தன் அறையில் ஒளிந்து கொண்டான் ஹாலிற்கு வந்த மிருதி அங்கேயே அவள் அப்பாவும் சத்யாவின் அப்பாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததை பார்த்துவிட்டு அவர்களை பார்த்து சத்யா எங்கே என்று கேட்க மணிகண்டன் எனக்கு தெரியாது என்று வேண்டுமென்றே போய் சொல்ல அவரை முறைத்த மிருதி என்ன உன் மாப்பிள்ளைக்கு சப்போர்ட்டா இரு உன்னை வந்து வெச்சுகிறேன் என்றவள் சத்யாவின் அப்பாவிடம் திரும்பி மாமா அவன் எங்க மாமா என்று கேட்க எனக்கு தெரியாது மா….என்றவர் மேலே சத்யாவின் அறையை காட்டி அங்கேயே என்றார். தேங்க்ஸ் மாமா என்றவள் அவர் கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்துவிட்டு அவள் அப்பாவை தாண்டி ஓடியவள் திரும்பி வந்து அவர் தலையில் நங்கென்று கொட்டி விட்டு மேலே ஓடிவிட்டாள்.

ஷ்…. ஆஹ்…. என்று அலறிய மணி என் மாப்பிள்ளை இன்னிக்கு என்ன பாடு பட போறாரோ என்று கூற. அதற்கு சிரித்த சத்யாவின் அப்பா யாரு என் மகனா உங்க பொண்ணு தான் வழிய போய் அவன் கிட்ட மாட்டிக்கிட்டா என்று கூற என்ன சொல்ற பாலு என்று மணி கேட்க.

ஆமா பின்ன என் பையன் வந்ததில் இருந்து உன் பொண்ணு பின்னாடியே சுத்திட்டு இருக்கான். ஆனா உங்க பொண்ணு அவனை வேணும்னே பின்னாடி சுத்த விட்டா சும்மா இருப்பானா அவன் போலீஸ்காரநாச்சே அதான் கட்டம் கட்டி உங்க பொண்ணை அவன் ரூமுக்கு வர வெச்சுட்டான். இனி உங்க பாடு திண்டாட்டம் தான் என்றார்.

❤️

ஸ்ருதியின் அம்மாவிடம் வம்பு செய்துவிட்டு வினித்தின் அறைக்கு சென்றவள் அங்கே அவன் உடைகளை மாற்றி விட்டு மெத்தையில் படுத்திருந்தான்.

கதவு திறகுக் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவன் அங்கேயே கீழ் மூச்சு மேல் மூச்சு வாங்க ஸ்ருதி அவன் அறையில் நின்றிருந்தால்.

அவளை பார்த்ததும் முகம் மலர்ந்தவன் எழுந்து தான் நடக்க பயன்படுத்தும் கைத்தடியை எடுக்க போக அவனிடம் வேகமாக வந்த ஸ்ருதி அதான் நான் வந்துட்டேன்ல இனி எதுக்கு அது உனக்கு என்று கூறி அவனை பிடித்து நிறுத்தியவள்.

என்ன வேணும் வினித் என்று ஸ்ருதி கூற நீதான் வேணும் என்று அவளை தன் இன்னோரு கை கொண்டு கட்டிக்கொள்ள அவன் அவ்வாறு இருக்கிகொண்டதும் அவனை சரியாக பிடிக்க முடியாமல் தடுமாறிய ஸ்ருதி அவனை சரியாக பிடிக்க முயல அவளை தன்னோடு சேர்த்து இழுத்து இருவரும் பெட்டில் விழுந்தனர்.

பெட்டில் விழுந்த ஸ்ருதி இதற்குத்தான் அவசரமாக கஷ்டப்பட்டு படுக்கையை விட்டு எழுந்தியா நீ என்று கேட்க ஆம் என்று வேகமாக தலையை ஆட்டினான்.அவன் கன்னத்தை கிள்ளிய ஸ்ருதி எப்படி டா இருக்கு உனக்கு காலையில் இருந்து ஒரே மாதிரி ஷேரில் உட்காரந்து  கொண்டே இருந்த எங்கேயும் வலிக்குதா உனக்கு… எதுவும் அசோகரியமாக இருக்கா… என்று ஸ்ருதி கேட்க அவன் ஆம் என்று தலையை ஆட்டியதும் எங்க டா வலிக்குது சொல்லு என்று ஸ்ருதி கேட்டாள்.

இங்க என்று கூறி தலையை நிமிர்த்தி தன் காயம் பட்ட காலை காட்ட அப்போது தான் கவனித்தால் மெத்தையில் குதித்ததில் அவள் கால்கள் அவன் கட்டு போட்டிருந்த கால் மீது இருந்தது அவசரமாக எழுந்தவள் எல்லாம் உன்னால தான் கொஞ்ச நேரம் கையை வைத்துக்கொண்டு நீ சும்மா இருக்கியா என்று அவனை திட்டியவள் அவன் கட்டு எங்காவது பிரிந்திருக்கிறதா எங்கே வலிக்கிறது என்று பார்த்தால்.

அவளை இழுத்து தன் அருகில் படுக்க வைத்தவன். பட்டு குட்டி இன்னிக்கு நீ இந்த சேலையில் எவ்ளோ அழகா இருக்க தெரியுமா உன்னை இந்த சேலையில் பார்த்ததும் நான் என்னை எவ்ளோ கண்ட்ரோல் பன்னிட்டு உட்கார்ந்துந்திருந்தேன்னு உனக்கு தெரியுமா என்றான் வினித்.

அப்படியா…. நல்லா இருக்கா டா எனக்கு இந்த சேலை அத்தை தான் எனக்கு செலக்ட் பன்னி கொடுத்தாங்க. உனக்கு இந்த கலர் பிடிக்கும்னு சொல்லிட்டு என்று கூறியவளின் முகத்தை தன் புறம் திருப்பியவன்.

அவள் கண்களை பார்த்தான் அதுவரை பட பட என பேசிய ஸ்ருதி சட்டென அமைதியாக இருக்க. அவள் அமைதியை கண்டவன் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டவன் வெல்கம் டு மை வேர்ல்ட் டியர் என்றான்.

அவன் முகம் பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொள்ள பார்றா என் பட்டுக்குட்டிக்கு வெட்கமெல்லாம் வருதா.. என்று கிண்டல் செய்ய அவன் நெஞ்சில் அடித்தவள் அவனை விட்டு எழுந்து படுக்கையை விட்டு இறங்கியவள் அவனை பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டு உடை மாற்றிக்கொள்ள அங்கிருந்த அறைக்கு ஓடிவிட்டாள்.

வெட்கப்பட்டுக்கொண்டு ஓடிய அவளை பார்த்த வினித் சத்தமாக எங்க டி… என்னை விட்டுட்டு நீ மட்டும் தனியா டிரஸ் மாற்ற போற நானும் வரேன் இரு என்று கட்டிலை விட்டு இறங்க போக உள்ளே சென்று சாரீ பின்னை கழட்டிக் கொண்டிருந்தவள் அவன் கூறியதை கேட்டு எங்கே கட்டிலில் இருந்து விழுந்து விடுவானோ என்று பதறியவள் அறையை விட்டு வேகமாக அவன் அருகில் வந்தவள் இப்போ எதுக்கு நீ ஸ்ட்ரைன் பண்ணிக்குற பேசாம உக்காரு இங்கயே நான் போய் டிரஸ் மாற்றிவிட்டு வரேன் என்று நகர்ந்துவளின் சேலை தலைப்பை பிடித்து இழுக்க அவள் சரியாக கழட்டாமல் விட்ட பின் சட்டென விடுபட்டு அவள் முத்தானை அவள் மார்பை விட்டு விலக அதை சட்டென்று தன் இரு கைகளாலும் பிடித்தவள் டேய் என்ன டா… பண்ற சேலையை விடுடா..என்று அவன் பிடித்திருந்த சேலையை அவனிடம் இருந்து பிடுங்க.

ஒரு கையை சுற்றி பிடித்திருந்த சேலையை அவள் இழுக்கவும் அவன் பிடி மேலும் இறுகி அவள் சேலையை இழுக்க. டேய் வேணாம் டா….ப்ளீஸ்…. என்று அவனிடம் கெஞ்ச அவன் ம்ஹும்…. என்று தலையை இட வளமாக ஆட்டியவன் தன் பலம் கொண்டு சேலையை இழுக்க அவன் இழுத்த இழுப்பிற்கு கட்டில் அருகில் போய் நின்றவள் தன் மேல் இருந்த சேலை விலகிவிட்டத்தை உனர்ந்தவள் அவனை பார்க்க அவன் பார்வை முழுதும் அவள் மேலேயே இருக்க தன் கைக்கொண்டு தன் மென்மையை மறைத்தவள் விடு டா… ப்ளீஸ்… என்று கெஞ்ச அவன் அதை சட்டை செய்யாமலேயே இருக்க.

நீ சொன்னா கேட்க மாட்டே என்றவள் தன் இருப்பில் குத்தி இருந்த பின்னை ஒரு கையால் எடுத்தவள் அவனை பார்க்க அவளை புரியாமல் பார்த்த வினித்தை பார்த்து வெட்கப்பட்டுக் கொண்டே சிரித்தவள் பின்னால் மெல்ல நகர வினித் சேலையை இழுக்க தன் மீது சுற்றி இருந்த மொத்த சேலையையும் ஒரு சுற்றில் அவிழ்த்துவள் சேலை தான வேணும் நீயே வெச்சுக்கோ என்று கூறி உடை மாற்றும் அறைக்கு ஓடி கதவை தாலிட்ட்டுக் கொண்டால்.

அவனிடம் இருந்து தப்பித்து ஓடிய ஸ்ருதியை பார்த்தவன் ச்சே…. எனக்கு உடம்பு மட்டும் சரி ஆகட்டும் டி… அப்போ எப்படி என் கிட்ட இருந்து தப்பிக்குறேனு நம் பார்க்கிறேன் என்றான்.

அறைக்குள் இருந்து அவன் பேசியதை கேட்ட ஸ்ருதி நீ முதல்ல ஒழுங்கா சரி ஆகி வா… அதுக்கு அப்பறோம் இந்த வீர வசனத்தை எல்லாம் நான் அப்பறோம் கேக்குறேன் என்றாள். அவள் தன்னை கிண்டல் செய்வதை கேட்டு சிரித்துக் கொண்டான்.

102

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

மிருதியை அவள் அம்மாவிடம் மாட்டி விட்ட சத்யா அவளிடம் வம்பு செய்துவிட்டு ஓட அவனை துரத்திக்கொண்டு வந்தவள் அவனை காணவில்லை எண்டது தேடியவள் சத்யாவின் அப்பாவிடம் கேட்டாள்.

மேலே அவன் ரூமில் ஒளிந்திருக்கிறான் என்று சொன்னதும் நேராக அவன் அறைக்கு வந்தவள். வந்த வேகத்தில் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தால்.

மிருதி உள்ளே வந்ததும் அதுவரை கதவின் பின்னால் ஒளிந்து நின்றிருந்த சத்யா அரைக்கதவை உள்பக்கம் சாதி தாலிட்டான். கதவு சத்தம் கேட்டு திரும்பிய மிருதி சத்யா நிற்பதை பார்த்தவள். டேய் இப்போ எதுக்கு டா கதவை சாத்துன கதவை திறடா என்று கூறிக்கொண்டே கதவை thirakka ponal 

கதவை திறக்க போனால் கதவு திறக்க போன அவளை இடுப்போடு சேர்த்து இழுத்து தன்னோடு இறுக்கி அனைத்தவன் எங்க டி…அப்படியே எஸ்கேப் ஆகுற நானும் நாம வீட்டுக்கு வந்ததில் இருந்து பாத்துட்டு இருக்கேன் என்னை ஒரு மனுசனா கூட கண்டுக்க மாட்டேங்குற.

நான் ஒருத்தன் இங்க உனக்கு இன்னிக்கு தான் தாலி கட்டி கூட்டிட்டு வந்திருக்கேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா….. என்று அவளை முறைக்க .நான் என்ன டா பன்னினேன் என்றாள்.

என்ன பணிநேனு என் கிட்டயே கேக்குற நீ…புதுசா கல்யாணம் ஆகியிருக்கு நமக்கு கொஞ்ச நேரம் புருஷன் கூட தனியா  இருக்கலாம்னு தோணுதா உனக்கு என்று சத்யா அவள் கழுத்தில் முத்தமிட்டுக் கொண்டே கூற தனியா உன் கூட வந்து என்ன பண்ண போற நீ… என்ற மிருதியை பார்த்து என்ன பண்ண போறேனா.. கேக்குற என்றவன் அவளை அபப்டியே அலேக்காக தூக்கி மெத்தையில் போட்டவன் அவள் மேல் படுத்து அவள் இதழை கவ்வினான்.

அவன் சட்டென இவ்வாறு செய்ததும்  மிருதியின் விழிகள் அதிர்ச்சியில் அகல விரிந்தது. அவனை தன் மீது இருந்து கீழே தள்ள போராட எங்கே மழையை ஒரு சிறிய எறும்பு அசைக்க முடியுமா என்பது போல அவள் மேல் எதையும் கண்டுகொள்ளாமல் படுத்து கொண்டு அவளுக்க்கு முத்தமிடுவதில் தீவிரமாக இருந்தான்.

இதற்கு மேலும் அவனை அசைக்க முடியாது என்று அவனை அடித்து ஒயிந்த கையை அப்படியே வளைத்து அவனது கழுத்தை கட்டிக்கொண்டு அவன் முத்தத்திற்கு ஈடு கொடுத்தால்.

அவள் தன்னை எதிர்பதை நிறுத்தியதை உணர்ந்த சத்யா மெல்ல தன் உடலை அவள் மேல் இருந்து லேசாக நகர்த்தி பாதி உடம்பு மெத்தை மீதும் மீதி உடம்பு அவள் மீதும் என்ன படுத்துக்கொண்டு அவளை முத்தமிட அவன் பிடி தளர்ந்ததை உணர்ந்த மிருதி மெல்ல அவனை முத்தமிட்டுக் கொண்டே அவனை தன் மேல் இருந்து மெத்தையில் தள்ளியவள் அவனிடம் இருந்து எழுந்து ஓட போக சுதாரித்துக் கொண்ட சத்யா எங்க டி… போலீஸ்க்காரன் கிட்டயே டிமிக்கி குடுத்து நழுவ பாக்குற என்றவன் நின்றிருந்தவலை பின்னால் இருந்து கட்டிக்கொண்டான்.

விடுங்க நான் கீழ போறேன் மேல வந்து ரொம்ப நேரம் ஆச்சு வள்ளி கத்தும் அப்பறோம் என்று தன் மேல் இருந்த அவன் கைகளை விளக்க இன்னும் கொஞ்ச நேரம் இரு டி குட்டி… அதுக்குள்ள என்ன அவசரம் வந்ததுல இருந்து இப்படி அரையும் குறையுமா டிரஸ் போட்டுட்டு என் முன்னாடி இங்கயும் அங்கேயும் சுத்தி என்ன ட்டெம்ப்ட் பன்னிட்டு இருக்கியே என்றவன் அவள் இடுப்பில் கைவைத்து தடவ அதில் கிறங்கிய மிருதி டேய் தங்கம்… என்று ஹுஸ்கி வாய்ஸ்யில் அவனை அழைக்க சொல்லு டா குட்டி என்று தடவிக் கொண்டிருந்த கையை மேலே நகர்த்த என்ன மூட்… ஏத்தாத டா தங்கம் எனக்கு என்னவோ மாதிரி இருக்கு என்று கிறங்கிய குரலில் அவனிடம் கெஞ்ச எனக்கும் தான் மூடா… இரு குட்டி என்ன செய்றது இஞ்சம் ஒரு மாசம் முழுசா இருக்கே.. என்று சத்யா ஏக்கத்துடன் கூறிக்கொண்டே மெல்ல மெல்ல தன் கைகளை அவன் மேலே உயர்த்த சட்டென சுதாரித்துக்கொண்ட மிருதி அவன் கையை தட்டி விட்டவள் இது தான வேண்டாம்ங்குறது…. என்று அவனை தன்னிடம் இருந்து விளக்கி நகர அவள் கையை விடாமல் பிடித்துக் தன்னிடம் அவளை இழுத்து கொண்டே ப்ளீஸ் டி…. என்று அவன் கெஞ்ச, கெஞ்சிய அவனை அருகில் சென்றவள் அவனுக்க்கு முத்தம் கொடுப்பது போல தன் முகத்தை அவன் முகத்திற்கு அருகில் கொண்டு செல்ல அவள் அவனுக்கு முத்தம்  தான் கொடுக்க வருகிறாள் என்று எண்ணியவன் கண்களை மூட.

அவன் முகத்தருகில் வந்தவள் அவன் மீசையை பிடித்து திருகி இழுத்துவிட்டு ஆசைய பாரு எல்லாம் ஒரு மாசம் கழிச்சுதான் அதுவரை பேசாம இரு டா… என்றவள் வெளியே ஓட

நான் வேகமா தான் இல்லைனு சொல்லிட்டே அட்லீஸ்ட் ஒரு பிரெஞ்சு கிஸ் மட்டுமாவது குடுத்துட்டு போ… டி.. என்று சத்யா கத்த…ச்சீ… போடா… என்று  அவனை பார்த்து ஒரு பறக்கும் முத்தத்தை பறக்க விட்டு  கதவை திறந்து கொண்டு கீழே ஓடினாள்.

துள்ளி குதித்துக் கொண்டு மான்குட்டி போல இறங்கி  வந்த தன் மகளை பார்க்க அவள் வெட்கப்பட்டுக் கொண்டு சிரித்துக்கொண்டே கீழே இறங்கி வந்துகொண்டிருந்தால். அவளை பார்த்த சத்யாவின் அப்பா நான் சொன்னேனா மணி என் பயன் பிளான் போட்டு உங்க பொண்ண மேல வர வெச்சிருக்கானு இப்போவது நம்புறீங்களா என்று கேட்க. அவரும் தன் மகள் சந்தோசமாக வருவதை பார்த்துவிட்டு ஆமா சம்மந்தி என்றார் சிரித்துக்கொண்டே.

அனைவர்க்கும் இரவு உணவு தயாராக மிருதி சத்யா என்ன அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.சாப்பிட்டு முடித்து அவசரமாக வள்ளி ஸ்ருதிக்கு இன்று இரவு சடங்கிற்கு ஏற்பாடு செய்ய கிளம்பியவர் மிருதியை தனியாக அழைத்து ஏய்… இங்க பாரு டி… இன்னும் ஒரு மாசத்திற்கு நீயும் மாப்பிள்ளைய்யும் ஒன்னு சேரக்கூடாது சரியா நல்லா ஞாபகம் வெச்சுக்கோ அப்படி எதுவும் ஆகாம நீதான் ஜாக்கிறதையை இருக்கனும்.

உனக்கு வேற உன் ஜாதக்கத்துல இருக்குற கண்டத்தை பற்றி ஐயர் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்குல்ல கொஞ்ச நாளைக்கு ஜாக்ரதையை இரு டி… என்றவர் அவளை கட்டி அனைத்துக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டவர் எல்லார் கிட்டயும் அனுசரிச்சு நடந்துக்க மிருதி சரியா என்று சில பல அறிவுரைகளை கூறிவிட்டு அங்கிருந்து அனைவரிடமும் கூறிவிட்டு இருவரும் புறப்பட்டனர்.

❤️

ஸ்ருதியின் வீட்டுக்கு வந்த வள்ளியும் மணியும் அவளை தேட சமையல் அறையில் நின்றுக்கொண்டு வாமினியுடன் அரட்டை அடித்துக்கொண்டு சமையல் மேடையில் அமர்ந்திருந்தால்.

மணி வினித்தின் அப்பா மௌலியுடன் பேசிகொண்டிருக்க உள்ளே வந்த வள்ளி ஸ்ருதியை பார்த்ததும் நேராக உள்ளே வந்தவர். அடியே ஏன் டி… அக்காலும் தங்கையும் எங்க போனாலும் அடக்க ஒடுக்கமா இருக்க மாட்டிங்களா… என்றவர் அவள் கையை பிடித்து கீழே இறக்கி விட்டவர் ஏம்மா வாமினி நீயாவது இவளுக்கு சொல்ல கூடாதா என்று கூற சின்ன பொண்ணு தான அத்தை போக போக அவ சரி ஆகிருவா என்று கூறினால்.

ஆமா இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்க முடியுமா என்று கூறியவர் நீ பாலை காய்ச்சிட்டியா மா.. என்று வாமினியை கேட்க ஆச்சு அத்தை இன்னும் அஞ்சு நிமிஷம் தான் என்றாள்.

சரி நீ வாடி என் கூட நான் உன்னை ரெடியா பன்னி விடுறேன் என்று கூற நீ வேணாம் நீ பாலை காய்ச்சு.. என்றவள் அண்ணி நீங்க வாங்க அண்ணி ப்ளீஸ் என்று வாமினி கையை பிடித்து கெஞ்ச.சரி மா நீயே போ நான் போனா இவ பண்ற அராதுக்கு எனக்கு டென்ஷன் ஆகிரும் என்று கூறியவர் வாமினியை ஸ்ருதியுடன் அனுப்பி வைத்தார்.

சிறிது நேரத்தில் ஸ்ருதியை தயார் செய்தவள் அவளிடம் இருந்து சற்று எட்ட நின்று ஸ்ருதியை பார்த்த வாமினி இன்னிக்கு என் தம்பி பிளாட் ஆகிருவான் என்று கூற வெட்கத்தில் போங்க அண்ணி என்றாள் ஸ்ருதி

அவளை வெளியே அழைத்துக்கொண்டு வர வள்ளி கையில் பால் சொம்புடன் நின்றிருந்தார். வினித்தின் அம்மா ஸ்ருதியை அழைத்து கொண்டு ஓய் ஸ்வாமி ரூமில் விளக்கேற்ற சொல்ல விளக்கெற்றி விட்டு வெளியே வந்த ஸ்ருதியை பார்த்து வள்ளி அத்தை மாமா காலில் விழுந்து ஆசீர் வாதம் வாங்கிக்கோ ஸ்ருதி என்று கூற சரி என்று தலையை ஆட்டியவள் இருவரும் கால்களிலும் விழுந்து கும்பிட்டு பிறகு ஸ்ருதியின் அம்மா அப்பா காலிலும் விழுந்து கும்பிட்டவள் பால் செம்பை கையில் வாங்கிகொண்டாள்.

அவளை அழைத்து சென்று வாமினி வினித்தின் அறைக்கு வர  ஸ்ருதி வேகமாக அறைக்குள் செல்ல போக அவளை பிடித்து நிறுத்திய வாமினி ஏய்…. ஸ்ருதி என்ன அவசரம் இப்படி உள்ள போற என்று சிரித்தவள்.

என் தம்பிய பத்திரமா பாத்துக்கோ மா பாவம் அவன் கை கால் எல்லாம் கட்டு போட்டிருக்கான் என்று வாமினி ஸ்ருதியை கிண்டல் செய்ய.

ம்ம்ம்… பாக்கலாம் பாக்கலாம் இதை உங்க தம்பி கிட்ட சொல்லுங்க அண்ணி அவன் தான் ரொம்ப பாஸ்ட் ஆஹ் இருக்கான் என்று கூறி வெட்கப்பட்டால்.

சரி சரி உள்ளே போ பிறகு வினித் எழுந்து வெளியே வந்து உன்னை இழுத்துக்கொண்டு செல்ல போகிறான் என்று கூறி அவளை உள்ளே அனுப்பி வைத்தால்.

உள்ளே வந்த ஸ்ருதி அறையை பார்க்க அவ்வளவு அழகாக அலங்காரிக்கப் பட்டிருந்தது. மதியம் நான் பார்த்த அறை தானா இது என்று ஆச்சர்யப்பட்டால்.

நந்தவனம் போல அறை முழுவதும் மலர்களாலேயே நிறைத்திருந்தான்.அறையை சுற்றி நோட்டம் விட்டவள் வினித்தை தேட அவன் கட்டிலில் இல்லை என்ன இது ஆளை காணோம் எங்கே போயிருப்பான் என்று யோசித்துவிட்டு கட்டிலின் அருகில் சென்றவள் பால் செம்பை அருகில் இருந்த மேஜை மேல் வைத்துவிட்டு அவனை தேட திரும்ப அவள் பின்னால் நின்றிருந்தான் வினித்.

சட்டென அவனை எதிர் பாராதவள் சற்று தடுமாறி விழ போக அவளை பிடிக்க போன வினித்தும்  ஒரு காலில் கட்டு போட்டு இருந்ததால் ஒரு காலை ஊனி நின்றிருந்தவன் நிலைத்தடுமாறி அவள் பெட்டில் ஸ்ருதி விழ அவளோடு சேர்ந்து வினித்தும்  விழுந்தான்.

 ஸ்ருதி பெட்டில் விழ அவள் மேல் வினித்தும் விழுந்தான். விழுந்த வேகத்தில் இருவரின் உதடுகளும் உரசி கொண்டன. நீண்ட நாள் கழித்து இருவரும் எவ்வளவு நெருக்கத்தில் உதடுகள் உரச மெத்தையில் படுத்திருக்க.

பதட்டத்திலிருந்த ஸ்ருதியின் முகத்தை பார்த்தவன் அவள் லேசான ஒப்பனையில் மேலும் அழகேறி இருந்த அவள் முகத்தை பார்த்து அதில் மயங்கி போய் அப்படியே அவள் அழகை ரசித்தவாரே அவள் மீது படுத்திருந்தான்.

 அவ்வளவு நெருக்கத்தில் வினித்தின் முகத்தைப் பார்த்த ஸ்ருதியால் அவன் பார்வையை தவிர்க்க முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடியவரே கண்களை இங்கும் அங்கும் அலைய விட்டாள்.

ஸ்ருதியின்  இதயம் வேகமாக படபடக்க அவள் இதயத்தின் ஓசை அவள் மேல் படுத்திருந்த வினித்திற்கு துள்ளியமாகக் கேட்டது. ஏய் ஸ்ருதி என்னடி உன் ஹார்ட் இவ்ளோ வேகமா துடிக்குது என்ன பாத்து என்ன பயப்படுறியா என்ன….

யாராவது பார்த்து பயந்தால் தான் இதயம் ரொம்ப வேகமா துடிக்கும்னு சொல்லுவாங்க ஆனா உனக்கு என்ன பார்த்தா பயமாவா இருக்கு என்று வினித் கேட்க.

 உன்ன பாத்து நான் எதுக்குடா பயப்படணும் முதல்ல என் மேல இருந்து கீழ இறங்குடா என்றால் ஸ்ருதி அவனை பார்க்காமலேயே. அவள் அவ்வாறு கூறியதும் என்னை பார்த்து பயப்படவில்லை என்றால்  அப்புறம் ஏன் இதயம் இப்படி துடிக்குது என்று கேட்டான் வினித்.

 இவ்வளவு பக்கத்துல முகத்தை கொண்டு வந்து வைத்திருந்த என் இதயம் இவ்ளோ வேகமா துடிக்காம வேற எப்படி துடிக்கும் என்றால் ஸ்ருதி.

 ஏன் இதுக்கு முன்னாடி என் முகத்தை நீ இவ்ளோ பக்கத்துல பாத்ததே இல்லையா… இதுக்கு முன்னாடி எவ்வளவு தடவை இதைவிட நெருக்கமா உன்கிட்ட நான் இருந்து இருக்கேன் என்று கூற

என்னடா இப்படி சொல்ற அப்படி என்னடா  என்கிட்ட நெருக்கமா நீ இருந்த… கதையை படிக்கிற ரீடேர்ஸ் நினைச்சுகுவாங்க எனக்கு தெரியாம இவங்க எப்படி இவ்வளவு க்ளோசா இருந்தாங்க இதுக்கு முன்னாடின்னு யோசிக்க மாட்டாங்க…..ஒழுங்கா பேசுடா முதலில் என்று கூறினால் சுருதி.

 நெருக்கமான்னா அந்த நெருக்கமா சொல்லலடி இப்படி முகமும் முகமும் பக்கத்துல உன் உதடும் என் உதடும் பக்கத்துல உன் கண்ணும் என் கண்ணும் ஒன்னை ஒன்னு பாத்துக்கிட்டு நம்ம இருந்ததே இல்லையா ஒரு தடவ கூட இருந்தது இல்லையா நல்லா யோசிச்சு சொல்லு என்றான் வினித்.

அ….. அது…. அது வந்து அப்போ ரொம்ப நாள் முன்னாடி அப்படி இருந்தோம் அதுக்காக இப்பவும் அப்படி இருக்கணுமா என்று கேட்டால் ஸ்ருதி வெக்கப்பட்டு கொண்டே.

 அவள் மீது இருந்து எழுந்து மெத்தையில் அமர்ந்தவன் அவள் கைப்பிடித்து தூக்கி அமர வைத்தவன். ஏய் மக்கு பிளாஸ்டிரி சுருதி…. அப்பவே இப்படி நெருக்கமா இருந்தவங்க நாம என்ன ஒரு ரெண்டு மூணு வாட்டி கிஸ் பண்ணிருப்போமா நம்ம ரெண்டு பேரும்.

 அதுவும் நானா தான் வந்து உனக்கு முத்தம் கொடுத்தேன் நீயா ஒரு தடவை கூட ஆசையா எனக்கு ஒரு முத்தம் கொடுத்து இருப்பியா எப்ப பாத்தாலும் கல்யாணம் ஆகட்டும் கல்யாணம் ஆகட்டும் சொல்லியே நீ  உங்கிட்ட இருந்து என்னை தள்ளியே தானே வச்சிருந்தே… என்று கூறினான் வினித்.

அதான் நான் சொல்றேன் நமக்கி கல்யாணம் ஆயிடுச்சு அப்போ இன்னும் எவ்வளவு நெருக்கமா இருக்கணும் நாம ரெண்டு பேரும் என்று கூறியவன்.

 அப்போதான் உனக்கும் எனக்கு கல்யாணம் ஆகட்டும் கல்யாணம் ஆகட்டும் என்று சொல்லி என்னை உங்கிட்ட இருந்து தள்ளியே வச்சிருந்தே இப்ப தான் நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு

இன்னைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் ஃபர்ஸ்ட் நைட் இப்போவும் என்னை உன் பக்கத்துல விட மாட்டேன்னு சொல்றது எந்த வகையில் டி நியாயம்.இவ்வளவு அழகா க்யூட்டா ஒரு பொண்டாட்டி பக்கத்துல வச்சுக்கிட்டு ஆசையா உன்னை கட்டிப்பிடிச்சு ஒரு முத்தம் கூட என்னால கொடுக்க முடியல நீ கொடுக்க விட மாட்டேங்குற இதெல்லாம் உனக்கு நியாயமா சொல்லு என்று கேட்டான் வினித்.

 அதுக்காக சொல்லலடா இப்போ கட்டிப்புடிச்சு முத்தம் கொடுக்கணும்னு சொல்லுவ அப்புறம் என்ன பண்ணுவ என்று சொல்லி கேட்க… என்ன பண்ணுவேன் என்று அவள் கேள்வியை அவளிடமே திருப்பிக் கேட்டான் வினித்.

அவன் அவ்வாறு கேட்டதும் வெட்கம் வர அவன் மார்பில் குத்தியவள் ச்சி போடா…. என்று அவன் மார்பில் தான் முகத்தை வைத்து மூடிக்கொண்டால்.

இப்படி வெட்கப்பட்டா எப்படி டி பட்டுக்குட்டி மற்றதெல்லாம் நடக்கும் என்று கூறிய வினித் அவள் முகத்தை நிமிர்த்தியவன் அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அவள் கண்களை பார்த்து ஐ லவ் யூ பட்டுக்குட்டி என்றான்.

அவன் கண்களை பார்த்தவள் தானாகவே ஐ லவ் யூ வினித் என்றாள்.அவளை கட்டிக் கொண்டவன் அவள் இதழை கவ்வினான். அவன் உணர்ச்சி மிகுந்த முத்தத்தில் தன்னை தொலைத்த ஸ்ருதி அவனுக்கு இசைந்து கொடுக்க முத்தமிட்டுக்கொண்டே அவன் கைகளை அவள் மேனியில் படர விட்டான்.

மெல்ல அவள் மேல் இருந்து சேலையை விலக்கியவன் அவள் இப்போது வெறும் ஜாக்கெட் உடன் இருக்க அவள் மென்மைகளை கண் இமைக்காமல் பார்க்க அவன் பார்வையின் ஆழம் தாங்காமல் தான் கை கொண்டு தான் மென்மைகளை மறைத்தால்.

ஏய்… ஸ்ருதி இப்படி வெட்கப்பட்டு நீ மறைக்குறதை பாக்குற அப்போ எனக்கு இன்னும் உன் மேல ஆசை அதிகம் தான் ஆகுது டி…. என்றவன் தான் ஒரு கையால் அவள் கைகளை விலக்கியவன் அவள் அழகை ரசிக்க கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள் அங்கிருந்து நகர போக அவள் சேலையை பிடித்து இழுக்க மொத்த சேலையும் அவன் கையில் வந்து விட்டது.

அவன் அப்படி செய்ததும் வேகமாக மதியம் ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் சென்று கதவை தாலிட்டது போல சற்றிக்கொள்ளலாம் என்று ட்ரெஸ்ஸிங் ரூம் கதவை திறக்க அதி திறக்க வில்லை புரியாமல் அவனை பார்க்க அவன் அவளை பார்த்து சிரித்தவன் அதை எப்பவோ பூட்டி சாவியை ஒளித்து வைத்துவிட்டேன் என்று கிண்டல் செய்து சிரித்தவன் இப்போ எங்க போய் ஒளிஞ்சுக்க போற நீ… என்று கேட்க என்ன கூறுவது தெரியாமல் விழித்தால் ஸ்ருதி.

அவன் கைத்தடி உதவியுடன் ஸ்ருதியின் அருகில் வர அவன் கஷ்டப்பட்டு வருவதை பார்த்தவள் ஓடி சென்று அவனை தாங்கி பிடிக்க அவள் மீது வேண்டுமென்றே விழுவது போல நடிக்க.நீ வா… என்று கூறி அவனை கட்டிலில் அமர வைத்தவள் வினித்திடம் வினித் நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்… என்று மெதுவாக ஆரம்பித்தால்.

அவள் தான் மென்மைகளை மறக்க மறந்து அவன் கைகளை பற்றி இருக்க என்ன பட்டு சொல்லு என்றாள் அவளை பார்வையால் பருகிக் கொண்டே.அது… அது வந்து… என்று இழுத்தால்.

சீக்கிரம் சொல்லு டி என்னால உன்னை இப்படி பாத்துட்டு சும்மா இருக்க முடியாது என்று அவளை பார்க்க. அவான அவ்வாறு கூறியதும் ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டினால் ஸ்ருதி.

நிஜமா ஒன்னுமில்லயா என்று வினித் கேட்க ஆமாம் என்று தான் கூற வந்ததை கூறாமல் அமைதியா இருக்க. வினித் அருகில் வந்து அவன் ஜாக்கெட் ஹூக்கை கழட்ட ஆரம்பித்தான்.

அவன் தன் ஒரு கையாலேயே ஜாக்கெட் ஹூக்கை கழட்ட முதல் ஹூக்கை கழட்டிவிட்டு இரண்டாவது ஹூக்கை கழட்டினான். அவள் மென்மைகள் மெல்ல அவன் கன்னிற்கு காட்சி அளிக்க அவற்றை தொடும் ஆர்வதில் அவன் கையை கொண்டு வர  சட்டென்று அவன் கையை பிடித்தவள்.

வினித் நான் உன்கிட்ட பேசணும் டா ப்ளீஸ் என்று கூற. அதை தான் நான் கேட்டுட்டு இருக்கேன் என்ன சொல்ல போறேன்னு என்று வினித் கேட்க. அது வந்து  என்று ஸ்ருதி மருப்படியும் தயங்க.

இப்போ என்ன பட்டு குட்டி நமக்கு இன்னிக்கு  ஃபர்ஸ்ட் நைட் வேண்டாம் அது தானே என்று வினித் கூற அவனை ஆச்சர்யமாக பார்க்க. எனக்கி தெரியும் பட்டு… நீ என்ன யோசிப்பேன்னு ஒன்னு எனக்கு உடம்பு முழுவதுமாக குணம் அடையனும் ரெண்டு மிருதிக்கு இன்னிக்கு  ஃபர்ஸ்ட் நைட் நடக்குமோ அன்னிக்கு தான் நமக்கும்  ஃபர்ஸ்ட் நைட் நடக்கனும் அதுதானே என்று வினித் கேட்க.

ஸ்ருதியின் கண்களில் கண்ணீர் கோர்த்து நின்றிருந்தது.அதை பார்த்த வினித் ஏய்…ஸ்ருதி என்ன இது என்று அவள் கண்களை துடைத்தவன் என்கிட்ட இதை சொல்றதுக்கு ஏன் டி தயங்குற என்றவன் அவளை தன் தோளோடு சாய்துக் கொண்டான்.

நீ என்ன நினைப்பியோ என்று நான் பயந்து போய் இருந்தேன் வினித் உன் மனசுல ஆசையோட இருந்திருப்பே இல்லா நீ இன்னிக்கு நமக்கு  ஃபர்ஸ்ட் நைட் நடக்கும்ன்னு சொல்லிட்டு அதான் என்று கூற நான் வேணும் னு தான் உன்னிடம் வம்பு செய்தேன் நீ என்ன செய்றேன்னு பக்கிறதுக்கு னோ ப்ரோப்லேம் ஸ்ருதி எனக்கும் உடம்பி முழுவதுமா குணம் ஆனா தான் உன்னை ஒரு கை பார்க்க முடியும் என்று கூறி அவளை பார்த்து கண்ணடிக்க.அவன் கூறியதை கேட்டு வை பிளந்த ஸ்ருதியை பார்த்து இன்னும் ஒரு மாசம் இருக்கு பேபி அதுக்குள்ள உடம்பை நல்லா சாப்பிட்டு தேற்றி வைத்துக்கொள் என்னை சமாளிக்க உனக்கு உடம்பில் தெம்பு வேண்டுமே.. என்றான்.

அவள் பயந்து போய் அவனை பார்க்க இன்னும் ஒரு மாசம் இருக்கு பேபி சோ பயப்படாத வா நாம தூங்கலாம் என்று அவளை அலைக்க சரி எனக்கு ட்ரெஸ்ஸிங் ரூம் சாவியை குடு நான் டிரஸ் சேஞ்சு பண்ணனும் என்றால்.

ஏன் இந்த ட்ரெஸ்ஸிற்கு என்ன குறைச்சல் நல்லா தான் இருக்கு நீ இப்படியே என்னுடன் தூங்கு என்று கூற இப்படியெவா என்றாள். ஆமா டி இன்னும் ஒரு மாசம் னு டிசைடு பணியாச்சு அட்லீஸ்ட் இப்படியாச்சும் இருக்கலாமே என்று கூற அவளும் எதுவும் சொல்லாமல் அவனோடு சேர்ந்து படுத்துக்கொண்டால்.

லைட்ட்டை அனைத்த வினித் ஏய்… பட்டு… என்றான்… அவள் ம்ம்ம்….. என்றாள் சத்தம் வராமல் ஒரே ஒரு கிஸ் பண்ணிக்கவா….என்றான் ஏக்கமாக அவன் குரலில் இருந்த ஏக்கத்தை புரிந்தவலாக ம்ம்ம்ம்… என்றாள் அவளுக்கே கேட்காத வண்ணம்.

அவள் ம்ம்ம்… என்று சொன்னதும் தான் தாமதம் அடுத்த நொடி அவள் இதழை சிறை செய்திருந்தான்.அவன் வேகம் அவளை ஏதோ செய்ய கண் மூடி அவன் முத்தத்தை அவனுடன் சேர்ந்து அனுபவித்தால்.

103

ஹலோ பிரண்ட்ஸ் 🌹

மீனு,ஸ்ரேயா, பார்வதி மூவரும் ஸ்டூடியோவில் தீவிரமாக வேலை பார்த்துக்கொண்டிருக்க .பூமிகாவும், ரிதுவும் சிரித்து பேசிக் கொண்டே அப்போது அங்கு வர அவர்களை பார்த்து மூவரும் முறைத்தனர்.

அவர்கள் மூவரையும் பார்த்த பூமி ஹாய் கேர்ள்ஸ் என்னோட டிசைன்ஸ் எல்லாம் ரெடியா ஆகிவிட்டதா என்று கேட்டுக்கொண்டே ஸ்ரேயாவின் அருகில் வர.

ம்ம்ம்..இன்னும் இல்லை என்றாள் ஸ்ரேயா காண்டாக. ஹே ஸ்ரேயா ஏன் இவ்ளோ காண்டா இருக்க என்று கூறியவள் ஹாயாக சென்று சோபாவில் அமர ஹலோ மேடம் நீங்களும் இந்த ஸ்டூடியோவுடைய பார்ட்னர் தெரியுமா ஞாபகம் இருக்கா உங்களுக்கு என்று கூற.

ஓ… நல்லாவே ஞாபகம் இருக்கே அதுக்கு என்ன இப்போ என்று பூமி ஸ்ரேயா எதற்கு கேட்கிறாள் என்று தெரிந்து கொண்டே வேண்டுமென்றே தெரியாதவள் போல ஸ்ரேயாவிடம் திருப்பி கேட்க.

 ஓஹோ…. மேடமிற்கு ஞாபகம் இருக்கா அப்ப நீ என்ன பண்ணி இருக்கணும் நாங்க நாலு பேரும் வந்து இங்க வேலை பாக்குறப்போ நீ மட்டும் இவ்ளை கூட்டிட்டு ஊரு சுத்திட்டு இருக்குற அப்ப நாங்க எல்லாம் வெளியே சுத்தணும்னு ஆசைப்பட மாட்டோமா எங்களுக்கு வெளியே போகணும்னு இருக்காதா என்ன.

உன் கல்யாணத்துக்காக தானே நாங்க மாங்கு மாங்குனு இத்தனை வேலை செஞ்சிட்டு இருக்கோம் ஆனா நீ என்னடானா எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல அப்படிங்கிற மாதிரி இல்ல இருக்க என்று கேட்டால் ஸ்ரேயா கடுப்புடன்.

 இங்க பாரு ஸ்ரேயா நான் இந்த ஸ்டூடியோவுடைய பார்ட்னர் தான்.ஆனா நான் வந்து வேலை செய்யணும்னு அவசியம் கிடையாது சரியா. நான் பார்ட்னர்ஷிப் டீல் போடும்போது சொல்லிட்டேன் அடிக்கடி என்னால ஸ்டுடியோக்கு வர முடியாது ஆனால் வரும்போது என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டு அதுவும் இல்லாம நீங்க டிசைன் பண்றது என்னோட கல்யாணத்துக்கான ட்ரெஸ்ஸஸ் அப்போ அதை நானும் வந்து கூட செஞ்சேன்னா நாளைக்கு கல்யாணத்துக்கு வந்து டிரஸ் நான் போடுறப்போ ஒரு இன்ட்ரஸ்ட் இல்லாம போயிடுமே ஒரு சர்ப்ரைஸ் வேண்டாமா அதனாலதான் நான் இந்த பக்கம் வரதே இல்லை என்றால் .

 சரி உன்னோட மேரேஜ்க்கு டிசைன் பண்றறோம் தான் ஆனா இந்த பக்கம் வரக்கூடாதா  என்ன.உன்னை யாரு இப்ப இங்க வந்து வேலை செய்ய சொன்னாங்க வேலை செய்றியோ இல்லையோ ஆனா நீ இங்க இருன்னு தானே உங்ககிட்ட நான் சொல்றேன் நீயே அதை கேட்க மாட்டேன்ங்குற ரிது கூட சேர்ந்து ஊர் சுத்திட்டு இருக்குற என்று கேட்க.

 ஸ்ரேயா பேசியதை கேட்டு ரிது அப்போ நான் இங்க வந்து இங்க ஊர் சுத்தி பார்க்கறது எல்லாம் உங்களுக்கு பிடிக்கல அப்படித்தானே ஏன் மீனு நீ என்னை இதுக்குத்தான் இங்க கூட்டிட்டு வந்தியா… பாரு சரியா என்ன ஊர் சுத்துறேன் என்று திட்டிட்டே இருக்கா என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு மீனுவை கட்டிக்கொண்டால்  கட்டிக் கொண்டால்.

ஸ்ரேயா ரிதன்யா அவரு கூறியதும் ஏய் ரிது நீங்க ரெண்டு பேரு மட்டும் எங்களை விட்டுட்டு போனீங்கனு தான நான் கேட்டேன் என்றாள் பாவமாக. அவள் முகம் சுருங்கி போனதை பார்த்த ரிதன்யாவும் பூமியும் ஸ்ரேயாவின் அருகில் வந்தவர்கள் அவளை ஆளுக்கொருபுறம் கட்டிக்கொண்டு.

நாங்க உங்களை எல்லாம் விட்டுட்டு என்னிக்கு தனியா ஊர் சுத்த போனோம். நீங்க இல்லாம நாங்க தனியா போய் என்ன பண்ண போறோம் என்று பூமி கேட்க. அப்போ இவ்ளோ நேரம் ரெண்டு பேரும் எங்க போனீங்க என்றாள் ஸ்ரேயா புரியாமல்.

அப்போது ஸ்டூடியோவின் வாசல் கதவை திறந்து கொண்டு கைகளில் நிறைய பைகளுடன் வந்த பிரியா பூமியையும், ரிதுவையும் பார்த்து ஏய் ரெண்டு பேரும் ஹாய்யா கை வீசிட்டு வரீங்க கார்ல இருந்து வர அப்போ ஆளுக்கு ரெண்டு பையை தூக்கிட்டு வந்திருக்கலாம்ல என்று கூறிக்கொண்டே கொண்டு வந்த பைகளை வைத்து விட்டு சோபாவில் அக்காடா என்று கால்களை பாப்பரப்பான் என்று அகட்டிக்கொண்டு அமர்ந்தால்.

ஏன் உன் கூட புர்ச்சஸ் வந்த அப்போ நாங்க ரெண்டு பேரும் தான எல்லா பையையும் தூக்கிக்கொண்டு வந்தோம். நீ கை வீசிக்கொண்டே அந்த கடை இந்த கடை என்று கையில் உள்ள லிஸ்ட்டை எல்லாம் வாங்கி எங்கள் கையில் கொடுத்து விட்டு ஹாயா தான வந்தே இங்கே ஸ்டூடியோ வாசலில் இருந்து உனக்கு உள்ள தூக்கிட்டு வரதுக்கு கை வலிக்குதா என்றாள் ரிதன்யா.

அவர்கள் மூவரும் பேசிக்கொண்டதை கேட்ட ஸ்ரேயா அப்போ நீங்க ரெண்டு. பேரும் வெளிய ஊர் சுற்ற போகலையா இவ கூட பர்ச்சேசிங் தான் போனீர்களா என்று ஸ்ரேயா கேட்க ஆமா என் கூட தான் ரெண்டு பேரும் வந்தாங்க ஏன் என்றாள் பிரியா.

ஏன் டி… நீங்க பிரியா கூட தான் நம்ம ஸ்டூடியோவிற்காக பார்ச்சஸ் போனோம்னு சொல்ல வேண்டியது தான அதை விட்டுட்டு என்னை இப்படி வெறுப்பேத்தி பாக்குறதுல உங்களுக்கு என்ன கஷ்டம் என்றாள் ஸ்ரேயா கோவமாக.

அவளிடம் வந்த மீனு உன் போன் எங்க என்றாள். இப்போ எதுக்கு டி என் போனை கேட்குற நீ முதல்ல குடு சொல்றேன் நேற்று அவள் போனை கேட்க தன் ஹபாக்கில் இருந்து போனை எடுத்து மீனுவிடம் நீட்ட அவள் போனை அன் லாக் செய்து வாட்ஸாப்ப்பை ஓபன் செய்து தங்கள் ஆறு பேர் மட்டும் இருக்கும் குரூப்பை ஓபன் செய்து பார்க்க அப்போது தான் இவர்கள் எல்லோரும் பேசிகொண்டிருந்தது அதில் இருப்பதை பார்த்த ஸ்ரேயா ஈஈஈ என சிரித்துக்கொண்டே சாரி பா… நான் கவனிக்களை என்றாள்.

கவனிச்சிருந்தா இப்படி சண்டைக்கு வருவியா என்றாள் பூமி சிரித்துக் கொண்டே. இவர்கள் ஐவரும் பர்ச்சேசிங் செல்வதற்காக பேசிக்கொண்டதும் பூமி தன் எதுவுமே செய்வதில்லை அதனால் தான் சென்று வருவதாகவும் அதன் பின் ரிது நான் வந்ததில் இருந்து சும்மா தான் இருக்கிறேன் அதனால் நானும் சென்று வருகிறேன் என்று கூற பிரியா நான் வீட்டில் இருந்து கிளம்பி உங்கள் இருவரையும் பிக்கப் செய்து கொள்வதாக கூறியது எல்லாம் அதில் இருந்தது.

அதன் பிறகு அவர்கள் சாட்டை நகர்த்திக்கொண்டே கீழே வந்து பார்க்க மாலை அனைவரும் வெளியே சாப்பிட செல்லலாம் என்றும் அதன் பிறகு  ஷாப்பிங் சென்று விட்டு அதன் பின் புதிதாக ரிலீஸ் ஆகி உள்ள வினித்தின் உன்னை கண்டு கொண்டேன் படத்திற்கு போகலாம் என்றும் பேசிக்கொண்டதை படித்தவள் அவர்களை சங்கடமாக நெளிந்து கொண்டே பார்ட்த்து  சாரி…. என்று கூற சாரியா…. இவ்ளோ நேரம் எங்க ரெண்டு பேரையும் எவ்ளோ பேச்சு பேசின என்று கூறி அவள் தலையில் பூமியும் ரிதுவும் நங்கென்று கொட்டினர்.

ஷ்… ஆ…. வலிக்குது… என்று தலையை தேய்த்துக் கொண்டவள் சாரி நகருங்க நகருங்க நீங்க மூணு பேரும் அழைஞ்சு திரிஞ்சு வந்திருக்கீங்க என்று கூறி அங்கிருந்த பிரிட்ஜ்யில் வைத்திருந்த ஜூசை அவர்களுக்கு ஊற்றி கொடுத்துவிட்டு.

மீனுவையும், பார்வதியையும் ஏய் என்ன ரெண்டு பேரும் சும்மா நின்னுட்டு இருக்கீங்க சீக்கிரம் எல்லாத்தையும் எடுத்து வைங்க வெளிய கிளம்ப டைம் ஆகிறதில்லையா… என்று கூறி தன் வேலை பார்த்துக்கொண்டிருந்ததை எல்லாம் எடுத்து வைத்தவள்.

சம்மந்தாவை அழைத்து நீ மற்ற வேலைகளை எல்லாம் பார்த்துக்கொள் நாங்கள் கிளம்புகிறோம் என்று கூறி ஜூஸ் குடித்து கொண்டிருந்தவர்களிடம் இருந்து கிளாசை வாங்கி வைத்துவிட்டு வாங்க வெளிய போய் சாப்பிட்டுகொள்ளலாம் என்று கூறி அனைவரையும் அழைத்துக்கொண்டு இல்லை இல்லை இழுத்துக்கொண்டு சென்றால்.

ஏய் எதுக்கு டி… இப்படி அவசர பட்ற மெதுவா போகலாம் டி இன்னும் நேரம் இருக்கிறாதில்லையா என்று பார்வதி கேட்க. பரவா இல்லை டி சீக்கிரமா போனா இன்னும் நிறைய ஷாப்பிங் பண்ணலாம் என்று பேசிக்கொண்டே காரில் ஏரி ஸ்ரேயா காரை ஸ்ட்ராட் செய்து விட்டு சீக்கிரமா ஏருங்க டி… என்று  அவர்களை அவசர படுத்த.

இவ கிட்ட தெரியாம ஷாப்பிங் என்று சொல்லிவிட்டோம் இனி இவளை கையில் பிடிக்க முடியாது எண்டது தலையில் அடித்துக்கொண்டு மீனுவும் மற்ற தோழிகளும் காரில் ஏற அனைவரும் கிளம்ப ஊர் சுற்றலாம் வாங்க…. என்று கூறி காரை கிளப்பினால் ஸ்ரேயா.

❤️

மருவீடு குலதெய்வம் வழிபாடு வேண்டுதல்கள் என்ன புதிதாக திருமணம் ஆனா இரண்டு ஜோடிகளும் இந்த ஒரு மாதமாக சுற்றிக்கொண்டே அலைச்சலோடு இருந்தனர்.

காலை சத்யாவின் பெற்றோர் சிதம்பரம் கோவிலுக்கு இருவரும் சென்று வர வேண்டும் அவர்களை கிளம்ப சொல்ல சலித்துக்கொண்ட நால்வரையும் சமாதானம் செய்தவர் இந்த கோவில் தான் அதன் பிறகு எதுவும் சொல்ல மாட்டோம் என்று கெஞ்சி கூத்தாடி கூடவே வினித் ஸ்ருதியையும் சென்று வர சொல்லி நால்வரையும் அனுப்பி வைத்திருந்தனர்.

நால்வரும் அவர் கூறிய கோவிலுக்கு அதிகாலையே கிளம்பிவிட்டனர். தரிசனம் எல்லாம் முடித்துக்கொண்டு மாலை சத்யாவின் வீட்டிக்கு வந்த நால்வரும் ஷ்….அப்பா… என்ன வெயில்… முடியவில்லை என்று டையார்ட் ஆகி சோபாவில் அமர்ந்திருக்க.

அவர்களுக்கு குடிக்க ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தவர் சாமி தரிசனம் எல்லாம் நல்லா இருந்துச்சா என்று கேட்டார் அனைவரும் நல்லாத்தான் இருந்தது மா ஆனா என்ன ரொம்ப தூரம் வெயில் தான் எங்களால தாங்கவே முடியல என்று கூறினால் மிருதி.

 இன்னியோட எல்லா பரிகாரமும் முடிஞ்சிருச்சு இனிமேல் உங்களை இங்கே போங்க அங்க போங்க இந்த கோயிலுக்கு போங்கன்னு நானும் உங்க வீட்டிலேயே யாரும் சொல்ல மாட்டாங்க சரியா? என்று கூறி சிரித்த மரகதம்.

 இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு நாங்க சொன்ன சடங்கு செய்வதற்கு அதுவரைக்கும் மிருதி நீயும் சுருதியும் ரெண்டு பேரும் உங்க வீட்டுல இருங்க என்றார்.

 அவர்  கூறியவுடன் அதிர்ச்சியில் சத்யாவும் வினித்தும் மரகதத்தை திரும்பிப் பார்க்க என்ன பசங்களா அம்மாவ திரும்பி பாக்குறீங்க ஒரு ஒரு வாரம் உங்களால உங்க பொண்டாட்டிகளை பிரிச்சிட்டு இருக்க முடியாதா என்று கேட்டு சிரித்தவர்.

 நீங்க ரெண்டு பேரும் தான் ஷாக்கா இருக்கீங்க ஆனா அவளுக்கு ரெண்டு பேரையும் பாருங்க பண்ணிட்டு இருக்காங்க என்று கூற அவர்களை திரும்பிப் பார்த்து வினித்தும் சத்யாவும் அதிர்ச்சியாய்.

ரெண்டு பேரும் இப்போதுதான் பேசிக் கொண்டிருந்த இருவரும் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து சோபாவில் அப்படியே படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

 உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போறோம்னு அவங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சமாவது கவலை இருக்கா பாருங்களேன் அதெல்லாம் எதுவுமே இல்லாம ரெஸ்ட் எடுத்தா போதும் சொல்லிட்டு நல்ல தூங்குறாங்க பாருங்க என்றார்.

 சரி வினித் நீ கொஞ்ச நேரம் இருந்துட்டு வீட்டுக்கு கிளம்புறதா இருந்தா கிளம்புப்பா நானே இவங்க ரெண்டு பேரையும் அவங்க வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு வந்துடறேன் என்று கூற.

 உங்களுக்கு எதுக்குமா சேரமோ நாங்க ரெண்டு பேருமே அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போய் அவங்க வீட்ல விட்டுட்டு வந்துடுறோம். என்று கூற அப்படியா அப்ப நீங்க ரெண்டு பேருமே அவங்களுக்கு கூட்டிட்டு போய் விட்டீர்களா என்று கூற ஆமாம் என்று இருவரும் ஒருவரை ஒருவரை பார்த்து தலையாட்டிக் கொண்டனர்.

 அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த இருவரையும் தட்டி எழுப்ப எந்திரிங்க ரெண்டு பேரும் என்று இருவரையும் சத்யாவும் வினித்தும் எழுப்பினர்.

 தூக்கத்தையும் இருந்து கலைந்த இருவரும் நெளிந்து கொண்டு அதற்குள் நாங்க தூங்கிட்டோமா என்று எழுந்திரிக்க அவர்களை பார்த்து சிரித்து மரகதம் என்னவோ போங்க இவளுங்க ரெண்டு பேரையும் வச்சு நீங்க எப்படித்தான் குடும்பம் நடத்த போறீங்களோ என்று கூறி சிரித்துக் கொண்டு சரி கிளம்புங்க பார்த்து போயிட்டு வாங்க என்று கூறியவர்.

 மருமகள்களே உங்க வீட்டுக்கு போனதும் இந்த அம்மாவை மறந்துவிடக்கூடாது டா மறக்காம டெய்லியும் அம்மாவுக்கு போன் பண்ணி இருந்தோம் சரியா என்று கூற அதெல்லாம் கண்டிப்பா பண்ணிடுவோமா சரி நாங்க ரெண்டு பேரும் போயிட்டு வருவோம் என்று கூறியவர்கள் எழுந்து வந்து மரகதத்தை கட்டிப்பிடித்து அவர் கன்னத்தில் ஆளுக்கு ஒரு புறம் முத்தம் கொடுத்துவிட்டு வினித் சத்யாவுடன் கிளம்பினர்.

 அவர்களுடன் கிளப்பே இருவரும்  சத்யாவும் வினித்தும் இவர்களுடன் பேசாமல் காரில் வருவதை கண்ட ஸ்ருதியும் மிருதியும் ஒருவரே ஒருவர் பார்த்து என்ன ஆச்சு உங்களுக்கு என்று ஜாடையாக கேட்டு இருவருக்குமே தெரியவில்லை என்று தோலை குலுக்கி கொண்டனர்.

 சத்யா காரை ஓட்டிக் கொண்டிருக்க வினித் அவன் அருகில் பக்கத்தில் அமர்ந்து வந்து கொண்டிருந்தான் பின்னால் இருந்து வினித்தை சுரண்டிய சுருதி  என்னாச்சு ஏன் நீங்க ரெண்டு பேரும் எதுவுமே பேசாம அமைதியா வரீங்க என்று கேட்க.

 இவர்கள் கேட்டதும் தான் தாமதம் காரை ஓட்டிக் கொண்டிருந்த சத்யா சடார் என பிரேக் போட்டு காரை நிறுத்தியவன் பின்னால் திரும்பி மிருதியை பார்த்து ஏண்டி இவ்வளவு நாளா இங்கதான் இருந்தேன் இந்த ஒரு வாரமும் உன்னால் இருக்க முடியாதா உங்க வீட்டுக்கு போயே ஆகணுமா என்று கேட்டான்.

 ஓ இதுக்குத்தான் நீங்க ரெண்டு பேரும் மூஞ்சியும் தூக்கி வச்சுகிட்டு வரிங்களா ஏண்டா எங்களுக்கு என்ன அங்க போகணும்னு ஆசையா ஆனா எங்க அம்மாவும் அத்தைங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் இன்னும் ஒரு வாரத்துக்காவது ரெண்டு பேரும் தனித்தனியா இருக்கட்டும் அப்பதான் சரியா  இருக்கும் என்று சொன்னாங்க.

நாங்க என்ன பண்ண முடியும் முதல்ல ரெண்டு அத்தையுமே இங்கேயே இருக்கட்டும் சப்போர்ட் பண்ணாங்க ஆனா இப்போ இரண்டத்தையும் போயிட்டு வரட்டும்னு சொல்றப்போ நாங்க எப்படி அவங்கள எதிர்த்து இல்ல நாங்க இங்கதான் இருப்போம் என்று சொல்ல முடியும் ஒரு வாரம் தானே அட்ஜஸ்ட் பண்ணி இருக்க முடியாதா உங்களால என்று கேட்டால் மிருதி.

 மிருதி கூறியதைக் கேட்ட வினித் சகல மிரு சொல்றது நியாயம் தானே நமக்காகத்தானே அவங்க இந்த ஒரு மாசமும் அவங்க அம்மா கிட்ட சண்டை போட்டுட்டு இங்க இருக்காங்க அவங்க அம்மாவும் இவங்க ரெண்டு பேரையும் இந்த மாசத்துல எத்தனை தடவை அவங்க வீட்டுக்கு வர சொல்லி கூப்பிட்டாங்க இவங்க ரெண்டு பேரும் நமக்காகத்தானே அங்கு போகாம இங்கே  இருந்தாங்க.

 ஒரு வாரம் தானே இப்படிங்குறதுக்குள்ள சீக்கிரம் போய்விடும் சகல என்ன பண்றது கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி இருந்துக்க வேண்டியது தான் என்று கூறியவன் சரி போல வண்டி எடுங்க என்று கூறி பிறகு இருவரும் சகஜமாக அவர்களுடன் பேசிக் கொண்டு சென்றனர்.

ஸ்ருதி மிருதி வீடு வந்ததும் வாசலில் அவர்களை இறக்கி விட்ட சத்யாவும் வினித்தும் சரி நாங்க போயிட்டு வரோம் என்று கூற எங்க போறீங்க ஒரு மாசம் கழிச்சு எங்க வீட்டுக்கு இப்பதான் வந்திருக்கீங்க அதுவும் எங்க ரெண்டு பேரையும் வாசலே இறக்கிவிட்டுட்டு போனா எங்க அம்மா அப்பா என்ன நினைப்பாங்க என்று கூற உங்க பொண்ண நீங்களே வச்சுக்கோங்கன்னு கொண்டு வந்து விட்டுட்டு போறேன்னு போய் சொல்லு என்ன சத்யா நக்கலாக மிருதிய பார்த்து.

 ஓஹோ டிஎஸ்பி சாருக்கு எங்கள கொண்டு வந்து இங்க அப்படியே முழுசா விட்டுட்டு போறேன் நினைப்புல தான் இருக்கீங்களா சரி ஓகே பார்க்கிறேன். இன்னும் ஒரு வாரம் கழிச்சு நாங்க அங்க வந்தா தானே நாங்க இங்கேயே இருக்கோம். நீங்களும் அங்கேயே இருந்துக்கோங்க எப்படி எங்களை வந்து நீங்களா கூப்பிடாம நாங்க இந்த வீட்டிலிருந்து வர மாட்டோம் என்று கூறி உள்ளே நகர போக நேத்தி கோவமாக செல்வதை பார்த்த சத்யா கீழே இறங்கி அவள் கையை பிடித்து இழுத்து தன் அருகில் நிறுத்தியவன்.

 சும்மா கிண்டலுக்காக சொன்னேன் டி குட்டி…அதுக்கு நீ போய் கோவிச்சுக்குவியா இன்னும் ஒரு வாரம் உன்னை விட்டு பிரிஞ்சு இருக்கணும்னு நானே வருத்தத்துல இருக்கேன்.

ஆனா நீ என்னடான்னா கொஞ்சம் கூட இந்த மாமன் மேல வருத்தமே இல்லாம அம்மா வீடுன்னு சொன்னதும் வேகமா கிளம்பிட்டே என்றான் அவளை கட்டிக்கொண்டே. நீ  இப்படி சொல்லக்கூடாது இல்ல வீட்டுக்குள்ள வந்துட்டு போனா தானே அம்மாவும் சந்தோஷப்படுவாங்க அதுக்காக உன்னை கூப்பிட்டேன் என்று கூரியவள் நீ உள்ள வந்தேன்னா இன்னும் கொஞ்ச நேரம் என் கூட சேர்ந்து இருந்துட்டு போலாம் இல்ல இப்படி வாசலிலேயே விட்டுட்டு போனா எனக்கு மட்டும் கஷ்டமா இருக்காதா என்றால் அவன் சட்டை பட்டனை  பிடித்து ஆட்டிக் கொண்டு.

 சரி கோச்சுக்காத வா உள்ள போலாம் என்று கூறி திரும்பி சகல வாங்க போலாம் என்று திரும்பிப் பார்க்க அங்கே வினித்தும் ஸ்ருதியும் இல்லை எங்க அவங்க ரெண்டு பேரையும் காணும் என்று யோசித்து சுற்ரும் முற்றும் பார்க்க.

 மேலே மாடியில் இருந்து விழித்தும் சுருதியும் அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டு  நின்றிருந்தனர். அவர்களைப் பார்த்த சத்யா ஏ சகல நீ எப்போ மேல போன என்று கூற.

 வெறும் உங்ககிட்ட கோவிச்சுட்டு சண்டை ஸ்டாரர்ட் பணிய அப்போவே நாங்க ரெண்டு பேரும் மேல வந்துட்டோம். ஒரு டிஎஸ்பி நடு ரோட்ல நின்னு இப்படியே பொண்டாட்டி கூட கொஞ்சிட்டு இருப்பீங்க கொஞ்சம் அந்த பக்கம் திரும்பி பாருங்க என்று கூற அங்கே தூரமாக அவர்களுக்கு தெரியாமல் மறைவில் நின்று இருந்த இரண்டு பத்திரிகையாளர்கள் இவர்களை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

 அதைப் பார்த்த சத்யா ஐயோ இத நான் எப்படி மறந்தே என்று சொன்னவன் சட்டுனு மிருதி அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றான்.

 இவர்கள் இருவரும் வாசலில் நின்று ரொமான்ஸ் செய்து கொண்டிருப்பதை பார்த்த  மிருதியின் அம்மாவும் அப்பாவும் இவர்களை அழைக்க வராமல் வாசலிலேயே நின்றிருந்தனர் இவர்கள் உள்ளே வருவதை பார்த்துவிட்டு சிரித்துக் கொண்டே வாங்க மாப்பிள்ளை வாமா என்று அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல மேலிருந்து மிருதியும் வினித்தும் வந்தனர்.

 நால்வரும் பேசிவிட்டு   விடை பெற்று விட்டு  கிளம்பி வெளியே வாசலுக்கு வர வினித் ஸ்ருதியை இழுத்து தான் கை வலைவிற்குள் கொண்டு வந்தவன் இவ்ளோ நாள் எனக்கு உடம்பு சாரி ஆகட்டும் மிரு சத்யா க்கு முதல் இரவு அப்போ நமக்கும் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னே நானும் சரின்னு சொல்லிட்டேன்.

இந்த ஒரு வாரம் நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ என் புது பொண்டாட்டி. அதுக்கு அப்பறோம் கொஞ்ச நாளைக்கு உனக்கு ரெஸ்ட்டே இருக்காது சரியா பட்டுக்குட்டி… என்று அவள் தாடையை பிடுத்து செல்லமாக ஆட்டினான்.

அவன் கூறியதை கேட்டு வெட்கப்பட்ட ஸ்ருதி போடா… எப்போ பாரு இதே நினைப்புதான் உனக்கு என்று கூறி அவன் நெஞ்சில் செல்லமாக அடித்தால்.

இங்கே சத்யாவும் மிருதியும் காரின் அருகில் நின்று கொண்டு தங்களை யாரும் பார்க்கிறார்களா ன்று சுற்றிலும் நோட்டம் விட்டவர்கள். மிருதி வேகமாக சத்யாவின் கையை பிடித்துக்கொண்டு டேய் காக்கி…நான் வர வரைக்கும் பத்திரமா இருடா… சரியா.

நேரத்துக்கு சாப்பிடு வெளிய போய்ட்டு வர அப்போ ஜாக்ரதையை இருக்கணும் சரியா என்று அவன் கையை பிடித்து ஆட்டிக்கொண்டே பேசினால்.

என்ன டி காக்கி ன்னு எல்லாம் கூப்பிடற என்று கேட்க எனக்கு உன்னை எப்படி கூப்பிட தோணுதோநான் அப்படி தான் கூப்பிடுவேன் என்று அவனிடம் செல்லமாக சண்டையிட்டால்.

 சிறிது நேரம் இரு ஜோடிகளும் தாங்கள் எங்கிருக்கிறோம் என்று தெரியாமலேயே ரொமான்ஸ் செய்துவிட்டு கிளம்பினர்.

104

ஹலோ பிரண்ட்ஸ்  🌹

தோழிகள் அனைவரும் ஷாப்பிங் செல்ல தயாராகி சிட்டியின் பிரபலமான மாலிர்க்கு சென்றனர். காரை பார்க் செய்துவிட்டு ஸ்ரேயா வருவதாக கூறி அனைவரையும் உள்ளே போக சொல்லிவிட்டு காரை பார்க்க செய்தவள் இறங்கி மாலிற்குள் சென்றால்.

உள்ளே சென்றவள் தோழிகள் எல்லாம் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாமல் அவர்களை தேடியவள் பின் தான் மொபைலை எடுத்து அவர்களுக்கு கால் செய்ய அங்கேயே சிக்னல் இல்லாததால் கால் ஒருவருக்கும் செல்லவில்லை.

யோசனையுடனே சுற்றும் முடியும் பார்த்துக் கொண்டே சென்ற ஸ்ரேயா கால் வலிக்கவும் ஒரு இடத்தில் அமர்ந்துவிட்டால்.அங்கேயே அமர்ந்து மறுபடியும் தன் தோழிகளுக்கு போனில் ட்ரை பண்ணி கொண்டிருக்க அவள் அருகில் வந்து ஒரு வயதான மூத்தாட்டி அமர்ந்தார் அவரை திரும்பி பார்த்தவள் எதுவும் பேசாமல் திரும்பி அமர்ந்து அங்கேயே சிறிது நேரம் தான் போனை நோண்டிக் கொண்டிருக்க அவள் அருகில் அமர்ந்தந்திருந்த அந்த பாட்டி ஸ்ரேயாவை பார்த்து இந்த மா பொண்ணு எனக்கு ஒரு உதவி செய்கிறாயா என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார்.

ஸ்ரேயா அவரை பார்க்க பாவமாக இருக்க என்ன பாட்டி சொல்லுங்க என்று கேட்க. என் பேரன் வெளிய வண்டியை எடுத்துட்டு வரேன் வெளிய வந்து நில்லுங்க பாட்டி என்று சொல்லிட்டு போனான். இன்னும் வரவில்லை அம்மா… என்னை கொஞ்சம் அப்படியே இந்த இடத்தில் இருந்து வெளியே கூட்டி போய் ஒரு ஓரமாக உக்கார வெச்சிருங்க என் பேரன் வந்து கூப்பிட்டுக்குவான் என்றார்.

அவரை பார்க்க பாவமாக இருந்ததால் ஸ்ரேயா சரி பாட்டி வாங்க என்று கூறி அவரை கைபிடித்து வெளியே அழைத்து சென்று ஒரு இடத்தை தேடி அதில் அமர வைத்தால் என் பேரன் வர வரைக்கும் கூட கொஞ்சம் துணைக்கு நிக்குறியா மா… எனக்கு லேசா மயக்கம் வர மாதிரி இருக்கு என்றார் என்ன சொல்வது என்று தெரியாமல் ஸ்ரேயா அவருடனே அங்கேயே அமர்ந்தால்.

மறுபடியும் தன் போனை எடுத்து பார்வதிக்கு கால் செய்தால் இம்முறை ரிங் போனது அப்பாடி ஒரு வழியா கால் போகிறது என்று நிம்மதி அடைந்தவள் போனை காதில் வைத்துக்கொண்டு இருந்த நேரம் அவள் அருகில் வேகமாக வந்து ஒரு பெரிய கார் வந்து நின்றது அதில் இருந்து ஒரு ஆள் இறங்கி வந்து ஸ்ரேயாவின் அருகில் நிற்க யார் என புரியாமல் ஸ்ரேயா பார்க்க என்னோட பேரன் தான் மா இவன் என்று கூறியவர் சரி மா நான் போய்ட்டு வரேன் ரொம்ப நன்றி மா… இவ்ளோ நேரம் எனக்காக உதவி செய்ததற்கு என்று கூறி எழுந்து அவர் பேரனுடன் கிளம்ப ஸ்ரேயாவும் அங்கிருந்து கிளம்பினால் அவள் கிளம்பி இரண்டி எட்டுதான் வைத்திருப்பால் திடீர் என்று பாட்டி…. பாட்டி…. என்று கத்தும் கேட்டு திரும்பியவள் அவள் அழைத்து வந்த பாட்டி மயங்கி தரையில் விழுந்து கிடந்தார்.

அதை பார்த்ததும் ஸ்ரேயா பதறி அவர் அருகில் வர அந்த பாட்டியின் பேரன் மேடம் காரில் பின் சீட்டில் தண்ணீர் இருக்கிறது கொஞ்சம் எடுத்து தரீங்களா பாட்டி மயங்கி விட்டார் என்று கூற அவள் சரி என்று கரின் அருகில் ஓடியவள் காரின் பின் சீட்டை திறக்க போக…. கார் கண்ணாடியில் தன் பின்னே ஏதோ வித்யாசமாக இருப்பதை பார்த்தவள் காரின் கதவை திறக்காமல் சட்டென்று கார் கதவை விட்டு விலக, அவள் விலகவும் சரியாக காரின் கதவில் ஒரு பாட்டில் வந்து மோதி சுக்கு நூறாக உடைந்து சிதறியது.

அந்த பாட்டில் காரில் பட்டு உடைந்து தெரித்ததில் அதில் இருந்த ஆசிட் பாட்டில் உடைந்த வேகத்தில் ஆசிட் தெறித்து ஸ்ரேயாவின் வலது தோளில் தெரித்தது.

ஆசிட் பட்டவுடன் ஸ்ரேயாவின் துணி பொசுங்கி அவள் தோளில் அகூ பட்டதும் எரிச்சல் ஆகி அவள் தோல் பொசுங்க தொடங்கியது.வலியில் அலறிக்கொண்டே ஸ்ரேயா அங்கிருந்து ஓட அவளை துரத்திக் கொண்டு இரு ரவுடிகள் பின்னால் ஓட அதுவரை மயக்கம் போட்டது போல நடித்துக் கொண்டிருந்த பாட்டி எழுந்து  டேய்…அவள போய் வேகமாக பிடிங்கடா என்று கூற அவள் பேரனாக கூட வந்தவனும் அவர்களோடு சேர்த்து ஸ்ரேயாவை துரத்திக் கொண்டு ஓடினான்.

 அவர்களுக்கு பயந்து ஸ்ரேயா வேகமாக ஓடிக் கொண்டிருக்க அவளை துரத்திக் கொண்டு வந்தவர்களில் ஒருவன் வேகமாக வந்து ஸ்ரேயாவின் கழுத்தை பிடித்து நிறுத்தினான். எங்க டி…ஓடுற உன் மூஞ்சிய ஆசிட் ஊத்தி அடிச்சா அசிங்க பண்ணலாம்னா அவ்வளவு உஷாரா கண்ணாடியில் எங்களை பார்த்துட்டு நழுவி ஓட பார்க்கிறாயா?

அப்படியெல்லாம் உன்ன எங்க கிட்ட இருந்து தப்பிச்சு போக விட்ருவோமா என்ன இந்த மூஞ்சிய வச்சுட்டு தானே அந்த கர்ணனை வளச்சி போட்டுட்டு அவன் பின்னாடி சுத்திட்டு இருக்க நீ…. இப்போ உன் மூஞ்சில ஆசீர்வதி அடிக்கிறேன்.

அதுக்கப்புறம் அந்த மூஞ்சிய வெச்சுட்டு நீ எப்படி அந்த கர்ணன் பின்னாடி சுத்துறேன்னு நாங்களும் பார்க்கிறோம் என்று கூறியவன் டேய் அந்த இன்னொரு ஆசிட் பாட்டில் இருக்குல்ல அதை எடுத்துட்டு வாங்கடா என்று அவளை கொத்தாக பிடித்து அருகில் இருந்த சுவற்றில் சாய்த்து அழுத்தி பிடித்து நிறுத்தினான். 

அவன் கையில் கொண்டு வந்து இன்னோருவன் ஆசிட் பாட்டிலை கொடுத்தான். அதை வாங்கி கொண்டு ஒரு கையாலேயே பாட்டிலை திறந்தவன் ஹரிஷ் ஸ்ரேயாவின் முகத்தில் ஊற்றுப் போக சரியாக அவள் முகத்திற்க்கு அருகில் அகூ பாட்டில் கொண்டு செல்லவும் அவன் கையை ஒரு  கடை வந்து வேகமாக  தட்டி விடவும் சரியாக இருந்தது.

யார் தன் கையை தட்டி விட்டது என்று திரும்பி பார்க்க அங்கே கோவத்தின் உருவாய் பூமிகா நின்று இருந்தால். பார்வதி மீனு ரித்திகா பிரியா நால்வரும் நின்றிருந்தனர். அவர்களைப் பார்த்து அந்த ரவுடி ஸ்ரேயாவின் முடியை விட்டுவிட்டு அவர்களிடம் திரும்பி  யார் நீங்க ஒழுங்கா இந்த இடத்தை விட்டு ஓடிப் போயிருங்க உங்களுக்கும் இருக்கும் சம்பந்தம் இல்ல பேசாம அப்படியே போனீங்கன்னா உங்க முகமும் மிஞ்சும் அப்படி இல்ல இவளை ஆசிட் அடிச்சு மூஞ்சிய போசுக்க போறது மாதிரியே உங்க முகம் எல்லார் முகத்தையும் பொசிக்கிடுவேன் ஒழுங்கா இந்த இடத்தை விட்டு போங்க என்று அவர்களை மிரட்டிக்கொண்டு அவர்கள் அருகில் வர….

 அவர்கள் அறிவியல் செய்த அந்த ரவுடி பூமிகாவை அடிப்பதற்காக கையை ஓங்க… தங்கள் அருகில் வந்த அவனை பார்த்து ஆத்திரம் கொண்டு பூமிகா உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் எங்க ஸ்ரேயா மூஞ்சில ஆசிட் அடிக்க பாப்ப என்று கூறியவள் அடிப்பதற்காக அவன் ஓங்கிய கையை பிடித்தவள் அதை அப்படியே பிடித்த திரியை முறுக்கி கையை உடைத்தால்.

 அந்த ரவுடி பூமிகா தன் கையை உடைத்ததும் வலி தாங்காமல் அலறியபடி ஆ….. என கத்தி  கீழே விழுந்தான். அவனை பூமியில் அடித்து கீழே தள்ளியதை பார்த்ததும் மற்ற ரவுடிகளும் வேகமாக பூமிகாவின் அருகில் வர அவர்கள் அருகில் வந்ததும் அதற்குள் மற்ற தோழிகள் அனைவரும்  தாங்களும் காலத்தில் குதித்தனர்.

  அவர்களை அடிக்க வந்தா இரண்டு ரவுடிகளை மிகவும் பிரியாவும் ஒருவனையும் ரித்திகாவும் பார்வதியும் ஒருவனையும் சேர்ந்து ஆளுக்கு ஒரு பாக்கமாக பிடித்துக் கொள்ள  இதை எதிர்பாராத அந்த ரவுடிகள் தப்பிப்பதற்காக அவர்கள் அவர்களிடம் தங்களை விடுவித்துக் கொள்ளப் போராட…. அப்போது மீனுவும் பிரியாவும் பிடித்திருந்தவனை  ஒரு கையால் மீனு அவளின் கையை வளைத்து பிடித்தவள் மறுக்கையால் அவன் தலை முடியை பிடித்து பின்னால்    இழுத்துச் சென்றாள்.

 மீனு அவன் தலை முடியை பிடித்து இழுக்க பிரியா தன் மற்றொரு கையால் அவன் வயிற்றில் தன்னால் முடிந்த அளவு ஓங்கி  குத்தினாள். அவன் வலி தாங்காமல் அலறு கீழே விழி தள்ளி இருவரும் அவன் கையின் மேல் தங்கள் தங்கள் கால்களை வைத்து ஏறி நின்று அவன் காலை நன்றாக மிதிக்க வழி தாங்காமல் அவன் அலறிக் கொண்டிருக்க.

 பார்வதியும் ரித்தியாகவும் பிடித்திருந்தால் அவர்கள் இருவரையும் சேர்த்து இழுத்து கீழே தள்ள நிலை தெரியுமாறு கீழே விழுந்தவர்கள் டேய் எங்களையாடா கீழ தள்ளிவிட்ட என்று கூறி தரையில் இருந்து எழுந்து வேகமாக ஓடி சென்று அவன் இருக்கையும் பிடித்து வேகமாக இழுத்துக் கொண்டு சென்றவர்கள் அங்கிருந்து ஒரு மரத்தில் அவன் முகத்தை பிடித்து மோதி அப்படியே நிறுத்தினார்.

 மரத்தில் மூதியதும் அவன் மூக்கு உடைபட்டு மூக்கிலிருந்து ரத்தம் பொலபொல என வெளியே வர அவன் அவ்வளவு ரத்தத்தை பார்த்ததும் மயங்கி கீழே விழுந்தான்.

 கையுடைந்து கீழே விழுந்த ரவுடி எழுந்து மறுபடியும் பூமிகாவை தாக்க வர பூமிகா அவன் முகத்திலேயே மாறி மாறி குத்திக்கொண்டு இருக்கு அவன் கன்னம் இரண்டும் வண்ணம் போல வீங்கி விட்டது.

 இவர்கள் அனைவரும் தனக்காக இப்படி சண்டை விடுவதை பார்த்து ஸ்ரேயா நெகிழ்ந்து போனால் மனதிற்குள் மகிழ்ச்சியாக இருந்தது இருந்தாலும் தன்னை இப்படி செய்தவர் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று யோசித்தவள் யாரிடம் கேட்பது என்று திரும்பி பார்க்க அங்கிருந்து அவளளிடம் உதவி கேட்டு நடித்த மூதாட்டி இவர்கள் அனைவரும் அடிவாங்கியதை பார்த்துவிட்டு பயந்து கொண்டு அவசர அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து கொண்டிருக்க வேகமாக ஓடிய ஸ்ரேயா அந்த மூதாட்டியாய் பிடித்து இழுத்து நிறுத்தியவள் ஒழுங்கா சொல்லிடு யாரு என்னை இப்படி பண்ண சொல்லி உன்னை இங்கு அனுப்புனது இப்ப நீ சொல்ல போறியா இல்லையா நீ மட்டும் யார்  என்ன அடிக்க சொல்லி ஆசிட் வீசி அடிக்க சொல்லி அனுப்புனதுன்னு சொல்லல இப்பவே நான் உன்னை போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போய் உன் கைய கால உடைச்சு மூளையில் போட்டுவிடுவேன் எனக்கு எத்தனை பெரிய ஆளுகள் எல்லாம் தெரியும் என்று உனக்கு தெரியுமா ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டீங்க என்று ஸ்ரேயா கூறி அந்த பாட்டியை மிரட்ட.

 அவள் தனக்கு பெரிய ஆட்களை எல்லாம் தெரியும் என்று கூறியதும் பயந்து போன அந்த பாட்டி சொல்லிர்றேன்மா என்னை எதுவும் பண்ணிடாத நானே வயசான காலத்துல என்ன பண்றதுன்னு முடியாம இருந்தப்ப ஒரு பொண்ணு வந்து கையில காசு கொடுத்து இதை செய்யச் சொல்லி என்ன அனுப்பி வைத்தது இந்த மூன்று ரவுடிகளும் எனக்கு யாரும் தெரியாது அந்த பொண்ணு தான் இந்த மூன்று ரவுடிக கூட என்ன அனுப்பி வச்சது எனக்கு அந்த பொண்ணு யாருன்னு தெரியாது என்று கூறினார் அந்த பாட்டி.

 யாருன்னு தெரியாமையே காசுன்னு கையில கொண்டுவந்து கொடுத்தாங்கன்னா என்னை எதுன்னு தெரியாம இப்படித்தான்  அடுத்தவங்களுக்கு கெடுக்குறதுக்கு வேலையெல்லாம் பாப்பீங்களா என்று கேட்டால் ஸ்ரேயா.

 அப்படியெல்லாம் இல்லம்மா என் வயித்து பொழப்புக்கு நான் பிச்சை எடுத்துட்டு இருந்தேன் திடீர்னு ஒரு கட்டு நோட்டு கொண்டு வந்து கையில கொடுத்து இப்படி செய்யுங்கன்னு சொன்னதும் பணத்தை பார்த்தவுடன் ஆசையில என்ன பண்றதுன்னு தெரியாம நான் இப்படி பண்ணிட்டேன் இந்த மாதிரி எல்லாம் நான் எப்பவுமே இதுவரை பண்ணதில்லை ஏதோ காச கண்டதும் புத்தி மாறி போச்சு இந்த வயசான காலத்துலயும் என்று கூறி அவர் உண்மையாகவே வருந்தினார்.

 அவர் உண்மையாகவே வருந்துகிறார் என்று உணர்ந்த ஸ்ரேயா சரி என்று நீங்க போங்க இது அவரை அனுப்பி வைத்தவள் திரும்பி தன் தோழிகளை பார்க்க அனைவரும் சேர்ந்து அந்த மூன்று ரவுடிகளையும் அடித்து வம்சம் செய்து கை கால்களை உடைத்து அந்த மூன்று ரவுடிகளையும் பார்க்கும்போதே தெரிந்தது அவர்கள் தங்களுக்கு இருக்கும் ஆத்திரங்கள் அனைத்தையும் அவர்கள் மேல் காட்டி தீர்த்து இருக்கிறார்கள் என்று.

 அந்த மூன்று ரவுடிகளின் தங்கள் போட்டிருந்த துப்பட்டாவை வைத்து கைகளில் கட்டி ஒரு ஓரமாக அமர வைத்து அவர்கள் மீனு யாருக்கும் போன் செய்து கொண்டு இருந்தால் அவள் அருகில் வந்து ஸ்ரேயா யாருக்கு போன் பண்ணுடி என்று கேட்க சத்யாவுக்கு தான் கால் பண்ணி இருக்கேன் என்று கூற சரிடி என்று அவர்கள் அருகில் வந்த ஸ்ரேயா அருகில் இருந்த ஒரு திண்டில் அமர்ந்தவள் தன் கை எரிச்சல் இன்னமும் அடங்காமல் இருக்க அதை திரும்பி பார்த்தபோது அவள் வலது கை  மேல் தோல் முழுவதும் பொசுங்கி இருந்தது.

 இங்கு நடந்த கலைபுரத்தில் தன் வலியை கூட மறந்து இருந்த ஸ்ரேயா இப்போது அந்த காயத்தை பார்த்ததும் வழியே உணர ஆரம்பித்தவள் ஆ….என்று வலி தாங்காமல்  கருத்தினால்.

 அவள் கத்தியை இதை பார்த்ததும் பதுரிய தோழிகள் அனைவரும் ஸ்ரேயாவின் அருகில் வந்து ஏன் என்னடி ஆச்சு என்று பார்க்க அப்போதான் அவள் தோள்பட்டையில் இருந்த ஆசிட் பட்ட காயத்தை கவனத்தனர்.

என்ன டி இவ்ளோ பெரிய காயம் ஆகிருக்கு  வா… ஸ்ரேயா முதலில் நம்ம ஹாஸ்பிடல் போலாம் என்று அனைவரும் கூப்பிட ஸ்ரேயா வேண்டாம் நீங்க யாரும் வராதீங்க  முதல்ல அவங்க மூணு பேரையும் பத்திரமா சத்யா வர வரைக்கும் பாத்துக்கங்க அதுக்கப்புறம் நம்ம ஹாஸ்பிடல் போலாம் என்று ஸ்ரேயா கூட அதுவரைக்கும் உன்னால வழி தாங்க முடியாது ஆசிட் அப்புறம் மறுபடியும் எவ்வளவு தூரம் காய்த்து பெருசு பண்ணனும்னு தெரியாது என்று கூறிய மீனும் பார்வதி நீயும் கிருத்திகா ரெண்டு பேரும் ஸ்ரேயாவ கூப்பிட்டு ஹாஸ்பிடலுக்கு போங்க நாங்க மூணு பேரும் இவங்கள பாத்துக்றோம் சத்யா வந்த பிறகு சத்யா கிட்ட இவங்களை ஒப்படைச்சுட்டு நாங்களும் ஹாஸ்பிடல் வந்துடுவிடுகிறோம் என்று கூறி அருகில் இருந்த கேபை அழைத்து அவர்கள் மூவரையும் ஹாஸ்பிடல்ல அனுப்பி வைத்தனர்.

 அருளே ஹாஸ்பிடல் அனுப்பி  வைக்கவும் சத்யா அங்கு வரவும் சரியாக இருந்தது அவனுடன் அழைத்து வந்திருந்து கான்ஸ்டபர்கள் அந்த மூன்று ரவுடிகளையும் பிடித்து ஜிபில் ஏற்ற சத்யா அவர்கள் வந்தவர் உங்களுக்கு எல்லாம் எதுவுமே ஆகலையே யாருக்கு எதுவும் அடிபட்டு இருக்கா என்று அவர்களை நன்கு பார்க்க எங்களுக்கெல்லாம் ஒன்னும் ஆகல அந்த மூன்று ரவுடிகளின் முதல்ல கொண்டு போய் அவங்கள யார் இப்படி ஸ்ரேயாவை செய்ய சொன்னது என்று விசாரிச்சு சொல்லுங்க உங்களுக்கு தெரிஞ்ச சரியா இருக்கு என்று எந்த ஒரு எதிரியுமே கிடையாது ஆனால் இப்படி ஆசிட் ஊத்துற அளவுக்கு அவ மேல யாரு வெறுப்பா இருக்காங்கன்னு எங்களுக்கு தெரியல அதை முதல்ல சீக்கிரமா கண்டுபிடித்து அந்த ஆள பிடிச்சு முதல்ல அந்த ஆளுக்கு ஒரு முடிவு கட்டனும் என்று கூறினால் மீனு.

 அவர்களிடம் விஷயங்களை எல்லாம் கேட்டுக் கொண்ட சத்யா அங்கிருந்து கிளம்பினான் மூன்று தோழிகளும் கிளம்பி ஸ்ரேயா இருக்கும் ஹாஸ்பிடலுக்கு சென்றனர்.

❤️

 தன் ஆபீஸ் ரூம்மில் அமர்ந்திருந்த ஹேமா அவள் அண்ணனுக்கு எவ்வளவோ முறை கால் செய்தும் அவனுக்கு லைன் போகவே இல்லை அவனைப் பற்றி எந்த தகவல்களும் சில நாட்களாக கிடைக்காததால் பயந்து போனவள் தாய்லாந்தில் இருக்கும் தன்னுடைய பிரண்டு ஒருவரின் மூலம் தன் அண்ணன் இருக்கும் இடத்தை சொல்லி அவன் என்ன நிலையில் இருக்கிறன் என்ன செய்கிறான் என்று கேட்டறிய  ஆட்களை வைத்து அனுப்பி இருந்தால்.

 அவர்கள் அவள் சொன்ன விலாசத்திற்கு சென்று அசோக்கை பற்றி விசாரிக்க அங்கிருந்து அசோக்கின் நண்பருக்கு ஏற்கனவே விக்ரமும் விக்ரமின் நாட்களும் யாராவது வந்து அசோக்கை பற்றி விசாரித்தால் அவன் இந்தியா சென்று விட்டான் என்று கூறும் படியும் இங்கு நடந்த விஷயங்கள் எதையுமே சொல்ல கூடாது என்றும் அவனிடம் எச்சரிக்கை விடுத்திருந்தனர் அப்படி இருந்தும் அவனை கண்காணிக்க ஒரு ஆளையும் அங்கே போட்டிருந்ததால் அந்த ஆளால் அசோக்கை பற்றி எந்த விவரமும் உண்மையாக முழுவதுமாக சொல்ல முடியாமல் அவர்கள் கூறியது போலவே அசோக் இந்தியாவுக்கு சென்று விட்டான் என்று கூறிவிட்டு அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது  யாரும் அசோக்கை கேட்டு இனிமேல் இங்கே வராதீர்கள் என்று அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தான்.

 இங்கே அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி அசோக் இந்தியா தான் சென்றிருக்கிறான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவர்கள் ஹேமாவிற்கு கால் செய்து அவர்கள் சொன்ன விஷயங்களை எல்லாம் கூறினார்கள்.

 அண்ணா இந்தியாவுக்கு வந்துட்டானா அப்புறம் ஏன் இன்னும் இங்கே வராமல் இருக்க எனக்கு போன் பண்ணாம இருக்கா உனக்கு என்ன ஆச்சு என்று யோசனையிலேயே இருந்தால் ஹேமா.

 அப்போது மந்த்ராவை சுடச் சொல்லி அனுப்பி இருந்த ஆள் அங்கே வர ஹேமா அவனை பார்த்ததும் உன்னை என் அண்ணன் கூட இருக்க சொல்லித்தானே அங்கு அனுப்பி வெச்சிருந்தேன்.

ஆனா என் அண்ணன் அசோக் இந்தியா வந்துட்டான்னு சொல்றாங்க நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க என்று அவனை பார்த்து கேட்க அவன் மேடம் உங்க அண்ணா தான் மேடம் என்னை இங்கு அனுப்பி வச்சாரு என்று கூறினான் .

 என்ன என் அண்ணா தான் உன்ன அனுப்பி வச்சாரா இங்க சரி சொல்லு என்ன சொன்னாரு என் அண்ணன் என்று கேட்டால் .  மேடம் அவர் இந்தியாவுக்கு யாருக்கும் தெரியாம போலீஸ் கண்ணுல படாமல் எப்படியோ தப்பிச்சு வந்துட்டாரு இங்க வந்து உங்கள பார்த்தா அவர் வந்து உங்களை   பாப்பாருன்னு எப்படியும் எங்களுக்கு போலீஸ்கெல்லாம் தெரிஞ்சு போயிடும்.அபடினு வந்தா அவர் மாட்டிக்கிறதும் இல்லாம நீங்களும் அவர் கூட மாட்டி இருப்பிங்க அதான் வரலை.

அதனாலதான் என்ன அனுப்பி வைத்தார். அவர் உங்களிடம் நான் பத்திரமா தான் இருக்கேன் நானா வந்து உன்னை பார்க்கிற வரைக்கும் நீ என்னை தேட வேண்டிய அவசியமில்லை நீயும் கவனமா இரு என்று சொல்லி என்கிட்ட சொல்லி அனுப்பி வச்சாருமா அதுக்காகத்தான் மேடம் இங்கு நான் வந்தேன் என்றான் அந்த ஆள்.

 அவன் கூறியதை கேட்டதும் தான் ஹேமாவிற்கு நிம்மதியாக இருந்தது எங்கே தன் அண்ணன் விக்ரமின் நாட்களிடம் மாட்டிக் கொண்டு எதுவும் பிரச்சனையாகிவிட்டதோ என்று பயந்து இருந்தால் ஹேமா நல்ல வேலையாக அந்த ஆள் வந்து அவன் அண்ணன் ஷேப்பாகத்தான் இருக்கிறான் என்று சொன்னதை கேட்டதும் ஹேமாவுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது.

 சரி நீ போய் என் அண்ணன் கூடவே இரு அவன் ஏதாவது சொன்னானா என்கிட்ட வந்து சொல்லு யாருக்கும் தெரியாம போயிட்டு பத்திரமா அவனை பார்த்துக்கொள் எதுவும் உதவி எதுவும் வேணும்னா எனக்கு உடனே போன் பண்ணு பணம் வேணும்னாலும் சொல்லு நான் கொடுத்துவிடுகிறேன் என்று கூறியவர் அவன் கையில் இரண்டு ஆயிரம் ரூபாய் கட்டுகளை கொடுத்து இதை கொண்டுபோய் என் அண்ணன் கிட்ட நான் கொடுத்தேன் என்று சொல்லி அவனை பத்திரமா இருக்க சொல்லு என்று கூறி அவனை அனுப்பி வைத்தால் .

 அவனே அங்கிருந்து அனுப்பி வைத்த ஹேமா தன்னன் அண்ணன் வருவதற்குள் தன் எப்படியாவது விக்ரமின் அருகில் இருப்பது போல ஏதாவது ஒரு வேலை செய்து அவனுடன் தன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தால் ஹேமா.

 சிறிது நேரம் யோசித்தவள் பின் தன் போனை எடுத்து நேராக மீனுவிற்கு கால் செய்தால். மீனு ஸ்ரேயாவை பார்ப்பதற்காக அவசரமாக ஹாஸ்பிடலுக்கு சென்று கொண்டிருந்ததால் தன் போனை கைப்பையில் வைத்திருக்க போன் அடிக்கவும் அதை எடுத்து பார்த்தவள் ஹேமா என்று வந்திருந்ததை பார்த்ததும் மனதிற்கு ஆத்திரம் கொண்டவள் விக்ரம் தன்னிடம் அவளிடம் தனக்கு எல்லா விஷயமும் தெரிந்தது என்பதை காட்டிக் கொள்ளக் கூடாது என்று சொல்லியிருந்தது ஞாபகம் வர எதுவும் தெரியாது போல போனை ஆன் செய்து மீனு ஹலோ ஹேமா எப்படி இருக்க சொல்லு நானே உனக்கு கால் பண்ணலாம்னு இருந்த அதுக்குள்ள நீயே கால் பண்ணிட்ட என்று பேசினால் மீனு.

 அவள் குரலில் இருந்து பதற்றத்தை பார்த்த ஹேமா மீன் என்னாச்சு ஏன் இப்படி பதறிட்டு இருக்க எங்க அவசரமா போயிட்டு இருக்கியா உன் குரலை சரி இல்லையே நான் இந்தியா வந்துட்டேன்னு கேள்விப்பட்டேன் எனக்கு போன் பண்ணவே இல்லையே சரி எப்படி இருக்க உனக்கு விக்கிரமக்கும் இடையில சண்டை எல்லாம் சரியாயிடுச்சா எப்படி இருக்கீங்கன்னு கேட்கலாம் தான் கால் பண்ணவே இல்லை என்றால் மிகவும் நல்லவள் போல.

 தமிழ் பேசியதை கேட்ட எரிச்சலுற்ற மீனு அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஸ்ரேயாவுக்கு ஒரு சின்ன ஆக்சிடன்ட் ஆயிடுச்சு ஹாஸ்பிடல்ல இருக்கா அவளை பார்க்கத்தான் நாங்க எல்லாம் போயிட்டு இருக்கோம் என்று கூட என்ன ஆச்சு ஸ்ரேயாவுக்கு எந்த ஹாஸ்பிடல் சொல்லு நானும் அங்க வரேன் என்று ஹேமா கூற இல்ல பரவால்ல ஹேமா உனக்கு எதுக்கு சிரமோ நாங்களே போய்கிறோம் நாங்க எல்லாரும் அங்க தான் போயிட்டு இருக்கோம் என்று கூற

ச்சாச்சா அதெல்லாம் ஒரு சிரமமும் இல்லை இதில் என்ன இருக்கு எல்லாரும்   பிரண்ட்ஸ் தானே நீ சொல்லு நான் வரேன் என்று கூறினால் ஹேமா அவள் கூறியது கேட்டதும் சரி நான் உனக்கு வாட்ஸ் அப்பில் லொகேஷன் அனுப்புறேன் நீ அங்க வந்துரு நாங்க அங்க போயிட்டு தான் இருக்கோம் என்று கூறி போனை வைத்துவள் வாட்ஸ் அப்பில் ஹேமாவிற்கு லொகேஷன் அனுப்பி விட்டு அவள் கூறியதை தன் தோழிகளிடமும் இடமும் விக்ரம் இடமும் கால் செய்து சொன்னால்.. 

105

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

ஸ்ரேயாவை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் சென்ற பார்வதியும் ரிதுவும் அவளை அட்மிட் செய்துவிட்டு அவர்களுக்காக காத்திருந்தனர்.

அதற்குள்ளாக மீனு, பிரியா, பூமி மூவரும் வந்துவிட அனைவரும் டாக்டரை பார்ப்பதற்காக பதட்டத்துடன் காத்திருந்தனர்.

ஸ்ரேயாவை பரிசோதனை செய்து அவளின் காயத்திற்கு மருத்துவம் பார்த்துவிட்டு வெளியே வந்த டாக்டர் அங்கிருந்தவர்களை பார்க்க இவங்களுக்கு நீங்க எல்லாம் என்ன வேணும் என்று கேட்க அனைவரும் ஒரு சேர ஃபிரெண்ட்ஸ் என்றனர்.

அவர்களை பொதுவாக பார்த்து சிரித்தவர் மிஸ் ஸ்ரேயாவிற்கு ஆசிட் பட்டதில்லை அவருட்வியா வலது தோல்பட்டை கீழ் உள்ள தோள் போசுங்கி இருக்கிறது அதற்கு டிரீட்மென்ட் கொடுத்திருக்கிறேன் மற்ற படி பயப்படுவதற்கு ஒன்றுமில்லை இன்று ஒரு நாள் பார்த்துவிட்டு நாளை டிஸ்சார்ஜ் செய்யலாம் கொஞ்சம் எரிச்சலும் வலியும் இருக்க தான் செய்யும் மருந்து கொடுத்திருக்கிறேன் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ளுங்கள் எதுவும் அவசரம் என்றாள் என்னை கூப்பிடுங்கள் என்று கூறிவிட்டு சென்றார்.

அவர் சென்றதும் வேகமாக ஸ்ரேயாவின் அறைக்கு சென்ற தோழிகள் அங்கேயே ஸ்ரேயா ஹாஸ்பிடல் உடையில் முகம் முழுக்க வலியோடு படுத்திருந்தால்.அவளிடம் நலம் விசாரித்த தோழிகள் ஸ்ரேயாவிடம் பேசிக் கொண்டிருந்தனர் 

ஸ்ரேயா பின் பூமியை பார்த்து நீ மட்டும் இல்லாவிட்டால் இன்னேரம் நான் என்ன ஆகி இருப்பேன், நீங்கள் அனைவரும் இல்லை என்றாள் எனக்கு நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது என்று ஸ்ரேயா கூறியவள். ஆமா….நான் அங்கு வெளியில் இருக்கிறேன் என்று உங்களுக்கு எப்படி தெரியும் என்று ஸ்ரேயா கேட்டாள்.

பார்வதி நீ எனக்கு போன் பண்ணி எங்களை எங்கிருக்கிறோம் என்று கேட்டாய் அல்லவா அப்போது நாங்கள் கிரௌண்ட் ப்லொரில் ஒரு காபி ஷாப்பில் நெ வரட்டும் என்று வெயிட் பன்னிட்டு இருந்தோம். அப்போ நீ எங்க கூட பேசிட்டு இருந்தவ திடிர்னு வேற யாருகூடவோ பேசின திடிர்னு ஏதோ சத்தம் வந்தது சரியாக சத்தம் கேட்கவும் பூமி உன்னை உள்ளே இருந்து பார்த்திருக்கிறாள்.

அவள் திடீர் என்று எதற்காக ஓடுகிறாள் என்று பார்த்துவிட்டு நாங்களும் அவள் பின்னாலேயே வரவும் தன் உன்னை ரவுடிகள் பிடிச்சு வெச்சுட்டு மிரட்டிட்டு இருந்ததை பார்த்தோம் என்றாள் பார்வதி.

அவளை பார்த்து தோழிகள் வருத்தப்பட ஸ்ரேயா மீனுவிடம் என்னை ஆசிட் ஊற்றி அடிக்க சொன்னது யார் என்ன தெரிந்து விட்டதா என்று கேட்டாள்.

இன்னுமில்லை ஸ்ரேயா சத்யா எதுவும் இதுவரை சொல்லவில்லை என்றாள் மீனு.உனக்கு யாரையாவது சந்தேக பட தோணுகிறதா என்று பிரியா கேட்டாள்.

அவள் கேட்டதும் தன் மீது ஆசிட் பாட்டில் வீச சொன்னது யாராக இருக்கும் என்று யோசித்தவளின் மனதில் ஒருவள் மட்டுமே நினைவிற்கு வந்தாள். சட்டென்று ஸ்ரேயாவின் முகம் தெளிவடைந்ததை பார்த்த பூமி அப்ப யாரோ இருக்காங்க உனக்கு ஒருத்தவங்க மேல டவுட் வந்து இருக்கு அப்படித்தானே என்று கேட்டால் பூமி.

 ஆம் என்ற தலையாட்டிய ஸ்ரேயாவிடம் யார் என தோழிகள் ஆர்வமாக அவள் முகத்தை பார்க்க மாலினி என்றால் ஸ்ரேயா. மாலினி…..என்று கூறிய மீனு அவ நம்முடைய ஆபீஸ்ல கர்ணனுக்கு அசிஸ்டென்டா தானே இருக்கா என்று கேட்டால்.

 ஆமாம் மீனு அவளே தான் அவளுக்கும் எனக்கும் தான் சமீபத்துல கர்ணன்  விஷயமா கொஞ்சம் பிரச்சனை வந்துச்சு அவ  கர்ணன் மேல ஆசைப்படற என்று நான் நினைக்கிறேன். அவளுக்கு நான் கர்ணன் நானும் காதலிக்குறது தெரியும் நாங்க ஒன்ன இருக்கிறது அவளுக்கு பிடிக்கலைன்னு எனக்கு தெரியும். நான் ஒன்றிரண்டு முறை ஆபீஸிற்கு சென்ற போதும் அவளுடைய பேச்சும் நடவடிக்கைகளும் சரியாக இல்லை அவள் கர்ணனை பார்ப்பதும் என்னை பார்ப்பதற்கும் உள்ள வித்தியம் எனக்கு நன்றாகவே தெரியும் என்றால் ஸ்ரேயா. சமீபத்தில் கர்ணனும் மாலினியை ஏதோ பிரச்சனையால் எச்சரித்திருக்கிறான் அவள் சிறிது ஆத்திரமாகவே தான் சுற்றிக் கொண்டிருந்தால் அன்று என்றால் ஸ்ரேயா. அவளைத் தவிர என்னை இவ்வளவு தூரம் ஆசிட் வீசி என்ன பழி வாங்க வேண்டும் என்று மாலினி தவிர வேறு யாராலும் இருக்க முடியாது எனக்கு அவள்தான் என்று சந்தேகம் இல்லாமல் உறுதியாக தோன்றுகிறது என்றால் ஸ்ரேயா.

 ஸ்ரேயா பேசுவதை கேட்டுக்கொண்டே உள்ளே வந்த கர்ணனும் விக்ரமும் அப்போ மாலினி தான் உறுதியா நீ சொல்றியா என்று கேட்டான் கர்ணன் கோபமாக மிகவும் ஆம் என்று கண்ணனை பார்த்து தலையை ஆட்டினாள்.

 ஸ்ரேயாவின் வாடிய முகத்தை பார்த்து கர்ணனுக்கு மனதிற்குள் ஏதோ செய்ய இப்போ எப்படி இருக்கு ரொம்ப வலிக்குதா எரிச்சல் எதுவும் இருக்குதா என்று கேட்க ஸ்ரேயா ஆமா கொஞ்சம் இருக்கு லேசாக எரிச்சல் மட்டும் இருக்கு என்றால்.

அனைவரும் பேசிக்கொண்டு விட்டு கிளம்ப பிரியா நான் வீட்டிற்கு போய் உனக்கு மாற்றிக்கொள்ள டிரஸ் எடுத்துவிட்டு அத்தையை கூப்பிட்டு வரேன் என்று சொன்னால் அவள் கூறியதை கேட்ட கர்ணன் சொந்த தங்கச்சிக்கு இப்படி ஆகிருக்கு அவ அண்ணனா இன்னேரம் குரு தான் முதலில் இங்க இருந்திருக்கணும் ஆனா எல்லோரும் கிளம்புகிற நேரம் ஆகியும் உங்க அண்ணனை இன்னும் காணோம் என்று கடுக்கடுத்தான் கர்ணன்.

குரு பற்றி கேட்டதும் பிரியாவிற்கு சங்கடமாக போய்விட்டது கர்ணன் சொல்வதும் சரி தானே நான் ஸ்ரேயாவை காரில் ஹாஸ்பிடல் அனுப்பியதும் அவருக்கு போன் செய்து சொல்லிவிட்டேனே ஆனால் இப்போது வரை அவனை ஆளையே காணவில்லையே என்று ஸ்ரேயா யோசித்தால்.

நாங்கள் சென்று வரும் வரை யாராவது ஒருத்தர் ஸ்ரேயாவுடன் இருக்க வேண்டுமே என்று பிரியா கூற நான் இருக்கிறேன் நீ சென்று வா… என்று பார்வதி கூறினால்.

இல்லை பார்வதி நான் இங்கிருக்கிறேன் நீங்கள் எல்லோரும் கிளம்புங்கள் என்றான்.சரி அவர்கள் இருவரும் தனியாக இருக்கட்டும் என்று அவர்களை விட்டு விட்டு அனைவரும் கிளம்பினார்கள்.

மீனு விக்ரமுடன் ரித்திகா கிளம்ப போக அவளை பூமி தன்னுடன் தன் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி ரிதுவை தன்னோடு அழைத்து சென்றுவிட்டால்.

பிரியா பார்வதியை செல்லும் வழியில் அவள் வீட்டில் ட்ரோப் செய்துவிடுவதாக கூறி அவர்களும் கிளம்ப மீனுவும் விக்ரமும் ஒன்றாக அவர்கள் வீட்டிற்கு கிளிம்ப காரை எடுக்க போக அப்போது அங்கேயே மற்றொரு கார் வந்து அவர்கள் அருகில் நின்றது.

யார் என்று மீனு பார்க்க உள்ளே இருந்து ஹேமா இறங்கி வந்தால். அவளை பார்த்ததும் கடுப்பான மீனு விக்ரமை பார்க்க அவன் அதை விட அவள் மேல் கொலைவெறியோடு ஹேமாவை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கையை பிடித்து அமைதியாக இருக்கம்படி கூறிவிட்டு மீனு வாழுக் கட்டாயமாக சிரிப்பை வரவழைத்துக் கொண்டு ஹேமாவிடம் வா ஹேமா நாங்க எல்லாரும் இவ்வளவு நேரம் இருந்துவிட்டு இப்போதான் கிளம்பினோம்.

நீ வரேன்னு சொன்னதையே நான் மறந்துட்டேன். நல்லா வேலை நீ இன்னும் ஒரு ஐந்து நிமிசம் லேட்டா வந்திருந்தா நாங்க ரெண்டு பேரும் கிளம்பிருப்போம் என்றாள் மீனு.

அவள் தான் வருவதையே மறந்து விட்டாள் என்று கூறியதை கேட்டு மனதிற்குள் மீனுவை திட்டி தீர்த்தவள் பரவாயில்லை மீனு. நீங்க ரெண்டு பேரும் வேண்டுமென்றால் கீளம்புவதென்றால் கிளம்புங்கள் நான் போய் ஸ்ரேயாவை பார்த்துவிட்டு வருகிறேன் என்றுவிட்டு அவர்களிடம் இருந்து நகர போக அவள் கைகளை பிடித்தவள் ஹேமாவை தன் பக்கமாக இழுத்து ஸ்ரேயாவும், கர்ணனும் உளேன் தனியா பேசிட்டு இருக்காங்க. அதனால தான் நாங்க அவங்க ரெண்டு. பேரையும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என்று கிளம்பிவிட்டோம் என்றால்.

மீனு கூறியதை கேட்டதும். புரிந்து கொண்டாடும் ஹேமா சரி ஓகே மீனு அப்போ நான் கிளம்புகிறேன் என்று கூறி ஹேமா கிளம்ப போக.

ஏன் மிஸ் ஹேமா இவ்ளோ அவசரம் இவ்ளோ தூரம் வந்திருக்கீங்க. வந்ததும் வராததும் அப்படியே கிளம்பினா எப்படி பேசாமல் ஓரு ஜூஸ் குடிச்சு போங்க என்று விக்ரம் ஹேமாவை பார்த்து சிரித்துக்கொண்டே கூற இதை சற்றும் எதிர் பாராதாவள் அவன் கேட்டதுக்கு மறுப்பு சொல்ல மனம் இல்லாமல் விக்ரமுடன் நெருங்கி பழக ஒரு வாய்ப்பாய் இந்த நேரத்தை பயன் படுத்திக்கணும் என்று யோசித்தவள் உடனே சரி என்று சொல்லிவிட்டு தன் காரிற்கு செல்ல போக மிஸ் ஹேமா எங்களுடனே எங்கள் காரிலேயே வாருங்கள் என்று கூற ஹேமா தன்னை விக்ரம் அவர்கள் காரில் வருப்படி அழைத்ததை கேட்டு மனதிற்குள் குத்தாட்டம் போட்டவள் சரி என்று கூற அவளுக்கு முன்னிருக்கை கதவை திறந்து விட அதில் மீனு வந்து அமர போக அவளை தடுத்த விக்ரம் நீ பின்னாடி உக்காரு மீனு எனசேவு சொன்னதும் மீனுவிற்கு காதில் புகை வந்தது அவனை முறைந்தவள் சென்று பின்னிருக்கையில் அமர ஹேமா முன்னிருக்கையில் மீனுவை மனதிற்குள் ஏளனமாக நினைத்துக்கொண்டு வந்து டிரைவர் சீட் அருகில் ஹேமா அமர்ந்த பிறகு விக்ரம் வந்து அமர்ந்து காரை கிளப்பி காபி ஷாப்பிற்கு சென்றான்.

❤️

எல்லோரையும் அனுப்பி வைத்துவிட்டு கர்ணனும் ஸ்ரேயாவும் மட்டும் அறையில் தனியாக இருக்க அவள் அருகிப் வந்து அமர்ந்தவன்  ரொம்ப வலிகுத்த ஸ்ரே குட்டி என்று கேட்டான் ஸ்ரேயா ஆமாம் என்று தலையை ஆட்டினால்.

அப்பொழுது அவள் இடது புரமாக வந்து அமர்ந்து அவளை தன் தோளோடு சாயித்து கொண்டு அவளின் தலையை வருடிக்கொடுத்தவன். மாலினி தான் இதை பன்னி இருப்பான் என்று உறுதியாக சொல்றியா என்று கேட்டான்.

அவன் மேல் சாய்ந்து இருந்தவள் நிமிர்ந்து அவனை பார்த்து நம்பவில்லையா என்றாள். ச்சே.. ச்சே… நான் அப்படி கேட்கவில்லை இந்த மாதிரி வேலை எல்லாம் அவளால் செய்ய முடியுமா என்று ஒரு டவுட் அதான் கேட்டேன் என்றான்.

எனக்கு அவளை தவிர என்னிடம் பழி உணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேறு யாரும் இருக்க முடியாது என்று தோணுகிறது என்றாள் ஸ்ரேயா.

சரி நான் அந்த மாலினியை பார்த்துக்கொள்கிறேன் நீ எதற்கும் கவலை படாமல் தூங்கு என்றான் கர்ணன்.சரி என்று தலையை ஆட்டியவள மெத்தையில் சாயிந்து படுத்தால்.

படுத்ததும் அவள் கை சுளீர்…. என்று. ஒரு வலியை உண்டாக்க ஷ்…. என்று முன்னாகிக்கொண்டே எழுந்து அமர்ந்தவள் படுக்க முடில ட வலிக்குது என்றாள் ஸ்ரேயா.

நெ பெட்டில் படுக்க வேண்டாம் என் தோளில் படுத்துக்கொள் பேசாமல் என்று கூறி அவளை தன் டதோல் மீது சாயித்துக்கொண்டன்.

அவன் மேலே படுத்தவள் கர்ணா என்று அழைத்தால் சொல்லு டா..என்றான். ஏன் டா உன் முகம் ஒரு மாதிரிய இருக்கு எனக்கு உன்னை இப்பரி பாக்கவே பயமா இருக்கு என்றாள்.

அவள் அவ்வாறு கூறியதும் அதுவரை மாலினியல் ஸ்ரேயாவிற்கு இப்படி ஆகி விட்டதே என்று கடுமையில் யோசித்துகொண்டிருந்தவனின் முகம் லேசாக தளர்ந்து அதெல்லாம் ஒன்னுமில்லை நான் யோசிச்சுட்டு இருந்தேன் அதனால அப்டி இருக்குமா இருக்கும்.

நான் நன்றாக dதான் இருக்கிறேன் என்று கூறி அவளை நிமிர்த்தி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.அவனை நிமிர்ந்து பார்த்தவள் மிஸ் யூ டா கர்ணா என்றாள்.

அவள் அவ்வாறு கூறியதும் கர்ணனுக்கு அப்போது தான் புரிந்தது அவள் தன்னை ரொம்ப மிஸ் செய்கிறாள் என்று தன் தோழிகள் எல்லாம் தனக்கு முன்னே திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக இருக்க இவள் மட்டும் எத்தனை நாள் எனக்காக காத்துகொண்டிருப்பாள் என்று யோசித்தான்.

அவனும் அவளை பார்த்து லவ் யூ ஸ்ரே குட்டி என்றான். அவன் இடுப்பை கட்டி கொண்டவள் அவன் மார்பின் மீது சாய்ந்து கொண்டால். அவள் தலையை வாஞ்சையாக தடவிக்கொடுத்தவன் நீ தூங்கு என்றான். எனக்கி தூக்கம் வரலை டா… என்றாள் அவனை கட்டிக்கொண்டே.

தூக்கம் வரலையா கொஞ்ச நேரம் கண்மூடி தூங்க 

106

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

ஸ்ரேயாவை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் சென்ற பார்வதியும் ரிதுவும் அவளை அட்மிட் செய்துவிட்டு அவர்களுக்காக காத்திருந்தனர்.

அதற்குள்ளாக மீனு, பிரியா, பூமி மூவரும் வந்துவிட அனைவரும் டாக்டரை பார்ப்பதற்காக பதட்டத்துடன் காத்திருந்தனர்.

ஸ்ரேயாவை பரிசோதனை செய்து அவளின் காயத்திற்கு மருத்துவம் பார்த்துவிட்டு வெளியே வந்த டாக்டர் அங்கிருந்தவர்களை பார்க்க இவங்களுக்கு நீங்க எல்லாம் என்ன வேணும் என்று கேட்க அனைவரும் ஒரு சேர ஃபிரெண்ட்ஸ் என்றனர்.

அவர்களை பொதுவாக பார்த்து சிரித்தவர் மிஸ் ஸ்ரேயாவிற்கு ஆசிட் பட்டதில்லை அவருட்வியா வலது தோல்பட்டை கீழ் உள்ள தோள் போசுங்கி இருக்கிறது அதற்கு டிரீட்மென்ட் கொடுத்திருக்கிறேன் மற்ற படி பயப்படுவதற்கு ஒன்றுமில்லை இன்று ஒரு நாள் பார்த்துவிட்டு நாளை டிஸ்சார்ஜ் செய்யலாம் கொஞ்சம் எரிச்சலும் வலியும் இருக்க தான் செய்யும் மருந்து கொடுத்திருக்கிறேன் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ளுங்கள் எதுவும் அவசரம் என்றாள் என்னை கூப்பிடுங்கள் என்று கூறிவிட்டு சென்றார்.

அவர் சென்றதும் வேகமாக ஸ்ரேயாவின் அறைக்கு சென்ற தோழிகள் அங்கேயே ஸ்ரேயா ஹாஸ்பிடல் உடையில் முகம் முழுக்க வலியோடு படுத்திருந்தால்.அவளிடம் நலம் விசாரித்த தோழிகள் ஸ்ரேயாவிடம் பேசிக் கொண்டிருந்தனர் 

ஸ்ரேயா பின் பூமியை பார்த்து நீ மட்டும் இல்லாவிட்டால் இன்னேரம் நான் என்ன ஆகி இருப்பேன், நீங்கள் அனைவரும் இல்லை என்றாள் எனக்கு நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது என்று ஸ்ரேயா கூறியவள். ஆமா….நான் அங்கு வெளியில் இருக்கிறேன் என்று உங்களுக்கு எப்படி தெரியும் என்று ஸ்ரேயா கேட்டாள்.

பார்வதி நீ எனக்கு போன் பண்ணி எங்களை எங்கிருக்கிறோம் என்று கேட்டாய் அல்லவா அப்போது நாங்கள் கிரௌண்ட் ப்லொரில் ஒரு காபி ஷாப்பில் நெ வரட்டும் என்று வெயிட் பன்னிட்டு இருந்தோம். அப்போ நீ எங்க கூட பேசிட்டு இருந்தவ திடிர்னு வேற யாருகூடவோ பேசின திடிர்னு ஏதோ சத்தம் வந்தது சரியாக சத்தம் கேட்கவும் பூமி உன்னை உள்ளே இருந்து பார்த்திருக்கிறாள்.

அவள் திடீர் என்று எதற்காக ஓடுகிறாள் என்று பார்த்துவிட்டு நாங்களும் அவள் பின்னாலேயே வரவும் தன் உன்னை ரவுடிகள் பிடிச்சு வெச்சுட்டு மிரட்டிட்டு இருந்ததை பார்த்தோம் என்றாள் பார்வதி.

அவளை பார்த்து தோழிகள் வருத்தப்பட ஸ்ரேயா மீனுவிடம் என்னை ஆசிட் ஊற்றி அடிக்க சொன்னது யார் என்ன தெரிந்து விட்டதா என்று கேட்டாள்.

இன்னுமில்லை ஸ்ரேயா சத்யா எதுவும் இதுவரை சொல்லவில்லை என்றாள் மீனு.உனக்கு யாரையாவது சந்தேக பட தோணுகிறதா என்று பிரியா கேட்டாள்.

அவள் கேட்டதும் தன் மீது ஆசிட் பாட்டில் வீச சொன்னது யாராக இருக்கும் என்று யோசித்தவளின் மனதில் ஒருவள் மட்டுமே நினைவிற்கு வந்தாள். சட்டென்று ஸ்ரேயாவின் முகம் தெளிவடைந்ததை பார்த்த பூமி அப்ப யாரோ இருக்காங்க உனக்கு ஒருத்தவங்க மேல டவுட் வந்து இருக்கு அப்படித்தானே என்று கேட்டால் பூமி.

 ஆம் என்ற தலையாட்டிய ஸ்ரேயாவிடம் யார் என தோழிகள் ஆர்வமாக அவள் முகத்தை பார்க்க மாலினி என்றால் ஸ்ரேயா. மாலினி…..என்று கூறிய மீனு அவ நம்முடைய ஆபீஸ்ல கர்ணனுக்கு அசிஸ்டென்டா தானே இருக்கா என்று கேட்டால்.

 ஆமாம் மீனு அவளே தான் அவளுக்கும் எனக்கும் தான் சமீபத்துல கர்ணன்  விஷயமா கொஞ்சம் பிரச்சனை வந்துச்சு அவ  கர்ணன் மேல ஆசைப்படற என்று நான் நினைக்கிறேன். அவளுக்கு நான் கர்ணன் நானும் காதலிக்குறது தெரியும் நாங்க ஒன்ன இருக்கிறது அவளுக்கு பிடிக்கலைன்னு எனக்கு தெரியும். நான் ஒன்றிரண்டு முறை ஆபீஸிற்கு சென்ற போதும் அவளுடைய பேச்சும் நடவடிக்கைகளும் சரியாக இல்லை அவள் கர்ணனை பார்ப்பதும் என்னை பார்ப்பதற்கும் உள்ள வித்தியம் எனக்கு நன்றாகவே தெரியும் என்றால் ஸ்ரேயா. சமீபத்தில் கர்ணனும் மாலினியை ஏதோ பிரச்சனையால் எச்சரித்திருக்கிறான் அவள் சிறிது ஆத்திரமாகவே தான் சுற்றிக் கொண்டிருந்தால் அன்று என்றால் ஸ்ரேயா. அவளைத் தவிர என்னை இவ்வளவு தூரம் ஆசிட் வீசி என்ன பழி வாங்க வேண்டும் என்று மாலினி தவிர வேறு யாராலும் இருக்க முடியாது எனக்கு அவள்தான் என்று சந்தேகம் இல்லாமல் உறுதியாக தோன்றுகிறது என்றால் ஸ்ரேயா.

 ஸ்ரேயா பேசுவதை கேட்டுக்கொண்டே உள்ளே வந்த கர்ணனும் விக்ரமும் அப்போ மாலினி தான் உறுதியா நீ சொல்றியா என்று கேட்டான் கர்ணன் கோபமாக மிகவும் ஆம் என்று கண்ணனை பார்த்து தலையை ஆட்டினாள்.

 ஸ்ரேயாவின் வாடிய முகத்தை பார்த்து கர்ணனுக்கு மனதிற்குள் ஏதோ செய்ய இப்போ எப்படி இருக்கு ரொம்ப வலிக்குதா எரிச்சல் எதுவும் இருக்குதா என்று கேட்க ஸ்ரேயா ஆமா கொஞ்சம் இருக்கு லேசாக எரிச்சல் மட்டும் இருக்கு என்றால்.

அனைவரும் பேசிக்கொண்டு விட்டு கிளம்ப பிரியா நான் வீட்டிற்கு போய் உனக்கு மாற்றிக்கொள்ள டிரஸ் எடுத்துவிட்டு அத்தையை கூப்பிட்டு வரேன் என்று சொன்னால் அவள் கூறியதை கேட்ட கர்ணன் சொந்த தங்கச்சிக்கு இப்படி ஆகிருக்கு அவ அண்ணனா இன்னேரம் குரு தான் முதலில் இங்க இருந்திருக்கணும் ஆனா எல்லோரும் கிளம்புகிற நேரம் ஆகியும் உங்க அண்ணனை இன்னும் காணோம் என்று கடுக்கடுத்தான் கர்ணன்.

குரு பற்றி கேட்டதும் பிரியாவிற்கு சங்கடமாக போய்விட்டது கர்ணன் சொல்வதும் சரி தானே நான் ஸ்ரேயாவை காரில் ஹாஸ்பிடல் அனுப்பியதும் அவருக்கு போன் செய்து சொல்லிவிட்டேனே ஆனால் இப்போது வரை அவனை ஆளையே காணவில்லையே என்று ஸ்ரேயா யோசித்தால்.

நாங்கள் சென்று வரும் வரை யாராவது ஒருத்தர் ஸ்ரேயாவுடன் இருக்க வேண்டுமே என்று பிரியா கூற நான் இருக்கிறேன் நீ சென்று வா… என்று பார்வதி கூறினால்.

இல்லை பார்வதி நான் இங்கிருக்கிறேன் நீங்கள் எல்லோரும் கிளம்புங்கள் என்றான்.சரி அவர்கள் இருவரும் தனியாக இருக்கட்டும் என்று அவர்களை விட்டு விட்டு அனைவரும் கிளம்பினார்கள்.

மீனு விக்ரமுடன் ரித்திகா கிளம்ப போக அவளை பூமி தன்னுடன் தன் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி ரிதுவை தன்னோடு அழைத்து சென்றுவிட்டால்.

பிரியா பார்வதியை செல்லும் வழியில் அவள் வீட்டில் ட்ரோப் செய்துவிடுவதாக கூறி அவர்களும் கிளம்ப மீனுவும் விக்ரமும் ஒன்றாக அவர்கள் வீட்டிற்கு கிளிம்ப காரை எடுக்க போக அப்போது அங்கேயே மற்றொரு கார் வந்து அவர்கள் அருகில் நின்றது.

யார் என்று மீனு பார்க்க உள்ளே இருந்து ஹேமா இறங்கி வந்தால். அவளை பார்த்ததும் கடுப்பான மீனு விக்ரமை பார்க்க அவன் அதை விட அவள் மேல் கொலைவெறியோடு ஹேமாவை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கையை பிடித்து அமைதியாக இருக்கம்படி கூறிவிட்டு மீனு வாழுக் கட்டாயமாக சிரிப்பை வரவழைத்துக் கொண்டு ஹேமாவிடம் வா ஹேமா நாங்க எல்லாரும் இவ்வளவு நேரம் இருந்துவிட்டு இப்போதான் கிளம்பினோம்.

நீ வரேன்னு சொன்னதையே நான் மறந்துட்டேன். நல்லா வேலை நீ இன்னும் ஒரு ஐந்து நிமிசம் லேட்டா வந்திருந்தா நாங்க ரெண்டு பேரும் கிளம்பிருப்போம் என்றாள் மீனு.

அவள் தான் வருவதையே மறந்து விட்டாள் என்று கூறியதை கேட்டு மனதிற்குள் மீனுவை திட்டி தீர்த்தவள் பரவாயில்லை மீனு. நீங்க ரெண்டு பேரும் வேண்டுமென்றால் கீளம்புவதென்றால் கிளம்புங்கள் நான் போய் ஸ்ரேயாவை பார்த்துவிட்டு வருகிறேன் என்றுவிட்டு அவர்களிடம் இருந்து நகர போக அவள் கைகளை பிடித்தவள் ஹேமாவை தன் பக்கமாக இழுத்து ஸ்ரேயாவும், கர்ணனும் உளேன் தனியா பேசிட்டு இருக்காங்க. அதனால தான் நாங்க அவங்க ரெண்டு. பேரையும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என்று கிளம்பிவிட்டோம் என்றால்.

மீனு கூறியதை கேட்டதும். புரிந்து கொண்டாடும் ஹேமா சரி ஓகே மீனு அப்போ நான் கிளம்புகிறேன் என்று கூறி ஹேமா கிளம்ப போக.

ஏன் மிஸ் ஹேமா இவ்ளோ அவசரம் இவ்ளோ தூரம் வந்திருக்கீங்க. வந்ததும் வராததும் அப்படியே கிளம்பினா எப்படி பேசாமல் ஓரு ஜூஸ் குடிச்சு போங்க என்று விக்ரம் ஹேமாவை பார்த்து சிரித்துக்கொண்டே கூற இதை சற்றும் எதிர் பாராதாவள் அவன் கேட்டதுக்கு மறுப்பு சொல்ல மனம் இல்லாமல் விக்ரமுடன் நெருங்கி பழக ஒரு வாய்ப்பாய் இந்த நேரத்தை பயன் படுத்திக்கணும் என்று யோசித்தவள் உடனே சரி என்று சொல்லிவிட்டு தன் காரிற்கு செல்ல போக மிஸ் ஹேமா எங்களுடனே எங்கள் காரிலேயே வாருங்கள் என்று கூற ஹேமா தன்னை விக்ரம் அவர்கள் காரில் வருப்படி அழைத்ததை கேட்டு மனதிற்குள் குத்தாட்டம் போட்டவள் சரி என்று கூற அவளுக்கு முன்னிருக்கை கதவை திறந்து விட அதில் மீனு வந்து அமர போக அவளை தடுத்த விக்ரம் நீ பின்னாடி உக்காரு மீனு எனசேவு சொன்னதும் மீனுவிற்கு காதில் புகை வந்தது அவனை முறைந்தவள் சென்று பின்னிருக்கையில் அமர ஹேமா முன்னிருக்கையில் மீனுவை மனதிற்குள் ஏளனமாக நினைத்துக்கொண்டு வந்து டிரைவர் சீட் அருகில் ஹேமா அமர்ந்த பிறகு விக்ரம் வந்து அமர்ந்து காரை கிளப்பி காபி ஷாப்பிற்கு சென்றான்.

❤️

எல்லோரையும் அனுப்பி வைத்துவிட்டு கர்ணனும் ஸ்ரேயாவும் மட்டும் அறையில் தனியாக இருக்க அவள் அருகிப் வந்து அமர்ந்தவன்  ரொம்ப வலிகுத்த ஸ்ரே குட்டி என்று கேட்டான் ஸ்ரேயா ஆமாம் என்று தலையை ஆட்டினால்.

அப்பொழுது அவள் இடது புரமாக வந்து அமர்ந்து அவளை தன் தோளோடு சாயித்து கொண்டு அவளின் தலையை வருடிக்கொடுத்தவன். மாலினி தான் இதை பன்னி இருப்பான் என்று உறுதியாக சொல்றியா என்று கேட்டான்.

அவன் மேல் சாய்ந்து இருந்தவள் நிமிர்ந்து அவனை பார்த்து நம்பவில்லையா என்றாள். ச்சே.. ச்சே… நான் அப்படி கேட்கவில்லை இந்த மாதிரி வேலை எல்லாம் அவளால் செய்ய முடியுமா என்று ஒரு டவுட் அதான் கேட்டேன் என்றான்.

எனக்கு அவளை தவிர என்னிடம் பழி உணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேறு யாரும் இருக்க முடியாது என்று தோணுகிறது என்றாள் ஸ்ரேயா.

சரி நான் அந்த மாலினியை பார்த்துக்கொள்கிறேன் நீ எதற்கும் கவலை படாமல் தூங்கு என்றான் கர்ணன்.சரி என்று தலையை ஆட்டியவள மெத்தையில் சாயிந்து படுத்தால்.

படுத்ததும் அவள் கை சுளீர்…. என்று. ஒரு வலியை உண்டாக்க ஷ்…. என்று முன்னாகிக்கொண்டே எழுந்து அமர்ந்தவள் படுக்க முடில ட வலிக்குது என்றாள் ஸ்ரேயா.

நெ பெட்டில் படுக்க வேண்டாம் என் தோளில் படுத்துக்கொள் பேசாமல் என்று கூறி அவளை தன் டதோல் மீது சாயித்துக்கொண்டன்.

அவன் மேலே படுத்தவள் கர்ணா என்று அழைத்தால் சொல்லு டா..என்றான். ஏன் டா உன் முகம் ஒரு மாதிரிய இருக்கு எனக்கு உன்னை இப்பரி பாக்கவே பயமா இருக்கு என்றாள்.

அவள் அவ்வாறு கூறியதும் அதுவரை மாலினியல் ஸ்ரேயாவிற்கு இப்படி ஆகி விட்டதே என்று கடுமையில் யோசித்துகொண்டிருந்தவனின் முகம் லேசாக தளர்ந்து அதெல்லாம் ஒன்னுமில்லை நான் யோசிச்சுட்டு இருந்தேன் அதனால அப்டி இருக்குமா இருக்கும்.

நான் நன்றாக dதான் இருக்கிறேன் என்று கூறி அவளை நிமிர்த்தி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.அவனை நிமிர்ந்து பார்த்தவள் மிஸ் யூ டா கர்ணா என்றாள்.

அவள் அவ்வாறு கூறியதும் கர்ணனுக்கு அப்போது தான் புரிந்தது அவள் தன்னை ரொம்ப மிஸ் செய்கிறாள் என்று தன் தோழிகள் எல்லாம் தனக்கு முன்னே திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக இருக்க இவள் மட்டும் எத்தனை நாள் எனக்காக காத்துகொண்டிருப்பாள் என்று யோசித்தான்.

அவனும் அவளை பார்த்து லவ் யூ ஸ்ரே குட்டி என்றான். அவன் இடுப்பை கட்டி கொண்டவள் அவன் மார்பின் மீது சாய்ந்து கொண்டால். அவள் தலையை வாஞ்சையாக தடவிக்கொடுத்தவன் நீ தூங்கு என்றான். எனக்கி தூக்கம் வரலை டா… என்றாள் அவனை கட்டிக்கொண்டே.

தூக்கம் வரலையா கொஞ்ச நேரம் கண்மூடி தூங்கு டி… என்றான். எனக்கு தூக்கம் வரலைனு சொல்றேன்ல டா அப்பறோம் தூங்குன்னு சொன்ன நான் என்ன செய்றது ரொம்ப வலிக்குது டா… என்றாள் தன் வலது தோல்பட்டையை லேசாக தொட்டு.

அவள் காயம் வலிக்கிறது என்று சொன்னவுடன் பதறிய கர்ணன், இரு நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரேன் என்று எழ போக அவனை கை பிடித்து அமர்த்தியவள் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் டாக்டர் கொஞ்ச நேரம் இப்படி வலி இருக்கும் மருந்தின் வீரியம் அதிகாரிக்கும்போது வலி மெதுவாக குறையும்னு சொன்னாங்க என்றாள்.

அப்போ டாக்டர் கூப்பிட வேண்டாமா என்றான் ம்ஹும்…. வேண்டாம் என்று தலையை ஆட்டினால். இப்போ எப்படி டி உனக்கு வலியை மறக்க செய்றது என்று அவளிடம் கூறியவன் பின் அவள் முகத்தை நிமிர்த்தி நான் வேணா மருந்து தரட்டுமா உன் வலி தெரியாமல் இருக்க என்று கேட்டான்.

நீ என்ன டா மருந்து தர போற நீ என்ன டாக்டர் ஆஹ் மருந்து கொடுக்க என்று ஸ்ரேயா கேட்க. என்கிட்ட வலி மறக்க செய்ற மருந்து இருக்கு டி… என்றவன் அவளை தன் மீது இருந்து விளக்கி பெட்டில் அமர வைத்தவன் சட்டென குனிந்து அவள் இதழை பற்றி முத்தமிட அதை சற்றும் எதிர் பாராத ஸ்ரேயா முதலில் புரியாமல் விழித்தவள் அவன் இதை தான் மருந்து எண்டது சொன்னா என்று உளுக்குள் சிரித்துக்கொண்டே அவன் முத்தத்தை வாங்கினான்.

சிறிது நேரம் அப்படியே  இருவரும் முத்தமிட்டுக் கொண்டிருக்க ஸ்ரேயாவிற்கு மூச்சு மூட்டவே அவளை தன்னிடம் இருந்து சிறிது விலக்கியவன் அவள் சிவந்திருந்த முகத்தை ரசித்துக் கொண்டே எப்படி இருக்கிறது என்னுடைய மருத்துவ முத்தம் என்றான். அவன் கூறியதை கேட்டவள் வெட்கத்தில் சிரித்துக்கொண்டே அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.

.

107

ஹலோ பிரண்ட்ஸ் 🌹

 கர்ணனின் தோலில் சாய்ந்து  சாய்ந்து கொண்டிருந்த ஸ்ரேயா தனக்கு தூக்கம் வரவில்லை என்று சொன்னதும் அவளுக்கு தூக்கம் வர வைக்க நான் உனக்கு ஒரு மருந்து தருகிறேன் என்று சொன்னான் கர்ணன்.

 ஸ்ரேயா அவனை நிமிர்ந்து பார்த்து என்ன சொன்  நீ எனக்கு மருந்து தர போறியா நீ என்ன டாக்டரா? என்று அவனை கிண்டல் செய்ய, ஆமா என்றவன் நான் உனக்கு மட்டும் தான் டாக்டர் என்று சொன்னவன் இப்ப நான் குடுக்குற மருந்துல உன் வலி எல்லாம் எப்படி பறந்து போகுது பார் என்று சொன்னான் கர்ணன்.

 அப்படியா அப்ப இப்பவே குடு அப்படின்னு மருந்து நீ வச்சிருக்கேன்னு நானும் தான் பார்க்கிறேன் எனக்கு ரொம்ப வலிக்குது என்றால் முகத்தை சுருக்கி கொண்டு சரி இங்க வா என்று சொன்னவன் அவள் முகத்தை தன்னிடம் இருந்து லேசாக விளக்கியவன். அவள் கண்களையே பார்க்க அவளும் கர்ணனின் கண்களையே பார்த்தால்.

 அவள் கண்களை பார்த்துக் கொண்டு லேசாக குனிந்து அவள் இதழ்களை பற்றி நான் கர்ணன். இதை சற்றும் எதிர்பாராத ஸ்ரேயா தன் கண்களை அகல விரித்தவள் ஒரு அதிர்ச்சியில் அவன் கண்களை மிக நெருக்கத்தில் பார்க்க அண்ணனும் அவள் கண்களே பார்த்துக் கொண்டு முத்தமிட வெட்கம் தாங்காமல் கண்களை மூடிக்கொண்டு ஸ்ரேயா அவன் தரும் முத்தத்தை ஏற்று அனுபவித்தால்.

 இருவரும் தங்களை மறந்து ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்க ஸ்ரேயாவின் வலி அவளுக்கு நினைவிலே இல்லை. ஸ்ரேயாவின் ஆரஞ்சு பழ இதழ்களை வேண்டி விரும்பி சுவைத்த கர்ணன் அவள் மூச்சு விட சிரமப்பட அதை உணர்ந்தவன் மெல்ல அவள் இதழ்களை விடுவித்தவன் எப்படி இருக்கிறது என்னுடைய மருத்துவ முத்தம் என்று சிவந்த ஸ்ரேயாவின் முகத்தை ரசித்துக்கொண்டே கேட்டான்.

அவன் அவ்வாறு கேட்டதும் வெட்கத்தில் தலை குனிந்தவள் அவன் மார்பில் சாய்ந்து கொள்ள அவள் தலையை லேசாக வருடிவிட மருந்தின் வீரியம் வேலை செய்ய ஆரம்பிக்க அப்படியே கண்களை மூடி உறக்கத்திற்கு சென்றால்.

அவள் உறங்கியதை உறுதி செய்தவன் மெல்ல அவள் காயத்திற்கு இடைஞ்சல் வராதவாறு ஸ்ரேயாவை மெத்தையில் படுக்க வைத்தவன் மெதுவாக எழுந்து அறையை விட்டு வெளியே வந்தவன் தன் நண்பன் ஷ்யாமிற்கு போன் செய்தான்.

காலை அட்டென்ட் செய்த ஷ்யாம் சொல்லு கர்ணா… ஸ்ரேயா எப்படி இருக்கிறாள் டாக்ட என்ன சொனார் என்று கேட்டான் அவன் கேள்விகளுக்கு பதில் எதுவும் சொல்லாமல்.

ஷ்யாம் நீ இப்போது எங்க இருக்க என்று கேட்டான். ம்க்கும்… அதானே இவனுங்க எல்லாம் இன்னிக்கு நான் கேட்ட கேள்விக்கு உடனே பதில் சொல்லிருக்கானுங்க இவனுங்க கேக்குறதுக்கு பதில் சொல்றது மட்டும் நமட வேலைய வெச்சுக்கணும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்.ஆஃபிஸில் தான் இருக்கிறேன் ஏண்டா… என்றான் ஷ்யாம்.

அங்கேயே மாலினி வந்திருகிறாளா என்று கர்ணன் கேட்க இல்லை டா அவ ரெண்டு நாளாவே ஆபீஸ் வரல ப்ரோப்பர் லீவும் சொல்லலை அவ மட்டும் ஆஃபிஸிற்கு வரட்டும் அவளை உண்டு இல்லைன்னு பன்னிறேன் என்றான் ஷ்யாம்.

அதற்கு அவசியம் இல்லை ஷ்யாம் அவ இனிமேல் ஆபீஸ் வர மாட்டாள் என்றவன் ஷ்யாம் ஏன் வரமாட்டாள் என்று கேட்பதற்குள் போனை வைத்துவிட்டான்.

அது எப்படி டா நீயும் உன் மச்சானுங்க ரெண்டு பேரும் ஒரே மாத்திரி இருக்கீங்க இன்னிக்கு என்ன இந்த மாலினியை கேட்டு இவ்ளோ போன் வந்திருச்சு என்றவன் காலையில கர்ணனும் விக்ரமும் ஸ்ரேயாவை பார்க்க ஹாஸ்பிடல் சென்றதும் குரு கால் செய்து அந்த மாலினியின் வீட்டு முகவரியை கேட்டான் நான் ஏன் எதற்கு என்று கேட்பதற்குள் போனை வைத்துவிட்டான்.

பிறகு ஒரு அரைமணி நேரம் போல பொறுத்து சத்யா கால் செய்து அவள் பற்றி விபரம் கேட்டான். அதுக்கு அப்பறோம் விக்ரம் கால் பண்ணி அந்த மாலினியை பற்றி கேட்டால்.

அப்பறோம் ஏன் பொண்டாட்டி இப்போதான் போன் பண்ணி அந்த மாலினியை கண்ட படி திட்டிவிட்டு அவள் ஆபீஸ்சிற்கு வந்தாள் அவளை சேர்க்கதீர்கள் என்றாள் ஏன் டி… அப்படி சொல்ற அவ நல்லா தான் வேலை செய்வாள் என்று சொன்னதற்கு ஒஹோ…. அவ நல்லா வேலை செய்வாளா அப்போ அவளை வேளைக்கு மட்டும் அங்க திரும்ப வந்தா உனக்கு வீட்ல சோறு தண்ணி கிடையாதுனு சொல்லி போனை வெச்சுட்டா… இவங்களுக்கு எல்லாம் என்ன ஆச்சு அந்த மாலினியை ஏன் இவ்ளோ ஆர்வமா கேக்குறாங்க என்று யோசித்தவன் மூலைக்கு இப்போதுதான் உரைத்தது அங்க ஸ்ரேயா மேல யாரோ ஆசிட் வீசி அவ ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிருக்கா இங்க எல்லாரும் அந்த மாலினியை கேட்டுட்டு இருக்காங்க அப்போ ஒருவேளை அந்த மாலினி தான் நம்ம ஸ்ரேயா மேல ஆசிட் வீசிருப்பாளோ என்று இப்போதான் சரியா நம்ம ஷ்யாம் கெஸ் பன்னிருக்காரு என்ன ஃபிரெண்ட்ஸ் நான் சொல்றது கரெக்ட் ஆஹ்…

ஐயோ… அப்போ அந்த மாலினி அவ்ளோ பெரிய வில்லியா என்ன.. என்று யோசித்தான் ஷ்யாம்.

❤️

காரின் முன் சீட்டில் ஹேமாவை அமர சொல்லிவிட்டு மீனுவை பின் சீட்டில் உட்கார சொல்லிவிட்டு காரை காபீ ஷாப்பிற்கு ஓட்டி சென்றான் விக்ரம்.

செல்லும் வழி எங்கும் ஹேமா விக்ரமிடம் வழிந்து கொண்டு பேசுவதும் அதை கண்டு கொள்ளாதவன் போல் விக்ரமும் அவளிடம் சிரித்துக்கொண்டு பேசிக்கொண்டு காரை ஒட்டிக்கொண்டிருந்தன் அவர்கள் இருவரையும் பார்த்த மீனுவிற்கு தான் இங்கே வயிறு பற்றிக்கொண்டு எரிந்தது.

சிட்டியின் ஒரு பிரபல காபி ஷாப்பில் காரை நிறுத்திவிட்டு வேகமாக வந்து ஹேமாவிற்கு கதவை திறந்து விட இதை ஹேமாவும் மீனுவும் எதிர் பார்க்கவே இல்லை.அதிர்ச்சியில் ஹேமா அப்படியே காரில் அமர்ந்திருக்க மீனு கோபத்தோடு காரை விட்டு வெளியே இறங்கி வந்தவள் விக்ரம் என்ன கத்த அவளை திரும்பி பார்த்து ஏன் இப்படி கத்துற நீ இப்போ… என்றான் அலட்சியமாக. மீனுவிற்கு கோபம் தாங்காமல் நீங்க ரெண்டு பேரும் காபி குடிங்க எனக்கு வேண்டாம் என்றாள்.

உனக்கு வேண்டாம் என்றாள் நீ அங்கேயே சொல்லி இருக்கலாமே உன்னை பார்க்கத்தானே மிஸ் ஹேமா வந்திருக்காங்க என்றான். என்னை பார்க்க தன் வந்திருக்கிறாள் அவள் அதற்காக என்னை பார்க்க வந்தவலுக்கு நீ ஏன் இவ்வளவு உபசரணை செய்ற எனக்கு கூட நீ ஒரு நாளும் இப்படி கார் கதவை திறந்து விட்டாதில்லை இவள் மேல் மட்டும் என்ன இவ்வளவு அக்கறை உனக்கு என்று மீனு பொருமித்தல்ல அதற்குள் காரில் இருந்து இறங்கிய ஹேமா ஹே… மீனு ஏன் இப்படி விக்ரம் சார் இடம் இவ்வளவு சண்டை போடுகிறாய் என்னால் உங்கள் இருவருக்குள்ளும் எந்த சண்டையும் வேண்டாம் நான் கிளம்புகிறேன் என்று ஹேமா கூற மிஸ் ஹேமா நீங்கள் இருங்கள் என்ற விக்ரம் மீனுவிடம் திரும்பி மீனு நீ இப்போ உள்ளே வரியா இல்லையா என்றான் கடுப்பாக.

நான் வரலை என்றாள் மீனு அவள் அப்படி சொன்னதும் ஓகே நாங்கள் வரும் வரை நீ இங்கேயே வெயிட் பண்றியா இல்ல என்று இழுக்க நான் ஒரு கேப் பிடிச்சு போய்க்கிறேன் உன்னோட அக்கறைக்கு நன்றி என்று கூறிவிட்டு அவனது பதிளுக்கும் கூட காத்திருக்காமல் திரும்பி நடக்கலானால் மீனு.

அவள் செல்வதை பார்த்துவிட்டு திரும்பி ஹேமாவிடம் மிஸ் ஹேமா நாம உள்ளே போலாம் என்றான்.மிஸ்டர் விக்ரம் மீனு…. என்று கேள்வியுடன் ஹேமா விக்ரமை பார்க்க அவள் சென்றால் அதற்கு நான் ஏன்னா செய்ய முடியும் யாரையும் போய் கெஞ்சி அழைக்க வேண்டிய அவசிடம் எனக்கு இல்லை என்று கூறிவிட்டு நீங்க இப்போ வரிங்களா இல்ல… என்று நிறுத்த ஓகே மிஸ்டர் விக்ரம் போலாம் என்று எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் அவனுடன் சென்றால் ஹேமா.

உள்ளே சென்று பார்த்த ஹேமாவிற்கு ஆச்சர்யத்தில் வாய் பிளந்து விட்டாள். நகரிலேயே மிக பிரபலமான காபி ஷாப் அது இங்கு இடம் கிடைப்பதே அரிது என்று யோசித்தவள் மிஸ்டர் விக்ரம் இங்க எப்படி என்று ஹேமா கேட்க இதுவும் என்னுடைய பிசினஸ்ஸில் ஒன்று என்றான்.

ஹேமாவால் நம்பவே முடியவில்லை இவனுக்கு எத்தனை தொழில் தான் இருக்கிறது எங்கு சென்று பெரிய பிசினசை பற்றி விசாரித்தாலும் அதில் விக்ரமின் பங்கு பெரிய அளவிலேயே இருக்கிறது.

ச்சே… அந்த மீனுவிற்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டுமா என்ன இன்னும் கொஞ்ச நாள் தான் மீனு இனி இந்த எள்ள வசதிகளையும் விக்ரமையும் நான் என் வசம் ஆக்கிவிட போகிறேன் அப்போது நீ இருக்கும் இடம் தெரியாமலேயே காணாமல் போக போகிறாய் என்று மனதில் நினைத்துக்கொண்டு விக்ரம் ஆர்டர் செய்யும் அழகை ரசித்துக் கொண்டிருந்தால் நம் மீனுவின் வில்லி….

ஆர்டர் செய்துவிட்டு திரும்பிய விக்ரம் ஹேமா அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தும் கண்டும் காணாமல் இருப்பவன் போல மிஸ் ஹேமா வேறு எதுவும் ஆர்டர் செய்யட்டுமா என்று கேட்டான் இல்லை வேண்டாம் என்று தலை ஆடிய ஹேமா என்னை ஹேமா என்றே அலைக்கலாம் நீங்க பெயர் சொல்லி வேண்டாமே என்றான்.

ஓகே ஹேமா அப்போ நீங்களும் சாரி நீயும் என்னை பெயர் சொல்லியே அழைக்கலாம் என்றான் விக்ரம்.அவன் அவ்வாறு சொன்னதும் ஹேமாவிற்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

ஓகே விக்ரம் என்றாள் உடனடியாக.பின் அவர்கள் இருவரும் பொதுவாக பேசிக்கொண்டே தாங்கள் ஆர்டர் செய்த உணவுகளை சாப்பிட ஆரம்பித்தனர். பேசிக் கொண்டிருக்கும் போதே இடையில் ஹேமா விக்ரமிடம் விக்ரம் நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கிறேன் உங்களுக்கு விருப்பம் இருந்தால் பதில் சொல்லுங்கள் இல்லை என்றாள் பரவாயில்லை என்றாள்.

என்ன ஹேமா நாம ரெண்டு பேரும் இவ்ளோ நெருக்கம் ஆகிட்டோம் என்கிட்ட கேட்பதற்கு என்ன இவ்ளோ தயக்கம் உனக்கு எதுவா இருந்தாலும் சொல்லு என்றான் விக்ரம்.

அவன் இவ்வாறு நெருக்கம் என்ற வார்த்தையில் அழுத்தம் கூட்டி சொன்னதும் ஹேமாவிற்கு அப்படியே காற்றில் மிதப்பது போல ஆகிவிட்டது. விக்ரம் பேசியதை கேட்டு சந்தோசமாக ஹேமா சரி விக்ரம் என்று சிரித்தவள் மீனுக்கும் உங்களுக்கு இடையில் கொஞ்ச நாள் முன்னாடி ஏதோ ஒரு விஷயத்துனால பெரிய சண்டை வந்து மீனும் என்கிட்ட கூட வந்து ஹெல்ப் கேட்டு அவளோட ஃப்ரெண்ட் மோரிஸ் ல இருக்கான்னு அங்க போகணும்னு என்னதான் டிக்கெட்டுல எடுத்து குடுக்க சொன்னா இப்போ உங்க ரெண்டு பேருக்கு உள்ளேயும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லையே ரெண்டு பேரும் சுமூகமா சமாதானம் ஆகிட்டீங்களா என்று கேட்டால் ஹேமா.

அவள் அப்படி கேட்டதும் அதுவரை சந்தோசமாக இருப்பது போல முகத்தை வைத்துக் கொண்டிருந்த விக்ரம் ஹேமாவின் இந்த கேள்வியால் சோகமாக இருப்பதை போல முகத்தை வைத்துக்கொண்டான்.

ஏன் விக்ரம் இவ்ளோ நேரம் நலன் தானே இருந்திங்க அதுக்குள்ள நான் இப்படி உங்கள் பர்சனல் பற்றி கேட்டதும் உங்கள் முகம் சோகம் ஆகிவிட்டதே என்றாள் கவலையோடு ஒன்றுமில்லை விடு ஹேமா என்றான் விக்ரம்.

ஏன் விக்ரம் என்னிடம் சொல்ல மாட்டாயா இல்லை சொல்ல விருப்பம் இல்லையா என்று ஹேமா கேட்க அப்படி சொல்லக்கூடாது என்று எல்லாம் ஒன்றுமில்லை ஹேமா. முடிய போற ஒரு விஷயத்தை பற்றி எதுவும் பேசி பிரயோஜனம் இல்லை என்றான் விக்ரம்.

அவன் கூறியது என்ன என்று புரிந்தாலும் தெரியாதவல் போல என்ன விக்ரம் சொல்ற என்றான் அதிர்ச்சியாக இருப்பது போல காட்டிக்கொண்டு கேட்டாள்.ஆமா ஹேமா எனக்கும் மீனுவிற்கும் ஒத்துப் போகவில்லை அவள் என்னையும் மந்த்ரவையும் ஒன்றாக ஒரே அறையில் பார்த்துவிட்டு நான் அவளுடன் தொடர்பில் இருக்கிறேன் என்று சந்தேக படுகிறாள் நான் எவ்வளவோ இதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை எல்லாம் அந்த மந்த்ராவின் வேலைதான் என்று எடுத்து சொல்லியும் அவள் நான் கூறுவதை காது கொடுத்ததும் கேட்கும் நிலையில் இல்லை.

எங்கள் வீட்டில் இருப்பவர்களுக்காக நாங்கள் இன்று வரை ஒரே வீட்டில் வேறு வழியில்லாமல் ஒன்றாக இருக்கிறோம் சீக்கிரமே நேரம் பார்த்து இருவரும் பிரிந்துவிடுவோம் என்றான் விக்ரம்.

இப்போது கூட பார்த்தாயா நான் உன்னுடன் சகஜமாக பேசியதற்கே அவள் என்னுடன் கோவித்துக்கொண்டு இங்கிருந்து சென்று விட்டாள் என்றான்.

அவன் கூறியதை எல்லாம் கேட்டு ஹேமா மனதிற்குள் குத்தாட்டம் போட்டால் வெளியே எதுவும் கட்டிக் கொள்ளாமல் விக்ரமிற்கு ஆறுதல் கூறுவது போல அவன் கையை பற்றினால் சட்டென விக்ரம் நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்க்க பயந்து போனவள் தன் கையை விலகிக் கொள்ள பரவாயில்லை ஹேமா என்று விக்ரம் வழிய சென்று அவள் கையை பற்றினான்.

என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் அப்போவே சொன்னாங்க உன்னோட ஸ்டேட்டஸ்க்கு ஏற்ற பெண்ணாக பார்த்து திருமணம் செய்துகொல சொல்லி நான் தான் மீனு மீது இருந்த ஆசையில் அவளை திருமணம் செய்து கொண்டேன் உன்னை போல என் அந்தஸ்த்திற்கு சமமாக இருக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கலாம் என்றான் சோகமாக.

இப்போதும் ஒன்றும் கேட்டுபோகவில்லை அவளே என்னை வேண்டாம் என்று சொல்லி பிரிந்து போக துடியாய் துடிக்கும்போது நான் எதற்கு அவளை என்னுடன் பிடித்து வைத்திருக்க வேண்டும். நான் இருவரும் ஒருமித்து தான் பிரிய போகிறோம் அதன் பிறகு உன்னை போல் ஒரு பெண்ணை ஏன் உன்னை போல உன்னையே கூட திருமணம் செய்துகொள்வேன் என்றவன் சாரி ஹேமா நான் பாட்டிற்கு என் மனதில் இருப்பதை உன்னிடம் கூறிவிட்டேன் என்னை மன்னித்துவிடு என்றான் அவசரமாக.

அவன் அவ்வாறு கூறியதும் ஹேமா சந்தோசமாக என்னிடம் எதற்கு விக்ரம் மன்னிப்பு கேட்குற உனக்கு சரி என்றாள் எனக்கும் சமாதாமே என்றாள் வெட்கப்பட்டுக்கொண்டே அவள் அப்படி சொன்னதும்  தானாக வந்து மாட்டிக்கொண்டாய் ஹேமா என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு உண்மையாக சொல்றியா ஹேமா அப்போ நான் மீனுவை டிவெர்ஸ் பண்ற வரை நெ காத்திருப்பாயா என்றான் அவளும் உனக்காக எவ்வளவு வருடம் வேண்டுமானாலும் காத்திருக்க நான் தயார் என்றாள் ஹேமா.

 ஓஹோ கதை அப்படி போகுதா என்னடி சொன்ன எவ்வளவு வருஷம் வேணாலும் நீ அவனுக்காக காத்துட்டு இருப்பியா சரி நானும் பாக்குறேன் எவ்ளோ நாள் நீ அவனுக்காக வெயிட் பன்றேன்னு நான் டிவோர்ஸ் கொடுத்தா தானே நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பணிக்குவீங்க என்று பத்ர காலியாக நின்றிருந்தால் அங்கே மீனு.

❤️

ஸ்ரேயா தூங்கிக் கொண்டிருக்க அவளை அருகில் இருந்து பார்த்த படி கர்ணன் அமந்திருந்தான். அவள் தன்னால் தான் இப்படி ஒரு நிலைக்கு தள்ள பட்டிருக்கிறாள். என்னால் இனியும் அவளுக்கு எந்த ஒரு கஷ்டமும் சங்கடமும் வர கூடாது இனிமேல் என்றாவது யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.

கர்ணன் தீவிரமாக யோசனையில் அமர்ந்திருக்க அப்போது கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த குரு என்ன மாப்பிள்ளை ரொம்ப தீவிரமாக யோசனையில் இருப்பிங்க போலயே என்று கேட்க ஆமாம் தங்கைக்கு இப்படி ஆனது தெரிந்தும் சாவகாசமாக உன் வேலையெல்லாம் முடித்துக்கொண்டு வருகிறாயே என்று யோசித்துகொண்டிருக்கிறேன் என்று குருவை நக்கல் செய்தான் கர்ணன்.

நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என் தங்கை உடன் இத்தனை பேர் இருக்கும்போது நான் ஏன் பதறிக்கொண்டு வர வேண்டும். எனக்கு இருக்கும் முக்கியமான வேலை எல்லாம் சுத்தமாக முடித்துவிட்டு தானே வர முடியும் என்றான் கர்ணன்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட ஸ்ரேயா என்ன இரண்டு பேரும் இப்படி எதிரிகள் போல ஒருவரை ஒருவர் பேசிக்கொள்கிறார்கள் என்று யோசித்தவள் அண்ணா எப்போ வந்த என்று கேட்டாள்.

அவள் கேட்டதும் குரு பதில் கூறுவதற்கு முன் உன் அண்ணன் வேலை எல்லாம். முடித்துக்கொண்டு சாவகாசமாக ஆபத்தில் இருந்து மீண்டிருக்கும் தான் தங்கச்சியை பார்க்க இப்போது தான் வந்திருகிறார்.

ஏன் மச்சான் பேசாம நீங்க இன்னும் கொஞ்சம் பொறுத்து இருந்த நாளைக்கு உங்க தங்கச்சி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கே வந்திருப்பாள் உங்களுக்கும் இவ்வளவு வேலை சிரமத்தில் பெட்ரோல் செலவு செய்து கொண்டு ஏங்கி வந்திருக்க வேண்டாமே.

எப்படி மச்சான் உன்னால் இவ்வளவு அசால்ட் ஆஹா இருக்க முடிகிறது என்று கூறிய கர்ணன் கோபத்துடன் என்னால் தான் இவளுக்கு இப்படி ஆபத்து வந்திருக்கிறது இனியும் நான் சும்மா இருக்க போவதில்லை என்று கூற

சும்மா இருக்காம என்ன பண்ண போறீங்க மாப்பிள்ளை அந்த மாலினியை தேடி பிடித்து தண்டிக்க போறிங்களா அவள் இன்னேரம் எந்த நிலைமையில் எங்கிருக்கிறாளோ என்றான் சூசகமாக கர்ணனுக்கு இருந்த கோபத்தில் குரு கூறியதை சரியாக கவனிக்க வில்லை.

தன்னை குரு கொண்டல் செய்கிறேன் என்று நினைத்து அந்த வேலையை எல்லாம் நான் பிறகு பார்த்துக்கறேன். எனக்கு இப்படி தங்கை மேல் அக்கறை இல்லாத அண்ணனிடம் என் ஸ்ரேயாவை விட்டு செல்ல விருப்பம் இல்லை அதனால் என்று நிறுத்தியவன்.

ம்ம்ம்… என்ன சொல்லுங்க மாப்பிள்ளை என்ன அதனால் என்று நிறுத்தி விட்டீர்கள் சொல்லுங்க என்றான் குரு நக்கலாக நாளை கலை ஸ்ரேயாவை டிஸ்சார்ஜ் செய்து நேராக அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று நான் ஸ்ரேயாவின் கழுத்தில் தாலி கட்டி என்னுடைய மனைவி ஆக அவளை என் வீட்டிற்கு அழைத்துப் போக போகிறேன் என்றான் தீர்க்கமான குரலில்.

இதை கேட்ட ஸ்ரேயாவிற்கு ஒரு நிமிடம் துடித்துக் கொண்டிருந்த இதயம் அப்படியே நின்று விட்டது போல ஒரு உணர்வு ஏற்பட என்ன செய்வது சொல்வது எண்டது தெரியாமல் திரு திரு வென இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு விழித்துக் கொண்டிருந்தால்.

சரியா சொன்னிங்க மாப்பிள்ளை நீங்கள் சொல்வது தான் சரி இனியும் இவளை பாதுகாத்துக் கொண்டு எங்களால் இருக்க முடியாது என்று கூறிக்கொண்டே ஸ்ரேயாவின் அப்பா அம்மா கூடவே பிரியா என மூவரும் உள்ளே வந்தனர்.

அவர்களை பார்த்த குரு ஆமாம் அப்பா என்னால் எத்தனை நாளைக்கு தான் இவளை பார்த்துக்கொண்டு இருக்க முடியும் என் குடும்பம் மனைவி என நான் என்றைக்கு தான் என் வாழ்க்கையை வாழ தயார் ஆவது என்று கூற.

கர்ணனுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வர டேய் கர்ணன் என் மருமகளை நாளைக்கு என்ன நாளைக்கு இப்பவே கூட்டிட்டு வாடா நம்ம வீட்டுக்கு போகலாம் இவங்க என்ன பெற்ற பிள்ளையை பார்க்க இவ்வளவு நொந்து கொள்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டு கர்ணனின் அம்மா உள்ளே வந்தார்.

சரி அம்மா நீங்க சொல்றது தான் சரி இவளை இவர்கள் வீட்டிற்கே இனி அனுப்ப போவதில்லை நான் என்றான் கர்ணன்.இவர்கள் அனைவரும் பேசிக்கோண்டிருப்பதை கேட்ட ஸ்ரேயா என்ன எல்லாரும் என்னை வெச்சு விளையாடுறிங்களா என்றாள் கடுப்பாக.

என்னோட விருப்பம் என்னனு கேட்காமயே ஆளுக்கு ஒரு முடிவு எடுத்துக்கோண்டு பேசிட்டு இருக்கீங்க என்றாள் கோபத்துடன்.இந்த விஷயத்தில் உன்முடிவு இங்கு ஒன்றும் முக்கியமில்லை என்ற குரு நீ உன்னுடனேயே வைத்துக்கொள் எங்களுக்கு ஒரு வேலை முடிந்தது என்று கர்ணனை மேலும் வெறுப்பேற்ற கடுப்பான கர்ணன் இப்படி தான் ஸ்ரேயா மேல் ஒருவருமே அக்கறை இல்லாதது போல இருக்க எரிச்சல் அடைந்த கர்ணன் குரு…. என்று கத்த என்ன மாப்பிள்ளை என்றான் கூலாக.

அடடடா…. எதுக்கு இப்போ ரெண்டு பேரும் இப்படி முறைச்சுட்டு இருக்கீங்க ஏண்டா…. குரு நீ ஏன் லேட்டா வந்தேன்னு கர்ணன் கிட்ட சொல்ல வேண்டியது தானே அதை விட்டுட்டு அவனை ஏன் இப்படி கடுப்படித்துக்கொண்டு இருக்குற என்று கூறிக்கொண்டு வந்த சத்யா முறைத்துக்கொண்டு நின்று இருந்த இருவருக்கும் நடுவில் வந்து நின்றவன் கர்ணனை பார்த்து டேய் குரு ஏன் இவ்ளோ லேட்டா வந்தன்னு உனக்கு தெரியுமா என்றான்.

அதான் சார்க்கு வேலை நிறைய இருக்கு என்று சொன்னாரே என்றான் கர்ணன். டேய் நான் சொல்றதை முழுசா கேளு முதல்ல என்றவன். ஸ்ரேயாவிற்கு ஆசிட் பட்ட சம்பவம் பிரியா குருவிற்கு கால் செய்து சொன்னதும் இதற்கு யாரு காரணமாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி விடியோவை எங்களுக்கு முன்னேயே எடுத்து பார்க்க அதில்  ஸ்ரேயா உதவிய பாட்டி உங்களுடன்பேசிக்கொண்டு வெளியே சென்றவர் சிறிது தூரத்தில் சென்று ஒரு. பெண்ணிடம் பணம் வாங்கிவிட்டு செல்வதை பார்த்து அவளை. பற்றி விசாரித்து அவளை பிடித்து குருவின் தனி பெங்களாவில் அவளை சித்ரவதை செய்து அடைத்து வைத்திருந்தான்.

இவன்கிட்ட இருந்து அந்த பொண்ணை காப்பாற்ற தான் நான் இவ்வளவு நேரம் போராடி அவனிடம் இருந்து மீட்டு அவளை அர்ரெஸ்ட் செய்து ஜெயிலில் போட்டிருக்கிறேன் என்று கூற இதை கேட்ட அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் குருவை பார்க்க அவனோ எனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல. போனை நோண்டிக் கொண்டிருந்தன்.

அவனை முறைத்த கர்ணன் பிறகு ஏன் என்னை இப்படி டென்ஷன் பண்ணினார் உங்க ஃபிரெண்ட் என்று சத்யாவிடம் கர்ணன் கேட்ட, இப்படி பேசினதால தான நாளைக்கு நீ என் தங்கையை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்ன இல்லைனா இன்னும் வருஷம் ஆனாலும் நீ என் தங்கச்சியை திருமணம் செய்துக்க சம்மதிச்சிருப்பியா என்று குரு கூற அவன் சொல்வதும் சரி தான் என்று தலையை ஆட்டினான்.

என்ன பா எல்லோருக்கும் ஓகேவா நாளை என் தங்கைக்கும் கர்ணனுக்கும் கல்யாணம் என்று குரு கேட்க அனைவரும் மகிழ்ச்சியுடன் சம்மதம் என்று சொன்னார்கள். பிரியா வேகமா வந்து ஸ்ரேயாவை கட்டிக்கொண்டு அவளுக்கு வாழ்த்துக்கள் சொன்னால்.

 ஃபிரெண்ட்ஸ் நாளைக்கு ஸ்ரேயா கர்ணன் கல்யாணதுக்கு கட்டாயம் வந்துவிடுங்கள் சரியா ஃபிரெண்ட்ஸ் 🌹

108

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

ஹேமா விக்ரம் அவனுடைய அந்தசத்திற்கு மீனு எனக்கு ஏற்றவில்லை என்னுடைய அந்தஸ்துக்கு உன்னை போல ஒரு பெண்தான் பொருத்தமாக இருப்பாள் என்று சொன்ன விக்ரம் சற்று யோசித்து ஏன் உன்னை போல ஒரு பெண் நீயே என்னுடைய அந்தஸ்துக்கு சரியாகத்தான் இருப்பாய் உன்னோட அந்தஸ்தும் என்னுடைய அந்தஸ்தும் ஒரே மாதிரி தான் இருக்கு உனக்கு விருப்பம் இருந்தா என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா என்று கேட்டேன் விக்ரம்.

 ஹேமாவிடம் அவ்வாறு கேட்டுவிட்டு விக்ரம் சாரி நான் ஏதோ ஒரு வேகத்தில் உன்கிட்ட உன்னோட விருப்பம் என்னன்னு தெரியாம என்ன கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டுட்டேன் சாரி என்று சொல்ல உடனே ஹேமா அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல விக்ரம் நீ சரியா தான் கேட்டிருக்க எனக்கு உன்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதம்தான் என்று ஹேமா சொன்னால்.

உண்மையாவா ஹேமா அப்போ மீனுவிற்க்கு எனக்கு டைவர்ஸ் ஆகி வர வரைக்கும் உன்னால காத்துட்டு இருக்க முடியுமா என்று கேட்டால் விக்ரம். நிச்சயமாக காத்துட்டு இருப்பேன் என்ன விக்ரம் அது ஒரு நாளான ஒரு வருஷம் ஆனாலும் உனக்காக நான் காத்துட்டு இருப்பேன் நீ எப்ப என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு அடுத்த நிமிஷம் நான் எல்லாத்தையும் விட்டுட்டு உன் பின்னாடி வந்துவிடுவேன் என்றால் ஹேமா.

ஓஹோ கதை அப்படி போகுதா என்னடி சொன்ன எவ்வளவு வருஷம் வேணாலும் நீ அவனுக்காக காத்துட்டு இருப்பியா சரி நானும் பாக்குறேன் எவ்ளோ நாள் நீ அவனுக்காக வெயிட் பன்றேன்னு நான் டிவோர்ஸ் கொடுத்தா தானே நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பணிக்குவீங்க என்று பத்ர காலியாக நின்றிருந்தால் அங்கே மீனு.

மீனு அங்கே தாங்கள் பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டு நின்றிருந்ததை பார்த்த ஹேமா அதிர்ச்சியானவள் மீனு என்று அவள் அருகில் எழுந்து செல்ல தன் அருகில் வந்து தன் கைபிடிக்க வந்த ஹேமாவை ஏய் ச்சி…என் கையை தொடாத உனக்கு என்ன அருகதை இருக்குதுன்னு என் பக்கத்துல வந்து நிக்குற உன்னை எல்லாம் நம்பி பிரண்டுன்னு சொல்லி பழகுன பாவத்துக்கு நீ என் புருஷன என்கிட்ட இருந்து பிரிக்கிறியா.

எங்க ரெண்டு பேருக்கும் 1008 பிரச்சனைகள் எல்லாமே எது வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனா நீ யாரு அவன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றதுக்கு அதுவும் நான் கல்யாணம் பண்ண பொண்டாட்டி உயிரோட இருக்கும்போது அவனுக்காக நீ எவ்வளவு வருஷமான வெயிட் பண்ணுவியா நாங்க டைவர்ஸ் பண்ணுவோம் என்று நீ எதிர்பார்த்துட்டு இருக்கியா என்று காரசாரமாக பேசினால் மீனு.

 எனக்கு அவனுக்கும் டிவெர்ஸ் ஆனாலும் அவனை நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க விடவே மாட்டேன் அதுவும் உன்ன கல்யாணம் பண்ணிக்க சத்தியமா நான் விடவே மாட்டேன். என்ன தைரியத்துல நீ அவனை என்கிட்டே இருந்து பிரிக்கப் பார்க்குற என்று மேலும் ஆத்திரம் அடைந்தவள் அவள் கன்னத்தில் ஓங்கி பலர் என்று ஒரு அறை விட்டாள்.நான் இருக்கும் வரை அவனிடம் உன்னை நெருங்க விட மாட்டேன் என்றாள் மீனு கோபமாக.

 இதை சற்றும் எதிர்பாராத ஹேமா தன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு மீனுவை அதிர்ச்சியாக பார்க்க என்னடி பாக்குற ஒழுங்க நான் ஏதும் உன்னை செய்றதுக்குள்ள இங்கிருந்து முதலில் வெளியே போயிடு இனிமேல் என்னை பார்க்கிறேன் விக்ரம பாக்குறேன்னு சொல்லிட்டு நாங்க இருக்கிற பக்கம் உன் மூச்சு காத்து கூட வரக்கூடாது அப்படி வந்துச்சு அன்னைக்கு தான் நீ விடுற மூச்சு கடைசியா இருக்கும் இது என்னுடைய எச்சரிக்கை ஒழுங்கா இங்கிருந்து போடி வெளியே என்று அவள் கை பிடித்து  கதவை நோக்கி தள்ளிவிட்டால் மீனு.

 கதவருகே போய் விழ போக தன்னை சுத்தரித்து கொண்டு நின்ற ஹேமா திரும்பி விக்ரமை பார்க்க விக்ரம் அவன்  நான் இருக்கிறேன் உனக்கு நீ கவலைப்படாமல் செல் என்பது போல கண்களை மூடி திறந்தான் ஹேமாவிற்கு ஆறுதல் சொன்னான் கண்களாலேயே.

 வெளியே செல்லாமல் இன்னும் கதவு அருகிலே நின்று ஹேமா விக்கிரமை பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்த மீனு நீ போகலையா  உன் கழுத்த புடிச்சு வெளியே தள்ளி விடவா. இது எவ்வளவு பெரிய ஹோட்டல் தெரியுமா  இந்த இடம் கருதி தான் நான் பல்ல கடிச்சுட்டு பேசாம உன்னை இத்தோட விடுறேன் இல்ல நான்  உன்னை என்ன பண்ணி இருப்பேன் என்று எனக்கே தெரியாது என்றாள் மீனு.

 மீனுவை இதுவரை இந்த மாதிரி பார்த்திராத ஹேமா பயந்து போய் வேகமாக அந்த ஹோட்டலை விட்டு வெளியே சென்றால்.

அவள் சென்றதும் அதே அக்ரோசத்தோடு விக்ரமின் அருகில் வந்தவள் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் முன்னாடியே அவளுக்கு கார் கதவை திறந்து விட்டு அவளை முன் சீட்டில் உக்கார வைப்ப.

அதை விட அவ உன்னோட அந்தஸ்துக்கு சரியானவளா அப்போ என்னை கல்யாணம் பண்ணின அப்போ உனக்கு தெரியலையா என்னோட அந்தஸ்து என்னனு என்று அவன் கன்னத்தில் ஓங்கி அறையை கை ஓங்கிய மீனுவை அதுவரை அவள் கூறியதை எல்லாம் பொறுமையாக கேட்டுகொண்டிருந்த விக்ரம் அவள் கையை பிடிக்க மற்றொரு கையை அவனை அடிக்க ஓங்க அந்த கையையும் பிடித்த விக்ரம் சுற்றும் முற்றும் முதலில் யாரேனும் அவர்கள் இருவரையும் கண்கணிக்கிறார்களா என்று பார்த்தான்.

அங்கு ஒருவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டவன் பிடித்திருந்த அவள் கைகளை பிடித்து தன்னோடு சேர்த்து தன் பின்னால் அவள் கையோடு தன் கையையும் கட்டிப்பிடிப்பது போல மடக்கி அவளை தன்னருகில் கொண்டு வந்து நிறுத்த.

அப்போதும் மீனு தாட் பூட் என்று கத்திக் கொண்டிருக்க போதும் டி என் அருமை பொண்டாட்டி…. கொஞ்ச நேரம் பொய்யா நடிக்க சொன்ன உண்மையாவே பத்திரகாளியாட்டம் ஆடுற என்றவன் அவளை பார்க்க அதுவரை கோபமாக இருந்த மீனு  அவன் மேல் தன் உடலை உரசிக்கொண்டு நீயும் தான் அவகிட்ட அளவா இருக்க சொன்னா ரொம்ப ஓவரா அவகிட்ட வழியுற என்றாள் போய் கோபத்துடன்.

அப்படி எல்லாம் நடித்தால் தன் அவளுக்கு என் மீது நம்பிக்கை வரும் மீனு மா…இப்போது பார்த்தியா அவ என்னை முழுசா நம்புறா இதையே காரணமா வெச்சு உன்னை கஷ்டப்படுத்திய அவளை நான் சும்மா விட போறதில்லை என்றான் விக்ரம் கோவமாக.

சரி… நான் தான் உன்னை கிளம்பி போக சொன்னேனே பின்ன எதுக்கு நீ திரும்பி இங்க வந்த என்று கேட்டான் விக்ரம். உன்னை அவகிட்ட தனியா விட்டுட்டு போக எனக்கு மனசு வரலை அதனால தான் நான் திரும்பி வந்தேன் ஆனா நீ ஒருபடி மேல போய் அவ கைய பிடிச்சுட்டு டயலாக் பேசிட்டு இருக்க என்றாள் மீனு.

அவளை தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டவன் அவளிடம் நான் நெருக்கமாக பேசுவது போல தான் நடித்துக்கொண்டு இருந்தேன். என்ன தான் அவள் முயற்சித்தாலும் என் மனதில் அவளால் ஒரு துளி கூட நுழைய முடியாது என் மனதிற்குள் நீ மட்டும் தான் முழுவதுமாக நிறைந்து இருக்கிறாய் என்றான் விக்ரம்.

உண்மையா உன் மனசுக்குள்ள நான் தான் இருக்கேனா என்றாள் மீனு. வேணும்னா நான் என் நெஞ்சை கிழிச்சு காட்டட்டுமா டி… பொண்டாட்டி என்று சட்டை பட்டனை கழட்ட போக. டேய்… என்ன டா செய்ற இங்க எதுக்கு சட்டையை கழட்டுற என்று மீனு அவன் கைபிடித்து தடுக்க.

இங்கயே நீதான் எனக்குள்ள இருக்கேனு நான் ப்ரூப் பண்ண வேண்டாமா அதான் சட்டையை கழட்டுறேன் என்றான். நீ என்ன ப்ரூவ் பண்றதா இருந்தாலும் வீட்டுக்கு வந்து ப்ரூவ் பண்ணு இப்போவா நாம முதல்ல வீட்டுக்கு போகலாம் என்று அவன் கை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே சென்றால்.

❤️

ஹேமா அவள் வீட்டிற்கு வந்தவள் சந்தோசமாக தன் ரூமிற்கு செல்ல அவள் இவ்வளவு சந்தோசமாக வருவதை பார்த்த அவளுடைய பெற்றோர் என்ன என்றைக்கும் இல்லாமல் இன்று இவள் இவ்வளவு சந்தோசமாக இருக்கிறாள் என்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ஒன்றும் புரியாமல் விழித்தனர்.

தன் அறைக்கு வந்த ஹேமா சந்தோசமாக பாட்டு பாடிக்கொண்டு பெட்டில் விழுந்தவள். போனை எடுத்து விக்ரமிற்கு தெரியாமல் அவனை எடுத்திருந்த போட்டோவை எடுத்து பார்த்து விக்ரம்….. நீ இவ்ளோ சீக்கிரம் என்னை கல்யாணம் பணிக்க சம்மதம் சொல்லுவேன்னு தெரிஞ்சிருந்தா நான் எப்பவோ வந்து உன்கிட்ட என்னை கல்யாணம் பணிக்கோன்னு சொல்லி இருப்பேனே.

இவ்வளவு நாள் உன்னையும் மீனுவையும் பிரிப்பதற்கும் நான் தேவை இல்லாமல் நிறைய வேலையை செய்துவிட்டேனே என்றாள்.

விக்ரம் நீ எப்போ அந்த மீனுவ டைவர்ஸ் பண்ணிட்டு வரப்போற எப்போ நீயும் நானும் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷ இருக்கப் போறோம் என்றால் ஹேமா பின் சிறிது நேரம் சந்தோஷத்தில் பெட்டில் இங்கும் அங்கும் படுத்து உருண்டவள் சட்டென  ஏய் மீனு என்னை அடிச்ச அதுவும் என் விக்ரம் முன்னாடி என்ன அவமானப்படுத்தி என் கன்னத்தில் அறைஞ்சிட்ட இல்ல என்ன சொன்ன நீ நினைச்சாலும் விக்ரம் பக்கம் என நெருங்க முடியாதுன்னு சொன்ன தானே நான் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ.

 விக்ரம் உன்ன டைவர்ஸ் பண்ணிட்டு என்ன கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் உன்ன விட்டு வெகு தூரத்துல விக்ரம் என்கூட வந்துடுவான் நீ நினைச்சாலும் அவன பக்கத்துல இருந்து கூட பார்க்க முடியாது என்றால் ஹேமா.

 ஆனால் ஹேமாவுக்கு தான் தெரியவில்லை இவளை பற்றி எல்லா விபரமும் அவர்கள் இருவருக்கும் தெரியும் என்றும் என்று அவள் இந்த ஊரைவிட்டு போகப் போகிறாய் என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் ஹேமாவுக்கு தெரியாது .

 தன் போனை எடுத்து அவளுடைய அடியாளுக்கு போன் செய்து நான் சொல்ற அன்னிக்கு மீனுவ யாருக்கும் தெரியாமல் கடத்திட்டு வந்து நான் சொல்ற இடத்துல அவளை பாத்துக்காப்பாக வெச்சிருங்க என்றால்.

 ஏய் மீனு என்ன சொன்ன என்ன தாண்டி தான் நீ விக்ரம் கிட்ட போகணும்னு தானே சொன்னே அதையும் பார்க்கலாம் இனிமே நீ எப்படி  விக்ரம் கூட நிம்மதியாக இருப்பேன்னு நானும் கவனிக்கிறேன்.

அவனுக்கே உன்ன பிடிக்காதப்போ நீ எப்படி அவனை உன் கூட வச்சுக்கணும்னு நினைப்ப இனிமே அவன் உன்னோட விக்ரம் கிடையாது என்னோட விக்ரம் ஆனா எனக்கு மட்டும் தான் சொந்தம் இனிமேல் நீ அவன் பக்கத்துல நெருங்க கூட நான் விடமாட்டேன் என்று ஆத்திரத்துடன் பேசிக்கொண்டால்.

❤️

 ஸ்ரேயாவையும் கர்ணனையும் தவிர அவள் குடும்பமும் கர்ணனின் குடும்பமும் நாளை நடக்கப் போகும் அவர்களின் திருமணத்திற்காக பர்சேஸ் செய்ய ஷாப்பிங் வந்திருந்தனர்.

 அவர்களாகவே பார்த்து எதை வாங்கிக் கொண்டு வந்தாலும் எங்கள் இருவருக்கும் சம்பந்தம் தான் என்று இருவரும் ஒரே சேர சொல்லிவிட சரி என்று இவர்கள் மட்டும் ஷாப்பிங் வந்து விட்டனர்.

 பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து ஸ்ரேயாவுக்கு திருமணத்தின்போது கொடுக்கப்போகும் சீர்வரிசைக்கு தேவையான பொருட்களை  நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். நீங்கள் அவர்களுக்கு நகையும் தாலியும் புடவையும் மட்டும் எடுத்துவிட்டு வாருங்கள் என்று சொல்லி குரு பிரியா இருவரையும் அனுப்பிவிட்டு இவர்கள் சீர் வரிசைக்கு தேவையானதை வாங்க சென்று விட்டனர்.

 முதலில் நகைக்கடைக்கு வந்த குருவும் பிரியாவும் நல்ல நேரம் முடிவதற்குள் ஸ்ரேயாவிற்கு திருமாங்கல்யமும், கார்த்திக்கிற்கு ஸ்ரேயாவின் அண்ணன் என்ற முறையில் செய்ய வேண்டியதற்காக அவனுக்கும் நகையும் எடுக்க முதலில் நகை கடைக்கு வந்தனர்.

  ஸ்ரேயாவுக்கு திருமாங்கல்யமும் கர்ணனுக்கு  தங்க செயின், பிரேஸ்லெட் மோதிரம் என எடுத்துவிட்டு ஸ்ரேயாவிற்கு கொடுக்க  நகைகளை எடுத்தான் குரு. அவள் தினம் அணிவதற்கு தேவையான நகைகளும் ஏதேனும் ஃபங்ஷனுக்கு  செல்வதற்கு தேவையான நகைகள் என தனித்தனியாக பிரித்துப் பிரித்து குரு பார்த்து பார்த்து தன் தங்கைக்கு வாங்கிக் கொண்டிருந்தான்.

அதை எல்லாம் அங்கு அவன் அருகில் அமர்ந்து கன்னத்தில் கைவித்துக் கொண்டு அவன் எடுக்கும் அழகை பார்த்து ரசித்துக் கொண்டு பிரியா அவன் தேர்வு செய்வதை கவனித்துக் கொண்டிருந்தாள்.

 தனக்கு இப்படி ஒரு அண்ணனும் தம்பியும் கூட பிறந்தவர்கள் என்று யாரும் இல்லாமல் போய்விட்டார்களே நான் மட்டும் தனியாக இப்படி இருந்து விட்டேனே.எனக்கும் இப்படி ஒரு உறவு இருந்திருந்தால் என்னோட கல்யாணத்துக்கும் என் வீட்ல இருப்பவர்களும் எனக்கும் இப்படி சீர்வரிசை அது இது என்று பார்த்து பார்த்து வாங்கி இருப்பார்கள் என்று மனதிற்குள் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால்.

 இவள் திருமணத்தன்று அண்ணன் என்ற முறைக்கு ஷாம் அனைத்து சீர்வரிசைகள் செய்திருந்தாலும் இப்படி கல்யாணத்துக்கு முன்பு கடைகளுக்குச் சென்று என்ன வேண்டும் ஏது வேண்டும் என்று பார்த்து பார்த்து கூட இருந்து வாங்க முடியாமல் போய்விட்டது என்று ஒரு ஆதங்கம் மட்டும் பிரியாவின் மனதிற்குள் இருந்தது .

 ஸ்ரேயாவிற்கும் கர்ணனுக்கும் நகைகள் அனைத்தையும் வாங்கி வைத்து அதை தனியாக பில் செய்து பேக் செய்ய சொல்லிய குரு பிரியாவை அழைத்தான் நீ பிரியா இங்க வா என்று கூப்பிட என்னங்க என்றால் அவன் அருகில் வந்து.

 அவள் கைப்பிடித்து அழைத்துச் சென்றவன் நேராக அங்கிருந்த செயின் மற்றும் நெக்லஸ் இருக்கும் தளத்திற்கு அழைத்துச் சென்றான். இங்க எதுக்குங்க இப்ப கூட்டிட்டு வந்தீங்க அதான் எல்லாத்தையும் பார்த்து பில் பண்ணி பேக் பண்ண சொல்லியாச்சு இல்ல.

 ஸ்ரேயாக்கும் கர்ணனுக்கும் இன்னும் டிரஸ் எல்லாம் எடுக்கல அங்க போகணும் அவளுக்கு பிளவுஸ் எல்லாம் அரேஞ்ச் பண்ணனும் நேரம் ஆகிவிடும் சும்மா இங்க எதுக்கு சுத்தி பாத்துட்டு வெட்டியாக வாங்க போலாம் என்று அவனைப் பிடித்து இழுக்க ஏய் இப்ப எதுக்குடி இப்படி அவசரப்படுற என்று கூறியவன் அவளை அமரச் செய்துவிட்டு அவள் அருகில் அமர்ந்தவன்.

 கடையில் இருக்கும் சேல்ஸ் பெண்ணிடம் இவங்க போடுவதற்கு தகுந்த மாதிரி டெய்லி யூஸ் ஜுவல்ஸ் அண்ட் பங்க்ஷன்ல  போடுற மாதிரி பெரிய செயின் நெக்லஸ் ஆரம் அந்த மாதிரி லேட்டஸ்ட் கலெக்ஷனில் இருந்து எடுத்துக்காட்டுங்க என்றான் குரு.

 என்னங்க எனக்கா…நகை எடுக்குறீங்க இப்ப எதுக்குங்க எனக்கு நகை எல்லாமல், எனக்கு தான்  ஏற்கனவே வாங்கி கொடுத்ததே பிரோ நிறைய இருக்கு அதையே நான் இன்னும் எதுவுமே சரியாக போடாமல் இருக்க இப்ப எதுக்கு மறுபடியும் இத்தனை வாங்குறீங்க என்றால் பிரியா.

 அதெல்லாம் என் அம்மா அப்பா ஸ்ரேயா கர்ணன் உன் பிரண்ட்ஸ் என்று சொல்லி எல்லாரும் மாத்தி மாத்தி உனக்கு வாங்கி கொடுத்தது.

ஆனா நான் உனக்குன்னு உன்னை கூட்டிட்டு போய் இதுவரைக்கும் கல்யாணத்துக்கு அப்புறம் எதுவுமே வாங்கி கொடுத்ததில்ல இப்ப கடைக்கு வந்திருக்கோம் இத்தனை நாள் போக முடியல ஸ்ரேயாவுக்கு வாங்கற மாதிரி அதே மாதிரி உனக்கும் வாங்கிக்கலாம் பேசாம நான் வாங்கி கொடுக்கிறது வாங்கிகடி என்றான் குரு.

 என்னங்க இப்ப ஏற்கனவே நிறைய வாங்கிட்டோம் நிறைய செலவாய் இருக்கும் இப்ப எதுக்குங்க எனக்கு இத்தனை இன்னொரு நாள் நம்ம வந்து பொறுமையா வாங்கலாமே இப்போ அவசர அவசரமா எதையும் பார்த்து எடுக்கவும் முடியாது சொன்னா கேளுங்களேன் ப்ளீஸ் என்றால் பிரியா.

 ஒன்னும் அவசரப்பட வேண்டாம் உனக்கு எல்லாமே நாளை காலையில் முகூர்த்தத்துக்குள்ள என்னென்ன தேவையோ எல்லாமே எந்த குறையும் இல்லாம வந்து சேரும் இப்போ நீ பேசாம டென்ஷன் இல்லாம பொறுமையா உனக்கு வேணுங்கிறதை பிடிச்சத உனக்கு பிடிச்சதா பார்த்து பார்த்து செலக்ட் பண்ணி எடு பார்ப்போம் என்று அவள் கை பிடித்து முகம் பார்த்து சொல்ல .

 அவன் இவ்வளவு தூரம் தன்னிடம் கூறியதை மறக்க முடியாமல் பிரியாவும் சரி என்று கூறி நகைகளை பார்க்க ஆரம்பித்தால். முதலில் விருப்பமில்லாமல் தான் நகைகளை பார்க்க ஆரம்பித்தவள் போகப் போக நகைகளின் புதுமாடலை பார்க்கவும் பெண்களுக்கே உண்டான நகை மீதான காதல் வெளிப்பட பிரியா ஒவ்வொன்றாக பார்த்து ஏங்க இது நல்லா இருக்கா…. இதை வாங்கிக்கிட்டுமா….. இது எனக்கு போட்டால் நல்லா இருக்குமா…..நாளை ஸ்ரேயா கல்யாணத்திற்கு இதை போட்டுக்கொள்ளவா பாருங்க….. எனக்கு எது நல்லா இருக்கும்னு சொல்லுங்க…..என்று மாறி மாறி குருவை போட்டு நச்சரித்து இது அது என்று ஒவ்வொன்றாய் கேட்டுக் கொண்டிருக்க.

குரு இவளை செலக்ட் பண்ண சொன்னது தப்பா போச்சு போலவே நம்மளே ஏதாவது செலக்ட் பண்ணி அவளுக்கு வாங்கி கொடுத்து இருக்கலாம் என்று நினைத்தவன் ஏய் எவ்வளவு நேரம் தாண்டி நகையை பார்த்துட்டு இருப்ப சீக்கிரம் எடுத்துட்டு வா போலாம் டைம் ஆகுது என்று குருவே சொல்லும் அளவிற்கு ஃப்ரீயா மிக ஆர்வமாக தனக்கான நகைகளை செலக்ட் செய்து கொண்டிருந்தால்.

 ஒரு வழியாக பிரியா தனக்கான நகைகளை எல்லாம் செலக்ட் செய்துகள் எங்க இப்ப போலாமா நம்ம என்று கூற கடுக்காயிடம் கூறி இதெல்லாம் பில் செய்து பேக் பண்ணி என்னோட வீட்டுக்கு இந்த ரெண்டையும் தனித்தனியா பிரிச்சு வீட்டுக்கு அனுப்பிடுங்க என்று கூறிய குரு சரி வா என்று 

பிரியாவின் கைபிடித்து கொண்டு வெளியே அழைத்துச் சென்று நேராக ஒரு ரெஸ்டாரண்டுக்கு சென்றான் . ஏங்க சேலை எடுக்க போகாம இங்க எங்க கூட்டிட்டு வந்தீங்க என்று பிரியா கேட்க…. என்னது சேலை எடுக்கவா உன்ன கூட்டிட்டு போய் இப்ப சேலையை எடுக்க போனேன்னு வச்சுக்கோ நாளைக்கு ஸ்ரேயா கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் எடுத்துட்டு வரணும் நீ பர்ச்சேஸ் பண்ண அழகாத்தான் நானும் பார்த்தேனே.

சேலை எல்லாம் நான் நேரா வீட்டுக்கு கொண்டு வர சொல்லிட்டேன் நம்ம வீட்டுக்கு போய் எல்லாத்தையும் செலக்ட் பண்ணிக்கலாம் அம்மாவும் கர்ணனோட அம்மாவும் அங்க வந்துருவாங்க என்று கூறியவன்.

என்னால முடியல டி……இதுக்கு மேல என்னால எங்கயும் வரமுடியாது எனக்கு இப்ப ரொம்ப பசிக்குது நீ பேசாம என்கூட வா நம்ம ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போகலாம் என்று அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

❤️

 தோழிகள் அனைவருக்கும் குரூப்பில் நாளை காலை சரியாக கர்ணன் திருமணம் என்று செய்தி வர அதை படித்துவிட்டு அனைத்து தோழிகளும் இன்ப அதிர்ச்சியாய் குரூப்பில் எல்லோரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு ஸ்ரேயாவை தவிற மற்றவர்கள் மட்டும் புதிதாக ஒரு வாட்ஸாப்ப் குரூப் ஆரம்பித்து அதில் நாளை இவர்கள் திருமணத்திற்கு அனைவரும் ஒன்று போல உடை உடுத்தி நகைகள் எல்லாம் போட்டு செல்லலாம் என்றும்.நாளை அவர்கள் திருமணத்திற்கு என்னென்ன செய்யலாம் என்று பேசிக்கொண்டியிருந்தனர் ஸ்ரேயாவிற்க்கும் கர்ணனுக்கும் என்ன பரிசு வழங்கலாம் என்று அதில் டிஸ்கஷன் போய் கொண்டு இருந்தது.

 ஆபீஸ்ல இருந்து அப்போதுதான் வீட்டுக்கு வந்த ஷியாம் நேராக பார்வதி பார்ப்பதற்காக  ஆவலோடு உள்ளே வர… ஹாலில் அவள் அம்மாவும் பாட்டியும் அமர்ந்து கொண்டு டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 அவர்களை பார்த்ததும் இரண்டு செக்போஸ்ட் முன்னாடி உக்கார்ந்து இருக்கா…. இந்த ரெண்டையும் சமாளிச்சு இவங்களை தாண்டி போயிட்டு நான் என் பொண்டாட்டி பார்க்க வேண்டியதா இருக்குது ஆண்டவா எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு சோதனையை கொடுக்குற நீ என்று மனதுக்குள் வேண்டி கொண்டே உள்ளே வர அவனை பார்த்து பார்வதியின் பாட்டி என்ன பேராண்டி சாமி கிட்ட வேண்டிகிட்டே வந்தியா இன்னிக்கு இவங்கள எப்படி அமளிச்சு இவங்ககிட்ட இருந்து தப்பிச்சு போறதுன்னு என்று அவன் மனதில் நினைத்ததை அப்படியே கூற.

 எப்படி தாய்க்கிழவி நான் மனசுல நினைச்சதை நீ அப்படியே சொல்லிட்ட என்று ஆச்சரியமாக பார்த்த ஷ்யாம் பாட்டியின் அருகில் வந்து அமர்ந்தவன் தன் பையில் இருந்து  அவருக்காக வாங்கி வந்த மாத்திரைகளை எடுத்து அவர் கையில் நீட்டியவன் அத்தை இந்தாங்கத்தை நீங்க கோவிலுக்கு போகணும்னு சொல்லிட்டு இருந்தீங்க இல்லையா  நீங்களும் பாட்டியும் காசி முதல் ராமேஸ்வரம் போயிட்டுவதற்காக சீசன் டிக்கெட்டு இப்பதான் விட்டாங்க அதுல பார்த்து உங்க ரெண்டு பேருக்கு நான் புக் பண்ணி இருக்கேன் நாளைக்கு சாயங்காலமே நீங்க கிளம்பனும் ரெண்டு பேரும் என்றான் ஷியாம்.

 அந்த டிக்கெட்டை  சந்தோசமாக கையில் வாங்கிய பார்வதியின் அம்மா என்ன மாப்ள இவ்ளோ சீக்கிரமா போகணும்னு சொல்றீங்க துணிமணி எல்லாம் எடுத்து வைக்க வேண்டாமா நாளைக்கு சாயங்காலமே போகணும்னா அவங்கள ரொம்ப குளிரா இருக்கும் வேற சொன்னாங்க என்று கூற.

அதை பத்தி எல்லாம் நீங்க கவலைப்படவே வேண்டாம் நான் வந்து நீங்க அங்க போறதுக்கு என்னென்ன வேணுமோ எல்லாத்தையும்enaku தெரிஞ்சவங்க கடையில் இருக்குறவங்க கிட்ட சொல்லி பர்ச்சேஸ் பண்ண சொல்லி இருக்கேன்.

 நாளைக்கு நீங்க கிளம்பறதுக்கு முன்னாடி மதியமே வந்துரும். வந்த அப்புறம் நீங்க ஒரு தடவை சரி பார்த்து பேக் பண்றதுக்கு அவங்களே உதவி பண்ணுவாங்க நீங்க ரெண்டு பேரும் கிளம்புனா மட்டும் போதும் என்ற ஷாம்மை பார்த்து.

 ஏண்டா பேராண்டி நீ எதுக்கு இவ்வளவு அவசரமா எங்க ரெண்டு பேரையும் கோயில் குளம்னு அனுப்பிச்சு விடுவதிலேயே குறியா இருக்குற நீயும் பார்வதியும் ஹனிமூன் போவீங்கன்னு பார்த்தா எங்க ரெண்டு பேரையும் கோவிளுக்கு அனுப்பி வைக்கிறதுலயே கூறிய இருக்கியே.

எங்களை அனுப்பி விட்டுட்டு உன் பொண்டாட்டி கூட இங்க ஜாலியா என்ஜாய் பண்ணலாம்னு தானே இந்த வேலையெல்லாம் பண்றே என்று அவர் கூற.

அவர் அருகில் வந்த ஷ்யாம் மெதுவாக இப்படி எல்லா பிளானையும் அத்தை முன்னாடி போட்டு உடைக்காத அவங்க என்ன பத்தி என்ன நினைப்பாங்க உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா கிழவி என்று அவர் காதில் ஷியாம் கூற.

 அம்மா சும்மா இருங்க நான் எப்ப பார்த்தாலும் உங்களுக்கு மாப்பிள்ளை கிண்டல் பண்றதே வேலையே வச்சிருக்கீங்க அவர் நம்ம ரெண்டு பேரும் ஆசைப்பட்டோம்னு தானே இதெல்லாம் செய்கிறார் அவர் அப்படி எல்லாம் நினைக்க மாட்டாரு நீங்க போங்க மாப்ள பார்வதி மேல தான் இருக்கா நாங்க போய் எங்களுக்கு வேணுங்கறதெல்லாம் எடுத்து வைக்கிறோம் என்று கூறி அங்கிருந்து சென்றுவிட

 ஏ கிளவி சும்மாவே இருக்க மாட்ட நீ ஊருக்கு போயிட்டு வா பத்து நாள் கழிச்சு திரும்பி வீட்டுக்கு வந்து தான் ஆகணும் அப்போ வாய  கிழிச்சு தைக்கிறேனா இல்லையா பாரு என்று அவர் கன்னத்தைப் பிடித்து ஆட்டியவன் சரி நான் போய் என் பொண்டாட்டிய பாக்க போறேன் என்று கூறி மேலே சென்றான்.

 தனது அறைக்கு சென்றவன் கதவை திறந்து கொண்டு பார்வதி….. என்று கூறிக்கொண்டு ரூமிக்குள் செல்ல அங்கே பார்வதி பாவாடை கட்டிக்கொண்டு மேலே வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து பின்னால் ஊக்கு மாட்ட முடியாமல் சிரம பட்டுக் கொண்டு நின்றுகொண்டே திரும்பி அவன் சத்தம் கேட்டு திரும்பி அவனை பார்க்க பார்வதி இந்தக் கோலத்தில் பார்த்த ஷாம் அப்படியே அதிர்ச்சியாய் நின்றவன் பின் தலையை உளுகிக்கொண்டு அவள் அருகில் வேகமாக வந்து ஏன்டி… இப்படி தனியாக இருந்து சிரமப்பட்டு இருக்க நான் தான் இருக்கேனே உனக்கு ஹெல்ப் பண்ண என்று கூறி அவள் கைகளை தட்டி விட நான் தூக்கு மாட்ட உனக்கு ஹெல்ப் பண்ணட்டுமா என்று கூறி அவள் பாதியாக மாட்டியிருந்தபோக்கு அவிழ்த்து விட்டான்.

 அவன் தன் மாட்டி இருந்து உள்ளாடையின் ஊக்கை அவிழ்த்து விட ஏங்க என்னங்க பண்ணிட்டு இருக்கீங்க உங்கள….  கையய் எடுங்க நானே மாட்டிக்கிறேன்.இப்ப யார் உங்களை உள்ள வரச் சொன்னது என்று அவனிடம் சண்டைக்குச் செல்ல ஏய் இது என்னடி வம்பா இருக்கு en ரூமுக்குள்ள வரதுக்கு நான் உன்கிட்ட பெர்மிஸ்ஸின் கேட்டு வரணுமா என்ன என்றான்.

 உள்ளாடை அவிழ்ந்து விடாமல் இருக்க தன் இரு கையால் முன்னாடியே பிடித்துக் கொண்டு பார்வதி அவனிடம் திரும்பி இங்க பாருங்க என் பிரெண்ட்ஸ் எல்லாரும் இப்ப வந்துருவாங்க நாங்க எல்லாம் சேர்ந்து இப்ப ஷாப்பிங் போகப்போறோம் நாளைக்கு காலையில ஸ்ரேயா கர்ணன் கல்யாணம் உங்களுக்கு தெரியும் தானே அதுக்கு நாளைக்கு நாங்க போட்டிருக்க டிரஸ் நாங்க அவங்களுக்கு கிப்ட் பண்றதுக்கு எல்லாம் வாங்க போறோம் இப்போ ஒழுங்கா பேசாம வெளிய போய்டுங்க நான் சீக்கிரம் ரெடியாயிப் போகணும் லேட் ஆச்சுன்னா அவங்க  வந்து என்னை கத்துவார்கள் என்று பார்வதி கூற.

 ஏண்டி நானும் பார்த்துட்டு தான் இருக்கேன் எப்ப பாத்தாலும் உன் பிரெண்ட்ஸ் கூட அங்க போகணும் இங்க போகணும்னு சுத்திட்டு இருக்கே ஒழிய இங்க ஒருத்தன் உனக்காக ஆபீஸ் வேலையில சீக்கிரமா முடிச்சுட்டு இவ்ளோ சீக்கிரமா வீட்டுக்கு வந்து இருக்கானே அவனோட கொஞ்ச நேரம் இருப்போமே அப்படிங்கறது எல்லாம் எதுவுமே இல்லை.

அன்று உன்ன…. என்று கூறி அவளை அடிப்பதற்காக கை  ஓங்குவது போல் நடித்துக் கொண்டு அவளிடம் வர அவள் முகம் சுருங்கி என்னை அடிக்க கை நீதிட்டீங்க இல்ல என்று அதிர்ச்சியாக அவனை பார்க்க.

ஏய் பாரு சும்மா உன்னை தமாசு பண்ண தான் இப்படி பன்னினேன் டி என்றவன் இது தான் சாக்கு என்று அவளை ஆணைத்துக்கொண்டு அவளுக்கு ஆறுதல் கூறினான்.

அப்போ சும்மா தான பண்ணுணிங்க நிஜமா இல்லையே என்றாள் பார்வதி இல்ல டி… என்று அவனை நிமிர்ந்து பார்த்த பார்வதியை மறுபடியும் தன் மீது சாய்துக் கொண்டு அவள் ஆடை இல்லாத வெற்று முதுகை தடவிக்கொண்டே.

அவன் கண்மூடி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க ஏதோ சரி இல்லையே என்று கண் திறந்த பார்வதி தன் எதிரே இருந்த கண்ணாடியை பார்க்க அதில் ஷ்யாம் இவள் முதுகை கண் மூடி தடவிக் கொண்டிருந்தான்.

 அதைப் பார்த்துப் பார்வதி வேகமாக அவனை தன்னிடம் இருந்து பிரித்து தள்ளியவள் நினைச்சேன் என்னடா இவ்ளோ அக்கறையா எனக்கு ஆறுதல் சொல்லுறிங்களே என்று கேட்டாள்.

 அவளைப் பார்த்து வழிவது போல பல்லை காட்டியவன் சரிடி சரிடி என் பொண்டாட்டி தானே எனக்கும் ஆசை இருக்காதா என்ன என்று கூறியவன். சரி நீ போய் ரெடியாக். அப்புறம் என்னால தான் லேட் ஆச்சுன்னு சொல்லி என்கிட்ட சண்டைக்கு வருவ என்று ஷியாம் கூற நான் ரெடி ஆகிறேன்  நீங்க முதல்ல வெளியில போங்க என்றால் பார்வதி.

 நான் உள்ள இருந்த என்ன நீ பட்டுக்கு டிரஸ் மாற்ற வேண்டியது தானே நான் என்னமோ ஒன்னு இம்சை பண்ற மாதிரி இல்ல ஓவரா சீன் போட்டு வெளியே போங்க வெளியே போங்கன்னு என்னை தொரத்துறதுலயே குறியா இருக்க அப்படி என்ன நான் உன்ன டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.

என் முன்னாடி என்னமோ நீ இப்படி இல்லாத மாதிரியே சீன் போடுற நான் இங்கதான் இருப்பேன் நீ டிரஸ் மாத்தினாலும் சரி மாத்தாட்டி சரி நான் வெளியே போக மாட்டேன் என்ன கைகட்டிக் கொண்டு அமர்ந்து விட.

 இனி இவளிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்று புரிந்து கொண்ட பார்வதி வேக வேகமாக உடைகளை மாற்றவும் அவள் தோழிகள் கீழே வந்து விடவும் சரியாக இருக்க சரிங்க நான் போயிட்டு வர நீங்க சாப்பிட்டு தூங்குங்க என்று கூறிவிட்டு வேகமாக சென்று விட்டால்.

❤️

 ஹாஸ்பிடலில் டாக்டரிடம் கூறி இன்று இரவு தண்ணீர் டிஸ்சார்ஜ் செய்யும்படி ஸ்ரேயா கேட்டுக்கொள்ள அவர்களுக்கு நாளை திருமணம் என்பதை புரிந்து கொண்ட டாக்டர் அவளை அன்று இரவே திரும்பவும் பரிசோதித்துவிட்டு அவளை வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்து அனுப்பினார்.

வீட்டிற்கு ஸ்ரேயா வரவும் அவளது தோழிகள் அனைவரும் அவள் டிஸ்சார்ஜ் செய்து வந்துவிடுவாள் என்று தெரிந்து அவள் வீட்டிற்கு இரவே வந்து இருப்பதை பார்க்கவும் ஸ்ரேயாவிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

 அவர்களுடன் கதை பேசி சிரித்து சாப்பிட்டு முடித்தவள் அன்று இரவு முழுவதும் தூங்காமல் தோழிகளுடன் நேரத்தை கழித்தவள். தொழிலுடனே உறங்கிப் போனால் அதிகாலை அவளை நம்ம வந்து எழுப்பி முகூர்த்தத்துக்கு நேரமாகுதல் சீக்கிரமே ரெடியாகி வரும்படி அவர்களை நேரமே எழுப்பி விட tholigal அனைவரும் சேர்ந்து அனைவரும் ரெடியாகிவிட்டு ஸ்ரேயாவையும் அவர்களே ரெடி செய்து திருமணத்திற்க்கு தயார் செய்தனர்.

 அதிகாலை 4 30 க்கு மேல் பிரம்ம முகூர்த்தம் என்பதால் ஸ்ரேயாவின் வீட்டின் அருகில் இருந்த ஒரு பிரபலமான கோயிலில் மிகவும் சிம்பிளாக கர்ணனுக்கும் ஸ்ரேயாவிற்க்கும் மிக சிம்பிள் ஆக திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

 முகுர்த்த நேரத்திற்கு முன்பாக மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் கோவிலுக்கு வந்துவிட மற்றவர்களும் ஒவ்வொருவராக வர தொடங்கினர்.

 ஐயர் மந்திரங்கள் ஓத வாத்தியங்கள் முழங்க ஸ்ரேயாவின் கழுத்தில் கர்ணன் இனிதே தாலியை கட்டினான். அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆனதை கண்ட இருவரின் பெற்றோரும் ஆனந்தத்தில் கண்ணீரோடு அவர்களை பார்த்து சந்தோஷமாக நின்று இருக்க அவர்கள் அறிவில் வந்த மீனும் இப்ப எதுக்கு ரெண்டு பேரும் கண்ண கசிக்கிட்டு நிக்கிறீங்க அவங்க ரொம்ப நாள் ஆசை இன்னைக்கு தான் நிறைவேறி இருக்கு அவங்க சந்தோசமா இருக்கணும் கண்ண தொடைச்சிட்டு அவங்களுக்கு சந்தோசமா ஆசீர்வாதம் பண்ணுங்க அம்மா என்று கூறி அவர்கள் இருவரையும் பார்த்து கூறினால்.

 பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிய ஸ்ரேயாவும் கர்ணனும் தன் தோழிகள் தோழர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் மாறி மாறி செல்பிகள் எடுத்துக் கொள்ளவும் அங்கு அவ்வளவு தங்கள் தோழிக்கு திருமணம் ஆனதில் அந்த இடமே சந்தோஷமாக இருந்தது.

 இவர்களின் சந்தோஷத்தால் அந்தக் கோயிலே மிகவும் பார்ப்பதற்கு ரம்யமாக இருந்தது தோழிகள் அனைவரும் ஸ்ரேயாவையும் கர்ணனையும் கிண்டல் செய்து கொண்டு சந்தோஷத்தில் இருக்க அங்கு கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்திருந்த பக்தர்கள் இவர்களை பார்த்து அவர்களின் சந்தோஷம் தங்களுக்கும் ஒட்டிக்கொண்டதாக நினைத்து சந்தோஷத்தில் கோவிலை வலம் வந்தனர்.

ஸ்ரேயா கர்ணன் திருமணம் இனிதே நடந்தேறியது ❤️

109

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

ஒரு நீண்ட நாள் காத்திருப்பிற்கு பின் எதிர் பாராத அழகான திருமண விழாவிற்குப் பிறகு, புதுமணத் தம்பதிகளான கர்ணன்  மற்றும் ஸ்ரேயா தங்கள் முதல் இரவு அறையில் மங்கலான வெளிச்சம் இருவரும் அமர்ந்திருந்தனர் , மேலும் தம்பதிகள் இருவரும் பதட்டமாகவும் உற்சாகமாகவும்  இருவரும் இருந்தார்கள் 

அவர்கள் இருவரும் படுக்கையில் அமர்ந்ததும், கர்ணன் பதட்டத்துடன் ஸ்ரேயாவின் கையைப் பிடித்து அவள் கண்களைப் பார்த்தான். அவர்கள் இருவரின் பார்வையிலும் இருவரின் காதல் மற்றும் ஆசையின் தீப்பொறி எரிந்து கொண்டிருந்தது, ஆனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. ஸ்ரேயா மௌனத்தை கலைத்து டேய் கர்ணா… ஏன் டா எதுவமே பேசுமா அமைதியா இருக்க என்றாள்.

கர்ணன் என்னனு தெரில டா ஒரே பதட்டமா இருக்கு இதுவரை நான் இப்படி எந்த பெண்ணோடயும் தனியா ஒரே அறையில இருந்ததில்லையா அதான் கொஞ்சம நெர்வோஸ் ஆஹ் இருக்கு ஸ்ரே என்றான்.

அதான் பிறகும் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமலேயே இருக்க இறுதியாக ஸ்ரேயா மௌனத்தைக் கலைத்து, நாம ரெண்டு பேரும் எவ்ளோ நேரம் தான் இப்படி அமைதியவே இருக்கிறது பேசாம நாம இருவரும் சேர்ந்து லுடோ கிங் விளையாட்டை விளையாடலாமா…. என்று கேட்டாள்.

என்னது லுடோ கிங்கா…. அதுவும்  இன் நேரத்துல விளையாடறதா என்றான் அவர்கள் இருவரும் சேர்ந்து விளையாடுவது என்று முடிவு செய்து தங்கள் மொபைலை ஆன் செய்தி லுடோவிற்குள் சென்று விளையாட ஆரம்பித்தனர்.​​

அவர்கள் இருவரும் விளையாடும் போது சிரித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டும் விளையாடினர். இருவரும் தங்கள்  வாழ்க்கை இலக்குகள் மற்றும் லட்சியங்களைப் பற்றி பேசினார்கள்.

ஸ்ரேயா கர்ணனுடன் இந்த உலகத்தை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று கூற அவள் ஆசைப்படும் இடங்களுக்கெல்லாம் தன்னால் முடிந்தவரை அழைத்து செல்வதாக கூறினான் கர்ணன்.

சட்டென இருவரும் விளையாடுவதை விட்டு விட்டு ஒருவரை ஒருவர் பார்க்க ஸ்ரேயா வெட்கப்பட்டு தலை குனிந்தால் அவன் பார்வையின் ஆழம் தாங்காமல்.

 கர்ணன் சட்டென அவள் புறம் சாய்ந்து ஸ்ரேயாவின் நெற்றியிலும், பின்னர் கன்னங்களிலும், இறுதியாக உதடுகளிலும் மெதுவாக முத்தமிட்டான். முத்தத்தை மென்மையாக மிகவும் மென்மையாக கொடுத்தான் , ஆனால் அது அவர்கள் இருவரின் உணர்ச்சியினை சுடரைப் போல் பற்றவைத்துவிட்டது . 

  இருவரும் ஒருவரையொருவர் கைகளை கோர்த்துக்கொண்டு  அப்படியே மெத்தையில் சாய்ந்தனர். இருவரும் ஒருவரை இருவரும் பார்த்துக்கொண்டு படுத்திருக்கும்போது, இருவரின் அருகாமையும் இருவருடைய உடலின் வெப்பத்தையும், தோலின் மென்மையையும் அவர்கள் உணர்கிறார்கள். கர்ணன் ஸ்ரேயாவின் கையை எடுத்து தன் விரல்களால் மெதுவாக தடவினான்.

கர்ணன் அவள் அருகில் சாய்ந்து அவளை மீண்டும் முத்தமிட்டான், இந்த முறை இன்னும் கொஞ்சம் ஆர்வத்துடன். ஸ்ரேயா ஆர்வத்துடனும் , உற்சாகத்துடனும் தனது இதய துடிப்பை அவளுக்கே உணர்கிறாள்.

அவர்கள் முத்தத்தை ஆழமாக்குகிறார்கள், ஒருவருக்கொருவர் உதடுகளையும் நாக்குகளையும் பின்னிப்பிணைந்து தங்களை மறந்து முத்தத்தில் மூழ்கி போயினர்.

 சில நிமிடங்களுக்குப் பிறகு, இருவரும் விலகிச் செல்கிறார்கள், இருவரும் கொஞ்சம் மூச்சு விடுகிறார்கள். கர்ணன் ஸ்ரேயாவின் கண்களைப் பார்த்து, “நான் உன்னை காதலிக்கிறேன் ஸ்ரேயா . நீ தான் இனி என் வாழ்வின்  எல்லாமே ” என்றான். ஸ்ரேயா சிரித்துக்கொண்டே, “ஐ லவ் யூ டூ கர்ணா….” என்றாள்.

கர்ணன் அவளை மீண்டும் முத்தமிட சாய்ந்தான், ஆனால் இந்த முறை, அவன் மெதுவாக அவளை மீண்டும் படுக்கையில் தள்ளினான்,அவளை தன் கட்டுப்பாட்டில் முழுமையாக எடுத்துக்கொண்டான். ஆர்வமும் சமர்ப்பணமும் கலந்த உணர்வுடன் ஸ்ரேயாவை ஆர்வத்துடன் அணுகினான் . 

அவளை முத்தமிட்டுக்கொண்டே மெல்ல அவள் இடையை வருடினான் கர்ணன். அவனின் இந்த தீண்டல் ஸ்ரேயாவை நிலை குழைய செய்தது. அவனை தடுக்க சொல்லி ஒரு மனம் தடுத்தாலும். அவனின் இந்த தீண்டளுக்காக எத்தனை இரவுகள் தவித்திருப்பேன் என்று அவளின் இன்னோரு மனம் அவளுக்கு வழிவிட சொல்லி தூண்டியது.

அவள் இடையை தன் கைகளை தடவியவன் மெல்ல மெல்ல தன் கைகளை மேலே உயர்த்தி செல்ல அவள் இடையை வருடிக்கொண்டே மேலே செல்ல அவன் கையை மேலே செல்ல விடாமல் ஸ்ரேயாவின் கை அவன் கைக்கு தடை போட்டது.

அவளை முத்தமிட்டுக்கொண்டே அவளை பார்த்து பார்வையாலேயே கெஞ்ச ஸ்ரேயாவோ முடியாது என்று தன் விழிகளை உருட்டினால்.

தன்னை தடுத்த அவள் ஒரு கையை சட்டென பிடித்து தூக்கி அவள் தலைக்கு மேல் கொண்டு சென்றவன் அவன் ஒரு கையால் அவள் கையை உயர்த்தி பிடித்துவிட்டு மறுபடியும் கீழே வந்து அவள் இடையை வருட ஸ்ரேயாவால் இந்த உணர்வை தாங்க முடியவில்லை தன் கையை அவனிடம் இருந்து விடுவிக்க முயற்சிக்க அவள் கையும், இதழும் அவனிடம் வசமாக மாட்டிக்கொண்டது.

அவன் அவள் இடையை வருடிக் கொண்டிருக்க கூச்சத்தில் ஸ்ரேயா நெளிந்தால். அவள் கூச்சப்படுவதை ரசித்துக்கொண்டே மெல்ல தன் கைகளை கொஞ்சம் கொஞ்சமாக மேலே கொண்டு செல்ல அவளால் அவனை தடுக்க முடியவில்லை.

மேலே சென்ற கைகள் ஒரு இடத்தில் வந்து நின்றது. மேலே செல்லலாமா வேண்டாமா என்பது போல அமைதியாக அங்கேயே கைகளை நிறுத்தியவன். ஸ்ரேயாவை பார்க்க அவள் அவன் அமைதியா இருப்பதை உணர்ந்து கண் திறந்து கர்ணனை பார்க்க அவனும் அவள் கண்களையே பார்த்தான்.

கர்ணனின் பார்வையில் தன்னை தொலைத்த ஸ்ரேயாவின் விழிகள் இமைக்க மறந்து அவன் விழிகளையே பார்த்துக் கொண்டிருக்க, சட்டென அவள் இரு விழிகளும் அதிர்ச்சியில் அகல விரிந்தது.

அவள் மேல் வைத்திருந்த கையை கர்ணன் அவள் எதிர்பாரா வண்ணம் மேலே நகர்த்தி அவளின் மென்மையை தன் கையால் பற்றி இருந்தான்.இதை எதிர் பார்க்காத ஸ்ரேயாவிற்கு என்ன செய்வதேன தெரியாமல் அவனையே விழி. அகல பார்க்க கர்ணன் ஸ்ரேயாவை பார்த்து என்ன என்று புருவத்தை உயர்த்தி கேட்க அதற்கு மேல் தன்னால் முடியாது என்று தலையை ஆட்டியவள் அவன் நெஞ்சில் இன்னோரு கையை வைத்துக்கொண்டு தள்ளி அவனிடம் இருந்து விலகி செல்ல.

தன்னிடம் இருந்து விலகியவளின் சேலை தலைப்பை இருக பற்றி அவளை தன்னிடம் இருந்து நகர விடாமல் பிடித்துக்கொண்டன். அவனை திரும்பி பார்த்து ப்ளீஸ் என்று கெஞ்ச ம்ஹும்… முடியாது என்று தலையை ஆட்டினான்.

என்ன செய்வது என்று தெரியாமல் தன் முந்தனையை பிடித்துக்கொண்டு ஸ்ரேயா நிற்க கர்ணன் பெட்டில் இருந்து அவள் முந்தனையை இழுக்க அவன் மேல் வந்து விழுந்தால் ஸ்ரேயா.

அவளை அப்படியே அணைத்து பிடித்தவன் கட்டிலில் அவளோடு சேர்ந்து உருண்டு தன் மேல் இருந்தவளை கட்டிலில் படுக்க வைத்தவன் அவள் மேல் தன் உடலை பாதியாக போட்டு படுத்துக்கொண்டு எங்க டி ஓட பாக்குற…. இனி நீ என்ன நினைச்சாலும் என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது என்றான் குறும்பாக.

நான் ஒடவெல்லாம் செய்யல டா சும்மா தான்… என்றவள் இழுக்க என்ன சும்மாவா… ஏன் டி இன்னைக்கு நமக்கு பஸ்ட் நைட் ஆச்சே ஞாபகம் இருக்கா உனக்கு உன்கிட்ட ஆசையா வந்து எஸ்கேப் ஆகி என்கிட்ட இருந்து ஓட பாக்கறியா என்றவன் குனிந்து அவள் கன்னத்தை கடித்தான்.

டேய் வலிக்குதுடா….. என்று கன்னத்தை தேயித்தவள் அவளும் திரும்பி அவன் கன்னத்தை கடித்தால்.ஏய்…நான் கடிச்சா நீயும் கடிப்பியா டி… என்று கர்ணன் கேட்க ஆமா கடிப்பேன் என்றாள் ஸ்ரேயா.

ஓஹோ… என்றவன் குனிந்து அவள் இதழை கடிக்க ஷ்…. என்றவள் அவன் தந்த வலியையும் சுகத்தையும் கண்மூடி ஏற்றால். அவள் உதட்டை விட்டுட்டு அவளை பார்க்க கண்மூடி இருந்தால்.

இதுக்கே கண்ணை மூடிக்கிட்டா எப்படி என் ஸ்ரே குட்டி… என்றவன் குனிந்து அவள் கழுத்தில் தானே பல்தடத்தை பதிக்க அவன் தோள்களை இருக்க பற்றினால் ஸ்ரேயா.

மெல்ல அவள் கழுத்தில் இருந்து கீழே இறங்கியவன் அவள் மேல் இருந்த சேலையை விளக்கியதும்  அவள் அணிந்திருந்த ஜாக்கெட்டை தாண்டி தெரிந்த அவள் மென்மைகள் அவன் கண்ணுக்கு விருந்தாக அதை பருகும் ஆசையில் குனிந்து அதில் தன் மீசையால் கோலமிட்டவன்.

தன் ஈர இதழ்களால் அவள் மென்மைகளை ஈரம் செய்து கொண்டே வந்தவன் சட்டென நன்றாக கடித்துவிட்டான். ஸ்ரேயா வழியில் ஷ்… ஆஆ…. என்று கத்த வேகமாக வந்து அவள் இதழை சிறை செய்தவன். அவளை தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டு தன் கைகளால் அவள் மேனியை தழுவிக்கொண்டே தன் வேலையை தொடங்கினான்.

இருவரும் தங்கள் காதலை தங்களுள் தேட தொடங்கினர். இருவரின் ஆடைகளும் அவர்களிடம் இருந்து விடைபெற. தன்னை அவனிடம் இருந்து மறைத்துக்கொள்ள போராடிய ஸ்ரேயா தொற்றுப்போய் அவனிடம் முழுவதுமாக தன்னையும் தன் உடலையும் ஒப்படைத்து விட்டால்.

அவளை ஆசை தீர அள்ளி அனைத்தவன் ஸ்ரே குட்டி… என்று அவள் காதோரம் அழைக்க. இங்கு ஸ்ரேயாவாள் ம்ம்…என்று மட்டுமே சொல்ல முடிந்தது அதுவும் அவள் கூறியது அவளுக்கே கேட்காத வண்ணம் இருந்தது.

ஓகேவா…. உனக்கு என்று அவன் கேட்க மறுபடியும் ம்ம்…. என்று பதில் தந்து அவனை இருக்க அணைத்துக் கொண்டால். அவள் தந்த சம்மதத்தில் மகிழ்ந்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளுள் தன்னை ஐக்கியம் ஆக்கினான்.

அந்த அறை முழுதும் இருவரின் முனகள்கள் மட்டுமே கேட்டது. முதல் தீண்டல் சொல்ல முடியா இன்பத்தை இருவருக்கும் அளித்தர அதில் இன்னும் இன்னும் என்று இன்பத்தை தேடி தேடி சுவைத்தனர் இருவரும்.

தன் மேல் இருந்து தன்னை ஆண்டு கொண்டிருந்தவனை அந்த சிறிய மெல்லிய விளக்கொளியில் அவன் உணர்ச்சிகளை ரசித்துகொண்டிருந்தால் ஸ்ரேயா.

அவள் தன்னையே பார்ப்பதை உன்னர்ந்த கர்ணன் அவளை பார்க்க அவனுக்கே வெட்கமாக இருந்தது. என்ன டி….என்று அவன் கேட்க ம்ஹும்… என்று தலையை ஆட்டி தன் முகத்தை கைகளால் மூடிகொண்டால்.

குனிந்து அவள் கைகளில் முத்தங்களை பதித்துக்கொண்டே தன் தேடலில் தீவிரமானான்.

நீண்ட நேர உழைப்பிற்கு பின் கலைத்து அவள் மேலேயே படுத்தவனை தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டு அவனை ஆசுவாச படுத்தியவள் கர்ணனை அனைத்துக் கொண்டே உறங்கி போனால்.

ஒரு சிறிய உறக்கத்திற்கு பிறகு கண் விழித்த கர்ணன் இன்னும் ஸ்ரேயா மேலேயே படுத்திருந்ததை பார்த்து எழுந்து அவள் அருகில் படுத்து அவளுக்கு போர்வையை எடுத்து போர்த்தி விட அவனை பார்த்து ரொம்ப தான் பொண்டாட்டி மேல அக்கறை என்றாள் நக்கலாக.

ஏய் நீ தூங்கலையா இன்னும் என்றவன் அவளை பார்க்க, ம்ம்… எங்க தூங்குறது என்மேல நீ இப்படி படுத்தியிருந்தா என்றாள் ஸ்ரேயா அவனிடம்.

உனக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி டி… உன்னை தூங்கலையான்னு தான கேட்டேன் நான் உன் மேல படுக்கும்போதே என்னை கீழ இறங்கி படுக்க சொல்லி இருக்கலாம்ல அப்போ நல்லா தடவி கொடுத்துட்டு இப்போ வந்து மல்லு கட்டுற என்றான் கர்ணன்.

அதுக்குன்னு அப்படியே தூங்குவியா நீ…. என்னை பாத்தா எப்படி தெரியுது உனக்கு என்று அவனிடம் வம்பு பேச அவள் கன்னம் கிள்ளி அப்படியே பஞ்சு மெத்தை மாதிரி பொசு பொசுன்னு இருக்கு டி… என்று அவன் பார்வை அவள் கழுத்திற்கு கீழ் செல்ல.

அவன் சொன்னதை புரிந்துகொண்டவள் ச்சி…. சரியான பொறுக்கி டா நீ என்றாள் தன் மேல் போர்த்தி இருந்த போர்வையை இருக்கமாக பிடித்துக்கொண்டு.

ஓஹோ…. என் பொண்டாட்டியை நான் என்ன வேணா சொல்வேன் டி அதுக்குன்னு என்னை பொறுக்கினு சொல்வியா கல்யாணம் ஆனா முதல் நாளே உன்னை எல்லாம் இப்படி பேச விட்டு வேடிக்கை பாத்துட்டு இருக்கேன் பாரு என்ன சொல்லணும் என்றவன் அவள் மேல் போர்த்தி இருந்த போர்வையை இழுத்து தூர வீச டேய் என்ன டா பண்ற என்று அவள் பேச வாயை திறக்க அவள் மேல் ஏறி படுத்து அவள் இதழை சிறை செய்தான்.

ம்ம்ம்.. ம்ம்…. என்று ஸ்ரேயாவாள் முனங்க தான் முடிந்தது. இவனிடம் வம்பு செய்கிறோம் என்று தேவை இல்லாமல் வாயை கொடுத்து விட்டேனே எனக்கு உடது தேவை தான் என்று மனதிற்குள் தன்னை தானே திட்டிக்கொண்டு இருந்தாலும் அவள் கைகள் அவனை ஆசையோடு தழுவத்தான் செய்தது.

ச்சி… மனம் கெட்டவளே இப்போதான உன்னை நீயே திட்டிடு இருந்த, அதுக்குள்ள அவனை இப்படி இருக்க கட்டிக்கிட்டு இருக்க சந்தோசமா வேகம் இல்லாதவேளே என்று அவள் இன்னோரு மனம் அவளை அசிங்கமாக கழுவி ஊற்ற எங்கே அதை எல்லாம் அவள் கேட்கும் நிலையிலா இருக்கிறாள்.

அவளை ஆலத் தொடங்கியவன் அவள் மேல் பைத்தியம் பிடித்தவன் போல ஸ்ரேயா…. ஸ்ரே… ஸ்ரே குட்டி… பட்டுக்குட்டி என்று அவள் காதில் ஹஸ்கி வைசில் அவள் பெயரை சொல்லி இவனும் அவள் மேல் மோகத்தில் கிறங்கி அவளுடன் கூட அவன் மோக தீ இவளையும் விட்டு வைக்காமல் ஸ்ரேயாவின் ஆசையையும் தூண்டி விட இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நீயா…. நானா… என்று கட்டிலில் காதல் யுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

இரவு தொடங்கி நடுநிசி கடந்து சூரியன் உதிக்க தயாரான போது தான் இருவரும் யுத்தம் அடங்கி களைப்பாற இளைப்பாரி தூங்கி போய் இருந்தனர் விடிந்தது கொடூ தெரியாமல்.

110

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

ஸ்பைஸ் கேர்ள்ஸ் ஸ்டூடியோவில் பார்வதியும் மீனுவும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்க அப்போது உள்ளே வந்த பூமிகா இப்படியே  எனக்குதான் முன்னாடி ஃபிக்ஸ் ஆனது. ஆனா…. அதுக்கு அப்புறம் எல்லாரும் கல்யாணம் பண்ணிட்டீங்க நான் மட்டும் இன்னும் கல்யாணம் பண்ணாம ஒத்தையாவே சுத்திட்டு இருக்கேன் என்றால் வருத்தத்துடன்.

 உன்னை யாரு கல்யாணத்தை மூணு மாசம் ஆறு மாசம்  கழிச்சு வைக்க சொன்னது. மாப்பிள்ளை பார்த்தோமா டேட்டை பிக்ஸ் பண்ணுனோமா ஒரு மாசத்துக்குள்ள ஏன் ஒரு வாரத்துக்குள்ள இல்லை நம்ம சிரேயா மாதிரி நைட் ஃபிக்ஸ் பண்ணி காலையில முகூர்த்த முடிச்சு இப்போ கல்யாண வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணிட்டா… என்றாள் பார்வதி.

 ஏண்டி ரெண்டு பேரும் என்னை கிண்டல் பண்ண மாட்டீங்க உங்களுக்கெல்லாம் எனக்கு. முன்னாடி கல்யாணம். ஆகிருச்சுனு கொழுப்பு என்றாள் பூமி.பொறுங்க பொறுங்க இன்னும் பத்து நாள்ல எனக்கு கல்யாணம்.

கல்யாணம் முடிஞ்ச பிறகு நானும் உங்கள மாதிரி என் ஜோடியுடன் சேர்ந்து ஊர் ஊரா சுத்திட்டு வந்து உங்கள வெறுப்பேத்தறனா இல்லையா பாருங்க என்றால் பூமி.

 அவள் கூறியதைக் கேட்டு சிரித்த மீனு நீ கல்யாணம் பண்ணிட்டு இருந்தா எங்களுக்கு ஏண்டி வெறுப்பாக போகுது எங்க கூட நீயும் சேர்ந்துட்டேன்னு நாங்க சந்தோஷம்தான் படுவோம் சீக்கிரமா உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னா நம்ம எல்லாரும் சேர்ந்து ஒன்னா ஹனிமூன் போலன்னு நானும் விக்ரமும் பிளான் பண்ணிட்டு இருக்கிறோம்.

உன் கல்யாணம் வருவதற்கு ரொம்ப நாள் ஆகுது என்றாள் மீனு  ஏய் என்னடி சொல்ற என்கிட்ட சொல்லவே இல்லை என்றாள் பார்வதி.

ஆமா டி நானும் விக்ரமும் ஹனிமூன் போலாம்னு பிளான் பண்ணின அப்போல்லாம் ஏதாவது வந்திருது போகமுடியாம பிளானும் கேன்சல் ஆகிருது 

அப்பறோம் வரிசையா என்னோட பிரிஎண்ட்ஸ்க்கு எல்லாம் கல்யாணம் ஆகிட்டு வந்துச்சா அப்போ நான் ஒரு நாள் விக்ரமகிட்ட விக்ரம் நாம் மட்டும் ஒன் மன்த் ஹனிமூன் போலாம்னு நீ ஏம் கிட்ட சொன்னேல நாம ரெண்டு பேர் மட்டும் ஒரு மாசம் அங்க போய் என்ன பண்ண போறோம் கொஞ்ச நாள் போயிருச்சுன்னா போர் அடிக்கும் டா… என்றாள்.

அதற்கு விக்ரம் ஏன் மீனு ஹனிமூன் க்கு நீயும் நானும் போகாம ஊரையேவா கூட்டிட்டு போக முடியும் என்றான். ஊரை எல்லாம் கூட்டிட்டு போக வேணாம் டா நம்ம ஃபிரெண்ட்ஸ் க்கு கல்யாணம் ஆகிட்டு வருதில்லையா பேசாம நான், பார்வதி, ஸ்ரேயா, பிரியா, பூமிகா எல்லாரும் ஜோடியோட ஒன்ன ஹனிமூன் போலாம் டா ப்ல்ழ் என்றால் மீனு.

சிறிது யோசித்தவன் சரி ஆனா ஸ்ரேயா, பூமி கல்யாணம் இன்னும் நடக்கவே இல்லை அப்பறோம் எப்படி அவங்க ரெண்டு பேரையும் ஹனிமூன் கூப்டு போறது.

பூமிகா விஷால் கல்யாணம் ஆகுறதுக்கு இன்னும் ஒரு மாசம் ஆகும். அதுகூட ஓகே அதுவரைக்கும் கூட நாம காத்துட்டு இருக்கலாம் ஆனா ஸ்ரேயா கர்ணன்…. உங்க அண்ணன் கல்யாணம் பண்ற ஐடியாவிலேயே இல்லை போல இருக்கு குரு அவன் தங்கச்சி ஸ்ரேயா வீட்ல முன்னாடி மாரி இல்ல ஏதோ விரக்தில இருக்க மாரி அப்போ அப்போ நடந்துகிரா.

கர்ணன் வந்து பொண்ணு கேட்பானு நானும் எவ்ளோ நாள் வெயிட் பண்றது என்று என்னிடம் கூறி வருத்தபட்டான் என்றான் விக்ரம்.

ஓஹோ…. நீயும் குருவும் இவ்ளோ பேசிக்கிற அளவுக்கு உங்க ரெண்டு பேருக்கும்  பழக்கம் ஆகிருச்சா என்ன என்றாள் மீனு.

ம்ம்ம்… ஆமா என்று மட்டும் தலையை ஆட்டியவன் சரி சொல்லு இவங்க ரெண்டு பேருடைய கல்யாணத்துக்கு என்ன பண்ண போறே என்றான் விக்ரம்.

பூமிகா கல்யாணம் பண்ணின அப்பறோம் நான் எப்படியாவது கர்ணன் கிட்ட பேசி அவங்க கல்யாணம் சீக்கிரமா நடக்குற மாரி பேசுறேன் என்றாள் மீனு.

சரி அப்போ உனக்கு நான் ரெண்டு மாசம் டைம் தரேன் அதுக்குள்ள கர்ணன் ஸ்ரேயா கல்யாணம் நடக்கனும் அப்படி நடந்துட்டா எல்லோரும் சேர்ந்து ஒரு இரண்டு வாரம் நம்ம பிரைவேட் ஐலண்டில் போய் ஸ்பென்ட் பன்னிட்டு ஹனிமூனை கொண்டாடிட்டு வரலாம் அப்படி இல்லைனா நாம மட்டும் ஒன் மந்த் தனியா போகணும் டீல்லாஹ் என்றான் விக்ரம்.

அவன் இவ்வாறு கூறியதும் யோசித்துவிட்டு ஓகே டீல் விக்ரம் சீக்கிரம் இந்த ரெண்டு ஜோடியையும் எப்படியாச்சும் கல்யாணம் பண்ண வைக்கணும் என்று அப்போவே முடிவு பண்ணிட்டேன்.

உன்னோட கல்யாணம் ஆகுறதுக்குள்ள ஸ்ரேயாவிற்கும் கர்ணனுக்கும் கல்யாணம் ஆகும்னு நானே எதிர் பாக்கலை இப்போ உன்னோட கல்யாணம் மட்டும் தான் நடக்க வேண்டி இருக்கு சீக்கிரம் உனக்கும் கல்யாணம் ஆகிருச்சுன்னா உனக்கு முதல் இரவு விக்ரமொடா தனி தீவுல தான் என்றாள் மீனு.

இதை கேட்டு பூமி உற்சாகமாக எனக்கு ரொம்ப ஹாப்பி ஆஹ் இருக்கு டி மீனு… ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கு என்றவள் எப்போடா எனக்கு இன்னும் பத்து நாள் போகும் சீக்கிரம் கல்யாணம் நடக்கும் என்று ஆவலாக இருக்கிறது.

சரி இருங்க நான் விஷால் கிட்ட இப்பவே போன் பன்னி சொல்லிறேன் அவன் ஹனிமூன்க்கு புக் பண்ணனும் என்று சொல்லிட்டு இருந்தான் என்றவள் தான் போனை ஈடுத்து விசாலிர்க்கு கால் செயா வெளியே சென்றால்.

அவள் சந்தோமாக செல்வதை பார்த்த பார்வதி ஏய் மீனு எங்க யார்கிட்டயும் சொல்லலியே நீ என்றாள். அப்படி எல்லாம் இல்லை பாரு … ஸ்ரேயா கர்ணன் கல்யாணத்துக்காக தான் காத்திருந்தேன்.

அதனால் தான் உன் கல்யாணத்துக்கு பிறகு உன்னையும் ஷ்யாமையும் நாங்க ஹனிமூன் போகவே விடவில்லை என்றாள் சிரித்துக்கொண்டு.

அடிப்பாவி… இது மட்டும் அவருக்கு தெரிஞ்சுது அவ்ளோதான் உன்னையும் விக்ரம் அண்ணாவையும் என்ன செய்வாருன்னு எனக்கே தெரியாது என்றாள் பார்வதி சிரித்துக்கொண்டே.

❤️

ஸ்ருதி தான் மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருக்க அவளுக்கு பக்கத்தில் அமர்ந்து வாமினி ஸ்னாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டே அப்படியே ஸ்ருதிக்கும் ஊட்டி விட்டுக் கொண்டிருந்தால்.

சமையல் அறையில் இருந்து இரவு உணவிற்கு எல்லாம் தயார் செய்து வைத்துவிட்டு வெளியே வந்தா மிருதியும், அவள் அம்மாவும் வெளியே வந்து இவர்கள் இருவரையும் பார்த்து தலையில் அடித்துக்கொண்டு அவர்களுடன் வந்து அமர.

அண்ணி… உங்க நாள தான் ஸ்ருதி ரொம்ப கேட்டு போறா…. அவளை செல்லம் கொடுத்து கெடுக்கிறதே கெடுக்குறதே நீங்க தான் என்றாள் மிருதி. வாமினி தானே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஸ்னாக்ஸ்ய் மிருதிக்கும் ஊட்டிவிட்டுக் கொண்டே அபப்டி நான் என்ன அவளை செல்லம் குடுத்து கெடுத்துட்டேன் என்றாள் வாமினி.

ம்ம்ம்… இப்படி ரெண்டு பேருக்கும் ஊட்டி விட்டு அவளுங்க ரெண்டு பேரையும் ஒரு வேலையும் வாங்கமா செல்லம் கொடுத்தே வெச்சிரு நாளைக்கு அவங்க ரெண்டு பேரும் அவங்க வீட்ல ஒரு வேலையும் செய்யாம அவங்கவுங்க மாமியார் கிட்ட என்னை தான் திட்டு வாங்க வைப்பாங்க ரெண்டு பேரும் என்றார் வள்ளி.

 அத்தை இப்ப என்ன ஆயிடுச்சு ரெண்டு பேரு இருக்கறது நம்ம வீட்ல ஒரு வாரத்துக்கு தான் அதுக்கப்புறம் அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்கன்னா நம்ம கூப்பிட்டா கூட ரெண்டு பேரும் வரமாட்டார்கள்.

நீங்களே பாத்தீங்களா கல்யாணம் ஆகி ஒரு மாதம் ஆகி அவங்களா கொண்டு வந்து விட்டுட்டு போற வரைக்கும் இங்க வரேனும் நம்மளை பிரிஞ்சு இருக்கோம்ன்னு இவங்களுக்கா தோணி இங்க வந்திருக்காங்களா ரெண்டு பேரும் இல்லையே.

இப்படி எல்லாம் இவங்களை கவனிச்சாலாவது நாளைக்கு நம்ம எல்லாரையும் நினைச்சு பாப்பாங்கன்னு ஒரு ஆசைதான் என்றாள் வாமினி வேண்டுமெண்றே இருவரையும் வாம்பிழுதாள்.

வாமினி இவரு கூறியதும் அண்ணி…. என்றார்கள் இருவரும். நாங்க அப்படி எல்லாம் நினைக்காம ஒன்னும் கிடையாது. இங்க வந்தா இந்த வள்ளி அந்த வேலை செய் இந்த வேலை செய். இப்படி இரு அப்படி இருக்காதேனு ஆயிரத்தி எட்டு தரம் எங்க ரெண்டு பேருக்கும் வேலையும் கொடுக்கும், திட்டும் விழும் நாங்க இங்க வராதத்துக்கு காரணமே இந்த வள்ளி தான் என்றாள் ஸ்ருதி கிண்டலாக .

இதை கேட்டதும் வள்ளியின் முகம் சுருங்கி விட்டது. அதை கவனித்த வாமினி இருவரிடமும் கண் ஜாடை செய்து அவரை சமாதானம் செய்ய சொன்னாள்.இதை கவனித்த இருவரும் ஐயோ… என்று தங்களையே நொந்து கொண்டு அவர் அருகில் எழுந்து சென்று அமர்ந்தவர்கள் அவரை ஆளுக்கு ஒரு புறம் கட்டிக்கொண்டு அம்மா நாங்க சும்மா விளையாடிக்கு தான் சொன்னோம் நீங்க ஏன்மா அதை போய் சீரியஸ் ஆஹ் எடுத்துகிருங்க

இங்க பாருங்க நாங்க அங்க போனா ஏப்ரம் டெய்லி உங்களுக்கு மறக்காம போன் பண்ணிறோம். அதே போல மாசத்துல ஒன் வீக் இங்க வந்துறோம் சரியா என்றாள். மிருதி.

இவர்கள் இவரு கூறியதும் தான் சமாதானம் ஆனா வள்ளி சரி சரி நான் எதுவும் உங்க ரெண்டு பேரையும் சொல்லலை என்று வேண்டுமென்றே அவர்களிடம் போய் கோபம் காட்ட.

அம்மா….. சாரி மா என்று ஆளுக்கு ஒரு கன்னத்தில் அவருக்கு முத்தமிட அவர்களை தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டவர் சரி டி என் செல்லங்களா என்று கூற அப்போ நான்…. என்ற வாமினி எழுந்து வந்து அவர் மடியில் படுத்துக்கொள்ள.

வாமினியையும் பார்த்து நீயும் என் செல்லம் தான் டி என் chela புள்ள என்று அவள் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தார். அம்மா…. இது எல்லாம் நல்லதுக்கே இல்லை நான் வந்து மடியில் படுத்தால் என்னை இப்படி எல்லாம் ஒருநாளும் கொஞ்சி இருப்பிங்களா ஆனா இப்போ என்ன டான்னா…. இவளை இந்த தாங்கும் தாங்குறீங்க என்று கூறிக்கொண்டே உள்ளே வந்தா குணா வாமினியை முறைத்துக் கொண்டு அவள் கையை பிடித்து இழுத்தவன் அவளை சோபாவில் இருந்து கீழே தலைவிட்டு அவள் படுத்திருந்த இடத்தில் இவன் படுத்துக்கொண்டு அவன் அம்மா மடியில் தலை வைத்துக்கொண்டான்.

இப்போ என்னை கொஞ்சூஙக அம்மா அவளை இல்லை என்றான் குணா.நீயும் என் செல்லம் தான் டா என் மகனே என்றவர் என் மருமகளும் என் செல்லம் தான் என்றார். அனைவரும் பேசி சிரித்துக் கொண்டு இருக்க இந்த காட்சியே மிக அழகாக இருந்தது. ஒரு அழகான அளவான குடும்பம் பார்ப்பதற்கே ராமியமாக இருந்தது.

இவர்களை எல்லாம் ரசித்துக்கொண்டே வந்தா மணி டேய் என்ன டா இது இவ்ளோ பெருசாகிட்டு என் பொண்டாட்டி மடியில படுத்துட்டு இருக்க எழுந்திரு டா முதல்ல என்று அதட்ட என்ன இவர் என்றும் இல்லாமல் இன்று இப்படி பிள்ளைகளை திட்டுகிராரே என்று யோசித்த வள்ளி.

சரி… சரி எல்லாரும் போய் பிரெஷ் ஆகிட்டு வாங்க சாப்பாடு ரெடியா ஆகிருச்சு சாப்பிடலாம் என்று கூறி அனைவரையும் அனுப்ப, அனைவரும் இவருக்கு என்ன ஆச்சு இன்று என்று யோசித்தாவரே சென்றனர்.

எல்லோரும் எழுந்து சென்றதும் கிட்சனிர்க்க்கு எழுந்து செல்ல போனா வள்ளியின் கையை பிடித்து நிறுத்துயவர். மற்றவர்கள் அனைவரும் சென்று விட்டார்கள் என்பதை உறுதி படுத்திகொண்ட பிறகு எங்க போற வள்ளி வா வந்து இங்க உக்காரு என்று சோபாவில் அவரை அமர வைத்தவர் ஒரு முறை தன்னை சுற்றி பார்த்து விட்டு வள்ளியின் அருகில் சோபாவில் அமர.

ஏங்க என்ன ஆச்சு இன்னிக்கு உங்களுக்கு இப்படி எல்லாம் சிடு சிடுன்னு நீங்க நம்ம பசங்க கிட்ட ஒருதடவை கூட பேசினாதில்லையே ஆனா இன்னிக்கு என் மடில குணா படுத்ததுக்கு பையனை இப்படியே திட்டுவீங்க அவன் முகமே வாடிருச்சு தெரியுமா என்றார் வள்ளி.

ஏய்… அவனை நான் அப்படி பேசினதுனால தான் அவங்க எல்லாரும் உள்ள போனாங்க என்றார். உள்ள போக சொன்ன போறாங்க அதுக்கு எதுக்கு திட்டனும் என்று வள்ளி கேட்க எதுக்கு திட்டணுமா இதுக்கு தான் என்றவர் சட்டென்று வள்ளியின் மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டார்.

ஏங்க என்னங்க பண்றீங்க பிள்ளைங்க எல்லாரும் வீட்டில் இருக்குற அப்போ அதுவும் நாடு ஹாலில் அவங்க எல்லாரும் வந்துர போறாங்க எழுந்திருங்க முதல்ல யாராவது பாத்துற போறாங்க என்று அவரை எழுப்ப முயற்சி செய்ய  என் பொண்டாட்டி மடியில இப்படி படுத்து  எவ்வளவு நாள் ஆச்சு, கேட்ட பசங்க பெருசாகிட்டாங்க அது இதுன்னு சொல்லி என்னை விடியா.. நீ என்று வள்ளியை முறைத்தார்.

அவ்வளவு நேரம் இதை இல்லம் ஒளிந்து நின்று பார்த்துக்கொண்டிருந்த குணா, வாமினி, ஸ்ருதி, மிருதி நால்வரும் ஒரு சேர ஓஹோ…. இதனால தான் எங்களை எல்லாம் திட்டி உள்ள அனுப்பி வெச்சீங்களா என்று கேட்டுக்கொண்டே அனைவரும் ஹாலிர்க்கு வர அவர்களை பார்த்ததும் வள்ளி மணியை ஒரே தள்ளாக கீழே தள்ளிவிட்டு வெட்கப்பட்டு எழுந்து சமையல் அறைக்குள் ஓடிவிட்டார்.

கீழே விழுந்த மணி எழுந்து அப்படியே தரையில் அமர்ந்தவர் நிமிர்ந்து பார்க்க அவரை சுற்றி நின்று கொண்டிருந்த நால்வரும் அவரை பார்க்க என்ன டா… என் பொண்டாட்டி மடியில நான் படுக்கிறேன் உனக்கு என்ன வந்துச்சு இப்படி முறைக்குறிங்க எல்லோரும்.

உங்க எல்லாருக்கும் தான் கல்யாணம் ஆகிருச்சே நீங்க. போய் உங்க ஜோடியோட மடில படுத்துக்க வேண்டியது தானே என் வள்ளியவே எப்ப பாரு. எல்லாரும் பிடிச்சு வெச்சுகிட்ட நான் என்ன தான் டா பண்றது என்று அவர் கேட்க அப்போதும் அனைவரும் அமைதியாகவே நிற்க.

இப்போ எதுக்கு எல்லாரும் என்னை ரவுண்டு காட்டி நின்னுட்டு இருக்கீங்க எதுவும் பேசாம என்று கேட்க. ம்ம்ம்… எதுக்கு நிக்குறோமா இதுக்கு தானே என்ற குணா கேர்ள்ஸ் ரெடியா ஆஹ்… என்றான் அவர்கள். மூவரும் ரெடியா என்று சொல்ல எதுக்கு டா ரெடியான்னு கேக்குற இவங்க மூணு பேரும் ரெடின்னு சொல்ராங்க என்று மணி கேட்க இதுக்கு தான் என்றவன்.

கேர்ள்ஸ் ரெடியா 1….2….3…… என்று சொல்லவும் நால்வரும் சேர்ந்து ஒரேய நேரத்தில் அவர் வழுக்கை தலையில் ஓங்கி நங்கென்று கொட்டிவிட்டு திரும்பி கூட பார்க்காமல் அங்கிருந்து அவர் அவர் அறைக்கு ஓடிவிட்டனர்.. அவர்கள் அடித்த வேகத்தில் ஆஆ…. வென வலி தாங்காமல் மணி கத்த சமையல் அறையில் இருந்து பார்த்த வள்ளி சிரித்துவிட்டு உள்ளே போய்விட்டார்.

மணி தரையில் அமர்ரெண்டு perumதலையை தேய்த்துவிட்டுக் கொண்டிருக்க அப்போது உள்ளே வந்தா சத்யாவும், வினித்தும் என்ன மாமா…. அடி ரொம்ப பலமா விழுந்திருச்சு போலயே என்று வந்து அவர் அருகில் அமர.

மாப்பிள்ளைங்களா நீங்க எப்போ வந்திங்க என்றார். ம்ம்ம்… நீங்க அத்தை மடில படுத்துட்டு ரொமான்ஸ் பன்னிட்டு இருக்கும்போதே வந்துட்டோம். சரி என்ன தான் நடக்குதுன்னு நாங்க ரெண்டு பேரும் வாசல்லயே நின்னு பாத்துட்டு தான் உள்ளே வந்தோம் என்று வினித் சிரித்துக்கொண்டே கூற.

அவர்கள் இருவரையும் பார்த்து எல்லாத்தையும் வாசல்ல நின்னு பாத்துட்டு இருந்திங்களே மாமாவை அவங்க நாலு பேரும் சேர்ந்து அடிக்க வந்தாங்களே அப்பயாச்சும் வந்து என்னை காப்பாந்திருக்கலாம்ல மாப்பிள்ளைங்களா ரொம்ப வலிக்குது என்றார் அப்பாவியாக.

அப்போவே வந்திருப்போம் மாமா அப்பறோம் நாங்க உள்ள வந்து அவங்களை தடுத்திருந்தா அப்பறோம் எம் பொண்டாட்டியும் அவன் பொண்டாட்டியும் ஓங்குன கைய சும்மா வெக்க கூடாதுனு சொல்லி நாலு பேரும் சேர்ந்து எங்களை கொட்டிருப்பாங்க என்றான் சத்யா.

அதுவும் சரி தான் மாப்பிள்ளை நான் பெத்ததுங்க செஞ்சாலும் செய்வாங்க என்றவர் அவர் எழுந்து நின்று தான் மாப்பிள்ளைகளுக்கு கை கொடுத்து எழுந்து வந்து சோபாவில் உக்காருங்க மாப்பிள்ளை என்று அவர்கள் இருவரியும் தூக்கி விட்டவர்.

வள்ளி மாப்பிள்ளைங்க ரெண்டு பேரும் வந்திருக்காங்க பாரு அவங்களுக்கும் சேர்த்து டிபன் எடுத்து வை என்று கூறியவர். ஸ்ருதி, மிருதி கீழ வாங்க மாப்பிள்ளைங்க வந்திருக்காங்க என்று அவர்களை கூப்பிட இதோ வந்துட்டோம் பா….. என்று சத்தமிட்டுக்கொண்டே அனைவரும் கீழே வந்தனர்.

111

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

சத்யாவும் வினித்தும் வந்து மணியின் அருகில் அமர்ந்தவர்கள் அவரை அவர்கள் இருவரும் சேர்ந்து கலாய்க்க சரிங்க மாப்பிள்ளைங்களா என்று எழுந்து அவர்கள் இருவருக்கும் கை கொடுத்து எழுந்து வந்து ரெண்டு பேரும் சோபாவில் உட்காருங்க  என்று கூறியவர் உள்ளே திரும்பி வள்ளி மாப்பிள்ளைங்க ரெண்டு பேரும் வந்திருக்காங்க நைட் அவங்களுக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து வச்சிருமா…. என்று கூற அவரும் கிச்சன்ல இருந் து சரிங்க எனக்கு மாப்பிள்ளைங்க வந்த சத்தம் கேட்டுச்சு என்றார் சிரித்துக் கொண்டே.

 சமையல் கட்டுக்குள் இருந்தவர் மாப்பிள்ளைங்களா வாங்க ரெண்டு பேரும் நான் வெளியில் வந்து கூப்பிடலைன்னு என்னை தப்பா எடுத்துக்காதீங்க எனக்கு உங்க முன்னாடி வரப்போ கூச்சமா இருக்குது என்றார் வள்ளி .

சரிங்க அத்தை நாங்க எதுமே பாக்கலை நீங்க பிரீயா இருங்க என்றான் வினித் ஹாலில் அமர்ந்து கொண்டே. மணி சிரித்துக்கொண்டே அம்மாடி… ஸ்ருதிமா, மிருதி மாப்பிள்ளைங்க வந்திருக்காங்க வாங்க மா கீழே என்று அழைக்க.

இதோ வந்துட்டோம் பா…. என்று கத்திக்கொண்டே படிகளில் இருவரும் நான் முந்தி நீ முந்தி என்று ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு இறங்க இருவரும் தடுமாறி விழ போக அதற்குள் மிருதி சுதாரித்துக் கொள்ள ஸ்ருதி தடுமாறி படியில் இருந்து விழப்போக அவர்கள் வரும் சத்தம் கேட்டு திரும்பிய வினித்தும் சத்யாவும் அவர்கள் விழுவதை பார்த்துவிட்டு பதறி அடித்துக் கொண்டு எழுந்த இருவரும் ஓடிச்சென்று அவர்களை பிடிக்க போக மிருதி நின்றுவிட, ஸ்ருதி கீழே விழ  கண்களை மூடிக்கொண்டு அம்மா…. என்று கத்தியவள் அப்படியே இருக்க என்ன நான் கீழ விழலையா அப்போ என்னை யார் விழாமல் பிடித்துக்கொண்டது என்று கண்களை திறந்து பார்க்க அவளை பிடித்திருந்தவனை பார்த்து அசடு வழிய சிரித்தவள் சாரி மாமா தெரியாம கால் தவறி விழ இருந்தேன் என்று கூற அவளை கைகளில் தூக்கி இருந்த சத்யா பரவால்ல மா… பாத்து கவனமா வா சரியா என்று ஸ்ருதியை கவனமாக கீழே இறக்கிவிட்டவன் தன் மனைவியை ஆவலாக பார்க்க ஆனால் அவளோ இவனை முறைத்துக்கொண்டு நின்றிருந்தால்.

அங்கே அவள் மட்டும் முறைக்க வில்லை கீழே நின்றிருந்த வினித்தும் தான் முறைத்துக்கொண்டு இருந்தான் சத்யாவை. அவர்கள் இருவரையும் மாரி மாரி பார்த்தவன் ஏய் இப்போ நான் என்ன பண்ணிட்டேன் கீழே விழ இருந்த ஸ்ருதியை தான காப்பாத்துனேன் அதுக்கு ஏன் இவ்ளோ கோவம் என்ன கேட்க.

அவன் அருகில் வந்த மிருதி பொண்டாட்டிய தூக்க வேண்டிய கையில இன்னோரித் தியை தூக்கினா இப்படித்தான் இருக்கும் என்று  சொல்லிவிட்டு அவன் கையை பிடித்து இழுத்து கொண்டு போய் சோபாவில் அமர வைத்தவள் தானும் அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

வினித் ஸ்ருதியையே பார்க்க அவள் அசடு வழிந்துகொண்டு அவன் அருகில் வந்தவள் சாரி da உன்னை ஓக்க வர அவசரத்துல காப்பாற்ற தடுக்கிவிழுதிருப்பேன் நல்ல வேல மாமா வந்து புடிச்சுக்கிட்டாரு என்றவலை ஆமாமா உங்க மாமா வந்து பிடிச்சுட்டாரு நான் வந்து என் பொண்டாட்டிய தாங்கி பிடுக்கலாம்னு பாத்தா அவன் வந்துட்டான் என்று திருரும்பி சத்யாவை முறைக்க. அவன் இது எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது போல அமர்மதிருந்தான்.

அவன் அருகில் வந்து அமர்ந்த வினித் ஏன் சகலை இது உங்களுக்கே நியாயமா என். பொண்டாட்டி விழ வர நான் போய் அவளை அப்படியே கீழ விழாம பிடிச்சு அப்படியே கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணலாம்னு இருந்தேன் எல்லாத்தையும் கெடுத்துட்டீங்களே என்றான் வினித்.

அது இல்லை சகலை போலீஸ் ஆஹ் வேற போய்ட்டேனா ஆபத்துல இருக்குறவங்களுக்கு உதவுறது தானே எங்களோட கடமை அதன் சட்டுனு பாய்ந்து  புடிச்சுட்டேன் என்றான்.

அது வெளிய போது மக்களுக்கு பண்ணனும் சகலை வீட்ல தானே ன் பொண்டாட்டிய பாத்துக்க நான் இருக்கேனே என்றான் வினித். சரி சகலை மன்னிச்சிருங்க அடுத்த தடவை ஸ்ருதி விழற அப்போ நான் விலகிக்குறேன் என்றான்.

இனி எங்கே அந்த வாய்ப்பு கிடைக்க போகிறது என்று சொன்னவன் திரும்பி ஸ்ருதியை பார்த்து எப்படி இருக்க பட்டுக்குட்டி என்றான். ம்ம்ம்… நல்ல இருக்கேன் சா நீ எப்படி இருக்க ஏன் ரெண்டு நாளா வரலை என்றான். ஷூட்டிங்கள கொஞ்சம் ஒர்க் ஜாஸ்தி அதன் டா வர முடியலை என்றான்.

அப்போது மேலே இருந்து வந்த குணாவும் வாமினியும் இருவரையும் வரவேற்றவர்கள் அவர்களும் இவர்களோடு அரட்டை அடிக்க. வாமினி வினித்திடம் ஏன் டா எனக்கு கல்யாணம் ஆகி நான் என் புருஷன் வீட்டில் இருக்கேனு ஒருநாள் ஆச்சும் என்னை பக்கம் வந்திருப்பியா நீ ஒருவாட்டி ஒரு போன் ஆச்சும் எனக்கு பண்ணி என்ன அக்கா பண்ற எப்படி. இருக்க நல்ல. இருக்கியான்னு ஒரு போன் பண்ணி கேட்டிருப்பியா நீ… பொண்டாட்டி வந்ததும் இந்த அக்காவை மறந்துட்டியா…. என்று சோகமாக அழுவது போல வராத கண்ணீரை துடைத்தால்.

நான் எதுக்கு உனக்கு போன் பண்ணி கேக்கணும் நான் தான் தினமும் மச்சானுக்கு போன் பன்னி கேட்டுகிறேனே அவர் எப்படி இருக்காரு என்னனு நீ எப்படியும் எந்த வேலையும் செய்யாம நல்லா ஜம்முன்னு தான் இருப்ப அதனால தான் குணா மச்சான்ஸ் கிட்ட கேட்டுக்கிறேன் என்றான் அவனை முறைந்தவள் நல்ல பேசுறடா நீ… என்றாள் வாமினி அப்பறோம் உன்னை எப்படி நான் சமாளிக்குறது என்றான் வினித்.

விடு தங்கச்சி மா அவன் அப்படி தான உனக்கு நல்லாவே தெரியுமே அவனை எல்லாம் நீ பெருசாவே எடுத்துக்காத சரியா என்றான் சத்யா.

ஆமாமா வாய் நிறைய தங்கச்சிமா… அப்படினு சொல்ல வேண்டியது ஆனா தங்கச்சிமாவுக்கு வீட்டுக்கு வர அப்போ எதுவும் வாங்கிட்டு வரணும்னு கூட தெரியலையே என்றான் குணா.

சரியா போயிருச்சு இவன் இருக்குறதையே நான் மறந்துட்டேனே என்னை பார்த்த மட்டும் இவனுக்கு எப்படி இருக்குமோ தெரியலை ஒரு டி ஸ் பி நான் என்னை கொஞ்சமாச்சும் மதிக்கிறான அட்லீஸ்ட் இந்த வீட்டு மூத்த மாப்பிள்ளை என்றாவது மதிக்கிறான பாரு எப்போ பாரு ஏதோ ஒன்ன சொல்லி என்கூட வம்புக்கு நிக்கிறதே இவன் வேலையாகிருச்சு என்று மனதிற்குள் குணாவை வறுத்தெடுத்தான்.

உடனே வாமினி ஏன் என் மேல பாசமா இருக்க சத்யா அண்ணாவை பேசுற குணா அவரு டெய்லி எனக்கு போன் பன்னி பேசிட்டு தான் இருக்காரு மத்தவங்க மாதிரி இல்லை எண்டது வினித்தை பார்த்து சொல்ல. என்னை தான் சொன்னியா… என்பது போல அவள் பார்வையை அவன் கண்டுகொள்ளவே இல்லை.

ஓஹோ…. இவன் டெய்லி என் பொண்டாட்டிகிட்ட வேற பேசிட்டு இருக்கானா கூடாது குணா… கூடவே கூடாது இவன் கூட சேர்ந்தா இவ என்னை போலீஸ் காரன் திருடனை நடத்துற மாதிரி நிறைய கிராஸ் கொஸ்டின் கேப்பா முதல்ல இவனை இவ கூட பேசவிடாம செய்யணும் என்று சத்யாவை பார்க்க அவனும் குணாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அனைவர்க்கும் இரவு உணவு தயாராகிவிட வாமினியும், வள்ளியும் பரிமாற அனைவரும் சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு சத்யாவும் வினித்தும் ஸ்ருதி, மிருதியை பிரிய மனமில்லாமல் கிளம்பி சென்றனர். இன்னும் நான்கு நாட்கள் தான் இருக்கிறது என்ற சந்தோசத்தில்.

❤️

பிரியா சமையல் அறையில் அவள் அத்தையுடன் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தால். இன்று ஸ்ரேயா கர்ணன் இருவரும் மறுவீடு வருகிறார்கள் அவர்களுக்காக விருந்து தட புடலாக நடந்து கொண்டிருந்தது.

இங்கும் அங்கும் ஓடி ஓடி வேலை பார்த்துக் கொண்டிருந்தால். ஒரு பக்கம் தன் நாத்தனார் என்ற முறையிலும், மறுபக்கம் உன் நெருங்கிய தோழி என்ற முறையிலும் ஸ்ரேயாவிற்கு எந்த குறையும் வைக்க கூடாது என்று பிரியாவே அனைத்தையும் முன்னிருந்து கவனித்துக் கொண்டால்.

சமையல் வேலைகள் எல்லாம் சரியா இருக்கிறதா என்று பார்த்து விட்டு அணைத்து வேலைகளையும் முடித்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்த குருவின் அம்மா பிரியா ஓடியாடி வேலை செய்வதை பார்த்துவிட்டு தன் கணவரிடம் ஏங்க நம்ம பிரியா குட்டி எவ்வளவு அழகா எழ வேலையும் நேர்த்தியா செய்றா பாதிங்களாங்க நம்ம குரு ரொம்ப குடுத்திய வெச்சவங்க நம்ம பிரியா குட்டி அவனை எந்த குறையும் இல்லாம பார்த்துக்குவா இவன் மட்டும் கொஞ்சம் னால நடந்துங்கிட்டன்னா சரி தான் என்றவர் அப்போது தான் திரும்பி பார்க்க அவர் அருகில் இருந்த மற்றொரு சோபாவில் குரு அமர்ந்து இவர்கள் பேசுவதை கேட்டுகொண்டிருந்தவன் தன்னை பற்றி பேசியதும் அவன் அம்மாவை முறைத்துக்கொண்டு இருந்தான்.

ஏன் இப்போ முறைக்குற நான் இல்லாததும் போலத்தாதுமா சொல்றேன் நீ எப்போ பாரு நம்ம பிரியா குட்டியை மிரட்டுற மாதிரியே தான் பேசுற ஒரு நாள் ஆச்சும் எங்க முன்னாடி அவளை ஆசையா கொஞ்சி பேசி இருப்பியா நீ என்றார்.

அவர் கூறியதை கேட்டு ஓஹோ…. என்று தலை ஆட்டியவன் ஏய் பிரியா…. என்று அதட்டலாக குரு பிரியாவை அழைக்க இதோ வந்துட்டேங்க என்று செய்து கொண்டிருந்த வேலையை ஏப்பம் அப்படியே போட்டுவிட்டு குருவின் முன் வபது நின்றாள்.

இதை பார்த்த குருவின் அப்பா ஒரு நாள் ஆச்சும் நான் உன்னை கூப்பிட்டதும் இப்படி எழ வேலையையும் அப்படியே போட்டுட்டு என்ன வேணும்னு கேட்டு எண்முன்னபி வந்து நின்னுருப்பியா நீ என்று தன் மனைவியை பார்த்து கேட்க நான் எதுக்கு உங்களுக்கு பயக்கணும் இவளையே நீ இப்படி இருக்காதேன்னு தான் நான் சொல்றேன்.

பொண்ணா பொறந்தா புருஷன் கிட்ட அடங்கி போகணுமா என்ன எல்லாம் இந்த பிரியாவை சொல்லணும் முதல் தடவை அவன் இவள அதட்டும்போதே இவன்கிட்ட அப்படி எல்லாம் பேசக்கூடாதுனு திருப்பி கேட்டிருந்தா நல்லா இருந்திருக்கும் இவ அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடுனா அவன் இன்னும் அதிகாரம் தான் பண்ணுவான் அவளை என்று குருவை பொரிந்து தள்ளினார்.

அவர்கள் பேசியதை எல்லாம் கேட்டுகொண்டிருந்த இருவரும் திரும்பி ஒருவரை ஒருவர் பார்க்க பிரியா எதுவும் பேசாமல் அவனை கண்களை மட்டும் உயர்த்தி பார்க்க. குரு அவளிடம் உன்கிட்ட எத்தனை தடவை சொன்னேன் நான் காபி குடிச்சா உடனே அந்த கப்பை கீழே எடுத்துட்டு போய்டுனு சொல்லி ஆனா நீ அதை செய்றதே இல்லை அதை விட உனக்கு என்ன டி பெரிய வேலை இருக்கு வர வர ஒரு வேலையும் சரியா செய்றதில்லை நானும் பாத்துட்டு தான் இருக்கேன் உன்னை.

எல்லாம் எங்க அம்மா பண்ற வேலை உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சிருக்காங்க என்றவன். அங்க பாரு தரையில் ஜூஸ் சிந்தின காரை இருக்கு அதை கூட கவனிக்காம என்ன வேலை செஞ்சுட்டு இருக்கே நீ போடி… போய் அதை சுத்தமா கிளீன் பண்ணி வை என் தங்கச்சியும் மச்சானும் வர அப்போ வீடு பளிச்சுனு சும்மா கண்ணாடி மாதிரி இருக்கனும் போடி…. என்று பிரியாவை அதட்டினான்.

சரிங்க என்று தலையை ஆட்டிவிட்டு அவன் சொன்ன வேலையை செய்ய சிட்டாக பறந்த பிரியாவை குருவின் அம்மா பிரியாக்குட்டி இங்க வா டா… என்று அழைக்க அத்தை ஒரு நிமிஷம் அத்தை அங்க ஜூஸ் சிந்தி இருக்கு யாராவது வழுக்கி விழுந்திர  போறாங்க என்று செல்ல போனவளை அதட்டி இப்போ இங்க வரியா இல்லையா நீ என்றார்.

 பிரியா எதுவும் பேசாமல் நேராகச் சென்று அவள் அத்தையின் அருகில் நின்று கொண்டாள். குருவைப் பார்த்து அவ போய் அதை கிளீன் பண்ண மாட்டடா வேணும்னா நீ போய் கிளீன் பண்ணு அவ என்ன இந்த வீட்டு வேலைக்காரி நினைத்துவிட்டாயா? அவன் இந்த வீட்டோட எஜமானி.

நானும் பார்த்துட்டு இருக்கு பிரியாவை கண்டாலே விரட்டுற அதிகாரமா சொல்ற வேலையெல்லாம் செய்யணும்னு சொல்லி மிரட்டுற என்னடா நெனச்சிட்டு இருக்க.

உன்னை நான் அப்படித்தான் வளர்த்தேன்னா உன் தங்கச்சியை அவ வீட்ல அவ வீட்டுக்காரர் இப்படி எல்லாம் வேலை வாங்கினால் நீ பார்த்துட்டு என்ன சும்மாவா இருப்ப என்று அவனிடம் பொறிந்து தல்லினார் குருவின் அம்மா.

 நியாயப்படி பார்த்தா பிரியாது உன்னை அதட்டி ஒடுக்கி வச்சிருக்கணும் நீ அவளுக்கு பண்ணின விஷயத்துக்காக உன்னை மன்னிச்சு அவ உன்னையே கல்யாணம் பண்ணி இருக்கான்னா அவளோட மனசு பத்தி முதல்ல நீ  தெரிஞ்சுக்கோ.

 பிரியாவை இந்த வீட்டோட ராணி மாதிரி நீ நடத்தி இருந்த நான் சந்தோசமா இருந்திருப்பேன்.அவ உன் பொண்டாட்டிங்கிற மாதிரியாவது ஞாபகம் இருக்க இல்லையா உனக்கு.

அவ ஒரு பொண்ணுன்னு புரிந்து நீ நடந்துக்க இப்படி எல்லாம் நடந்துக்காத எனக்கு இது சுத்தமா பிடிக்கல என்றார். அவர் குருவை திட்டுவதை பார்த்த ப்ரியா பதறி அய்யோ அத்தை அவரை எதுவும் சொல்லாதீங்க அத்தை.

 அவர் என்ன அதட்டவெல்லாம் இல்ல அத்தை என்கிட்ட ஒரு வேலைய செய்யணும் தானே சொல்றாரு அவர் சொல்ற தொனி தான் அதிகாரம் பண்ற மாதிரி இருக்கலாம் ஆனால் அவர் அப்படி கிடையாது அத்தை என்றால் பிரியா.

 நீ சும்மா இருமா உனக்கு ஒன்னும் தெரியாது அவனை பத்தி அவன் சின்ன வயசிலிருந்து எவ்வளவு திமிரு புடிச்சவன் தெரியுமா ஆரம்பத்திலேயே அவனை நான் மிரட்டி வளர்க்காமல் நம்ம ஒரே பையன் தான் செல்லம் கொடுத்து வளர்த்தது ரொம்ப தப்பா போச்சு.

இப்ப என்னடான்னா வரவர ஒருத்தரையும் மதிக்கிறது இல்ல அது இல்லாம பொண்டாட்டி உன்னையும் மதிக்கிறது இல்ல அவன் உன்னை எப்படி பார்த்துக்கணும் நானும் பாத்துட்டே இருக்கேன் ஒரு நாள் கூட உன் கிட்ட சிரிச்சு பேசி பார்த்ததே இல்லை என்று கோபத்தில் பொரிந்து தள்ளினார் குருவின் அம்மா.

 பிரியா மறுபடியும் குருவுக்கு வக்காலத்து வாங்க வர அப்போது குருவின் அப்பா எழுந்து பிரியா நீ சும்மா இரும்மா கொஞ்ச நேரம்.

என் பொண்டாட்டி சொல்றதுல என்ன தப்பு இருக்கு அவன் அப்படித்தானே உன்கிட்ட நடந்துக்கிறான் நான் கூட என் பொண்டாட்டியை இத்தனை வருஷத்துல இப்படி எல்லாம் அதிகாரம் பண்ணி ஒரு வார்த்தை கூட பேசினது கிடையாது. ஆனால் இவன் என்னடான்னா நாங்களும் பாத்துட்டு இருக்கோம் உனக்கு கல்யாணம் ஆன நாளிலிருந்து முதலில் என்னமோ நல்லா இருந்த மாதிரிதான் இருந்துச்சு ஆனா எப்ப பார்த்தாலும் உன்னை கரிச்சு கொட்டிக்கிட்டு இருக்கான்.நீ அவன் சொல்றதுக்கு எல்லாம் சரி சரின்னு கேட்டுட்டு இருக்க என்னதான் நெனச்சிட்டு இருக்கான் அவன் மனசுல என்று அவரும் சேர்ந்து ப்ரீயாவிற்கு சப்போர்ட் செய்ய.

 ஐயோ மாமா, நீங்களும் ஏன் அந்த மாதிரியே பேசிட்டு இருக்கீங்க அவர் அப்படிப்பட்டவர் எல்லாம் கிடையாது நாங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா நல்லாதான் இருக்கோம் நாங்க ஏன் இப்படி  இருக்கோம்னா என்று பிரியா ஏதோ கூற வர குரூ வேகமாக எழுந்தவன் ஃப்ரீயா என்று கத்தி என் கூட வா முதல்ல என்று கோபமாக வன் பெற்றோர் அவனை கூப்பிட கூப்பிட அதை காத்திலேயே போட்டுக் கொள்ளாமல் பிரியாவின் கையைப்பிடித்து நேராக மாடிக்கு தன் அறைக்கு இழுத்துச் சென்றான்.

 குருவின் பெற்றோரும் எழுந்து அவன் பின்னே செல்ல போக சரியாக அப்போது வாசலில் ஸ்ரேயா கர்ணன் அவன் அம்மாவும் வந்து விட்டார்கள் என்று அவர்கள் வீட்டு வேலையால் வந்து கூற குருவையும் பிரியாவையும் பார்த்தவர்கள் சரி பிறகு அவர்களைப் பார்த்துக் கொள்ளலாம் முதலில் வந்தவர்கள் வரவேற்கலாம் என்று இவர்கள் இருவரும் நேராக வாசலுக்கு சென்றனர்.

 வாசலுக்கு  இருவரும் வரவும் சரியாக அவர்கள் மூவரும் வந்து விடவும்  சரியாக இருந்தது அவர்கள் மூவரையும் வரவேற்ற குருவின் பெற்றோர் உள்ளே வாங்க சம்மந்தி மாப்பிள்ளை உள்ளே வாங்க வாமா ஸ்ரேயா என்று அழைத்தவர் அவர்களை அழைத்து வந்து ஹாலில் அமர வைத்து இவர்களும் அமர்ந்து வேலையாளிடம் சொல்லி அவர்களுக்கு ஜூஸ் கொண்டு வர சொல்லிவிட்டு சம்மந்தி அம்மா எப்படி இருக்கீங்க எண்டது குருவின் அம்மா கேட்க நல்ல இருக்கேன் சம்மந்தி பாதி ரெண்டு நாள் தான ஆச்சு அதுக்குள்ள நலம் விசாரிக்குறிங்களே என்று கர்ணனின் அம்மா கேட்க.

 அது ஒன்னும் இல்ல சம்பந்தமா எங்க பொண்ணு உங்க வீட்டுக்கு வந்து முழுசா ரெண்டு நாள் ஆயிருச்சு அதான் நீங்க எப்படி சந்தோஷமா நிம்மதியா இருக்கீங்களா இல்ல அவ வந்த உடனே அவ வேலையை ஆரம்பிச்சுட்டாளா இல்லையான்னு நேரடியா கேக்குறதுக்கு பதிலா தான் என் பொண்டாட்டி இப்படி நாசுக்கு நல்லா இருக்கீங்களா என்று கேட்கிற உங்ககிட்ட என்றார் குருவின் அப்பா.

 ஏன்னா எங்க பொண்ணு பத்தி எங்களுக்கு நல்லா தெரியும் அப்படி இருந்தாலும் அவ எங்க பொண்ணு ஆச்சே அவளை விட்டுத் தரவும் முடியுமா சபையில் எல்லார் முன்னாடியும் இப்படி கேட்டா அப்புறம் அவளும் சங்கடப்படுவா இல்லையா அதனால தான் பொதுவா எல்லாரும் நல்லா இருக்கீங்களா நீங்க எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களான்னு அப்படி கேட்டுக்கொள்கிறோம் என்று கூறி அவர் சிரிக்க அவர் அருகில் வந்த ஸ்ரேயா கோபமாக நீங்களே இப்படி அத்தை கிட்ட என்ன பத்தி சொன்னா அவங்க என்ன நினைப்பாங்க என்றாள் அவர் தோளில் அடித்து.

 சும்மா ஓட்டுனேன்டா அப்பாகிட்ட போய் இப்படி எல்லாம்  கோச்சுக்கலாமா என் பொண்ண நான் கலைக்காம வேற யாரு கலாய்ப்பாங்க என்று கூறி அவர் சிரிக்க மற்றவர்களும் அவருடன் சேர்ந்து சிரித்தவர்கள்.

 பின் ஸ்ரேயா ஏப்பா அண்ணாவும் பிரியாவும் எங்கப்பா நானும் வந்ததுல இருந்து பார்த்தேன் நாங்க உள்ள வரும்போது அவங்க ரெண்டு பேரும் காணோம் வெளியே எங்கும் போயிருக்காங்களா? வாசல்ல கார் நின்னுட்டு தான் இருக்கு அவனோட கார் என்றால் ஸ்ரேயா.

 அதை ஏம்மா கேக்குற வர வர உங்க அண்ணன் பண்றது கொஞ்சம் கூட சரியில்லை என்று வருத்தமாக குருவின் அம்மா கூற ஏம்மா என்ன ஆச்சு அவன் என்ன பண்ணான் அப்படி என்று கேட்டால் ஸ்ரேயா அதை ஏம்மா கேக்குற அவன் ப்ரீயா கிட்ட கொஞ்சம் கூட பாசமா நடந்துக்கிறதே இல்ல எப்ப பாத்தாலும் அவளை அதிகாரம் பண்ணி வேலை வாங்கிட்டு இருக்கா அவளும் அவன் சொல்ற வேலையெல்லாம் மறுக்காமல் செய்கிறாள் கொஞ்சமாச்சும் அவங்க கிட்ட திருப்பி பேசுன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்குறா.அவன் கிட்டயும் அவளை அதிகாரம் பண்ணாதன்னு சொன்னாலும் அவனும் கேட்க மாட்டேங்குறான் 

என்னால இதெல்லாம் தாங்கவே முடிய மாட்டேங்குது உனக்கே தெரியும் இல்ல நீ இங்க இருக்குறப்போ அவங்க ரெண்டு பேரும் அப்படித்தான் நடந்துக்கிட்டாங்கன்னு சொல்லிட்டு இன்னிக்கி ரொம்ப ஓவரா பண்ணுனானா அதான் நானும் அப்பாவும் அவனை புடிச்சு அவனை திட்டிவிட்டேன். கோவத்துல அவள புடிச்சு இழுத்துட்டு மேல போனான் அவனை சமாதானம் பண்ண போற அப்போ தான் நீங்க வந்துட்டீங்கன்னு நாங்க இங்க வந்துட்டோம்.

இனிதான் போய் மேல பாக்கணும் பிரியாவை போட்டு என்ன பாடு படுத்திட்டு இருக்கானோ என்று சங்கடப்பட்டார் குருவின் அம்மா. அவர் கூறியதைக் கேட்ட கோபம் வந்து ஸ்ரேயாவும் ஆமாம் நானும் பார்த்துட்டு தான் இருக்கேன் கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் தான் அவ கூட நல்லா இருந்த மாதிரி இருந்துச்சு.

ஆனா இப்ப என்னடான்னா அவளை எப்ப பார்த்தாலும் திட்டிகிட்டே இருக்கான் வாங்க நானும் வரேன் அவன் என்னதான் பண்றான்னு பார்க்கலாம் அவன போய் இன்னைக்கு உண்டு இல்லைன்னு ஒரு வார்த்தை கேட்டதா எனக்கு நிம்மதியா இருக்கும்.

என் பிரண்டை எப்படி இத்தனை பாடு படுத்தலாம் என்று கோபமாக கூறியவள் அவ என்னை நம்பி தான் இந்த வீட்டுக்குள்ள வந்திருக்கா அவளை பாத்துக்க வேண்டியது என்னோட கடமை என்று எழுந்து மேலே செல்ல போக நாங்களும் வறோம் என்று அனைவரும் கிளம்பி குருவின் அறைக்கு சென்றார்கள் .

 குருவின் அறைக்குச் சென்றவர்கள் அவன் அறைக் கதவை திறந்து உள்ளே பார்க்க அங்கு பிரியா மெத்தையின் மேல் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் பக்கத்தில் குரு அவளை பார்த்தவாரு இப்போ எதுக்குடி தேவையில்லாம அழுதுட்டு இருக்க என்று அவளை அதட்டிக் கொண்டு இருந்தான்.

112

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 குரு பிரியாவை எப்போதுமே அதட்டிக்கொண்டும்  சண்டையிட்டு கொண்டும் அதிகாரம் செய்து கொண்டிருக்கிறதை பார்த்து குருவின் பெற்றோர் அவனை பிரியாவிடம் சரியாக நடந்து கொள்ள சொல்லி எச்சரிக்கை கோபமடைந்த குரு அவள் கை பிடித்து இழுத்துக் கொண்டு தன் அறைக்கு சென்று விட்டான்.

 குரு இப்படி  செய்ததும் அவனை எச்சரிக்க அவன் பெற்றோர் மேலே செல்லப் போக சரியாக ஸ்ரேயா கர்ணன் அவன் அம்மா மூவரும் வந்துவிட அவர்களை அழைத்து உபசரித்து விட்டு அவர்களிடம் பேசிக் கொண்டிருக்க அப்போது ஸ்ரேயா குருவையும் பிரியாவையும் கேட்க அங்கு நடந்த விஷயங்களை குருவின் அம்மா கூறவும்.

நானும் பார்த்துட்டு தான் இருக்கேன் அவளை கல்யாணம் பண்ணிட்டு வந்து  கொஞ்ச நாள் வரைக்கும் நல்லா தான் இருந்தான்.அதுக்கப்புறம் என்னடான்னா அவன்  எப்ப பார்த்தாலும் எரிச்செறிஞ்சு விழுந்துகிட்டே இருக்கான் அவளை அதிகாரம் பன்னிட்டு இருக்கான் எப்போ பார்த்தாலும்.

நான் கேக்கணும் நினைச்சுட்டு தான் இருந்தேன் அவ என்னோட பிரண்டு அவளுக்கு நான் தான் சப்போர்ட் பண்ணனும் அவ என்னை நம்பி இந்த வீட்டுக்கு வந்து இருக்கா இவன் எப்படி இப்படி  அவகிட்ட இந்த மாதிரி எல்லாம் நடந்துக்கலாம்.நான் போய் அவனை என்னன்னு கேட்டுட்டு வரேன் என்று ஸ்ரேயா கிளம்ப போக நாங்களும் வருகிறோம் என்று அனைவரும் அவர்களுடன் குருவின் அறைக்கு சென்றனர்.

 மாடிக்கு வந்த அனைவரும் குருவின் அறைக்கதவை  திறந்து உள்ளே பார்க்க அங்கே மெத்தையில் அமர்ந்துகொண்டு பிரியா தேம்பி தேம்பி  அழுது கொண்டிருக்க அவள் அருகில் நின்றிருந்த குரு இப்ப என்னடி ஆச்சு எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க நீ என்று அவளை அதட்டும் தோணியில் பேசிக்  கொண்டிருந்தான்.

 இதைப் பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சியில் அப்படியே வாசலிலே நின்றிருந்தனர். குரு பிரியாவிடம் பேசும் விதத்தை பார்த்து ஸ்ரேயா கோபத்தோடு அவர்கள் அருகில் வந்தவள் குருவின் கையை பிடித்து அவளை பார்க்கும் மாறு திருப்பி என்ன குரு பண்ணிட்டு இருக்க நீ இப்ப எதுக்கு பிரியாவை அதட்டிட்டு இருக்க என்று கோபமாக கேட்டாள்.

 ஏய் நான் எதுவும் பண்ணல டி அவ தான் உட்கார்ந்து அழுதுட்டு இருக்கா நீங்க எல்லாம் பேசுனது கேட்டுட்டு தான் அவ அழுதுட்டு இருக்கா என்று கூறினான் குரு.

பொய் சொல்லாத அண்ணா அவ எதுக்கு நாங்க பேசுனது கேட்டு அழ போறா நீ தான் அவளை ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டு இருக்கேன்னு தெரியுது அதனாலதான் இப்படி உக்காந்து தேம்பி  அழுதுட்டு இருக்கா சொல்லு அண்ணா.

கீழே தான் அவளை திட்டி கூட்டிட்டு வந்தேன்னு அம்மா சொன்னாங்க மேல ரூம் கூட்டிட்டு வந்து அவளை திட்டுணிய இல்ல அவளை அடிச்சியா இல்ல அவளை வேற ஏதும் டார்ச்சர் ஏதாவது செஞ்சியா   என்று கேட்டால் ஸ்ரேயா.

ஏய்… என்ன விளையாடுறியா என்னை பார்த்தா அப்படி பிரியாவை டார்ச்சர் பண்ற மாதிரியா தெரியுதா உங்களுக்கெல்லாம் என்றவன்.

பிரியா அழாத டி… இவங்க எல்லாரும் என்னை  ஏற்கனவே ரொம்ப தப்பா புரிஞ்சுட்டு இருகாங்க நீ இப்படி அழுதுட்டு இருந்தா அவங்க என்னை உண்மையாவெ நான் உன்னை டார்ச்சர் பன்றேன்னு நினைச்சுப்பாங்க என்றான் குரு.

இங்க எல்லாரும் இருக்காங்கனு இவ கிட்ட பாசமா இருக்க மாதிரி பேசுறியா அண்ணா நீ… என்றவள் குருவை தாண்டி சென்று பிரியாவின் அருகில் அமர்ந்து ஏய் பிரியா சொல்லு டி என் அண்ணன் உன்னை எதுவும் பன்னிட்டானா அடிச்சானா ரூம்க்கு கூட்டிட்டு வந்து என்று பிரியாவின் தோல் மீது ஆறுதலாக கை வைத்துக்கொண்டு ஸ்ரேயா கேட்க.

சட்டென்று பிரியா ஸ்ரேயாவை கட்டிக்கொண்டு ஸ்ரேயா… என்று கூறி மேலும் அழ ஆரம்பித்தால்.ஏய்… என்ன ஆச்சு டா பிரியா குட்டி என்று பதறிய குருவின் அம்மாவும் கர்ணனின் அம்மாவும் பிரியாவின் அருகில் வந்து அவளை கேட்க அதற்கும் பதில் ஏதும் சொல்லாமல் அழுது கொண்டிருந்தாள்.

கர்ணன் பிரியாவிடம் என்ன ஆச்சு பிரியா சொல்லு நான் உன்னக்கு கல்யாணத்துல அண்ணா முறைக்கு நின்று எல்லா சாம்பிராதாயமும் செய்திருக்கிறேன். அது வெறும் சபைக்காக அல்ல உண்மையாவே நீ என் சகோதரி தான். உனக்கு யாருமில்லை என்று வருத்தப்படாதே பிரியா.

குரு உன்னை எதுவும் டார்ச்சர் செய்தால் யோசிக்காமல் என்னிடம் சொல்லு நான் பார்த்துக்கொள்கிறேன். குருவால் உனக்கு எதுவும் பிரச்சனை என்றாள் உனக்கு இங்க இருக்க பிடிக்கலை என்றாள் சொல்லு நான் உன்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிறேன் என்றான் கர்ணன்.

இவன் இப்படி சொன்னதும் டேய் மாப்பிள்ளை நீ நினைக்குற மாதிரி எல்லாம் ஒன்னுமில்லை டா அவ எமோஷன்ல அழகுற என்றவன் நீங்க எல்லாரும் தள்ளுங்க அவ அழுகையை எப்படி நிருத்தனும் என்று எனக்கு தெரியும் என்றவன்.

ஸ்ரேயாவை தள்ளி போக சொல்லிவிட்டு பிரியாவின் காலடியில் அமர்ந்தவன் அவள் பாதத்தை எடுத்து தன் நெஞ்சின் மீது வைக்க பிரியா ஏங்க என்ன பண்றீங்க எல்லார் முன்னாடியும் என்று அவசரமாக தன் காலை பின்னே இழுக்க போக அவள் காலை பிடித்தவன் அவள் பாதத்தை தன் முகத்திற்கு நேராக உயர்த்த அழுது கொண்டிருந்தவள் ஏங்க வேண்டாங்க ப்ளீஸ்…. எல்லாரும் இருகாங்க விடுங்க என்று கூற.

அவர்கள் இருவரையும் பார்த்த அங்கிருந்தவர்கள் இவ்வளவு நேரம் கோபமாக இருந்த குருவா இவன் இப்போது பொண்டாட்டியிடம் இவ்வளவு குழைவாக நடந்து கொள்கிறான் என்று அவனையே பார்க்க, அவன் இவர்கள் இருப்பதையே சட்டை செய்யாதவன் அவள் பாதத்தில் தன் மீசை கொண்டு உரச அவள் கூச்சம் தாங்காமல் பலமாக சிரிக்க ஆரம்பித்தால் இதுவரை அழுது கொண்டிருந்த பிரியாவா இப்போது இப்படி அழுவதை எல்லாம் மறந்து மனம் விட்டு சிரிக்கிறாள் என்று அனைவரும் ஆச்சரியமாக பார்க்க இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சுற்றி இருப்பவர்களை மறந்துவிட்டு தங்கள் உலகிற்குள் சந்தோசமாக இருப்பதை பார்த்து அங்கிருந்து அனைவரும் எவ்வளவு நேரம் நாம் நினைத்ததெல்லாம் தவறாக போய்விட்டதோ என்று மாறி மாறி ஒருவர் முகத்தை ஒருவர் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டனர்.

 இவர்கள் இருவரும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து ஸ்ரேயாவிற்கு  சந்தோஷமாக இருந்தாலும் மறுபுறம்  இப்ப இவ்ளோ அன்னியோனமாக சந்தோசமா இருக்காங்க அப்படின்னா அப்ப இவ்வளவு நாள் அப்படித்தான் இருந்திருக்கணும் ஆனா நம்ம பார்க்கும்போது மட்டும் ஏன் இவங்க ரெண்டு பேரும் எப்ப பாத்தாலும் சண்டை போட்டுக்குற மாதிரியே நம்மளுக்கு தோன்றுச்சு அண்ணன் பிரியாவை அதிகாரம் பண்ற மாதிரியே ஏன் தோணுச்சு என்று யோசித்தால்.

 பிரியா குரு தன் மேல் அவள் கால்களில் கூசு செய்ய அதை தாங்க முடியாமல் சிரித்து சிரித்து அவள் வயிறு வலிக்கும் கண்களில் கண்ணீர் வரும் அளவு சந்தோஷப்படுத்தியவன் அவள் கண்களில் கண்ணீர் வருவதை பார்த்ததும் நிறுத்தியவன் எழுந்து அவள் கண்களை துடைத்து விட்டான்.

 இவர்கள் இருவரையும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்கிறவர்களை பார்த்தவன் என்னடா கீழ இருக்கிற வரைக்கும் பிரியா கிட்ட வெறுப்பா பேசுற மாதிரியும் எள்ளும் கொள்ளும்  வெடிக்கிற மாதிரியும் பேசிட்டு இருந்தவன் இப்ப இங்க  அவளை இந்த தாங்கு தாங்குகிறானே இன்னிக்கு அப்படித்தான் நினைக்கிறீங்க நாங்க எப்பவுமே எங்க ரூமுக்குள்ள இவ்வளவு சந்தோசமா தான் இருப்போம் என்றான்.

 இதைக் கேட்டு குருவின் அம்மா அப்புறம் ஏன்டா…. என்று கூற வர… ஏண்டா கீழ இருக்க அப்போ மட்டும் அவளை எப்ப பாத்தாலும் திட்டிட்டே வெறுப்பா அதிகாரமா இருக்க மாறு நடந்துகிட்டே அப்படித்தானே கேட்க வரீங்க.

நாங்க ஏன் கீழ அந்த மாதிரி இருந்தோம்னா காரணம் ஸ்ரேயா தான் என்று  ஸ்ரேயாவி குரு பார்க்க. ஏய் அண்ணா நீயா ஃப்ரீயா கிட்ட இப்படி நடந்து கொள்வதற்கு நான் என்னடா பண்ண என்னை காரணமா சொல்ற என்று ஸ்ரேயா அதிர்ச்சியாக அவனிடம் கேட்க.

 ஆமா நீ தான் காரணம் என்று பிரியாவும் கூலாக எழுந்து நின்று  கூற ஏய் என்னடி…. நீயும் என் அண்ணன் கூட சேர்ந்துட்டு என்னை காலை வாருற இவ்வளவு நேரம் நாங்கள் எல்லோரும் உனக்கு சப்போர்ட் பண்ணா கடைசியில் நீ இப்போ என்ன காலை வாருகின்றாயே என்றால் ஸ்ரேயா.

 ஆமா உன்னால தான் நாங்க ரெண்டு பேரும் கீழே எல்லாரும் முன்னாடியும் அண்ணியோன்யமா இருக்கிற மாதிரி காட்டிக்கவே இல்ல ஏன்னா உனக்கு முன்னாடியே எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு உன்னை வீட்ல வச்சுட்டு நானும் உங்க அண்ணாவும் உன் முன்னாடி கொஞ்சி குளாவி ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தா அது உனக்கு கஷ்டமா இருக்காதா…எங்க அண்ணன் வேற உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு கரெக்டா பிடி கொடுக்காமல் வேற அந்த சமயத்துல இருந்தாரு.

அபப்டி இருக்க அப்போ  அந்த சமயத்துல அப்ப நானும் உங்க அண்ணனும் என்ன பண்ண முடியும் அதனாலதான் நான் உன் அண்ணா கிட்ட கீழே இருக்கப்போ நம்ம எல்லார் எல்லா முன்னாடியும் அண்ணியோன்யமா இருக்க மாரி காட்டிக்க வேண்டாம் ரூமுக்குள்ள எப்படி வேணா இருந்துக்கலாம்னு நான் தான் சொல்லி இருந்தேன் என்ற பிரியா கர்ணனை பார்த்து ஸ்ரேயா மட்டும் காரணம் இல்லை நீங்களும் தான் அண்ணா என்றாள்.

 கர்ணனுக்கு பிரியா அவர்கள் இப்படி இருக்க காரணம் தானும் தன் என்று சொல்லிய காரணம் சரியானது தன் தோன்ற அவன் பிரியாவையும் குருவையும் பார்த்து எங்க ரெண்டு பேரையும் மன்னிச்சுக்கோங்க எங்களால் தான் முக்கியமா என்னால தான் உங்க ரெண்டு பேருக்கும் வீட்ல இருக்குறவங்க எல்லாருமே உங்கள தப்பா நினைச்சுக்கிறதுக்கு காரணமா நான் ஆயிட்டேன் என்று வருத்தப்பட்டான் கர்ணன்.

 பிரியாவும் குருவும் அவசரமாக அவர்கள் இருவரையும் தடுத்து அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ஆனாலும்  ஸ்ரேயா வந்து இப்படி இருக்குறப்போ நாங்க அவ முன்னாடி சந்தோஷமா இருக்கிறத காமிச்சுக்க எங்களுக்கு விருப்பமில்லை என்று இது நாங்களா எடுத்த முடிவுதான் அதுக்காக நீங்க  வருத்தப்பட வேண்டாம் என்று குரு கூற 

 அதுவரையும் இவர்கள் பேசிக் கொண்டிருந்தது அமைதியாக பார்த்த குருவின் அம்மா நேராக பிரியாவின் அருகில் வந்து அவள் காதை பிடித்து திருகி உனக்கு எவ்ளோ பெரிய மனசு என்று கூறியவர் அவளை கட்டிக்கொண்டு தன் முகத்தோடு அவள் முகத்தை வைத்து அவளை கட்டிக்கொண்டு பிரியாவிற்கு முத்தமிட்டார்.

 உடனே குரு பிரியாவே அவன் அம்மாவிடமிருந்து பிடித்தவன் என்ன என் பொண்டாட்டிக்கு நீங்கள் முத்தம் கொடுக்கறீங்க அவளுக்கு நான் தான் முத்தம் கொடுப்பேன் என்று கூறி அனைவரும் முன்னிலையிலும் பிரியாவைக் கட்டிக் கொண்டு அவள் இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டான் குரு.

 அவனை தன்னிடமிருந்து தள்ளிவிட்டு ஏங்க சும்மா இருங்க எல்லாரும் இருக்காங்க நீங்க பாட்டுக்கு எல்லாரும் முன்னாடி இப்படி பண்ணிட்டு இருக்கீங்க என்று வெட்கப்பட… அதனால என்ன பிரியா இத்தனை நாளா நீயும் நானும் சண்டை போட்டுட்டு இருக்கறது தானே இவங்க பார்த்தாங்க இனிமேல் நம்ம ரொமான்ஸ் பண்றது இவங்க பார்ப்பாங்க இவங்களா அப்பா முடியலடா சாமி என்று சொல்கிற வரைக்கும் போதும் போதும் என்கிற அளவுக்கு நான் உன்ன ரொமான்ஸ் பண்ண போறேன் என்றான் குரு.

 அவன் பேசியதை கேட்டு அனைவரும் சிரித்தவர்கள் நல்லா ரொமான்ஸ் பண்ணுங்க நாங்களும் பார்த்துக்கிறோம் நீங்க ரெண்டு பேரும் எப்படியோ சந்தோசமா இருந்தா எங்களுக்கு அதுவே போதும் என்று கூறியவர் சரி வாங்க எல்லாரும் கீழ போய் சாப்பிடலாம் சாப்பாடு எல்லாம் செஞ்சு வச்சு ரொம்ப நேரம் ஆச்சு மாப்பிள்ளை பொண்ணு வீட்டுக்கு வந்து இருக்காங்க என்று ஸ்ரேயாவின் அப்பா அனைவரையும் அழைக்க அனைவரும்   கீழே சென்றனர்.

 சரியா கர்ணனுக்காக பிரியாவை பார்த்து பார்த்து செய்து உணவு களும்  விருந்தும் மிகப் பிரம்மாண்டமாக இருந்தது  சைவம் அசைவம் என இருந்த அனைத்து ஐட்டங்களிலும் தனக்கு என்னென்ன தெரியுமோ அதை எல்லாம் செய்து டேபிளில் அடுக்கி இருந்தால் பிரியா.

அதை பார்த்ததும் ஸ்ரேயா வாய் பிளந்து கொண்டு ஏ பிரியா..  இத்தனையும் நீயாடி செஞ்ச என்று கேட்க ஆமாண்டி உனக்காகத்தான் நான் செஞ்சேன் உனக்கு என்ன புடிக்கும் அண்ணாவுக்கு என்ன பிடிக்கும்னு பார்த்து பார்த்து எல்லாம் செஞ்சு வச்சு இருக்கேன் நல்லா வயிறு நிறைய சாப்பிட்டு எப்படி இருக்குன்னு எல்லாரும் சொல்லுங்க என்ற பிரியா சந்தோஷமாக அனைவருக்கும் பார்த்து பாத்து பரிமாறினால்.

அவள் அருகில் வந்த குருவின் அம்மா இப்படி ஒரு மருமகள் எனக்கு கிடைச்சிருக்க நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் என் பொண்ண பிரியா எவ்வளவு நல்லா கவனிச்சுக்கர மத்த வீடா இருந்தா இந்த மாதிரி எல்லாம் இருக்குமா என்று அவர் பிரியாவின் தலையை வருடிக்கொண்டு கூற ஆமாம் சம்பந்தி நீங்க சொல்றதும் சரிதான் பிரியா எங்க வீட்டு பொண்ணாச்சே, அப்போ எங்களை மாதிரி தான் இருப்பா என்று கர்ணனின் அம்மாவும் கூற அனைவரும்  அதை அமோதிப்பது போல தலை ஆட்டினர்.

 பிரியா காலையிலிருந்து கொஞ்சம் கூட ஓய்வெடுக்காமல் ஓடி ஓடி வேலை செய்வது எல்லாம் குருவும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். இப்போதும் அவள் அனைவருக்கும் மாறி மாறி இங்கு மங்கும் சென்று பரிமாறிக் கொண்டிருப்பதை பார்த்த குரு ஏய் பிரியா என்று அழைக்க என்னங்க எதுவும்  வேணுமா என்று அவன் அருகில் வர அவள் கையில் இருந்து பாத்திரத்தை வாங்கி மேஜை மேல்  வைத்தவன் அவளை அமரச் சொல்லிவிட்டு வேலையாட்களை அழைத்து அண்ணா நீங்க வந்து எல்லாருக்கும் பரிமாறுங்க என்று கூறினான்.

 ஏங்க இப்ப எதுக்குங்க அந்த அண்ணாவை கூப்பிட்டு பரிமாறு சொல்றீங்க நம்ம வீட்டுக்கு வந்தவங்களுக்கு நம்ம பார்த்து பார்த்து செஞ்சா தாங்க நல்லா இருக்கும். நானே பரிமாருறேன் எல்லோருக்கும் என்று சைரை விட்டு எழுந்திருக்க போக இப்ப எந்திரிச்ச அப்புறம் நடக்கிறது வேற ஒழுங்கா என்கூட சாப்பிடுடி என்றவன் தன் இலையில் இருந்து ஸ்வீட் எடுத்து முதலில் அவளுக்கு ஊட்டி விட அனைவரும் அவன் பிரியாவை தாங்குவதை பார்த்து சந்தோஷப்பட்டனர்.

 பிரியாவும் சிரித்துக் கொண்டே அவன் ஊட்டி இதை வாங்கியவள் சரி என்று தனக்கும் இலை போடச் சொல்லி அவளும் அனைவரிடம் சேர்ந்து சாப்பிட்டால். விருந்து தடபுடலாக அரங்கேறியது.

அனைவரும் சந்தோசமாக பேசிக்கொண்டே பிரியாவின் சமையலை மெச்சிக்கொண்டு சாப்பிட்டானர்.

113

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

விக்ரம் ஆபீஸில் வேலைகளும் மும்முரமாக பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு சில முக்கியமான பைல்களையும் அதன் விவரங்கள் எல்லாம் சொல்லி ஷ்யாம் விக்ரமிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தான்.

 சியாமுடன் தீவிரமாக பேசிக் கொண்டிருந்த விக்ரம் அவன் அலுவலக போன் ஒலிக்கவும், அதை  அட்டென்ட் செய்த  ஷ்யாம் ஹலோ என்று கூற மறுமுனையில் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் விக்ரமை திரும்பி பார்த்தான்.

   விக்ரமுடன் இவ்வளவு நேரம் பேசி கொண்டிருந்த ஷ்யாம் திடீரென அதிர்ச்சியில் தன்னை அழைத்ததைக் கேட்டு என்ன என்று புருவமுயர்த்தி பார்த்த விக்ரமிடம் நம் ஸ்டுடியோவில் இருந்து ராகுல் தான் அழைத்திருக்கிறான். ஸ்டுடியோவில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களும் ஸ்டிரைக் செய்கிறார்கள்.

   ஷ்யாம் தன் ஸ்டுடியோவில் உள்ள ஊழியர்கள் ஸ்டிரைக் செய்கிறார்கள் என்பதை கேட்ட விக்ரம் வாட்……. என்று ஷ்யாமைப் பார்த்தான்.

   தன் அப்பா காலத்தில் இருந்து இன்று வரை இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை. அப்படி இருக்க இன்று ஸ்டிரைக் செய்யும் அளவிற்கு அப்படி என்ன யாரால் பிரச்சினை வந்து இருக்கிறது என்று யோசித்தவன் ஷ்யாம் கையில் இருந்த ஃபோனை வாங்கி ஹலோ ராகுல் விக்ரம் ஸ்பீக்கிங் என்றதும் சார் இங்கே நம்ம ஆஃபீஸ் ஸ்டாப்ஸ் எல்லோரும் திடீரென்று வேலை செய்யப் போவதில்லை என்றும், எதற்காக இப்படி வேலை செய்வதை நிறுத்தி விட்டீர்கள் என்று காரணம் கேட்டதற்கு உங்களை நேரில் சந்தித்து உங்களிடம் தான் சொல்வேன் என்று சொல்லி விட்டார்கள்.

  அவன் சொல்வதை எல்லாம் பொறுமையாக கேட்ட விக்ரம் நான் இன்னும் டென் மினிட்ஸ்ல அங்கே இருப்பேன் என்று ஃபோனை வைத்து விட்டு தன் கோட்டை எடுத்து மாட்டிக் கொண்டு ஷ்யாமுடன் கிளம்பி ஸ்டுடியோவிற்குச் சென்றான். 

   பத்து நிமிடத்தில் தன் ஸ்டுடியோவை அடைந்த விக்ரம் உள்ளே செல்ல விக்ரமிற்காக காத்திருந்த ராகுல் விக்ரமை கண்டதும் வேகமாக அவனிடம் சென்று சார் என்று ஏதோ கூற வர அவன் முகத்திற்கு நேராக தன் கையை உயர்த்தி ஸ்டாப் ……. இந்த ஸ்டிரைக்கிற்கு யார் காரணமோ அவங்களை என் ஆஃபீஸ் ரூமிற்கு வரச் சொல் என்று சொல்லி விட்டு வேகமாக தன் அறைக்குச் சென்றான்.

 விக்ரம் சென்று உள்ளே அமர்ந்ததும் பின்னாலேயே ராகுல் இந்த ஸ்ட்ரைக்கு காரணமான ஸ்வேதா என்ற பெண்ணையும் அவளுடன் சேர்த்து  ரோஜாவே என்ற பெண்ணையும்உள்ளே அழைத்து வந்திருந்தான்   .

 அவர்கள் இருவரையும் பார்த்து வைக்கும் சொல்லுங்க உங்க டிமாண்ட் என்ன என்று  நேரடியாக விஷயத்திற்கு வந்தான். அவன் தங்களிடம் சரியாக என்ன வேண்டுமென்று கேட்டதும் அந்த இரு பெண்களும் என்ன சொல்வது என்று தெரியாமல் ஒரு நிமிடம்  இருவரும்  ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பின் விக்ரமிடம் திரும்பி சார் நம்ம ஸ்டூடியோக்கு வர பெரிய பெரிய ஆர்டர்கள் எல்லாத்தையுமே நீங்க உங்க மனைவி வைத்திருக்கிற ஸ்டுடியோவுக்கு அனுப்பி விடுறீங்க.

ஸ்வேதாவும் ரோஜாவும் விக்ரம் இடம் பேசிக்கொண்டிருக்கும் போதே விக்ரம் அவர்கள் இருவரையும் பார்த்து ஷாமிடம் கண் ஜாடை செய்ய சரி என்று தலையாட்டியவன் வெளியே சென்றான்.

 அதனால எங்களோட திறமை எல்லாம் வெளியே தெரியாமல் போயிடுது வர்ற எல்லா பெரிய முக்கியமான ஆர்டர்ஸ் எல்லாமே அங்க போயிறதுனால இங்கே திறமையா இருக்குற என்னை போன்ற திறமையான டிசைனர்கள் யாருக்குமே சரியாக வேலை எதுவும் வரவில்லை.

 இப்படி இருந்தா நம்ம ஸ்டுடியோ எப்படி முன்னேறும் இங்க இருக்கிற டிசைனர்கள் உங்களை மட்டும் தான் நம்பி இருக்கோம் எங்களோட பியூச்சர்  என்ன ஆகிறது சார் என்றால் ஸ்வேதா.

 முதல்ல நமக்கு வர்ற நல்ல நல்ல ஆர்டர் எல்லாம் உங்க மனைவியோட கம்பெனிக்கு அனுப்புறது நிறுத்துங்க அடுத்து இங்க இருக்கிற நம்ம டிசைனர்களுக்கு  நல்ல சம்பளமும் அங்கீகாரமும் கண்டிப்பா கொடுக்கணும் என்றால்.

 இந்த ரெண்டு கண்டிஷன்ஸ் தான் எங்களோட டிமாண்ட் சார். இதுக்கு நீங்க ஒத்துக்கிட்டீங்கன்னா நாங்க தொடர்ந்து வேலை செய்கிறோம் அப்படி இல்ல முடியாதுன்னு வேற ஏதாவது காரணம் சொல்லி எங்கள மனச கலைக்க பாக்காதீங்க சார் என்றாள் அந்தப் பெண் .

  அவர்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்துக் கொண்டு உள்ளே வந்திருந்த விக்ரமிடம் அதை நீட்ட அந்த பைலை வாங்கி அங்கிருந்த அவர்களை பற்றி விபரங்களை ஒன்று விடாமல் பார்த்த விக்ரம். யாரிலிருந்து எழுந்தவன் ஓகே நீங்க சொல்ற எல்லா டிமான்சையும் நான் செய்கிறேன்.

 ஆனா அதுக்கு முன்னாடி  உங்க ரெண்டு பேரையும் எனக்கு எதிரா ஸ்ட்ரைக் செய்ய பண்ண சொல்லி தூண்டிய அந்த ஆள் யாருன்னு நீங்க சொல்லிடுங்க என்றான். அவன் அவ்வாறு கூறியது அதுவரை அவனிடம் தைரியமாக பேசிக் கொண்டிருந்த ஸ்வேதா அவளுடன் அவளுக்கு சப்போர்ட்டாக நின்றிருந்த ரோஜாவும் பேய் அறைந்தது  போல திரும்பி விக்ரமை பார்த்தார்கள்.

சா….. சார்…. என்றால் ஸ்வேதா நடுங்கிய ஸ்வேதாவும் ரோஜாவும்  என்ன சார் இப்படி எல்லாம் பேசுறீங்க நாங்க அப்படி எல்லாம் யாரும் எங்களை தூண்டிவிட்டு உங்களுக்கு எதிராக ஸ்ட்ரைக் எதுவும் பண்ணல. இங்க நடக்கிற உண்மையத்தான் உங்களோட பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறோம் என்றால் ரோஜா.

 ஓஹோ அப்படியா என்று விக்ரம் அதுவரை அவர்கள் பக்கமே வராத விக்ரம் அவர்களை நோக்கி வேகமாக வந்தவன் சட்டென ரோஜா என்ன என்று யோசிப்பதற்குள் அவள் கையில் இருந்த மொபைலை பிடுங்கிக் கொண்டான்.

 கையில் இருந்த மொபைல் போன் அவன் கைக்குச் சென்றதை எதிர்பாராத ரோஜா சார்…என்ன செய்றீங்க குடுங்க என் மொபைல்ல முதல்ல என்று அவனிடம் இருந்த தன் மொபைல் போனை பிடுங்க சென்றால்.

 அவள் விக்ரமை நோக்கி நகர விடாமல்  ராகுல் ரோஜாவை பிடித்துக் கொண்டான். அவள் மொபைலை வாங்கி ஆன் செய்த விக்ரம் அவளை பார்த்து பாஸ்வோர்ட் என்று கூற அவன் கூறிய தொனியையும் பார்வையையும்  பார்த்து பயந்த ரோஜா தன் பாஸ்வேர்டை சொன்னால்.

 தன் மொபைலின் பாஸ்வேர்டு கூறியது விக்ரம் அந்த போனை அன்லாக் செய்துவிட்டு ஷாமிடம் கொடுத்து உங்களுக்கு லாஸ்ட்டா வந்திருக்கிற கால்ஸ் அண்ட் மெசேஜஸ் எல்லாம் எங்கிருந்து யாருகிட்ட இருந்து வந்தது என்று அந்த நம்பரை பார்த்து அதை ட்ரை பண்ணி அவங்கள பத்தின எல்லா டீடெயிலும் வித்தின் 1 ஹவர்ல எனக்கு என் டேபிளில் வந்து இருக்கு  என்று கூறினான்.

  ராகுல் இடம் திரும்பி  இவங்க ரெண்டு பேரையும் நான் சொல்ற வரைக்கும் வெளிய அனுப்ப வேண்டாம் வேற ரூம்ல பூட்டி வையுங்க என்று கூறிவிட்டு ஸ்வேதாவை பார்த்து உன்னோட மொபைல் எங்கே என்று கேட்க சா… சார்…என் மொபைல் வெளியே என்றால்.

 அவன் ராகுளை பார்க்க ஓகே சார் என்ற ராகுல் தன் மொபைலை எடுத்து வெளியில் இருந்து செக்யூரிட்டியிடம் ஸ்வேதாவின் மொபைலை கொண்டு வரச் சொல்ல அதையும் வாங்கி பாஸ்வேர்டு அன்லாக் செய்தவன்

 அதையும் ஷாமிடம் கொடுத்து அவனைப் பார்க்க ஓகே என்று அந்த மொபைலையும் எடுத்துக் கொண்டு ஷாம் வெளியே சென்றான். ஸ்வேதாவையும் ரோஜாவையும் ஒரு அறையில் போட்டு அடைத்து வைத்த ராகுல் விக்ரமிடம் வந்து நானே உங்களுக்கு போன் பண்ணனும் நினைச்சிருந்தேன் சார் அதுக்குள்ள இவங்க ஸ்டிரைக் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க நான் கொஞ்சம் உங்க கிட்ட பேசலாமா என்றான் ராகுல்.

 ம்ம்ம்ம் ….என்று தலையாட்டிய விக்ரமா பார்த்து இந்த ரெண்டு பொண்ணுங்களையும் நான் கொஞ்ச நாளா வாட்ச் பண்ணிட்டு தான் சார் இருக்கேன் இவங்க ரெண்டு பேரும் நமக்கு வர ஆர்டர்ஸ் எல்லாத்தையும் வேண்டுமென்றே நம்ம மீனு மேடம் ஸ்டுடியோவுக்கு அனுப்பி வச்சாங்க ரெண்டு பேரும் தான் டிசைனர்  ஹெட்ஸ் அப்படிங்குறதுனால நானும் இவங்களை பெருசா எடுத்துக்கல.

 கொஞ்ச நாளாவே இவங்க நடவடிக்கைகளும் சரியா இல்ல வர டிசைன்ஸ் மீனு மேடம்க்கு அனுப்பி வைக்கிறதோ மற்ற ஸ்டாப்ஸ் ரோடு சேர்ந்து ஏதோ பேசறது மாதிரி இருந்தாங்க சரியாவும் வேலை எதுவும் பார்க்காமல் அடிக்கடி ஃபோன் பேசிக்கொண்டு யார் கூடயும் போன் பேசிக்கிட்டு வெளியே அடிக்கடி போயிட்டு வந்தாங்க என்றான்.

 ராகுல் கூறியதை கேட்ட விக்ரம் நீ சொல்றது ரொம்ப பெரிய விஷயமாவே தெரியலையே  ராகுல் ஏன்னா இங்கிருந்து மீனுக்கு முக்கியமான டிசைன்ஸ் சிலது போறது வழக்கம்தானே என்று கேட்டான் விக்ரம்.

 ஆமா சார் அதுவும் கரெக்ட் தான் அதனால தான் முதல்ல நானும் அசால்ட்டா இருந்துட்டேன். ஆனா போகப்போக நமக்கு வர எல்லா டிசைன்ஸையும் இவங்க வெளியே அனுப்பிச்சிட்டே தான் இருந்தாங்க ஆனா இவங்க அனுப்புன டிசைன்ஸ் எல்லாமே மீனு மேடமுக்கு போகல. 10 டிசைன்ஸ் வருதுன்னா அதுல பெயருக்கு ஒன்னு ரெண்டு நம்மளுக்கு வச்சுட்டு மீதி இருக்கிற டிசைன்ல மீனு மேடம்க்கு மிக கஷ்டமா இருக்கிற ஆர்டர்ஸ் மட்டும் அனுப்பிட்டு பாக்கி எல்லாத்தையும் வேற எங்கேயோ அனுப்பறாங்க.

 என்னால அதை கரெக்டா ஃபாலோ பண்ண முடியல சார் உன்னை எங்க போறாங்க வராங்க யார் கூட பேசுறாங்க ஏன் இந்த மாதிரி டிசைன்ஸ் எல்லாத்தையும் வெளிய அனுப்புறாங்கன்னு  எனக்கு சரியா தெரியல சார் என்றான் ராகுல்.

 ராகு விக்ரமிடம்  பேசிக் கொண்டிருக்கும் போது ஸ்வேதா ரோஜா உடைய மொபைலை வாங்கிக் கொண்டு சென்றிருந்த ஷியாம் அரை மணி நேரத்திலேயே விக்ரமின் அலுவலக அறைக்குள் நுழைய.

 உள்ளே வரும்போது விக்கிரமின் முகத்தை பார்த்து நேரடியாக ஹேமா என்று சொல்லிக் கொண்டு வந்தான். அவன் கூறியதை கேட்டதும் விக்ரமிற்கு புரிந்து விட்டது. இங்கு நடக்கும் ஸ்ட்ரைக்கிர்க்கும் ராகுல் கூறிய விஷயத்திற்கும் கண்டிப்பாக இந்த ஹேமாவிற்கு தான் தொடர்பு இருக்க வேண்டும் என்று நினைத்தவன் தன் மொபைலை எடுத்து ஹேமாவிற்கு கால் செய்தான்.

 அவன் கால் வந்த உடனேயே அதை எதிர்பார்த்து இருந்தது  போல உடனே காலை அட்டென்ட் செய்த ஹேமா ஹலோ டார்லிங் சொல்லுங்க நீங்க எனக்கு கால் பண்ணுவீங்கன்னு நான் ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.

அன்னைக்கு நம்ம காபி ஷாப் போனதுக்கப்புறம் நீங்க என்கிட்ட பேசலாம்னு சொல்லி இருந்தீங்க ஆனா பேசவே இல்லையே என்று கேட்டால் ஹேமா.

 கொஞ்சம் வொர்க் லோடு  ஹெவியா இருந்தது  அதனாலதான் நான் உனக்கு கால் பண்றேன்னு சொல்லி என்னால பண்ண முடியல ஹேமா என்றான் விக்ரம். இப்போ நீ ஃப்ரீயா இருக்கியா ஹேமா நான் உன்னை உடனே பார்க்கணுமே என்று விக்ரம் கூற ஓ….எஸ்…. விக்ரம் நான் ப்ரீயா தான் இருக்கேன் நீ கூப்பிட்டு நான் வரலைன்னு சொல்வேனா எங்க மீட் பண்ணலாம் எப்ப மீட் பண்ணலாம்னு சொல்லு நான் சொன்ன டைமுக்கு நான் அங்கு இருப்பேன் என்றால் ஹேமா.

 ஓகே ஹேமா ஹேப்பி நான் அட்ரஸ் உனக்கு வாட்ஸ் அப் பண்ற நீ உடனே அங்க வந்துரு என்று கூறியவன் ராகுலயும் சாமியும் பார்த்து போய் மத்த ஸ்டாப்பை எல்லாம் வேலை பார்க்க சொல்லுங்க  ரொம்ப பெரிய முக்கியமான வேலை எனக்கு வந்து இருக்கு என்று எழுந்து கிளம்பு போக விக்ரமம் பார்த்து ராகுல் சார் அப்போ ஸ்ட்ரைக் முடிஞ்சிருச்சா என்று கேட்க எஸ் ராகுல் ஸ்ட்ரைக் முடிஞ்சிருச்சு நீங்க போய் உங்க வேலைய பார்க்கலாம் என்றான் விக்ரம்.

 விக்ரம் வந்ததும் எவ்வளவு பெரிய பிரச்சினையாகும் என்று நினைத்த விஷயத்தை ஒரு ஒரு மணி நேரத்தில் அனைத்து விஷயங்களையும் சரி செய்து விட்டு வெளியே எழுந்து செல்லும் கம்பீரமான விக்ரமின் பார்த்த ராகுல் மனதிற்குள் நம்ம இப்படிப்பட்ட பாஸ்சிடம் தான் வொர்க் பண்றோம் அப்படிங்குறதே ரொம்ப பெருமையா தான் இருக்கு என்று தன் காலரை தூக்கிக் கொண்டான்.

❤️

 ஸ்ரேயாவும் கர்ணனும் ஸ்ரேயாவின் வீட்டில் மறு வீட்டுக்காக வந்தவர்கள்  மதிய உணவு முறைகளை முடித்ததும் சாப்பிட்டு விட்டு பிரியாவின் அறையில் சென்று இருவரையும் ஓய்வெடுக்கச் சொல்லவும் கர்ணனை அழைத்துக்கொண்டு அவள் அறைக்கு சென்றால்.

ஸ்ரேயாவின் அறைக்குள் வந்ததும் கதவை தாலிட்ட கர்ணன் வேகமாக சென்று அவளை பின் இருந்து  ஸ்ரே குட்டி…. என்று கிறக்கமாக  பின்னால் இருந்து இருக்கமாக கட்டிக் கொண்டவன் எவ்ளோ நேரம் ஆச்சு டி உன் பக்கத்துல வர முடில உங்க அண்ணன் என்ன டான்னா அவன் பொண்டாட்டியை தாங்கு தாங்குனு தாங்குறான்.

என் பொண்டாட்டி அவ அம்மா வீட்டுக்கு வந்ததும் இந்த புருஷனையே மறந்துட்டா என்று கூற. டேய்… நான் எல்லார் முன்னாடியும் எப்படி டா அவங்க ரெண்டு பேர் மாதிரியும் உன்னை பாத்துட்டே இருக்க முடியுமா அப்படி மட்டும் நான் செஞ்சிருந்தேன்னு வை அப்பறோம் பிரியா இருக்காளே உன் அருமை பாச தங்கச்சி இருக்காளே அவ என்னோட மித்த பிரண்ட்ஸ் எல்லார் கிட்டயும் சொல்லி என்னை கலாச்சே கொன்றுவ… என்னை என்றாள் ஸ்ரேயா.

பின் தன்னை அனைத்திருந்த அவன் கைகளை விலக்கியவள் சரி போய் டிரஸ் சேஞ்சு பண்ணிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் நான் போய் எல்லார் கூடவும் கொஞ்ச நேரம் பேசிட்டு வறேன் என்று கூறி அவனுக்கு மாற்றிக்கொள்ள உடையை எடுத்து வைத்துவிட்டு வெளியே செல்ல இரண்டு அடி எடுத்து வைத்திருப்பால் அவளை அப்படியே இடுப்போடு சேர்த்து பிடித்து தூக்கியவன் அபப்டியே கட்டிலில் அவளை போட்டு அவள் மேல் ஏறி படுத்துக் கொண்டான்.

டேய்… என்ன டா பண்ற விடுடா என்னை என்று அவனை தான் மீது இருந்து தள்ள பார்க்க அவளால் முடிந்தால் தானே ஏன் டி இது எல்லாம் உனக்கே நியாயமா இருக்க சொல்லு கல்யாணத்துக்கு முன்னாடி நான் உன்னை கவனிச்சுக்கவே இல்லை என்று என்கிட்ட அவ்ளோ சண்டை போட்டவளா நீ… ஆனா இப்போ என்னடான்னா நான் உன் பின்னாடி வந்தா கூட ஏன்னு கேக்க மாட்டேன்க்குற நம்மக்கு கல்யாணம் ஆகி முழுசா ரெண்டு நாள் ஆகிருச்சு ஆனா நாம ஒரே ஒரு முறைதான்…. என்று அவன் கூற வர அதன் அர்த்தம் புரிந்தவள் அவன் வாயை பொற்றி என்ன டா இது பட்ட பகல்ல இப்படி எல்லாம் பேசுற என்று அவள் வெட்கப்பட்டால்.

ஸ்ரேயாவின் கையை தன்  இருந்து விளக்கியவன் அது என்ன பகல் இரவு பார்த்து தான் ரொமான்ஸ் பண்ணணும்ன சொல்ற என்றவன். அப்போ பகல்ல எதுவும் கூடாது அபப்டி தானே என்றான் இவளும் ஆமா என்று வேகமாக தலையை ஆட்டினாள்.

ஸ்ரேயா நம்மக்கு கல்யாணம் ஆனா இந்த ரெண்டு நாள் ஆஹ் நீ என்னை பிரஸ்ட் நைட் அன்னிக்கு உன்கூட இருக்க விட்டாதோட சரி, அதுக்கு அப்பறோம் என்னை உன்கிட்டயே நெருங்க விட மாட்டேங்குறீயே டி…. என்று கூற.

அப்பறோம் என்ன செய்ய சொல்ற என்ன தினமுமா நமக்கு பிரஸ்ட் நைட் கொண்டாட முடியும் என்றான். அடியே என் பொண்டாட்டி புதுசா கல்யாணம் ஆனவங்க ஒரு நாளைக்கு ஐந்தில் இருந்து ஆறு. முறை உறவு வைத்துக்கொள்வார்க்கலாமா என்று அவன் கூறியதை கேட்டு அவனை அதிர்ச்சியாக பார்த்த ஸ்ரேயாவை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன் நாம வேணும்ன்னா ஒன்னு பண்ணலாமா என்றான் அவள் மீதிருந்து எழுந்து கொண்டே என்ன டா சொல்லு என்று ஸ்ரேயா ஆர்வமாக தன்னக்கு சாதகமாக ஏதோ சொல்வான் என்று நினைத்தவள் அவனையே பார்க்க அந்த ரெகார்டை நாம ரெண்டு பேரும் சேர்ந்து உடைத்துவிடலாமா என்ட்ரு கூற.

அவனை தள்ளிவிட்டு எழுந்தவள் ஒழுங்கா ட்ரெஸ்ஸய் மாற்றிவிட்டு ரெஸ்ட் எடு இல்லைன்னா எங்க அண்ணாவை உன்கூட துணைக்கு இருக்க சொல்லி அனுப்பி வைக்கவா என்று அவனை பார்த்து கூற அவள் இடுப்பில் கை வைத்து தம்பி கையை சட்டென அவள் சேலைக்குள் தான் விரல்களை நுழைத்து பிடித்துக்கொண்டவன்.

அவளை தன் அருகில் இழுத்து தன் மடியில் அமர வைத்து அவள் முகத்தை பிடித்து அவள் இதழில் தன்  இதழை பொறுத்தினான்.அவன் செயலில் அடங்கிப்போன ஸ்ரேயா தன் கைகளால் அவன் மார்பில் கிறக்கமாக கோலம் வரைய அவ்வளவு தான் அவன் பாடு பெரிய திண்டாட்டமாக போய்விட்டது.

முத்தமிட்டுக்கொண்டே தன் கைகள் இரண்டையும் அவள் பின் புறத்தில் வைத்து அவள் முதுகில் ஊர்ந்து கொண்டே மேலே வர கூச்சத்தில் நெளிந்த ஸ்ரேயாவை நிமிர்ந்து பார்க்க அவள் கர்ணனின் இந்த சிறு தீண்டலிலேயே மெய் மறந்து அவன் மேல் சாய்ந்திருக்க உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன் மெதுவாக ஸ்ரேயாவை மெத்தையின் மேல் படுக்க வைத்தவன் குனிந்து அவள் பாதத்தில் ஆரம்பித்து மெதுவாக முத்தமிட்டுக்கொண்டு மேலே வந்தவன் அவள் உயிர் சுழியில் தன் பார்வையை செலுத்தியவன் அதில் இருந்து மீள முடியாமல் தத்தலித்துக்கொண்டே மேலே வந்தவன் அவள் மென்மையின் அருகில் வந்தவன் அவள் மார்பின் நடுவில் முகம் புதைத்து தன் சூடான மூச்சுகாற்றை அவளுக்கு அளித்துவிட்டு அது தந்த உடல் சூட்டை உணர்ந்தவன் மேலே கழுத்தை தாண்டி அவள் உதட்டில் வந்து தன் பயணத்தை நிறுத்தி அவள் முகத்தை பார்க்க . ஸ்ரேயாவோ தன்னை மறந்து கண்கள் கிறங்க அவன் தரும் சின்ன சிம்மா தீண்டளில் தன்னை தொலைத்திருந்தால்.

அவளை பார்த்து சந்தோஸமாக சிரித்த கர்ணன் மேலே சென்று அவள் நெற்றியில் முத்தமிட்டவனின் பார்வை அவள் கட்டி உடலையும் அவள் கட்டி இருந்த சேலையையும் தாண்டி அவள் உடலை கூச செய்ய சட்டென கண் விழித்து பார்க்க அவள் எதிரில் இடுப்பில் கைகொடுத்து சிரித்துக்கொண்டு நின்றிந்தவன் அவள் கோபமாக எழுவதை பார்த்த கர்ணன் வேகமாக அருகில் இருந்த பாத்ரூரூமிற்குள் செல்ல தன் உடல் சூட்டை ஏற்றி விட்டு முறுக்கியது போல அவளுக்கு இருக்க பாவி பாவி….. நான் பாட்டுக்கு அமைதியா தான இருந்தேன். இவன் வந்து என்னை என்ன செய்து வைத்திருக்கிறான் பார் என்று படுக்கையை விட்டு எழுந்து தன் சேலையை சரி செய்துகொண்டு வெளியே சென்ட்ரால்.

114

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 விக்ரம் ஹேமாவிற்கு ஒரு ஹோட்டலின் லொகேஷன் அனுப்பி விட்டு அவன் அங்கு செல்ல ஹேமாவும் சரியான நேரத்துக்கு அங்கு வந்திருந்தால்.

 இருவரும் சென்று ஏற்கனவே விக்ரம் செய்து புக் செய்து இருந்த டேபிளில் அமர இருவருக்கும்  தேவையானது ஆர்டர் செய்துவிட்டு  ஹேமா விக்ரமை பார்க்க விக்ரம் டல்லாக இருக்க ஏன் விக்ரம் என்ன ஆச்சு உன் முகம் இன்னைக்கு ரொம்ப டல்லா இருக்கு என்று கேட்டால்.

 அவள் இவ்வாறு கேட்க வேண்டும் என்று தானே தன் முகத்தை அவன் டல்லாக இருப்பது போல வைத்திருந்தான். அவள் கேட்டது ஒன்னும் இல்ல ஹேமா அது எப்போ இருக்குதுன்னா அப்புறம் சொல்லு நீ எப்படி இருக்க உன்ன பார்த்தா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்னு சொல்லி தான் உனக்கு நான் கால் பண்ணேன் என்றான்.

 அவன் தன்னைப் பார்த்தால் ரிலாக்ஸாக இருக்கும் என்று கூறியதும் அதைக் கேட்ட ஹேமாவிற்கு மனதிற்குள் சந்தோசமாக இருக்க அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் என்கிட்ட சொல்ல மாட்டியா விக்ரம் அப்படி என்ன பிரச்சனை என்று சொல்லு விக்ரம் என்று எதுவும் தெரியாது  போல விக்ரமிடம் கேட்டாள்.

 எல்லாம் அந்த மீனுவாலதான் ஹேமா அவளால வரவர எனக்கு நிம்மதியே இல்லாம போயிடுச்சு என்று விரக்தியாக பேசினான் விக்ரம். என் வாழ்க்கையிலேயே அவளால மட்டும் தான் எனக்கு பிரச்சனை வரணும்னு ஆண்டவன் முடிவு பண்ணிட்டான் போல.

 ஏதாவது ஒரு பிரச்சனை வந்துச்சு அதுக்கு காரணம் யாருன்னு ஆராய்ந்து பார்த்தால் அது அவளாதான் இருக்கு.எனக்கு மீனுவால ஒரே தலைவலியா இருக்கு ஹேமா என்னால முடியலை சீக்கிரமா அவளை டிவெர்ஸ் பண்ணினா தான் என்னால நிம்மதியா இருக்க முடியும் என்றவன் அவளை பார்க்க.

ஹேமாவின் முகம் விக்ரம் மீனுவை சீக்கிரமே டிவெர்ஸ் பண்ணவேண்டும் என்றும் சொன்னதை கேட்டதும் பிரகாசமாகியதை கண்ட விக்ரம் மனதிற்குள் அவளை கொள்ளும் ஆத்திரம் கொண்டான்.

 இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இப்போ எனக்கு இருக்கிற ஒரே ஆறுதல் நீ மட்டும் தான் ஹேமா. என் கூட இருக்குறப்போ நீ கூட இல்லாத போது நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன் நீ மட்டும் தான் என்றான்.

 நான் எப்பவுமே நீ நல்லா இருக்கணும்னு தான் நினைப்பேன் விக்ரம் என்னால உனக்கு எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்று தான் நான் நினைப்பேன் அதுக்கு தகுந்த மாதிரி தான் நான் நடந்து கொள் என்றால் ஹேமா துளியும் வெட்கமில்லாமல் அவர் கூறியதை கேட்ட விக்ரம் உன்னால தாண்டி இத்தனை நாளா எவ்ளோ பிரச்சனை வந்துச்சு ஆனா என்னடான்னா எனக்கு உன்ன பிரச்சினையே வராதுன்னு சொல்ற எப்படித்தான் நீ எல்லாம் இப்படி பேசுறியோ நீ எல்லாம் ஒரு பொண்ணா என்று மனதில் அவளை திட்டினான்.

 அந்த மீனுவால்  உனக்கு அப்படி என்ன பிரச்சனை நடந்துச்சு சொல்லு என்னால ஏதாவது முடிந்தால் நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் என்றால் ஹேமா.

 எங்க அப்படி தான் என்ன பிரச்சனை நடந்துட்டு இருக்குன்னு உனக்கு எதுவுமே தெரியாது என்னமோ என்னன்னு தெரியாத மாதிரி எவ்வளவு பில்டப் கொடுக்குற பாரு என்று நினைத்தவன் அவன் ஆபிஸில் நடந்த இன்றைய ஸ்ட்ரைக் பற்றியும் அப்படி டிசைனர்கள் அனைவரும் கொடுக்கக் கூடாது வரும் நல்ல ஆர்டர் எல்லாம் மீனு எடுத்துக் கொள்கிறார் என்று அவர்கள் கூறியதை கூறாததையும் சேர்த்து ஹேமாவிடம் சொன்னான்.

 இப்போ நீ என்ன பண்ணலாம்னு இருக்க விக்ரம் என்று ஹேமா கேட்க அவள் என் மனைவி என்று எண்ணத்தில் எனக்கு வரும் முக்கிய டிசைங்களை அவளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவள் எப்போது எனக்கு தெரியாமல் என் கம்பெனியில் இருந்து விஷங்களை எல்லாம் தன் கம்பெனிக்கு எடுத்துக் கொண்டாலும் அப்போது அவர் மேல்  இருந்த சிறு பச்சாதாபமும்  போய்விட்டது ஹேமா என்னால் அவளுடன் இனி வாழ முடியாது என்றான்.

ஹேமா இது தான் இது தான் எனக்கு வேணும் விக்ரம் நீ உன் மனசுல இருந்து போதுமா அந்த மீனுவே வெறுத்து ஒதுக்கி உன் மனசு முழுக்க இந்த ஹேமா மட்டும்தான் இருக்கணும் அதுக்காகத்தான் நான் இத்தனை விஷயமும் பண்ணிட்டு இருக்கேன் என்று மனதில் நினைத்துக் கொண்டால்.

 இந்த மீனு சீக்கிரமே என் வாழ்க்கை விட்டு வெளியே போயிட்ட நான் நிம்மதியா இருப்பேன் அதுக்கு என்ன அவளை சீக்கிரமா டைவர்ஸ் பண்ணனும் அப்பதான் அவ என் வாழ்க்கையில் இருந்து வெளியே போவா என்று விக்ரம் கூற அப்போ நீ நெஜமாவே டைவர்ஸ் அப்ளை பண்ண போறியா விக்ரம் என்று கேட்டால் ஆமா ஹேமா இதுல யோசிப்பதற்கு ஒன்றுமே இல்லை நான் உண்மையா தான் சொல்றேன் என்றான் விக்ரம் சீரியஸாக.

 அப்போ நீ சீக்கிரமா மீனு டைவர்ஸ் பண்ணிடு உனக்கு அது தான் நிம்மதி என்ன நீ அதை செய் என்ற ஹேமா அவன் கை பிடித்து நீ நிம்மதியா இருந்தாலே எனக்கு போதும் வைக்கணும் என்றால் ஹேமா. தன் கையை பிடித்திருந்த ஹேமாவை பார்க்க விக்ரமிற்க்கு அருவருப்பாக இருந்தது .

 இரு ஹேமா உனக்கு சீக்கிரமே நானும் மீனுவும் முடிவு கட்டுறோம் என் மீனுவை நீ எவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்க எல்லா விஷயத்திலும் அதெல்லாம் போதாது என்று இப்பவும் நீ அவளை கஷ்டப்படுத்த தானே பார்க்கிறே சீக்கிரமே இதற்கு நான் முடிவு கற்றேன் என்று மனதுக்குள் அவள் மேல் ஆத்திரம்  கொண்டான்.

  ❤️

 கர்ணனும் ஸ்ரேவும் மறுவீடு வந்திருக்க அவர்களுக்கு விருந்து எல்லாம் தடா புடளாக பிரியா பார்த்து பார்த்து செய்து அவர்கள் இருவரையும் கவனித்தியிருந்தால்.

இரவு உணவை முடித்துவிட்டு கர்ணனின் அம்மா சரி சம்மந்தி நான் கிளம்புறேன் நீங்க எல்லாம் காலையில இருந்து நிறைய வேலைகள் செய்து களைச்சு போய் இருப்பிங்க எல்லாரும் போய் ரெஸ்ட் எடுங்க சம்மந்தி  என்றும் அவர் கிளம்ப போக மாமியாரே எங்க போறீங்க வீட்டுக்கு போனா அங்க யாரு இருக்க போறாங்க நீங்க தனியா தான் இருக்கனும் பேசாம இங்கயே இருங்க என்று ஸ்ரேயா கூற.

அதெல்லாம் ஒன்னுமில்லை டி என் மருமகளே நான் தனியா எல்லாம் இருந்துக்குவேன் நீங்க எதுவும் வருத்தப்பட வேணாம் என்றும் கிளம்ப போக.

சமந்திக்கு நம்ம கூட இங்க தங்க கஷ்டமா இஷ்டமில்லை போல இருக்கிறது அதனாலதான் அவங்க நான் கிளம்புறேன் கிளம்புறேன் என்று சொல்லிட்டே இருக்காங்க என்றார் குருவின் அம்மா.

 அவர் பேசியதை கேட்டு பதறிய கர்ணனின்  அம்மா அச்சோ சம்பந்தி அப்படி எல்லாம் இல்ல நீங்க ஏன் அப்படி எல்லாம் நினைச்சுட்டு இருக்கீங்க  உங்க எல்லாருக்கும் எதுக்கு என்னோட வீண் சிரமம் அப்படி நினைச்சுட்டு தான் நான் என் வீட்டுக்கு போறேன்னு சொன்னேன் என்றார் கர்ணனின் அம்மா.

 எல்லாம் ஒரு சிரமம் இல்ல சம்மந்தி வாங்க நம்ம ரெண்டு பேரும் போய் தூங்கலாம் மற்றவர்களை அவங்கவங்க ரூமிற்கு போய் தூங்குங்க என்று கூறியவர் எங்க நீங்களும் நேரம் காலத்தில போய் ஸ்ரேயா ரூமில்  படுத்துக்கோங்க என்று கூறியவர் சிர்த்துக்கொண்டே வாங்க சம்மந்தி நாம போகலாம் என்று கூறி கர்ணனின் அம்மாவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

அவர் சென்றதும் ஸ்ரேயாவின் அப்பாவும் மாப்பிள்ளை இது நம்ம வீடு உங்களுக்கு என்ன வேணும்னாலும் கூச்சபடாம கேளுங்க என்று சொன்னவர் நான் போய் தூங்குறேன் மாப்பிள்ளை மாத்திரை போட்டாதற்கு ரொம்ப தூக்கம் வருது நான் போய் தூங்குறேன் என்று கூறியவர் அவர் என்பதற்கு காத்திருக்காமல் எழுந்து ஸ்ரேயாவின் அறைக்கு சென்று கதவை சாற்றிக் கொண்டார்.

 ஸ்ரேயாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை இந்த அம்மாவுக்கு தான் கொஞ்சம் கூட அறிவு இல்ல அப்பாவுக்கு என் ரொம்ப படுக்க சொன்னாங்க அப்படின்னா இந்த அப்பாவுகுமா அறிவு இல்லாம போயிடுச்சு அப்ப நானும் அவனும் எங்க போய் படுக்கிறது அதெல்லாம் கூடவா இவங்களுக்கு நான் சொல்லி புரிய வைக்க முடியும் என்று மனதிற்குள் அவள் அம்மா அப்பாவை திட்டி தீர்த்தாள்.

 பின் குரு எழுந்து எப்படியா வேலை எல்லாம் செஞ்சது போதும் மத்ததெல்லாம் காலைல பாத்துக்கலாம் நான் போய் தூங்கலாம் எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு என்று அவளை அழைக்க சரிங்க இப்ப போலாம்  இருங்க பாலை மட்டும் காய்ச்சி எடுத்துட்டு வரேன் நீங்க முன்னாடி போங்க என்று குருவை மேலே அனுப்பியவள் எழுந்து  சமையல் அறைக்கு சென்றாள்.

   குரு கர்ணனிடம் சொல்லிக்கொண்டு தன்னடைக்கு சென்றுவிட கர்ணன் செல்போனை நோண்டிக் கொண்டிருந்தான். பிரியா சமையலறைக்கு சென்றதும் ஸ்ரேயாவும் எழுந்து ஆவல் பண்ணையில சமையலறைக்கு செல்ல எதுவும் பேசாமல் பாலை காய்ச்சிக் கொண்டிருந்தால்.

 பிரியா என்று ஸ்ரேயா அழைக்க அவளை திரும்பி பார்த்து அப்படியா என்ன ஸ்ரேயா உனக்கும் பால் வேணுமா காட்சி தரட்டுமா நீயும் அண்ணாவும் குடிக்கிறீங்களா என்று கேட்க  அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க.

 நீ ஸ்ரேயா என்ன ஆச்சு ஏன் என்னமோ சொல்ல வந்த அப்புறம் எதுவும் சொல்லாம அமைதியா நின்னுட்டு இருக்க   ஏதாவது வேணுமா உனக்கு என்று பிரியா கேட்க. அது வந்து என்று ஸ்ரேயா கேட்க வாய் திறக்கவும் பால் பொங்கி வரும் சரியாக இருக்க பிரியா அவசரமாக பாலை நிறுத்தியவள்.

 பாலை எடுத்து மாற்றி ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொண்டிருந்தாள். ஸ்ரேயா பிரியாவிடம் பிரியா என்னோட ரூம்ல அப்பா போய் படுத்துட்டாரு அவர் தூங்குவதற்கு ரூம் என்று ஸ்ரேயா திக்கித் திணறி பிரியாவிடம் கேட்டால்.

 நீ ஸ்ரேயா நீ என்ன இன்னைக்கு தான் நம்ம வீட்டுக்கு போறியா டி இது உன் வீடு எந்த ரூம்ல வேணா  நீயும் அண்ணாவும் போய் படுத்துக்கலாம்  என்கிட்ட வந்து ரூம் எங்க இருக்கு என்ன வேணும்னு கேட்டுட்டு இருக்க  .

 மேல இன்னொரு ரூம் இருக்கு இல்ல அந்த ரூமுக்கு போ என்று கூறி அவளை அனுப்பி வைக்க சரி என்று திரும்பி செல்ல இருந்தவளே பிடித்து நிறுத்திய பிரியா இந்தா டி….இதையும் ரூமிற்கு எடுத்துட்டு போ என்ரு அவள் கையில் ஒரு சிறிய வெள்ளி செம்பை கொடுக்க அதை வாங்கியவள் அதில் பால் இருக்க பிரியாவை பார்க்க என்ன பாக்குற இன்னிக்கு நம்ம வீட்ல உனக்கு செகண்ட் நைட் என்று கூறி கண்ணடித்தால் பிரியா.

அவளை புரியாமல் பார்த்த ஸ்ரேயாவை ஏய் உனக்கு பிரஸ்ட் நைட் நடந்த அப்பறோம் நீயும் அண்ணாவும் அதன் பிறகு ஒன்னாவே இல்லை என்று நீங்க ரெண்டு பேரும் ரூமிற்குள் பேசியதை நான் ஏதேச்சைய உன் ரூமை கிராஸ் பண்ணின அப்போ கேட்டேன்.

அதான் உனக்கே தெரியாமல் மேல இருக்கமா ரூமை உங்களுக்காக ரெடி பண்ண சொல்லி நம்ம வீட்டு வேலை ஆளுங்க கூட சொல்லி ரெடி பண்ணிட்டேன். அத்தோட உன்னோட ரூம்ல உள்ள பேசுற சத்தம் வெளிய வரை கேட்குது.

என் அண்ணா இருக்குற வேகத்துக்கு உள்ள என்ன சத்தம் வந்தாலும் அது அப்படியே ஹால் வரை கேட்கும் போல என்று கூறி சிரித்தவள்  அதனால் தான் மேல இருக்க ரூம் சவுண்ட் ப்ரூப் ரூம் தானே அதை உனக்கு மாத்தியாச்சு என் அண்ணாவையும் மேலே போக சொல்லிட்டேன் என்று கூற அவள் கூறியதை கேட்டு  ஹாலை திரும்பி பார்த்த ஸ்ரேயா அங்கு கர்ணன் இல்லாமல் இருக்கவே  இவன் எப்படி நான் இல்லாம ரூமுக்கு போனான் இரு டா…உன்னை மேல வந்து வச்சிக்கிறேன் என்று மனதில் அவனைத் திட்டினால்.

 சரி சரி அண்ணே மனசுக்குள்ள திட்டாத எங்க அண்ணன் ரூமுக்கு போய் ரொம்ப நேரம் ஆச்சு உனக்காக காத்துக்கிட்டு இருப்பாரு இந்தா என்று பால் செம்போடு அவளை சமையல் அறையில் இருந்து வெளியே தள்ளினாள் பிரியா.

 பிரியாவிடம் சொல்லிவிட்டு மேலே அவளுக்காக ரெடியா பண்ணி வைத்திருந்த அறைக்கு உள்ளே வர அந்த அறையை பார்த்ததும் ஸ்ரேயாவிற்கு பேச்சே எழ வில்லை அறை முழுவதும் ஸ்ரேயாவிற்கு பிடித்த சிவப்பு நிற ரோஜாக்களால் நிரப்பி இருந்தார்கள்.

கட்டில் முழுதும் சிவப்பு ரோஜாவாலேயே  அலங்காரம் செய்யப்படிருக்க. அந்த வெள்ளை நிற பெட்டில் சிவப்பு நிற ரோஜாக்கள் மேலும் அழகூட்டியது. அதுவரை அறையை வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரேயாவை பார்த்து இவ்வளவு நேரம் தான் டி….வாசலில் நிற்பாய் சீக்கிரமா கதவை சாத்திட்டு உள்ள வாடி என கர்ணன் அவளை பார்த்து ஏக்கமாக.

 உன் குரலைக் கேட்டு சுய நினைவுக்கு வந்து ஸ்ரேயா வெட்கப்பட்டுக் கொண்டே பார்க்கும் போது அவன் அருகில் வர பால் செம்பை வாங்கி அருகில் இருந்த மேஜையில் வைத்தவன் அவளை தூக்கி கட்டிலில் போட்டான்.

கட்டிலில் விழுந்த ஸ்ரேயா எழ போக அவளை எழ விடாமல் அவள் மேல் வந்து விழுந்த கர்ணன் அவள் கைகள் இரண்டையும் தன் கையுடன் கோர்த்து  அவள் முகத்தில் தன் முகத்தை வைத்து அழுதியவன் அவள் இதழை வன்மையாக சிறை செய்தான்.

அவனின் இந்த வன்மை கலந்த காதல் முத்தம் ஸ்ரேயாவிற்கு வலித்தாலும் அதை ஆசைப்பட்டே ஏற்றுக்கொண்டால். அவளுக்கு முத்தமிட்டவன் அவள் கைகளை விடுவிக்க அவள் கைகள் தானாக வந்து அவனை தழுவிக கொண்டது.

அவன் முத்தம் வன்மையில் தொடங்கியது போலவே அவன் தீண்டலும் வன்மையையே கையாண்டது. அவள் மேனி எங்கும் அவன் கைகள் அலைபாயா அவன் தரும் அழுத்தத்தை இவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லைவலி தாங்காமல் அவள் ஷ்…. என்று லேசாக முனக அவள் சத்தம் கேட்டு அதுவரை தான் கையாண்ட வன்மையை அப்போதே கைவிட்டவன் அவளை முத்தமிடுவதை நிறுத்தி விட்டு நிமிர்ந்து அவள் கண்களை பார்க்க அவனை இவ்வளவு அருகில் பார்க்க முடியாமல் வெட்கப்பட்டா ஸ்ரேயா தன் கண்களை தாழ்த்திகொண்டால்.

அவளை தன்னை பார்க்குமாறு செய்த கர்ணன்ன சாரி டி ஒரு ஆர்வத்துல பண்ணிட்டேன் என்று மன்னிப்பு கேட்டுவிட்டு அகாளை மென்மையாக கையாள ஆரம்பித்தான்.

ஸ்ரேயாவின் முகம் முழுதும் முத்தமிட்டுக்கொண்டே அவள் கட்டி இருந்த சேலையை அவிழ்த்து வீசியவன் தன் மேல் சட்டையையும் கழட்டி வீசி இருந்தான். அவன் வெற்றி உடல் அவளை மேனியில் ஆங்காங்கே தழுவவும் ஸ்ரேயாவின் உடல் சிலிர்த்தது.

அவன் தலை முடிக்குள் தன் விரல்களை விட்டு அவன் முடியை வருடிக்கொடுக்க அவளை நிலை அறிந்தவன் அவளை ஜாக்கெட்டின் ஹூக்கை கழட்ட அது அவசரத்தில் கலடாமல் போகவே வேகமாக கழட்ட எண்ணி தன் பலத்தை அதில் காட்ட அவளை ஜாக்கெட் கிழிதே விட்டது.

இதை அவன் எதிர் பார்க்கவே இல்லை சங்கடத்துடன் நிமிர்ந்து ஸ்ரேயாவை பார்க்க அவளை இதை எல்லாம் உணரும் நிலையிலேயே இல்லை. அப்பாடா என்று மனதிற்குள் நிம்மதி பெ ருமூச்சு விட்ட படியே அவளை ஆடை முழுவதையும் விளக்கி இருந்தவன் அவன் சூடான மூச்சு காற்று அவளின் ஆடை இல்லாத வெற்று மார்பை கூச செய்ய தன் கைகள் கொண்டு தன் மார்பை மறைக்க முயற்சிக்க அவளை கைகளை அவளை மார்பில் இருந்து விலக்கியவன் அவளை கண்களையே பார்க்க அவளும் வெட்கப்பட்டுக்கொண்டே அவன் கண்களை பார்க்க அந்த பார்வை ஸ்ரேயாவி ஏதோ செய்ய தன் கையை தளர்த்திக்கொண்டால்.

கர்ணன் குனிந்து அவளை மார்பின் அழகை பார்வையாலேயே பறுகியவனுக்கு இப்போது அவன் இதழ்களால் அதை இப்போதே உண்டு கழிக்க வேண்டும் எண்டது உந்துதலில் அவளை மார்பை சுவைக்க ஸ்ரேயாவள் அவளை ஈர உதடு அவளை மேனியில் பட்டதும் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் கூச்சத்தில் நெளிந்தால்.

நெளியும் அவளை உடல் வணப்பை தன் கைகள் கொண்டு அளந்தவன் அவளை தன்னோடு சேர்த்து இழுத்து அனைத்துக் கொண்டு ஸ்ரே… என்று அழைத்தான். அவன் அழைத்தது அவளை காதிலே விழவே இல்லை. அவன் மறுபடியும் ஸ்ரே குட்டி….. என்று அழைக்க அவளை அடிக்குறளில் மாமா… என்று முனக அவளின் இந்த முனகல் அவன் உடலை ஏதோ செய்ய.

அவளை உதட்டில் முத்தமிட்டுக்கொண்டே ஒவ்வொரு இடமாக தன் நாவினால் அவழ் உடலில் ஊர்வலம் சென்றான். அவன் ஈரம் செய்துகொண்டே அவளை உடலை நாவினாலேயே அவளின் அங்கங்களில் ஊர்வலம் சென்றவன் நெற்றியில் இருந்து மூக்கின் நுனிக்கு வந்தவன் அவளை மூக்கின் நுனியை லேசாக தன் பார்க்கலால் கடிக்க அவளை ஷ்… என்று முனக மூக்கில் இருந்து தன் நாவால் அவளை காது மடலை ஈரம் செய்ய அது அவளின் உடலை சிலிர்க்க செய்ய அவளை இருக்கி அணைத்து கர்ணா….. என்று கண்கள் சொருகி அவனை அழைக்க அப்படியே அவளை உதடுகள் இரண்டையும் ஈரம் செய்தவன் அவழ் பூட்டியா இதழை பிரித்துக்கொண்டு அவன் முத்துப்பார்களை தழுவ்வா அவை தானாகவே அவளின் இன்ப வாசலிற்குள் வழிவிட இவன் நாவும் அவழ் நாவும் போட்டி போட்டு தங்களை தழுவிக்கொள்ள போராட இருவருக்கும் மூச்சு முட்ட சிறிது நேரம் அவைகளுக்கு இல்லைப்பற நேரம் கொடுத்துவிட்டு அப்படிஏ வந்து அவளை கழுத்துவலைவில் ஈரம் செய்துகொண்டு அவளை மார்புக்குழிக்குள் தஞ்சம் புகுந்தது 

அவன் செய்த செய்யலில் அவளை உடல் நடுங்க தொடங்க அவளை மென்மைகளை சுவைக்க என்ன்னிய தன் நாவிற்கு விருந்து படைக்க எண்ணி மார்பு குழிக்குள் இருந்து மென்மையை நோக்கி பயணிக்க ஸ்ரேயாவின் கைகள் தானாக சென்று அவன் தலையை தன் மார்போடு ஸ்ஸர்த்து இருக்கி அணைத்துக் கொண்டால்.

அவளிடம் இருந்து விடுதலை பெற்றவன் அப்படியே இரு மென்மைகளையும் வேண்டும் வேண்டுமென்ற அளவிற்கு சுவைத்து கழித்தவன் அப்படியே கீழே இறங்கி அவளை உயிர் சுழியில் தஞ்சம் அடைந்தான்.

அவள் உயிர் சுழியில் நாவில் விளையாடா ஸ்ரேயா துடித்தே போனால். அவளை ம்மேலும் துடிக்க விட்டவன் மெதுவாக கீழிறங்கி அவளை அடி வயிற்றில் நாவால் கோலமிடவன் சிறிது இறங்கி தன் தலையை தாழ்த்த அவன் முகத்தை சட்டென்று பிடித்த ஸ்ரேயா அவனை நிமிர்த்தி ம்ஹும்… வேண்டாம் என்றாள் கிறக்கமாக அவளை கையில் இருந்து தன் முகத்தை விலக்கியவன் அவளை சொன்னது போலவே ம்ஹும்…. என்று அவனும் தலையை ஆட்டியவன் அவளை இரு கைகளையும் ஒரு காயால் பிடித்துக்கொண்டு தன் மற்றொரு கையால் அவள் கால்களை விளக்க அவள் வேண்டாம் என்று எழுந்து அவனை தடுக்க அவன் கேட்டால் தானே அவள் தடுப்பதற்குள் இவன் ருசிக்க ஆரம்பித்து விட்டான்.

இதற்கு மேல் அவனை தடுக்க அவளுக்கு பலம் இருந்தால் தானே அவன் தான் அவளை மொத்த உடலில் இருந்த சக்தியையும் உறிஞ்சி குடித்துவிடானே…. அவளால் எப்படி அவனை தடுக்க முடியும்.

அவளை உடல் துடிக்க அவளை மொத்தமாக சுவைத்தவன் அவளை தன்னால் திருப்தியுற்றால் என்பதை அறிந்து திருப்தியுடன் அவள் அருகே வந்து அவளை நெற்றியில் முத்தமிட்டவன் தன்னை அவளோடு சங்கமிக்க அவன் இதுவரை தந்த இன்பம் போதாதென்று அவளை இன்ப கடலுக்குள் மூழ்கடிக்க இருவரும் தங்களை மறந்து தங்களின் வெட்கம் மறந்து கூச்சம் மறந்து போட்டிக்கொண்டு தங்கள் இன்பத்தை ஒருவாரம் மாற்றி ஒருவர் தேடி எடுக்கவும்.

இன்னும் இன்னும் என்று அள்ளி கொடுத்துக்கொண்டும் நீயா… நானா… என்று கூடி கழித்தனர். எவ்வளவு நேரம் அவன் அவளை ஆட்கொண்டான் என்று அவனுக்கும் தெரியவில்லை எவ்வளவு நேரம் தன்னிடம் இருந்து அவன் விலகிய போதெல்லாம் அவனை தன்னோடு சேர்த்து அணைத்து நீ வேண்டும் என்று அவனை தன்னிடம் இருந்து பிரிய விடாமள் இவளும் இருக்கி அனைத்துக் கொண்டு காதல் காமம் கலந்து தங்களை தேடி தொலைய்து கொண்டிருந்தனர்.  

115

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 விக்ரமின் ஃபேக்டரியில் நடந்த  ஸ்டிரைக் முடிவுக்கு வந்துவிட அதன் காரணம் தெரியாமல் ஹேமா மிகவும் குழம்பினாள். தான் சொன்ன வேலையை முழுவதாக முடிக்காமல் ரோஜா ஏன் இப்படி செய்தல் என்று அவள் மொபைலுக்கு அழைக்க அப்போது அவள் மொபைல் அட்டன் ஆனது.

 அந்த மொபைலை அட்டென்ட் செய்து ஹலோ மேடம் சொல்லுங்க என்று கூற. என்ன ரோஜா ஸ்வேதாவுக்கு போன் பண்ணா போனை எடுக்க மாட்டேங்கற எப்படி விக்ரமோட ஃபேக்ட்ரியில்  இவ்வளவு சீக்கிரம் ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது நான் சொல்றவரு இந்த ஸ்ட்ரைக் கண்டினியூ ஆகணும்னு சொல்லி தானே இருந்தேன் ரெண்டு பேருகிட்டயும் என்று கோபமாக கேட்டால் ஹேமா.

 ஆமா மேடம் நீங்க சொன்ன மாதிரி தான் நாங்க ரெண்டு பேரும் இந்த ஸ்ட்ரைக் வாபஸ் வாங்க கூடாதுன்னு முடிவுல தான் எல்லா வேலையும் பண்ணனும் ஆனா விக்ரம் சாரே நேரில் வந்து எங்க உட்கார வைத்து பேசி எங்களுக்கு என்ன தேவையோ எல்லாமே பண்ணி தரேன்னு சொல்லிட்டாரு அப்படி சொல்றப்ப நாங்க எப்படி மேடம் முடியாதுன்னு காரணமே இல்லாம சொல்ல முடியும் என்றாள்.

 அப்படி என்ன உங்களுக்கு எல்லாமே பண்ணி தரேன்னு விக்ரம் சொன்னான் என்று கேட்க மீனு ஓட கம்பெனிக்கு எந்த ஆர்டரும் இனிமேல் போகாது இங்க இருக்குற டிசைனர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி தான் இனிமேல் எல்லா வேலையும் நடக்கும் அப்படின்னு உறுதி கொடுத்திருக்கிறார்.

நீங்க சொன்னது மாதிரி தான் நாங்க அவர்கிட்ட சொன்னோம்  அவர் அந்த நிபந்தனைகள் எல்லாம் சரின்னு சொல்றப்போ நாங்க ஏன் மேடம் வேண்டாம் என்று சொல்ல முடியும் என்று கூற அவர்கள் கூறுவதும் சரிதான் என்று யோசித்த ஹேமா சிறிது யோசித்தவள் சரி ஸ்வேதா எங்கே என்று கேட்க அவள் விக்ரம் சாரோட மீட்டிங் இருக்குன்னு சொல்லிட்டு இப்பதான் மேடம் போனா என்று கூறினாள்.

  வேற என்ன சொன்னார் உங்க விக்ரம் சார் என்று ஹேமா கேட்க இனிமேல் மீனு கம்பெனிக்கு நம்மளோட ஸ்டுடியோவுக்கும் எந்த வித தொடர்புமே இருக்காது. இங்கிருந்து எந்த ஆர்டர் அவங்களுக்கு போகாது. அவங்க நம்ம கூட சேர்ந்து இருந்த பார்ட்னர்ஷிப்பை நான் கேன்சல் பண்ண போறேன் இனி மீனு ஓட கம்பெனி வேற நம்ம கம்பெனி வேற என்று எங்களுக்கு தெளிவா சொல்லி அந்த பார்ட்னர்ஷிப் டீடை எங்க முன்னாடி கிழிச்சு போட்டாரு மேடம் என்றால் ரோஜா.

 ரோஜா கூறியதை கேட்டு ஆச்சரியமடைந்த ஹேமா உண்மையா தான் சொல்றியா நிஜமாவே விக்ரம் மீனு ஓட ஸ்டுடியோவோட டீடை உங்க முன்னாடியே வேண்டாம் என்று சொல்லி கிழிச்சு போட்டுட்டானா என்று மறுபடியும் நம்பாமல் கேட்க ஆமா மேடம் உண்மையா தான் சொல்றேன் எங்க முன்னாடி தான் அவர் அந்த டீல கிழிச்சு போட்டாரு என்றால் ரோஜா.

 இதைக் கேட்ட ஹேமாவிற்கு உண்மையாகவே மிகவும் சந்தோஷமாக இருந்தது எல்லாமே உண்மைதான் அப்ப அவன் சீக்கிரமா மீனுவ டைவர்ஸ் பண்ணிட்டு என்ன கல்யாணம் பண்ணிக்க தான் போறான் என்று மனதுக்குள்  சந்தோஷப்பட்டவள் சரி வேற ஏதாவது முக்கியமான விஷயமா இருந்தா எனக்கு உடனே கால் பண்ணி சொல்லு என்று கூறிவிட்டு போனை வைத்தால் ஹேமா.

 போனை வைத்தவள் இனி விக்ரமுக்கும் எனக்கும் சீக்கிரம் கல்யாணம் நடக்கணும் அதற்கான வேலைகளை எல்லாமே விக்கிரமா நடத்துற மாதிரி நான் இனி பிளான் பண்ணனும் என்று யோசித்துக் கொண்டிருந்தால் ஹேமா.

 விக்ரமின் வீட்டில் விக்ரம் ஆபீஸ் வேலை எல்லாம் முடிந்து இரவு வீட்டிற்கு வரவும் அங்கே ஹாலில் சோபாவில் மீனு அமர்ந்து  இருந்தால். அவன் கைக்கடிகாரத்தில் மணியை பார்க்க மணி 11 என்று காட்ட ஏன் இவ்வளவு நேரமா இன்னைக்கு மீனு தூங்காம இருக்கா எப்பவுமே இவ்ளோ லேட்டா முடிச்சிட்டு இருக்க மாட்டாளே என்று யோசித்தவன்  அவள் அருகில் வந்து ஹாய் டார்லிங் என்றான்.

 அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவனை முறைத்து விட்டு  ம்ஹும்….என்று கூறி தலையை வெடுக்கென திருப்பிக் கொண்டாள். ஹேய் மீனு  என்ன ஆச்சுடி உனக்கு ஏன் கோவமா இருக்கியா என் மேல என்று கேட்டான்.

 நான் உன் மேல கோவமா இல்ல விக்ரம் கொலை வெறியில் இருக்கேன் என்றால் மீனு. அவள் கோபமாக இருப்பதாக கூறினாலும் அவள் முகத்தை பார்ப்பதற்கு அவனுக்கு சிரிப்புதான் வந்தது நிஜமா சொல்லு நீ என் மேல கோவமா தான் இருக்கியா என்று கேட்டால் விக்ரம் ஆமா பிரண்ட்ஸ் எல்லாரும் உன் மேல கோவமா இருக்காங்க என்றால் மீனு.

 என்ன உன் பிரெண்ட்ஸ், என் மேல கோவமா இருக்காங்களா அப்படி நான் என்ன பண்ணிட்டேன் என்று வேண்டுமென்றே தெரியாதவன் போல கேட்டான்.

 எதுவும் தெரியாத மாதிரி நடிக்காத நீ என்ன பண்ணேன்னு உனக்கு தெரியாதா உன் மேல கோபமா இருக்கோம்னு உனக்கு தெரியாதா என்று கேட்க, அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்.

உங்க ஸ்பேஸ் கேர்ள்ஸ் ஸ்டுடியோ உடனான பார்ட்னெர்ஷிப் அக்ரீமெண்ட் என்னோட கிங்ஸ் ஸ்டுடியோவோட சேர்த்து இருந்ததை நான் கேன்சல் பண்ணிட்டேன். அதை என்னோட ஒர்க்கர்ஸ் ஸ்டாப்ஸ் எல்லாரும் முன்னாடியும் அந்த டீடை கேன்சல் பண்ணி கிழிச்சு போட்டுட்டேன் அதனாலதானே உனக்கும் உன் பிரண்ட்ஸ்க்கும் என் மேல கோபம் என்றான் விக்ரம்.

ஆமா விக்ரம் அதனாலதான் என் பிரண்ட்ஸ் எல்லாம் என்கிட்ட கேக்குறாங்க உனக்கு தெரியாம தான் விக்ரம் அண்ணா நம்ம கம்பெனியோட பார்ட்னர்ஷிப்பை கேன்சல் பண்ணினாரா உங்கிட்ட சொல்லாம அண்ணா எதுவுமே செய்ய மாட்டாரே நீயே தெரியலன்னு சொல்றேன்னா அப்போ அப்படி என்ன உங்கிட்ட சொல்லாம இந்த பார்ட்னெர்ஷிப்பை கேன்சல் பண்ற அவசியம் வந்துச்சு அண்ணாவுக்கு இன்று எல்லோரும் மாறி மாறி என்கிட்ட கேள்வியா கேட்டாங்க நான் என்ன பதில் சொல்லி இருப்பேன் நீ யோசிச்சு பாரு எனக்கு ரொம்ப தர்ம சங்கடமா போயிருச்சு என்னோட பிரெண்ட்ஸ் முன்னாடி அவங்க யாருமே என்கிட்ட இப்படி எல்லாம் இதுவரைக்கும் கேட்டதில்லை இன்னிக்கு நீ நடந்து கிட்ட விஷயத்துனால நான் அவங்க எல்லார்கிட்டயும் மன்னிப்பு  கேட்க வேண்டியதா போயிடுச்சு என்றால் மீனு.

 இதுக்குத்தான் நீ கோவப்படுறியா என்று அவன் சாதாரணமாக கேட்க என்ன விக்ரம் எவ்வளவு பெரிய விஷயம் செஞ்சுட்டு இது இவ்ளோ சாதாரணமா இதுக்கு தான் ஒரே வார்த்தையில் முடித்துவிட்டேன். அது எவ்வளவு பெரிய விஷயம் உன் கம்பெனி கூட எங்க கம்பெனி டைப் பண்ணி இருக்கிறது என்று பெருமையான விஷயம் தானே அதை ஏன் நீ என்னையும் கேட்காமல் கேன்சல் பண்ண அதுதான் எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு என்றால் மீனு.

 மீனு நான் ஒரு விஷயம் செய்றேன் அப்படின்னா அதுல கண்டிப்பா ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்று நம்பறியா இல்லையா என்று கேட்டான். அவள் அவன் முகத்தை பார்க்க சொல்வேனும் நம்பறியா இல்லையா என்றான் விக்ரம்.

 விக்ரமா அப்படி கேட்டது அவன் முகத்தை பார்த்தவள் நம்புறேன் விக்ரம் என்றாள் மீனு. நான் உங்க கம்பெனிக்கு உண்டான பார்ட்னர்ஷிப்பை கேன்சல் பண்ணி இருக்கிறதுக்கோ ஏதோ ஒரு காரணம் இருக்குனு நீ நம்பர தானே என்றான் கண்டிப்பாக நம்பிக்கை இருக்கு  எனக்கு  விக்ரம் ஆனா அதை நீயே என்கிட்ட முன்னாடியே சொல்லல அப்படிங்கிறது தான் எனக்கு கேள்வியே என்றால் மீனு.

 அதற்கான நேரம் வரும்போது நானே உன் கிட்டையும் உன்னோட பிரெண்ட்ஸ் கிட்டயும் வந்து என்ன அப்படின்னு எக்ஸ்பிளை பண்ற அதுவரைக்கும் இந்த விஷயத்தை போட்டு நீ மனசுக்குள்ள குழப்பிக்காத ஃப்ரீயா விடு என்று அதுவரைக்கும் இந்த விஷயத்தை பற்றி நீ எதுவும் என்கிட்ட கேட்க கூடாது ஓகே மீனுவும் வேறு வழி இல்லாமல் சரி விக்ரம் நீ சொல்ற வரைக்கும் நான் இனிமேல் இதை பத்தி பேச மாட்டேன் என்றாள்.

 சாப்டியா நீ முதல்ல என்று கேட்டான் விக்ரம் அவள் அவனைப் பார்த்து இன்னும் இல்ல நீ வரட்டும் உன்கிட்ட பேசிட்டு தான் சாப்பிடணும்னு நான் சாப்பிடாமல் இருந்தேன் என்று கூற.

நான் உன்  கிட்ட  எவ்வளவு தடவை நான் சொல்லி இருக்கேன் இப்படி இப்படி நான் வரவரைக்கும் சாப்பிடாம இருக்காத நேரத்திலேயே சாப்பிட்டு உடம்ப பாத்துக்க டேப்லட்ஸ் எடுத்துக்க ரெஸ்ட் எடுன்னு எவ்வளவு தடவை நான் சொல்றது டாக்டர் ஏற்கனவே உன் உடம்பு ரொம்ப வீக்கா இருக்குன்னு சொல்லி இருக்காரு நீ ஏன் மறுபடியும் இப்படி பண்ணி உன் உடம்பை கெடுத்துக்குற இனிமேல் நீ இப்படி சாப்பிடாம இருக்கிற மாதிரி இருந்தா நான் உன் கூட பேச மாட்டேன்  நீ ஏன் என்னமோ பண்ணிக்க என்று  கோபமாக திரும்பி உட்கார்ந்து கொண்டான் விக்ரம்.

 அவன் இப்படி சட்டென்று கோபம் கொண்டு திரும்பி உட்கார்ந்ததும் மீனுவிற்கு ஏதோ போல் ஆகிவிட எழுந்து வந்து அவன் எதிரே வந்து அமர்ந்தவள் சாரி விக்ரம் இனிமேல் நான் இப்படி பண்ண மாட்டேன் இனிமேல் நேரத்துக்கு கரெக்டா சாப்பிட்டு டேப்லட்ஸ் எல்லாம் போட்டுகிறேன் நல்லா ரெஸ்ட் எடுக்கிறேன் நம்புடா என்ன ப்ளீஸ் என்று அவள் காதை பிடித்துக் கொண்டு சாரி கேட்பது போல கெஞ்ச அவள் அந்த அந்த மாதிரி காதை பிடித்துக் கொண்டு சிரிப்பில்லை போல அவன் முன்னே நின்று கெஞ்சுவதை பார்த்து விக்ரம் இருக்கு அவள் மேல் கோபப்படும் எண்ணமே போய்விட்டது.

 சரி வா நாம போய் இப்போ சாப்பிடலாம் என்று கூட நீயும் இன்னும் சாப்பிடலையா என்று மீனு கேட்க. எப்படியோ இந்த பார்ட்னர் விஷயம் உன் காதுக்கு கண்டிப்பா வந்து இருக்கும் நீ அதனால டென்ஷன் ஆகி இருப்ப கண்டிப்பா சாப்பிட்டு இருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும் அதனால தான் நானும் இன்னைக்கு வெளில சாப்பிடாம நேரா வீட்டுக்கு வந்துட்டேன் என்று கூற.

 தன்மீது அவன் வைத்திருக்கும் அக்கறையை நினைத்து மனதிற்குள் நெகிழ்ந்து கொண்ட மீனு அதை வெளி கட்டிக் கொள்ளாமல் சரி வா…. அப்ப நம்ம ரெண்டு பேருமே போய் சாப்பிடலாம் என்று கூறி அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சிறு பிள்ளை போல டைனிங் டேபிளுக்கு சென்றாள்.

 என்ன இருக்கு சாப்பிட என்று ஒவ்வொரு பாத்திரமாக திறந்து பார்க்க அவளுக்கு பிடித்த நானும் பன்னீர் பட்டர் மசாலாவும் இருந்தது. அதைப்போக இன்னும் பிற உணவுகளும் இருக்க விக்ரம் உனக்கு என்ன வேணும்னு சொல்லு நான் உனக்கு எடுத்து வைக்கிறேன். நம்ம ரெண்டு பேரும் சாப்பிடலாம் எனக்கு நான் மட்டும் போதும் என்றால் மீனு.

 அவன் கையைப் பிடித்து அவனை சேரில் உட்கார வைத்துவிட்டு அவளும் உட்கார போக அவள் கையை பிடித்து தன்னிடம் இழுத்தவன் அவள் இடுப்பை தன் இரு கைகளாலும்  பிடித்து தூக்கி அவன் எதிரே டேபிளின் மேல் அமர வைத்தான்.

 விக்ரம் என்ன பண்ற நானும் உட்கார்ந்து சாப்பிட வேண்டாமா? நீயும் சாப்பிடுனும் இல்லையா அப்ப எதுக்கு என்ன டேபிள் மேல உட்கார வைத்தேன் என்று கேட்க நீ பேசாம கொஞ்ச நேரம் அமைதியா உட்காரு இல்ல நான் பாத்துக்குறேன் என்று கூறியவன் தன் கோட்டை கழட்டி அருகில் இருந்த சாரின் மீது போட்டவன் அவன் ஷர்ட் பட்டனை கழட்டி  கைமுட்டி வரை மடக்கி கொண்டான்.

 ஒரு தட்டை எடுத்து அதுல அவளுக்கு பிடித்த நாணயம் பன்னீர் பட்டர் மசாலாவின் வைத்தவன் பின்பு அங்கிருந்த வெஜிடபிள் சாலட்டியும் சேர்த்து அதில் வைத்தான் விக்ரம் எனக்கு சாலட் வேண்டாம் எனக்கு தான் பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்ல என்று கூற தெரியும் அதனால தான் நானே உனக்கு ஊட்டி விடப் போறேன் அது எப்படி நல்லது மட்டும் உனக்கு பிடிக்காமல் போகும் எப்ப பார்த்தாலும் ஸ்பைசியான சாப்பாட்டையே சாப்பிட வேண்டியது உடம்பில் கொஞ்சம் கூட சத்தே கிடையாது உனக்கு என்றால் விக்ரம்.

 என்ன ஊட்டி விட போறியா என்றால் ஆச்சரியமாக ஆமாம் பார்க்கிறேன் நீ எப்படி தினமும் ஒரு இட்லி ஒரு சப்பாத்தியில சாப்பிடுறேன் இன்னைக்கு நான் உனக்கு ஊட்டி விட போறேன் நீ எவ்வளவு சாப்பிட போறேன்னு பாரு என்று கூறு சிரித்தவன் தன் டையை கழட்டி வைத்துவிட்டு தட்டில் இருந்த உணவை அவளுக்கு ஊட்டி விட  ஆரம்பித்தேன்.

 விக்ரம் மீனுடன் பேசிக்கொண்டு  அவள் தோழிகளை பற்றியும் பேசிக் கொண்டு அன்று அவர்கள் ஆபீஸில் நடந்த விஷயங்கள் எல்லாம் கேட்டுக்கொண்டு  அவளுக்கு ஒவ்வொரு வாயாக ஊட்டி விட அவனுடன் பேசும் ஆர்வத்தில் மீனும் அவன் எவ்வளவு ஓட்டுகிறான் என்று கூட தெரியாமல்  வயிறு நிறைய சாப்பிட்டால்.

 அவள் சாப்பிட்டு முடித்ததும் அவளுக்கு தண்ணீர் ஊற்றி குடிக்க தண்ணீர் குடித்தவள் விக்ரம் நீ இன்னும் சாப்பிடவே இல்லையே என்று அவள் கூட எனக்கு பசிக்கலை என்றான் விக்ரம்.

 ஏண்டா நம்ம ரெண்டு பேரும் சாப்பிடலான்னு சொல்லித்தானே டைனிங் டேபிளுக்கு வந்தோம் இப்போ எனக்கு மட்டும் வயிறு ஃபுல்லா ஊட்டி விட்டுட்டு நீ எதுவுமே வேண்டாம் என்று சொல்கிறாய், உனக்கு பசிக்கும் இல்ல என்று கூற.

 ஆமா எனக்கு பசிக்கிறதா ஆனால் சாப்பாடு சாப்பிடுகிற  பசி இல்லை இது வேற பசி என்றான். சாப்பிடுவதற்கு பசிக்கல ஆனா வேற எதுக்கு பசிக்குது உனக்கு என்று புரியாமல் கேட்ட மீனு வை உனக்கு எதுவுமே புரியாது மக்கு என்று அவள் தலையில் லேசாக கொட்டியவன்.

 எனக்கு இப்போ இருக்க பசியே வேற என்று கூறியவன் கீழே குனிந்து அவள் உதட்டில் முத்தமிட்டு பின் பிரிந்தவன் எனக்கு இப்ப இருக்க பசி உன்னை முழுசா அப்படியே சாப்பிடணும் என்பது மட்டும்தான் என்று கூற அவனைப் பார்த்து வெட்கப்பட்டவள் ச்சீ……போடா எப்ப பாத்தாலும் இப்படியே டபுள் மீனிங்லயே பேசுற என்று அவள் கூற நான் டபுள் மீனிங்ல பேசலையே டைரக்ட் மீனிங்ல தானே சொல்றேன் என்றான் விக்ரம்.

 மணி பாரு இப்பவே 12 ஆயிடுச்சு இப்படியே நம்ம ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்தா அடுத்து நம்ம வேலை எல்லாம் முடிச்சுட்டு தூங்குறதுக்கு நேரம் ஆயிடும் என்று கூறியவன் அவளை தூக்கிக்கொண்டு பெட்ரூமிற்கு சென்றான்.

 அவன் தோழி தன் இரு கைகளையும் மாலையாக போட்டு அவனைப் பிடித்துக் கொண்டவள் அப்படி என்ன விக்ரம்  வேலை இருக்குது உனக்கு லேட்டா தூங்குற அளவுக்கு என்று வேண்டுமென்று தெரியாதவள் போல  அவனைச் சீண்ட.

 என்ன வேலை இருக்கு நான் கேக்குற தெரியாத மாதிரியே கேட்கிற பாருடி கள்ளி என்று கூறியவன் ரூமுக்கு வா என்ன வேலைன்னு உனக்கு காட்டுறேன் என்று கூற அவன் மார்பில் முகம் புதைத்து போடா என்று வெட்கப்பட்டால்.

 பெட்ரூமுக்குள் மினுவை தூக்கிக் கொண்டு வந்து அவள் பெட்டில் போட்டவன் தன் சட்டையும் பேன்ட்டையும் கழட்ட பார்க்க வெட்கப்பட்டு கொண்டு மீனு தன் கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டால். அவள் முகத்தை மூடிக்கொண்டதை பார்த்த விக்ரம் ஏய் மீனு இப்ப எதுக்கு நீ முகத்தை முடிக்கிற என்னை என்னமோ இதற்கு முன்னாடி இப்படி பார்த்ததே இல்லாத மாதிரி என்று விக்ரம் கேட்க.

அவனை பார்க்காமலேயே உனக்கு தான் வெட்கமே இல்லை எந்த இடம் என்ன ஏதுன்னு பாக்காம இப்படி வந்து நிற்பாய் எனக்குமா வெட்கமில்லை உன்னை அப்படி பாக்குறதுக்கு என்று கூறிய மீனு நான் உன்னை பார்க்க மாட்டேன் போடா என்று கூற அப்ப நீ என்ன பார்க்க மாட்டியா நான் வேண்டாமா உனக்கு என்று கேட்டான் விக்ரம் .

 அவன் அப்படி கூறியதும் மீனுவிற்கு  என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருக்க அவள் அருகில் வந்து பெட்டில் அமர்ந்தவன் அவள் கைகளை அவள் முகத்தில் இருந்து பிரித்தான். அப்புறம் அவனை பார்க்காமல் தன் கண்களை இருக்க மூடி இருக்க குனிந்து அவள் இரு கண்களிலும் விக்ரம் மென்மையாக முத்தமிட்டான்.

 அவன் மென்மையாக முத்தமிடமும் மீண்டும் கண்கள் தானாக திறந்து அவன் முகத்தை பார்க்க நான் வேணுமா வேண்டாமா என்றான் விக்ரம் ஹஸ்கி வாய்ஸில் மீனு விடம். அவன் நம்பர் அவ்வளவு நெருக்கத்தில் அவன் மூச்சுக்காற்று அவள் மேல் படும்படி அப்படி கேட்டதும் இனிமேல் எதுவுமே பேச முடியவில்லை அவன் விழிகளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த மீனுவின் முகத்தை தன் இரு கைகளிலும் பிடித்து தன்முகத்தருகே  கொண்டு வந்தவன் அவள் இதழில் மென்மையாக முத்தமிட்டு மீண்டும் அவளைப் பார்த்து வேணுமா வேண்டாமா என்றால் விக்ரம்.

 இப்போது மீனுவின் தலை தானாக வேண்டும் என்பது போல மேலும் கீழும் ஆட்ட மென்மையாக சிரித்து விக்ரம் குனிந்து அவள் இதழை சிறை செய்தான்.

 அவன் தந்த முத்தத்தில் தன்னை மறந்து மீனு அவன் முத்தத்தில் தன்னை இழக்க அவன் கைகள் மீனுவின் உடள் எங்கும் அலைபாயந்தது . அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்தவன் அவள் ஆடைகளுக்கு விடுதலை அளித்தவன் அவளோடு தன் கூடலை தொடங்கினான்.

❤️

 கதிரவன் யாருக்கும் காத்திருக்காமல் தன் வேலையை தொடங்க தங்கள் அறையில் தூங்கிக் கொண்டிருந்த ஸ்ருதியையும் மிருதியையும் அவர்கள் அம்மா வந்து டேய் எழுந்திரிங்கடி மணி காலைல 7 ஆயிடுச்சு இன்னும் தூங்கிட்டு இருக்கீங்க உங்களுக்கு ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சுன்னு கொஞ்சமாவது ஞாபகம் இருக்கா நானும் பாக்குறேன் இங்க வந்த இந்த ஒரு வாரத்துல ஒரு நாளாவது நேரத்துல எழுந்திருக்க வேண்டும் என்று உங்க ரெண்டு பேருக்கும் தோணுச்சா  எழுந்திருங்கடி முதல்ல இன்று அவர்கள் போட்டிருந்த போர்வையை வேகமாக  இழுக்க  

 அம்மா…… ஏம்மா இப்போ இப்படி அவசரப்படுத்தி எங்களை சீக்கிரமாவே எழுப்பி விட்டீங்க நாங்க எந்திரிச்சு என்ன வேலையா செய்ய போறோம் எப்படியும் நீயும் அண்ணியும் சேர்ந்து எல்லா வேலையும் செஞ்சு முடிச்சு இருப்பீங்க நாங்க ரெண்டு பேரும் எந்திரிச்சு வந்து சும்மா தானே இருக்க போறோம் அதுக்கு நாங்க இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு இருக்கோமே விடுமா…. என்று மிருதி திரும்பி அவரிடம் இருந்து போர்வையே பிடுங்கி போர்த்திக் கொண்டு படுக்க.

 அவள் மறுபடியும் படுக்கப் போக  அவளிடம் இருந்து போர்வையை விடாமல் திரும்பவும் நிறுத்துவர் ஏன் இன்னைக்கு என்ன நாள் இழுத்தவர் கொஞ்சமாவது ஞாபகம் இருக்கா டி நீங்க ரெண்டு பேரும் உங்க வீட்டுக்கு போக வேண்டாமா இன்னைக்கு நல்ல நேரம் முடியுறதுக்குள்ள அங்க போகணும் டி எந்திரிச்சு சீக்கிரம் ரெடியாககுங்க  இரண்டு பேரும் என்று கூறி  இன்னும் அரை மணி நேரத்துல நீங்க ரெண்டு பேரும் குளிச்சு ரெடி ஆகி கீழ வரல அப்புறம் உங்க வீட்டுக்கு கொண்டு போய் நான் உங்களை விடவே மாட்டேன் என்ன ஆனாலும் சரி நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருங்க என்று கூறிவிட்டு இருவரையும் முதுகில் இரண்டு அடி கொடுத்து விட்டு கீழே சென்றார்.

 என்ன எங்க வீட்டுக்கு என்ன கூட்டிட்டு போய் விட மாட்டியா பார்க்கிறேன் நானும் என்று கூறியவள் ஸ்ருதியின் பக்கம் திரும்பி சீக்கிரம் எழுந்துருடி அம்மா நம்ம வீட்டுக்கு போகணும்னு சொல்லி வந்து எழுப்பிட்டு போறாங்க பாரு என்று தன் பெட்டில் இருந்து வாரு காலை நீட்டி சுருதியை உதைக்க அவளை என்ன மிருதி நான் எந்திரிக்கிறேன் நீ போய் முதல்ல ரெடி ஆயிட்டு வா அதுக்கப்புறம் நான் போய் ரெடி ஆகிக்கிறேன் என்று கூறி திரும்பிப் பார்த்துக் கொண்டால்.

 கொஞ்சமாவது இவளுக்கு விழித்துடன் ஞாபகம் இருக்கான்னு பாரு அவன் தான் தினமும் இவளுக்கு காலையில போன் பண்ணி எழுப்பி விடுறா நைட்டு தூங்குறதுக்கு முன்னாடி குட் நைட் சொல்றேன் ஒரு நாளைக்கு பத்து தடவை அவளை போன் பண்ணி என்ன பண்ற ஏது பண்றேன்னு கேட்டுட்டே தான் இருக்கான். ஆனா இவளா ஒருவாட்டி அவனுக்கு போன் பண்ணி இருப்பாளா என்ன பண்ற சாப்டியா இன்னைக்கு என்ன வேலை உனக்கு என்று அவன் கிட்ட ஒரு வார்த்தையாதும் பேசி இருப்பாலா இவளை திருத்தவே முடியாது என்றால் மிருதி.

 ஆனா என் ஆள் இருக்கானே ஒரு வாட்டி ஆச்சு எனக்கு போன் பண்ணி என்ன பண்ணிட்டு இருக்க அப்படியே குட் மார்னிங் நல்ல தூங்கும்போது குட் நைட் டா சொல்லி இருப்பானா எதுவும் கிடையாது நானே தான் போன் பண்ணி என்ன பண்ண நீ எது பண்றான்னு கேட்க வேண்டியது இருக்கு உனக்கு இன்னிக்கு இருக்குடா நான் வந்ததுக்கு அப்புறம் உன்னை என்ன பண்றேன்னு பாரு என்று சத்யாவை தன் மனதிற்குள் வருத்தெடுத்தாள்.

 எழுந்து சென்று குளித்து ரெடியானவள் வந்து ஸ்ருதியும் கிளப்ப அவளும் சென்று குளித்துவிட்டு இருவரும் கீழே வர அவர்கள் இருவரும் படிகளில் பேசி சிரித்துக் கொண்டு கீழே இறங்குவதை பார்த்த மணி அவர்களை வைத்த கண் வாங்காமல் சந்தோஷத்தில் பார்த்தார்.

 ஏங்க குணாவை பூ வாங்கிட்டு வர சொன்னேனே அவன் வாங்கிட்டு வந்துட்டானா என்று கேட்டுக்கொண்டே வள்ளி அவர் அருகில் வர அவர் எதுவும் பேசாமல் மாடியையே பார்த்து  வாய் திறந்து கொண்டு நின்றிருப்பதை பார்த்தவர் என்ன அப்படி பார்க்கிறீங்க என்று திரும்பி அவரும் மாடிப்படியை பார்க்க அங்கே ஸ்ருதியும் மிருத்தியும் அழகாக தாமரை நேரத்தில் பட்டு சேலை கட்டி அதற்கு மேட்ச்சாக பிளவுஸ் போட்டு லேசான மேக்கப் உடன் அதற்கு மேட்ச்சான நகைகளையும் போட்டு கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர்

 அவர்கள் இருவரையும் அவ்வாறு பார்த்து வள்ளியும் ஆச்சரியத்தில் அப்படியே  நின்றார். அம்மா அப்பா நாங்க நல்லா இருக்கோமா இந்த சாரீயில் என்று கூறி அவர்கள் அருகில் வந்து நின்றனர். அவர்கள் இருவரையும் பார்த்து வள்ளிக்கும் மணிக்கும் ஏதோ போல இருந்தது தங்கள் மகள்களை தெரிகிறோம் என்பதை நினைத்து லேசாக மனம் வருத்தப்பட்டாலும் எங்கு செல்ல போகிறார்கள்  சந்தோசமாக தங்கள் குடும்ப வாழ்க்கை ஆரம்பிக்கத்தானே போகிறார்கள் என்று தங்களை தாங்களே தேற்றிக் கொண்டவர்கள் வள்ளி தன் தலையை குலுக்கி உங்களுக்கு என்னடி தங்கங்களா அவ்ளோ அழகா இருக்கீங்க நீங்க ரெண்டு பேரும் என்று கூறி இருவரையும் நெட்டி முறித்தார்.

 ஆமா எப்போ இந்த சேரியை எடுத்தீங்க இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி அழகா இருக்கு உங்க ரெண்டு பேரையும் இப்படி பாக்குறப்ப என் கண்ணே பட்டுடும் போல இருக்கு என்று வள்ளி கூற. நாங்க எடுக்கலைமா இந்த சாரிய அண்ணி தான் நீ எங்களை எழுப்பி விட்டு போனதுக்கப்புறம் வந்து இந்த சேரியை கொடுத்து கட்டிட்டு வாங்க இதுல இருக்குறதெல்லாம் போட்டுட்டு வாங்கன்னு கொடுத்துட்டு போனாங்க மிருதி சாரீ கட்டிட்டு அப்படியே எனக்கும் கட்டி விட்டுட்டா என்று ஸ்ருதி கூறினாள்.

 வாமினியும் ரெடியாகிவிட்டு மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டு ஆமா அத்தை முதல் முறையாக இன்னிக்கு அவங்க வாழ்க்கையே தொடங்கப் போறாங்க ரெண்டு பேரும் அப்படி போறப்போ பட்டு சேலை கட்டி இப்படி அழகா சின்னதா நகை போட்டு அவங்க வீட்டுக்கு போறப்ப எவ்ளோ அழகா இருக்கும் அதனால தான் நானும் அவரும் நேத்து போய் அவங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி சாரி பிளவுஸ் எல்லாம் வாங்கி ரெடி பண்ணி கொண்டு வந்துட்டோம் என்று கூறினால் வாமினி .

வாமினி கூறியதைக் கேட்டு நிகழ்ந்த வள்ளி உன்ன மாதிரி ஒரு மருமக பொறுப்பான மருமகள் எனக்கு கிடைச்சிருக்கு நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கேன் வாமினி…என்னதான் அவங்க உன் நாத்தனாரா இருந்தாலும் நீ அவங்களை அப்படி பார்க்காமல் உன் கூட பிறந்த சகோதரிகளே பார்த்து அவங்க ரெண்டு பேருக்கும் நீ எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்யறது பார்த்தா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நாங்க ரெண்டு பேரும் இல்லைன்னாலும் நீ அவங்க ரெண்டு பேரையும் நீ நல்லா பாத்துக்குவ எங்களுக்கு பிறகு என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு என்று கூறினார் வள்ளி.

 அவர் அப்படி கூறவும் அத்தை ஏன் இப்படி சொல்றீங்க அப்படி எல்லாம் எதுவும் இல்லை அவங்களும் நானும் ஒன்னு தானே உங்களுக்கு எங்க மூணு பேரையும் ஏன் பிரிச்சு பாக்குறீங்க. நான் உங்களுக்கு மருமகள் இல்ல மகள் தான் நான் இப்போ வரைக்கும் நினைச்சுட்டு இருக்கேன் என்னதான் அத்தை என்று கூப்பிட்டாலும் நீங்க எனக்கு அம்மா மாதிரி நான் உங்களுக்கு மகள்  என்று கூறி அவரை கட்டிக் கொண்டால்.

 போதும் போதும் எங்க அம்மாவுக்கு ஐஸ் வச்சது அவங்க ரெண்டு பேரும் அவங்க வீட்டுக்கு போனதுக்கு பிறகு உன்னோட ராஜ்யம் தானே இங்கே  இதுக்கு நீ எதுக்கு எங்க அம்மா ஐஸ் வைக்கிற என்று கூறிக்கொண்டே குணா வர அவனை முறைப்புகள் உனக்கு பொறாமைடா உங்க அம்மா கூட உன்னை விட நான் ரொம்ப க்ளோசா இருக்கேன்னு சொல்லிட்டு என்று கூறியவள் ஒரு பூ வாங்க கடைக்கு போயிட்டு வர சொன்னா வரதுக்கு இவ்வளவு நேரமா உனக்கு என்று கூறியவள் அவன் கையில் இருந்த கவரை வெடுக்கென பிடுங்கி விட்டு அவனை முறைத்து அவன் கையில் இருந்த கவரை வாங்கிச் சென்று அதிலிருந்து பூவை எடுத்து ஸ்ருதி மிருதி  வள்ளி மூவருக்கும் அவளை வைத்துவிட்டு அவளும் வைத்துக்கொள்ள போக அவளை கையில் இருந்த மல்லிகை பூவை வாங்கி என் பொண்டாட்டிக்கு நான் வெச்சு விடுறேன் என்று அவளுக்கு பூ வைத்து விட அண்ணா நீ பூ வாங்கிட்டு வர லேட் ஆயிடுச்சுன்னு அண்ணி உன்ன கோவிச்சுக்கிட்டதுக்காக நல்ல ஐஸ் வைக்கிற என்று கூறி ஸ்ருதி கண்ணடித்தாள்.

 ஏய் இந்த சீக்ரெட்டா வெளியே சொல்ல கூடாது என்று அவள் தலையில் கொட்டியவன் சரி வாங்க நேரம் ஆயிடுச்சு நல்ல நேரம் முடித்துக்கொள்ள உங்க ரெண்டு பேரையும் உங்க வீட்டுல கொண்டு போய் முதல்ல விட்டுட்டு தான் நான் மறு வேலை பாக்க போறேன் அப்பதான் நான் என் பொண்டாட்டி கூட நிம்மதியா இங்க இருக்க முடியும் என்று கிண்டல் செய்தவன் அனைவரும் அழைத்துக் கொண்டு ஸ்ருதி மிருதுயை அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்கு கிளம்பினான்.

116

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

ஸ்ருதி, மிருதி இருவரையுக் அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டில் விட குணா அவன் அம்மா அப்பா வாமினி என்ன அனைவரும் நல்ல நேரம் முடிவதற்குள் அவர்களை அவர்கள் இருவரையும் இருவரும் வீட்டில் விட வேண்டும் என்று கிளம்பி சென்றனர்.

 முதலில் வினித்தின்  வீட்டுக்கு வந்தவர்கள் அவன் வீட்டிற்குள் காரை கொண்டு வந்து நிறுத்த ஸ்ருதி  காரில் இருந்து தரையில் கால் வைக்கவும் பேண்ட் வாத்தியங்கள் முழங்கவும் சரியாக இருந்தது.

 அவள் சென்று ஒரு வாரமே ஆகி இருந்தாலும் இடையில் ஒரே ஓரிருமுறை மட்டுமே சென்று பார்த்து வந்து இருந்தாலும் அவளைப்   பிரிந்து இருப்பது ஏனோ ஒரு யுகம் போன்ற அவள் வரவை  ஒரு விழாவை போல கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தான்.

 அவள் தரையில் கால் வைக்கவில்லை கால் வைத்த இடங்களில் எல்லாம் அவள் வரும் வழி முழுவதும் பூக்களால் நிரம்பி இருந்தது.

 இதை அனைவரும் பார்க்க ஆச்சரியத்தில் வாய்ப்பிழந்த ஸ்ருதியின் அம்மா  ஏய் ஸ்ருதி என்னடி மாப்ள இப்படி எல்லாம் பண்ணி வச்சிருக்கார் என்று கேட்க. ஸ்ருதி வெட்கப்பட்டவள் போம்மா…. என்று அவர் தோளில் இடித்து விட்டு வேகமாக உள்ளே செல்ல போக அவள் கையைப்பிடித்து நிறுத்திய அவளின் அம்மா நீ கொஞ்சம் மட்டும் பொம்பள புள்ள மாதிரி அடக்கம் ஒடுக்குமா நடந்து வாடி ஏண்டி என் மானத்தை வாங்குற அன்னைக்கு முதல் முதல் இந்த வீட்டுக்கு வந்த போது இப்படி தானே பண்ணுன என்று அவள் கையை பிடித்து தன்னோடு சேர்த்து மெதுவாக நடக்கும்படி அழைத்துச் சென்றார் வாசலுக்கு வந்து நின்றதும்  சொத்தை நிற்க வைத்து ஐந்து சுமங்கலி பெண்கள் அவளுக்கு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வீட்டில் போட்டு வைத்து பூக்களை தூவி அவளை வீட்டுக்குள் அழைத்தனர்.

 சரியாக வலது காலை எடுத்து உள்ளே வரவும் ஹாலில் நின்றிருந்த வினித் மற்றும் அவன் குடும்பத்தார் அனைவரும் வாங்க என்று அவர் அனைவரையும் வரவேற்க வினீத் நேராகச் சென்று ஸ்ருதியிடம் நின்றவன் அவளை அந்த சேலையில் பார்க்க எவ்வளவு அழகாக இருக்க ஆனால் அவளை விட்டு கண்ணை பிரிக்கவே முடியவில்லை அவள் அருகில் நின்றிருந்த வாமினி டேய் தம்பி உன் அக்கா என்று நான் ஒருத்தி வந்து இருக்கேன் உனக்கு தெரியுதா.

 உன் பொண்டாட்டிய தவிர்த்து மத்தவங்க யாரு பக்கமும் உன் கண்ணை கொண்டு வரவே மாட்டேங்குறியே இப்படி இருந்தா நாளைக்கு நாங்க எப்படி உங்க வீட்டுக்கு வருவது என்று கேட்க நாளைக்கு எதுக்கு வர அதான் இப்ப வந்துட்டியே வந்த வேலை முடிஞ்சுதா ஸ்ருதியை கொண்டு வந்து விட்டுட்டீங்களா சரி அப்படியே கிளம்புங்க பாப்போம் என்றான் வாமினியை பார்த்து நக்கலாக.

 அவன அப்படி கூறியதும் வாமினி அவன் முதுகிலேயே ஒரு அடி போட்டு உனக்கு வரவர ரொம்ப கொழுப்பு ஜாஸ்தி அடிச்சிட அக்கான்னு கொஞ்சம் கூட மரியாதையா இல்லாம என் வீட்டு ஆளுக்கு முன்னாடியே எல்லாம் வந்த உடனே கிளம்ப சொல்றியா என்று அவனிடம் சண்டைக்கி நிற்க நான் சும்மா கிண்டலுக்கு தானே சொன்னேன் அதுக்காக எதுக்கு இப்படி கோச்சிக்கிற வா நீ இல்லாம நான் இல்ல அக்கா என்று கூறியவன் வாமினியையும் ஸ்ருதியையும் இருபக்கமும் பிடித்து நடந்து சென்றான்.

 சிறிது நேரம் அங்கே அமர்ந்து பேசிவிட்டு அடுத்து நல்ல நேரம் வந்ததும் கிளம்பி மிருதியை அவள் வீட்டில் விட செல்ல வேண்டும் என்று ஸ்ருதியை வினித்தின் வீட்டில் விட்டுவிட்டு  மிருதியை அழைத்துக்கொண்டு சென்றனர்.

 வினீத்தின் வீட்டு ஆட்களும் இனி இங்கே நம்ம எதுக்கு இருக்கணும் அப்படி இருந்தா இவன் நம்ம ரெண்டு பேரையும் டிஸ்டர்ப் பண்ரோம்னு சொல்லி நம்ம ரெண்டு பேரையும் துரத்துனால துரத்திடுவாங்க வாங்க நம்ம ரெண்டு பேரும் வீட்டுக்கு போகலாம் என்று வினீத்தின் அம்மாவும் அப்பாவும் அவளைக் கிண்டல் செய்து கூறிவிட்டு அம்மாடி சுருதி இன்னைலிலிருந்து உங்க வாழ்க்கையை ஆரம்பிக்க போறீங்க அதுக்கு முன்னாடி சாயங்காலம் மறக்காமல் பூஜை அறையில விளக்கு பத்த வச்சு சாமி கும்பிட்டுட்டு அதுக்கப்புறம் எந்த வேலையா இருந்தாலும் சரி பார்த்துக்கோங்க என்று மறைமுகமாக அவளிடம் மாலை விளக்கு ஏற்றி விட்டு இரவில் தான் சாந்தி முகூர்த்தம் என்பதை கூறிவிட்டு கூறிக்கொண்டு இருவரும் விடைபெற்று  சென்றனர்.

அவர்கள் சென்றதும் ஸ்ருதிக்கு படபடப்பு தொற்றிக் கொண்டது அவளை உடல் அவ்வளவு ஏசியிலும் வியர்த்துக் கொட்டியது. அவள் அவ்வாறு நிற்பதை பார்த்து ஏய் பட்டு என்ன டி ஆச்சு ஏன் இப்படி வியர்த்து கொட்டுது உனக்கு என்று கேட்டான் அதெல்லாம் ஒன்னுமில்லையே என்று அவள் அவனை பார்க்க முடியாமல் வெட்கத்தில் முகத்தை திருப்பிக் கொள்ள இவள் ஏன் என்றுமில்லாமல் இன்று ஒரு மாதிரி நடந்து கொள்கிறாள் இவளுக்கு என்ன அச்சு என்று யோசித்தான்.

வந்ததில் இருந்து நானும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன் இவள் ஏன் என் முகத்தையே பார்க்க மாட்டேன் என்கிறாள் என்று யோசித்தவன் அவளை பார்க்க அவள் தன் தலையை குனிந்து கொண்டு காலால் தரையில் கோலம்போட்டுக் கொண்டும், தன் சேலை தலைப்பை கைகளால் சுற்றிக்கொண்டு ஒரு மார்க்கமாக நின்றிருந்தால்.

அவளை அந்த கோலத்திலேயே பார்த்துக் கொண்டிருந்தவன் இதை இதற்கு முன்பு எங்கேயோ பார்த்திருப்பது போல தோன்ற ஒரு நிமிடம் யோசித்தவன் மூளைக்கு இப்போது தான் உரைத்தது அவள் தன்னை பார்க்க தான் வெட்கப்படுகிறாள் என்று அதை நினைத்ததும் அவன் முகம் மகிழ்ச்சியில் சிரிக்க ஸ்ருதியை பார்த்து ஏய்… பட்டு என்று அழைத்தான்.

ம்ம்ம்…. என்று மட்டும் அவள் வாயில் இருந்து ஒற்றை சொல் மட்டுமே வந்தது.என்னை பாரு என்று அவள் முகம் பிடித்து திருப்ப அவள் அவனை பார்க்காமல் கண்களை மூடி இருந்தால்.

ஏய் பட்டு என்ன டி இது புதுசா வெட்கம் எல்லாம் வருது ரெண்டு நாள் முன்னாடி உன்னை நான் வந்து உங்க வீட்ல பார்த்த அப்போ நல்ல தான பேசின அதுக்கு என்ன ஆச்சு உனக்கு இப்படி வெட்கப்பட்ற எடடன் வினித்.

எனக்கு தெரியலை என்றவள் அவன் முன் நிற்க முடியாமல் வேகமாக அங்கிருந்த கீழ் அறைக்குள் சென்று கதவை சாற்றிக் கொண்டால். அவள் அவ்வாறு செய்ததும் வினித்திற்கு ஆச்சர்யமாகவும் கூடவே சிரிப்பும் சேர்ந்தே வந்தது.

ஸ்ருதி இருந்த அறைகதவை வினித் தட்டி பட்டு… என்று அழைத்தான் அவள் கதவின் அருகில் தான் சாய்ந்து நின்றிருந்தால் அவன் அழைத்ததும் ம்ம்ம்ம்……என்றால் திரும்பவும். கதவ திறடி என்றான் ஸ்ருதி உள்ள இருந்து கொண்டு ம்ஹும்… மாட்டேன் என்றாள்.

 ஏண்டி என்னை இப்படி இம்ச பண்ற நீ இன்னிக்கு ரொம்ப அழகா டிரஸ் பண்ணிட்டு என் முன்னாடி வந்து நிக்குற அப்போ உன்னை பாக்கணும் எனக்கு எவ்வளவு ஆசையா இருக்கு. உன்னை நான் சரியாவே பாக்கலை கதவை திற பட்டுமா… ப்ளீஸ் என்று கெஞ்சினான்.

அவன் அவள் அழகாக உடை உடுத்தி இருக்கிறாள் என்று சொன்னதை கேட்டு ஸ்ருதி தன்னையே ஒரு முறை குனிந்து பார்த்தவள் அவள் அண்ணி வாமினிக்கு நன்றி சொல்லிக் கொண்டால். அதே போல இந்த சேலையால் தான் வினித் அவளை விழுங்குவது போல பார்த்துக்கொண்டு இருந்தான் என்று நினைக்கையில் வெட்கமும் கூடவே கோபமும் வந்தது வாமினியின் மேல்.

அவன் அறவுகதவை தட்டிக்கொண்டே இருந்தும் ஸ்ருதி கதவை திறக்காமல் இருக்க சிறிது நேரம் யோசித்தான்.அறைக்குள் இருந்த ஸ்ருதி என்ன சத்தமே வரவில்லைவு வெளியில் என்று நினைத்தவள் திரும்பு கதவின் தாள்பாலை மெதுவாக சத்தம் வராமல் திறந்தால். அப்போதும் வெளியில் இருந்து எந்த ஒரு செயலும் வினித்திடம் இருந்து வராமல் இருக்கவே . ஒருவேளை தன்னிடம் அவன் கோவித்துக் கொண்டானோ endru நினைத்தவள் கதவை திறந்து வெளியே தலையை மட்டுமே வெளியே நீட்டி எட்டி பார்க்க அங்கே வினித் இல்லை.

 ஏங்க போய்ட்டான் ஆளையே காணோம் ஒருவேளை நெஜமாவே கோவிச்சுட்டானோ நினைத்துக் கொண்டேன் கதவை நன்றாக தெரிந்து வெளியே வர ஒரு காலை எடுத்து வைக்க ஸ்ருதியின் பின்னால் இருந்து ஒரு கை அவளை இடுப்போடு சேர்த்து  அறைக்குள் இழுத்து அரை கதவை சாத்தியது  .

 தன்னை யார் இப்படி இழுப்பது என்று ஒரு நிமிடம் அதிர்ந்த ஸ்ருதி பின் அது வினித் தான் என்று  உணர்ந்ததும் அமைதியாகிவிட. அவளை இருக்கையிலும் கொடுத்து இடுப்போடு சேர்த்து கட்டி தூக்கி இருந்த வினீத் அவள் எதுவும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருக்கவே உன்னை ஒருத்தன் திடீர்னு பின்னாடி இருந்து தூக்குறானே யாரு என்ன எதுன்னு தெரியாம கொஞ்சம் கூட பயமே இல்லாம இருக்க என்று வினீத் கேட்க.

 இங்க யாரு இருக்காங்க நம்ம ரெண்டு பேரறை தவிர வேலைக்காரர்கள் அவங்கவங்க வேலையை செஞ்சுட்டு இருக்காங்க நீயும் நானும் மட்டும்தான் இங்கே இருக்கோம் உன்ன தவிர என்னை யாரு இப்படி உரிமையா பின்னாடி இருந்து கை கொடுத்து என்னை தூக்க முடியும் என்றால் சுருதி வினித்திடம்.

 அவள் கூறியதை கேட்டு அதுவும் சரிதான் அப்போ இப்படி அசால்டா இருக்கிறவங்க ஏன் என் முன்னாடி வந்து நிற்க அப்படி வெட்கப்படுற. நான் உன்னை இதுக்கு முன்னாடி சேலையில பார்த்ததில்லையா இல்ல நீ என் முன்னாடி அப்படி எல்லாம் வந்து நின்னதில்லையா ஏன் என்ன பாத்து இன்னைக்கு மட்டும் இவ்வளவு வெட்கப்படுற என்று கேட்க.

 எல்லாம் உன்னால தான் என்றால் அவனை பார்க்காமலேயே. என்ன  என்னாலையா நான் என்ன பண்ண உன்ன நான் எதுவுமே பண்ணவே இல்லையே உன்ன பார்த்ததை தவிர்த்து என்றான் .

 நான் வரும்போது உன்னை யாரு இத்தனை எப்படி எல்லாம் செஞ்சு என்ன வரவேற்கச் சொன்னது எங்க வீட்ல எல்லாரும் என்ன பார்த்து கிண்டல் பண்றாங்க எனக்கு எல்லோர்  முன்னாடியும் ரொம்ப கூச்சமா போயிடுச்சு.

அதுவும் இல்லாம நான் வந்ததுல இருந்து நீ என்னை மட்டுமே பார்த்து பேசிட்டு இருக்க  அண்ணி  உன்னை கிண்டல் பண்ணாங்க இல்ல நானும் இங்கிருக்கேன் என்ன கண்ணு தெரியலையா உனக்கு என்று கேட்டாங்க இல்ல இப்படித்தான் நீ என்னை எல்லாம் முன்னாடியும் வச்ச கண்ணு வாங்காம பாத்துக்கிட்டே இருப்பியா அவங்க என்ன நினைப்பாங்க என்று சொல்லி கேட்க.

 ஹேய் இதுக்குத்தான் நீ இவ்வளவு தூரம் என்ன பாக்காம வெக்கப்பட்டு  இருந்தியா? என் பொண்டாட்டியை நான் பாக்குறது  அவங்களுக்கு என்ன வந்துச்சு நான் எப்படி வேணா பாப்பேன் யார் இருக்காங்க இல்ல அப்படி எல்லாம் கிடையாது எனக்கு என் பொண்டாட்டி அழகா இருந்தா அவ எங்க இருந்தாலும் நான் ரசிக்க தான் செய்வேன் என்றான் வினித்.

 போடா நான் எது சொன்னாலும் நீ சரி இனிமே செய்ய மாட்டேன்னு மட்டும் சொல்லிடாத எப்ப பார்த்தாலும் இப்படியே பேசு என்று அவன் மார்பில் குத்தினாள் .

 சரி அதெல்லாம் விடு நீ இன்றைக்கு ரெடியா என்று ஸ்ருதியை கேட்டான். அவள் அப்படி திடீரென்று கேட்டதும் சுருதியால் அவன் முகத்தை பார்க்க முடியாமல் அவன் மார்பிலேயே முகத்தை மூடிக்கொண்டு சினுங்கினால்.

 சரி நம்ம ஃபர்ஸ்ட் நைட்டுக்கு இன்னும் நாலு மணி நேரம் இருக்கு அனைவருக்கும் நாம என்ன பண்ணலாம் என்று வினீத் அவளை ஆக்குவதற்காக கேட்க உன்னை பார்க்காமலேயே எனக்கு முதல்ல இந்த சாரி மாத்திட்டு நான் நார்மல் டிரஸ்ல மாறணும் என்று கூறினால்.

 பட்டு நான் ஒன்னு சொன்னா நீ கேட்பியா என்றான் வினித்.ம்ம்ம்ம்…… சொல்லு  என்றால் சுருதி. இன்னைக்கு நம்ம ஃபர்ஸ்ட் நைட் வரைக்கும் நீ இந்த சாரி மாத்தாதே  ப்ளீஸ்… நீ ரொம்ப அழகா இருக்கடி இந்த சேரில.

நம்ம  ஃபர்ஸ்ட் நைட் வரைக்கும் நான் பார்த்து ரசிக்கிறேன் அதுக்கப்புறம் நீ எந்த டிரஸ் போட்டாலும் சரி போடாட்டியும் சரி எனக்கு ஓகே தான் என்று கூறி கண்ணடிக்க சீ…..போடா நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்  என்று அவனை விட்டு விலகி நடக்க அவள் கையை பிடித்து இழுத்து நிறுத்தி  ப்ளீஸ் டி என்று கெஞ்ச அவன் அப்படி கெஞ்சவும் ஸ்ருதிக்கு மனசு கேட்காமல் சரி ஓகே நான் மாத்தல சரியா என்றால்.

 ❤️

சரி வாங்க ஃபிரண்ட்ஸ் இவங்க இப்படியே ரொமான்ஸ் பண்ணிட்டு இருப்பாங்க நம்ம போய் அடுத்த ஜோடி என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு அதுக்குள்ள பாத்துட்டு வந்துருவோமா

❤️

ஸ்ருதியை அவள் வீட்டில் விட்டு விட்டு மிருதியை அழைத்துக்கொண்டு சத்யாவின் வீட்டிற்கு அனைவரும் சென்றனர். போகும் வழியில் வினித் ஸ்ருதிக்காக செய்ததை அவள் அம்மா பேசிக்கொண்டே வந்தவர் அங்கே உன் வீட்டில் சத்யா மாப்பிள்ளை என்ன எல்லாம் பண்ணி வெச்சிருப்பாரோ என் மகளுங்க ரெண்டு பேரும் குடுத்து வைத்தவர்கள்.

என் மாப்பிள்ளைகள் இருவரும் அவர்கள் இருவரையும் தங்க தட்டில் வைத்துக்கொண்டு தாங்காதது ஒன்று தான் பாக்கி அவ்வளவு பார்த்துக்கொள்கிறார்கள் இருவரையும் என்று சொன்னவர்.

கார் ஒட்டிக்கொண்டிருந்த குணாவிடம் ஏண்டா.. குணா… நீ ஒரு நாள் கூட நம்ம வாமினி கிட்ட இப்படி ஆசையா நடந்துங்கிட்டதை நான் பார்த்ததே இல்லையே.

அவளும் உன்னை அதிகம்  எதிர் பார்ப்பது போல தெரியவில்லையே நீங்க ஒன்னும் அவ்வளவு குளோசா பழகுவது  மாதிரி தெரியவே இல்லையே என்று அவர் கூற என்ன அத்தை பண்றது என்னை விட ரெண்டு வயசு சின்னவனா இருந்தாலும் பரவாயில்லை பாவம் பார்த்து கல்யாணம் பண்ணதுக்கு உங்க மகன் என் பக்கத்துல கூட வர மாட்டேங்குறாரு சும்மா எப்ப விட்டாலும் காலேஜ் காலேஜ்னு காலேஜுக்கு போயிடுவாரு வீட்டில் ஒரு பொண்டாட்டி இருக்கான்னு கொஞ்சமாக நினைப்பிருக்கா அவருக்கு  என்று கூறி குணாவை முரைத்தால்.

 அவனை முறைக்கவும் அவன் அவளை திரும்பிப் பார்க்க மற்றவர்களுக்கு கேட்காத வண்ணம் சின்ன பையா என்றால் வேண்டுமென்றே அவனுக்கு மட்டும்  கேட்குமாறு.

 வேண்டுமென்றே தன் வயதை குறிப்பிட்டு பேசியதை பார்த்த குணா மனசாட்சி தொட்டு சொல்லு நான் உன்ன நல்லா பாத்துக்கிட்டது இல்லையா அவர் வேண்டுமென்று இரட்டை அர்த்தத்தில் நீ எப்ப என நல்லா பாத்து இருக்க சொல்லு என்றால் அவனைப் பார்த்து.

அப்போ நான் மேடமை கவனிக்கிறது இல்ல அப்படித்தானே கேட்டா நான் சின்ன பையன் சின்ன பையன் என்று என்னை சொல்ல வேண்டியது சரி இன்னிலிருந்து பாரு என் கவனிப்பு எப்படி இருக்கும் என்று அவனும் அதே இது இரட்டை அர்த்தத்தோடு அவளுக்கு மட்டுமே கேட்குமாறு அவனும் கூற

 வாமினிக்கு அவன் தன்னை கவனித்துக் கொள்கிறேன் என்று இரட்டை அர்த்தத்தில் கூறியதன் அர்த்தம் புரிந்து அவனை பார்க்க முடியாமல் கண்ணம் சிவக்க   வெளியே வேடிக்கை பார்ப்பது போல தலையை திருப்பிக் கொண்டாள்.

 என்ன எங்க எல்லாரையும் வச்சுட்டு புருஷன் பொண்டாட்டி மட்டும் ரகசியம் பேசிட்டு இருக்கீங்க என்று மணி பின்னால் இருந்து கேட்க அது ஒன்னும் இல்ல மாமா சும்மா பேசிகிட்டு இருக்கோம் என்றால் சிரித்துக் கொண்டே வாமினி.

 அனைவரும் பேசியவாறு சத்யாவின்  வீட்டிற்கு வந்து விட்டனர். இவர்கள் வரும் கார் சத்தம் கேட்டதும் உள்ளே இருந்த சத்யாவின் அம்மாவும் அப்பாவும் வேகமாக எழுந்து வாசலுக்கு வந்தனர்.

 மிருதி ஆவலாக   வீட்டு வாசலை பார்த்து அங்கே சத்யாவின் அம்மா அப்பா மட்டும் இருக்க அவனை காணாமல் யோசித்துக் கொண்டே வந்தவள் காரை விட்டு இறங்கி அவர்களை நோக்கி செல்ல அங்கேயே நில்லுமா என்று அவளை நிறுத்தி வேலையாலிடம் சொல்லி ஆரத்தி தடை எடுத்து வரச் சொல்லி மிருதிக்கு ஆரத்தி சுற்றி அவளை உள்ளே அழைத்துச் சென்றனர்.

 உள்ளே சென்று அனைவரும் ஹாலில் அமர மிருதியின் கண்கள் மட்டும் வீட்டைச் சுற்றி சத்யாவை தான் தேடிக்கொண்டுய் இருந்தது. அவள் யாரை தேடுகிறாள் என்பதை உணர்ந்த சத்யாவின் அம்மா மிதித்து இடம் வந்து தங்கம் அவன் ஏதோ மினிஸ்டர்க்கு பண்டோபஸ்து வேலை இருக்குனு திடிர்னு கிளம்பிட்டான் டா சாயங்காலம் வந்துடறேன்னு சொல்லி இருக்கான்டா என்று அவர் தயங்கியபடி கூற அவன் வேலை பற்றி அவளுக்கு தெரியும் என்றாலும் மனதில் இருந்த ஒரு சிறு எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டதை நினைத்து மனம் சங்கட பட அதை வெளிக் கட்டிக்கொள்ளாமல் பரவாயில்லை அத்தை எனக்கு தெரியும் வரட்டும் பாத்துக்கலாம் என்றால்.

 அனைவரும் பேசிவிட்டு மாலை வரை அங்கே இருக்க அதுவரையும் சத்யா வராததால் சங்கடமாக உணர்ந்தாலும் வேறு வழி இல்லாமல் மிருதியை அங்கே விட்டுவிட்டு அனைவரும் அவர்கள் வீட்டுக்கு கிளம்பினர்.

அவர்கள் சென்றதும் சத்யாவின் அம்மா மிருதியின் அருகில் வந்து அமர்ந்தவர் அவன் இப்போ வரைக்கும் வரலேன்னு நீ வருத்தப்படாதடா அவனுக்கு அங்கே வேலை பார்த்துட்டு இருந்தாலும் அவன் மனசு எல்லாம் உன்னிடம் நீ வீட்டுக்கு வந்து இருப்பாய் உன்னை பார்க்க முடியலைன்னு வருத்தத்தோடு தான் அவன் அங்க வேலை பார்த்துட்டு இருப்பான் அவன் சீக்கிரம் வந்துருவாண்டா நீ எதுவும் நினைச்சுக்காத என்று கூறியவர் இரவு  உணவு தயார் செய்ய சென்று விட்டார்.

மிருதியை கட்டாயப்படுத்தி இரவு உணவை சாப்பிட வைத்துவிட்டு அவள் அருகில் அமர்ந்து சத்யாவின் பெற்றோர் இருவரும் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க மணி 11  தாண்டியதை பார்த்த மிருதி.

அத்தை நீங்க ரெண்டு பேரும் போய் படுத்து தூங்குங்க மாத்திரை வேற போட்டு இருக்கீங்க சீக்கிரமாவே தூங்கணுமில்லையா எனக்காக உட்கார்ந்திருக்க வேண்டாம் நான் சத்யா வந்தது அவனுக்கு சாப்பாடு எடுத்து வெச்சுகிறேன்  என்று கூறி அவர்களை வலுக்கட்டாயமாக அவர்கள் அறைக்கு தூங்க அனுப்பி வைத்தால் மிருதி.

 அவர்கள் சென்றும் வெகு நேரம் ஆகியும் சத்யா வராததால்  சோர்வோடு எழுந்து சென்று சத்யாவின் ரூமுக்கு சென்று உடைமாற்றக் கூட மனதில்லாமல் படுத்தவள் அப்படியே உறங்கி விட்டாள்.

 ❤️

 கர்ணனும் விக்ரமும் மந்த்ராவை அட்மிட் செய்திருந்த ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தனர். அவள் உடல் எப்படி இருக்கிறது  டாக்டரிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

 அவள் அவளின் உடல்நிலை லேசாக முன்னேறி இருப்பதாகவும் சீக்கிரமே அவள் சுய நினைவு வந்து அனைவரிடமும் சகஜமாக பேசி விடுவாள் என்றும் கூறினர்.

 அவர்கள் இருவரும் டாக்டரிடம் மந்திர விபத்து பேசிக்கொண்டிருக்கும் போது மந்த்ரா அறையில் இருந்து   அவளை மட்டுமே பார்ப்பதற்காக பிரத்யமாக அப்பாயிண்ட் செய்யப்பட்டிருந்த நர்ஸ் வேகமாக டாக்டரிடம் ஓடி வந்தால்.

டாக்டர் அந்த மந்த்ரா பேஷண்ட்டுக்கு ஏதோ பிரச்சனை நினைக்கிறேன் அவங்களோட பல்ஸ் ஸ்டேபிளா இல்லாம இருக்கு என்று அவசரமாக வந்து கூற டாக்டர் இவர்களிடம் கூறிவிட்டு அவசரமாக மந்த்ராவின் அறைக்கு சென்றார்.

 டாக்டர் என்னுடனே கர்ணனும் விக்ரமும் செல்ல அவர்கள் இருவரும் வெளியே நிற்க டாக்டர் அறைக்குள் சென்று அவளுக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினார் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அலையவிட்டு வெளியே வந்த டாக்டர் விக்ரமே பார்த்து இப்போ எந்த பிரச்சனையும் இல்ல அவங்க நார்மல் ஆகிட்டாங்க அவங்க மனசுக்குள்ள நடந்த சம்பவங்கள் எல்லாம் ஓடிக்கிட்டு அவங்கள ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகுதுன்னு நினைக்கிறேன்.

அவங்க பக்கத்துல அவங்களுக்கு பிடிச்சவங்க அவங்களுக்கு வேண்டப்பட்டவங்க யாராவது இருந்து அவங்க கிட்ட பேச்சு கொடுத்துட்டே இருந்தா தான் அவங்க அந்த ஸ்டேஜ்ல இருந்து ரிலீவ் ஆவாங்க.

அப்பத்தான் அவங்களோட பல்ஸ் மைண்ட் எல்லாமே ஸ்டேபிளாவும் சீக்கிரமா ரெகவர் ஆக  வாய்ப்பு இருக்கு இப்படி தனியாவே அவங்க இருக்கறதுனால எதுவுமே அவங்களை சுத்தி என்ன நடக்குதுன்னு அவங்களால உணரவே முடியாது என்ற டாக்டர் இவர்களிடம் கூறினார்.

 அவர் கூறியதை கேட்டதும் என்ன செய்யலாம் என்று விக்ரம் யோசித்துக் கொண்டு இருந்தான். யோசனை கவனித்த கர்ணன் டாக்டரிடம் கூறிவிட்டு இருவரும் சென்று கொண்டு விக்ரமிடம் கர்ணன் கேட்டான் என்ன பண்ணலாம்னு இருக்க விக்ரம் அவளுக்கு தெரிஞ்சவன்னு யார் இருக்கிறது  யார் என்று பார்த்தால் ஹேமாவும் அசோக் மட்டும் தானே ஆனா அவங்க ரெண்டு பேருக்குமே மந்திரோட இருக்கிறது தெரியாதே இப்ப எப்படி நம்ம மந்த்ராவை சீக்கிரமா ரெக்கவர் பண்றது.

 அவளோட அம்மாவும் அப்பாவும் கூட இறந்து போயிட்டதா நீ சொன்னியே இப்போ அவளுக்குன்னு யாரு இருக்கா உனக்கு யாராவது தெரியுமா என்று கர்ணன் விக்ரமிடம் கேட்க  .

 விக்ரம் யோசித்துக் கொண்டே வந்தவன் அதைத்தான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் கர்ணா நம்ம இப்போ முதல்ல ஆபீஸ் போலாமா ஆபீஸ் போயிட்டு ஷாம் கிட்ட பேசணும்னா ஏதாவது ஐடியா கிடைக்கும் என்று கூறிவிட்டு இருவரும் கிளம்பி ஆபீசுக்கு வந்தனர் .

 இருவரும் ஆஃபீசுக்கு வந்ததும் முதலில் ஷாமை அழைத்தனர். ஷாம் விக்ரமின் ஆஃபீஸ் ரூம் கதவை திறந்து ஏதோ முக்கியமான பைல் உடன் யோசனையோடு உள்ளே வந்தவன் இவர்கள் இருவரும் அதற்கு மேல் யோசனையில் அமர்ந்திருப்பதை பார்த்தவன் டேய் என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும் ஏன் என்னமோ யோசனையிலேயே இருக்கீங்க என்று கேட்டான்.

 கர்ணன் ஷாமிடம் மந்த்ராவை பார்க்க ஹாஸ்பிடல் சென்றதும் அங்கே அவளுடைய உடல்நிலை மோசமாக ஆனதையும் டாக்டர் கூறியதையும் ஒன்று விடாமல் ஷாமிடம் விவரித்தான்.

  ஷாமிடம் மந்த்ரா ஓட பெற்றோரும் இப்போ இல்ல அதுக்கப்புறம் க்ளோசா இருந்தது என்று பார்த்தால் அசோக் ஹேமா மட்டும்தான் அவங்க ரெண்டு பேருக்குமே மந்த்ரா இப்போ உயிரோடு இருக்கிறது தெரியாது.

இப்போ அவளுக்குன்னு க்ளோசா இருக்கிறது யாருன்னு நம்மளுக்கு தெரியாது பக்கத்துல இருந்து அவ சீக்கிரமா நல்லா வரணும்னு உண்மையா மனசார நினைக்கிற ஒரு நபர் பக்கத்தில் இருந்தால் தானே அவள் உடல்நிலை சீக்கிரமா ரெக்கவர் ஆகும் என்ன பண்றதுன்னு தெரியல அதனாலதான் சரி வந்து உன் கூட பேசினா கொஞ்சம் ஏதாவது ஐடியா கிடைக்கும்னு சொன்னான் விக்ரம் அதனால தான் நாங்க வந்தோம் என்றான்.

 இருவரும் தன்னிடம் பேசினால் ஐடியா கிடைக்கும் என்று கூறியதை கேட்டதும் ஷாம் தன் கையில் இருந்த பைலை விக்ரமின் டேபிள் மீது லேசாக விழுமாறு தூக்கிப் போட்டவன் அருகில் இருந்த சேரில் அமர்ந்து தன் காலரை சரி செய்வது போல பாவ்லா செய்தான்.

 அவன் செய்யும் வேலையை பார்த்து இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து லேசாக புன்னகை செய்தவர்கள் ஷாமையே பார்க்க என்னடா அப்படி பாக்கறீங்க என்கிட்ட ஏதாவது நல்ல ஐடியா வருகிறது என்று பார்க்கிறீர்கள் என்றவன் கால் மேல் கால் போட்டு அமர்ந்து சோபாவில் நன்றாக சாய்ந்தவன் சிறிது நேரம் யோசிப்பது போல அமர்ந்திருந்தான்.

 அவனையே இருவரும் பார்த்துக் கொண்டிருக்க ஷியாம் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான். என்ன சார் ஏதாவது ஐடியா கிடைச்சுதா நீங்களும் ரொம்ப நேரமா யோசிச்சிட்டு இருப்பீங்க போல என்று கர்ணன் நக்கலாக ஷாம் இடம் கேட்க.

 இருந்திருந்த நிலையில் இருந்து நேராக எழுந்து உட்கார்ந்தவன் மனதிற்குள் இப்ப மட்டும் நம்ம இவர்களுக்கு சரியாக ஒரு ஐடியா சொல்லலேன்னா நம்மள ஒட்டியே கொன்றுவானுங்க ஷாம் உன் மூளை நல்லா கசக்கி பிழிந்து யோசிச்சு பாருடா ஏதாவது ஒரு லிங்க் உனக்கு கிடைக்கும் விட்ராத.

  உன் கிட்ட கேட்டா நீ ஒரு ஐடியா கொடுப்பேன்னு சொல்லிட்டு தான் இவனுக்கு ரெண்டு பேரும் வந்து இருக்காங்க என்னைக்கும் இல்லாம இப்பதான் உன் மேல நம்பிக்கை அவனுங்களுக்கு உன்மேல வந்திருக்கு.

உங்கிய ஒரு விஷயம் கேட்டு இருக்காங்க நீ எதுவும் தெரியவில்லை என்று சொல்லி கோட்டை விட்டுவிடாதே ஷ்யாம் அப்பதான் இவங்க முன்னாடி நீ கெத்தா இருக்க முடியும் என்று தனக்குத்தானே மோட்டிவேட் செய்து கொண்டான்.

 சிறிது யோசித்தவன்  விக்ரமைபடுத்து விக்ரம் நம்ம காலேஜ்ல படிக்கிறப்போ பிரதாப் என்று ஒருத்தன் இருந்தால் உனக்கு ஞாபகம் இருக்கா என்றான்.

 பிரதாப்பா யாருடா என்று யோசித்தவரே விக்ரம் ஷாமிடம் கேட்க அதாண்டா நீ அக்காவுக்கு எல்லாரும் முன்னாடியும் வச்சு தாலி கட்டினதுக்கு அப்புறம் அந்தப் பையன் உன்கிட்ட வந்துட்டு என் ஆளை எப்படி நீ கல்யாணம் பண்ணிக்கலாம் நான் அவ மேல எவ்வளவு உயிரா இருக்கேனு உனக்கி தெரியுமா நான் ப்ரொபோஸ் பண்ண வந்தா நீ அவ கழுத்துல தாலியே கடிட்டியே அப்படின்னு சொல்லி உன்னை திட்டிட்டு போனானே ஞாபகம் இருக்கா அந்த பிரத்தாப் சொல்றேன் என்றான் ஷ்யாம்.

 ஸ்யாம் கூடிய விஷயத்தை கேட்டதும் சீக்கிரம் பழைய நினைவுகளை தன்மான கண்ணிற்குள் ஓட விட்டவன் அந்த பிரதாப் யார் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு மாநிலமும் இல்லாமல் சிவப்பும் இல்லாமல் இருந்த ஒரு மாதிரியான கலரில் சோடாபுட்டி கண்ணாடி போட்டு கொண்டு இரண்டுக முழுக்கை சட்டை முழுதும் பட்டன் போட்டு கழுத்து பட்டனும் போட்டு இருந்த ஒரு உருவம் அவனுக்கு நினைவு வந்தது.

 அவனா அவன் பாக்குறதுக்கு வல்லான் படத்தில் வர வந்த  என்ன சென்று சிம்பு மாதிரியே இருப்பானே அவனா என்று கேட்டான் விக்ரம். விக்ரம் ஞாபகப்படுத்தி கூறியது ஷியாம் ஆமாண்டா அவனேதான் அவனை தான் நான் சொன்னேன் என்றான் ஷாம்.

 சரிடா அவனுக்கு என்ன இப்போ அதெல்லாம் நடந்து கிட்டத்தட்ட ஒரு நாலஞ்சு வருஷத்துக்கு மேல இருக்குமா எனக்கு சரியா அவன் முகம் கூட ஞாபகம் இல்லை. மறந்துருச்சு என்றான் விக்ரம்.

 அதேதான் அவன் இன்னுமும் மந்திரவா நினைச்சுட்டு தான் சுத்திட்டு இருக்கான் அவனும் நிறைய தடவை மந்த்ராவை மீட் பண்ண ட்ரை பண்ணி இருக்கான் ஆனா மந்த்ரா தான் அவனுக்கு பிடி கொடுக்காம இந்த அசோக் பின்னாடி சுத்திக்கிட்டு இருந்து இருக்கா.

இத நம்ம கூட படிச்ச பாலு ஞாபகம் இருக்குமா உனக்கு தெரியல அவனை நான் போன வாரம்  ஒரு மால்ல மீட் பன்னேன் அப்போதான் பேசிட்டு இருக்குறப்ப அவன் சொன்னான்.

பிரதாப் இன்னுமும் மந்த்ராவையே நினைச்சுட்டு வேற எந்த பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்காம அவங்க வீட்ல  வற்புறுத்தியும் கல்யாணம் பண்ணிக்காம அவங்க அம்மா அப்பா கூட சண்டை போட்டு விட்டு வெளியே வந்து தனியா தங்கி இருப்பதாகவும் மந்த்ரா பின்னாடியே சுத்திட்டு இருக்கிறதாவும் என்கிட்ட அவன் சொன்னான்.

ஆனா இந்த மந்திராவிற்கு தான் நல்லவங்க எல்லாம் பிடிக்காது அவளுக்கு எங்கெல்லாம் வில்லனுங்க இருக்காங்கலோ அவங்க எல்லாத்தையும் தேடித்தேடி போய் லவ் பண்றேன் கல்யாணம் பண்றேன்னு சொல்லிட்டு இருக்கா என்று கூற விக்ரம் அதில் தன்னையும் வில்லன் என்று ஷாம் சேர்த்திருப்பதை பார்த்து அவனை முறைக்க ஐயையோ அவசரத்துல விக்ரமை இதுக்குள்ள சேர்த்துட்டமோ என்று  ஷாம் விழித்துக் கொண்டு விக்ரமை பார்க்க கர்ணன் அவன் அருகில் வந்து அவன் தோலை பிடித்து இறுக்கமாக பிடித்தவன்   டேய் மச்சான் எதுவும் பேசறதுக்கு முன்னாடி யோசிச்சு நீ பேச மாட்டியா என்று கூற சாரிடா மச்சான் ஒரு ஃப்ளோல வந்துருச்சு என்று கூறி அசடு வழிய சிரித்தான் சியாம்.

 சரி அதெல்லாம் விடுங்கடா நான் முதல்ல பாலிட்டு போன் பண்ணி அந்த பிரதாப்போட அட்ரஸ் எங்க போன் நம்பர் எங்கன்னு கேட்டு வாங்குறேன் நம்ம வேணும்னா அவன்கிட்ட பேசி பார்க்கலாம் அவனுக்கு இன்னுமும் மந்தரா மேல அதே அபிப்பிராயம் இருந்துச்சுன்னா ஒரு அக்கறையில் வந்து மந்த்ராவை பார்த்துக்கலாம் இல்லையா.

அவளை குணப்படுத்தலாம் இல்லையா என்று ஷாம் கூற. பரவால்ல டா மச்சான் உன்னை நம்பி வந்ததுக்கு நீயும் கொஞ்சம் பொறுப்பா தான் வேலை பார்க்கிறேன் என்று கூறி கர்ணன் அவன் தோளிலே அடிக்க இவன் ஒருத்தன் ஆனா ஊன்னா வந்து தோல்ல அடிச்சுட்டு போக வேண்டியது யாருடா வலியை தங்குறது கையை எடுடா முதல்ல என்று அவன் கையை தட்டி விட்டவன் தன் போனை எடுத்து பாலுவிற்கு டயல் செய்தான்.

 போனை டயல் செய்தவன் ஸ்பீக்கரில் போட்டுவிட்டு மூவரும் கேட்கும்படி போனை வைத்து இருக்க சிறிது நேரம் எங்களுக்கு பிறகு போனை அட்டென்ட் செய்த பாலு ஹலோ ஷியாம் எப்படி இருக்கேடா அன்னைக்கு மாலில் பார்த்தது அதுக்கப்புறம் இப்பதான் உனக்கு என் ஞாபகம் வந்துச்சா என்னடா விஷயம் சொல்லு என்று கேட்டான்.

 அது ஒன்னும் இல்லடா அன்னைக்கு நீ பிரதாப் பத்தி என்கிட்ட சொல்லிட்டு இருந்தியே அத பத்தி கேட்கலாம் தான் உனக்கு கால் பண்ணேன் இப்போ நீ பிரதாப் கூட காண்டாக்ட்ல இருக்கியா அவனை மீட் பண்ண முடியுமா அவன்கிட்ட ஒரு முக்கியமான விஷயமா பேசணும் என்று கேட்டான் ஷியாம்.

 பிரதாப் பா எதுக்குடா அவன்கிட்ட பேசணும் அவனை இப்பவே பார்க்கணுமா என்று பாலு கேட்க. ஆமான்டா ஒரு முக்கியமான விஷயமா பேசணும் உன்கிட்ட அவன் அட்ரஸ் அல்லது காண்டாக்ட் நம்பர் எதுவாக இருந்தாலும் கொடு நான் மற்றதை நான் விசாரிச்சுக்குறேன் எனக்கு ரொம்ப அர்ஜெண்டா வேணும் உன்னால கொடுக்க முடியுமா என்று கேட்க என்கிட்ட காண்டாக்ட் நம்பர் மட்டும் இருக்கு அப்பப்போ எனக்கு போன் பண்ணி பேசுவான் நான் அந்த நம்பர் உனக்கு வாட்ஸ் அப்ல ஷேர் பண்ற நீ வேணா பேசிக்கோ என்று கூறி போனே வைத்தவன். சிறிது நேரத்தில் பாலு ஷாமின் வாட்ஸ் அப்பிற்கு பிரதாபின் நம்பரை அனுப்பி இருந்தான்..

 மெசேஜ் டோன் அடித்ததும் வேகமாக ஷாம் தன் போனை எடுத்து பார்க்க அதில் பிரதாப் கான்டக்ட் நம்பரை பாலு அனுப்பி இருந்தான் அந்த காண்டாக்ட் நம்பரை ஓபன் செய்தவன் அதில் கால் ஆப்ஷன் இருக்க உடனே பிரதாப்பிற்கு கால் செய்தான்.

  ரிங் போய்க்கொண்டு இருக்க சிறிது நேரம் போன் முழுவதுமாக ரிங் ஆகி கட் ஆனது. ஏன் இவன் போன் எடுக்க மாட்டேங்கற ஏதாவது வேலையில் இருப்பானோ என்று ஷ்யாம் யோசிக்க விக்ரம் மறுபடியும் அவனுக்கு போன் பண்ணி பாருடா என்றான் கடுப்பாக.

 சரி சரி இருடா கூப்பிடுறேன் இப்ப எதுக்கு கடுப்பாகுற அவன் போன் எடுக்கலைன்னா அதுக்கு நான் என்ன பண்றது என்று கூறிவிட்டு மறுபடியும் தன் போனை எடுத்து பிரதாப்பிற்கு டயல் செய்ய போக அப்போது உன் வேறு ஒரு புதிய நம்பரில் இருந்து   ஷாம் இருக்கு கால் வந்தது.

 அதைப் பார்த்த ஷாம் போன் அட்டென்ட்  செய்து  காலை அட்டென்ட் செய்து ஸ்பீக்கரில் போட்டான். போனை அட்டென்ட் செய்தவன் ஹலோ என்று கற மறுமுனையில் இருந்து ஒரு பெண் ஹலோ   சார் நாங்க ஒரு பிரபலமான ஹாஸ்பிடல் பெயரை சொல்லி அந்த பெண் அங்கிருந்து கால் பண்றேன். என்று சொன்னதும் ஷியாம் ஒன்றும் புரியாமல் விழிக்க அவனிடம் ஒரு நம்பரை கூறி அந்தப் பெண் இந்த போனுக்கு உரியவர்  ஆக்சிடென்ட் ஆகி ரொம்ப சீரியஸா அட்மிட் ஆயிருக்காரு. அவர் போனிலிருந்து  எந்த காண்டாக்ட்மே எடுக்க முடியல போன் லாக் ஆயிருக்கு நாங்களே யாருகிட்ட கூப்பிடலாம்   யோசிச்சுட்டு இருக்க போது தான் உங்ககிட்ட இருந்து அவருடன் நம்பருக்கு கால் வந்துச்சு அந்த நம்பரை நாங்க கால் வரப்போ நோட் பண்ணி தான் உங்களுக்கு ஹாஸ்பிடல் நம்பரிலிருந்து கால் பண்றோம் என்றால் அந்தப் பெண்.. நீங்க அவரோட பிரண்டுன்னா கொஞ்சம் நேர்ல வர முடியுமா என்று அந்த பெண் பதட்டமாக கூற இதைக் கேட்ட மூவரும் அதிர்ச்சியாகி ஒருவர் பார்த்துக்கொள்ள பின் ஷ்யாம்  அவரிடம் எந்த ஹாஸ்பிடல் என்று கேட்டுவிட்டு மூவரும் அவசரமாக கிளம்பிச் சென்றனர்.

❤️

117

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 மந்த்ராவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் அவளுடன் நிலை சரியாக அவளுக்கு ஆறுதல் கூறும் படியும் அவளுக்கு   நம்பிக்கை கூறும் படியான ஒரு ஆள் அவளுடன் கூடவே இருக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லி இருந்தார்.

 விக்ரமும் கர்ணனும் ஷாமிடம் பேசினால் ஏதாவது ஐடியா கிடைக்கும் என்று ஆபீஸ்க்கு வந்து ஷாமிடம் பேச ஷாம் அவர்களுடன் காலேஜில் படித்த பாலு என்ற நண்பனை பார்த்ததாகவும் அவன் மூலம் பிரதாப் பற்றியும் மந்த்ராவின் மீது உயிராக இருக்கும் விஷயமும் இவர்களுக்கு தெரியவந்தது..

 ஷாம் உடனே பாலுவிற்கு கால் செய்து பிரதாபின் அட்ரஸை கேட்டு பிரதாப்பிற்கு கால் செய்தான் ஆனால் பிரதாபின் போன் ரிங் ஆனது யாருமே எடுக்கவே இல்லை சிறிது நேரத்தில் இருந்து சாமி நம்பருக்கு வேறு ஒரு புதிய நம்பரில் இருந்து கால் வந்தது யார் என்று எடுத்து பேசும்போது ஒரு பெண் பேசினார்.

 பிரபல ஒரு ஹாஸ்பிடலின் பெயரைச் சொல்லி அங்கே இந்த போன் நம்பருக்கு உரிய நபர்  ஆக்சிடென்ட் ஆகி மிகவும் சீரியஸான நிலையில்  ஹாஸ்பிடலில் அட்மிட்டாக இருப்பதாகவும். அவனுக்கு தெரிந்தவர்கள் என்று யாரையுமே காண்டாக்ட் செய்ய முடியாது படி அவன் போன் லாக் ஆகி இருப்பதால் இவர்கள் கூறியதனால் அந்த நம்பரை பார்த்து ஷாமுக்கு அழைத்து தான் அந்த பெண் கூற அவரிடம் ஹாஸ்பிடல்லில் முகவரியை கேட்டுவிட்டு மூவரும் கிளம்பி பிரதாப் பார்க்க ஹாஸ்பிடலுக்கு சென்றனர்.

 மூவரும் ஹாஸ்பிடல் வந்துவிட ரிசப்ஷனில் சென்று பிரதாப்பின் பெயரை சொல்லி அவன் எங்கு அட்மிட் ஆகி இருக்கிறான் என்று அந்த இடம்   பற்றி கேட்க அவர்கள் எமர்ஜென்சி வாடிற்கு வழி சொல்லி அங்கே அனுப்பி வைத்தனர் எமர்ஜென்சி வாடிற்கு வந்த மூவரும் பிரதப்பை பற்றி விசாரிக்க அவர்களிடம் பேசிய பெண் நான்தான் உங்களுக்கு கால் செய்தேன். நீங்கதான் பிரதப்போட பிரண்ட்ஸா  கேட்டார்.

 ஷியாம் அவரிடம் சென்று நீங்கள் எனக்குத்தான் போன் செய்திருந்தீர்கள் நானும் பிரதமுடைய பிரண்டு தான் அவனுக்கு என்ன ஆச்சு ஏன் எதுவும் சீரியஸா இருக்கிறார் என்று சொன்னிங்களே என்று ஷாம் கேட்க.

 ஆமா சார் அவர் எங்கேயோ தண்ணி அடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு போயிருப்பார் போல ஒரு பெரிய லாரி வந்து அவர் மேல மோதிருச்சு  ஹெல்மெட் வேற போடாம இருந்ததுனால   தலையில் நல்ல அடிபட்டு ரத்தம் வேற நிறைய போயிடுச்சு  .

 நாங்க அவருக்கு ஃபர்ஸ்ட் எய்ட் எல்லாமே செஞ்சிட்டோம் ஆனாலும் அவருக்கு ஆபரேஷன் பண்ண வேண்டி இருக்கு. அதுக்கு அவரோட சொந்தக்காரவங்க பிரண்ட்ஸ் என்று யாராவது கையெழுத்து போட்டா தான் நாங்க அவருக்கு ஆபரேஷன் பண்ண முடியும் அவரு இங்கிருந்து அட்மிட்டாய் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகுது எங்களால் அவருக்கு தெரிஞ்சவங்க யாரு என்னன்னு கண்டுபிடித்து காண்டாக்ட் பண்ண முடியல நல்ல வேலையை நீங்க காண்டாக்ட் பண்ணிங்க சீக்கிரம் வந்து அந்த ஃபார்ம்ல கொஞ்சம் கையெழுத்து போடுங்க சார் அப்பதான் அவருக்கு ஆபரேஷன் பண்ண முடியும் என்றால் அந்த பெண் அவசர அவசரமாக ஒரு பாமை   எடுத்து நீட்டி அதில் ஷாமை கையெழுத்து போடச் சொன்னார்

 அந்த பார்மை கையில் வாங்கிய ஷியாம் சிறிது நேரம்  யோசிக்க அவன் அருகில் இருந்த விக்ரம் கையெழுத்தை போட சொல்லி அவனை சொல்ல  ஷியாம் அந்த பார்மில் கையெழுத்து போட்டான்.

 உன்னிடம் கையெழுத்து வாங்கியதும் அங்கே பரபரப்பு தொற்றிக் கொண்டது டாக்டர்களும் நர்சுகளும் ஆபரேஷன் வரைக்கும் வெளியேயும் மாறி மாறி போய்க் கொண்டிருக்க மூவரும் என்ன ஏது என்று புரியாமல் பிரதாப்பிற்காக காத்திருந்தனர்.

 3 மணி நேரத்திற்கு பிறகு ஆப்ரேஷன் முடிந்து விட்டு டாக்டர் வெளியே வர சந்தோஷம் டாக்டர் இப்போ பிரதாப்பிற்கு எப்படி இருக்கிறது என்று கேட்டான் டாக்டர் நீங்க என்று கேட்க நாங்க மூணு பேரும் அவங்களோட ஃப்ரெண்ட்ஸ் என்று கூற ஆப்ரேஷன் நல்லபடியா முடிஞ்சிருச்சு இனி மிஸ்டர் பிரதாப்பா நினைச்சா மட்டும் தான் சீக்கிரமா ரெக்கவர் ஆக முடியும் கண்விழிக்க முடியும் அவர் மனசுல தான் உயிர் பிழைச்சு வாழனும்னு நினைப்பு இருந்தா மட்டும்தான் அவரால் சீக்கிரமா உடம்பு குணமாகி வர முடியும் இன்னும்   ஒரு இரண்டு மணி நேரத்தில் அவர் கண்விழிக்க வேண்டும் அப்படி கண்விழிக்கவில்லை என்றால் அவர் கோமா ஸ்டேஜுக்கு சென்று விடுவார் என்று கூறிவிட்டு டாக்டர் சென்று விட்டார்.

 இதைக்கேட்ட மூவருக்கும் அதிர்ச்சியின் மேல் அதிர்ச்சியாக இருந்தது அங்கே மந்த்ராவின் நிலை கிட்டத்தட்ட இதே நிலை போல தான் இருக்க.

இவனை வைத்து மந்திரவை பிழைக்க வைத்து விடலாம் என்று நினைத்தால் இவனே முடியாமல் படுத்திருக்கிறானே இன்னும் ரெண்டு மணி நேரத்துல கண்ணு குளிக்கலைன்னா  அப்படின்னா கோமாவுக்கு வேற  டாக்டர் சொல்றாரு இவனை எப்படி கண் விளிக்க   வைக்கிறது என்னென்ன ஒண்ணுமே புரியலையே என்று ஷியாம் மற்ற இருவர் இடமும்  புலம்பினான்.

 சரிடா இனி என்ன பண்றது என்னமோ நாம ஒன்னு  நெனச்சா அது ஒன்னு நடக்குது பாப்போம் என்ன நடக்குதுன்னு இன்னும் ரெண்டு மணி நேரம் தானே இன்னும் ரெண்டு மணி நேரம் கழிச்சு தெரிஞ்சுடும்  என்னன்னு பொறு பார்ப்போம் என்று கூறியவர்கள் அருகில் இருந்த பெஞ்சில் மூவரும் சளிப்போடு அமர்ந்தனர்.

 இரண்டு மணி நேரம் கடந்து மேலும் மேலும் இரண்டு மணி நேரம் ஆகியும் பிரதாப் கண் விழிக்காததால் அவன் கோமாவிற்கு தான் சென்றிருப்பான் என்று இவர்கள் மூவரும் உறுதி செய்து விட்டு சரி ஆவதை பார்த்தும் நம்ம போய் நம்ம வேலையை பார்க்கலாம் என்று கர்ணன் கூற.

 சரி வாங்க நம்ம போய் உள்ள ஒரு தடவை பெத்தாப்ப பார்த்துட்டு அதுக்கப்புறம் கிளம்பலாம் எவ்வளவு தூரம் வந்து அவனை பார்க்காமல் போனாலும் நல்லா இருக்காது என்று விக்ரம் கூட சரி என்று மூவரும் எழுந்து அவன் இருந்த ரூமுக்கு சென்றனர்.

 ரூமிற்கு உள்ளே செல்ல அங்கே முழுவதும் ஆங்காங்கே கட்டுக்களும் காயங்களுடனும் தலையில் ஒரு பெரிய கட்டு போட்டு முகத்தில் ஆக்சிஜன் மாஸ் அணிந்து அவர்களை சரியாக படுத்திருந்தான் பிரதாப் அவன் அருகில் சென்று பார்த்த மூவரும் செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம்  அங்கிருந்து விட்டு கிளம்ப போக அப்போது ஷியாம் பிரதாப்பின் அருகில் சென்று.

 ஏண்டா பிரதாப் இத்தனை நாளா அந்த மந்த்ரா வேணும்னு அவ பின்னாடியே சுத்திட்டு இருந்தேன்னு அந்த பாலு வந்து என்கிட்ட சொன்னா சரி உன்ன வச்சு எப்படியாவது அந்த மந்த்ராவை சரி பண்ணி அவளையும் உன்னையும் சேர்த்து வைக்கலாம் என்று பார்த்தால் இப்படி நீயும் கோமாவுல இருந்துகிட்டு அவளும் உடம்பு முடியாம இருக்கா உங்க ரெண்டு பேருக்கும் கடைசி வரைக்கும் சேரவே முடியாது போல இருக்கே நீயும் எவ்வளவு வாட்டி தான் அவளை காதலிக்க ட்ரை பண்ணிட்டு இருப்ப அவ எத்தன தப்பு பண்ணினாலும் அவ தான் வேணும்னு நீ நினைக்கிற என்னடா மனுஷன் நீ என்றான் ஷியாம்

 சரி அந்த மந்திரத்தை கொடுத்து வைத்தது அவ்வளவுதான் ஒரு நல்ல பையன் இவ்ளோ புடிச்சிருக்கு இவ்வளவு தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நின்னுட்டு இருந்தவன் இன்னிக்கு அவனும் உடம்பு முடியாம படுத்துட்டேன் பாவம் அந்த மந்திரம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி எந்த ஆதாரமும் இல்லாமல் போறாளோ என்று புலம்பி விட்டு சரி வாங்கடா நம்ம போலாம் இவன் இன்னைக்கு ரெக்கவர் ஆகி வருது நம்மளுக்கு இன்னைக்கு அந்த மந்திரம் சரி பண்ண முடியுமோ தெரியல விடுங்க பார்ப்போம் என்று கூறிவிட்டு ஷாம் திரும்பி நடக்க போக  அவன் நடக்க முடியாமல் அவன் சட்டையை பிடித்து யாரோ இழுக்க யார் என்று  திரும்பி பார்த்த ஷ்யாம் அங்கே பிரதாப் ஷாமின் சட்டையை தன் இரு விரல்களால் பிடிக்க முடியாமல் நடுக்கத்துடன் பிடித்து அவனை பார்த்துக் கொண்டிருந்தான். 

 அவன் கண்விழித்து விட்டான் என்பதை நம்ப முடியாத ஷியாம் தன் கண்களில் இரண்டையும் தேய்த்து விட்டுக்கொண்டு திரும்பி பிரதாப்பை பார்க்க அவன் கண் விழிக்க முடியாமல் சாமி பார்த்துக் கொண்டு இருந்தான்.

 வேகமாக திரும்பி சென்று கொண்டிருந்த கர்ணனையும் விக்ரமையும் அழைத்து டேய் கர்ணா… விக்ரம்…..என்று அழைத்தான். ஹரையின் வாசல் கதவு வரை சென்றிருந்த இருவரும் சியாம்  அழைக்கவும்  என்று திரும்பிப் பார்க்க ஷியாம் திரும்பி பிரதாப்பை காண்பித்து கண்ணு முழிச்சிட்டாண்டா நம்ம பிரதாப்பு….. என்றான் .

 இருவரும் வேகமாக பிரத்தாப் படுத்திருந்த கட்டிலின் அருகில் வந்து பிரதாப்பை பார்க்க அவர்கள் இருவரையும் பார்த்து முதலில் புருவம் சுருக்கியவன் யார் என்று அடையாளம் தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்க விக்ரம் குனிந்து நான்தான் விக்ரம் என்று கூற சட்டென அவனை நினைவுக்கு வந்ததாக பிரதாப்பின் முகம் தெளிவாக விக்ரமை பார்க்க விக்ரமும் புரிந்து கொண்டான் அவன் தன்னை அடையாளம் கண்டு கொண்டான் என்று.

பிரதாப் விக்ரமை பார்த்து ஏதோ கூற வர அவனால் சரியாக பேச முடியாமல் திக்கித் திணற விக்ரம் பிரதாபின் அருகில் குனிந்து நீ இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம். உனக்கு மொதல்ல உடம்பு நல்ல குணமாகி வரட்டும் அதுக்கப்புறம் நம்ம பொறுமையா உட்கார்ந்து நிதானமா பேசலாம் என்று கூறியவன் பிறகு யோசித்து விட்டு நீ சீக்கிரமா உடம்பு சரியாகி எழுந்து வந்தா தான் உன்னால மந்தராவை பார்க்க முடியும் என கூறியவன்.

மந்திரம் இப்போ உடம்பு சரியில்லாமல் சீரியஸான நிலைமையில் ஹாஸ்பிடல் தான் இருக்கா என்று கூற பிரதாபின் இதயத்துடிப்பு வேகமாவதை அந்த மானிட்டர் அவர்களுக்கு உணர்த்தியது இதற்கு மேல் இவனிடம் வேறு எதுவும் சொல்லக்கூடாது சொன்னால் இவனுடன் நிலை எதுவும் மோசமாகி விடுமோ என்று பயந்தவர்கள் ஒன்றுமில்லை அவள் நன்றாகத் தான் இருக்கிறாள் நீ பதற்றப்படாமல் இரு என்று விக்ரம் மறுபடியும் பிரதாப்பை சமாதானம் செய்தான்.

 சிறிது நேரம் அங்கேயே அமர்ந்தவர்கள் பிரதப்பை பார்ப்பதற்காக தனியாக விஐபி ரூமிற்கு மாற்றி விட்டு அவனை பார்ப்பதற்காக வேறு சில நர்ஸ்களையும் டாக்டரிடம் சொல்லி பிரத்தியேகமாக அப்பாயின் செய்துவிட்டு விக்ரமும் மற்ற இருவரும் அங்கிருந்து சென்றனர்.

❤️

 இரவு சாந்தி முகத்திற்கு முகத்திற்க்கு இன்னும் வெகு நேரம் இருப்பதால் சிறிது நேரம் எதுவும் பேசிக் கொண்டோ அல்லது விளையாடிக் கொண்டோ இருக்கலாம் என்று சுருதி வினித்  இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

 சரி இருவரும் சேர்ந்து ஏதாவது படம் பார்க்கலாம் என்று முடிவு செய்துவிட்டு நேராக ஹோம் தியேட்டருக்கு சென்றனர். ஸ்ருதிக்கு ரொமான்டிக் மூவி என்றால் பிடிக்கும்.. அதனால் வினித் அவள் விரும்பிய படத்தையே போட்டு விட்டான்.

 இருவரும் ஹோம் தியேட்டர் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருக்க அது ஆங்கிலப்படம் என்பதால் படம் போட்ட சிறிது நேரத்திரிக்கெல்லாம் கதையில் இருந்த நாயகனும் நாயகியும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வர ஆரம்பித்தது.

ஸ்ருதி படம் பார்க்கும் மும்முரத்தில் அங்கே இருந்த வினித்தை மறந்தே போய்விட்டால்.அவள் ஆர்வமாக படத்தை பார்த்துக் கொண்டிருக்க அவள் அருகில் அமர்ந்திருந்த  வினித் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் உதட்டையே பார்த்துக் கொண்டிருக்க மெல்ல அவள் அருகில் நெருங்கி வந்து அமர்ந்தான். தன் கையை எடுத்து சுருதியின் தோல் மீது போட்டான். அவன் கை விட்டதும் சுருதி அவனைப் பார்க்க அவன் படத்தை பார்த்துக் கொண்டிருப்பது போல நடித்தான்.

 அவன் சும்மாதான் அவள் மேல் கை போட்டு இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு சுத்தியும் அவன் தோள் மீது சாய்ந்து கொண்டு கையில் இருந்த பாப்கானை கொரித்துக் கொண்டு படம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 அந்த ஏசியரை பயங்கரமாக குளிராக இருந்த போதும் அவள் முகத்தறியே ஒரு சூடான மூச்சுக்காற்று படர்ந்தது. அதை உணர்ந்தவள் சட்டென திரும்பிப் பார்க்க அவள் முகத்தில் மிக அருகில் வினீத்தின் முகம்  இருந்தது.

 அவள் சட்டென்று திரும்பி பார்த்ததும் வினத்திற்கு  என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நிலையிலே அவளை பார்க்க ஸ்ருதியும் அவனையே பார்த்தாள்.

 சட்டென அவனை தன்னிடமிருந்து விலக்கியவள் அவனிடமிருந்து சிறிது தள்ளி உட்கார்ந்து படத்தை பார்க்க தொடங்கினாள். படத்தில் நாயகனும் நாயகியும் ஒருவருக்கு ஒருவர் முத்தம் கொடுத்துக் கொள்ளும் காட்சி வர இப்போது ஸ்ருதிக்கு அந்த அந்த காட்சியை பார்த்ததும் வினித்தின் ஞாபகம் தான் வந்தது.

 அய்யய்யோ இந்த படத்துல வேற இப்போ கிஸ்ன்னு இவ்வளவு குளோசப்ல காமிக்கிறாங்களே இவன் வேற என் முகத்தை விழுங்குவது போல அவ்வளவு நெருக்கமா வந்து உக்காந்து என்ன வேற பார்த்துட்டு இருந்தானே இப்ப இதை பார்த்து என்ன பண்ண போறானா என்று மெதுவாக அவன் புறம் திரும்ப வினித் அவளை கண்டுகொள்ளாதவன் போல படத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

 இது என்ன படத்தை எப்படி பார்த்துட்டு இருக்க இவன் பார்க்காத படமா சரி நமக்கு என்ன என்ன சீண்டாம இருக்கிற வரைக்கும் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று அவள் படத்தை பார்த்துக் கொண்டிருக்க. அவள் அருகில் அமர்ந்திருந்த வினீத் இதுவரை கண்டுகொள்ளாதவன் போல அமர்திருந்தவன் ஸ்ருதி தன். மீது இருந்து பார்வையை விளக்கியதும் சட்டென திரும்பி ஸ்ருதியின் அருகில் வந்து அவள் முகத்தை தன் இரு கைகளாலும் பிடித்து  திருப்பியவன் அவள் இதழில் சட்டென முத்தமிட தொடங்கினான்.

இதை எதிர்பார்க்கிக்காத ஸ்ருதி அவனை தன்னிடம் இருந்து வேகமாக அவனை கஷ்டப்பட்டு தள்ளி விட்டவள் அங்கிருந்து எழுந்து ஹோம் தியேட்டறை விட்டு வெளியே கதவைத் திறந்து கொண்டு ஓடினாள்.

 அவள் தன்னை தள்ளிவிட்டு அந்த அறிவு விட்டு வெளியே ஓடியது வினித்தும் அவளைப் பிடிப்பதற்காக அங்கிருந்து எழுந்து அவளை துரத்திக் கொண்டு ஓடினான் .

 அவனிடமிருந்து தப்பிப்பதற்காக வெளியே ஓடிவந்து எங்கே செல்வது என்று பார்க்க நேராக வினித்தின் பெட்ரூமிற்கு தென்பட அங்கே வேகமாக ஓட போக அவளை விட வேகமாக வந்து வினித் அவளை பிடிப்பதற்காக கை நீட்ட அவள் சேலை தலைப்புதான் அவன் கையில் கிடைத்தது  .

 அவள் சேலை இருக்கி பிடித்து இழுக்க ஒரு சுழட்டு சுழட்றி ஸ்ருதி அவன் மீது வந்து மோதி நின்றால்.அவன் மீது மோதியதில் அவள் நெற்றி அவன் மார்பில் முட்டிக்கொள்ள ஷ்… ஆ…. என்று தலையை தேய்துகொள்ள என்ன டா உன் உடம்பு இவ்ளோ கல் மாதிரி இருக்கு எனக்கு உன்மேல மோதின்னதுக்கே இப்படி வலிக்குதே என்று ஸ்ருதி கேட்க.

ஆமா அப்பறோம் நான் எப்படி சினிமாவில் பேமஸ் ஆனா ஸ்டார் அஹ் இருக்க முடியும் இப்படி எல்லாம். பன்னி என்னை நான் திடமா வெச்சிருந்தால் தானே எல்லோருக்கும் என்னை பிடிக்கும். உனக்கும் என்னை அப்படி தானே பிடித்தது என்று கூறி அவள் நெற்றியில் முட்ட ஷ்… வலிக்குது வினித் என்று அவன் மார்பில் அடிக்க இவள் கைதான் வலித்தது.

அவனை அடித்து அவள் கைதான் வலித்தது.அவள் லேசாக வலித்தால் கையை உதர அவள் கையை பிடித்து வலிக்குதா பட்டு என்று கூறி அவள் கையை பிடித்து தன் உதட்டருகே அவள் கையை கொண்டு வந்தவன் அவள் கையில்  முத்தமிட்டான்.

 அவள் கையில் முத்தமிட்டு விட்டு அவளைப் பார்த்து இப்போ வலி சரியா போச்சா என்று கேட்டான். ஸ்ருதி சிரித்துக்கொண்டே சரியாயிடுச்சு என்று சிரித்தால். அடிபட்ட இடத்தில் மறுபடியும் முத்தம் கொடுக்கணும் இல்ல என்று கூறி  அவள் நெற்றியில் முத்தமிட்டன்.

 அவள் நெற்றியில் வினித் முத்தமிடவும் அவள் கண்களை மூடி அவன் தந்த முத்தத்தை வாங்கிக் கொண்டால். சுருதியின் நெற்றியில்  முத்தமிட்டு கொண்டு மெதுவாக கீழே இறங்கி அவள் இரு கண்களிலும் முத்தமிட தன்னை மறந்து நின்றிருந்தால் சுருதி.

 அவள் இரு கண்களையும் முத்தமிட்டு விட்டு அவள் முகத்தை பார்க்க கண்கள் மூடி  வினித் அந்த முத்தத்தை வாங்கிக் கொண்டிருந்தால். அவளைப் பார்த்து மெதுவாக சிரித்தவன் கீழே குனிந்து அவள் மூக்கின் நுனியில் முத்தமிட்டான்.

 பின் இரு கன்னங்களிலும் முத்தமிட்டவன் லேசாக அவள் உதட்டில் முத்தமிட்டு அவளை விட்டு விலகி நின்றான். வினித் விலகி நின்றது கூட தெரியாமல் கண்களை மூடி தன்னை மறந்து சுருதி அப்படியே நின்று இருந்தால்.

 சிறிது நேரம் கழித்து ஏதோ வித்தியாசமாக உணர கண்களை திறந்து தன்னைச் சுற்றிப் பார்க்க வினீத் அங்கு இல்லை. இப்போதானே எனக்கு முத்தம் கொடுத்துட்டு இருந்தான் அதுக்குள்ள எங்க போயிட்டான் என்று நினைத்தவள் சுற்றும் முற்றும் பார்க்க. அவள் பின்னால் இருந்து அவள் இடுப்பில் கை கொடுத்து அவளை கட்டி அணைத்தவன் நான் எங்கேயும் போகல பட்டு உன் பின்னாடி தான் நின்னுட்டு இருந்தேன் என்று கூறி அவளை இருக்க அணைத்துக் கொண்டான்.

அவன் அப்படி இருக்க அனைக்கவும் ஸ்ருதியால் எதுவும் செய்ய முடியவில்லை. அவனை தன்னிடம் இருந்து தன்னை விளக்க முடியாமல் போராட ஏற்பட்டு இப்ப என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்டான்.

 அவள் எதுவும் கூறாமல் வெட்கத்துடனே என்னை விடு வினித் ப்ளீஸ் என்று கெஞ்சினாள். இன்னைக்கு என்ன ஆனாலும் நீ எவ்வளவு கெஞ்சினாலும் உன்ன நான் விடப்போவதில்லை கூற.

 அதுக்கு இன்னும் டைம் இருக்கு இப்பவே ஏன் அவசரப்படுற என்று கேட்டால் சுருதி அவன் முகத்தை பார்க்க முடியாமல்.ஓ….அப்போ நைட் நான் உன் கிய வரப்போ நான் என்ன பண்ணாலும் நீ எதுவும் சொல்ல மாட்டியா என்று கேட்டான். அதற்கு ஸ்ருதி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க .

 சொல்லு ஸ்ருதி எதுவுமே பேச மாட்டேங்குற என்று கேட்டான் வினித். அவள் எதுவும் பேசாமல் தலையை இடவலமாக ஆட்ட நீ இப்ப எதுவும் பேசலனா நான் உன்ன விடமாட்டேன் என்று கூற ப்ளீஸ்  என்று அவள் கெஞ்ச ம்ஹும் மாட்டேன் என்றான் வினித்.

 அவன் கையை தன்னிடம் இருந்து பிரிப்பதிலேயே குறியாக இருந்த சுருதி அவன் என்ன செய்கிறான் என்பதை கவனிக்க தவறி விட்டாள். அவன் இரு கைகளும் அவள் கைகளை பிடித்திருக்க அவள் முகம் அவள் கழுத்தில் பதிந்திருந்து அவன் சூடான மூச்சுகாற்று அவள் மீது வீச இப்போது தான் அதை கவனித்தால் ஸ்ருதி.

அவன் மூச்சு காற்று தன் தோளில் உரச கூச்சத்தில் அவள் நெளிந்தால். நெளியும் அவளை ரசித்தவரே அவளை அப்படியே குனிந்து தூக்கியவன் அவள் முகத்தை பார்க்க ஸ்ருதியின் முகம் செக்கசெவேல் என்று சிவந்திருந்தது.

அதை ரசித்தவாறே அவளை தன் பெட் ரூமிற்கு தூக்கி சென்று கதவை திறக்க சில்லென ஏசி காற்று அவள் உடலை தழுவ ஸ்ருதிக்கு உடலை மேலும் கூச செய்ய அவனை கழுத்தோடு சேர்த்து இருக்க அணைத்துக் கொண்டால்.

அறைக்க்குள் வந்ததும் தாமகவே கதவு சாற்றிக் கொள்ள ஸ்ருதியின் முகத்தருகே குனிந்து பட்டு என்று அழைத்தான் அவள் அவனை பார்க்காமலேயே என்ன என்பது போல தலையை ஆட்ட கண்ணை திற என்றான்.

அவள் முடியாது என்று தலையை ஆட்ட ப்ளீஸ் டி…. கண்ணை திறந்து பாரு என்றான். மெதுவாக கண்களை திறந்து அவன் முகத்தை பார்க்க வினித்தும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் புருவம் உயர்த்தி என்ன என்று கேட்டாள். தன் தலையை வேறு திசை திருப்பி அங்கே பார் என்றான்.அவன் காட்டிய திசையை பார்க்க ஸ்ருதி ஆச்சர்யத்தில் முகம் மலர வினித்தை பார்க்க அவனும் அவள் முக பாவனையை ரசித்தவரே பிடிச்சிருக்கா என்றான்.

அவள் சிரித்துக்கொண்டே அவன் கைகளில் இருந்து துள்ளி இறங்கியவள் ரொம்ப பிடிச்சிருக்கு வினித் என்று கூறி அவன் காட்டிய திசைக்கு செல்ல அங்கே அவர்களுக்காக முதல் இரவுக்காக எப்போதும் போல் பூக்களால் அலங்காரம் செய்யாமல்.

கட்டிலை அங்கிருந்து எடுத்துவிட்டு பெட்டை தலையில் விரித்து அதை சசுற்றி டென்ட் போல அமைத்து அதில் ஆங்காங்கே இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட செலஃபீ புகைப்படங்களும் அதில் இடை இடையே மின் விளக்குகளும் தூங்கிகொண்டிருக்க அதை சுற்றி சிறு சிறு லெட் பல்பு ஹார்டின் வண்ணத்தில் நீல நிறத்தில் ஒளிர இடை இடையே ஸ்ருதிக்கு பிடித்த பொருட்களாக வைத்திருந்தான்.

அவளுக்கு பிடித்த சாக்லேட், டெட்டி பீர், bts சம்மந்தமான சில பொருட்கள், கேக் என்று இன்னும் நிறைய பொருட்களை இவளுக்காக வாங்கி அறை முழுவதும் முதல் இரவு அறை போல் அல்லாமல் ஒரு பான்டசி உலகம் போல மாற்றி இருந்தான்.

இவை எல்லாவற்றையும் பார்த்து சந்தோசத்தில் சிறு பிள்ளை போல துள்ளி குதித்த ஸ்ருதியை பார்த்து ரசித்தவன் அவளை பிடித்து இழுத்து தன் கை வலைவிற்குள் கொண்டு வந்து நிறுத்தியவன் அவளை கண் மூடி பெட் ரூமில் இருந்த இன்னோரு பகுதிக்கு அழைய்தி சென்று நிறுத்தி அவள். கண்களை திறக்க சொல்லி தன் கையை ஈடுக்க அங்கேயே சுவற்றில் ஸ்ருதி முதன் முதலில் வினித் யார் என்று தெரியாமல் அவனுக்கு மாலில் வைத்து தன் காதலை சொல்லி அவன் கையால் தன் காலில் கொலுசு மாட்டி விட சொல்லி அவன் மடிமேல் அவள் காலை வைத்திருக்க வினித் அவளுக்கு கொலுசு மாட்டிவிட்ட அந்த அழகிய தருணத்தை மிகப்பெரிதாக பிரம்ம செய்து மாட்டி இருந்தான்.

அதை பார்த்ததும் ஸ்ருதிக்கு பேச்சே எழ வில்லை என்ன வினித் இந்த போட்டோ உனக்கு எப்படி கிடைத்தது என்று அவள் கேட்க. அவன் சிரித்துக்கொண்டே நம்ம ரெண்டு பேரையும். போட்டோ எடுத்து பத்திரிகையில் போட்டார்கலே அந்த பத்திரிக்கை காரர்களிடம் இருந்து இந்த போட்டோவை ஒரு பெரிய விலை கொடுத்து வாங்கிவிட்டேன் என்றான்.

அவன் கூறியதை கேட்டு அவனை கட்டிக்கொண்டவள் இதற்காக நிறைய பணம் செலவு செய்திருக்கிறாய் என்றாள். இந்த புகைப்படம் நாம் சொல்லி வைத்துக்கொண்டு எடுத்திருந்தால் கூட இவ்வளவு அழகாக வந்திருக்காது அப்படி இருக்க வேறு ஒருவர் இதற்கு உரிமை கொண்டாட நான் விட்டுவிடுவேனா அதனால் த்தான் வாங்கி விட்டேன் என்றான்.

அவன் தங்கள் காதலை எவ்வளவு நேசிக்கிறான் என்று நினைத்து ஸ்ருதி கண்களில் கண்ணீரோடு அவனை கட்டிக்கொள்ள. ஹே… பேபி இதுக்கெல்லாம் அழக்கூடாது இன்னிக்கு நாம சந்தோசமா இருக்க வேண்டிய நாள் இப்போ போய் நீ கூட ஸ்பாயில் பன்ற மாரி அழலாமா என்று அவள் கண்களை துடைத்து விட்டவன்.

அவளை தூக்கிக்கொண்டு பெட்டிற்கு வந்து அவளை படுக்க வைத்து விட்டு அவனும் அவள் அருகில் படுத்துக்கொள்ள வெட்கத்துடன் அவன் மார்பில் முகம் புதைத்த ஸ்ருதியை ஆசையாக கட்டிக்கொண்டு அவள் இடையில் தன் கைகளை கொடுத்து அவளை இருக்கி தன்னோடு சேர்த்து அணைக்க ஸ்ருதி  அவன் அணைப்பில் கிரங்கிப்போனால்.

மெல்ல தன் தேடலை துவங்க ஆரம்பித்தான் வினித் அவள் சேலையை அவிழ்த்து அவளுக்கு விடுதலை கொடுத்தவன் கைகள் அவள் உடலை தீண்ட அவன் தீண்டிய இடங்களில் எல்லாம் அவள் பெண்மையை விழித்தெல செய்ய கூச்சத்தில் நெளிவதும் அவன் தூண்டல் தாங்க முடியாமல் சிணுங்கிக் கொண்டும் முன்னாகிக்கொண்டும் அவனை விட்டு விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் அவஸ்த்தை பட்டுகொண்டிருந்தால் ஸ்ருதி.

அவள் படும் அவஸ்தைகளை ரசித்துக் கொண்டு அவளை மேலும் இம்சை செய்து கொண்டும் இருவரின் அடைகளுக்கும் விடுதலை கொடுத்தவன் அவள் வெட்கம் தாலாமல் போர்வைக்குள் தன்னை நுழைத்துக் கொள்ள நீ எங்கு என்றாலும் நானும் உன் பின்னே வருவேன் என்பது போல அவனும் போர்வைக்குள் நுழைந்து கொண்டு அவளை முத்தமிட்டுக் கொண்டே அவளை முழுவதுமாக பார்க்க முடியாமல் அவள் தன்னை மறைத்து போர்வைக்குள் மூடி இருந்தாலும்.

கூச்சத்தில் தன் உடலை அவன் உடலோடு சேர்த்து ஒட்டி இருக்க அனைத்திருந்த ஸ்ருதியை என்ன செய்வது என்று நினைத்து சிரித்தவன். அவள் நெருக்கத்தில் தன் ஆடை இல்ல மேனியில் அவள் உடல் உரசுவதை உணர்ந்து தன்னை இதற்கு மேலும் கட்டுப்படுத்த முடியாமல் தன் உடல் சூடாவதை  உணர்ந்தவன் அவளை மேலும் இருக்கி அணைக்க இருவரையும் மன்மதன்  ஆட்டுவிக்க இருவரும் தங்களை ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு தழுவிக்கொண்டு கூடலில் தங்களை தேடிக் கொண்டிருந்தனர்.

நேரம் போனதே தெரியாமல் களைப்பில் வினித்தின் மார்பில் உறங்கிக் கொண்டிருந்த ஸ்ருதியை ரசித்தவரே படுத்திருந்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு தன் மேல் போட்டிருந்த இடது கையை பிடித்து அதில் அவளுக்காக வாங்கி வைத்திருந்த இருவரும் பெயரின் முதல் எழுத்தான வி எஸ் சை சேர்த்து ஒரு லோகோ போல வடிவமைத்து இரண்டு எழுத்துக்களும் ஒன்றோடு ஒன்று பின்னி இருக்க அதை வைரத்தால் நிறைத்து அழகி சேர்த்து ஒரு அழகிய பெண்கள் அணியும் காப்பு போல இருந்ததை அவள் கையில் அணிவித்தான்.

அவள் லேசாக தூக்கம் கலைந்து கண் விழித்து பார்க்கவும் அவள் கையில் வினித் அந்த காப்பை அணிவிக்கவும் அதை பார்த்த ஸ்ருதிக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் நிமிர்ந்து அவனை பார்க்க அவள் நெற்றியில் முத்தமிட்டு தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டான்.

சிறிது நேரத்தில் ஸ்ருதியின் வயிற்றிற்கில் இருந்து சத்தம் வர தன் வயிற்றை தடவிக்கொண்டே வினித்தை பார்த்து பசிக்குது என்று கூற சரி வா கிட்சேனிற்கு போலாம் என்று அவளை அழைக்க ம்ஹும்… நான் வரலை  வேலை ஆட்கள் எல்லாரும் கீழே இருப்பாங்க என்று கூறி கீழே வர மறுக்க.

யாரும் இல்லை அவரகள் எல்லாம் வேலை முடிந்து சென்று வெகு நேரம் ஆகிவிட்டது என்றான்.என்ன சொல்ற டா… வேகமாக எழுந்து மணியை பார்க்க இரவு பதினோன்று என்று கடிகாரம் காட்ட பதறி அடித்துக்கொண்டு மெத்தையில் இருந்த்து எழுந்தவள்.

வினித் இப்போ மணி உண்மையாவே பதின்னொன்றா … என்று அவள் கேட்க சிரித்துக்கொண்டே எஸ்… பேபி… என்றான் என்ன டா சொல்ற நாம ஹோம் தியேட்டர்லல் படம் பக்கம் போன அப்போ மணி நாலு இருக்குமில்லையா என்றாள்.

ஆமாம் இருக்கும் அப்பறோம் நாம இந்த ரூமிற்குள் வர அப்போ மணி ஒரு ஐந்திற்கு மேல் இருக்கும் என்றான். அப்போ அப்போ இருந்து நாம இங்க தான் இருக்கோமா என்றாள். ஆமா ஏன் என்றான் வினித் அவனை முறைந்தவள் என்ன ஏன்னு கேக்குற அத்தை போகும்போது என்ன சொன்னாங்க மாலை விவிலக்கு ஏற்றி சாமி கும்பிட்டுட்டு குறித்து கொடுத்த நேரத்தில் தானே இதெல்லாம்…… என்று கூற வருவதை நிறுத்தி அவனை பார்க்க அதனால் என்ன நான் மேலே படம் பார்க்க வரும்போதே வேலை ஆட்களிடம் சொல்லி மாலை விளக்கேற்ற சொல்லி விட்டேன் என்று கூற அது எல்லாம் பரவாயில்லை ஆனா….. என்று அவள் இழுக்க.

என்ன ஆனா…. என்றான் அவளை. போலவே  நமக்கு சாந்தி முகுர்த்ததிற்கு நைட் பதினோன்று முப்பதிற்கு தன் டைம் குறிச்சு கொடுத்தாங்க ஆனா…அதுக்குள்ள… நாம….என்று அவள். இழுக்க.

இப்போ என்ன நைட் அவங்க குறிச்சு குடுத்த டைம்மில் சாந்தி முகுர்த்தம் நடந்திருக்கணுமா என்று கேட்டான் ஆமாம் என்று அவள் வெட்கப்பட்டுக் கொண்டே தலையை ஆட்ட இப்போ மணி எவ்ளோ என்றான் பதினோன்று இருப்பது ஐந்து என்றாள்.

சரியா பார்த்து சொல்லு என்றான் வினித் மணி இப்போ பதினோன்று இருபத்தி ஒன்பது என்றாள். அப்போ இன்னும் ஓரு நிமிஷம் தான் இருக்கு என்றான். அவள் எதுவும் புரியாமல் அவனை பார்க்க அட என் பட்டு குட்டி முதல் இரவி neram காலம் எல்லாம் பார்த்து ஆரம்பிக்க முடியுமா என்ன.

நம்ம இரண்டு பேருக்கும் வேண்டும் என்று தோன்றும்போது தான் முதல் இரவு என்றவன் சரி சரி டைம் வேஸ்ட் பண்ணாதே சீக்கிரம் வா… என்று அவ கை பிடித்து இழுக்க அவள் எதற்கு neram ஆச்சு என்று கேட்க என் அம்மா குறித்து கொடுத்த நேரத்தில்  நம்ம பிரஸ்ட் நைட் ஸ்டார்ட் ஸ்டார்ட் பண்ணனுமில்லையா என்று கூறி அவளை இழுக்க இப்போதானே நாம… என்று அவள் இழுக்க.

ப்ச்……முதல் இரவுக்கு நேரம் ஆகிருச்சு சீக்கிரம் வா…. என்று அவளை இழுத்து அவள் மீது படர்ந்தான். அவனை நினைத்து சிரித்தவள் அவனை இருக்க கட்டிக்கொண்டு அவனோடு அவளும் கலந்தால்.

இருவரும் தங்கள் காதல் வாழ்க்கையை சந்தோசமா ஆரம்பித்தனர். பின்னால் வர போகும் பிரச்சனைகள் எதையுமே அறியாமல் தங்களை வருத்தும் சம்பவங்கள் நடக்க போவதை அறியாமல்.

❤️

118

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

இரவு வெகுநேரம் ஆகியும் சத்யா வீட்டிற்கு வராததால் சத்யாவின் அம்மா அப்பாவை தூங்க சொல்லிவிட்டு இவளும் சென்று அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட முதல் இரவு அறையில் படுத்துக்  கொண்டு தன் போனை எடுத்து அவர்கள் திருமணத்தின் போதும் பிறகு எடுத்த செலஃபீகளை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தால்.

தங்கள் போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்துக் கொண்டு உறங்கியும் போனால் இரவு ஒரு மணியை போல வீட்டிற்கு வந்தா சத்யா தன்னிடம் இருந்த மற்றொரு சாவியை எடுத்து கதவை திறந்து கொண்டு வீட்டிற்குள் வந்து நேராக  பெட்ரூமிற்கு தான் சென்றான் மிருதியை பார்க்க.

 அவள் கையில் போனை பிடித்துக் கொண்டு இருந்தவாறு அப்படியே படுத்து உறங்கிக் கொண்டிருந்தால். அவள் கையில் இருந்த போனை எடுத்து பக்கத்திலிருந்து மேஜை மேல் வைத்தவன் அவள் ஒரு குளித்து கட்லின் ஓரமாக கீழே விழுவது போல படுத்திருந்ததால் அவளை அப்படியே மெதுவாக தூக்கி நன்றாக கட்டிலில் நடுவில் படுக்க வைத்து விட்டு எழ போக அவன் சட்டை காலரை பிடித்து இழுக்க சத்யா திரும்பி அவள் படுத்திருந்த இடத்தை திரும்பி பார்க்க அவள் கண் விழித்து அவனை பார்த்து முறைத்துக்கொண்டு இருந்தாள்.

 அவள் தன்னைப் பார்த்து முறைப்பதிலேயே சத்யாவிற்கு புரிந்தது அவள் தன் மீது எவ்வளவு கோபத்தில் இருக்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு. எதுவும் பேசாமல் அவளை பார்க்க கண்களில் கண்ணீர் ஓடு அவனை முறைத்தவல் அவன் காலரை விட்டு விட்டு திரும்பி படுத்துக் கொண்டால்.

அவள் தன்னை விட்டதும் கட்டிலில் இருந்து இறங்கியவன் நேராக சென்று குளித்துவிட்டு வெறும் இரவு அணியும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு வந்து கட்டிலில் படுத்தான்.

அவன் குளித்துவிட்டு வந்து கட்டிலில் படுப்பது தெரிந்த பின்னும் மிருதி அவன் புறம் திரும்பாமல் அமைதியாக படுத்திருந்தால்.

வெகு நேரம் ஆகியும் எந்த சத்தமும் அவன் தன்னிடம் வந்து பேசாமலும் தன்னை சமாதானம் செய்யும் எண்ணமே இல்லாமல் படுத்து உறங்கி விட்டான் என்று தெரிந்து கோபத்தில் படுக்கையில் இருந்து எழுந்து அவனை பார்க்க.

சத்யா ஒரு கையை தலைக்கு கொடுத்து இவளை பார்த்தவாரு படுத்திருந்தான். இவள் கோபத்தில் திரும்ப அவன் தூகாமல் இவளையே பார்த்துக்கொண்டு இவ்வளவு நேரம் படுத்திருக்கிறான் என்று தெரிந்ததும் அவளின் கோபம் மேலும் அதிகம் ஆனது.

அவனை எதுவும் சொல்லாமல் எழுந்து சென்று பேல்கனி கதவை திறந்து கொண்டு வெளியே போய் நின்று கொண்டால்.மிருதி அப்படி செய்ததும் அம்மாடி மேடம் சரியான கோபத்தில் இருப்பாள் போலவே இவளை எப்படி சமாளிப்பது. எத்தனையோ ரௌடிகள் கொலைகாரர்களை எல்லாம் 

எல்லாம் நேருக்கு நேராக நின்று அவர்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்திருக்கிறேன்.

ஆனால் இவள் கோபப்பார்வையை என்னால் எதிர்கொள்ளவே முடியவில்லை ஆண்டவா என்ன இவ கிட்ட இருந்து இன்னைக்கு எப்படியாவது நீ தான் காப்பாத்தணும் என்று கடவுளிடம் ஒரு பிரார்த்தனையை வைத்துவிட்டு கட்டிலில் இருந்து இறங்கி நேராக மிருதி நின்றிருந்த பால்கனிக்குச் சென்றான் .

 . அவன் சென்று அவள் அருகில் வந்து நிற்பது தெரிந்தும் மிருதி அவன் இருக்கும் புறம் திரும்பாமல் அப்படியே வெளியே பார்த்துக்கொண்டு நின்று இருந்தால். இரவு நிலவு ஒளியில் அப்போதுதான் அவளை முழுவதுமாக பார்த்தான்.

 தாமரை நிற பட்டுடுத்தி அதற்கேற்றாள் போல நகைகளை அணிந்து சிறிய அளவான மேக்கப் போட்டு அது தூக்கத்தில் லேசாக கலைந்து இருந்தும். தளர்வாக பின்னிவிட்டு அதில் தலை நிறைய மல்லிகை பூ அவனுக்கு பிடிக்கும் என்று தலையில் பாரம் தாங்கும் வரை அவ்வளவு மல்லிகைப்பூ வைத்திருந்தால்.

 காற்றில் அலைந்து கொண்டிருந்த அவள் காதோரம் முடிகளை தொட்டு அதை ஒதுக்கி விட அவன் கையை வேகமாக தட்டி விட்டவள் இடமிருந்து இரண்டடி தள்ளி நின்றால்.

 அவள் அப்படி தள்ளி நின்றதும் எங்கடி போற என்று அவள் இடுப்பில் கை வைத்து தன்னிடம் தன்னிடம் இழுத்து தன் கை வளைவுக்குள்    நிறுத்திக் கொண்டான்.

 அவன் கைக்குள் வந்து நின்ற மிருதி அவன் கையை தன் இடுப்பில் இருந்து கடினப்பட்டு பிரித்து அவனை விட்டு தள்ளித் விட்டு நிற்க. இப்ப எதுக்குடி என்கிட்ட இருந்து தள்ளி தள்ளி போற என்று கூறி  அவள் அருகில் சென்று   அவளை பால்கனியின் கம்பியோடு சேர்த்து நிறுத்தி அவள் இருபுறமும் கையை வைத்து அவளை நகர விடாமல் அவளோடு தன் உடலை வைத்து அழுத்தி நின்றான்.

 அவள் வெளியில் பார்த்தவாறு நிற்க அவன் அவள் முதுகில் உன் உடல் முழுவதையும் ஒட்டி நெருக்கி நின்று இருக்க அந்தக் குளிரிலும் அவன் உடல் சூடு அவளை தகிக்க செய்தது.

 அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  எதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றிருந்தால் மிருதி. அவள் தோள் பட்டையை தன் முகத்தை வைத்து அழுத்தியவன். டேய் தங்கம் என்ன பாருடா பேசுடா ப்ளீஸ் என்றான். அவள் அதை காதலியே போட்டுக் கொள்ளவில்லை.

 ப்ளீஸ்டா நான் செஞ்சது தப்புதான் நான் என்ன பண்ணுவ திடீர்னு மினிஸ்டர்  வீட்டில் ஒரு பங்க்ஷன் அதனால பந்தோபஸ்திற்கு    நான் கண்டிப்பா வந்தே ஆகணும்னு சொல்லிட்டாங்க நான் அப்படி முடியாதுன்னு சொல்ல முடியுமா வேறு வழியே இல்லாம நான் போயிட்டு யாராவது டியூட்டிய மாத்தி விட்டுட்டு சீக்கிரம் வரலாம்னு தான் நினைச்சேன்.

 ஆனா என் நேரம் யாருமே என்ன டூட்டி மாத்தி விடுவதற்கு வரவே இல்ல வேற வழியே இல்லாம அவங்க வேலையெல்லாம் முடிஞ்சு அவங்க எல்லாத்தையும் சேப்பா அனுப்பி வச்சிட்டு தான் நான் கிளம்பி வர வேண்டியதா தான் இருக்கு இதுதான் உன் புருஷனோட வேலைன்னு உனக்கு தெரியுமே நான் வேணும்னு அதுவும் நம்மளோட பர்ஸ்ட் நைட் அன்னிக்கு உன்னை இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போய் வேலை பார்க்க போவேன்னு நீ நினைக்கிறியா  நீ அதை ஏன் யோசிக்கவே மாட்டேங்குற என்றான் சத்யா.

 அவன் இவ்வளவு தூரம் அவளுக்கு எடுத்துச் சொல்லியும் மிருதி அவன் பக்கம் திரும்பவே இல்லை. இப்போதும் அவள் எதுவும் பேசாமல் இருக்க அவள் தோளில் வைத்திருந்த தன் முகத்தை லேசாக திருப்பி அவள் காதில் உத அந்த குளிரில் அவன் மூச்சுக்காற்று அவளை சிலிர்க்கச் செய்ய கண்களை அப்படியே மூடினால் மிருதி.

 மருதியின் தோளில் தன் இதழை பதித்தவன்   அப்படியே முத்தம் கொடுத்துக்கொண்டே அவள் காதில் முத்தமிட்டான் அவன் தந்த முத்தத்தில் கூச்சத்தில் மிருதி நெளிய அவள் காதலி இருந்து  அப்படியே தன் மொத்த ஊர்வலத்தை அவள் கன்னத்தை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தான்.

 அவள் தன்னை மறந்து கண்களை மூடி நிற்க தன் முத்தத்தை அவள் கன்னத்திலிருந்து  கழுத்திற்கு வந்தவன் அப்படியே அவள் முதுகில் முத்தமிட சட்டென கண் விழித்த மிருதி அவனை தன்னிடம் இருந்து பிரித்தவள் அவனை முறைத்து விட்டு அவனை தாண்டி உள்ளே செல்ல போக இப்படி நீ கோவமா இருந்தா நான் என்ன டி பண்றது உன்னை எப்படி கரெக்ட் பண்றதுனு எனக்கு தெரியலை டி… என்றான் பாவமாக.

அவன் அப்படி கூறியதும் அவளுக்கு சிரிப்பு வந்துவிட லேசாக தலையை குனிந்து சிரிக்க அதை சத்யா பார்த்து விட்டான். வேகமாக அவள் அருகில் வந்து அவளை பார்க்க அவன் வருவது தெரிந்து தன் முகத்தை மீண்டும் உம்மென்று வைத்துக் கொண்டால்.

ஏய் இப்போதான நீ சிரிச்ச நான் பார்த்தேன். நான் அங்கிருந்து வருவது தெரிந்ததும் அதுக்குள்ள முகத்தை மறுபடியும் உம்மேன்று வெச்சிருக்க என்று கேட்க அவள்  ஏதும் கூறாமல் அங்கிருந்து நகர எங்க டி போற நானும் வந்ததில இருந்து பாத்துட்டு இருக்கேன் ரொம்ப தான் முறுக்கிட்டு இருக்க எதுவும் வாய் திறந்து பேசவே மாட்டேங்குற என்று கூறிக்கொண்டே அவள் கை பிடித்து இழுத்து தன் இருக்கைகளாலும் ஏந்தியவன் அவளை அப்படியே தலைக்கு மேலே தூக்கி தன் கழுத்தில் போட்டுக் கொள்ள அவ்வளவு நேரம் எதுவும் பேசாமல் அவனை கடுப்பேறிக் கொண்டிருந்த மிருதி  அவன் தோலை கெட்டியாக பிடித்துக்கொண்டு டேய் என்ன டா பண்ற காக்கி….என்னை கீழ இறக்கி விடுடா முதல்ல  என்று சத்தமிட ம்ஹும் முடியாது நீ என்கிட்ட ஒழுங்கா பேசுறேன்னு சொல்லு அப்பறோம் இறக்கி விடுறேன் என்றான்.

அவள் முடியாது போட கல்யாணம் ஆகி ஒரு மாசம் கழிச்சு நமக்கு பர்ஸ்ட் நைட் நடக்குது நான் என் அம்மா வீட்டுக்கு போன அப்பறோம் ஒரே ஒரு தடவை தான் உன்னை பார்த்தேன் அதுக்கு அப்பறோம் சார்க்கு என் நினைப்பே இல்லை வேலை வேலைனு இந்த காக்கியை கட்டிக்கிட்டு அழுதுட்டு இருக்க.சரி பரவாயில்லை இன்னைக்கு வீட்ல இருப்ப உன்னை பாக்கலாம்னு ஆசையா வந்தா அய்யா டியூட்டிக்கு போயாச்சு.சரி அதுவும் பரவாயில்லை பாத்தா நீ வர டைம் என்ன நைட் ரெண்டு மணிக்கு வர.

அப்படி லேட்டா ஆஹ் வர்றோமே பொண்டாட்டியை சமாதானம் செய்யலாம்னு எல்லாம் ஒன்னும் இல்லை நீ பாட்டுக்கு போய் குளிச்சுட்டு வந்து படுத்துட்ட என்னை பார்த்த உனக்கு எப்படி ட தெரியுது…. என்று அவள் மொத்தத்தையும் கூறி முடிக்கவும் அவளை தன் தோளில் இருந்து கீழே இறக்கிவிட்டவன்.

நான் தன்தான் உன்கிட்ட என் வேலை எப்படி இருக்கும்னு சொன்னேன்ல டி… இப்படி எல்லாம் தெரிஞ்சு நீயே இப்படி பேசின நான் என்ன செய்வேன் சொல்லு என்றான் சத்யா அவளை பாவமாக பார்த்து.

அவன் தன்னை பிடித்திருந்த கையை உதறிவிட்டு திரும்பி அவனை நின்று கொண்டால்.இப்போ நீ என்கிட்ட பேசுவியா இல்லையா என்று கேட்க அவள் எதுவும் கூறாமல் தன் கைகளை கட்டிக்கொண்டு நிற்க.

இப்படி எல்லாம் பேசி இவ கிட்ட வேலை ஆகாது இவளுக்கு நம்ம ஸ்டைல் ஆஹ் தான் டிரீட்மென்ட் தரனும் என்றவன். அவளை பிடித்து தன் புறம் திருப்பி அவள் இதழில் முதலில் முத்தமிட்டவன் இப்போது வன்மையாக அவள் இதழ்களை கடிக்க அவனை தன்னிடம் இருந்து விளக்க அவள் போராட அவன் மார்பில் குத்த அதை பெரு தூசி போல எண்ணி கண்டுகொள்ளாமல் அவள் இதழை நன்கு கடித்து வைத்துவிட்டு அதன் பிறகு அவளை விட…தன்னிடம் இருந்து அவனை இரண்டு அடிகள் தள்ளி விட்டவன் தன் உதட்டை தொட்டு பார்க்க அதில் இருந்து லேசாக ரத்தம் வழிந்து கொண்டு இருக்க. அவன் மீது இவளுக்கு மேலும் கோபம் தான் வந்தது.

அவள் அவனையே பாத்துக் கொண்டிருந்தவள் இரண்டடி பின்னால் நகர அந்த பயம் இருக்கனும் ஒழுங்கா என் பக்கத்துல நீயே வந்துட்டா உனக்கு சேதாரம் ரொம்ப காமிய தான் கிடைக்கும். இல்ல வர மாட்டேன்னு முரண்டு பிடிச்ச ஏப்ரம் நடக்குறதுக்கு நான் பொறுப்பில்லை என்று கூறி அவளை பார்க்க.

அவன் சற்றும் எதிரா பாராத நேரம் பார்த்து ஓடி வந்தவள் அவன் கழுத்தை எட்டி கட்டிக்கொண்டு கால்களை உயர்த்தி அவன் செய்தது போலவே அவன் இதழை கவ்வி முத்தமிட்டு பின் தன்னால் முடிந்த மட்டும் தடித்த அவன் முரட்டு இதழ்களை தன் பற்கள் கொண்டு கடித்து வைத்தால்.

இதை சத்யா சற்றும் எதிர்பார்க்கவே இல்லை இருந்தும் அவள் கடிப்பதை பெரிதாகவே அவன் எடுத்துக்கொள்ள வில்லை.அப்படியே அவளை கட்டிக்கொண்டு அவளிடம் தன் இதழை விட்டுவிட்டவன் அவளாக விடும்வரை எதிர்ப்பு தெரிவிக்காமல் நிற்க.

அவன் இதழை வேண்டும் மட்டும் கடித்துவிட்டு அவனுக்கு இவளுக்கு வந்தது போலவே ரத்தம் வந்தா பின் தன் விட்டாள். அவளை பார்த்து இப்போ உன் கோபம் போயிருச்சா என்று அவன் கேட்க இல்லை என்று தலையை ஆட்டியவள் அவன் கையில் இருந்து திமிறி இறங்கியவள் அவன் மார்பில் கடித்து வைத்தால் இதை சற்றும் எதிர்பாராத சத்யா வலியில் லேசாக ஷ்…. வலிக்குது டி….என்று கூற அவனை விட்டவள் அவனிடம் தப்பித்து போக எண்ணி வேகமாக விலக எங்க போற என்று அவளை இழுத்து கட்டிக் கொண்டவன்.

நான் உதட்டை கடிச்சு வெச்சேன் அதற்கு பழி வாங்க நீயும் திரும்ப என்னை கடிச்சு வெச்ச.அப்போ நீ என்னை இங்க கடிச்சு வெச்சியா… அப்போ நானும் உன்னை அதே இடத்தில் கடித்து வைப்பேன் என்று குனிந்து அவள் மார்பை பார்க்க அவன் பார்வை சென்ற இடத்தில் சட்டென தன் கையை வைத்து மறைத்தவள்.

அய்யே…. ஆசைதான் உனக்கு போடா…என்று அவனிடம் இருந்து தப்பித்து  ஓட…. ஏய் ஆசை தான் டி…. எவ்வளவு நாள் தான் நானும் கல்யாணம் பண்ணியும் பிரமச்சர்யாவாவே இருக்குறது நானும் குடும்பஸ்தன் ஆக வேண்டாமா இன்னைக்கு நீ எவ்வளவு முறுக்கிட்டு போனாலும் நான் உன்னை விட மாட்டேன் டி என்ன அவளை துரத்தி இரண்டே எட்டில் இழுத்து பின்னால் இருந்து கட்டிக்கொண்டு அவளை ஒரு கையால் வளைத்து பிடித்துக் கொண்டே அவள் கழுத்தில் முத்தமிட்டுக்கொண்டே தன் மறுகையால் அவள் கழுத்தில் தாலியை தவிற மற்ற நகைகளை கழற்ற அவை அவிழ்ந்து அவள் காலடிலேயே விழுந்தது.

கூச்சத்தில் நெளிந்து தள்ளி விட்டு போனவலின் கையை பிடித்து கையில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்களை கழற்றினான் அவள் கையை பிடித்து முத்தமிட்டுக்  கொண்டே மேலே வந்து அவள் கழுத்து வளைவில் முத்தமிட்டுக்கொண்டு மருக்கையில் இருந்த வளையல்களையும் கழற்றினான்.

பின் அவள் இடையில் கை நுழைத்து அவள் ஒட்டிய வயிற்றை வருடிக்கொண்டே அவளை இருக்க பிடித்து தூக்கி கட்டிலில் போட்டவன் அவள் மேலே பொத்தென விழுந்தான்.

ஷ்… என்று அவன் பாரம் தாங்காமல் லேசாக சத்தமிட்ட அவள் வாயை தன் இதழால் மூடியவன் தான் உருண்டு கீழே படுத்து அவளை தன் மேல் போட்டுக் கோண்டான்.

சற்று முன் போல வன்மையாக இல்லாமல் மிகவும் மென்மையிலும் மென்மையாக அவள் இதழை சுவைத்தான். அதில் லயித்து போன மிருதி கண்கள் மூடி அவனுக்கு இனங்கி போக அவளை முத்தமிட்டுக்கொண்டே அவள் சேலையில் குத்தி இருந்த பின்களை ஒவ்வொன்றாக அவளுக்கு குத்தி விடாமல் மெதுவாக கழற்றினான்.

கூந்தலில் வைத்திருந்த மல்லிகை பூசரத்தை எடுத்துவிட்டு அவள் பின்னி இருந்த கூந்தலுக்கு விடுதலை கொடுத்து அவள் கூந்தளுக்குள் தன் விரல்களை கோர்த்து அவள் முகத்தோடு தன் முகத்தை உரசி அவள் கம்மல் இரண்டையும் கழற்றி விட்டு அவள் காது மடலை லேசாக கடித்தான்.

அவன் கடித்தது கூட உணராமல் இது எதுவுமே அறியாமல் தன்னிலை மறந்து தன்னவனின் மேலே படுத்திருந்தவள் அவன் மார்பில் களைப்பில் அப்படியே உறங்கி போய் இருந்தாள்.

அவள் எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருக்கவே தலையை கீழே குனிந்து அவள் முகத்தை நிமிர்த்தி பார்க்க அவள் உறங்கி இருக்க அடிப்பாவி இதுக்காடி இப்படி என்கூட சண்டை போட்ட என்று நினைத்தவன் அவளை தன் மார்பில் இருந்து தன் அருகில் படுக்க வைத்தவன் அவள் மேல் இருந்து விலகி இருக்க அவள் மென்மைகள் அவள் ஜாக்கெட்டை தாண்டி லேசாக தெரிய அதை ஏக்கத்துடன் பார்த்தவன் ஒரு பெரு மூச்சொன்றை விட்டவன் அவள் சேலை தலைப்பை எடுத்து போர்த்திவிட்டவன் அவள் தலையை எடுத்து தன் கைமேல் போட்டு அவள் இடுப்பை கட்டிக்கொண்டு அவனும் தூங்கி போனான்.

தூக்கத்தில் நெளிந்து படுக்க புரண்ட மிருதி திரும்ப முடியாமல் தன் மேல் ஏதோ அழுத கண்களை விழித்து பார்க்க சத்யா அவளை கட்டிக்கொண்டு படுத்திருந்தான். அவன் முகத்தை மிக நெருக்கத்தில் பார்த்தவள் அவன் கம்பீரமான முகத்தை பார்த்து ரசித்துக்கொண்டே அவன் மீசைக்கு அருகில் தன் முகத்தை கொண்டு வந்து தன் மூக்கை வைத்து உரச அதில் முழிப்பு தட்டிய சத்யா கண் திறந்து தன் எதிரே மிக நெருக்கத்தில் இருந்த மிருதியை பார்க்க அவளும் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

சட்டென அவளை தன் மேல் போட்டுக் கொண்டவன் அவள் முகத்தை நிமிர்த்த அவள் அவனை பார்க்காமல் கண்களை தாழ்த்திக் கொள்ள ஓய்…. என்று அவளை அழைக்க ம்ம்ம்… சொல்லு…. என்றாள் அவனை பார்க்காமலே . ஏன் டி முக்கியமான நேரத்துல இப்படியா தூங்குவ என்றான்.

நான் என்னை செய்றதி எல்லாம் உன்னாலதான் டா காக்கி நீ சீக்கிரமே வந்திருந்தா நான் சீக்கிரமே தூங்கி இருப்பேனே என்றாள். என்னது நான் சீக்கிரமே வந்திருந்தா நீ தூங்கிருக்கவே முடியாது டி என் தங்கம்… என்று கூற ச்சி… போடா….. என்று அவன் மார்பில் முகம் புதைத்தால்.

அவளை கட்டிலில் படுக்க வைத்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டவன் குனிந்து அவள் இதழில் தன் மீசை கொண்டு வருட கூச்சத்தில் நெளிந்த அவள் அவன் மீசை முடியை தன் உதட்டில் பிடித்து லேசாக இழுக்க ஷ்… என்றவன் கைகள் மெல்ல கீழே வந்து அவள் சேலையை விளக்க மிருதி அவன் கையோடு சேர்த்து தன் மார்போடு சேலையையும் சேர்த்து அனைத்துக் கொண்டு அவன் கையை விடாமல் பிடிக்க அவன் ப்ளீஸ் என்று பார்வையாலேயே கெஞ்ச ம்ஹும் என்று இவள் மிஞ்ச அதற்கு மேலும் பொருக்க முடியாமல் அவள் கைகளை தன் கையில் இருந்து பிரித்து தன் மற்றொரு கையால் பிடித்து மேலே தூக்கி பிடித்துக் கொள்ள அவளால் எதுவும் செய்ய முடியாமல் தடுமாற அவள் சேலையை விளக்கிவிட்டு அவள் மென்மை ஒளிந்திருக்கும் ஆடை மேல் முத்தங்களால் பருக துடித்து போய் எதுவும் செய்ய முடியாமல் தினரியவளின்  ஆடைகளுக்கு விடுதலை கொடுத்து விட்டு அவள் மேனியை பார்வையாலேயே பறுகியவன் கூச்சத்தில் நெளிந்து கொண்டிருந்தவளை ரசித்துவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டு அவள் கைகளை விடுவித்து விட அவன் விட்டதும் தான் தாமதம் தன்னை ஒளித்துக் கொள்ள வழி தெரியாமல் அவனை இருக்கி அனைத்துக் கொள்ள தன்னிடம் இருந்து அவளை லேசாக விளக்கி அவள் நெற்றியில் முத்தமிட்டவன் மூக்கின் நுனியில் கடிக்க அவள் முனகவனும் கீழே இறங்கி அவள் இதழ்களை சுவைக்க அவளும் போட்டி போட்டுக்கொண்டு அவன் இதளோடு முத்த சண்டை போட்டால்.

இருவருக்கும் மூச்சு வாங்கவே சிறிது நேராம் முத்த யுத்தத்தை நிறுத்திவிட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டு அவன் கைகளை அவள் மேனியில் ஊர்வலம் செல்ல ஆரம்பித்தது. மெல்ல மெல்ல அவள் தொடையில் இருந்து கைகளை mele உயர்த்த அவன் கைகளை தடுத்துக் கொண்டே இருந்த மிருதியின் கையொடு போராடி ஒரு வழியாக தடைகளை தாண்டி அவள் இடை என்னும் பள்ளத்தில் சறுக்கி விழுந்தன அவன் கைகள். இடையில் இருந்த கைகள் மெல்ல நகர்ந்து அவள் உயிர் சுழியை வந்தடைந்ததும் தன் விரல்களால் கோலமிட அவள் வயிறு கூச்சத்தில் உள்வாங்க அவன் விரல்களால் அவள் வயிற்றை பிசைந்தவன் மெல்ல மெல்ல கைகளை மேலே உயர்த்த அவள் அவன் கைகளை தடுக்க தடுக்க தடுத்த கைகளை விளக்கி விளக்கி அவளுடன் செல்ல சண்டை இட்டு சிணுங்கியவளை ரசித்துக்கொண்டே அவளுடனும் அவள் கைகளுடனும் செல்ல சண்டை இட்டு ஒரு வழியாக தடைகளை தாண்டி அவள் மென்மையை கைபற்றிவிட்டான்.

தன் இலக்கை அடைந்தவனின் முகம் பிரகாசத்தில் ஒளிர அவன் செய்த செய்யலில் பெண்மை அவள் கிரங்கிதான் போனாள் இதற்கு மேல் அவனிடம் செல்ல சண்டை இட முடியாமல் அவனிடம் சர்றேண்டர் ஆகிவிட்டால்.

தன்னை நம்பி தன் பெண்மையை முழுவதுமாக ஒப்படைத்துவிட்டு அவனை நம்பியவளை பூவை போல கையாண்டவன் அவள் சிணுங்க சிணுங்க இவன் அவளை ஆளத் தொடங்கினான்.

முனகளும், சிணுங்களும் எதிரொலிக்க அவள் பெயரை அவனும் அவன் பெயரை அவளும் உரைத்து உருகி காதல் சண்டை இட்டு அவன் தலைமுடியை இருக்கி அவன் தந்த சுகத்தை வாங்கி அவனோடு சேர்ந்து களைத்து தான் போனால்.

களைத்து போய் அவள் மார்பிலேயே படுத்தவன் இருவரும் அமைதியாக மூச்சுபிவாங்க அவர்கள் மூச்சு சத்தம் மட்டுமே அங்கே கேட்டது. திடீர் என்று மிருதி ஆ…. வென கத்தியவள் அவன் தலை முடியை பிடித்து மேலே இழுக்க சிரித்துக் கொண்டே நான் வாங்கியதை எப்போதும் வைத்துக்கொண்டு இருக்க மாட்டேன் திருப்பி கொடுத்தால் தன் எனக்கு நிம்மதி என்று சிரித்தான்.

அவள் அவனை முறைக்க வலிக்குதா டி… என்று கேட்க இல்ல சுகமா இருக்கு என்றவளை ஓ…சுகமா இருக்கா அப்போ இன்னோரு தடவை என்று கூறி மறுபடியும் அவள் மார்பில் கடிக்க ஷ்… ஆ… என்று கத்தியே விட்டால் இம்முறை வலி தாங்காமல்.

❤️

119

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

இரவு வெகுநேரம் ஆகியும் சத்யா வீட்டிற்கு வராததால் சத்யாவின் அம்மா அப்பாவை தூங்க சொல்லிவிட்டு இவளும் சென்று அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட முதல் இரவு அறையில் படுத்துக்  கொண்டு தன் போனை எடுத்து அவர்கள் திருமணத்தின் போதும் பிறகு எடுத்த செலஃபீகளை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தால்.

தங்கள் போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்துக் கொண்டு உறங்கியும் போனால் இரவு ஒரு மணியை போல வீட்டிற்கு வந்தா சத்யா தன்னிடம் இருந்த மற்றொரு சாவியை எடுத்து கதவை திறந்து கொண்டு வீட்டிற்குள் வந்து நேராக  பெட்ரூமிற்கு தான் சென்றான் மிருதியை பார்க்க.

 அவள் கையில் போனை பிடித்துக் கொண்டு இருந்தவாறு அப்படியே படுத்து உறங்கிக் கொண்டிருந்தால். அவள் கையில் இருந்த போனை எடுத்து பக்கத்திலிருந்து மேஜை மேல் வைத்தவன் அவள் ஒரு குளித்து கட்லின் ஓரமாக கீழே விழுவது போல படுத்திருந்ததால் அவளை அப்படியே மெதுவாக தூக்கி நன்றாக கட்டிலில் நடுவில் படுக்க வைத்து விட்டு எழ போக அவன் சட்டை காலரை பிடித்து இழுக்க சத்யா திரும்பி அவள் படுத்திருந்த இடத்தை திரும்பி பார்க்க அவள் கண் விழித்து அவனை பார்த்து முறைத்துக்கொண்டு இருந்தாள்.

 அவள் தன்னைப் பார்த்து முறைப்பதிலேயே சத்யாவிற்கு புரிந்தது அவள் தன் மீது எவ்வளவு கோபத்தில் இருக்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு. எதுவும் பேசாமல் அவளை பார்க்க கண்களில் கண்ணீர் ஓடு அவனை முறைத்தவல் அவன் காலரை விட்டு விட்டு திரும்பி படுத்துக் கொண்டால்.

அவள் தன்னை விட்டதும் கட்டிலில் இருந்து இறங்கியவன் நேராக சென்று குளித்துவிட்டு வெறும் இரவு அணியும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு வந்து கட்டிலில் படுத்தான்.

அவன் குளித்துவிட்டு வந்து கட்டிலில் படுப்பது தெரிந்த பின்னும் மிருதி அவன் புறம் திரும்பாமல் அமைதியாக படுத்திருந்தால்.

வெகு நேரம் ஆகியும் எந்த சத்தமும் அவன் தன்னிடம் வந்து பேசாமலும் தன்னை சமாதானம் செய்யும் எண்ணமே இல்லாமல் படுத்து உறங்கி விட்டான் என்று தெரிந்து கோபத்தில் படுக்கையில் இருந்து எழுந்து அவனை பார்க்க.

சத்யா ஒரு கையை தலைக்கு கொடுத்து இவளை பார்த்தவாரு படுத்திருந்தான். இவள் கோபத்தில் திரும்ப அவன் தூகாமல் இவளையே பார்த்துக்கொண்டு இவ்வளவு நேரம் படுத்திருக்கிறான் என்று தெரிந்ததும் அவளின் கோபம் மேலும் அதிகம் ஆனது.

அவனை எதுவும் சொல்லாமல் எழுந்து சென்று பேல்கனி கதவை திறந்து கொண்டு வெளியே போய் நின்று கொண்டால்.மிருதி அப்படி செய்ததும் அம்மாடி மேடம் சரியான கோபத்தில் இருப்பாள் போலவே இவளை எப்படி சமாளிப்பது. எத்தனையோ ரௌடிகள் கொலைகாரர்களை எல்லாம் 

எல்லாம் நேருக்கு நேராக நின்று அவர்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்திருக்கிறேன்.

ஆனால் இவள் கோபப்பார்வையை என்னால் எதிர்கொள்ளவே முடியவில்லை ஆண்டவா என்ன இவ கிட்ட இருந்து இன்னைக்கு எப்படியாவது நீ தான் காப்பாத்தணும் என்று கடவுளிடம் ஒரு பிரார்த்தனையை வைத்துவிட்டு கட்டிலில் இருந்து இறங்கி நேராக மிருதி நின்றிருந்த பால்கனிக்குச் சென்றான் .

 . அவன் சென்று அவள் அருகில் வந்து நிற்பது தெரிந்தும் மிருதி அவன் இருக்கும் புறம் திரும்பாமல் அப்படியே வெளியே பார்த்துக்கொண்டு நின்று இருந்தால். இரவு நிலவு ஒளியில் அப்போதுதான் அவளை முழுவதுமாக பார்த்தான்.

 தாமரை நிற பட்டுடுத்தி அதற்கேற்றாள் போல நகைகளை அணிந்து சிறிய அளவான மேக்கப் போட்டு அது தூக்கத்தில் லேசாக கலைந்து இருந்தும். தளர்வாக பின்னிவிட்டு அதில் தலை நிறைய மல்லிகை பூ அவனுக்கு பிடிக்கும் என்று தலையில் பாரம் தாங்கும் வரை அவ்வளவு மல்லிகைப்பூ வைத்திருந்தால்.

 காற்றில் அலைந்து கொண்டிருந்த அவள் காதோரம் முடிகளை தொட்டு அதை ஒதுக்கி விட அவன் கையை வேகமாக தட்டி விட்டவள் இடமிருந்து இரண்டடி தள்ளி நின்றால்.

 அவள் அப்படி தள்ளி நின்றதும் எங்கடி போற என்று அவள் இடுப்பில் கை வைத்து தன்னிடம் தன்னிடம் இழுத்து தன் கை வளைவுக்குள்    நிறுத்திக் கொண்டான்.

 அவன் கைக்குள் வந்து நின்ற மிருதி அவன் கையை தன் இடுப்பில் இருந்து கடினப்பட்டு பிரித்து அவனை விட்டு தள்ளித் விட்டு நிற்க. இப்ப எதுக்குடி என்கிட்ட இருந்து தள்ளி தள்ளி போற என்று கூறி  அவள் அருகில் சென்று   அவளை பால்கனியின் கம்பியோடு சேர்த்து நிறுத்தி அவள் இருபுறமும் கையை வைத்து அவளை நகர விடாமல் அவளோடு தன் உடலை வைத்து அழுத்தி நின்றான்.

 அவள் வெளியில் பார்த்தவாறு நிற்க அவன் அவள் முதுகில் உன் உடல் முழுவதையும் ஒட்டி நெருக்கி நின்று இருக்க அந்தக் குளிரிலும் அவன் உடல் சூடு அவளை தகிக்க செய்தது.

 அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  எதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றிருந்தால் மிருதி. அவள் தோள் பட்டையை தன் முகத்தை வைத்து அழுத்தியவன். டேய் தங்கம் என்ன பாருடா பேசுடா ப்ளீஸ் என்றான். அவள் அதை காதலியே போட்டுக் கொள்ளவில்லை.

 ப்ளீஸ்டா நான் செஞ்சது தப்புதான் நான் என்ன பண்ணுவ திடீர்னு மினிஸ்டர்  வீட்டில் ஒரு பங்க்ஷன் அதனால பந்தோபஸ்திற்கு    நான் கண்டிப்பா வந்தே ஆகணும்னு சொல்லிட்டாங்க நான் அப்படி முடியாதுன்னு சொல்ல முடியுமா வேறு வழியே இல்லாம நான் போயிட்டு யாராவது டியூட்டிய மாத்தி விட்டுட்டு சீக்கிரம் வரலாம்னு தான் நினைச்சேன்.

 ஆனா என் நேரம் யாருமே என்ன டூட்டி மாத்தி விடுவதற்கு வரவே இல்ல வேற வழியே இல்லாம அவங்க வேலையெல்லாம் முடிஞ்சு அவங்க எல்லாத்தையும் சேப்பா அனுப்பி வச்சிட்டு தான் நான் கிளம்பி வர வேண்டியதா தான் இருக்கு இதுதான் உன் புருஷனோட வேலைன்னு உனக்கு தெரியுமே நான் வேணும்னு அதுவும் நம்மளோட பர்ஸ்ட் நைட் அன்னிக்கு உன்னை இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போய் வேலை பார்க்க போவேன்னு நீ நினைக்கிறியா  நீ அதை ஏன் யோசிக்கவே மாட்டேங்குற என்றான் சத்யா.

 அவன் இவ்வளவு தூரம் அவளுக்கு எடுத்துச் சொல்லியும் மிருதி அவன் பக்கம் திரும்பவே இல்லை. இப்போதும் அவள் எதுவும் பேசாமல் இருக்க அவள் தோளில் வைத்திருந்த தன் முகத்தை லேசாக திருப்பி அவள் காதில் உத அந்த குளிரில் அவன் மூச்சுக்காற்று அவளை சிலிர்க்கச் செய்ய கண்களை அப்படியே மூடினால் மிருதி.

 மருதியின் தோளில் தன் இதழை பதித்தவன்   அப்படியே முத்தம் கொடுத்துக்கொண்டே அவள் காதில் முத்தமிட்டான் அவன் தந்த முத்தத்தில் கூச்சத்தில் மிருதி நெளிய அவள் காதலி இருந்து  அப்படியே தன் மொத்த ஊர்வலத்தை அவள் கன்னத்தை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தான்.

 அவள் தன்னை மறந்து கண்களை மூடி நிற்க தன் முத்தத்தை அவள் கன்னத்திலிருந்து  கழுத்திற்கு வந்தவன் அப்படியே அவள் முதுகில் முத்தமிட சட்டென கண் விழித்த மிருதி அவனை தன்னிடம் இருந்து பிரித்தவள் அவனை முறைத்து விட்டு அவனை தாண்டி உள்ளே செல்ல போக இப்படி நீ கோவமா இருந்தா நான் என்ன டி பண்றது உன்னை எப்படி கரெக்ட் பண்றதுனு எனக்கு தெரியலை டி… என்றான் பாவமாக.

அவன் அப்படி கூறியதும் அவளுக்கு சிரிப்பு வந்துவிட லேசாக தலையை குனிந்து சிரிக்க அதை சத்யா பார்த்து விட்டான். வேகமாக அவள் அருகில் வந்து அவளை பார்க்க அவன் வருவது தெரிந்து தன் முகத்தை மீண்டும் உம்மென்று வைத்துக் கொண்டால்.

ஏய் இப்போதான நீ சிரிச்ச நான் பார்த்தேன். நான் அங்கிருந்து வருவது தெரிந்ததும் அதுக்குள்ள முகத்தை மறுபடியும் உம்மேன்று வெச்சிருக்க என்று கேட்க அவள்  ஏதும் கூறாமல் அங்கிருந்து நகர எங்க டி போற நானும் வந்ததில இருந்து பாத்துட்டு இருக்கேன் ரொம்ப தான் முறுக்கிட்டு இருக்க எதுவும் வாய் திறந்து பேசவே மாட்டேங்குற என்று கூறிக்கொண்டே அவள் கை பிடித்து இழுத்து தன் இருக்கைகளாலும் ஏந்தியவன் அவளை அப்படியே தலைக்கு மேலே தூக்கி தன் கழுத்தில் போட்டுக் கொள்ள அவ்வளவு நேரம் எதுவும் பேசாமல் அவனை கடுப்பேறிக் கொண்டிருந்த மிருதி  அவன் தோலை கெட்டியாக பிடித்துக்கொண்டு டேய் என்ன டா பண்ற காக்கி….என்னை கீழ இறக்கி விடுடா முதல்ல  என்று சத்தமிட ம்ஹும் முடியாது நீ என்கிட்ட ஒழுங்கா பேசுறேன்னு சொல்லு அப்பறோம் இறக்கி விடுறேன் என்றான்.

அவள் முடியாது போட கல்யாணம் ஆகி ஒரு மாசம் கழிச்சு நமக்கு பர்ஸ்ட் நைட் நடக்குது நான் என் அம்மா வீட்டுக்கு போன அப்பறோம் ஒரே ஒரு தடவை தான் உன்னை பார்த்தேன் அதுக்கு அப்பறோம் சார்க்கு என் நினைப்பே இல்லை வேலை வேலைனு இந்த காக்கியை கட்டிக்கிட்டு அழுதுட்டு இருக்க.சரி பரவாயில்லை இன்னைக்கு வீட்ல இருப்ப உன்னை பாக்கலாம்னு ஆசையா வந்தா அய்யா டியூட்டிக்கு போயாச்சு.சரி அதுவும் பரவாயில்லை பாத்தா நீ வர டைம் என்ன நைட் ரெண்டு மணிக்கு வர.

அப்படி லேட்டா ஆஹ் வர்றோமே பொண்டாட்டியை சமாதானம் செய்யலாம்னு எல்லாம் ஒன்னும் இல்லை நீ பாட்டுக்கு போய் குளிச்சுட்டு வந்து படுத்துட்ட என்னை பார்த்த உனக்கு எப்படி ட தெரியுது…. என்று அவள் மொத்தத்தையும் கூறி முடிக்கவும் அவளை தன் தோளில் இருந்து கீழே இறக்கிவிட்டவன்.

நான் தன்தான் உன்கிட்ட என் வேலை எப்படி இருக்கும்னு சொன்னேன்ல டி… இப்படி எல்லாம் தெரிஞ்சு நீயே இப்படி பேசின நான் என்ன செய்வேன் சொல்லு என்றான் சத்யா அவளை பாவமாக பார்த்து.

அவன் தன்னை பிடித்திருந்த கையை உதறிவிட்டு திரும்பி அவனை நின்று கொண்டால்.இப்போ நீ என்கிட்ட பேசுவியா இல்லையா என்று கேட்க அவள் எதுவும் கூறாமல் தன் கைகளை கட்டிக்கொண்டு நிற்க.

இப்படி எல்லாம் பேசி இவ கிட்ட வேலை ஆகாது இவளுக்கு நம்ம ஸ்டைல் ஆஹ் தான் டிரீட்மென்ட் தரனும் என்றவன். அவளை பிடித்து தன் புறம் திருப்பி அவள் இதழில் முதலில் முத்தமிட்டவன் இப்போது வன்மையாக அவள் இதழ்களை கடிக்க அவனை தன்னிடம் இருந்து விளக்க அவள் போராட அவன் மார்பில் குத்த அதை பெரு தூசி போல எண்ணி கண்டுகொள்ளாமல் அவள் இதழை நன்கு கடித்து வைத்துவிட்டு அதன் பிறகு அவளை விட…தன்னிடம் இருந்து அவனை இரண்டு அடிகள் தள்ளி விட்டவன் தன் உதட்டை தொட்டு பார்க்க அதில் இருந்து லேசாக ரத்தம் வழிந்து கொண்டு இருக்க. அவன் மீது இவளுக்கு மேலும் கோபம் தான் வந்தது.

அவள் அவனையே பாத்துக் கொண்டிருந்தவள் இரண்டடி பின்னால் நகர அந்த பயம் இருக்கனும் ஒழுங்கா என் பக்கத்துல நீயே வந்துட்டா உனக்கு சேதாரம் ரொம்ப காமிய தான் கிடைக்கும். இல்ல வர மாட்டேன்னு முரண்டு பிடிச்ச ஏப்ரம் நடக்குறதுக்கு நான் பொறுப்பில்லை என்று கூறி அவளை பார்க்க.

அவன் சற்றும் எதிரா பாராத நேரம் பார்த்து ஓடி வந்தவள் அவன் கழுத்தை எட்டி கட்டிக்கொண்டு கால்களை உயர்த்தி அவன் செய்தது போலவே அவன் இதழை கவ்வி முத்தமிட்டு பின் தன்னால் முடிந்த மட்டும் தடித்த அவன் முரட்டு இதழ்களை தன் பற்கள் கொண்டு கடித்து வைத்தால்.

இதை சத்யா சற்றும் எதிர்பார்க்கவே இல்லை இருந்தும் அவள் கடிப்பதை பெரிதாகவே அவன் எடுத்துக்கொள்ள வில்லை.அப்படியே அவளை கட்டிக்கொண்டு அவளிடம் தன் இதழை விட்டுவிட்டவன் அவளாக விடும்வரை எதிர்ப்பு தெரிவிக்காமல் நிற்க.

அவன் இதழை வேண்டும் மட்டும் கடித்துவிட்டு அவனுக்கு இவளுக்கு வந்தது போலவே ரத்தம் வந்தா பின் தன் விட்டாள். அவளை பார்த்து இப்போ உன் கோபம் போயிருச்சா என்று அவன் கேட்க இல்லை என்று தலையை ஆட்டியவள் அவன் கையில் இருந்து திமிறி இறங்கியவள் அவன் மார்பில் கடித்து வைத்தால் இதை சற்றும் எதிர்பாராத சத்யா வலியில் லேசாக ஷ்…. வலிக்குது டி….என்று கூற அவனை விட்டவள் அவனிடம் தப்பித்து போக எண்ணி வேகமாக விலக எங்க போற என்று அவளை இழுத்து கட்டிக் கொண்டவன்.

நான் உதட்டை கடிச்சு வெச்சேன் அதற்கு பழி வாங்க நீயும் திரும்ப என்னை கடிச்சு வெச்ச.அப்போ நீ என்னை இங்க கடிச்சு வெச்சியா… அப்போ நானும் உன்னை அதே இடத்தில் கடித்து வைப்பேன் என்று குனிந்து அவள் மார்பை பார்க்க அவன் பார்வை சென்ற இடத்தில் சட்டென தன் கையை வைத்து மறைத்தவள்.

அய்யே…. ஆசைதான் உனக்கு போடா…என்று அவனிடம் இருந்து தப்பித்து  ஓட…. ஏய் ஆசை தான் டி…. எவ்வளவு நாள் தான் நானும் கல்யாணம் பண்ணியும் பிரமச்சர்யாவாவே இருக்குறது நானும் குடும்பஸ்தன் ஆக வேண்டாமா இன்னைக்கு நீ எவ்வளவு முறுக்கிட்டு போனாலும் நான் உன்னை விட மாட்டேன் டி என்ன அவளை துரத்தி இரண்டே எட்டில் இழுத்து பின்னால் இருந்து கட்டிக்கொண்டு அவளை ஒரு கையால் வளைத்து பிடித்துக் கொண்டே அவள் கழுத்தில் முத்தமிட்டுக்கொண்டே தன் மறுகையால் அவள் கழுத்தில் தாலியை தவிற மற்ற நகைகளை கழற்ற அவை அவிழ்ந்து அவள் காலடிலேயே விழுந்தது.

கூச்சத்தில் நெளிந்து தள்ளி விட்டு போனவலின் கையை பிடித்து கையில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்களை கழற்றினான் அவள் கையை பிடித்து முத்தமிட்டுக்  கொண்டே மேலே வந்து அவள் கழுத்து வளைவில் முத்தமிட்டுக்கொண்டு மருக்கையில் இருந்த வளையல்களையும் கழற்றினான்.

பின் அவள் இடையில் கை நுழைத்து அவள் ஒட்டிய வயிற்றை வருடிக்கொண்டே அவளை இருக்க பிடித்து தூக்கி கட்டிலில் போட்டவன் அவள் மேலே பொத்தென விழுந்தான்.

ஷ்… என்று அவன் பாரம் தாங்காமல் லேசாக சத்தமிட்ட அவள் வாயை தன் இதழால் மூடியவன் தான் உருண்டு கீழே படுத்து அவளை தன் மேல் போட்டுக் கோண்டான்.

சற்று முன் போல வன்மையாக இல்லாமல் மிகவும் மென்மையிலும் மென்மையாக அவள் இதழை சுவைத்தான். அதில் லயித்து போன மிருதி கண்கள் மூடி அவனுக்கு இனங்கி போக அவளை முத்தமிட்டுக்கொண்டே அவள் சேலையில் குத்தி இருந்த பின்களை ஒவ்வொன்றாக அவளுக்கு குத்தி விடாமல் மெதுவாக கழற்றினான்.

கூந்தலில் வைத்திருந்த மல்லிகை பூசரத்தை எடுத்துவிட்டு அவள் பின்னி இருந்த கூந்தலுக்கு விடுதலை கொடுத்து அவள் கூந்தளுக்குள் தன் விரல்களை கோர்த்து அவள் முகத்தோடு தன் முகத்தை உரசி அவள் கம்மல் இரண்டையும் கழற்றி விட்டு அவள் காது மடலை லேசாக கடித்தான்.

அவன் கடித்தது கூட உணராமல் இது எதுவுமே அறியாமல் தன்னிலை மறந்து தன்னவனின் மேலே படுத்திருந்தவள் அவன் மார்பில் களைப்பில் அப்படியே உறங்கி போய் இருந்தாள்.

அவள் எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருக்கவே தலையை கீழே குனிந்து அவள் முகத்தை நிமிர்த்தி பார்க்க அவள் உறங்கி இருக்க அடிப்பாவி இதுக்காடி இப்படி என்கூட சண்டை போட்ட என்று நினைத்தவன் அவளை தன் மார்பில் இருந்து தன் அருகில் படுக்க வைத்தவன் அவள் மேல் இருந்து விலகி இருக்க அவள் மென்மைகள் அவள் ஜாக்கெட்டை தாண்டி லேசாக தெரிய அதை ஏக்கத்துடன் பார்த்தவன் ஒரு பெரு மூச்சொன்றை விட்டவன் அவள் சேலை தலைப்பை எடுத்து போர்த்திவிட்டவன் அவள் தலையை எடுத்து தன் கைமேல் போட்டு அவள் இடுப்பை கட்டிக்கொண்டு அவனும் தூங்கி போனான்.

தூக்கத்தில் நெளிந்து படுக்க புரண்ட மிருதி திரும்ப முடியாமல் தன் மேல் ஏதோ அழுத கண்களை விழித்து பார்க்க சத்யா அவளை கட்டிக்கொண்டு படுத்திருந்தான். அவன் முகத்தை மிக நெருக்கத்தில் பார்த்தவள் அவன் கம்பீரமான முகத்தை பார்த்து ரசித்துக்கொண்டே அவன் மீசைக்கு அருகில் தன் முகத்தை கொண்டு வந்து தன் மூக்கை வைத்து உரச அதில் முழிப்பு தட்டிய சத்யா கண் திறந்து தன் எதிரே மிக நெருக்கத்தில் இருந்த மிருதியை பார்க்க அவளும் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

சட்டென அவளை தன் மேல் போட்டுக் கொண்டவன் அவள் முகத்தை நிமிர்த்த அவள் அவனை பார்க்காமல் கண்களை தாழ்த்திக் கொள்ள ஓய்…. என்று அவளை அழைக்க ம்ம்ம்… சொல்லு…. என்றாள் அவனை பார்க்காமலே . ஏன் டி முக்கியமான நேரத்துல இப்படியா தூங்குவ என்றான்.

நான் என்னை செய்றதி எல்லாம் உன்னாலதான் டா காக்கி நீ சீக்கிரமே வந்திருந்தா நான் சீக்கிரமே தூங்கி இருப்பேனே என்றாள். என்னது நான் சீக்கிரமே வந்திருந்தா நீ தூங்கிருக்கவே முடியாது டி என் தங்கம்… என்று கூற ச்சி… போடா….. என்று அவன் மார்பில் முகம் புதைத்தால்.

அவளை கட்டிலில் படுக்க வைத்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டவன் குனிந்து அவள் இதழில் தன் மீசை கொண்டு வருட கூச்சத்தில் நெளிந்த அவள் அவன் மீசை முடியை தன் உதட்டில் பிடித்து லேசாக இழுக்க ஷ்… என்றவன் கைகள் மெல்ல கீழே வந்து அவள் சேலையை விளக்க மிருதி அவன் கையோடு சேர்த்து தன் மார்போடு சேலையையும் சேர்த்து அனைத்துக் கொண்டு அவன் கையை விடாமல் பிடிக்க அவன் ப்ளீஸ் என்று பார்வையாலேயே கெஞ்ச ம்ஹும் என்று இவள் மிஞ்ச அதற்கு மேலும் பொருக்க முடியாமல் அவள் கைகளை தன் கையில் இருந்து பிரித்து தன் மற்றொரு கையால் பிடித்து மேலே தூக்கி பிடித்துக் கொள்ள அவளால் எதுவும் செய்ய முடியாமல் தடுமாற அவள் சேலையை விளக்கிவிட்டு அவள் மென்மை ஒளிந்திருக்கும் ஆடை மேல் முத்தங்களால் பருக துடித்து போய் எதுவும் செய்ய முடியாமல் தினரியவளின்  ஆடைகளுக்கு விடுதலை கொடுத்து விட்டு அவள் மேனியை பார்வையாலேயே பறுகியவன் கூச்சத்தில் நெளிந்து கொண்டிருந்தவளை ரசித்துவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டு அவள் கைகளை விடுவித்து விட அவன் விட்டதும் தான் தாமதம் தன்னை ஒளித்துக் கொள்ள வழி தெரியாமல் அவனை இருக்கி அனைத்துக் கொள்ள தன்னிடம் இருந்து அவளை லேசாக விளக்கி அவள் நெற்றியில் முத்தமிட்டவன் மூக்கின் நுனியில் கடிக்க அவள் முனகவனும் கீழே இறங்கி அவள் இதழ்களை சுவைக்க அவளும் போட்டி போட்டுக்கொண்டு அவன் இதளோடு முத்த சண்டை போட்டால்.

இருவருக்கும் மூச்சு வாங்கவே சிறிது நேராம் முத்த யுத்தத்தை நிறுத்திவிட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டு அவன் கைகளை அவள் மேனியில் ஊர்வலம் செல்ல ஆரம்பித்தது. மெல்ல மெல்ல அவள் தொடையில் இருந்து கைகளை mele உயர்த்த அவன் கைகளை தடுத்துக் கொண்டே இருந்த மிருதியின் கையொடு போராடி ஒரு வழியாக தடைகளை தாண்டி அவள் இடை என்னும் பள்ளத்தில் சறுக்கி விழுந்தன அவன் கைகள். இடையில் இருந்த கைகள் மெல்ல நகர்ந்து அவள் உயிர் சுழியை வந்தடைந்ததும் தன் விரல்களால் கோலமிட அவள் வயிறு கூச்சத்தில் உள்வாங்க அவன் விரல்களால் அவள் வயிற்றை பிசைந்தவன் மெல்ல மெல்ல கைகளை மேலே உயர்த்த அவள் அவன் கைகளை தடுக்க தடுக்க தடுத்த கைகளை விளக்கி விளக்கி அவளுடன் செல்ல சண்டை இட்டு சிணுங்கியவளை ரசித்துக்கொண்டே அவளுடனும் அவள் கைகளுடனும் செல்ல சண்டை இட்டு ஒரு வழியாக தடைகளை தாண்டி அவள் மென்மையை கைபற்றிவிட்டான்.

தன் இலக்கை அடைந்தவனின் முகம் பிரகாசத்தில் ஒளிர அவன் செய்த செய்யலில் பெண்மை அவள் கிரங்கிதான் போனாள் இதற்கு மேல் அவனிடம் செல்ல சண்டை இட முடியாமல் அவனிடம் சர்றேண்டர் ஆகிவிட்டால்.

தன்னை நம்பி தன் பெண்மையை முழுவதுமாக ஒப்படைத்துவிட்டு அவனை நம்பியவளை பூவை போல கையாண்டவன் அவள் சிணுங்க சிணுங்க இவன் அவளை ஆளத் தொடங்கினான்.

முனகளும், சிணுங்களும் எதிரொலிக்க அவள் பெயரை அவனும் அவன் பெயரை அவளும் உரைத்து உருகி காதல் சண்டை இட்டு அவன் தலைமுடியை இருக்கி அவன் தந்த சுகத்தை வாங்கி அவனோடு சேர்ந்து களைத்து தான் போனால்.

களைத்து போய் அவள் மார்பிலேயே படுத்தவன் இருவரும் அமைதியாக மூச்சுபிவாங்க அவர்கள் மூச்சு சத்தம் மட்டுமே அங்கே கேட்டது. திடீர் என்று மிருதி ஆ…. வென கத்தியவள் அவன் தலை முடியை பிடித்து மேலே இழுக்க சிரித்துக் கொண்டே நான் வாங்கியதை எப்போதும் வைத்துக்கொண்டு இருக்க மாட்டேன் திருப்பி கொடுத்தால் தன் எனக்கு நிம்மதி என்று சிரித்தான்.

அவள் அவனை முறைக்க வலிக்குதா டி… என்று கேட்க இல்ல சுகமா இருக்கு என்றவளை ஓ…சுகமா இருக்கா அப்போ இன்னோரு தடவை என்று கூறி மறுபடியும் அவள் மார்பில் கடிக்க ஷ்… ஆ… என்று கத்தியே விட்டால் இம்முறை வலி தாங்காமல்.

120

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

மீனு தன் தோழிகளுடன் பூமிகாவின் திருமணத்திற்காக பர்ச்சஸ் செய்ய தன் மாலிர்க்கு அவர்களை அழைத்து செல்ல கூடவே ரித்திகவும் வந்தவள் இது உன்னோட மால் ஆஹ் மீனு என்று ஆச்சர்யமாக கேட்க ஆமாம் என்று தலையை ஆட்டியவள் ம்ஹும்…. நீங்க. எல்லாரும் ஒன்ன ஹனிமூன் போக போறீங்க போல என்றாள் ஏக்கமாக .

அவள் கூறியதை கேட்ட பிரியா ஆமாம் நான், ஸ்ரேயா, மீனு, பார்வதி, பூமிகா என்றாள் நாங்க எல்லாரும் எங்க ஜோடிகளோட ஹனிமூன் போறோம் ஏன் என்றாள் வேண்டுமென்றே அவள்.

ம்ஹும் எனக்கும் கல்யாணம் ஆகி இருந்தா நானும் என் புருசனோட உங்க கூட ஹனிமூன் வந்திருப்பேன் என்னை செய்ய எனக்கு தான் அந்த குடுப்பினை இல்லையே என்றாள் ரித்திகா சோகமாக.

அவளை சமாதானம் செய்த மீனு ஒன்னு பண்ணலாம் நீ எப்படியும் பூமி கல்யாணம் முடிஞ்சா அப்பறோம் தான ஊருக்கு போறேன்னு சொன்ன. பேசாம நீயும் எங்க கூட வந்துடேன் ஜாலியா நம்ம எல்லாரும் வெளிய சுத்தலாம் என்றால் மீனு.

 ஏய் மீனு என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது நீங்க எல்லாரும் உங்க ஜோடியோட போய் ஹனிமூன் என்ஜாய் பண்ணுவீங்க நான் மட்டும் தனியா உங்க கூட அங்க வந்து உங்க எல்லாரையும் பார்த்து வயிறு எரியனுமா எனக்கு.நான் உங்க கூட எல்லாம் வரமாட்டேன் போங்கடி என்று கோபித்துக் கொண்டு வேக வேகமாக முன்னே நடந்து சென்றாள்.

இவ என்னை டி இப்படி கோச்சுக்குறா அதுக்காக இவளுக்கு உடனே நாம மாப்பிள்ளை பார்த்தா கல்யாணம் பண்ண முடியும் அப்பறோம் அவங்க அம்மா அப்பா நம்மளை என்னை நினைப்பாங்க என்று பார்வதி கேட்க அவ அப்படி தான்னு தெரியுமில்ல சரி வாங்க அவளை போய் சமாதானம் செய்யலாம் என்று எல்லோரும் அவள் பின்னே ஓடி அவளை பிடித்துக்கொண்டு இப்போ உனக்கு என்னை பிரச்சனை என்று கேட்டாள் மீனு ரித்துவிடம்.

ஒன்னுமில்லை விடுங்கடி என்றாள் ரித்து. அட சும்மா சொல்லு டி இப்போ எதுக்கு தேவை இல்லாம கோச்சுட்டு போற என்றாள் ஸ்ரேயா. அதுவா நீங்க எல்லாரும் ஹோடியோட ஜாலியா சுத்துறதை பாத்துட்டு எனக்கும் இங்க இந்திய முறைப்படி கல்யாணம் பண்ணி நானும் உங்களை  போல இருக்கணும்னு ஆசையா இருக்கு.

நான் கல்யாணம் பணிக்கிட்டா இந்தியாவில் இருக்குற பையனா பார்த்து தான் நான் கல்யாணம் பணிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன் என்றால் ரித்து.

ஹே அப்போ உங்க ஊர்ல இருக்க பசங்க எல்லாம் உன்னை கல்யாணம் பணிக்க முடியலைன்னு ரொம்ப வருத்தப்படுவாங்க டி… என்று அவள் இடுப்பில் கிள்ளினால் மீனு.ஆமாமா எல்லாரும் என்னை தான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வரிசையில நிக்குறாங்க பாரு போங்கடி ஒழுங்கா நீங்க எல்லாருமே சேர்ந்து எனக்கு ஒரு இந்திய பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க அப்படி இல்லைனா…. என்று அவள் பேசுவதை நிறுத்த.

அப்படி இல்லைன்னா நான் இந்த மாலிலேயே ஒரு நல்ல பையனா பார்த்து ப்ரொபோஸ் பன்னிருவேன் பாத்துக்கோங்க அப்பறோம் எங்க அம்மா அப்பாவை நீங்க தான் சமாளிக்கணும் என்றாள் ரித்து.

உங்க அம்மா அப்பாவை நாங்க பாத்துகிறோம் என்னவோ சொன்ன நாங்க உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கவில்லைன்னா நீ இங்க யாரையாவது பார்த்து ப்ரொபோஸ் பன்னிருவேன்னு சொன்னே தானே என்றாள் ஸ்ரேயா.

ஆமாம் சொன்னேன் இப்போ என்ன டி அதுக்கு என்று கேட்டாள் ரித்திகா. ம்ம்ம்… ரொம்ப போர் அடிக்குது டி… நாங்க எல்லாருமே கல்யாணம் பண்ணிட்டோம் இப்போ போய் யாரையுயாவது சைட் அடிக்க முடியுமா நாங்க அதன் நீ இங்க யாரையாவது செலக்ட் பன்னி அவனுக்கு ப்ரொபோஸ் பன்னிரு என்றாள் ஸ்ரேயா. அவள் கூறியதை கேட்டு ரித்து சிறிது யோசித்தவள் ஓகே என்றால்.

சரி நீங்களே ஒரு பையனை செலக்ட் பண்ணி சொல்லுங்க நான் ப்ரொபோஸ் செய்றேன் என்றால் ரித்து.அனைவரும் சேர்ந்து அங்கு மாலில் சென்று கொண்டிருந்த ஆண்களை பார்க்க ஆரம்பித்தனர்.

தூரத்தில் ஒரு ஆளை காட்டி பார்வதி அவன் என்று காட்ட அவன் காட்டிய நபரை பார்த்து ஏய் அவன பாத்தா இவளுக்கு சரியா இருக்கும்னு உனக்கு தோணுதா. கல்யாணம் ஆனவன் மாதிரி தெரியுறான் அவனை போய் சொல்ற நீ வேஸ்ட் என்றால் ஸ்ரேயா உன் சான்ஸ் முடிஞ்சுது நெக்ஸ்ட் என்றால்.

மறுபடியும் மாலில் சுற்றி நோட்ட மிட பிரியா ஒரு ஆளை காட்டி அவன் நல்ல இருக்கானா என்று ஸ்ரேயாவிடம் கேட்க. ஏன் டி உனக்கு என்போமே எங்க அண்ணன் கூட இருந்து வர வர டேஸ்ட் மாறிடுச்சா என்னை அவனை நீயே நல்லா பாரு ரவுடி மாதிரி இருக்கான் போடி ரிஜெக்ட்ட் என்றாள் ஸ்ரேயா.

பின் நெக்ஸ்ட் என்றால் ஸ்ரேயா பார்க்க தொடங்க அவள் ஒரு ஆளை காட்ட உம்மனா மூஞ்சி நோ…. என்றாள் ரித்து.

ஏய் மீனு நீ மட்டும் தான் பாக்கி ப்ளீஸ் ப்ளீஸ் நல்ல ஹன்சமா ஒரு ஆளை செலக்ட் பண்ணு டி என்றாள் ரித்து. அவள் கூறியதும் வெயிட் அண்ட் வாட்ச் உனக்கு மேட்சிங்கா.. ஒரு ஆளை நான் செலக்ட் பண்றேன் இவளுங்க எல்லாருக்கும் கல்யாணம் ஆனா பிறகு டேஸ்ட் மாறிடுச்சு நான் உனக்கு எப்படி செலக்ட் பன்றேன்னு பாரு என்று கூற ஆமா இவ பெரிய இவ என்னவோ இவளுக்கு மட்டும் தான் செலக்ட் பண்ண தெரியும் போலன்னு பேசுறா போவியா… என்று மீனுவை ஸ்ரேயா இடிக்க.

அவள் கூறியதை கேட்டு ஏய் ஸ்ரேயா நான் இப்போ சூப்பர் ஆஹ் ரிதுக்கு மேட்ச்ஹா ஒரு பையனை செலக்ட் பன்னி சொல்லிட்டேன்ன இன்னிக்கு மால் ஆஹ் நான் புர்ச்சஸ் பண்ற எல்லா பொருளுக்கும் நீதான் புள்ள பே பண்ணனும் ஓகேவா என்றால் மீனு. ஓகே டீல் என்றாள் ஸ்ரேயா உடனே.

இவளிடம் பெட் கட்டி விட்டு மீனு தன் பார்வையை சூழள தன்னை சுற்றி நோட்டம் இட ஆரம்பித்தால் மீனு.ஒவ்வொருவறாக பார்த்து ம்ஹும்… ச்சே… வேஸ்ட்… வயசானவங்க மாதிரி தெரியுது , ம்ம்ம்ம் வேணாம்…. என்று ஒவ்வொருவறாக கழித்துக்கொண்டே வந்தால்.

அப்போது தூரத்தில் ஒரு ஆள் அங்கியிருந்த ஒரு கடைக்கு முன்னாள் நின்று அந்த கடை முதலாளியிடம் பேரம் பேசிக்கொண்டு இருந்தான் அவனுடன் ஒரு பெண் நின்று கொண்டு இருந்தால்.அவர்களை பார்க்க அந்த ஆள் நல்ல வாட்ட சாட்டமாக நல்ல உயரம் சிவந்த நிறம் தலை நிறைய கறுகிய சுருள் முடியும் தாடியும் கட்டை மீசையும் வைத்து இருந்த்தான்.

அவனை பார்த்துவிட்டு திரும்பி ரிதுவை பார்த்தால் மறுபடியும் அவனை ஒரு முறை பார்த்து விட்டு ரித்துவிடம் திரும்பி அவன் தா  அவன்கிட்டபோய் உன் லவ்வய் சொல்லு டி ரித்து என்று கூற அவள் கை காட்டிய திசையில் திரும்பி அனைவரும் பார்க்க ஸ்ரேயாவுக் பிரியாவும் வாவ்….. என்று வாயை பிளக்க ரித்துவிற்கு சந்தோசம் ஆனது மீனு சூப்பர் ஆஹ் ஹாண்ட்ஸம் ஆஹ் இருக்கான் டி நீ செலக்ட் பண்ணினவன் நான்  நினைச்ச மாதிரியே நீ செலக்ட் பண்ணிட்டே டி… என்று அவளை கட்டி அணைத்து அவள். கன்னத்தில் நச்சேன்று ஒரு முத்தத்தை பதித்தால் ரித்து.

அதெல்லாம் சரிதான் அந்த ஆள் பக்கத்தில் முதல்ல பாத்தீங்களா என்றால் பார்வதி அவள் கூறிய திசையை  அனைவரும் திரும்பிப் பார்க்க அவன் பக்கத்தில் ஒரு பெண் அவனுடன் சிரித்து பேசிக்கொண்டு நின்று இருந்தால். அந்தப் பெண்ணை பார்த்ததும் பிரியா அய்யோ அவன் கூட வேற ஒரு பொண்ணு இருக்காலே அவளும் பார்க்க நல்ல அழகா லட்சணமா தான் இருக்கா ரெண்டு பேரும் நல்லா சிரிச்சு சிரிச்சு பேசிட்டு பார்த்தா ஒருவேளை லவ்வர் சாவோ அல்லது புருஷன் பொண்டாட்டி இருப்பாங்களோ என்றாள்.

 அப்படி எல்லாம் இருக்காதடி என்றால் மீனு அது எப்படி நீ சொல்ற என்று கேட்டால் பிரியா நீ நல்லா அவங்க ரெண்டு பேரையும் ஒத்துப்பாரு அந்த பொண்ணோட முகமும் அந்த பையனோட முகமும் கிட்டத்தட்ட ஒரே ஜாடை தான் இருக்கு இரண்டு பேர் நிறமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கு அப்படி இருக்கப்போ ஒன்றாக கூட பிறந்தவர்களா இருக்கும் அப்படி இல்லைன்னா அவனுடைய சொந்தமாக யாராவது இருக்கணும் என்று மீனு கூற சரி முதல்ல போய் நம்ம ப்ரொபோஸ் பண்ணுவோம் அதுக்கப்புறம் அந்த பொண்ணு யாருன்னு பாத்துக்கலாம் என்றால் வைத்து ஆர்வமாக.

 ஏய் இவ என்னடி இவ்ளோ ஆர்வமா இருக்கா அந்த பையன் கூட இருக்குற பொண்ணு யாரு என்னன்னு தெரியாமலே போய் ப்ரொபோஸ் பண்ணி அப்புறம் எதுவும் பிரச்சனையாகிட போகுது என்றால் பார்வதி.

 இவ ஒருத்தி ஆனா உன்ன  எல்லாத்துக்கும் பயந்துகிட்டே இருக்கா கொஞ்ச நேரம் பேசாம இருடி நீ பயந்து அவளையும் சேர்த்து பயமுறுத்துறாத நிறுத்து உனக்கு அந்த ஆள பாத்தா ஓகேவா தோணுதா இல்லையா என்று கேட்டால் பிரியா. அவள் கூறியதைக் கேட்டு எனக்கு டபுள் ஓகே என்றால் ரித்து சிரித்துக் கொண்டே சரி போ அப்போ போய் அந்தப் பையன் கிட்ட நேரடியா ப்ரொபோஸ் பண்ணிடு என்றால் பிரியா.

 சரி என்று சொல்லி ரித்து அவனை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தாள்…..

121

ஹலோ ஃபிரெண்ட்ஸ் ❤️

தோழிகள் அனைவரும் சேர்ந்து ஷாப்பிங் செய்ய மீனுவின் மாலிர்க்கு சென்றனர். ஸ்பைஸ் கேர்ள்ஸ் காங்கில் இருக்கும் அனைவரும் சேர்ந்து ஒன்றாக ஹனிமூன் செல்வதை கேள்வி பட்டு ரித்து அவர்களிடம் தனக்கும் மாப்பிள்ளை பார்க்க சொல்ல இல்லையென்றால் மாலிலேயே ஒருவனை பார்த்து அவனுக்கு ப்ரொபோஸ் செய்து விடுவேன் என்று கூற.

இந்த விஷயம் ஸ்வரஷ்யமாக இருக்க தோழிகள் சேர்ந்து மாலில் ஒரு ஹாண்ட்ஸம் ஆனா இளைஞனை செலக்ட் செய்தனர். அவன் அருகில் ஒரு பெண் நிற்கவும் அது யார் என்று தெரியாமல் ரித்து யாராயிருந்தாலும் பரவாயில்லை அவனுக்கு நான் ப்ரொபோஸ் பன்னிட்டு தான் மறுவேலை என்றாள்.

அவளிடம் மீனு ஏய் ரித்து நம்ம ரீடர் பூங்குழலி உனக்கு ஆள் தி பெஸ்ட் சொல்ல சொன்னாங்க டி… அப்பறோம் நீ ரொம்ப பாஸ்ட் ஆஹ் இருக்கியாம என்று மீனு சொல்ல நான் பாஸ்ட் ஆஹ் இருக்கேனா… அப்படின்னு யார் சொன்னது என்று கேட்டாள் ரித்து நம்ம இன்னோரு ரீடர் பாரதி சொன்னாங்க டி.. என்றாள் மீனு.

ஓ… அப்படியே ஆள் தி பெஸ்ட் சொன்ன பூங்குழலிக்கு என்னோட தேங்க்ஸ் ஆஹ் சொல்லிரு அதே போல பாரதி சிஸ்டர் கிட்ட சொல்லு நான் இப்போ பாஸ்ட் ஆஹ் இல்லைன்னா அந்த ஹாண்ட்ஸம் மேனை வேற யாராச்சும் கொத்திட்டு போயிருவாங்க அதனால தான் ரொம்ப பாஸ்டா இருக்கேனு நீ சொல்லிரு என்றாள் ரித்து.

நான் சொல்ல வேண்டியது இல்லை அவங்க ரெண்டு பேர் கிட்டயும் அவங்களே இன்னேரம் படிச்சு தெரிஞ்சிருப்பாங்க என்றாள் சிரித்துக்கொண்டே. என்னை சிஸ்டேர்ஸ் படிச்சுட்டீங்களா….

மீனுவிடம் பேசிவிட்டு நேராக மீனு சொன்ன ஹாண்ட்ஸம் மந் நிற்குமிடத்திற்கு சென்றவள் அவனை கீழேயிருந்து மேலாக அவனை ஒரு பார்வை பார்த்தால். ம்ம்ம்… அங்க இருந்து பாக்குறதை விட பக்கத்துல இன்னும் அழகா தான் இருக்கான் என்று நினைத்தவள்.அவனை பார்க்க இவள் அவர்கள் அருகில் வந்து நின்றதை கூட கவனிக்காமல் இருவரும் தீவிரமாக ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

இங்க உன் வருங்கால பொண்டாட்டி நின்னுட்டு இருக்கேன் என்னை விட்டுவிட்டு அவ கிட்ட என்னை சிரிச்சு பேசிட்டு இருக்க நீ…. என்று வேகமாக அந்த ஆணின் கையை பிடித்து தன் புறம் திருப்பினால்.

அவள் கூறியது முதலில் இருவருக்குமே புரியவில்லை அவள் எதிரே நிற்கும் அந்த ஆளிர்க்கும் அவனுடன் இருந்த அந்த பெண்ணிற்கும். வாட்… மிஸ் நீங்க இப்போ என்னை சொன்னிங்க என்று அந்த பெண் தான் முதலில் கேட்டாள்.

ம்ம்ம்…. உன் காதுல என்ன விழுந்துச்சோ அது தான் சொன்னேன் என்றாள் ரித்து. அக்கல் கூறியதை கேட்ட அந்த பெண் சாரி நான் ஷாப்பிங் வந்திருந்த அப்போ யதெச்சையா இவரை பார்த்தேன் நீங்க தப்பா புரிஞ்சுட்டீங்கனு நினைக்கிறேன் என்று கூறிய அந்த பெண் அந்த ஆணிடம் விடை பெற்று அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள்.

மிஸ் சுமதி நில்லுங்க ப்ளீஸ் இவ யாருன்னே எனக்கு தெரியாது நீங்க இந்த பொண்ணு சொன்னதை கேட்டுட்டு தப்பா எடுத்துட்டீங்க என்று அவன் கூறுவதை கூட கேட்காமல் அந்த பெண் அங்கிருந்து சென்று விட, அவன் திரும்பி கோபத்தில் ரித்துவிடம் ஹலோ நீங்க யாரு உங்களை நான் இதுக்கு முன்னாடி பாத்ததே இல்லை அப்படி இருக்க அப்போ நீங்க எப்படி என் வருங்கால மனைவின்னு என்னோட ஃபிரெண்ட் கிட்ட சொல்விங்க என்றான் கோபமாக.

அவன் கோபத்தை பார்த்தவள் அம்மாடியோ…. இப்படி எல்லாம் கோபமா இருக்க கூடாது கண்ணா.. என்றவள் ஆமா இப்போ போறாங்களே அவங்க உங்க லவர் ஆஹ் என்று கேட்டாள். வாட் நான் சென்ஸ் அவங்க என்னோட ஃபிரெண்ட் என்றான்.

 உங்களுக்கு கேர்ள் ஃபிரெண்ட்  இருக்காங்களா என்று கேட்டாள். அவள் அப்படி கேட்டதும் தன் முகத்தை சுலித்துக்கொண்டு இல்லை ஏன் என்றாள்.

உங்களுக்கு எத்தனை பசங்க இருகாங்க எந்த ஸ்கூல் படிக்கிறாங்க என்று கேட்டாள்.வாட்…. ஹலோ எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை என்னை பார்த்தா உங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கறவன் மாதிரியா தெரியுது என்றான் கோபமாக.

அப்படி அப்போ கல்யாணம் ஆகலை இவனுக்கு, கேர்ள் பிரிஎண்ட்ஸ்யும் இல்லை ரூட் கிளீன் ஆஹ் இருக்கும் போலவே என்று நினைத்தவள். தன் ஃபிரெண்ட்ஸ் கேங்கை திரும்பி பார்க்க அனைவரும் இவளை பார்த்து ஆள் தி பெஸ்ட் சொல்ல இவளும் இங்கிருந்து அவர்களை பார்த்து தன் கட்டை விரலை தூக்கி தம்ப்ஸ் அப் காட்ட.

அவள் எதிரே நின்றிருந்தவன் ஆமா நீங்க யாரு எதுக்கு இதெல்லாம் கேக்குறீங்க அவங்க எல்லாம் யாரு உங்களுக்கு எதுக்கு ஆள் தி பெஸ்ட் சொல்றாங்க என்று அவன் கேட்க.

நான் யாருனு சொல்றேன் முதல்ல என்னோட கடைசி கேள்விக்கும் பதில் சொல்லிடேன் என்றவள் நீ யாரையாவது காதலிக்குறியா உனக்கு அத்தை. பொண்ணு மாமன் பொண்ணு என்று யாராவது உன்னை கல்யாணம் பணிக்குற வயசுல உனக்கு யாராவது இருக்காங்களா என்று அவள் கேட்க.

அவளை ஒரு மாதிரி பார்த்தவன் அப்படி எல்லாம் எனக்கு யாரும் கிடையாது என்று அவன் கோபமாக சொன்னவன் ஆமா யாரு நீங்க எதுக்கு இப்படி கேள்வி எல்லாம் கேக்குறீங்க ஏதாவது டி வி சேனலில் இருந்து ப்ரான்க் ஷோ எதுவும் செயிரிங்களா என்னை வேணும் உங்களுக்கு என்று அவன் கேட்க.

டி வி சேனல் லா இருந்து எல்லாம் வரலை என்றவள் மறுபடியும் தன் தோழிகளை திரும்பி பார்க்க அவர்கள் அனைவரும் மிகவும் ஆர்வமாக ரித்திகா எப்படி அந்த ஆணிடம் ப்ரொபோஸ் செய்ய போகிறாள் என்று ஆர்வமாக அவளை பார்த்து அவளுக்கு உற்சாகம் அளிக்க.

அவர்களை பார்த்துவிட்டு அவனை திரும்பி பார்க்க ஹலோ யாரு நீங்க அவங்க எல்லாரும் யாரு எதுக்கு இப்படி எனக்கு வழி விடாம என்கிட்ட இத்தனை கேள்வி கேக்குறீங்க என்றவன் அவளை விலக்கிவிட்டு அவளை தாண்டி நடக்க போக அவன் கையை பிடித்து நிறுத்தியவள் மிஸ்டர் ஒன் மினிட் என்று கூறி அவன் முன் வந்து நின்று அவனையே பார்க்க அவனும் அப்போது தான் அவள். முகத்தை நன்றாக பார்த்தான்.

நல்ல நிறம் அவனை போலவே சுருள் முடியும் அல்ட்ரா மாடர்ன் ஆகவும் இருந்த தன் எதிரில் இருந்த பெண்ணை பார்த்து ஒரு நிமிடம் அவன் மனம் தடுமாற. தலையை குளிக்கி கொண்டு ச்சே… என்று சலித்துக்கொண்டவன் ஹலோ என்னை மா… வேணும் உங்களுக்கு என்னை போக விடுங்க என்று கூறி நடக்க போக ரித்திகா சட்டென்று அவன் கையை பிடித்து லேசாக கீழே இழுத்து அவள் கால்களை எக்கி அவன் உயரத்திற்கு வந்தவள் அவன் முகத்தை தன் கைகளால் பிடித்து நச்சேன்று…. அவன் உதட்டில் ஒரு முத்தத்தை வைத்துவிட்டால்.

அவனுக்கு நீண்ட ஒரு முத்தத்தை வைத்தவள் அவன் உதட்டை விடுத்து அவனை பார்த்து ஹாய் ஹாண்ட்ஸம் யூ  ஆர் லுக்கிங் கியூட்… என்றவள்.ஐ லவ் யூ…ஹாண்ட்ஸம் மேன்….. ஐ வாண்ட் டு மேரி யூ….. என்று அவனை பார்த்து கூறிவிட்டு தன் தோழிகளை பார்க்க அவர்கள் நால்வரும் ரிதுவை பார்த்து ஓடி வந்து ஹே… ரித்து உனக்கு உண்மையாவே ரொம்ப தைரியம் தான் டி… என்று பார்வதி சொல்ல. ஸ்ரேயாவும் பிரியாவும் அவளுக்கு வாழ்த்து சொல்ல. மீனு அவனை ஒரு முறை பார்த்துவிட்டு எப்படி என் செலெக்ஷன் என்றாள் சூப்பர்…. டி… என்று மீனுவை கட்டிக்கொண்டு நிற்க.

அவள் தன்னை பிடித்து பொது இடத்தில் இத்தனை பேர் பார்க்க தன்னை உதட்டில் முத்தமிட்டு தனக்கு ப்ரொபோஸ் செய்துவிட்டால் என்று நினைக்க அவன் தன்னை சுற்றி இருந்தவர்களை பார்க்க அந்த மாலில் இருந்த அனைவரும் இவர்கள் கேங்கையும் அவனையும் தான் பார்த்துக்கொண்டு ஏதோ தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க.

அவனுக்கு ஆத்திரமாக வந்தது தன்னை இத்தனை பேர் முன்னிலையில் அவள் அவமான படுத்தி விட்டாள் என்று நினைக்கையில் தன் மேலேயே அவனுக்கு கோபம் வந்தது.ஆத்திரம் கோபம் எல்லாம் ஒன்று சேர அவனை மிருகமாக்க தனக்கு எதிரே தன்னை இப்படி செய்தவள் சிரித்துக்கொண்டு நின்றிருந்ததை பார்க்க மேலும் ஆத்திரம் வர அவள் கையை பிடித்து வெடுக்கென தன் புறம் திருப்பியவன் அவள் முகத்தை பிடித்து குனிந்து அவளை போலவே இவனும் அவளுக்கு முத்தமிட அதிர்ந்த ரித்து அவனை அடிக்க அவன் அவளை விடுவாதாக இல்லை. அவனாகவே முத்தமிட்டு முடித்து அவளை விடுவித்தவன் விட்டான் ஓங்கி… ஒரு அறை ரித்து முதற்கொண்டு அங்கிருந்த அனைவரும் கப்பசிப் என்று ஆகி விட்டனர்.

பொண்ணா ஒழுக்கமா லட்சணமா இருக்க கத்துக்கோ என்றவன் மறுபடியும் அவள் இன்னோரு கன்னத்தில் அறை விட்டவன் இதை மறக்கவே கூடாது என்று கூறி அவளை எச்சரிப்பது போல பார்த்துவிட்டு அவள் அருகில் இருந்த தோழிகளை பார்த்து முறைத்துவிட்டு நல்ல ஃபிரெண்ட்ஸ்… என்று அவர்களை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

அவன் சென்றதும் தோழிகள் அனைவரும் ரிதுவை பார்க்க அவள் தன் இரண்டு கன்னத்திலும் கைகளை வைத்துக்கொண்டு செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் அருகில் வந்த ஸ்ரேயா ரித்துவின் தோலைத் தொட்டு உலுக்கியவள் ஏய் ரித்து   என்று அழைக்க தன் இரு கன்னங்களையும் கை வைத்தவாரே திரும்பி ஸ்ரேயாவை  பார்த்து சக்சஸ் என்று கூறி ஸ்ரேயாவை கட்டிக்கொண்டால்.

 அவள் இரு கன்னங்களிலும் கையை வைத்து தன்னை அடித்து விட்டு செல்லும் அந்த பெயர் தெரியாத வாலிபனையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து பார்வதி ஏதோ சோகத்தில் இருக்கிறாள் என்று நினைக்க.

ஆனால் அவளோ சந்தோசமாக ஸ்ரேயாவை கட்டிக்கொண்டு சக்ஸஸ் என்று சொல்கிறாராலே என்று  ஆச்சரியமாக ரித்துவையே பார்வதி வாய்ப்பிலிருந்து பார்த்தாள். 

 ஏண்டி அவன் உன் ரெண்டு கன்னத்தில் அறைஞ்சிட்டு போறான் கொஞ்சம் கூட வருத்தமாவே இல்லையா ஸ்ரேயாவை கட்டி பிடிச்சுக்கிட்டு இவ்வளவு சந்தோசமா குதிச்சிட்டு இருக்க என்று கேட்டால் பார்வதி.

 அவள் அப்படி கூறியதும் ஸ்ரேயாவின் தோல் மேல் கை போட்டுக் கொண்டே திரும்பி பார்வதியை பார்த்து ரித்து நீ அவன் என்னை அறைந்து விட்டு  போனது மட்டும்தான் பார்த்தேன்.

ஆனா அவன் என்ன பண்ணா நான் கொடுத்த மாதிரியே எனக்கு முத்தத்தை திருப்பி  கொடுத்துட்டு போனானே அதை கவனிச்சியா நீ என்றால் ரித்து. அது அவன் நீ அவன அத்தனை பேரும் முன்னாடி முத்தம் கொடுத்து அவனை இன்சல்ட் பண்ணிட்டு நினைத்து விட்டு  கோவத்துல திருப்பி உனக்கு அதே மாதிரி முத்தம் கொடுத்துட்டு போய் இருப்பானா இருக்கும் என்றால் பார்வதி.

 அதான் இல்ல என்ன அவனுக்கு கண்டிப்பா புடிச்சி இருக்கணும் அதனால தான் நான் அவனுக்கு முத்தம் கொடுத்தப்ப  அப்போவே அவன் என்ன தடுக்கவே இல்ல முத்தம் கொடுத்து முடிச்சதுக்கு அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு தானே எனக்கு திருப்பி முத்தம் கொடுத்து என்னை அடிச்சான் கேட்டால் ரித்து.

 ஆமா நீ இத்தன பேரு முன்னாடி அவனுக்கு திடீர்னு போய் முத்தம் கொடுத்தால் அது கீழே என்ன பண்றதுன்னு தெரியாம கொஞ்ச நேரம் அப்படி இருந்திருப்பேனா இருக்கும் பின்ன நினைவு வந்ததுக்கு அப்புறம் திருப்பி உன்னை பழி வாங்கிட்டான் என்றால் பார்வதி.

 அதுதான் இல்லை நான் யோசிக்கிறது கரெக்டா இருந்தா அவனால என்னையும் என் முத்தத்தையும் கண்டிப்பா மறக்கவே முடியாது. அடுத்து என்ன எங்க எப்போ சந்திக்கலாம்னு நிச்சயமா அவ என்ன பத்தி விசாரிக்கவோ என்ன தேடவோ செய்ய போறேன் சீக்கிரமே நாங்க ரெண்டு பேரும் மறுபடியும் மீட் பண்ண போறோம் நீ வேணா பாரு என்றால் ரித்து.

 சரி வாங்க டீ நம்ம இன்னைக்கு ஃபன் பண்ணியாச்சு வந்த வேலையை போய் பார்ப்போம் சீக்கிரமா பர்சேஸ் பண்ணிட்டு கிளம்பலாம் என்று கூறிய ப்ரோய அனைவரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

❤️

 அசோக்கை அடைத்து வைத்திருந்த பங்களாவிற்கு குருவும் விக்ரமும் வந்திருந்தனர். இருவரும் ஒரு சேர அவனைப் பார்க்க வந்ததே பார்த்து அசோக் அவர்கள் இருவரையும் பார்த்து அதிர்ந்து பயந்து போய் அமர்ந்திருந்தான்.

 அசோக் தங்களை பார்த்து பயப்படுவதை பார்த்த குரு இது எல்லாம் நீ தப்பு பண்றதுக்கு  முன்னாடியே யோசிச்சிருக்கணும் எவ்வளவு தைரியம் இருந்தா மீனுவ  கடத்த திட்டம் போட்டு இருப்ப அவள கடத்திட்டு போய் உன் கூடவே வச்சுக்க நீ பிளான் பண்ணி இருக்க உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் என்று குரு கூறி அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட ஏற்கனவே அடித்து வீங்கி இருந்த அவன் முகம் இப்போது குரு அடித்ததில் மேலும் வீங்கி அதிலிருந்து ரத்தம் வெளிவர ஆரம்பித்தது.

 வலி தாங்காமல் அசோக் ஆவென அலற உன் அருகில் வந்த விக்ரம் அவன் முகத்தை பிடித்து தன்னை பார்க்குமாறும் தூக்கியவன். என் மீனு எப்படி கஷ்டப்பட்டாலும் அதைவிட உன் தங்கச்சி அதிகமா கஷ்டப்பட போறா.

 இத்தனை வருஷம் நீ சேர்த்து வைத்திருந்த பேரு புகழ் உன் பணம் அந்தஸ்து எல்லாமே கூடிய சீக்கிரம் உங்க ரெண்டு பேர் கிட்ட இருந்தும்  பறிபோக போகுது. உங்களை யாருன்னு தெரியாத அளவுக்கு நான் உன்னையும் ஹேமாவையும் மாத்த போறேன்.

 சீக்கிரம் குடும்பத்தோட நீங்க நடு தெருவுல நிக்க போறீங்க இதை நான் என் கண்ணால பாக்க போறேன் இதுதான் நான் உனக்கு கொடுக்கிற சிறிய தண்டனை. இதுக்கு மேலயும் மீனுகிட்டையோ எங்களை சம்பந்தப்பட்டவங்க கிட்டயும் நினைச்சா அதுக்கு அப்புறம் உன்னையும் உன் தங்கச்சியும் உயிரோடவே விடமாட்டேன் என்றான் விக்ரம்.

 இன்னும் கொஞ்ச நாள் நீ இங்கேயே இரு உன் தங்கச்சி கிட்ட இருந்து எல்லாத்தையும் பரிச்சு அவளை நடுரோட்டில் நிற்க வைக்கும் போது உன்னை கொண்டு போய் அவன் முன்னாடி நான் நிக்க வைக்கிறேன்.

அப்போ தெரியும் இந்த விக்ரம் யாருன்னு உனக்கும் அவளுக்கும் என் விஷயத்துல தலையிடுற உங்களோட கதி ரொம்ப மோசமா இருக்கும் ஆனா அவ ஒரு பெண் அப்படிங்கிறதுனால தான் இதோட நான் நிறுத்திருக்கேன் இல்லைன்னா என்னுடைய ட்ரீட்மென்டே வேற மாதிரி இருக்கும் என்றான் விக்ரம்.

 அவனிடம் பேசிவிட்டு குருவும்  விக்கிரமும் அந்த அறையை விட்டு வெளியே வந்தவர்கள்  அசோக்கை  பாதுகாப்பதற்காக போடப்பட்டிருந்த காவலாளிகளிடம் அவனை மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்ளும் படி கூறிவிட்டு இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

 விக்ரம்  குருவிடம் சரி ஓகே நான் கிளம்புறேன் நான் போய் ஹேமாவ பாக்க போறேன் அவ இன்னிக்கு என்ன பாக்க வர சொல்லி இருக்கா அவளுக்கு முன்னாடியே நான் போனா தான் அவள் நம்புற மாதிரி அவளுக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருக்குற மாதிரி அவளுக்கு தோணும் என்று கூறிவிட்டு இங்கு அங்கிருந்து கிளம்பி சென்றான்.

 அவர்கள் இருவரும் பேசியதெல்லாம் அசோக் இருக்கும் அறைக்குள் கேட்கத்தான் செய்தது. சீக்கிரம் தன் தங்கையை வைத்து ஏதோ ப்ளான் செய்கிறான் என்று புரிந்து கொண்டார் அசோக் இங்கிருந்து எப்படியாவது தப்பித்து சென்று அவன் தங்கையை காப்பாற்ற வேண்டும் என்று யோசித்தான்.

 அசோக்கை பார்த்துவிட்டு கிளம்பிய விக்ரம் நேராக ஹேமா சொன்ன ஹோட்டலுக்கு வந்தான் அங்கே அவன் வரவும் ஹேமாவும் அப்போதுதான் அங்கு வந்திருந்தாள்.

 அவள் காரை விட்டு இறங்கி வெளியே வரவும் விக்ரமும் வரவும் சரியாக இருந்தது அவனை பார்த்ததும்  சிரித்துக் கொண்டே, உன் அருகில் வந்த ஹேமா இப்பதான் வரியா விக்ரம் என்று கேட்க அவனும் வராத சிரிப்பை  வரவழைத்துக் கொண்டு ஆமாம் என்று தலையாட்டினான்.

 ஏற்கனவே ஹேமா புக் செய்து இருந்த டேபிளுக்கு வந்து இருவரும் அமர்ந்தவர்கள் சாப்பிடுவதற்காக உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு விக்ரமிடம் திரும்பி உன்ன உனக்கும் மீனுக்கான டைவர்ஸ் வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு விக்ரம் என்று கேட்டால்.

 அவள்  தனக்கு மீனுக்கும் டைவர்ஸ் பற்றி பேசியதும் விக்ரமுக்கு கோபம் வந்தது அதை அடக்கிக் கொண்டு வெளிக்காட்டிக் கொள்ளாமல் நான் எல்லா பேப்பர்ஸும் ரெடி பண்ணிட்டேன் ஆனா அந்த மீனு தான் அதுல சைன் பண்ண மாட்டேங்குற இன்னும் ஓரிருநாளில் அவளுடைய ஃப்ரண்ட் பூமிகாவோட கல்யாண வர அதனால அவ வீட்டுக்கே வரதே இல்ல இந்த கல்யாணம் முடியட்டும் அவளிடம் நான் கையெழுத்து வாங்கி உடனே கோர்ட்ல அப்ளை பண்ண போறேன் என்றான் விக்ரம்.

 அப்போ சீக்கிரமா உனக்கு அவளுக்கும் டைவர்ஸ் கிடைச்சுடும் இல்லையா விக்ரம் என்று கேட்டால் விக்ரமும் ஆமாம் என்றால் அவளை மனதில் சபித்துக்கொண்டே.

 நீங்க இவர்கள் இருவரும் பிரிவார்கள் டைவர்ஸ் சீக்கிரமே வாங்கி விடுவார்கள் என்று நினைத்திருக்க ஆனால் விக்கிரமோ பூமிகாவின் திருமணம் முடிந்ததும் விக்ரமின் தனித்தீவிற்கு அனைவரும் ஹனிமூன் கொண்டாட கிளம்புவது ஹேமாவிற்கு தெரியாது அதை தெரியாமல் ரகசியமாகவே வைத்திருந்தான் விக்ரம்.

 உங்கள் அனைவரும் ஹனிமூன் செல்லும் திசையும் ஹேமாவிற்கு தெரிய வரும்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. விக்ரம் இவளை ஏமாற்றுகிறான் என்ற விஷயம் ஹேமாவிற்கு தெரிய வரும்போது விக்ரமின் நிலையும்  மீனுவின் நிலையும் என்ன ஆகிறது என்ன ஆகப்போகிறது என்று ஹேமாவுக்கு மட்டுமே தெரியும்.

❤️

ஹாஸ்பிடலில் பிரதாப்பை பார்க்க ஷ்யாமும், பாலுவும் வந்திருந்தனர்.முதலிலேயே இருவரும் பேசி வைத்துக்கொண்டு அவரவர் வேலையை முடித்துக்கொண்டு களப்புவதாக பிளான்.

ஷ்யாம் சொன்ன நேரத்திற்கு எல்லாம் ஹாஸ்பிடல் வந்துவிட்டான். ஆனால் பாலு வரத்தான் நேரம் ஆகி விட்டது. ஷ்யாம் பிரதாப் உடன் பேசிக் கொண்டிருக்க கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் பாலு.

அவனை பார்த்ததும் ஷ்யாம் வாடா மாப்பிள்ளை பார்த்து எவ்ளோ வருஷம் ஆச்சு என்னை தான் வீடியோ கால் அப்டி இப்படி ன்னு சோசியல் மீடியால போட்டோஸ் பாத்தாலும் நேர்ல பாக்குற அப்போதான் ஒரு பீலே வருது டா மாப்பிள்ளை என்றான் ஷ்யாம்.

ஆமா ஆமா.. டா மச்சான் என்றான் பாலு. என்னை டைமிற்கு வர சொல்லிட்டு சார் ஏன் லேட்டு என்றான் நக்கலாக. ஆமாடா நான் நேரமே ஆபீஸ்ல இருந்து கிளம்பிட்டேன் சீக்கிரமா இங்கே வந்துடனும்னு சொல்லிட்டு ஆனா வர வழியில் ஒரு சின்ன பிரச்சனை அதை சமாளிச்சுட்டு வரதுக்கு தான் இவ்வளவு நேரம் ஆயிடுச்சு என்றான் பாலு.

 என்ன பிரச்சனையா அப்படி என்னடா ஆச்சு லேட்டா  வர அளவுக்கு என்று கேட்டால் ஷ்யாம். வர வழியில ஒரு பிரண்டு பார்த்துவிட்டு கிளம்பி வெளியே வரப்போ ஜெர்சி மாடு வந்து என் மேல  மோதிருச்சு என்றான் பாலு.

 என்னடா சொல்ற நீ இருக்கிற ஏரியாவுல மாடல் எல்லாம் இருக்கா அதுவும் ஜெர்சி மாடு வந்து மோதிர அளவுக்கு அப்படியே இந்த ஏரியாவுல நீ இருக்க என்று கேட்டான் ஷியாம்.

 நான் இருக்கிறது சிட்டிக்குள்ள தான் டா ஆனா ஒரு மாலுக்கு போயிருந்தன்னு சொன்னேன் இல்லையா அந்த மாலோட பார்க்கிங்ல என்னோட பைக் பார்க் பண்ணாம போனதும் வருனும்னு தானே சொல்லிட்டு மாலுக்கு rஎதிரே இருக்கிற ஒரு காலி இடத்தில வண்டியை நிப்பாட்டிட்டு போயிருந்தேன். பர்ச்சேஸ்  முடிச்சுட்டு வந்து வண்டியை எடுக்கலாம் என்று  பாக்குறப்போ அங்க கட்டி வச்சி இருந்த மாடு கயிறு லூசா கட்டியிருப்பாங்க போல கயிறு கழண்டு வேகமா என்ன பார்த்து வந்துச்சு நான் கூட இன்னும் முட்டுது மூணு பயந்துட்டு வந்தேன் அது என்ன நினைச்சுட்டு ஏது நினைச்சேன் தெரியல பக்கத்துல வந்து அது முகத்தை என் மேல வச்சு தேச்சுட்டு என்ன நகர விடல.

 என்ன பண்றதுன்னு தெரியாம நான் அந்த மாடு சமாளிக்க முடியாம இருந்தபொழுதுதான் அந்த மாட்டுக்காரர் வேகமா வந்தவரு அதுக்கு யாராவது புடிச்சிருந்தா இப்படித்தான் வந்து ஒரசி நின்னுகிட்டு போகாம சேட்டை பண்ணுமாமா    அதுக்கு ஏதாவது சாப்பிட கொடுத்தா தான் விடு என்று சொல்லிட்டு அவர் கையில் இருந்த பலத்த கொடுத்து அந்த மாடு கொடுக்க சொன்னாரு இந்த பழத்தை நான் மாட்டுக்கு கொடுத்ததுக்கு அப்புறம் தான் அது என்கிட்ட இருந்து நகர்ந்து போச்சு அதனால தாண்டா நேரமாயிடுச்சு என்றான் பாலு.

 இது என்னடா புதுசா இருக்கு சரி பரவால்ல விடு அது உன்ன முட்டாள் இருந்த வரைக்கும் நல்லது தான் என்றவன் திரும்பி பிரதாப்பை பார்த்து அப்புறம்டா மாப்பிள்ளை. எப்படி போயிட்டு இருக்கு உன் லைப் எல்லாம் என்று கேட்க இப்போது பிரதாப் உடல் நிலையில்  கொஞ்சம் தேடறி வந்து விட்டிருக்கு ஏண்டா என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது ஹாஸ்பிடல் கைகள் எல்லாம் கட்டு போட்டு படுத்து இருக்கேன் லைப் எப்படி போகுதுன்னு கேக்குறியா உனக்கு ரொம்ப நக்கல் ஆயிடுச்சு என்றான். பிரதாப்.

 இல்லடா சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன் சரி சொல்லு அவ்வளவு தண்ணி அடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு போய் லாரி வந்து வந்து உன் மேல மோதுகிற அளவுக்கு கவனிக்காம அப்படி என்னடா யோசனையில வண்டியை ஓட்டிட்டு போன  நீ என்று கேட்டான் சியாம்.

 அவன் அப்படி கேட்டதும் அதுவரை நார்மலாக பேசிக் கொண்டிருந்த பிரதாப் திடீர்னு அமைதியாகிவிடு ஏன்டா அப்படி ஏதும் உன்கிட்ட நான் தப்பா ஒன்னும் கேட்கலையே உன் முகம் இப்படி பொது மகிழ்ச்சி  என்று கேட்டான் ஷியாம்.

 சிறிது நேரம் அமைதியாக இருந்த பிரதாப்பை பார்த்து   அவனாகவே பேசட்டும் என்று வாழும் சாமி எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர். சிறிது நேரம் மௌனத்திற்கு பிறகு பிரதாப் அவர்கள் இருவரையும் பார்த்து என்னோட மந்த்ரா இறந்து போயிட்டாடா அத நெனச்சு தான் நான் வருத்தப்பட்டுட்டு இருந்தேன் எனக்கு இந்த உலகத்துல வாழவே பிடிக்கல செத்து போயிடலாம்னு சொன்னா என் அம்மா அப்பாவுக்கு நான் ஒரே பையன் என்ன விட்டு அவங்களுக்கு வேற யாரும் இல்ல சொல்ற பொண்ணையும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியல என் மனசுல மந்திரா தவிர்த்து வேற எந்த பொண்ணையும் ஏத்துக்க முடியலடா என்றான் பிரதாப்.

 ஆனா ரெண்டு நாள் முன்னாடி நீ சொன்னா அப்போதான் எனக்கு தெரிஞ்சது மந்த்ரா இன்னும் உயிரோட தான் இருக்கான்னு அதுக்கப்புறம் தாண்டா எனக்கு நிம்மதியா இருக்கு என்றான் பிரதாப்.

 அவ ஏதோ குண்டடிப்பட்டு இறந்து விட்டதா நான் கேள்விப்பட்டேன்  அதுக்கப்புறம் அவளை பத்தி எந்த தகவலுமே எனக்கு கிடைக்கல . என்றான் பிரதாப்.

 அவன் மந்திராவின் மேல் எவ்வளவு பைத்தியமாக இருப்பான் என்று ஷாம் எதிர்பார்க்கவே இல்லை. ஷ்யாம் பிரதாப்பிடம் நான் உன்கிட்ட ஒன்னு கேட்கிறேன் நீ எதுவும் தப்பா எடுத்துக்காத  இன்றுவன் அந்த மந்திரம் பற்றி முழுவதாக தெரிந்ததற்கு அப்புறம் நீ அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறியா என்று கேட்டான்.

 அவன் கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்த்த பிரதாப் எனக்கு அவளைப் பற்றி எல்லா விஷயத்தையும் தெரியும் அவ பல பசங்களோட சுத்துனது அவங்களால அவ அபர்சன் பண்ணிக்கிட்டு அவளுக்கும் விக்கிரமிர்க்கும் கல்யாணம் ஆனது கொஞ்ச நாள் கழிச்சு அவளுக்கும் அவனுக்கும் டைவர்ஸ் ஆனது.

 விக்ரம் அவன் வைஃப்புக்கு இடையில மந்த்ரா வால். பிரச்சனை நடந்தது. அவன் ஹேமா அப்படின்னு ஒரு பொண்ணு பேச்சை கேட்டுட்டு என்கிட்ட பிரச்சனை பண்ணது விக்கிரம் அவளை கடத்திட்டு போனது வரைக்கும் எல்லாமே எனக்கு தெரியும்.

  நடந்த பிரச்சனையில மந்திரா சுடப்பட்டாலும் இறந்துட்டா அப்படிங்குற வரைக்கும் எனக்கு தெரியும் ஆனா அவ அவளை நீங்க பத்திரமா காப்பாற்றி வச்சிருக்கீங்கன்னு எனக்கு தெரியாம போயிடுச்சு என்றான்.

 பிரதாப் கூறியது எல்லாம் கேட்ட நீ அப்போ அவளை  அவ்வளவு டீப்பா  ஃபாலோ பண்ணிட்டு வந்திருக்க. இப்போ உனக்கு  எந்த வேலையுமே இல்லைன்னு சொல்லு மந்த்ராவை ஃபாலோ பண்றது மட்டும்தான் உனக்கு வேலை கரெக்ட்டா என்று கேட்டான் ஷியாம்.

 அதைக் கேட்டு சிரித்த பாலு நீ என்னடா நெனச்சிட்டு இருக்க அவனை அவங்க அம்மாவும் அப்பாவும் எவ்வளவு பெரிய பணக்காரங்கன்னு உனக்கு தெரியும் தானே என்றான் ஆமாண்டா தெரியும் ஆனா இவன் பேசுறதெல்லாம் பார்த்தா வேலையும் செய்யறது இல்ல போல இருக்கே அந்த மந்திரா பின்னாடி சுத்திட்டு இருப்பான் போல 24 மணி நேரமும் என்றான்.

 அப்படி எல்லாம் நீ நினைக்கிற மாதிரி அவ வெட்டியா சுத்திட்டு இருக்கல அவங்க அப்பாவோட பிசினஸ் அவன் தான் பாத்துக்கலாம் அது மட்டும் இல்லாம உங்க அப்பாவோட பிசினஸ் பாத்துக்குறது மட்டும் இல்லாம இவன் தனியா மேக்ஸ் கிரியேஷன் என்ற ஒரு  அட்வர்டைஸ்மென்ட் கம்பெனி நடத்திட்டு வரான் என்றான் பாலு.

 என்னடா சொல்ற மேக்ஸ் கிரியேஷன்ஸ் பிரதாப் உடைய கம்பெனியா விக்ரம் ஓட கிங்ஸ் ஸ்டுடியோவில் இருந்து  விக்ரமோட பிராண்ட் பிரமோட் பண்றதுக்கு இருக்கிற எங்க கம்பெனியோட டை அப் வச்சிருக்க ஆட் கம்பெனியில் பிரதாப் கம்பெனியும் ஒன்று தான் என்று ஷியாம் கூற.

 ஆமாம் நீ சொல்றது கரெக்ட் தான் ஆனால் அந்த கம்பெனியை நான் என்னோட சித்தப்பா பையன் பேருல தான் நடத்துறேன்  தனியா ஒரு பியூச்சர் வேணும்  சொல்லிட்டு தான் நான் அந்த ஆட் ஏஜென்சி ஸ்டார்ட் பண்ணினேன் அது நல்ல பீக்ல போயிட்டு இருக்கு ஆனா என் அப்பாவுக்கு அதுல விருப்பம் இல்ல அதனால என் சித்தப்பா பையன் பேருல இதை நான் நடத்திட்டு வரேன் அவன் தான் எல்லா டீல்ஸுமே உங்க கிட்ட பேசி இருப்பான் என்னோட நாலேஜுக்கு வராம என்னோட கம்பெனில எதுவுமே நடக்காது என்றான்ப பிரதாப்.

 சரிடா அப்போ இவ்ளோ வசதியாவும் செல்வ செழிப்பாவும் இருக்குற நீ எதுக்காக அந்த மந்திரா பின்னாடி சுத்தணும் உன் குடும்பத்துக்கு உனக்கும் ஏத்த பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி இருக்கலாமே என்றான் ஷ்யாம்.

 டேய் உங்க எல்லாருக்கும் அந்த மந்த்ராவை ரொம்ப வில்லியாவோ கெட்டவளாவோ மட்டும் தான் தெரியும் ஆனா அவ உண்மையிலேயே ரொம்ப நல்லவ டா அவளுக்கு ஏதோ ஒரு விதிவசத்துல தான் இந்த மாதிரி தப்பான விஷயங்கள் எல்லாம் நிறைய பண்ணிட்டா ஆனா அவரோடு இன்னொரு பக்கம் உங்களை யாருக்குமே தெரியாது எனக்கு மட்டும்தான் தெரியும் என்றவன்.

 அவ 20 இளம் பெண்களை தத்தெடுத்து அவங்களுக்கு தொழில் வாழ்க்கை என எல்லாம் அவங்க விருப்பப்படி அமைத்துக் கொடுத்து படிப்பும் கொடுத்துட்டு வர அது உங்களுக்கு தெரியுமா என்றான் .

 பிரதாப் கூறியதை கேட்டு  பாலுவுக்கும் ஷாமுக்கும் அதிர்ச்சியே என்னடா சொல்ற நெஜமாத்தான் சொல்றியா என்று கேட்டான் பாலு என்கிட்ட கூட ஒரு வார்த்தை நீ சொல்லல பாத்தியா என்றான் பாலு.

அவ காலேஜ் படிக்கிறப்போ அவள பாத்து எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆனா அவன் நடந்துக்கிற விதமும் மத்த பசங்க கூட பேசுற விதமும் பாக்குற அப்போ எனக்கும் முதல்ல கஷ்டமா தான் இருந்துச்சு.

 அதுக்கப்புறம் அவ விக்ரம கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் நான் அவ பின்னாடி போகவே இல்லை. விக்ரம் கிட்ட இருந்து அவ டைவர்ஸ் பாவம் வாங்கிட்டு அதுக்கு அப்புறம் அவளோட அம்மாவும் அப்பாவும் அவளை வீட்டை விட்டு துரத்திட்டாங்க.

 அப்புறம் அவ போறதுக்கு வழி இல்லாம ஒரு ஹாஸ்டல்ல தான் தங்கி இருந்திருக்கா அப்போ அவ ஒரு இடத்துக்கு வேலைக்கு போயிட்டு வந்துட்டு இருந்தபோது நாலு பசங்க அவளை கடத்திட்டு போய் வேறு ஒரு ஆள் கிட்ட விற்க பார்த்து இருக்காங்க. விஷயம் அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சு அந்த ரவுடிங்க கிட்ட பல கோடி கொடுத்து மந்திரவாதி திரும்ப மீட்டுக்கொண்டு வந்தார்.

 அவங்க அப்பாவோட வீட்டை விட்டு தொறந்து துரத்துனதுக்கப்புறம் மந்த்ரா ஓட நடவடிக்கை எல்லாம் மாறிடுச்சு அவ முன்ன மாதிரி இல்லாம ரொம்ப நல்லா வாழனும்னு நினைச்சா தான் வெளியே வேலைக்கு போயிட்டு இருந்தா ஆனா இந்த ரவுடிகளால் அவ வாழ்க்கை மறுபடியும் திசை மாற ஒரு முக்கிய.காரணம் இருக்கு.

 இவளோடு சேர்த்து அந்த ரவுடிங்க மொத்தம் 20 பெண்களை கடத்தி வைத்திருந்திருக்கிறான். உங்களையும் சேர்த்து தான் உங்க அப்பா பல கோடி கொடுத்து வாங்கி இருக்காரு இவ என்ன மட்டும் காப்பாத்தறதா இருந்தா காப்பாற்றவே வேண்டாம் என்ன இவங்களோட விட்ருங்க இல்லன்னா இந்த இருபது பெண்களையும் சேர்த்து  அவங்க கிட்ட இருந்து எங்களுக்கு கூட்டிட்டு போங்கன்னு சொல்லி இருக்கா அவ  அப்பாவும் அவளோட நல்ல எண்ணத்தை புரிஞ்சுகிட்டு தன் சொத்தே போனாலும் பரவாயில்லை என்று தன்னால முடிஞ்ச அளவுக்கு பணத்தை திரட்டி அந்த ரவுடி ங்க கிட்ட அவங்க கேட்ட காசை கொடுத்து எல்லா பெண்களையும் மீட்டி இருக்காரு.

அவங்களை எல்லாம் பாதுகாப்பா வீட்ல சேர்த்திருக்காங்க ஆனா அவங்க வீட்ல யாருமே இவஙகளை ஏத்துக்களை காரணம் இவங்க எல்லாரையும் பிராத்தால் ஏரியாவுல இருந்து மீட்டு தான் கொண்டு வந்திருக்காங்க.

அதன் பிறகு மந்த்ரா தான் இவங்க எல்லாருக்கும் படிப்புக்கு, தொழிலுக்கு என்ன நிரையய இன்றைக்கு வரைக்கும் செஞ்சுட்டு வறா. அவளே ஒரு ஸ்டூடியோ நடத்திட்டு இருக்க அதில் வேலை இல்லாம கஷ்ட பட்ற பொண்ணுங்க, ஆதாவு இல்லாம இருக்க பொண்ணுங்க அப்டி கஷ்டப்பட்ற பொண்ணுங்களை தேடி அவங்களுக்கு உதவிட்டு இருக்கா என்று கூறியவன் இப்போ சொல்லு நான் மந்த்ரா பின்னாடி சுத்துறது தப்பா என்று கேட்டான் பிரதாப்.

அவன் கூறியதை எல்லாம் .கேட்ட பாலுவும் ஷ்யாமும் மந்த்ராவை ஆச்சர்யமாக நினைத்தவர்கள் நீ சொல்றது சரி தான் ட அந்த மந்த்ராவை நான் என்னவொன்னு நினைச்சேன் ஆனா இவ்ளோ நல்லது செய்றன்னு எனக்கு தெரியலையே என்றால் ஷ்யாம்.

இவ்ளோ நல்லவளா இருந்துட்டு அவ ஏன் அந்த அசோக் கூட சேர்ந்து விக்ரமையும் மீனுவையும் இப்படி கஷ்டப்படுத்தினானு தெரியலையே என்று கூறியவன். ஒரு பெருமூச்சை விட்டு இதுக்கு எல்லாம் மந்த்ரா கண் முழிச்ச தான் தெரியும் அவளை வந்து சொன்னா மட்டுமே தெரியும் என்று கூறிய ஷ்யாம்.

சரி நீ சீக்கிரம் சரி ஆகி வா… டா…. வந்து மந்த்ரவோட பேசு அப்போதான் அவ குணம் ஆவா என்று ஷ்யாம் கூற.முதல்ல அவளை எங்க வெச்சிருக்கீங்க டா…. சொல்லுங்க. நான் அவளை பார்த்தே ஆக வேண்டும் என்று கூறி படுக்கையை விட்டு எழ போக அவனை பிடித்து மீண்டும் பெட்டில் படுக்க வைத்த ஷ்யாமும் பாலுவும்.

டேய்… கொஞ்சம் பொறுமையா இரு டா …முதல்லnee பூரணமா குணம் ஆகி வந்தா தான் மந்த்ராவை நீ பாத்துக்க முடியும். அவ சேப்பா விக்ரம் ஓட கண்காணிப்புல பத்திரமா இருக்கா நீ கவலைப்படமா உன் உடம்பை முதல்ல சரியா பாத்துக்க அதுக்கு பிறகு மந்த்ராவை பாத்துக்க. இப்போதைக்கு இதை டீடெயில்ஸ் போதுமா இன்னும் வேணுமா என்று ஷ்யாம் கேட்க இல்ல என்றான் பிரதாப்.

122

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

பூமிகாவின் வீட்டில் கல்யாணம் ஏற்பாடுகள் எல்லாம் வேகமாக நடந்து கொண்டிருந்தது. இன்று அவளுக்கு சங்கீத் மற்றும் மெஹந்தி பங்க்ஷன் என்பதால் தோழிகள் அனைவரும் அங்கே கூடி இருக்க பங்ஷன் ஆரம்பம் ஆனது.

பெண்கள் அனைவரும் அமர்ந்து அவரவர்களுக்கு விருப்பமான மெஹந்தியை போட்டுகொண்டும் ஒருவருக்கொருவர் பேசி சிறிது கிண்டல் செய்தும் கொண்டிருந்தனர்.

ஆண்கள் வழக்கம் போல தான் என்னை செஞ்சுட்டு இருப்பாங்க கையில் ஆளுக்கு ஒரு ட்ரிங்க்ஸ் வைத்துக்கொண்டு டேபிளில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு தங்கள் மனைவிகளை சைட் அடித்துக் கொண்டிருந்தனர் .

ஷ்யாம் பார்வதியை பார்த்து அவளிடம் கையில் ட்ரிங்க்ஸ்யுடன் சென்றவன் பப்ளி என்னை பண்ற என்றான் உலரளோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் நிலையை பார்த்ததும் புரிந்துவிட்டது இவா நிறைய குடித்திருக்கிறான் என்று அவனை முறைந்தவள் ம்ம்ம்… நானா… முறுக்கு சுட்டுட்டு இருக்கேன் என்றாள் நக்கலாக.

ஓஹோ முறுக்கு சுட்ரியா… அப்போ ஏன் எண்ணைல முறுக்கு சூடாம உன் கைல சுட்டுட்டு இருக்க எங்க எனக்கு கொஞ்சம் கொடு நான் சாப்பிட்டு பார்க்கிறேன் என்று கூறி அவள் மெகந்தி போட்டுக் கொண்டிருந்த கையை பிடித்து அதை கடிக்க போக ஏங்க…ஏங்க… என்று அவனிடம் இருந்து தன் கையை பிரித்தவள் உங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்க பங்ஷன்க்கு வந்திருக்க இடத்துல இப்படியா வந்து தண்ணி அடிச்சுட்டு கலாட்டா பண்ணி என் மானத்தை வாங்குவிங்க அப்படி அதுல என்னை தான் இருக்கோ… என்று அவனை முறைக்க.

என்னை பாரு இப்படி சொல்லிட ஷ்யாம் அண்ணாவுக்கு அதுதான் உயிரே என்று அவன் கையிப் வைத்திருந்த மதுகோப்பையை பார்த்து ஸ்ரேயா கூற உடனே பார்வதி அவனிடம் திரும்பி ஸ்ரேயா சொல்றது உண்மையாங்க உங்களுக்கு இந்த ட்ரிங்க்ஸ் தான் உயிரா அப்போ நான் இல்லையா… என்று சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க.

ஆஹா இந்த வாயாடி என் பொண்டாட்டி கிட்ட என்னை கோர்த்து விட்டுட்டாலே இவ இங்க தான் இருக்கான்னு தெரிஞ்சிருந்தா…. நான் இந்த பக்கமே வந்திருக்க மாட்டேனே.. என்று நினைத்துக்கொண்டு பார்வதியை பார்த்து.

ஏய் பப்ளி… என்னை இப்படி சொல்லிட்டே நீதான் எனக்கு உயிர் நீ மட்டும் தான் உயிர் இதெல்லாம் எனக்கு ஒன்னுமே இல்லை என்று மதுகோப்பையை பார்த்து கூற.

அப்படியா அண்ணா என்றாள் ஸ்ரேயா ஆமா ஸ்ரே தங்கச்சி எனக்கு எல்லாமே என் பார்வதிதான் என் உயிரே அவ தான் என்று சிவாஜி போல் நடித்து கூறி பார்வதியை தன் நெஞ்சோடு அனைத்துக்கொண்டு கூற.

அப்படியா அண்ணா அப்போ பார்வதி முக்கியமா இல்லை இந்த சாராயம் முக்கியமா என்று அவள் கேட்க அப் கோர்ஸ் தங்கச்சிமா என் பார்வதி தான் எனக்கு முக்கியம் என்று சொல்ல அப்போ இது எதுக்கு அண்ணா என்று கூறி அவன். கையில் வைத்திருந்த கோப்பையை வெடுக்கேன்று பிடிங்கி அருகில் இருந்த போதோட்டியில் ஊற்றி விட்டாள்.

இதை எதிர் பாராதா ஷ்யாம் அதிர்ச்சியில் தங்கச்சிமா… நோ… என்று கையை நீட்ட அவள் தான் அதற்குள்ளாக மதுவை தொட்டியில் ஊற்றி விட்டாலே அவள் அப்படி செய்ததும் ஷ்யாமிற்கு இதயமே வெடித்து விடுவது போல ஆகி விட அவன் முகம் போன போக்கை பார்த்து பார்வதியும் அவள் தோழிகளும் சிரித்துவிட அவன் ஸ்ரேயாவை முறைக்க என்னை அண்ணா இப்போதான பார்வதி தன் உங்களுக்கு முக்கியமானி சொன்னிங்க அதன் அது எதுக்கு வேண்டாமா உங்க கையில் இருந்துச்சுனு சொல்லிட்டு தன் வாங்கி கீழ ஊற்றினேன் என்றாள்.

படுபாவி என்கிட்ட இருந்து அதையும் என்னவோ நான் வேணாம்னு சொன்ன மாதிரியும் நானே உன் கையில கொடுத்து ஊற்ற சொன்ன மாதிரி இல்ல சொல்றா இவ. என் கையில இருந்து என் ஆருயிரை பிடிங்கிட்டு என்னை பேச்சு பேசுறா பாரு இவளை கட்டிக்கிட்டு அந்த கர்ணன் என்னை பாடு படுறானோ என்று நினைத்தவன். ஆமா தங்கச்சிமா… நீ சொன்னது தான் சரி அது எதுக்கு சும்மா தேவை இல்லாம என் கையில் என்றவன் டேய் ஷ்யாம் இனி இந்த பொம்பளைங்க இருக்க பக்கமே வர கூடாது டா… இவளுங்க நம்ம சந்தோசத்தை எல்லாம் பறிச்சுருவளுங்க என்றவன் வேகமாக அங்கிருந்து சென்றான்.

அவன் செல்லும் அவசரத்தை பார்த்து அனைவரும் சிரிக்க பார்வதி தலையில் அடித்துக்கொண்டு இவருக்கு இந்த தண்ணி மேல அப்படி என்னை தான் இண்டெர்ஸ்ட்ட் இருக்கோ அதை கண்டுட்டா என்னை யாருன்னு கேக்குறாரு என்று கூறி சிர்த்தால்.

ஷ்யாம் வேக வேகமாக வருவதை பார்த்து விக்ரம் டேய் என்னை ட ஆச்சு ஏன் இவ்ளோ பதட்டமா வரே என்றான். ம்ம்ம்… எங்க டா அவன் என்று கர்ணனை தேட அவன் மும்முரமாக யாருடனோ போன் பேசிக் கொண்டிருந்தான். வேகமாக அவன் அருகில் சென்ற ஷ்யாம் அவன் பேச பேச போனை அவன் கையில் இருந்து விடுக்கென பிடிங்கி போனை அப் செய்ய. டேய் என்னை டா… பண்ற முக்கியமான கிளையின்ட் கிட்ட பேசிட்டு இருந்தேன் என்று கூறி அவன் கையில் இருந்த போனை வாங்க போக ஷ்யாம் அவன் போனை கர்ணன் கையிலேயே திணித்தவன் உன் பொண்டாட்டியும் இப்படி தான் நான் முக்கியமா வெச்சிருந்த பொருளை பிடிங்கிட்டா… டா… கர்ணா…. என்று கூற

என்ன டா… உன்கிட்ட இருந்து அவள் வாங்கிட்டா… என்று கேட்க அதை நாங்க சொல்றோம் என்று அப்போது அங்கு வந்த ஸ்ரேயாவும் மற்ற பெண் தோழிகளும் சற்று முன் நடந்ததை கூற இதுக்கு தான் இவ்ளோ பேசுறிவா டா நீ அது போனா என்னை இன்னோரு கிளாஸ் ஊற்றி குடி என்று கூறி அவன் கையில் அங்கேயே ஊற்றி வைத்திருந்த வேறு மது கோப்பையை எடுத்து கர்ணன் ஷ்யாம் கையில் கொடுக்க.

ஷ்யாம் கையில் இருந்த கிளாசை வாங்கி அப்படி என்ன தான் அதுல இருக்கு இன்னிக்கு நாங்களும் ஒரு காய் பாத்துருவோம் என்று கூறி அதை பார்வதி அப்படியே மட மட வென குடித்து விட்டு கிளாசை ஷ்யாம் கையில் வைத்தால்.

அவள் ஒரு முழு கிளாஸ் ஹாட் விஸ்கையை ஒரே மூச்சில் குடித்து விட அங்கிருந்த ஆண்கள் அனைவரும் ஜெர்க் அடித்துவிட்டனர்.

 டேய் ஷ்யாம் என்ன டா…..உன் பொண்டாட்டி ஒரே மடக்குல ஒரு டம்ளர் விஸ்கியும் குடிச்சிட்டா என்று குரு சாமி பார்த்து கேட்க என்னது என் பொண்டாட்டிக்கு மட்டுமா அங்கு கொஞ்சம் திரும்பி பாருங்கடா என்று கூற அனைவரும் திரும்பி பார்க்க இவர்களுக்கு நிகராக பிரியா ஸ்ரேயா பார்வதி மீனு பூமி என அனைவரும் ஆளுக்கு ஒரு டம்ளரில் கையில் வைத்து லபக்கிக் கொண்டிருந்தனர்.

இதை பார்த்த ஆண்கள் அனைவரும் அதிர்ச்சியில் தங்கள் ஜோடியின் கையில் இருந்த மதுகோப்பையை பிடுங்க அவர்களிடம் அந்த கோப்பையை கொடுக்க மருத்து எழுந்து சென்று மது அருந்தும் இடத்திற்கு சென்று இவர்களும் மது வேண்டும் என கூறி வாங்கி குடிக்க ஆரம்பித்தனர்.

அவர்களை குடிக்க வேண்டாம் என ஆண்கள் அனைவரும் கெஞ்ச அவர்களை சட்டையே செய்யாமல் குடித்துக்கொண்டு இருந்தார்கள் நம்ம ஸ்பைஸ் கேர்ள்ஸ்.

விஷால் பூமிகாவிடம் பூமி மெஹந்தி பங்ஷன்லா நாம தான் மெயின் நீ இப்படி குடுச்சுட்டு இருந்த சங்கீத் அப்போ எப்படி பான்பர்ம் பண்ண முடியும்.வேணாம் வா பூமி என்று அவளை இழுக்க போ விஷ்…. நான் வர மாட்டேன் என்று போதையில் உழற அவளை போலவே மாற்ற பெண்களும் வர மறுக்க வேறு வழியில்லாமல் அவர்கள் அருகிலேயே மற்றவர்கள் அமர்ந்து கொள்ள.

மீனு பார்வதி இடம் ஏய் பாரு உன்னோடது பிரவுன் கலர்ல இருக்கு என்னோடது வைட் கலர் லா இருக்கு எனக்கு கொஞ்சம் குடு டி நான் அதை டேஸ்ட் பண்ணி பாக்குறேன் என்று கூற இந்தா… என்று தான் கையில் இருந்த கிளாசை மீனுவிடம் நீட்ட இருவரும் கிளாசை மாற்றிக்கொண்டு மீனு அதை குடிக்க போக சட்டென அவள் கையில் இருந்து விக்ரம் அந்த கிளாசை வாங்கி குடித்து விட்டான்.

மீனு அவனை பார்த்து முகத்தை அழுவது போல வைத்துக்கொண்டு ஏன் ட என்னோட ட்ரிங்க்ஸ்ய் நீ குடிச்சே என்று கூறி அழ ஆரம்பிக்க மீனு அது வேணாம் ரொம்ப ஹார்சா இருக்கும் உன் ஏற்கனவே ரொமான்ஸ் வீக் ஆஹ் இருக்க ஏற்கனவே ரெண்டு மூனு கிளாஸ் உள்ளே போயிருக்கு மறுபடியும் குடிக்காத என்று அவளை மிரட்டுவது போல சற்று குரலை உயர்த்தி கூற மீனு உதட்டை பிதுக்கி மேலும் சத்தமாக அழ ஆராம்பித்தால்.

அவள் அழுகவும் ஸ்ரேயா மீனுவிடம் வந்து ஏய் மீனு என்ன ஆச்சு எண்டது அவளும் வாய் குழறிக்கொண்டே கேட்க இவன் இருக்கானே பார்வதி எனக்கு கொடுத்த ட்ரிங்க்ஸ்ய் இவனை பிடிங்கி குடிச்சுட்டான் என்று கூறி ஓ… வென அழ ஆரம்பித்தால்.

அவள் அழுவதை வேறு யாரும் தெரியாதவர்கள் பார்த்தால் அவளிடம் இருந்தஷு ஏதோ திருடு போய்விட்டது அதனால் தான் அவள் இப்படி அழுகிறாள் என்று எல்லோரும் நினைப்பாரகள்.

மீனு அழுவதை பார்த்துவிட்டு அப்போது தான் உள்ளே வந்த ரித்து என்ன என்று கேட்க விக்ரம் நடந்ததை கூற சரி நீங்க எல்லாரும் போய் தனியா என்ஜோய் பண்ணுங்க நான் நம்ம கேர்ள்ஸ எல்லாரையும் பார்த்துக்கறேன் என்றால்.

 ரித்துவே சிறுபிள்ளை போல விளையாட்டுத்தனமாக திரும்பவும் இவளை நம்பி எப்படி இவர்கள் அனைவரையும் விட்டுவிட்டு செல்வது என்று யோசித்து ஆண்களை பார்த்தவள்.

ஹலோ பாஸ் என்னை நம்பி அவங்கள விட்டுட்டு போங்க நான் பாத்துக்குறேன் ஒன்னும் பிரச்சனை இல்ல நீங்களும் போய் என்ஜாய் பண்ணுங்க நம்ம இங்க பார்ட்டி பண்ண  தானே வந்திருக்கோம் என்ன புதுசா இன்னைக்கு கேர்ள்ஸ் உங்க கூட ஜாயின் பண்ணி இருக்காங்க எங்க ஊர்ல இதெல்லாம் சகஜம்.

நான் என் பிரெண்ட்ஸ் எல்லாம் நான்தான் பத்திரமா அவங்க வீட்டுல கொண்டு போய் விடுவேன் நீங்க அந்த வேலையில்லையே அவர்களை இந்த பார்ட்டிக்குள்ளே பார்த்துக்கிட்டா போதும் தானே போங்க போங்க போய் எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க என்று கூற.

 அவள் கூறியதும் செல்ல மனதில்லாமல் கர்ணன் ஷியாம் விஷாலை அழைத்துக் கொண்டு அவனுக்கு போடப்பட்டிருந்த மேடைக்கு செல்ல அங்கே நின்று பூமிகாவை பார்த்த விஷால் இடம் வெயிட் பண்ணுங்க பைவ் மினிட்ஸ் நானே அவங்கள அங்க கூட்டிட்டு வரேன் என்று கூறிவிட்டு பூமிகாவிடம்  திரும்பி ஹலோ பங்க்ஷன் கேர்ள்  ஸ்டேஜுக்கு போலாமா இன்று அவளை பார்த்து கேட்க நாங்க வரல நான் இங்கேதான் இருப்பேன் எனக்கு இதுதான் வேணும் என்று தன் கையில் இருந்து டம்ளரை காட்டிக் கூற.

 நீங்க மேல ஸ்டேஜ்ல போயி பங்க்ஷன் எல்லாம் சீக்கிரமா அட்டென்ட் பண்ணிட்டு வந்தீங்கன்னா இது மாதிரியே உங்களுக்கு நாலு கிளாஸ் நான் தருவேன் என்று சொன்னால் ரித்து .

 ஐயா நிஜமாத்தான் சொல்றியா அப்போ எனக்கு நாலு கிளாஸ் கொடுப்பியா என்று சிறுபிள்ளை போல் பூமியும் கூற கண்டிப்பா தருவேன் வாங்க போலாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து பூமிகாவின் சொந்தக்காரர் பெண்கள் சிலரும் அவர்களோடு சேர்ந்து இருக்க அவர்களை பூமிகாவை அழைத்துச் சென்று மேடையில் விடுமாறு கூறவும் அவர்கள் அளித்து சென்று மேடையில் அவளை ஏற்றி விட தட்டு   தடுமாறி சென்று விஷாலின் அருகில் நின்ற பூமிகா சிரித்துக் கொண்டு விஷாலிடம் திரும்பி நீ ரொம்ப அழகா இருக்க விஷ்….இன்றைக்கு என்றால்.

 அவள் அவ்வளவு போதையிலும் தன்னை ரசிப்பதை பார்த்த விஷால் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டவன். அவள் தோள் மேல் கை போட்டு தன் கைக்குள் அவளை அனைத்தவாறு பிடித்தவன் அப்படியே பேபி என்று கூற ஆமா விஷ்…என்றால்  .

 மெஹந்தி பங்க்ஷன் முடிந்ததும் சிறிது நேரத்தில் சங்கீத் பங்க்ஷன் ஆரம்பிப்பதற்கு அறிகுறியாக பாட்டு போட ஆரம்பித்தார்கள். சிறு பெண்களும் குட்டீஸ்களும் ஆட தொடங்கினர் அப்படியே அட அட அனைவரும் சேர்ந்து ஆட ஆரம்பிக்க சங்கீத் பங்க்ஷன் எப்படினாலே பாட்டு பாடி டான்ஸ் ஆடு என்ஜாய் பண்றது தானே பிறகு உங்க சிறியவர்கள் யாரும் கணக்கு இல்லாமல் எல்லாருமே ஆட விஷாலும் பூமிகாவும் சேர்ந்து அவர்களுடன் ஆரம்ப ஆட ஆரம்பிக்க நம்முடைய தோழிகளும் அவர்களுடைய ஜோடிகளும் அவர்களுக்கு துணையாக  அவர்களோடு சேர்ந்து ஆடினர்.

 தங்கள் ஜோடியுடன் கைகோர்த்துக் கொண்டாட விஷாலின் கழுத்தை கட்டிக்கொண்டு பூமி விஷாலி ரசித்தவாறு டான்ஸ் ஆடு அவள் தண்ணியை வைத்து கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த விஷால்க்கு அவனுக்கு உள்ளுக்குள் ஏதோ போல் இருக்க  ஏன் பேபி என்ன இப்படியே நீ பார்த்துட்டு இருக்க என்று  விஷால் கேட்க.

நீ இன்னைக்கு எப்பவும் விட நீ ரொம்ப அழகா இருக்கியா அதனால நான் உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா வேண்டாமா யோசிச்சிட்டு இருக்கேன் என்றால் பூமிகா. நான் எங்க பேபி அழகா இருக்கேன் நீ தான் இன்னைக்கு செம்ம அழகா இருக்க எல்லோ கலர் லெகங்காாா ல அழகா இருக்கு உன்னோட ஸ்கின் கலருக்கு மேட்ச்சா எப்பவும் விட உனக்கு இன்னைக்கு முகத்தில் கல்யாணம் கலை நல்லாவே தெரியுது பேபி என்றான். 

 என்ன நீதான் ரொம்ப அழகா இருக்க என்று கூறியவர் நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கட்டுமா என்று பூமி கேட்டால். சொல்லு பேபி என்கிட்ட கேக்குறதுக்கு என்ன ரொம்ப யோசனை என்ன கேட்கணுமோ கேளு என்றான். அவன்  கழுத்தில் மாலை போல தன் கையை போட்டுக் கொண்டு விஷ் என்று அவன் காதின் அருகில் சென்று அழைக்க அவள் மூச்சுக்காற்று அந்த இரவு பொழுதின் சிலசில கூட சேர்த்து சில்லென்று காது வலி அவன் உடல். முழுவதும் பாய்ந்தது.

ஷ்…. பேபி கொள்ளாதடி இந்த நேரத்துல கல்யாணத்துக்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கு எனக்கு சொல்லுடி என்று விஷால் அவளை  கட்டி  கொண்டு கேட்க. மறுபடியும் அவன் காதில் விஷ் எனக்கு ஒரு முத்தம்  தரியா என்று கேட்டால்.

 அவள் அப்படி கேட்டதும் அதிர்ச்சியில் அவளை தன்னிடம் இருந்து விலக்கி அவள் முகத்தை பார்க்க நீ என்ன சொல்றேன்னு  உனக்கு நல்லா புரியுதா. நீ தெரிஞ்சு தான் இதை கேட்டு இருக்கியா இவ்வளவு நாளா என்ன பக்கத்திலேயே விடாம எப்போ நானும் வந்து உன்கிட்ட ஒரு கிஸ் கேட்டாலும் கல்யாணத்துக்கு அப்புறம் தான் என்று சொல்லி அவாய்ட் பண்ணிட்டு இருக்க இன்னைக்கு என்ன நீயே வந்து கேக்குற என்று அவன் கேட்டான். நான் தான் சொன்னேன் ஆனா எனக்கு இப்போ உன்ன கிஸ் பண்ண வேண்டும் போல் இருக்கிறது என்று அவள் ஏயக்கமாக விஷாலின் உதட்டை பார்த்து கூற.

 இருவருக்கும் நிச்சயமான நாளிலிருந்து ஏன் பூமிகாவை காதலிக்க ஆரம்பித்த   நாளிலிருந்து எவ்வளவோ முறை பூமிகாவதும் தனக்கு ஒரே ஒரு முத்தம் வேண்டும் என்று எண்ணி இருக்கிறேன் அதற்கெல்லாம் நோ என்று ஸ்ட்ரிக்ட் சொன்ன பூமிகா என்று அவளாகவே வந்து அவளிடம் தனக்கு ஒரு முத்தம் வேண்டும் என்று கேட்டதும் விஷாலுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

  அவள் அதிகமாக குடித்திருந்ததால் தான் தன்னிடம் இப்படி கேட்கிறாள் என்று அவனுக்கு சிறிது நேரத்தில் புரிந்தது இந்த நிலைமையில் அவளை கேட்டாலும் அவளுக்கு தான் முத்தம் கொடுக்கக் கூடாது அவள் கூறியது போலவே தங்கள் முதல் முத்தம் தருமத்திற்கு பிறகு தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவன் அவளிடம் பேபி இப்போ எல்லாரும் இருக்காங்க டா எங்க வச்சு நான் உனக்கு முத்தம் கொடுத்தேன் நம்மள பத்தி என்ன நினைப்பாங்க அதனால  இன்னும் ஒரே ஒரு நாள் தான்  நாம வெயிட் பண்ணா நமக்கு கல்யாணம் ஆய்டும் அதுக்கப்புறம் நான் தரேன் என்றான்.

 ம்ஹும்…..முடியாது எனக்கு இப்பவே இங்கேயே வேணும் என்று அவன் கழுத்தை இறுக்கப் பிடித்துக் கொண்டு விடாமல் கெஞ்ச ஆரம்பித்தல். விஷ் குட்டி ப்ளீஸ்டா…. ஒரே ஒரு முத்தம் தானே கேட்கிறேன் தர மாட்டியா என்று அவள் கெஞ்ச ஆரம்பிக்க  நோ பேபி எல்லாரும் நம்மளை தான் பாக்குறாங்க என்று கூறி தங்களை சுற்றி இருப்பவர்களை பூமிகாவிடம் காட்டி அவன் கூற.

அவள் ஒரு முறை தன்னை சுற்றி இருப்பவர்களை பார்த்தவள் திரும்பி அவங்க பார்த்தா பார்த்துட்டு போறாங்க எனக்கு இப்பவே இங்கயே வேணும் என்றவள் கூறியவள் அவன் எதிர் பார நேரத்தில் எக்கி சட்டென அவன் இதழில் தன் இதழ் பதித்தால் இதை எதிர் பார்க்காத விஷால் அவளை தன் இடம் இருந்து விளக்க அவள் ம்ம்ம்….. வேணும் என்று மீண்டும் தன் இதழ்களை குவித்து அவன் உதட்டருகே வர அவள் உதட்டை பார்த்ததும் விஷாலால் தன்னை கட்டு படுத்த முடியாமல் பேபி….. என்னை சோதிக்கிறியே டி…. என்றவன் அவளை இழுத்து தன்னோடு அணைத்து அவளுக்கு முத்தமிட ஆரம்பிக்க இருவரும் தங்களை சுற்றி இருந்தவரகளை மறந்து முத்தமிட ஆரம்பிக்க அனைவரும் இவர்கள். முத்தமிடுவதை பார்த்து ஓ…. என்று ஆரவாரம் செய்து அவர்களுக்கு உற்சாகம் அளித்து சத்தமுட ஆரம்பிதனர்.

மற்ற தோழிகள் அனைவரும் இவர்கள் இருவரையும் பார்த்து ஓ…. வென கத்தி விட்டு இதை நாம கொண்டாடியே ஆகணும் என்று அங்கிருந்த டேபிள் மீது கையில் ஒரு கோப்பையுடன் ஏறிய மீனு கைஸ்… என்ஜோய் தி மொமெண்ட்…. என்று கத்த மற்றவர்களும் மது கோப்பையை கையில் எடுத்து சியர்ஸ்…. என்று கூற மீனுவும் தன் தோழிகளுக்கும் மற்றவர்களுக்கும் சியர்ஸ் சொல்லி குடிக்க.

இவர்கள் அனைவரையும் பார்த்து ஷ்யாம் விக்ரமிடம் டேய் மச்சான் இவளுங்க என்ன டா…நமக்கு மேல இருகாங்க ஆனா ஊனா…. டம்ளரை தூக்கிட்டு சியர்ஸ் சொல்லி குடிக்கிறங்க இவங்களை இப்படியே விட்டோம் அப்ரம் நாம குடிக்கவே முடியாது நமக்கே டப் கொடுப்பாங்க போல என்றவன் நான் என் பொண்டாட்டியை கூப்பிட்டு கிளம்புறேன் வீட்ல அத்தையும் கிழவியும் நான் தனியா இருகாங்க என்று கூறி பார்வதி வர மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க அவளை வழுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு சென்றான்.

அவர்கள் சென்றதும் ஸ்ரேயா குருவிடம் சென்று அண்ணா…. என்று அழைத்தால் அவள் குழறிக்கொண்டே அண்ணா என்று அழைப்பதை கேட்ட குருவிற்கு சிரிப்பு வர அவளை சிரித்த படியே கை பிடித்து தன் அருகில் இருந்த சேரில் அமர வைத்தவன் சொல்லு டா… என்றான்.

அண்ணா எனக்கு பசிக்குது என்று தன் வயிற்றை நீவி அவனிடம் பாவமாக கேட்க இருடா நான் போய் சாப்பாடு எடுத்துட்டு வரேன் என்று கூறி அவன் எழுந்து செல்ல அவன் உணவு எடுக்க செல்ல கர்ணன் வந்து அவள் அருகில் வந்து ஸ்ரே செல்லம் ஏன் டா இங்க வந்து உக்காந்திருக்க என்று கேட்க எனக்கு பசிக்குது டா மாமா….. என்று அவள் குருவிடம் கூறியது போலவே இவனிடமும் கூற சரி இரு நான் போய் உனக்கு சாப்பிட எதுவும் எடுத்துட்டு வரேன் என்று கூறி இவனும் சென்று விட ஸ்ரேயா அவள் அருகில் இருந்த டேபிளின் மேல் தலையை  வைத்து படுத்து விட்டாள்.

குரு கையில் உணவுடன் வந்து பார்க்க டேபிளில் படுத்திருந்த ஸ்ரேயாவை பார்த்துவிட்டதை பார்த்தவன் கொண்டு வந்தா உணவை டேபிளில் வைத்துவிட்டு அவளை எழுப்ப அறை போதையில் எழுந்த ஸ்ரேயா அண்ணா பசிக்குது என்று கூற உனக்கு தான் எடுத்துட்டு வந்திருக்கேன் டா… என்று உணவை காட்டி அவளை சாப்பிட சொன்னான்.

அவள் எழுந்து தட்டில் இருந்த உணவை எடுத்து சாப்பிட உணவை அவள் வாயில் வைக்க அது அவள் வாய்க்குள் வைக்காமல் கன்னத்தில் வைக்க போதையில் அவளுக்கு சரியாக சாப்பிட தெரியாமல் தன் மீது உணவை கொட்டி விட அவளிடம் இருந்து உணவை வாங்கியவன் இரு நான் ஊட்டி விடுறேன் உனக்கு என்று கூறி அவளுக்கு  ஊட்ட ஆரம்பிக்க அவளுக்கு ஊட்ட ஊட்ட ஸ்ரேயா நன்றாக சாப்பிட அப்போது அவளுக்காக சாப்பாடு எடுக்க. போன கர்ணன் அவளுக்கு பிடித்த உணவுகளாக பார்த்து பார்த்து சூடாக எடுத்து வந்தான்.

அவன் தட்டில் உணவுடன் நிற்பதை பார்த்த குரு நீயும் இவளுக்கு தான் சாப்பாடு எடுக்க போனியா என்று கேட்க ஆமாம் என்றான் கர்ணன். என்கிட்டயும் கேட்ட அதான் நான் எடுத்து வந்தேன் அவ மேல. எல்லாம் கொட்டிகிட்ட அதன் நானே ஊட்டி விட்டேன் நீ வேணும்னா அவளுக்கு ஊற்றிய என்று எழ போனவனை தடுத்து இல்லை நீயே ஊட்டு பரவாயில்லை என்று அவர்கள் இருவரையும் மாரி மாரி பார்த்தான்.

கர்ணன் அங்கேயே நின்றிருக்க அவனை நிமிர்ந்து பார்க்க அவன் இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த குரு ஏன் டா மச்சான் இப்படி பாக்குற எங்க ரெண்டு பேரையும் என்று கேட்டான்.

நீ ஸ்ரேயாவிற்கு நினைவு தெரிஞ்சு கடைசியா இப்போ ஊட்டி விட்டு இருக்க என்று கேட்டான். குரு சில நிமிடம் யோசித்தவன் அப்போது தன் உணர்ந்தான் அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இது போல அக்கறையாக பார்த்து எதுவுமே செய்ததில்லை என்று எதுவும் கூறாமல் கர்ணனை பார்த்தான்.

கர்ணன் குருவின் தோல் மீது கை வைத்து அவனை சமாதானம் செய்வது போல தோலை தட்டிக்கொடுத்தவன் ஸ்ரேயாவுக்கு உன் கையாள ஊட்டி விட்டு சாப்பிடணும் என்று ரொம்ப ஆசை என்கிட்ட நிறைய வாட்டி சொல்லி இருக்கா அது இன்னிக்கு தான் நடந்தயிருக்கு என்று கூற.

குருவிற்கு என்னவோ போல ஆகிவிட்டது இதயம் கனத்தது போல இருக்க இவ்வளவு வருடமாக நான்  இதை எல்லாம் இழந்து புத்தி கேட்டு போய் இருந்துவிட்டேனே என்று மிகவும் வருத்தப்பட அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

அதை பார்த்த கர்ணன் மாப்பிள்ளை என்ன இது சிங்கம் அழலாமா கண்ணை துடை என்று கூற தன் தோளில் கண்களை துடைத்தவன் ஸ்ரேயாவிற்கு பாசத்தோடு ஊட்ட ஆரம்பித்தான்.

அப்போது அங்கு வந்த பிரியா குரு ஸ்ரேயாவிற்கு ஊட்டுவதை பார்த்து டேய் எனக்கு…. என்று கூறி அவன் அருகில் வர ஸ்ரேயா பிரியாவின் கையை பிடித்து போடி… என் அண்ணா எனக்கு தான் ஊட்டுவான் நீ வேணும்னா உன் அண்ணாவிடம் ஊட்டி விட சொல்லி சாப்பிடு என்று போதையில் என்ன பேசுகிறோம் என்று புரியாம்ல உளறிவிட பிரியா போதையில் இருந்ததால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ஸ்ரேயாவிடம் எனக்கு தான் அண்ணா அம்மா. அப்பான்னு யாருமே இல்லையே அப்பறோம் நான் யாருகிட்ட போய் ஊட்டிவிட சொல்லி. கேப்பேன் என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அருகில் இருந்த சேரில் சோகமாக அமர்ந்து விட அவளை பார்க்க ஏதோ போல இருக்க குரு பிரியாவை சமாதானம்செய்ய மு டியாத படி குருவின் கையை பிடித்திருந்தால்.

குரு ஒரு பக்கம் தங்கை இன்னோரு பக்கம் பிரியா என்றுஎன்ன செயவது என்று தெரியாமல் இருக்க அப்போது கர்ணன் நீ உன் அண்ணா கிட்டயே ஊட்டி விட சொல்லி சாப்பிடு நான் என் தங்கச்சிக்கு ஊட்டி விடுறேன் என்று கூறி சென்று பிரியாவின் அருகில் அமர்ந்து பிரியாவிடம்  உணவை எடுத்து அவள் வை அருகில் கொண்டு செல்ல அதுவரை சோகமாக இருந்த பிரியா சந்தோசமா ஐ…. ஸ்ரேயா இங்க பாரேன். எங்க அண்ணா எனக்கு. ஊட்டி விட வந்துட்டாரே என்று கூறி அவன் கொடுத்த உணவை வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள்.

குரு கர்ணனின் தோலை தொட்டு தேங்க்ஸ் டா… இந்த பாசம் அவளுக்கு எப்பவும் உண்மையா கிடைக்கணும் என்று எனக்கு ஆசையா இருக்கு என்றான். எனக்கு மீனு எப்படியோ பிரியாவும் அப்படியே நீ எதுவும் யோசிக்காதே என்று கூறி இருவரும் தங்கள் தங்கைகளுக்கு ஓடிஊட்டி விட விட

அப்போது அங்கே வந்த மீனு பிரியாவிற்கு ஊட்டிக் கொண்டிருந்த கர்ணனை பார்த்து டேய் அண்ணா…. என்று கத்த குரு, கர்ணன் இருவருமே திட்டுகிட்டு திரும்பி மீனுவை பார்க்க அவள் இடுப்பில் கைவைத்து  என்ன டா என்னை விட்டுட்டு நீ அவளுக்கு மட்டும் ஊட்டி விடுற எனக்கும் ஊட்டி விடு டா என்று அவன் அருகில். இன்னோரு சேரை போட்டு அமர அப்போது அங்கே உணவுடன் வந்த விக்ரம்.

மீனு மா…. வா நான் உனக்கு ஊட்டி விடுறேன் என்று கூற நீ ஊட்டி விட்ரியா எனக்கு அப்போ நான் அங்க வரட்டுமா என்று சிறு பிள்ளை போல போதையில் குழைந்து குழைந்து கேட்க அவளை ரசித்தவரே விக்ரம் நீ இங்கே வா… என்று அழைக்க அவள் எழுந்து சென்று நேராக விக்ரம் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று. ஒரு சேரை எடுத்து போட்டுவிட்டு நேராக சென்று விக்ரமின் மடியில் அமர்ந்து கொண்டால்.

அவள் சேரில் அமர போகிறாள் என்று பார்த்துக் கொண்டிருக்க மீனு விக்ரமின் மடியில் சென்று அமர்ந்ததும் குருவும், கர்ணனும் சிரித்துவிட ஏண்டா ரெண்டு பேரும் என்னை பார்த்து சிரிக்குறிங்க என்று குருவையும் சேர்ந்து டா… போட அவளை விக்ரம் அதட்டி மீனு குருவை இப்படி எல்லாம் பேசாம கூடாது பிரியா கேட்டாங்கன்னா என்ன நினைப்பாங்க என்றான்.

அவ என்ன நினைப்பா நாங்க பேசும்போதி அவனை அப்படி தான் பேசிப்போம் என்று தங்கள் ரகசியத்தை போதையில் உளறி விட ஓஹோ…. என்ன இப்படி எல்லாம் பேசுறிங்களா நீங்க என்று குரு கேட்க ஆமாண்டா…. என்றாள் மீனு சொன்னதை கேட்டு கர்ணனும் விக்ரமும் வாய்விட்டு சிரித்து விட குரு அவர்களை முறைத்து விட்டு ஸ்ரேயாவிற்கு ஊட்டி விட ஆரம்பித்தான்.

விக்ரம் மீனுவை தன் மடியில் அமர வைத்து ஊட்ட  அவர்கள் இருவரையும் தூரத்தில் இருந்து யாரோ விக்ரமிர்க்கும் மீனுவிற்கும் தெரியாமல் போட்டோ எடுத்தனர்.அவர்களால் இவர்களுக்கு என்ன ஆபத்து நேரம் போகிறதோ….

எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட ஸ்ரேயாவை அழைத்த கர்ணன் ஸ்ரே நாம கிளம்பலாமா ரொம்ப லேட்டா ஆகிருச்சு மழை  வர மாதிரி இருக்கு என்று கூற. ம்ஹும்… நான் என் அண்ணாவோட எங்க வீட்டுக்கு தான் போவேன் நீ வேணா உங்க வீட்டுக்கு போ…. என்று கூற தலையில் அடித்துக்கொண்ட கர்ணன் உங்க அண்ணன் தங்கச்சி பாசம் என்னால தாங்க முடியலை என்றான்.

கர்ணனிடம் அவள் தான் அங்க வரேன்னு சொல்றா இல்ல நீயும் நைட் எங்க கூட வீட்டுக்கு வந்துவிடு காலையில் போயிக்கலாம் அம்மாவும் ஸ்ரேயாவை பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள் என்றான் சரி என்று நால்வரும் கிளம்ப விக்ரமை பார்க்க எனக்கு பூமிகாவின் அப்பா கிட்ட ஒரு சின்ன மீட்டிங் இருக்கு அது முடிச்சுட்டு நாங்க கிளம்பிருவோம் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தான்.

அவர்கள் கிளம்பியதும் எழுந்து மீனுவை அழைத்துக்கொண்டு பூமிகாவின் அப்பாவை பார்க்க செல்ல மீனு போதையில் தடுமாறிக்கொண்டே இருக்க அவளை பாத்துக்காப்பாக விட்டு விட்டு சென்று அவரை பார்க்கலாம் இல்லை என்றால் மீட்டிங்கை கேன்சல் செய்யலாம் என்று யோசித்திருக்க அப்போது பூமிகாவிடம் இருந்து இவர்களை பார்க்க ரித்து வர ஹலோ விக்ரம் எங்க யாரையும் காணோம் என்று கேட்க எல்லாரும் கிளம்பிட்டாங்க ரித்து என்றவன். பின் ரித்து நீ இப்போ என்ன பண்ற என்று கேட்க நான் சும்மா தான் உங்களை எல்லாம் பார்க்க வந்தேன்.

பூமிகா நான் இங்க வந்து பூமிகாவுடன் இன்றோடுஸ் ஆனதில் இருந்து என்னை மீனுவுடன் இருக்க விடவே மாட்டேன்கிறாள். அவளுடனே திருமணம் ஆகும் வரை இருக்க சொல்லி எனக்கு கண்டிஷன் போட்டுவிட்டால் என்னால் அவள் பேச்சை மீரா முடியவில்லை  விக்ரம் மீனுவும் நீயும் எதுவும் என்னை தப்பா நினைக்கவில்லையே என்று சங்கடத்துடன் கேட்டாள்.

ச்சே ச்சே அப்படி எல்லாம் நானும் மீனுவும் நினைத்ததில்லை உனக்கு எப்போ நம்ம வீட்டுக்கு வரணும் என்று தோணுதோ அப்போ வா ஒன்னும் ப்ரோப்லேம் இல்லை என்றான். அவன் கூறியதை கேட்டு சந்தோசமாக தேங்க்ஸ் விக்ரம் என்றாள்.

ரித்து நீ பிரீ தானே இப்போ என்று கேட்க ஆமா விக்ரம் என்ன சொல்லுங்க என்றாள். எனக்கு பூமிகாவின் அப்பாவிடம் ஒரு சின்ன மீட்டிங் இருக்கு ஒரு டேன் மினிட்ஸ் தான். அதுவரை nee மீனுவை பத்திரமா பாத்துகிரியா இவ வேற இன்னிக்கு சரி இல்லை என்று அவள் மது அருந்தி இருக்கிறாள் என்பதை நசுக்காக கூற. ஓகே விக்ரம் நீங்க போய்ட்டு வாங்க நான் மீனுவை பார்த்துக்கறேன் என்று கூறி அவனை அனுப்பி வைத்துவிட்டு மீனுவிடம் வந்து அவளிடம் வம்பலந்து கொண்டிருந்தாள்.

அப்பறோம் மீனு உன் ஆளு உன்னை என்கிட்ட பாத்துக்க சொல்லி விட்டுட்டு போய் இருக்காரு உன் ஆளு உன் மேல எவ்ளோ பாசமா அக்கறையா இருக்காரு.

உங்க எல்லாரையும் பாக்குற அப்போ என்னையும் இப்படி அக்கறையா பாத்துக்க ஒரு ஆள் இருந்தா நல்ல இருக்கும்னு ஆசையா இருக்கு டி…. என்றவள் திடீர் என்று மாலில் சந்தித்த ஹாண்ட்ஸம் மேனின் நினைவு வந்துவிட ம்ஹும்…. என்று பெருமூச்சு விட்டவள் ரெண்டு நாள். முன்ன பாத்த ஹாண்ட்ஸம் மேன் நினைவாகவே இஇருக்கே இங்க நான்தான் அவனை நினைச்சுட்டு இருக்கேன் அவனுக்கு என்னோட ஞாபகம் இருக்கோ இல்லையோ என்று அவன் யோசனையில் ஆழ்ந்து விட்டால்.

123

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

பூமிகாவின் அப்பாவுடன் மீட்டிங் இருப்பதால் மீனுவை பார்த்துக்க சொல்லி ரித்துவிடம் விட்டு விட்டு சென்றான். ரித்து மீனுவிடம் சிரித்து வம்பலந்தவள் ஏய் மீனு விக்ரமை பார்த்தியா உன்மேல எவ்ளோ அன்பா அக்கறையா இருக்காரு என்றால்.

அவள் கூறியதை கேட்ட மீனு அரைபோதையில் ம்ம்ம்…. என் விக்ரமிற்கு நான்னா… ரொம்ப பிடிக்கும் அவன் எனக்காக என்ன வேணும்னாலும் செய்வான் என்று கூற அதை கேட்டு பெருமூச்சு விட்ட ரித்து உனக்கு மட்டுமில்ல நம்ம எல்லா பிரிஎண்ட்ஸ்ற்கும் குடுத்து வெச்சிருக்கு ஆனா எனக்கு அப்படியா ம்ஹும்….. என்று பெரு மூச்சொன்றை விட்டவள் என் ஆளு என்ன பன்னிட்டு இருக்கானோ எனக்கு தான் அவன் ஞாபகமாவே இருக்கு ஆனா அவனுக்கு என் ஞாபகம் இருக்குமா அவன் எங்க இருக்கான் அவன் பேரு என்ன எந்த ஊரு என்ன பன்றான் என்று எதுவுமே தெரியாது எனக்கு ஆனா அவன் நினைப்பும் அவன் எனக்கு தந்த முத்தமும் எனக்கு மட்டும் தான் அவன் நினைப்பாவே இருக்கோ… என்று அவன் நினைப்பாகவே இருந்தாள் ரித்து.

இவள் இங்கு அந்த ஹாண்ட்ஸம் மேன் நினைப்பாகவே இருக்க அவன் ஒரு பப்பில் அமர்ந்து தன்னை சுற்றி பப் கேர்ள்ஸ் அறை குறை ஆடையோடு நடனமாடிக் கொண்டிருக்க ஆனால் அவன் நினைவோ அவனுக்கு வழுகட்டாயமாக முத்தம் தந்து ப்ரொபோஸ் செய்த பெண்ணை பற்றியே ஆதங்கம் நம்ம ரித்துவை பற்றியே நினைத்துக் கொண்டிருன்தான்.

யார் இவள் எனக்கு எதற்கு அத்தனை பேர் முன்னிலையில் முத்தமிட்டால் என்னை கல்யாணம் பண்ணிக்கறியா என்று வேற கேட்டாலே உண்மையாதான் கேட்டாலா இல்லை எதுவும் விளையாட்டு தனமாக நடந்து கொண்டு விட்டாளோ என்று யோசித்தவன். ச்சே… அப்படி எல்லாம் இருக்காது யாராவது விளையாடிற்கு முத்தம் கொடுத்து ப்ரொபோஸ் செய்வாங்களா என்று யோசித்துக் கொண்டிருக்க அப்போது ஒரு கை அவன் தோல் மேல் விழ யார் என்று திரும்பி பார்க்க அங்கே நின்றிருந்தது ஹேமா ஹாய் பாலு  எப்படி இருக்க என்று கேட்டுக்கொண்டே அவன் அருகில் வந்து அமர அவள் கையை தன் தோல் மேல் இருந்து எடுத்து விட்டவன் ம்ம்ம்… பைன் என்றான் படும் படாமல்.

 அவளைப் பார்த்துவிட்டு இதை எப்படி  இங்கே வந்தா நாமளே கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் தானே இங்க வந்து இருக்கோம் இவளுக்கு எப்படி  இத்தனை கூட்டத்துல நான் இருக்கிற இடம் தெரிஞ்சுச்சு என்று யோசித்து விட்டு எதுவும் பேசாமல் கையில எந்த ட்ரிங்க்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தான்.

 என்ன பாலு நான் உன் பக்கத்துல வந்து எப்படி இருக்குன்னு பேசினா நீ அதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு அதுக்கப்புறம் என்னை கண்டுக்காமயே எதுவுமே பேசாம உன் வேலையை பார்த்துட்டு இருக்க என்று ஹேமா கேட்டால்.

 அதுதான் பப்ளிக்ல என்ன பாத்துட்டேன் நீ ஹாய் சொன்னா நானும் ஹாய் சொல்லிட்டேன் இதுக்கு மேல உன்கிட்ட பேச என்னக்கு என்ன இருக்கு என்ன வேணும் சொல்லு சீக்கிரம் சொல்ல வந்தது சொல்லிட்டு இங்க இருந்து கிளம்பு என்றான் ஹேமாவை பார்த்தது

 பாவம் எத்தனை பேர் இருக்கையில் நீ தனியாக உட்கார்ந்து இருக்கியே உனக்கு கம்பெனி கொடுக்கிறேன் என்று பாவம் பார்த்து வந்தேன் பாரு எனக்கு இந்த அவமானம் தேவை தான் என்று அவனிடம் முறைத்து விட்டு எழுந்து சென்றாள்.

 கொஞ்ச நேரம் கூட நிம்மதியாக நம்மளை யாருமே தனியா இருக்க விட மாட்டேங்குறாங்க இன்று யோசிக்க தூரத்திலிருந்து ஹேமா அவனை பார்த்துக் கொண்டிருந்தவள். என்னைய அவமானப்படுத்தி இந்த இடத்தில் இருந்து துரத்தி அடிச்ச நான் உன்னை எப்படி அவமானப்படுத்துறேன் பாரு என்று கூறிவிட்டு அங்கே சென்று கொண்டிருந்த ஒரு பேரரை அழைத்து அவன் கையில் 500 ரூபாய் நோட்டுகள் சிலவற்றை அவன் கையில் திணித்து பாலுவிற்கு கொடுக்கும் ட்ரிங்க்ஸில் போதை மருந்து கலக்கச் சொல்லிக் கொடுத்தாள்.

 அந்த பேர முடியாது என்று தலையாட்ட மேலும் சில நோட்டுகளை அவன் கையில் திணிக்க பணத்தை பார்த்ததும் யாருக்குத்தான் ஆசைப்பட்டது வெறும் சரி என்று கூறிவிட்டு அவள் கொடுத்த மாதிரி வாங்கி கொண்டு போய் ஒரு ஓரத்தில் நின்று யாருக்கும் தெரியாமல் பாலு ஆர்டர் செய்திருந்த  டம்ளரில் இந்த போதை மருந்து போட்டு கலக்கி அவனிடம் கொடுத்துவிட்டு வந்தான்.

 தன் முன்னே ஆடிக்கொண்டிருந்த  பெண்களை பார்த்துக் கொண்டிருந்த பாலு பேரர் கொண்டு வந்த கோப்பையை எடுத்து குடிக்கவும் ஆரம்பித்தான்.

 அவன் விவரிச்சு பாக்க மெதுவாக குடிக்க குடிக்க போதை மருந்தும் அவன் குடிக்கும் மது போதையும் போதை மாத்திரையின் போதும் சேர்ந்து அவனை  கொஞ்சம் கொஞ்சமாக அவன் ரத்தத்தில் கலந்து அவன் குடிக்கும் மதுவின் போதையும் அதன் கலந்திருந்த போதை மருந்தின் போதையும் சேர்ந்து அவனை வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்றது.

 போதை மருந்தின் மீறியும் அதிகமாக தேவையில்லை அமர்ந்திருந்தவன் அந்த பாட்டு தாளத்திற்கு  ஏற்றவாறு உட்கார்ந்து கொண்டு தலையை ஆட்டிக் கொண்டிருந்தவன் மெது மெதுவாக எழுந்து அந்த டேபிளின் மீது ஏறி நின்று ஆட ஆரம்பித்தான்.

 அவன் அப்படி எழுந்து ஆட ஆரம்பித்ததும் ஹேமா சிரித்துக் கொண்டு  போதை மதுவின் வீரியம் அதிகமாகி விட்டது இனி நான் எதுவும் தவணை செய்ய தேவையில்லை அதுவே எல்லா வழியும் பார்த்துக்கொண்டோம். கொள்ளும் என்று நினைத்தவள். தன் பையில் இருந்து மொபைல் போனை எடுத்து அவனை வீடியோ எடுக்க ஆரம்பித்தால்.

 இப்படி இவன் அனைவரும்  முன்னிலையிலும் அவமானப்படுத்தும் அளவிற்கு ஹேமாவிற்கும் பாலுவிருக்கும் என்னாகி இருக்கும்.

 பிரதாபின் அப்பாவும் பாலுவின் அப்பாவும்  தோழர்கள் கல்லூரி அவர்கள் கல்லூரி காலம் தொட்டு இருவரும் நெருங்கி பழகுவதால் அப்படியே தொட்டு தொடர்ந்து தங்கள் வாரிசான பாலுவிற்கும் பிரதாப்பிற்கும் இருக்கும் நட்பை பார்த்து அதே பார்த்து சந்தோஷப்பட்டவர்கள் இருவருக்கும் பிசினஸையும் அதேபோல அமைத்துக் கொடுத்தனர்.

 இருவரும் தங்களது தொழிலில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்தனர். பிரதாப் பிழை தன் அப்பாவின் குடும்பத் தொழிலையும் அவனுக்கான ஆட் தொழிலையும் பார்த்துக் கொள்வது போலவே பாலுவும் தன்ன அப்பாவின் குடும்பத்தொழிலையும் அவனுக்கு விருப்பமான பர்னிச்சர் தயாரிக்கும் தொழிலை நடத்தி வந்தான் அதுவும் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.

 பாலுவின் தொழில் திறன் பிரதாப்பிற்கு நன்கு தெரியும் அதனால் பாலுவின் திறனை தன் கம்பெனியிலும் அவ்வப்போது பாலுவுடன் உதவி கேட்போம் சில ஐடியாக்கள் பாலு கொடுப்பதும் அதை பிரதமர் செய்வதும் வழக்கமே அவ்வாறு ஒரு நாள்   பிரதாப் ஒரு வேலை விஷயமாக வெளிநாடு சென்றிருக்கையில் அவன் சித்தப்பா மகன் அவளோடு வந்துவிட்டதால் இவன் கம்பெனி கான ஆட்  ஹேமாவின் கம்பெனியுடன் பேச்சுவார்த்தை நடத்த போக வேண்டும் அதனால் அதை எங்களுக்கு பொதுவாக நீ சென்று மீட்டிங் அட்டென்ட் செய் என்று அனுப்பி இருந்தான்

 சரியாக மீண்டும் நான் நடக்கும் இடத்திற்கு வந்த பாலு அவர்களிடம் பேச வேண்டிய ஆட்ட் பற்றிய  பற்றிய டீடெயிலில் அனைத்தையும் பிரதாபின் மேனேஜர் உடன் வாங்கியவர் அதே மீட்டிங் காலிலும் உட்கார்ந்து போட்டி பார்த்துக் கொண்டிருக்க சரியாக ஹேமா உள்ளே வந்தால் வந்தவள் தனக்கு எதிரே சீரியஸாக அமர்ந்து கொண்டு கையில் பைலை வைத்து பார்த்துக் கொண்டிருந்த பாலு  பார்த்ததும் அவளுக்கு அவனைப் பார்த்ததுமே பிடித்து போயிட்டு .

 அவன் நிறம் உயரம் அவனின் சுருள் முடி எல்லாம் பார்த்தவள் அவனை எப்படியாவது வளைத்து போட்டுக் கொள்ள வேண்டும் என்று எண்ணம் தோன்ற மீட்டிங் முடிந்து செல்வதற்குள் அவனுடன் நட்பாக பேசி பழகிவிட வேண்டும் முதலில் என்று யோசித்தது மீட்டிங் ஆரம்பிக்க அவர்கள்  கம்பெனியில் தங்கள் செய்து கொண்டு நான் இருக்கும் மாடல் டிசைனுக்கு ஏற்றவாறு விளம்பரம் செய்வது பற்றிபற்றி பேசிவிட்டு மீட்டிங் முடிந்ததும்

 ஹேமா தானாகவே வழியே சென்று அவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தால் முதலில் தொழில் நிமித்தமாக பேச ஆரம்பித்தது போக்கு வேறு மாதிரி சொல்வது உணர்ந்து பாலு இவள் போல் பேச்சி சரியில்லை என்று நினைத்தவன் ஹேமா மீட்டிங் முடிஞ்சது இல்லையா நான்  கிளம்புறேன் என்று கூறி அங்கிருந்து கிளம்ப எழுந்திருக்க அவன் கையைப் பற்றென்று பிடித்து இழுத்து அருகில் இருந்து சாரில் அமர வைக்க பாலுவுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் யார் இந்த பெண் இப்படி தன்னிடம் நடந்து கொள்கிறாள் என்று எரிச்சலாக இருந்தது இது பிரதாபின் பிசினஸ் என்பதால் தன்னால் அவனுக்கு பிசினஸ் கெட்டுவிட கூடாது என்று பொறுமையாக இருந்தான பாலு.

 அவள் பிடித்திருந்த தன் கையை அவளிடமிருந்து விடுக்கென  இழுத்தவன் மிஸ் ஹேமா நான் உங்களோட கிளையண்ட்  அது ஞாபகம் இருக்கா இப்படித்தான் ஒரு கஸ்டமர் கிட்ட நீங்க பிஹே பண்ணுவீங்களா என்ன பழக்கம் இதெல்லாம் எனக்கு உங்க மிக மிக பிடிக்கல என்றால் எரிச்சலோடு .

 ஓ சாரி மிஸ்டர் பாலு நீங்க எங்க சீக்கிரமா கிளம்பிடுவீங்களோ உங்க அவசரத்தில் தான் தெரியாம உங்கள் கையை பிடித்து உட்கார வைத்துவிட்டு என்னை மன்னிச்சிடுங்க என்றால் மிகவும் நல்லவர் போல .

 அவள் மன்னிப்பு கேட்டு இருந்தால் பாலுவிற்கு கொஞ்சம் கோபம் தணிவது போல இருந்தது சரி சொல்லுங்க எதுக்கு என்ன இப்போ உக்கார சொன்னீங்க என்று கேட்க இல்ல மிஸ்டர் பாலு நம்ம மீட்டிங்ல சக்ஸஸ் ஃபுல்லா முடிஞ்சிடுச்சு அதை கொண்டாடுற மாதிரி நாம இன்னைக்கு நைட்டு  டின்னருக்கு என் கூட வெளியே வரீங்களா என்று கேட்க தான் உங்களை உட்கார சொன்னேன் என்றால்.

 மிஸ் ஹேமா  இது என் பிரண்டோட கம்பெனி  நீங்க உங்க மீட்டிங் அரேஞ்ச் பண்ணுங்க கொண்டாடனும்னா ஆக்சுவலா என்னோட பிரண்டு தான் கூப்பிட்டு தென்னருக்கு கூப்பிட்டு இருக்கணும் நான் வந்து அவனோட பிரண்டு மட்டுமே சோ எனக்கு இந்த பார்ட்டி டின்னர் எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல என்று அவள் முகத்தில் அடித்தது போல   கூற அதை சற்றும் எதிர்பார்க்காத ஹேமா  மிஸ்டர் பாலு நீங்க என் முகத்துக்கு நேரா நிராகரிக்கிறீங்க இப்படி ஒரு அழகான பொண்ணு அவளாலே வழிஞ்சு வந்து உங்ககிட்ட இறங்கி பேசுறப்போ நீங்க இப்படித்தான் பிகேவ் பண்ணுவீங்களா என்று அவனை வெறுப்பேற்றும் படி கேட்க.

 மிஸ் ஹேமா முதல்ல எனக்கு வலிய விடுங்க எனக்கு உங்க கூட நின்னு பேசுற அளவுக்கு எல்லாம் டைம் இல்ல எனக்கு நிறைய வேலை இருக்கு என்று அவளை விட்டு தாண்டி செல்ல போக மறுபடியும் அவள் வேண்டுமென்று அவன் குறுக்கே வந்து நின்று பாலு என்றால் அவள் தன் பெயரை மரியாதை இல்லாமல் உச்சரித்ததும் அவனுக்கு கோபம் வந்ததும் பாலு அவர்களை பலார் என்று அடித்து விட்டான். இடம் இதை சற்றும் எதிர்பாராத ஹேமா எவ்வளவு தைரியம் இருந்தால் என் ஆபிசுக்கு வந்து என் மேலேயே கைய வைப்ப நீ உன்னை நான் சும்மா விட மாட்டேன் என்று கூறியவள் உடனே தன் கைபேசியை எடுத்து போலீசுக்கு அழைத்தாள் .

 அவள் அழைத்த சிறிது நேரத்திலேயே போலீஸ் அங்கு வந்து விட என்ன என்று விசாரிக்க போக ஹேமா பாலு என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தான் உன்னிடமிருந்து தப்பிப்பதற்காக தான் நான் உங்களுக்கு போன் செய்தேன் என்று அவள் கூற சற்று எதிர்ப்பாராத பாலு மிஸ் ஹேமா என்ன பேசுறீங்க நடந்தது என்ன நீங்கன்னு சொல்றது என்ன ஏன் இப்படி மாத்தி பேசுறீங்க என்று கேட்டேன்.

 அவன அப்படி கேட்டதும் போலீஸிடம் திரும்பி சார் ஒரு டூ மினிட்ஸ் நான் அவர்கிட்ட தனியா பேசிக்கலாம் என்று கேட்க ஓகே மேடம் என்ன எதா இருந்தாலும் உடனே சத்தம் போடுங்க நாங்க வந்துறோம் என்று கூற சரி சார் என்று சொல்லவள் அவர்கள் போனதும் பாலுடன் நெருங்கி வந்தவள் நீ இப்போ எனக்கு  ஓகே சொல்லல அப்படின்னா  நான் இந்த கேஸ வாபஸ் வாங்க மாட்டேன் நீ என்ன கெடுக்க ட்ரை பண்ணாத தான் நான் சொல்லப் போறேன் என்று அவள் கூற.

 அப்படி சொன்னால் ஆவது பாலு தனக்கு இணங்கி வருவேன் என்று நினைத்து ஹேமா அவனிடம் அவ்வாறு அவனை பிளாக்மெயில் செய்வது போல கூற அவன் அதையெல்லாம் எதையுமே சட்டச செய்து கொள்ளாமல் பரவாயில்ல நீ போயி என்ன சொல்லணுமோ அப்படி சொல்லு நான் அப்படி எல்லாம் இறங்கி போற ஆளே கிடையாது என்று கூறியவன் அவளை தாண்டி கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான்  .

 அவன் சென்றதும் பின்னாலேயே வந்த ஹேமா சார் நீங்க உங்க அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போங்க என்று கூற நான் என் கிட்ட அவனா மன்னிப்பு கேட்க சொன்ன ஆனா அவன் என்கிட்ட கேட்க முடியாதுன்னு சொல்லிட்டா மேலும் நான் தாமதிக்க விரும்பல அவனை அரெஸ்ட் பண்ணிருங்க என்று அவளைக் கூற சரி என்று அரெஸ்ட் பண்ணப்போன போலீஸிடம்.

 இன்ஸ்பெக்டர் ஒரு நிமிஷம் வெயிட் பண்ண முடியுமா என்று பாலு கூட என்ன என்று கேள்வியோடு இன்ஸ்பெக்டர் அவனை பார்த்தார் தன் மொபைலை எடுத்து  அதில் இதற்கு முன் ஹேமாவுடன்  நடந்த கான்வர்சேஷன் அனைத்தையும் வீடியோவாக எடுத்து வைத்திருந்தால் பாலு இதை ஹேமா சற்றும் எதிர்பார்க்கவில்லை.

  இ…..இது எப்படி என்று அவள் தட்டு தடுமாறி கேட்க நான் எப்பவுமே என் ஃப்ரெண்டுக்கு பதவ மீட்டிங் அட்டென்ட் பண்றேன்னா ஸ்டார்ட் பண்ணதிலிருந்து முடியிற வரைக்கும் வீடியோ ரெக்கார்ட் எப்பவுமே பண்ணி வச்சிருப்பேன் இது எனக்கு ஒரு பேக்கப் அவன் கிட்ட எக்ஸ்ப்ளைன் பண்றதுக்கு ஈசியா இருக்குன்னு ஆனா அது எனக்கு இன்னைக்கு பெரிய ஹெல்ப் பண்ணிடுச்சு டேங்க் காட்   என்று பாலு நக்கலாக அவளை பார்த்து பேசி விட்டு இன்ஸ்பெக்டர் நான் இந்த வீடியோவை உங்களுக்கு ஃபார்வேர்ட் பண்றேன் இத நீங்க முழுசா பார்த்துட்டு சொல்லுங்க எனக்கும் இந்த விஷயத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆதாரம் இல்லாம நீங்க என்ன அரெஸ்ட் பண்ண முடியாது என்று கூறிவிட்டு அங்கிருந்து கூலர்சை எடுத்து மாட்டிக்கொண்டு கம்பீரமாக வெளியே சென்றான் பாலு.

 அதன்பிறகு ஹேமா இவனை கண்டால் சில காலம் ஒதுங்கி இருந்தவள் பின்பு இன்று தான் திரும்பவும் பார்க்கிறாள் அவனை அப்போதுமே அவன் அதே போல இருக்கவும் அவனை அவமானப்படுத்துவதற்காக அவன் குடிக்கும் மதுவில் போதை மருந்து கலந்து அவனுக்கு கொடுத்து விட போது பாலும் அங்கே நடனமாடிருக்கும் கொண்டிருக்கும் பெண்களைப் போலவே தானும் அமர்ந்த டேபிள் மேல் ஏறிக்கொண்டு நடனமாடிக் கொண்டிருந்தான்.

 அவன் செய்யும் அலப்பறைகளை வீடியோவாக எடுத்துக் கொண்டிருந்த ஹேமா அதை சோசியல் மீடியாவில் லைவ் டெலிகாஸ்ட் செய்து விட்டால்.

 இரவோடு இரவாக பாலு லைவ் டெலிகாஸ்ட்  வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக ஆரம்பித்தது இது தெரியாமல் பாலு அங்கே ஆடிக்கொண்டிருக்கும் பெண்களைப் போலவே ஒவ்வொரு ஆடையாக கழட்டி விட்டு வெறும் உள்ளாடையோடு அவர்களைப் போலவே நடன வளைவுகளை செய்து கொண்டு ஆடிக் கொண்டிருந்தான் .

❤️

மீட்டிங் முடித்துவிட்டு வந்ததும் ரித்துவிடம் கூறிவிட்டு மீனுவை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

  மீனு கிளம்பியதும் ரித்து பூமியின் வீட்டில் தான் தங்கி இருக்கிறாள் என்பதால் அவளுடைய அறைக்குச் சென்று படுத்தவள். தூக்கம் வராமல் ஹாண்ட்சம் மேனின் நினைவாகவே இருக்க சிறிது நேரம் மொபைலை எடுத்து நோண்டலாம் என்று போனை எடுத்து ஆன் செய்து செய்ய அது அவள் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு வீடியோ லைப் டெலிகாஸ்ட் ஆகி கொண்டிருப்பது அதில் ஆடிக் கொண்டிருக்கும் ஒரு ஆண் இவள் எங்கேயோ பார்த்தது போல இருக்க அந்த வீடியோவை ஸ்கிரீன் பெரியதாக ஓப்பன் செய்தவள் யார் என்று ஜூம் செய்து பார்க்க அது அவள் மாலில் பார்த்த ஹேண்ட்ஸம் மேன் அதாங்க நம்ம பாலு தான்.

 இந்த வீடியோவை பார்த்ததும் படுத்துறது சட்டென்று எழுந்து அமர்ந்து அந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தாள். இதில் வரும் கமெண்ட்கள் எல்லாம் அவனை சரமாரியாக வறுத்து எடுத்துக் கொண்டிருந்தது பெண்களுக்கு ஈக்குவலாக நடனமாட இவனை விட்டால் வேறு யாரும் இல்லை என்றும்.

 என்னதான் கொடுத்திருந்தாலும் தன்னை மறந்து ஆடும் நிலைக்க ஒரு ஆடவன் அதுவும் இப்படி எப்படி இருக்க முடியும் என்று ஆளாளுக்கு தங்களுக்கு தோன்றியது எல்லாம் கமெண்ட் இல் லைவ் வீடியோவில் போட்டுக் கொண்டிருந்தனர் இதை பார்த்ததும் ரித்துவிற்கு ஆத்திரமாக வந்தது. 

 தான் என்ன செய்வது என்று தெரியாமல் ஆத்திரத்துடன் நீயே அந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தாள்.

❤️

 மீனா காரில் ஏற்றிக்கொண்டு விக்ரம் டிரைவரை போக சொல்லிவிட்டு அவனை காரை ஓட்டிக்கொண்டு மீனுடன் சென்று கொண்டிருந்தேன் அவன் வீட்டிற்கு, போதையில் அவள் சீட்டில் அமர்ந்து கொண்டு வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு உளறிக்கொண்டு வந்தால் அவள் செய்யும் சேட்டைகள் எல்லாம் ரசித்தவாறு  காரை ஓட்டிக் கொண்டிருந்தான் விக்ரம்.

 இருவரும் ஆள் நடமட்டுமில்லாத ஒரு சாலை வழியே சென்று கொண்டிருக்க அங்கே ஒரு ஓரமாக ஒரு வயதான மூதாட்டி அமர்ந்து பொம்மைகள் விற்றுக் கொண்டிருந்தார்.

 காரில் வரும்போது மீனு அதை தூரத்திலிருந்து பார்த்துவிட ஐ…. விக்ரம் விக்ரம் எனக்கு அந்த டெடி பியர் பொம்மை வேணும் ப்ளீஸ் விக்ரம் வாங்கி கொடு என்று சிறுபிள்ளை போல அடம் பிடிக்க சரி சரி இரு வாங்கி தரேன் என்று கூறி காரை ஸ்லோ செய்தவன் அந்த மூதாட்டி இருந்த இடத்திற்கு சென்று காரை நிறுத்தினான்.

 காலையிலிருந்து எந்த வியாபாரமே ஆகாது இருந்த அந்த மூதாட்டி தன் அருகில் பெரிய கார் வந்து நிற்பதை பார்த்தவள் இன்று ஒரு பொம்மையாக விற்று விட வேண்டும் என்று நினைத்தவர். அவர்கள் வருகை வந்ததும் மீனுவை பார்த்த மூதட்டி என்ன மாதிரி பொம்மைமா வேணும் உங்களுக்கு என்று கூறி தன் கையில் இருந்த பொம்மைகளை எல்லாம் எடுத்து ஒவ்வொன்றாக அவள் முன் நீட்டி இந்த பொம்மை வேணுமா நல்லா இருக்கும் இது உங்க உயரத்துக்கு இருக்கும் என்று ஒவ்வொன்றாக அவளிடம் காட்ட அவை அனைத்தையும் பார்த்தவள் இது நல்லா இருக்கு விக்ரம் இது வாங்கிக்கலாம் அது நல்லா இருக்கு எனக்கு அந்த டெட்டி பொம்ம வேணும் என்று ஒவ்வொன்றாக அவள் காட்டிக் கேட்க அவன் சிரித்துக் கொண்டே அவள் காட்டிய பொம்மைகளை எல்லாம் அந்த மோதிட்டமிருந்து வாங்க அவள் கடையிலிருந்து பாதி பொம்மைகளை இன்று மூதாட்டி விற்று விட்டார் மீனு இடம் .

 எப்படியாவது ஒரு பொம்மையாவது விற்று விட வேண்டும் என்று இருந்தவருக்கு இன்று கடையில் பாதி பொம்மை காலியானதும் மிகவும் சந்தோஷமாக விக்ரம் கொடுத்த பணத்தை வாங்கியவர் தன்னிடம் மீதி சில்லறையை தேட அதில் சில்லறையே அவளிடம் அவரிடம் இல்லை என்று அவர் சார் என்கிட்ட சின்றையே இல்ல சார் நீங்களே சில்லறையா இருந்தா கொடுத்துடுங்க என்று அவனிடமே பணத்தை திருப்பிக் கொடுக்க பரவாயில்லை பாட்டி நீங்களே மிச்சத்தையும் வச்சுக்கோங்க என்று  விக்ரம் கூற.

 அவனை நிமிர்ந்து பார்த்த அந்த பாட்டி தம்பி நீங்களும் உங்க மனைவியும் 100 வருஷம் சந்தோசமா புள்ள குட்டிகளோட நிம்மதியா வாழனும் தம்பி என்னோட மனசு நிறைஞ்சு சொல்றேன் என்று அவர்களை வாழ்த்தினார். அவர் தங்களை வாழ்த்துவதே கேட்டு  சிரித்துக் கொண்டே விக்ரம் அங்கிருந்து மீனுவை அழைத்துக் கொண்டு காரில் ஏறி சென்றான்.

 காரின் பின் சீட் முழுவதும் பொம்மைகளாக அடுக்கி வைத்திருக்க மீனும் மிகவும் சந்தோஷமாக விக்ரம் எனக்கு இந்த பூமியில் ரொம்ப புடிச்சிருக்கு தெரியுமா என்று கூறி பின்னால் இருந்து ஒரு குட்டி குழந்தை போன்ற பொம்மை எடுத்து கையில் வைத்துக் கொண்டு விக்ரம் இந்த குட்டி பொண்ணு பொம்மை அழகா இருக்குல்ல என்று மீனும் அவனிடம் கேட்க.

ஆமா உன்ன மாதிரி அழகா இருக்கு என்றான். இதே மாதிரி நம்மளுக்கு ஒரு குட்டி பாப்பா வேண்டாமா? எவ்வளவு நாளைக்கு தான் இன்னைக்கு இன்னும் சின்ன புள்ள மாதிரி பொம்மை வச்சு விளையாடிட்டு இருப்பே என்றான் சிரித்துக் கொண்டே.

 அவன் கூறியதை கேட்டதும் அந்த போதையிலும்  மீனுவிற்கு அவன் தனக்கு குழந்தை வேண்டும் என்று நாசுக்காக சொல்வதை புரிந்து கொண்ட மீனு. முகம் சிவந்து வெட்கப்பட்டு சீ போடா என்று தன் முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டால் .

 எப்ப குழந்தை பத்தி பேசினாலும் இப்படி வெட்கப்பட்ட எப்படி டி என்ன உன் பக்கத்திலேயே வர வர விடவே மாட்டேங்குற இப்படி இருந்தா நம்மளுக்கு எப்படி குழந்தை பிறக்கும் என்று அவன் கூற உனக்கு குழந்தை வேணும்னா நீ தான் முயற்சி பண்ணனும் என்ன மட்டும் சொல்லக்கூடாது என்றால் உளறிக்கொண்டு.

என்னது நான் முயற்சி செய்யணுமா ஏய் மீனு நல்லா யோசிச்சு தன் சொல்றியா அப்பறோம் நான் சும்மா இருக்க மாட்டேன்னு சொல்லி என்னை திட்ட கூடாது என்றான். அவள் கையில் இருந்த குழந்தை போமையோடு விளையாடிக்கொண்டே ம்ஹும்…. நா திட்ட மாட்டேன் என்றால்.

அவள் கூறியதும் தான் தாமதம் காரை வேகமாக வீட்டிற்க்கு விட்டவன் காரை வாசலில் வந்து விட்டவன் மீனுவை திரும்பி பார்க்க அவள் இன்னமும் அந்த பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருக்க அவள் அணிந்திருந்த மிடில் மேலே போய் அவள் தொடையை தாண்டி உள்ளே அணிந்திருந்த சிவப்பு நிற உள்ளாடை லேசாக வெளியே தெரிய அதை பார்த்ததும் அதுவரை அடக்கி வைத்திருந்த தன் உணர்வுகள் வெளிவர ஆரம்பிக்க தன்னை பின் தொடர்ந்து தனக்காக வெளியே காத்துகொண்டிருந்த பாடி கார்டகளை போக சொல்லி விட்டு காரில் இருந்த மீனுவை பார்க்க அவளுக்கு லேசாக போதை தெளிந்திருக்க வீட்டுக்கு வந்துவிட்டோமா விக்ரம் என்றாள் சிரித்து நார்மலாக.

ம்ம்ம்… வந்தாச்சு என்றவன் பார்வை அவள் உதட்டில் நிலைத்திருருக்க அது புரியாமல் சரி வா…. உள்ளே போகலாம் என்று கதவை திறக்க போக வேகமாக தன் சீட் பெல்ட்ய் கழற்றியவன் அவளை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டான்.

டேய் விக்ரம் என்ன டா செய்ற என்ன விடு காருக்குள்ள வெச்சு என்ன இது என்று அவள் அவனிடம் இருந்து விலக போக அவன் அவள் இடுப்பை பிடித்து நீதான சொன்ன எனக்கு உன் கையில் இருக்கும் பொம்மை. போல குழந்தை வேணும்னு நான் சொன்னதுக்கு முயற்சி பண்ணினா தான் கிடைக்கும் என்று அதன் நான் முயற்சி பண்ண போறேன் என்று கூறி அவள் இடையை பிடித்து அழுத்தம் கொடுத்தவன் அவளை தன் இடையோடு நெருங்கி அமர வைத்தான்.

அப்போது தான் மீனு போதையில் தான் உளறியது கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகம் வர ஆகா…. நான் வேற சும்மா இருக்காம இவன் கிட்ட ஏதோ சொல்லி இவனை ட்டெம்ப்ட் பண்ணிட்டேன் போலவே என்று யோசித்துக்கொண்ட அமர்ந்தந்திருக்க.

ஏய்…. என்ன டி எதுவுமே பேசாம அமைதியா இருக்க என்று கூறிக்கொண்டே அவள் மிடி லோ நெக் டிசைன் என்பதால் அவள் மென்மையின் வனப்பு அதில் வெளிப்பட்டு அவனை ஏதோ செய்ய அவளுடன் பேசிக்கொண்டே தன் மீசையால் அவள் மென்மையின் மேலே வருடிக் கொண்டிருக்க அவனின் இந்த செயல் அவளை ஏதோ செய்ய. சரி டா அதுக்காக காருக்குள்ளேயே வா… நாம முதல்ல உள்ளே போகலாம் யாராவது பார்த்த என்ன நினைப்பார்கள் என்று கூற.

நம்ம வீட்ல நம்மை யாரு பாக்க போறாங்க என்று கூறி அவள் தலையை பிடித்து திருப்பி வெளியில் காட்ட அங்கு ஒருவர் கூட இல்லை எல்லோரையும் எப்போதோ அனுப்பி வைத்திருந்தான் விக்ரம்.

அட பாவி இது எப்போ… என்றவளின் நெஞ்சில் தம்பி முகம் புதைத்து அவள் வாசனையை உள்ளிழுத்து கொண்டு இப்போ ஓகேவா…. என்றான் கிறக்கமாக. அவன் குரல் அவளை ஏதோ செய்ய கூடவே அவன் கைகளும் உதடும் அவள். மேனியில் விளையாடிக் கொண்டிருக்க அவளையும் அவன் மோக தீ…தொற்றிக்கொள்ள தானாக அவள் கைகள் அவன் தலையை வருடிக்கொடுக்க உள்ளே போலாம் டா ப்ளீஸ்…..என்றாள்.

ம்ஹும்…. மாட்டேன் எனக்கு இங்க காருக்குள்ள இப்பவே வேணும் என்றான். விக்ரம்…. என்று அவள் சிணுங்க ம்ஹும்… என்றவன் அவள் பதிளுக்கும் காத்திருக்காமல் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவன் அவளை காரின் பின் இருக்கை திறந்து பொம்மைகளுக்கிடையில் அவளை படுக்க வைத்தவன். அவனும் உள்ளே நுழைந்து கதவை சாற்றியவன் அவள் மிடியை மேலே தூக்க விக்ரம்… என்று அவன் கைகளை பிடித்துக்கொண்டு அவள் சிணுங்க ப்ளீஸ்…. டி…. என்று கெஞ்சிக் கொண்டே அவளை பார்க்க இதற்கு மேல் தன்னால் அவனை ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தவள் அவள் பிடியை தளர்த்த.

அவர்கள் இருவன் இருப்பதும் ரோல்ஸ் ரோஸ் காரின் பேண்ட்ம் மாடல் என்பதால் பின்னிருக்கை நன்கு பெரியதாகவும் அதனை பொம்மைகளுக்கு இடையே இவர்கள் இருவரும் ரொமான்ஸ் செய்ய அதிக இடமும் இருக்க அவனுக்கு நன்கு வசதியாக போய் விட்டது.

அவள் தன் கைகளை தளர்த்தவும் அவள் மிடியை தூக்கி அவள் உள்ளாடையை கழட்டியவன் குனிந்து செல்ல போக மீனு சட்டென்று அவன் தலையை பிடித்து விக்ரம் என்ன செய்ற வேணாம் என்று அவள் தலையை தூக்கி அவனை பார்க்க ஷ்…… என்று தன் விரல் கொண்டு அவள் இதழில் கை வைத்தவன் .

இதுவரை நீயே எனக்கு சந்தோசத்தை தந்து கொண்டு இருக்கிறாய் நான் எப்போது உன் சந்தோசத்தை பார்ப்பது என்று கூறி அவள் நெஞ்சில் கை வைத்து அவளை மறுபடியும் படுக்க வைத்தவன் தன் தலையை பிடித்து இருந்த அவள் இரு கைகளையும் தன் ஒரு கையால் பிடித்துக் கொண்டு அவள் மறுக்க மறுக்க அவள் முகத்தை பார்த்துக்கொண்டே கீழே இறங்கினான்.

வேணாம் விக்ரம் ப்ளீஸ் அது…. அங்க…. வே…..வேணாம்…..என்று பாதி பாதி வார்த்தையாக அவள் கூற.அவன் அதை காதிலேயே போட்டுகொள்ளாமல் கீழே குனிந்து அவள் வலைத்தண்டு கால்களுக்குள் தன் முகத்தை புதைத்துக்கொள்ள அவன் தந்த  சந்தோசத்தை தாங்க முடியாமல் அவள் துடி துடித்து போனால்.

அவனை தடுக்க அவன் பிடியில் இருந்து தன் கைகளை பிரிக்க முயற்சி செய்து கொண்டிருந்தவள் அவன் தந்த இன்பத்தில் அவள் உடலும் மனமும் தளர அவள் தளர்ந்து தன்னிடம் அவளை ஒப்படைத்து விட்டதை உணர்ந்த விக்ரம் அவள் கைகளை விடுவித்தவன் அவளை சந்தோச படுத்தி விட்டு மேலே நிமிர்ந்து அவளை பார்க்க தன்னை மறந்து அவள் முகம் காட்டும் உணர்ச்சியிலேயே அவளை தான் முழுமை அடைய செய்து சந்தோசபடுத்தி விட்ட திருப்தியில் அவள் மேலே வந்தவன் அவனின் சந்தோசத்தை அவளிடம் தேட தொடங்கினான்.

இருவரும் காருக்குள்ளேயே தங்கள் தேடலை தொடங்க அதுவரை தூரத்தில் இருந்து இவர்கள் ஏன் காரின் பின் சீட்டிற்கு போனார்கள் இன்னும் வெளியில் வர வில்லை என்று யோசித்துகொண்டிருந்த கார்ட்கள் காரையே ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்க இவர்கள் செய்யும் சேட்டையில் கார் நின்ற இடத்தில் ஆட தொடங்க உள்ளே காரை முழுவதும் சாற்றிவிட்டு உள்ளே செய்யும் சேட்டையில் கார் முழுவதும் வியர்த்தது போல வெளியில் லேசாக மழை தூர கண்ணாடி எல்லாம் ஈரம் ஆகி இருக்க அதில் இவர்கள் இருவரும் உணர்ச்சி பெருக்கில் தங்களை சமாளிக்க முடியாமல் கார் கண்ணாடியில் கைவைக்க இருவரின் கை விரல்களும் அந்த ஈர ஜன்னலில் தடம் பதிக்க அதை பார்த்ததும் புரிந்து கொண்ட கார்டுகள் வேகமாக அனைவரும் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டே அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நீண்ட நேரம் தேடலிர்க்கு பின் அவளை விடுவித்தவன் அவளை விட்டு எழுந்து அமர்ந்து கொண்டு மீனுவை தன் மடி மீது அமர வைத்துக்கொண்டு அவள் கலைந்த உடையையும், முடியையும் அவள் மிடியை சரி செய்து கொண்டே அவளை குறும்பாக பார்க்க.

அவன் சற்று முன் தன்னிடம் தன் அந்தரங்க இடத்தில் அவன் முகம் புதைத்ததை நினைத்ததும் அவனை நேருக்கு பார்க்க முடியாமல் வெட்கப்படவளின் முகம் சிவந்துவிட அதை கண்டவன் அவள் முகத்தை தன்னை பார்ற்கும் படி உயர்த்த அவனை காண முடியாமல் அவன் கையை தட்டி விட்டவள் கார் கதவை திறந்து கொண்டு போட ராட்சசா…. என்று கூறிக்கொண்டு காரில் இருந்து இறங்கி ஓட… தன்னிடம் வெட்கப்பட்டுக்கொண்டு ஓடும் அவளை பார்த்து சத்தமாக நான் இப்போது உன்னிடம் ராட்சஷனாக நடந்து கொள்ளவே இல்லையே இதற்க்யே என்னை ராட்சசன் என்று சொன்னா எப்படி….நான் முழிவதுமாக ராட்சசன் ஆக உன்னிடம் நடந்து கொண்டால் நீ அப்போ… என்னை என்னவென்று சொல்வாய் என்று அவன் கேட்க.

அதை அப்போது பார்த்து கொள்ளலாம் நீ ராட்சசனா இல்லையா என்று நான் கூறுகிறேன் என்று கூறிவிட்டு அவனை திரும்பியும் பார்க்காமல் உள்ளே ஓடிவிட்டாள் மீனு, அவள் பின்னாலேயே சிரித்துக்கொண்டே அவளால் கலைந்த தன் தலை முடியை சரி செய்துகொண்டே உள்ளே அவளை தூரத்திக் கொண்டே ஓடினான் விக்ரம்.

❤️

124

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 சோசியல் மீடியாவில் பாலுவின் வீடியோ நைட்ல கெஸ்ட் ஆகி கொண்டிருக்க அதை தன் பெட்ரூமில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ரித்துவிற்கு அந்த வீடியோவை பார்த்ததும் அதிர்ச்சியாகி போய்விட்டது.

 என்ன செய்வது என்று புரியாமல் அவள் அந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென முடிவெடுத்தவளாக அங்கிருந்து கிளம்பினாள்.

 கிளம்பிரித்து நேராக பாலு இருந்த பப்பிற்கு  சென்றால். நேராக உள்ளே சென்றுவள் அவன் எங்கிருக்கிறான் என்று பார்க்க அவனைத் தேட அவன் தூரத்தில் ஒரு டேபிள் மேல் ஏறி நின்று தன் சட்டையும் பாண்டையும் கழட்டி போட்டு ஒரு கையில் டையுடனும் மற்றொரு  கையில் மது பாட்டிலுடன் ஆடிக் கொண்டிருந்தான்.

 அவனைச் சுற்றி நிறைய பேர் நின்று கொண்டு அவனை கிண்டல் செய்து கொண்டும் அவன் வீடியோ எடுத்துக் கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டும் இருந்தனர்.

 லைவ் ஸ்ட்ரீம் போட்டுக் கொண்டிருந்தவர் யார் என்று தெரியல சுற்று மற்றும் பார்க்க அனைவர கையிலும் மொபைல் இருப்பதால் யார் என்று சரியாக அவளுக்கு தெரியவில்லை நேராக அங்கிருந்து பால் இருக்கும் இடத்திற்கு சென்றவள் அவன் கையைப் பிடித்து கீழே டேபிளிலிருந்து சொல்லி இழுக்க அவன் வரமாட்டேன் என்று அடம் பிடித்து அவள் கையை உதரிவிட்டு மறுபடியும் எழுந்து நின்று ஆட ஆரம்பித்தான்.

 அவனை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாமல் ரித்து மிகவும் போராட்ட அங்கு பப்பில் இருந்த இரண்டு பவுன்சர்களை  அழைத்தவள் பாலுவை இறக்கிவிட  உதவி செய்யுமாறு கூற இரண்டு பாவுசர்கள் வந்து பாலுவை இறக்க முயற்சிக்க அப்போது அங்கு வந்த ஹேமா ஹே யார் நீ அவனை எதுக்கு இப்போ கீழே இறக்கி விடுறீங்க இப்பதான் லைவ் ஸ்ட்ரீம் ரொம்ப சூடா பிக்கப் ஆகி போயிட்டிருக்கு அதுக்குள்ள அவனுக்கு கீழே இறக்கி விட்டுட்டா என்னோட ஸ்ட்ரீம் பாதியிலேயே ஸ்டாப் ஆயிடுமில்ல என்று நக்கலாக கூறிக்கொண்டு அவர்கள் அருகில் வர அவளைப் பார்த்த ரித்து இவளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்தவரே அவரை டான்ஸ் ஆடுறது லவ் பண்ணிட்டு இருக்கியா வந்ததிலிருந்து நான் உன்னைத்தான் தேடிட்டு இருக்கேன் என்று அவள் அருகில் வந்தவர் எங்கே உன் போன ஒரு நிமிஷம் கூட நானே அந்த வீடியோ எடுத்து தரேன் என்று கூறி அவள் கையில் இருந்து வாங்கியவள் பாலுவை காட்டிக் கொண்டிருந்த கேமராவை தங்கள் இருவரையும் காட்டுமாறு திருப்பி  அருகில் இருந்து ஒரு பவுன்சனிடம் எங்க ரெண்டு பேரையும் லைவ் ஸ்ட்ரீம் பண்ணுங்க என்று கூறிவிட்டு போனை  பார்த்து  ஹலோ பிரண்ட்ஸ் இந்த வீடியோவை லைவ் ஸ்ட்ரீம் பண்றது இவங்கதான்  என்று கூறியவள்.

 ஹேமாவ திரும்பி பார்த்து ஒரு புன்னகை செய்ய ஹேமாவும் பதிலுக்கு இவள் தனக்கு சப்போர்ட் செய்வதாக நினைத்து அவளைப் பார்த்து புன்னகையை செய்ய வரும்போது அவள் எதிர்பாராத நேரம் பார்த்து ஓங்கி ஒருவரை ஹேமாவின் கன்னத்தில் பளார் என்று விட்டால் ரித்திகா. இதை சற்றும் எதிர்பாராத ஹேமா அதிர்ச்சியும் தன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு இருந்து ஆத்திரத்துடன் பார்க்க.

 என்னடி அப்படி பாக்குற உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா ஒரு ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவங்க சுயநினைவு இல்லாத போது இப்படி அறையும் குறையுமா இருக்கிறப்போ அதை அத்தனை பேரும் முன்னாடி படம் பிடிச்சு காட்டிட்டு இருக்கியே இது எந்த ஊர்ல நியாயம் நீ என்ன ஒரு பெண்ணா?  நீ இப்படி பண்ணிட்டு இருக்கியே உன்னை யாராவது இப்படி பண்ணுனா சரின்னு நீ அவங்ககிட்ட பேசாம போயிடுவியா.

 எப்படி ஒரு பொண்ணா இருந்துட்டு உன்னால இப்படி ஒரு காரியத்தை பண்ண முடியுது அங்க ஆடிட்டு இருக்கிறவரை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது இந்த மாதிரி பப்ல வந்து ரிலாக்சேஷனுக்கு வந்தா அவரை இப்படித்தான் நீங்க படம் பிடிச்சு ஊரெல்லாம் காட்ட வைப்பீங்களா என்று அந்த பப்பில் இருக்கும் ஆளிடமும் கேட்க பொது அங்கு வந்த அந்த பப் பின் மேனேஜர் மேடம் சாரி மேடம் நான் இவங்கள லைவ் டெலிகாஸ்ட் பண்ண வேண்டாம் என்று தான் சொன்னேன் ஆனா இவங்க தான் நாங்க சொல்றத கேட்காம இப்படி பண்ணிட்டாங்க  எங்களால அவங்கள தடுக்க முடியல என்றார் அந்த மேனேஜர்.

அவர் அப்படி கூறியதை கேட்டதும் ரித்துவின் கோபம் மேலும் அதிகமாக அவள் திரும்பி ஹேமாவை பார்த்த பார்வையில் அவள் பார்வையின் தாக்கம் தாங்காமல் பயந்து ஹேமா இரண்டு அடி பின்னி சென்றால்.

  ஹேமாவை பார்த்து ரித்திகா இதுதான் நான் உன்னை பார்க்கிறது கடைசியா இருக்கணும் இதுக்கு மேல நான் உன்னை எங்காவது பார்த்தேன் அந்த இடத்திலேயே உன்னை கொன்று போட்டுவிடுவேன் என்று அவளை மிரட்டி விட்டு அங்கிருந்து பவுன்சர்களிலும் ஒரு உதவி உடன் பாலுவிற்கு உடைகளை மாட்டிவிட்டு அவனை கை தாங்கலாக அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.

 அவள் பின்னாலேயே வேகமாக வந்த ஹேமா ரித்துவின் தோலை பற்றி திருப்பியவள் ஏய் நீ யார் முதல்ல என்ன  அத்தனை பேரும் முன்னாடி மிரட்டுற அளவுக்கு நீ அவ்ளோ பெரிய ஆளா இவனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் . நீ எதுக்கு இவனுக்கு இப்படி வக்காலத்து வாங்கிட்டு வர உன்ன நான் இதுவரைக்கும் இவன் கூட பார்த்ததே இல்லையே என்று ஹேமா கேட்க.

 ரித்திகா இப்ப என்ன போக விட போறியா இல்லையா என்று கேட்க நீ யாருன்னு சொல்லாம நான் உன்னை இங்கிருந்து அனுப்ப மாட்டேன் என்று ஹேமா அவள் கைய பிடித்துக் கொண்டு அவளை நகர விடாமல் பிடித்திருக்க அவள் கையை உதறிய ரித்திகா. இப்போ இவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்னு தெரிஞ்சுக்கணும் அப்படித்தானே என்று கேட்டவள் பின் அவனை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு என்னோட லவ்வர் இவன்தான் என்று சொன்னால்.

 என்னது பாலுக்கு இப்படி ஒரு லவர் இருக்காங்களா என்று ஹேமா கற அப்போதுதான் அவன் பெயர் பாலு என்று ரித்திகாவிற்கு தெரிந்தது. ஓ இவன்  பேரு பாலு வா சரி ஓகே என்று நினைத்துக் கொண்டதால் ஆமா  பாலு என்னோட லவ்வர் என்றால்.

 ரித்து பாலு தான் என்னோட லவ்வர் அப்படின்னு சொன்னதைக் கேட்ட ஹேமாவிற்கு ஆத்திரமாகத்தான் இருந்தது ஆனால் அவளுக்குத்தான் இப்போது விக்ரம் இருக்கிறானே இனி இவனைப் பற்றி நாம் நினைத்து என்ன செய்வது என்று நினைத்தவள் என்று ஒரு அலட்சியமாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டு இவனோட லவ்வரா நீ சரி சரி என்னமோ பண்ணி தொலைங்க என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

 பாலுவை பப்பில்  இருந்து வேகமாக வெளியே அழைத்து வந்திருந்தாலும் இந்தியாவிற்கு அவனை இந்த நேரத்தில் எங்கே கொண்டு விடுவது என்ன செய்வது என்று தெரியவில்லை சரி ஏதாவது செய்வோம் என்று யோசித்துக்கொள் முதலில் ஒரு டாக்ஸியை பிடிக்கலாம் என்று போனை எடுத்து கேப் புக் செய்ய சிறிது நேரத்தில் அவள் புக் செய்து வந்தது.

 அதில் அந்த டிரைவரின் ஒரு உதவியுடன் பாலுவை பின் சீட்டில் அமர்த்தி விட்டு இவளும் அவன் அருகே அமர்ந்து கொண்டவள் அவன் போதையில் இவள் மீது சாய சிரித்துக் கொண்டு அவனை தன் மடிமீது படுக்க வைத்து விட்டு டிரைவரிடம் வண்டியை எடுக்கச் சொல்ல அவர் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்க அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே பாலுவின் போன் அடித்தது நல்லவேளையாக அவன் போன் இங்கு இருக்கிறது என்று அப்போதுதான் அவளுக்கு நினைவில் வர அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்தவள் அதை பார்க்க அதில் பிரதாப் என்று வந்திருந்தது அந்த காலை அட்டென்ட் செய்தவள்  ஹலோ என்று சொல்வதற்கு முன்னரே அந்த பக்கம் இருந்த நபர் ஹலோ டேய் பாலு என்னடா பண்ணிட்டு இருக்க என்ன உன்னோட வீடியோ இப்படி வந்து இருக்கு எங்க இருக்க என்று அடுக்கடுக்காக பேசினான்.

 உடனே ரித்து  ஹலோ….ஹலோ ஹலோ சார் நீங்க இப்போ பேசுறத கேக்குற நிலைமையில் மிஸ்டர் பாலு இல்ல அவர் போதையில் அரை மயக்கத்துல இருக்காரு நீங்க சொன்னாலும் அவருக்கு புரியுமா புரியாதா என்று எனக்கு தெரியல என்று கூற அவன் என்னடா பாலு போன ஒரு பொண்ணு எடுத்து பேசினாலே என்று யோசித்தவன் ஹலோ மேடம் இப்ப நீங்க எங்க இருக்கீங்க பாலு எங்க இருக்கா என்று அவர் கேட்க நான் இருக்கும் இடத்தையும் இப்போது கிளம்புவதாகவும் அவனை இயங்கிக் கொண்டு சென்று விடுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருப்பதாகவும் ரித்திகா கூற.

 நல்ல வேலையா பாலு சேபா தான் இருக்கான் என்று நினைத்துக் கொண்ட பிரதாப் அவன் வீட்டு அட்ரஸை உங்களுக்கு நான் whatsapp பண்றேன் கொஞ்சம் அவனை அவன் வீட்டில் உங்களால் விட்டு விட முடியுமா . நான் இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கேன் என்னால அவனை வந்து கூட்டிட்டு போக முடியாது ப்ளீஸ் சிஸ்டர் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க என்று அவன் கூட நோ ப்ராப்ளம் சார் நீங்க அவங்க அட்ரஸ் மட்டும் நான் நம்பர் சொல்றேன் அந்த நம்பருக்கு வாட்ஸ் அப் பண்ணிடுங்க இவரோட போன் லாக் ஆயிருக்கு எனக்கு எப்படி ஓபன் பண்றதுன்னு தெரியல நான் அவரை அவங்க வீட்ல விட்டுடுறேன். என்று தன் நம்பரை கூறியவள்  பேசிவிட்டு போனை வைக்க சிறிது நேரத்தில் அவள் வாட்ஸ் அப் நம்பருக்கு புது நம்பரில் இருந்து அட்ரஸ் வர அந்த நம்பரை பார்த்தால் சற்றுமுன் பேசிய அந்த பிரதாப் என்று நினைத்து விட்டு அந்த  நம்பரை பிரதாப் ப்ரோ என்று சேவ் செய்து வைத்தாள்.

 அவன் கூறிய அட்ரசுக்கு செல்லவும் வாசலில் பதை பதைப்போடு காத்துக் கொண்டிருந்தனர்  இரண்டு பெரியவர்கள் இருவரையும் பார்க்கும்போதே அது பாலிவினுடைய   அம்மாவும் அப்பாவும் ஆகத்தான் இருக்க முடியும் என்று நினைத்தவள் காரில் இருந்து கை தாங்கலாக அவனே தன் தோள் மீது சாய்த்து கொண்டு மெதுவாக இறங்கி உள்ளே அழைத்துச் சென்றாள்.

 பாலுவின் அப்பா வேகமாக அவர்கள் அருகில் வந்தவர் பாலுவை அவளிடம் இருந்து வாங்கிக் கொண்டு நீ யாருமா ரொம்ப தேங்க்ஸ் என் பையனை இவ்வளவு பத்திரமா வீட்டுக்குள் வந்து விட்டிருக்க நான் இப்பதான் என் பிரண்டு ஒருத்தன் போன் பண்ணி சொன்னான்னு போன்ல பார்த்தேன் என்று அவர் வருத்தப்பட்டு கூட சார் நீங்க நினைக்கிற மாதிரி அவர் வேணும்னு பண்ணல அவர இந்த மாதிரி ஒரு பொண்ணு அவருக்கே தெரியாம இப்படி போன்ல எல்லாரும் பாக்குற மாதிரி வீடியோ போட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன் அவர் என்ன ஏதுன்னு எனக்கு சரியா தெரியாது மிஸ்டர் பாலு எழுந்ததுக்கப்புறம் நீங்க கேட்டு தெரிஞ்சுக்கோங்க சரி சார் நான் புறப்படுறேன் ரொம்ப லேட் ஆயிடுச்சு எனக்காக கார் வெயிட் பண்ணிட்டு இருக்கு என்று அவள் கூற.

 இரு மா   மணி இப்பவே ரெண்டு மணிக்கு மேல ஆயிடுச்சு நீ தனியா ஒன்னும் கார்ல போக வேண்டாம். நீ எங்க வீட்டிலேயே தங்கிட்டு காலையில எழுந்து போகும் போலாமே என்று அவர் கூற இல்ல சார் பரவாயில்ல நான் கிளம்புறேன் என்று ரித்திகா கிளம்ப போக  இறைவனுடைய அம்மா அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு என் பையனை இவ்வளவு பத்திரமா கொண்டு வந்து சேர்த்திருக்கிறேன் உன்னை இப்படி தனியா அனுப்ப எங்களுக்கு மனசு வரலமா என்னாலயும் வந்து உங்களோடு துணைக்கு வர முடியாது ப்ளீஸ் இன்னைக்கு ஒரு நாள் எங்க வீட்டிலேயே தங்கிட்டு காலையில போயிடுமா நீ பத்திரமா போகணும் இல்லையா என் பையனுக்கு இவ்ளோ பத்திரமா கொண்டு வந்து விட்டிருக்கிற உன்னை நாங்க பார்த்துக்கணும்னு நினைக்கிறோம் இருக்க மாட்டியம்மா என்று   அவளைப் பார்த்து கேட்க அவரின் பேச்சு தட்ட முடியாமல் ரித்திகா வேறு வழியில்லாமல் சரி மா நான் போகல என்று சொன்னவள் நான் கேப்பை கட் பண்ணிட்டு வரேன் என்று சொல்ல அதற்குள் உள்ளே பாலுவை அவன்  பெட்ரூமில்  படுக்க வைத்து விட்டு வந்த அவன் அப்பா இருமா நான் பார்த்துக்கிறேன் நீ உள்ள போமா என்று என்று கூறி அவர்கள் இருவரும் உள்ளே அனுப்பி வைத்துவிட்டு காபி கட் செய்து விட்டு அவரும் உள்ளே வந்தார்.

 வீட்டின் உள்ளே  வந்து ரித்து தங்கி தயங்கி சுற்றும் பார்க்க அந்த வீடு மிகப் பெரியதாகவும் இல்லாமல் சிறியதாகவும் இல்லாமல் அளவான ஒரு பங்களா அளவிற்கான வீடாக இருந்தது. ஏமாங்கி நிக்கிறேன் உள்ளே வாமா என்று கூறி அவளை ஹாலில் உள்ள சோபாவில் அமர வைத்தவர் இரு மா வரேன்  இன்று. கூறிவிட்டு பாலுவின் அம்மா உள்ளே சென்றார் 

 சென்றவர் கையில் நைட்ரஸ் உடன் வந்தவர் அவளிடம் கொடுத்து இந்தம்மா இதை நீ மாத்திக்க இப்படியே படுத்து தூங்க வேண்டாம் உன்மேல ஃபுல்லா சாராய வாட அடிக்குது உன்னால தூங்க முடியாது என்று சொன்னவர் ஒரு உண்மை கைகாட்டி அந்த ரூமில் தங்கி கோவமா அதுதான் என் பொண்ணு தங்கியிருந்தோம் அவ இப்ப இல்ல அவ வெளிநாட்டில் படிச்சிட்டு இருக்கா என்று கூறியவர் அந்த ரூமை காட்டி அவளை அங்கே போகச் சொன்னார் உள்ளே சென்று அவள் உடைமாற்றி விட்டு வெளியே வந்தவள் தேங்க்ஸ் மா என்று கூற உன் பேர் என்னம்மா என்று கேட்டார் பாலுவின் அம்மா ரித்து ரித்திகா அம்மா என்றால்.

 சரி மா ஏதாவது சாப்பிடுறியா என்று கேட்க இல்லம்மா நான் நேரமே சாப்பிட்டேன் எனக்கு இப்போ ஒன்னும் பசிக்கல என்று ரித்திகா கூட சரி மா அப்போ நீ போய் படுத்துக்கோ தனியா படுத்துகோயே தான இல்ல துணைக்கு நான் வந்து படுத்துக்குவா என்று கேட்க இல்ல பிரச்சனை இல்லம்மா நான் அதெல்லாம் படுத்துக்குவேன் நீங்க போய் தூங்குங்க என்று கூறிவிட்டு அவள் அவர்கள் சொன்ன அறைக்கு சென்று கதவை சாற்றிக் கொண்டாள்.

 உள்ளே சென்றவள் பெட்டில் அமர்ந்து அந்த அறையை நோட்டம் விட்டவள்.   உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள் இவை யாரும் என்னன்னு தெரியாம இருந்த இன்னைக்கு அவன் பேரு வீடு முதல் கொண்டு அவன் அம்மாவா அப்பா வரைக்கும் நான் எல்லாத்தையுமே பார்த்துட்டேன் என்று மனதிற்குள் நிறுத்துதல் கூடிய சீக்கிரமே வீட்டுக்கு மருமகளை நான் வரணும் கடவுளே எப்படியாவது இவனை என்ன லவ் பண்ண வச்சிரு என்று தூக்கம வராமல் படுக்கையில் இங்கும் அங்கும் பிரண்டு படுத்தவள் தன் போனை எடுத்து சற்று முன் அவனுக்கு தெரியாமல் காரில் வரும் பொழுது இருவரும் சேர்ந்து எடுத்த செல்பி ஓபன் செய்து பார்த்தால்.

 அதில் அவன் அரை மயக்கத்தில் அவள் மடியில் படுத்திருப்பதும் இவள் குனிந்து அவன் மீது லேசாக சாய்ந்துவாறு போட்டோ எடுத்திருந்தாள்.அதை ஜூம் செய்து அவன் முகத்தை பார்த்தவள் அவன் மீசையை பார்த்தவள் ச்சே… அந்த. மீசையை ஒருவாட்டி இழுத்து பார்த்திருக்கலாமே மிஸ் பண்ணிட்டனே என்று வருத்தப்பட்டவல் அவன் போட்டோவை பார்த்தவரே தூங்கிப்போனால்.

❤️

குரு பிரியா கர்ணன் ஸ்ரேயா நால்வரும் வீட்டிற்கு வந்துவிட காரிக் இருந்து பிரியாவை குருவும், ஸ்ரேயாவை கர்ணனும் கைத்தங்களாக அழைத்துக்கொண்டு வீட்டிற்க்குள் வர ஹாலில் இவர்களுக்காக காத்திருந்த குருவின் அம்மா என்ன டா குரு உன் பொண்டாட்டியை கைதாங்களா கூட்டிட்டு வர என்று கேட்டவர் பின்னால் ஸ்ரேயா கர்ணனின் தோளில் சாய்ந்து கொண்டு வர என்ன ரெண்டு பேரும் இவங்க ரெண்டு பேரையும் இப்படி கூட்டிட்டு வரீங்க அவங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது ஆகிருச்சா என்று கேட்க.

ம்ம்ம்…. உங்க மகளும் மருமகளும் நல்ல தண்ணி அடிச்சுட்டு சுயநினைவு இல்லாம இருகாங்க என்றான் குரு. அவன் கூறியதை கெட்டி என்ன டா… சொல்ற என்றார் அதிர்ச்சியாக.

ஆமா மா…. என்றவன் பிரியாவை கொண்டு வந்து சோபாவில் அமர வைத்தவன் ஸ்ரேயாவையும் அவள் அருகில் அமர வைத்துவிட்டு இருவரும் சோபாவில் அமர குருவின் அம்மா எல்லாரும் சாப்பிட்டீங்களா என்று கேட்டார் ரொம்ப நேரம் ஆச்சுமா சாப்பிட்டு பால் மட்டும் இவங்க ரெண்டு பெருக்கும் கொடுங்க ரெண்டு பேரும் நிறைய குடிச்சிருக்காங்க வயிறு எங்கேயாவது புண்ணாக போகிறது என்று கூறினான் குரு.

 குரு கூறியதைக் கேட்டு அவன் அம்மா ஏண்டா உங்களுக்கு ரெண்டு பேரும் அவ்வளவு புடிச்சிருக்காங்க என்று கேட்க ஆமாமா அளவு இல்லாம    இரண்டு பேரும் நிறைய குடித்திருக்கிறார்கள் என்று கூறி சிரித்தான் கர்ணன்.

 நீங்க ரெண்டு பேரும் பக்கத்துல இருந்தோமா இவங்க ரெண்டு பேரும் இப்படி பண்ணாங்க என்று கேட்க உன் புள்ளையும் என் பொண்டாட்டி எங்களை மதிக்கிறளுங்க   ரெண்டு பேரும் ஒருத்தரையும் சட்டை பண்ணிக்கவே இல்லை பார்ட்டி என்ஜாய் பண்ணு நாங்க போனோமா இல்ல இவங்க ரெண்டு பேரும் போனாங்களான்னு எங்களுக்கு தெரியல என்று சிரிக்க.

 காலையில் விழுகிற ரெண்டு பேருக்கு இருக்கு இப்ப பேசினா எதுவும் புரியாது நான் காலையில் உங்களை பேசிக்கிறேன் நீ என்று  கூறிவிட்டு எழுந்து அவர்களுக்கு பால் காய்ச்ச செல்ல அவரை அத்த நீங்க போய் படுத்து தூங்குங்க நான் இவங்க ரெண்டு பேருக்கும் பால் காட்சி எடுத்துட்டு வந்திருக்கிறேன் என்று பொருள். ஐயோ இல்ல மாப்ள வேண்டாம் நானே எடுத்துட்டு வரேன் என்று அவர் பதற அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல எங்க வீட்ல இல்ல நான் எல்லா வேலையும் பாப்பேன் நீங்க ஒன்னும் பிரச்சனை இல்ல நீங்க போய் படுத்து தூங்குங்க நான் இவங்களுக்கு பால் காய்ச்சி எடுத்துட்டு வந்து கொடுத்திருக்கிறேன் என்று அவரை வலுக்கட்டாயமாக தூங்க அனுப்பி வைத்துவிட்டு கிச்சனுக்கு  சென்று இருவருக்கும் பால் காய்ச்சி  எடுத்து வந்து கொடுக்க அந்த கிளாசை தூக்கி பிடித்து என்ன வெள்ளை கலர்ல இருக்கு ஏன்டி ஸ்பிரேயா நம்ம கொடுத்தது பிரவுன் கலர்ல தான இருந்துச்சு இவங்க என்ன இப்ப இதை கொடுக்குறாங்க என்று கேட்க ஸ்ரேயாவும் தன் டம்ளரில்  இருப்பதை நன்றாக பார்த்தவள் ஆமா பிரியா ரெண்டு பேரும் வேற எதையும் நம்மளுக்கு கொடுக்குறாங்க எனக்கு இது வேண்டாம் அந்த பிரவுன் கலர் இருக்குற தண்ணி தான் வேணும் என்று ஸ்ரேயா கூற.

 இவளை என்று கர்ணன் அவள் அருகில் சென்று கையில் இருந்த டம்ளரில் வாங்கியவன் ஒழுங்கா இந்த பால குடிச்சிட்டு வந்து படுத்து தூங்கு இல்ல  நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்று ஸ்ரேயாவை மிரட்டுவது போல பாசாங்கு செய்ய.

 அவன் நிஜமாகவே மிரட்டுகிறான் என்று நினைத்த ஸ்ரேயா அழுவது போல முகத்தை வைத்துக்கொண்டு அவள் அண்ணனை பார்த்து அண்ணா உங்க பாரென உன் முன்னாடியே இவன் என்ன திட்டுறான் நீ என்னன்னு கேளு என்று குருவிடம் கர்ணனை பற்றி கம்பளைண்ட் செய்தால்.

 ஸ்ரேயா கூறியதைக் கேட்டு சிரித்துக் கொண்ட குரு அவனும் வேண்டுமென்று உன்னை திட்டிட்டேன் நான் சரி அவனை எப்பவே நான் வீட்டை விட்டு துரத்துறேன் நீ இங்க இருந்துக்கோ உனக்கு அவன் வேண்டாம் என்று குரு கூற.

 கர்ணனை வீட்டை விட்டு துரத்துகிறேன் என்று என்று சொன்னதும் சோபாவில் அமர்ந்திருந்த ஸ்ரேயா வேகமாக எழுந்தவள். டேய் அண்ணா உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் புருஷன இந்த வீட்டிலிருந்து வெளியே போன்னு சொல்லுவ . அவன் இந்த வீட்டோட மாப்பிள்ளை டா அதெல்லாம் நீ சொல்லக்கூடாது என் புருஷன் எப்படி வெளியே போக சொல்லி நீ சொல்லலாம் என்று ஸ்ரேயா கூற.

கர்ணன் மனதிற்குள் பரவாயில்லை நம்ம பொண்டாட்டி எவ்வளவு தண்ணி அடிச்சிருந்தாலும் என் மேல எவ்வளவு பாசமா இருக்கா அவன் அண்ணன் கிட்ட கூட என்ன விட்டு கொடுக்காமல் பேசுறாளு என்று மனதிற்குள் பெருமைப்பட்டுக் கொண்டான்.

 என் புருஷனை வீட்டை விட்டு வெளியே போக சொன்னா நானும் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று கூறியவள் கர்ணனின் போலாம்  என்று அவன் கையைப் பிடித்து இழுத்தவள் அவனை இழுத்துக்கொண்டு நடக்கப் போக குரு செய்யப்படும் நான் சும்மா தாண்டி சொன்னேன் இல்ல நிஜமாக வீட்டை விட்டு போறியா என்று அவன் அவர்களை தடுக்க வர.

 அவன்  கூறியதை எதையும் காதில் வாங்காமல் ஸ்ரேயா கர்ணனின்  கையைப் பிடித்துக கொண்டு வாசல் பக்கம் போகாமல் திரும்பி வீட்டில் உள்ள மாடிப்படி நோக்கி செல்ல கர்ணன் அவளைப் பார்த்து எங்களை இழுத்துட்டு போற என்று கேட்க மேலும் நம்ம ரூமுக்கு தான் என்றால் ஸ்ரேயா.

 இப்பதான் வீட்டை விட்டு வெளியே போலாம்னு என் கைய புடிச்சு இழுத்துட்டு போன ஆனா திருப்பி நீ உங்க வீட்டுக்குள்ள தான் போற நம்ம போற வழி அந்த பக்கம் இருக்கு வாசல் எந்த பக்கம் இருக்கு தான் இப்படி போலாம் என்று அவள் கையை பிடித்து இழுக்க இப்ப எப்படி டா போறது இப்பதான் இருட்டு ஆயிடுச்சு இல்ல நம்ம இருந்துட்டு காலையில் வெளியே போலாம் என்று கூற அவள் கூறிய கேட்டு குருவும் கர்ணனும்  சிரிப்பை அடக்க முடியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க .

 அவள் குருவை பார்த்து நான் இப்ப போய் தூங்கி எந்திரிச்சு காலைல கோவமா இந்த வீட்டு விட்டு போக போறேன் அதுவரைக்கும் நீ என் கண்ணு முன்னாடியே வந்திராத என்று கூற சரி சரி நான் உன் கண்ணு முன்னாடி வரமாட்டேன் நீ முதலில் போய் படுத்து தூங்கு தாயே என்று  கையெடுத்து கும்பிட்டு அவளை மேலே போகச் சொல்லி கர்ணனிடம் ஜாடை செய்ய அவனும் அவளோடு சென்றான்.

 அவர்கள் இருவரையும் மேலே அனுப்பி வைத்துவிட்டு திரும்பி பிரியாவை பார்க்க  அவள் குரு கொடுத்த பாலை கையில் வாங்கி இருந்தவர் அதை ஆற்றுவதாக நினைத்து  ஊதிக் கொண்டிருந்தாள்.

 அவளைப் பார்த்து சிரித்தவள் ஏ பிரியா பால் ஆறிப் போய் ரொம்ப நேரம் ஆச்சுடி அதை குடி என்று கூற சரிங்க என்று கூறிவிட்டு மடமடவென அந்த டம்ளர் பாலை முழுவதும் குடித்து விட்டாள்.

 என் பொண்டாட்டி சமத்து பொண்டாட்டி நான் எது சொன்னாலும் கேட்பேன் என்று சொல்லியவன் சரி வா நம்ம மேல போலாம் என்று அவர் கையை பிடித்து இழுக்க நான் வரமாட்டேன் என்றால் பிரியா.

 இப்பத்தானே உன்னை சுமத்த பொண்டாட்டின்னு சொன்னேன் மேல வாடி போயிட்டு  எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு என்று அவன் கூற எனக்கும் தான்டா டயர்டா இருக்கு என்று அவள் அவனை டா போட்டு கூப்பிட அவர் பேசி நீண்ட நாட்கள் ஆனதால் அவள் டா…. போட்டு தன்னை அழைத்ததே ரசித்தவன்.

 அச்சோ என் செல்ல பொண்டாட்டிக்கு ரொம்ப டயர்டா இருக்கா நான் வேணா என் பொண்டாட்டிய மேல தூக்கிட்டு போகட்டுமா என்று கூட அவளும் ஐயா……என்ன மேல தூக்கிட்டு போறியா அப்போ நீ என்னை உன் முதுகுல உப்பு மூட்டை தூக்கிட்டு போறியா என்றால்  பிரியா.

 அவள் அவ்வாறு  சிறுபிள்ளை போல எழுந்து நின்று கைதட்டி அவனிடம் தன்னை உப்பு மூட்டை தூக்கிச் செல்ல வேண்டும் என்று சொல்லவும் சரி வா தூக்கிட்டு போறேன் என்று அவன் அவளிடம் போய் திரும்பி நிற்க ஐயா என்று திரும்பவும் கைதட்டிவிட்டு சோபாவின் மேல் ஏறி நின்றவள் அங்கிருந்து தாவி அவன் முதுகில் ஏறி தொற்றிக்கொண்டால்.

 அடிப்பாவி இப்படி அடி மேல வந்து குதிப்பேன் ஒருவாட்டி என்கிட்ட சொல்றது இல்லையா என்று கூறியவன் நான் மட்டும் கொஞ்சம் அசால்ட்டா இருந்தா உன்னோட சேர்ந்து நானும் கீழே விழுந்திருப்பேன் நல்ல வேலை என்றவன் அவளை நன்றாக பிடித்துக் கொண்டு மாடிப்படி ஏறி மேலே தங்கள் அறைக்கு அவளை தூக்கி சென்றான்.

 படி ஏறிக்கொண்டே வந்த பிரியா அவன் முதுகில் அமர்ந்திருக்க நான் முதுகு ஈரமாவது உணர்ந்தான் குரு  என்ன என்று தன் பிள்ளை தலையை திருப்பி லேசாக பின்னால் பார்க்க அவன் முதுகில் சிறுபிள்ளை போல தொற்றிக் கொண்டு வந்த பிரியா கண்களில் கண்ணீரோடு அவள் அழுது கொண்டிருந்தாள்.

 குருவிற்கு ஏதோ பொருள் ஆகிவிட்டது அழுகை பார்த்ததும் ஏ பிரியா என்னடி ஆச்சு இப்போ எதுக்குடி அழுகிற என்று உள்ளே சென்று பெட்டில் அமர வைத்து அவள் அருகில் அமர அவனை கட்டிக் கொண்டு ஓ….. என அழ ஆரம்பித்தால் பிரியா 

 பிரியா அழுவதை  பார்த்து பதை பாதைத்தவன் என்ன செய்வது என்று தெரியாமல் அவளை சமாதானப்படுத்த முடியாமல் திணற பிரியாவின் அழுகை அதிகமாகி அவனை கட்டிக்கொண்டு ஓ…. என நிற்காமல் அழுதால்.

125

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 ஸ்ரேயாவை அழைத்துக் கொண்டு கர்ணன் மாடிக்கு செல்ல, செல்வதை பார்த்துவிட்டு திரும்பி குரு பிரியாவை திரும்பிப் பார்க்க  ஆரிய பாலை குடிக்காமல் ஊதி ஊதி கையில் வைத்துக் கொண்டு   அமர்ந்திருந்தவளை பார்த்து சிரித்தவன் ஏ பிரியா பால் ஆறி போயிடுச்சு சீக்கிரம் குடிச்சிட்டு வா நம்ம மேல போலாம் என்று கூற சரிங்க என்று கூறி கிளாசில் இருந்த   பாலை  அப்படியே வேகமாக கடகடவென குடித்தவளிடம்  கிளாசை வாங்கி கீழே வைத்துவிட்டு சரி வா போலாம் என்று கூற ம்ஹும்…..நான் வரமாட்டேன் என்றால் பிரியா.

 இப்பதாண்டி என் மனசுக்குள்ள நான் சொல்றதெல்லாம் இத கேக்குறேன் அப்படின்னு நினைச்சேன் ஆனா இப்ப பாரு பார்த்து நல்லதா நினைச்சு புடிக்கல மேல வா என்று   கூப்பிட்டா இப்ப  உடனே வர மாட்டேன்னு சொல்ற   என்று குரு அவளிடம் செல்லமாக கோபித்து  கொள்வதைப் போல முகத்தை  வைத்துக்கொள்ள அவன் முகத்தை பார்த்தவன் நான் மேல வரமாட்டேன் சொல்லலைங்க என்னை நீங்க உப்பு மூட்டை தூக்கிட்டு போனதுதான் நான் மேல வருவேன் அப்படின்னு சொன்னேன் என்றால்.

 அவள் கூறியதை கேட்டு சிரித்தவன் சரி வா மேலே ஏறிக்கொள்ளலாம் என்று தன் முதுகை காட்ட அவள் ஐய்…..  சோபாவில் ஏறி நின்று அங்கிருந்து ஒரே தாவாக தாவி குருவின் முதுகில் குரங்கு போல தொற்றிக் கொண்டால். அவள் தன் மீது குறும்பு போல கற்றுக்கொள்வதை பார்த்தவன் சிரித்துக் கொண்டு அவளை தூக்கிக்கொண்டு அவளிடம் பேச்சு கொடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றான். படியேறிக் கொண்டிருக்கும் போது திடீரென அவன் முதுகு ஈரமாவதை உணர்ந்தவன் என்ன என்று கழுத்தை திருப்பி அப்படியே பார்க்க பிரியா அழுது கொண்டு அவன் முதுகில் சாய்ந்து கொண்டு அப்படியே இருந்தால்.

 பிரியா என்னடி ஆச்சு திடீர்னு அழுகிற நீ என்று கூறிக்கொண்டு அவன் அறையை திறந்து உள்ளே சென்றவன் பெட்டில் அவளை உட்கார வைத்துவிட்டு திரும்பி அவளை பார்க்க பிரியாவின் அழுகை அதிகமானது.

 அவள் அழகே பார்த்து பதிலே குரு ஏ பிரியா என்னாச்சு என்று அவள் அருகில் சென்று அமர்ந்து அவளை தன் தோளோடு சாய்த்துக் கொள்ள அவள் அழுகல் என்ற பாடலை திரும்பி திரும்பி கைகளாலும் ஏந்தி தன் முகத்தை பார்க்கும் வரை நிமிர்த்தியவன் அவளைப் பார்த்து இப்படியா என்னடா ஆச்சு ஏன்டா திடீர்னு அழுகுற கீழே இருந்து மேல கூட்டிட்டு வர  வரைக்கும் நல்லா தானே இருந்த  நீ உனக்கு புடிச்ச மாதிரி தானே நான் உன்னை உப்பு மூட்டை தூக்கிட்டு வந்தேன் அப்புறம் ஏன் நீ அழற  என்று கேட்டான்.

 பிரியா தேம்பி கொண்டு குருவிடம் எனக்கு….. எனக்கு….நீ என்ன உப்பு மூட்டை தூக்கிட்டு வந்ததும் எங்க அப்பா ஞாபகம் வந்துடுச்சு நான் சின்ன பொண்ணா இருக்குறப்ப எங்க அப்பா எப்பவுமே என்ன உப்பு மூட்டை தூக்கி வச்சு விளையாட்டு காட்டுவாரு.

 ஆனா இப்பதான் எனக்கு எங்க அப்பா அம்மா இரண்டுமே இல்லையே எனக்கு எங்க அம்மாவை அப்பாவையும் பாக்கணும் போல இருக்கு எனக்கு உங்க ஞாபகம் வந்துருச்சு என்று கூறி மறுபடியும் குருவின் மேல் சாய்ந்து கொண்டு அழ ஆரம்பித்தாள்.

 அவளை எப்படி தேற்றுவது என்று யோசித்தவன்  அவருடைய அம்மா அப்பா உயிரோடு இருந்தால் ஆவது அவள் பார்க்க வேண்டும் என்று சொன்னவுடன் பிரியாவை அழைத்து  கொண்டு போய் அவள் வீட்டில் அவளை அவள் அம்மா அப்பாவின் கூட இருக்க விட்டுவிடலாம்  அவளுக்குத்தான் போவதற்கென்று எந்த இடமும் இல்லையே இப்போ என்ன செய்வது என்று யோசித்தவன்.

 சிறிது நேரம் யோசித்தவன் சரி இரு வரேன் என்று கூறிவிட்டு ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் சென்றான். அவள் யோசனை உடனே அழுது புட்டு அமர்ந்திருந்தவள் ட்ரெஸ்ஸிங் வரும் கதவு திறந்ததும் திரும்பிப் பார்க்க அங்கே குருவைப் பார்த்து ஆச்சரியமாக அழுவதை நிறுத்திவிட்டு அவனே பார்க்க குரு அங்கே வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை போட்டு தலையில் வெள்ளை துண்டால் ஒரு மாலை ஒன்றைக் கட்டி கண்ணாடி ஒன்றைப் போட்டுக்கொண்டு அவள் எதிரே நின்றான்  .

 அவன் எப்படி வேஷ்டி சட்டை தலையில் உண்டாக்க கண்ணில் கண்ணாடி போட்டு நிற்பதை பார்த்ததும் பிரியாவிற்கு அவள் அப்பா நினைவு வந்து விட்டது. ஏனென்றால் பிரியாவின் அப்பாவின் உடையும் இப்படித்தான் இருக்கும். பிரியாவுடன் அவள் சொந்த ஊருக்கு சென்றிருக்கையில் அவர்கள் வீட்டில் அவளுடைய தாய் தகப்பன் போட்டோவை குரு பார்த்திருக்கிறேன். அதை வைத்துத்தான் அவரைப் போலவே ட்ரெஸ் செய்து கொண்டு ப்ரியாவின் முன் வந்து நின்றான்.

 அவனைப் பார்த்ததும் அழுது கொண்டிருந்து பிரியா எழுந்து நின்று கைத்தட்டி ஐ குரு உன்ன பாக்க எங்க அப்பா போனது இருக்கு என்று கூறி வேகமாக வந்து அவனை கட்டிக்கொண்டு அப்பா என்று கூறி  அவன் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டால்.

 அவள் தன்னை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிடும்போது அவள் பெற்றோரை அவள் எவ்வளவு தூரம் மிஸ் செய்கிறாள் என்பதை உணர்ந்த குருவின் மனம் ஏனோ கனத்துப் போனது.

 தன் மனதில் தோன்றிய எண்ணங்களை எல்லாம் புறம் தள்ளி வைத்துவிட்டு அவன் பிரியாவை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டவன் அவளிடம் திரும்பி ஏ பிரியா நான் பாக்குறதுக்கு இப்போ எப்படி இருக்கேன் என்று கேட்க குரு அப்படியே என் அப்பா மாதிரியே தெரியிற குரு அவரு கொஞ்சம் குண்டா இருப்பாரு நீ நீ அம்சமா இருக்க என்று கூறி அவனை சந்தோஷத்தில் கட்டிக்கொண்டாள்.

 சரி வா நான் உன்னை உப்பு மூட்டை தூக்கிகிட்டு நான் உன்ன உங்க அப்பா மாதிரியே உன்னை மூட்டை தூக்கி உனக்கு விளையாட்டு காற்று என்று கூற பிரியா அவனைப் பார்த்து நிஜமாவா என்று கேட்க ஆமாடி சீக்கிரம் வா அப்படி இல்லன்னா நான் போய் டிரஸ் மாத்திட்டு வரட்டுமா என்று கேட்டு வேண்டாம் ஒரு நிமிஷம் நான் வரேன் என்று கூறி கட்டிலின்  மேல் ஏறி நின்று கொண்டு  குருகுரு இங்க வா சீக்கிரம் வா இங்க நில்லு நான் உன் மேல ஏறிக்கிறேன் என்று கூறி சிறு பிள்ளை போல பெட்டில் குதித்தவளை பார்த்து ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டான்.

 வெளியில மட்டும் தான் பெரிய இவள் ஆட்டம் பெரிய மனுஷன் மாதிரியே பேசுறது நடந்துக்குறது இல்ல ஆனா பாரு எவ்ளோ சின்ன புள்ள மாதிரி நடந்துக்குற என்று மனதில் நினைத்துக் கொண்டவன் அவள் அழைக்கவும் வேகமாக சென்று தன் முதுகை காட்டி அவளிடம் நிற்க அவன் மீது ஏறிக்கொள்ள அந்த அறையையே குரு அவளை தூக்கிக்கொண்டு விளையாட்டு காட்ட சந்தோசமாக குரு இங்கே வா இப்படி போ என்று அவனிடம் அதையும் இதையும் சொல்லி சந்தோஷப்பட்டு கொண்டே வந்தால் நேராக ஸ்வீட்டியின் கூண்டிற்கு சென்று அதை விடுவிக்க ஜாசுவும் தன் கூண்டில் இருந்து கொண்டு பிரியா…. பிரியா….என்று கத்த குரு அங்கப்போ என்று அவள் கை காட்ட சிரித்துக் கொண்டு அவளை தூக்கிக்கொண்டு ஜாசுவின் கூண்டுக்கு அருகில் வந்ததும் பிரியா ஜாசுவை அவன் கூண்டை திறந்து அவனை வெளியே விட ஸ்வீட்டியும், ஜாசுவும் பிரியாவின் தோள் மீது ஏறி நின்று கொண்டது இவர்கள் மூவரையும் சுமந்து கொண்டு குரு சிரித்துக்கொண்டு அரை முழுவதும் சுற்றி நான்.

 சிறிது நேரம் இவர்கள் மூவரையும் தூக்கிக்கொண்டு சுற்றிய குருவிற்கு மூச்சு வாங்குவேன் மெல்ல அவளை பெட்டில் அமர வைத்து விட்டு அவனும் அவள் அருகில் வந்து படுத்துக்கொண்டான்.

 குரு படுத்துதும் நேராக ஸ்வீட்டி வந்து குருவின் நெஞ்சின் மேல் அமர்ந்து  கொண்டது. அதைப் பார்த்த ப்ரியா ஸ்வீட்டிடம் முதல்ல என் ஆளு மேல இருந்து கீழ இறங்கு எப்ப பாத்தாலும் அவன் மேலே வந்து உக்காந்துக்குறேன் என்னை பக்கத்தில் வர விட மாட்டீங்களே உன்ன கூண்டுக்குள்ள இருந்து வெளியே எடுத்த இதே வேலை தான் நீ எப்ப பாரு பண்ணிட்டு இருக்க என்று கூறியவள் ஸ்வீட்டி மேலிருந்து தூக்கி கொண்டு போய் அதன் தூண்டில் வைத்து அடைக்க.

 ஜாஸு பிரியாவின் தோள் அமர்ந்திருந்தவன் பிரியா ஸ்வீட்டி அதன் கூண்டுக்குள் வைத்து கதவை சாற்ற இதைப் பார்த்த ஜாஸு  பறந்து சென்று  தன் கூண்டுக்குள் அமர்ந்து கொண்டது.

 ஜாசு தன்கூண்டுக்குள் சென்றதும் புரியாத பிரியா அருகில் சென்று டேய் நீ ஏன் உள்ள வந்து இப்ப உட்கார்ந்த நான் உன்னை எதுவுமே சொல்லலையே என்று கூற. அதன் பார்வை பிரியா கூறியதும் குருவின் பக்கம் திரும்ப குரு ஜாஸிவே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 அதன் அர்த்தம் புரிந்தவள் சிரித்துக் கொண்டு அதன் கூண்டின் கதவையும்  சாத்தி விட்டு அவன் அருகில் வந்து அமர்ந்தவர் ஏங்க நம்ம எப்ப பார்த்தாலும் முழிச்சுக்கிட்டே இருக்கீங்க என் பக்கத்துல வரவே பயந்துக்கிறான் என்று பிரியா கூற.

 அது என்ன அவனுக்கு தெரியும் என்று கூறியவன் அவள் கையைப் பிடித்து தன் மேல் இழுத்து போட்டுக் கொண்டவன் இதுக்குத்தான் அவன் பக்கத்துல இருந்தா என்ன நீயும் நானும் ஒண்ணா இருக்கவே முடியாது பொறாமை புடிச்சவன் என்று ஜாசுவை பார்த்து முறைத்தான்.

ஜாசுவும் அவனை பார்த்து முறைத்து கொண்டு இருக்க இவர்கள் இருவறையும் பார்த்து பிரியா சிரித்தாள். அவளை தன் மேல் இருந்து நகர்த்தியவன் எழுந்து அவன் அணிந்திருந்த ஆடையை கழட்டிவிட்டு வெறும் உள்ளாடையோடு நிற்க அவனை அப்படி பார்த்ததும் பிரியா முகத்தை மூடிக்கொள்ள ஏய் பிரியா கண்ணை திற டி…. என்னவோ இதுக்கு முன்னாடி என்னை இப்படி பார்க்காதவல் போல ரொம்ப தான் பண்ணுற என்று கூறி அவள் அருகில் வர.

அவள் அப்போதும் அப்படியே இருக்க அவள் கையை பிடித்து அவள் முகத்தை பிடித்து தன்னை பார்க்குமாறு நிமிர்த்தியவன். உன்னை எவ்ளோ நேரம் நான் உப்பு மூட்டை தூக்கி சுத்தினேன். எனக்கு முதுகு எல்லாம் வலிக்குது டி… கொஞ்சம் மாமாவுக்கு மசாஜ் பண்ணி விடலாம்ல வலி போற மாதிரி என்று அவன் கூற .

அறை போதையில் அச்சோ வலிக்குதா என் மாமாவுக்கு என்றவள் அவன் குப்புற படுத்துக்கொள்ள   தன் கால்கள் இருபுறமும் அவன் மீது போட்டுக் உக்காரந்து கொண்டு தன் கைகளால் மசாஜ் செய்ய ஆரம்பித்தால்.

போ போடற அவள் கைகளை கொண்டு இரும்பு போன்ற அவன் முதுகை தன்னால் முடிந்த மட்டும் மசாஜ் செய்ய அவள் அமுக்கி விடுவது தனக்கு வலி போக வில்லை என்றாலும் அதை விரும்பியே அனுபவித்தான் குரு.

அவன் மேல் அவள் அமர்ந்தந்திருக்க தன் உடலை லேசாக ஆட்டிவிட்டு திரும்ப அவன் மேல் வந்து விழுந்தாள் பிரியா. டேய் ஏன் டா என்ன விழ வெக்குற என்று அவள் கேட்க இதுக்கு தான் டி… என் செல்ல குட்டி…. என்றவன் அவள் முகத்தை பிடித்து இழுத்து அவள் இதழை சிறை செய்தான்.

அவன் தனக்கு முத்தம் கொடுத்ததும் அதிர்ச்சியில் கண்கள் விரிய அவனை பார்க்க அவனும் முத்தம் கொடுத்துக்கொண்டே அவள் கண்களை பார்த்து என்ன என்பது போல புருவத்தை உயர்த்த இப்போது அவள் அவன் முகத்தை தன் கைகளால் பிடித்தவள் அவன் முகத்தை தன்னிடம் இருந்து பிரித்தவள் அவனை விட்டு எழுந்து அவன் மேல் அமர்ந்தவள் அவனை பார்க்க.

குரு முத்தம் கொடுக்கும் போது பாதியிலேயே அவனிடம் இருந்து தன்னை பிரித்தாவலை ஏக்கமாக பார்த்து வேணாமா…. என்றான். அவள் ம்ஹும்…. என்று தலையை இட வளமாக ஆட்ட அவள் வேண்டாம் என்று சொல்கிறாள் என்று நினைத்துக் கொண்டு அவன் அமைதியாக இருக்க அவன் வாடிய முகத்தை பார்த்தவள். அவன் நெஞ்சில் கை வைத்து அவனை அழைக்க அவன் என்ன என்பது போல அவளை பார்க்க.

அவன் மீது அமர்மதிருந்தவல் எழுந்து நின்று தன் ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்றி அவன் முகத்தின் மீது வீச அவள் செயலை சற்றும் எதிர் பார்க்காமல் தன் மீது விழுந்த அடைகளை தூக்கி எரிந்து கொண்டே அவளை ரசிக்க வெறும் உள்ளாடையோடு அவனை விட்டு விலகி கட்டிலில் இருந்து இறங்கியவள் அவனை பார்க்க ஏய் என்ன டி பண்ற என்ன டெம்ப்ட் பண்ற டி… நீ… என்று கிறக்கமாக அவன் கூற.

நான் உன்னை ட்டெம்ப்ட் பன்றேனா என்று அவனிடமே கேட்க ஆமா டி ரொம்ப…. என்று அவன் ஒரு மார்க்கமாக கூற அவன் குரலில் இருந்தே அவன் மூடை புரிந்து கொண்டவள்.

அறை போதையிலேயே அவன் அருகில் தடுமாறி தடுமாறி அவன் அருகில் அரைகுறை ஆடையில் நடந்து வர ஐயோ…என்ன கொள்ளுறாலே என் செல்லக்குட்டி…. என்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தவன் அருகில் வந்தவளின் கையை பிடித்து தன் அருகில் இழுத்து அவளை தன் கால்களுக்கு இடையில் நிறுத்திக் கொண்டவன்.

அவள் வயிற்றில் முத்தமிட அவள் கூச்சத்தில் நெளிய அவளை கிறக்கத்தோடு அழைத்தான் குரு. பிரியா…. என்று அவளை அழைக்க தன்னை முத்தத்தாலே கிரங்கடித்தவனை தனனோடு சேர்ந்து அனைத்துக்கொண்டே காதலோடு ம்ம்…. என்றாள்.

என்ன டி இது புதுசா என்று அவன் கேட்க அவன் கேட்டதின் அர்த்தம் புரிந்தவள். தெரில டா… மாமா… ஆனா தோணுது என்று குழறியவள் அவனை மேலும் தன்னோடு இருக்கி அனைத்துக் கொள்ள தன் கால்களை சேர்ந்து வைத்துக்கொண்டு அவளை தான் மடிமீது அவள் கால்களை இரண்டு பக்கமும் போட்டு அமர வைக்க பிரியா குனிந்து அவன் முகம் பிடித்து அவன் முகம். முழுவதும் முத்தமிட குருவின் கைகள் அவள் மேல் இருந்த உள்ளாடை ஹூக்கை கழட்டிவிட்டு அவள். மேல் ஆடைக்கு விடுதலை அளித்துவிட்டு அவளை தன் நெஞ்சோடு சேர்ந்து அனைத்துக்கொள்ள இருவருக்குள்ளும் காமத்தீ கொழுந்து விட்டு ஏரிய ஆரம்பித்தது.

அவள் மேனி முழுவதும் அவன் தீண்ட அவனை தன்னோடு சேர்ந்து இறுக்கி அனைத்தவள் அவனிடம் தன்னை ஒப்படைத்து விட்டு அவன் விருப்பம் போல் வளைந்து கொடுத்து அவன் தேவையையும் தன் தேடலையும் தேடிக்கொண்டு இருந்தால்.

என்றுமில்லாமல் இன்று இருவரின் கூடலும் பலமுறை நிகழ அவள் எப்போதும் வெட்கப்பட்டுக்கொண்டு அவனுக்கு இசைந்து கொடுக்க அடம் பிடிப்பவள் இன்று அவளாகவே வந்து அவன் கேட்கும் விதத்தில் எல்லாம் அவனுக்கு ஈடு கொடுத்து அவனோடு சங்கமித்தால்….

❤️

ரித்து பாலுவின் வீட்டில் இரவு தங்கி விட பூமிகா தேடுவாள் என்று அவளுக்கு விஷயத்தை சுருக்கமாக சொல்லி மெசேஜ் அனுப்பி இருந்தாள்.

காலை கண் விழித்த பாலு தன் அறையில் இருந்து எழுந்து கீழே வந்தவன் அம்மா காபி… என்று. கேட்டுக்கொண்டே அவன் தங்கை நிதி ரூமிற்கு சென்றான் ஹாலில் வேலை ஆட்கள் மட்டுமே இருக்க அவர்களுக்க்கு இவன் எப்போதும் எழுந்ததும் தன் தங்கை ரூமிற்கு செல்வான் என்பது தெரியவே இவர்களுக்கு நேற்று இரவு நடந்த விஷயம் எதுவும் தெரியாததல். யாரும் எதுவும் கூறாமல் அவர் அவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பாலு தன் தங்கையின் அறை கதவை திறந்தவன் அறைக்குள் வந்து கட்டிலை பார்க்க அங்கு என்றுமில்லாமல் யாரோ முழுவதும் போர்த்திக் கொண்டு படுத்திப்பதை பார்த்தவன் யாராக இருக்கும் என்று யோசனையிலேயே பெட்டின் அருகில் வந்தவன் மெத்தை மீது ஒரு கையை ஊன்றி மறுகையால் மெல்ல போர்த்தி இருந்த போர்வையை விளக்கி பார்க்க அங்கேயே ரித்து படுத்திப்பதை பார்த்தவன் அதிர்ச்சியில் எழ போக பதட்டத்தில் பொத்தென அவள் மீது விலவும் தூங்கிக் கொண்டிருந்த ரித்து சட்டென கண் விழிக்க தன் முகத்திற்கு மிக அருகில் பாலுவின் முகம் இருக்க அஹ்….. என அதிர்ச்சியில் ரித்து கத்த  வெளியே இருக்கும் தன் பெற்றோருக்கு கேட்டுவிடும் என்று வேகமாக அவள் வாயை பொத்தியவன்..

அவளை பார்த்து ஷ்…. என்று தன் உதட்டின் மீது ஒற்றை விரலை வைத்து கத்தாதே என்று மெதுவாக கூறியவன் அவள் வாயில் இருந்த தன் கையை மெதுவாக பிரித்தவன் எழுந்து அவள் அருகில் அமர்ந்தவன்.

ரித்துவை ஒரு முறை மேலிருந்து கீழாக பார்க்க அவள் தன் தங்கையின் ஆடையை அவள் போட்டிருப்பதை பார்த்தவன். ஏய்… நீ எப்படி என் வீட்ல அதுவும் என் தங்கை ட்ரெஸ்ஸய் போட்டுட்டு இங்க தூங்கிட்டு இருக்க எங்க வீட்ல யாராவது பார்த்தா என்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்று கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க.

அவன் பேசுவதையே ரசித்து கொண்டிருந்தவள் அவன் பேச்சை நிறுத்தியதும் அவனை பார்த்து என்ன கேட்ட என்ன கேட்ட நான் எப்படி உன் வீட்லயா…. நேத்து நைட் நீ தான என்னை உம் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்தா நான் பாட்டுக்கு சிவனேனு பப்ள ஒரு ஓரமா இருந்தேன் நீ நேத்து குடிச்சிட்டு போட்ட ஆட்டத்தில என்னை எப்படி தான் பாத்தியோ நேரா வந்து என் கைய பிடிச்சு இழுத்துட்டு வந்து கார்லா ஏத்தி என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்ட.

உங்க வீட்லயும் யார் இல்லை எனக்கு வேற ரொம்ப பயமா இருந்துச்சு உன்கூட எப்படி இந்த வீட்டுக்குள்ள தனியா வரதுன்னு நான் வர மாட்டேன்னு சொன்ன அப்போ என்னை அப்படியே அலெக்கா தூக்கி தோளில் போட்டுட்டு நேரா உன் பெட் ரூம்குள்ள தூக்கிட்டு போய்ட்ட… எனக்கு என்ன பண்றதுனு தெரியலை எப்படியோ அடிச்சு பிடிச்சு உன்கிட்ட இருந்து தப்பிச்சு வந்து இந்த ரூம்க்குல்ல வந்துட்டேன் நீ நல்ல குடிச்சிருத்திய அதான் நீ கீழ என் பின்னாடி வரலையா நானும் தப்பிச்ச போதும்னு இங்கயே இருந்துட்டேன்.

நீ தண்ணி அடிச்சுட்டு என் மேல வந்து விழுந்ததுல என் உடம்பு முழுக்க உன்னோடு சாராய வாசனை தாங்கல ஆதம் inga இருந்து ஒரு ட்ரெஸ்ஸ எடுத்துட்டு போட்டுட்டேன் என்று மூச்சு விடாமல் அவன் நம்பும் படி கூறி முடித்துவிட்டு அவனை ஓரக் கண்ணால் பார்க்க.

அவன் இவள் கூறியது அனைத்தும் உண்மையாக இருக்குமோ நாம அளவா தானே குடிச்சோம், ஆனா இவ சொல்றது எதுவுமே எனக்கு ஞாபகத்துல இல்லையே இவளை பார்த்த்தா பிராடு பண்ற பொண்ணு மாதிரியும் தெரியலையே என்று யோசித்துகொண்டிருக்க.

பாலுவின் அம்மா பாலு எங்க டா… இருக்க காபி கேட்டே என்று சத்தமிட்டு கொண்டு வேலை ஆட்களிடம் கேட்க அவன் நிதி ரூமிற்கு சென்றதாக கூற அவர்கள் கூற.

அங்கயா போனான் அங்க தான் அந்த பொண்ணு ரித்திகா இருக்காளே இவன் போய் ஏதாவது சொல்லிட போறான் அந்த பொண்ணை என்று கூறியவர் வேகமாக அவர்கள் இருந்த அறைக்கு செல்ல..

அவன் அம்மா வரும் சத்தம் கேட்டதும்  எங்காவது இவளை முதலில் மறைச்சு வெக்கணும் அம்மா பாத்தா அவ்ளோதான் என்று யோசித்தவன் மட மட வேண்ன்று அவளை கட்டிலில் இருந்து இறங்க சொல்ல அவள் ஏன் எதற்கு என்னை இப்போ இறங்க சொல்ற அதான் உங்க அம்மா வரங்களே நான் அவங்க கிட்டயே பேசிக்கிறேன் என்று ரித்து பேச அவள் வாயை பொத்தியவன்.

அவள் மறுக்க மறுக்க அவளை தூக்கி கொண்டு போய் பாத்ரூமில் விட்டு கதவை சாற்றவும் அவன் அம்மா கையில் காபியுடன் உள்ளே வரவும் சரியாக இருந்தது உள்ளே வந்தவர் டேய் இங்க என்ன டா பண்ற என்று கேட்க.

நான் இங்க என்ன மா பன்றேன் எப்போதும் போல தான் நம்ம நிதி ரூம்ல மார்னிங் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ண வந்தேன் என்றான்.

அவன் அப்படி கூறியதும் அறையை சுற்றி பார்க்க என்ன மா அப்படி பாக்குறீங்க என்றான் பட படப்புடன்.ஏன் டா நீ மட்டுமா இந்த அறையில் இருக்க வேற யாருமில்லையா என்று தேடிக்கொண்டே கேட்க.

ஐயோ…. அம்மாவிற்கு ஒரு வேலை நாங்கள் பேசிக்கொண்டது வெளியே கேட்டுவிட்டாதோ என்று பயந்தவன் இல்லையே அம்மா நான் உள்ளே வரஅப்போ யாருமில்லையே என்று சொல்லி விட்டு பாத்ரூம் பக்கம் அவன் தலை தானக திரும்ப அதை கவனித்தவர்  ஒரு வேல அந்த பொண்ணு பாத்ரூமில் இருக்குமோ என்று நினைத்தவர் கையில் இருக்கும் காபியை கேளேன் வைத்தவர் பாத்ரூம் நோக்கி செல்ல அவர் பாத்ரூம் நோக்கி சென்றதும் பாலுவிற்கு பயம் வர வேகமாக அவன் அம்மா முன் சென்று பாத் ரூம் பக்கம் செல்லாமல் தடுக்க அவனை தள்ளிவிட்டு நேராக சென்று பாத் ரூம் கதவை  திறக்க போக சரியாக ரித்து கதவை திறந்து கொண்டு முகத்தை துடைத்துக்கொண்டு வெளியே வர பாலுவின் அம்மாவை பார்த்துவிட்டு அம்மா நீஙகலே வந்துட்டீங்களா நான் பிரெஷ் ஆகிட்டு வெளிய வரலாம் என்று இருந்தேன் என்றவள் அவருடன் சகஜமாக பேசி கொண்டு வர அவளை பார்த்து தன் அம்மா அதிர்ச்சி அடையாமல் இருப்பதை பார்த்து பாலுவிற்கு தலையே சுற்றி விட்டது இங்கு என்ன நடக்குது என்று புரியாமல் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்து நின்று கொண்டிருந்த பாலுவை பார்த்த அவன் அம்மா வேகமாக அவன் அருகில் வந்து அவன் காதை பிடித்து பெட்டில் அமர வைத்தவர்.

 என்னடா எங்க ரெண்டு பேரையும் அப்படி பார்க்கிறே இந்த பொண்ணு மட்டும்  உன் கூட நேத்து இல்லன்னா இன்னேரம் நீ என்ன பண்ணிட்டு இருந்திருப்ப ஏது பண்ணிட்டு இருந்து இருப்பேன்னு யாருக்குமே தெரிந்திருக்காது.

நல்ல வேலை இந்த பொண்ணு தான் நேத்து உன்னை அந்த மாதிரி சூழ்நிலையில் இருந்து காப்பாத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா தெரியுமா என்று அவர் கூற எதுவும் புரியாமல் பாலு இருவரையும் மாற்றமாற்றி பார்க்க என்ன உனக்கு எதுவும் புரியலையா என்றவர் தன் இடுப்பில் இருந்து அவர் மொபைல் போனை எடுத்து ஆன் செய்து நேற்று லைவ் ஸ்ட்ரீமாக வந்திருந்த அந்த வீடியோவை போட்டு காட்டினார்.

 அவர் காட்டிய வீடியோ பார்த்ததும் வாழ்விற்கு அதிர்ச்சியாக போய்விட்டது தான் இப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறோமோ அரையும் குறையுமாக ஆடை அணிந்து கொண்டு டாபிள் மீது ஆடிக் கொண்டிருந்ததை பார்த்த பாலுவிற்கு என்ன கூறுவது என்று தெரியாமல் நொந்து போய் அமர்ந்தான்.

 அவன் அப்படி அமர்ந்திருப்பதை பார்த்த ரித்துவிற்கு அவனை அருகில் சென்று அமர்ந்து சமாதானம் செய்து வேண்டும் போல இருந்தது ஆனால் அவனுக்கும் அவன் அம்மாவிற்கும் தன்னை பற்றி எதுவுமே தெரியாமல் நான் எப்படி அவனிடம் உரிமை எடுத்துக் கொள்வது என்று தன் கைகளை கட்டிக் கொண்டு பேசாமல் நின்று இருந்தால் தன்னை அடக்கிக் கொண்டு.

 அவன் எதுவும் கூறாமல் அமர்ந்திருக்க அவன் போன் அடிக்கவும் தன் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து காதில் வைக்க அப்போதுதான் பிரதாப் பாலுவிடம் எங்கடா இருக்க நீ எழுந்துட்டியா என்று கேட்க மம்ம்ம்….. என்று மட்டும் பாலுவிடம் பதில் வர சரி உடனே கிளம்பி ஹாஸ்பிடல் வா என்று கூறினான் பிரதாப்.

 அவன் கூறியதும் சரிடா நான் இப்பவே கிளம்பி வரேன் என்று அவன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு ரித்துவை ஒரு பார்வை பார்த்தவன் அம்மா நான் போய் ரெடியாகி அப்புறம் ஹாஸ்பிடல் ஏதோ வர சொன்னா ஏதோ அவசரம் நினைக்கிறேன் நான் போயிட்டு வருமா என்று எதுவும் இதைப் பற்றி நினைக்காமல் எதுவும் கூறாமல் அவசர அவசரமாக சென்று விட்டான்.

 அவசரமாக செல்லும் தன் மகனை பார்த்த பாலுவின் அம்மா ரித்துவிடம் திரும்பி அவன் எப்பவுமே இப்படித்தான் மா… பிரண்ட்ஸ் யாராவது உதவி என்று கேட்டால் எதுவுமே யோசிக்காமல் அனைத்தும் விட்டுவிட்டு அப்படியே சென்று விடுவேன் என்று அவன் நம்ம கூற எல்லாம் இருக்கிறதா ஆன்ட்டி என்று கூறியவள் சரி ஆன்ட்டி நான் கிளம்பட்டுமா என் பிரெண்ட்ஸ் எல்லாம் என்னை தேடிட்டு இருப்பாங்க என்று கூற இருமா இருந்து சாப்பிட்டு போகலாமா என்று கேட்க இல்லாட்டி வேண்டாம் நான் கிளம்புறேன் என் ஃப்ரெண்டுக்கு நாளைக்கு கல்யாணம் நான் கூட இல்லைனா அவ என்ன என்கிட்ட கோவிச்சுக்கவா என்று கூட நீயும் அவனும் ஒரே மாதிரி தான் இருக்கீங்க பிரண்டு பிரண்டுன்னு உங்களையே நீங்க பாத்துக்குறது இல்ல சரிம்மா சரி இன்னொரு நாள் இந்த பக்கம் வந்தினா எங்க வீட்டுக்கு கண்டிப்பா வரணும் என்று கூறியவர் அவள் போன் நம்பரை கேட்டு வாங்கிவிட்டு அவளை பத்திரமாக அனுப்ப வேண்டும் என்று தன் வீட்டு டிரைவரிடம் கூறி அவளை கொண்டு போய் விட்டு வரச் சொன்னார்.

126

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 பிரதாப்பை பார்க்க   ஹாஸ்பிடலுக்கு வரச் சொல்ல அவனை பார்க்க ஹாஸ்பிடல் வந்து அவன் அரை கதவை திறந்து கொண்டு உள்ளே வர  ஏற்கனவே அங்கே ஷியாம் விக்ரமும்  வந்திருக்க அவர்களைப் பார்த்து பேச முடியாமல் திணறி நின்றான் பாலு.

 பாலு ஒரு உள்ளே வருவதை பார்த்த ஷாம் டே பாலு நைட்டு எல்லாம் செம ஆட்டம் போல. பப்ல ஆடும் டான்ஸர்களுக்கு   ஈக்குவலா நீயும் அவங்க கூடவே   ஆடிட்டு இருந்த செம வைரல் ஆயிடுச்சு பாருடா உன் வீடியோ என்றால் அவனை நக்கலா பார்த்து ஷ்யாம்.

 ஏண்டா பாக்க ஒன்னும் தெரியாதவனாட்டம் இருந்துட்டு எப்படிடா எப்படி சட்டை பேண்ட்லாம் கழட்டி விட்டு வெறும் அண்டரோட அத்தனை பேரும் முன்னாடி டேபிள் மேல ஏறி டான்ஸ் ஆடுனா சூப்பரா டான்ஸ் ஆடிட்டு உன் வீடியோ லைவ்ல் பயங்கரமா வைரல் ஆயிடுச்சு.

 எனக்கு உன்ன பத்தி ஒன்னுமே தெரியாம போயிடுச்சுடா இப்படி தெரிஞ்சிருந்தா என் கல்யாணத்திலேயே உனக்கு ஒரு டேபிள் போட்டு கொடுத்து டான்ஸ் ஆட வைத்திருப்பேன் வந்தவங்களாவது பார்த்து கொஞ்ச நேரம் ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருந்திருப்பாங்க என்று ஷியாம் நக்கல் அடிக்கு அவனை முறைத்து பாலு நீ வெளியே வாடா உன்னை பேசிக்கிறேன் என்று பல்லை கடித்துக் கொண்டு கூற

ஆத்தி….எல்லாரும் ஒரே மாதிரி இருக்கானுங்கடா என்ன பார்த்தா மட்டும் இவர்களுக்கு எப்படித்தான் இருக்குதோ தெரியல என்று  நினைத்து விட்டு அமைதியாக இருந்தான் சியாம்.

 விக்ரம் பாலுவை பார்த்து அந்த ஹேமாவ உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க. விக்ரமுக்கு ஹேமாவை தெரிந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை என்றாலும் அவன் ஏன் அவளை கேட்கிறான் என்பது புரிந்தது ஏனென்று பாலு ஆடியதை லைவ் ஸ்ட்ரீம் செய்தது அவள் தானே.

 ஹேமாவை பற்றி அவனுக்கும் இவளுக்கும் நடந்த சம்பவம் பற்றி பாலு சுருக்கமாக விக்ரமிடம் கூறினான். அவ ஒருத்தரையும் விடமாட்டான் போலவே எவன் சிக்குனாலும் சரி என்கிற மாதிரி இல்ல சுத்திட்டு இருக்கா, இப்போ இன்னொரு பெரிய புள்ளிய வளர்ச்சி போட நெனச்சு சுத்திட்டு இருக்கா  என்று கூறி விக்ரமை சைடாக பார்த்து சிரித்தான் ஷ்யாம்.

 தன்னை கிண்டல் செய்தவனை  முறைத்து விட்டு விக்ரம் பாலுவை பார்த்து நீ இந்த விஷயத்தை பத்தி ரொம்ப ஓடிப் பிடிக்காத நான் இந்த வீடியோஸ் எல்லாத்தையுமே வெளியே வராமல் டெலிட் பண்ண சொல்லிட்டேன் இன்நேரம் எல்லாமே டெலிட் ஆகியிருக்கும் என்றான்.

 ஆமா பாலு நீ எந்த வீடியோவை முழுசா பாத்தியா அதுல கடைசியா வந்து ஹேமாவா அறைஞ்சிருப்பாலே ஒரு பொண்ணு அவ யாருன்னு உனக்கு தெரியுமா என்று வேண்டுமென்றே கேட்டான் ஷியாம்.

 சியாம் ரித்துவைப் பற்றி கேட்டதும் பாலுவின் முகம் பிரகாசமானது அதை கவனித்த  விக்ரம் லேசாக புன்னகை செய்தவன் பாலுவின் அருகில் வந்து அவன் தோளில் கை போட்டு அந்த பொண்ணு யாருன்னு உனக்கு தெரியுமா என்று விக்ரம் கேட்க எதுவும் தெரியாது ஆனா அவள் பெயர் ரித்திகா என்று மட்டும் தெரியும் என்றான் பாலு.

 அது எப்படி யார் என்னனு தெரியாது ஆனா அந்த பொண்ணு பேரு மட்டும் உனக்கு தெரியுமா ஷாம் வேண்டும் என்று அவன் வாயை பிடுங்க. பாலு ஷ்யாமை பார்த்து அவதான் நேத்து என்னை எங்க வீட்டுல பத்திரமா கொண்டு வந்து விட்டிருக்கா.

இன்னைக்கு காலையில தான் அதுவும் எனக்கு தெரியும் அவ எங்க வீட்ல தான் இருக்கா நான்  பிரதாப் கூப்பிட்டதும் அந்த பொண்ணு கிட்ட ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம வேகமா கிளம்பி ஹாஸ்பிடல் வந்துட்டேன் என்று கூறினான் பாலு  .

 உனக்கு உதவி பண்றேன்னு சொல்லிட்டு உன் வீடு வரைக்கும் வந்துட்டாளா அவ இந்த காலத்து பொம்பள பிள்ளைகளை நம்பிறாதடா அவளை எல்லாம் சரியான விவரமாக  இருப்பார்கள்.

 நம்பிக்கை இருந்து வீட்டுக்குள்ள விட்டு இருக்கிற பொருள் எல்லாம் திருடிட்டு போயிட போறாங்க பத்திரமா இருந்துக்கோ என்று பாலுவை கலாய்க்க தப்பாக சொன்ன ஷாமை முறைத்த பாலு அந்த பெண் அப்படிப்பட்ட பொண்ணு மாதிரி எனக்கு தோணவில்லை ரொம்ப நல்ல பொண்ணு என்று அவளுக்கு சர்டிபிகேட் கொடுத்தான் பாலு.

ஏண்டா அவ பேரு மட்டும் தான் தெரியும்னு சொல்ற அவ ஊரு என்ன அவ அம்மா அப்பா யாரு எங்க இருக்கங்க என்ன பன்றாங்க இது ஏதாவது உனக்கு தெரியுமா என்று கேட்டான்.ம்ஹும்….. தெரியாது என்று தலையை ஆட்டினான் பாலு.

ஏன் டா ஷ்யாம் ஏன் அந்த பொண்ணை பற்றி இவ்வளவு நோண்டி கேக்குறியே உனக்கு அந்த பொண்ணை தெரியுமா டா இல்ல அந்த பொண்ணை பற்றி உனக்கு தெரியனுமா ரொம்ப ஆர்வமா பாலுகிட்ட கேள்வி கேக்குற என்று கேட்டான் பிரதாப்.

அவன் கூறியதை கேட்டு அதுவா அந்த பொண்ணு என்று ஷ்யாம் கூற வர அவனை பார்த்து கண்ணை காட்டி சொல்ல வேண்டாம் என்று பார்வையாலேயே சைகை செய்த விக்ரமை பார்த்த ஷ்யாம் அது ஒன்னுமில்ல டா அந்த பொண்ணு இவ்வளவு அக்கறையா இவனை அவங்க வீட்ல கொண்டு போய் வீட்டிருக்கா அதன் இவங்களுக்குள்ள எதுவும் இருக்குமோ என்று ஒரு ஆர்வத்துல கேட்டுட்டேன் என்றான் ஷ்யாம்.

சரி டா பரவாயில்லை என்றால் பாலு ரித்துவின் நினைவில் மூழ்கிப்போக அவனை கண் ஜாடை செய்து காட்டிய ஷ்யாம் பாலுவின் அருகில் வந்து மாப்பிள்ளை மாப்பிள்ளை என்று பாலுவை அழைக்க அவன் ஷ்யாம் கூறியது காதில் விழாமல் ரித்து நினைவில் மூழ்கி இருக்க பாலுவின் தோலை பற்றி உலுக்கிய ஷியாம்  டேய் போதும்டா கனவுலகத்துக்கு போனது  முதல்ல அந்த பொண்ணு யாரு என்னனு தேடி கண்டுபிடி அதுக்கப்புறம் கடவுளை டூயட் பண்ற வேலை எல்லாம் வச்சுக்க சரியா எனக்கு ஒரு சிரிக்க அனைவரும் அவனைப் பார்த்து சிரிக்க வாழ்விற்கு தர்ம சங்கடமாக போய்விட்டது.

 இந்த வீடியோ விஷயமா இனிமேல் இருக்கும் கவலைப்பட வேண்டியது இல்லை நான் சத்யா கிட்ட சொல்லி எல்லா வேலையும் பார்க்கச் சொல்லி சொல்லிட்டேன் அந்த வீடியோ பத்தி எந்த பேச்சுமே வெளியே வராது அதனால நீ தைரியமா இரு உன்னோட அம்மா அப்பா கிட்டையும் பத்தி சொல்லு அவங்க தான் உன்னோட ரொம்ப கவலைப்பட்டுட்டு இருப்பாங்க என்று கூறினான்  விக்ரம்.

 தனக்கு இவ்வளவு தெளிவா உதவி செய்துவிட்டு மகிழ்ச்சியுடன் நன்றி கூறினால் பாலு. இட்ஸ் ஓகே டா இதெல்லாம் ஒரு ப்ராப்ளம் இல்ல நமக்குள்ள என்ன பார்மடீஸ் என்று கூறிய விக்ரம் சரி இன்னைக்கு பிரதாப்ப டிஸ்டர்ப் பண்ண சொல்லிட்டாங்க நீ டிஸ்சார்ஜ் பண்ணி அவன கூட்டிட்டு போயிட்டியா எனக்கு ஒரு சின்ன மீட்டிங் இருக்கு அதனால தான் நான் உன்னை பார்த்துட்டு போலாம்னு வந்தேன் இங்கே என்றான் விக்ரம் சரி நானே உன்னை கூட்டிட்டு போகிறேன் என்றான் பாலு.

 ஓகே பாலு அப்புறம் நாளை மறுநாள் நம்ம மினிஸ்டர் அருணாச்சலம் இருக்காரு இல்லையா அவரோட பொண்ணுக்கு கல்யாணம் . அண்ட் மாப்பிள்ளை வந்து பிரபல சிமெண்ட் பேக்டரி ஓனரோட பையன் விஷால் உனக்கு தெரியும் நினைக்கிறேன் என்று கேட்க.

ம்ம்…. தெரியும்  விக்ரம் என் அப்பாவோட க்ளோஸ் பிரண்டு விஷால் ஓட அப்பா எங்களுக்கும் அழைப்பு வந்திருக்கு அதனால நான் கண்டிப்பா கல்யாணத்துக்கு வருவேன்  அப்பா சார்பாக வருவேன் என்றான் பாலு.

 ஓகே டா அப்போ நாம அந்த கல்யாணத்துல மீட் பண்ணலாம் மறக்காம வந்துட்டு எனக்கு கால் பண்ணு என்று கூறிவிட்டு அங்கிருந்து ஷாமும் விக்ரமும் கிளம்பி சென்றனர்.

 பாலு பிரதாப்பிடம் சிறிது நேரம் பேசிவிட்டு சரிடா… நான் போய் டிஸ்சார்ஜ் seivatharkub வேண்டிய வேலை எல்லாம் பாத்துட்டு வரேன் என்று கூறிவிட்டு வெளியே டாக்டரை  பார்க்கச் சென்றான்.

 விக்ரமும் ஷாமும்   காரில் போய்க்கொண்டிருக்க விக்ரமை  பார்த்து ஷ்யாம் ஏன் விக்ரம் ரித்திகாவை பற்றிய பாலு கிட்ட சொல்ல வேண்டாம் என்று சொல்லிட்டே.

அவனுக்கு அவளை பத்தி எதுவுமே தெரியாது போல நம்ம ரித்து அந்த வீடியோவில் காட்டின கோபத்தை பார்த்தால் ரித்துவுக்கு இவன் மேல அபிப்ராயம் இருக்கும் போல என்று தானே தெரியுது அப்புறம் நீ அவன் கிட்ட அவளை பத்தி சொல்லாம விட்டுட்டே நம்மளுக்கு தெரியும் என்று ஏன் சொல்லவில்லை என்று கேட்டான் ஷ்யாம்.

 அதுவா அது ஒன்னும் இல்லடா பாலுவுக்கு ரித்துவ பத்தி எதுவுமே தெரியாது தான். அவன் மனசுல அவள பத்தி ஒரு அபிப்பிராயம் இருக்கு அப்போ அவள பத்தி நம்மளே எல்லாத்தையும் சொல்லிட்டோம்னா அவன் எப்படி ரித்து மேல இன்ட்ரெஸ்ட்டா இருக்கான்னு நமக்கு தெரிஞ்சுக்க முடியும்.

அதனாலதான் ரித்துவ பத்தி நான் எதுவுமே அவன் கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னேன் அவனாவே தேடி கண்டுபிடிக்கட்டும் அதனாலதான் நான்  பூமிகா ஃபங்ஷனுக்கு பாலு வரானா என்று கேட்டேன் .

 பூமிகா ஃபங்ஷனுக்கு வந்தப்புறம் ரித்திகாவும் பாலு மீட் பண்ணி ஒருத்தர் எப்படி மீட் பண்ணி பேசிக்கிறாங்கன்னு நம்ம பார்க்கலாம். நமக்கு அவங்க ரெண்டு பேரும் பார்த்து பொழுது போகவில்லை என்று கூறி விக்ரம் சிரிக்க சியாமும் விக்ரமுடன் சேர்ந்து நீ பலே ஆளு தாண்டா என்று கூறி சிரித்தான்.

❤️

 சத்யாவின் வீட்டில் காலை பரபரப்பாக வேலைக்கு செல்வதற்கு சத்யா தயாராகிக் கொண்டிருக்க உனக்கு தேவையானதை எல்லாம் மிருதி எடுத்து வைத்துக் கொண்டு இருந்தால்.

 அரைக்கால் டவுசரை விடவும் சிறிய டிராயர் ஒன்றை போட்டுக்கொண்டு கையில்லாத பணியினை போட்டு அவன் முன்னால் குறுக்கும் நடக்கும் நடந்து கொண்டு அவனுக்கு வேலை செய்து கொண்டிருந்த மிருதியை  பார்த்த சத்யா .

 இவகிட்ட எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன் நான் ஆபீஸ் போகும் போது இந்த மாதிரி டிரஸ் போட்டுட்டு என் முன்னாடி இங்கே எங்கேயும் சுத்தாதடி வேலைக்கு போவதற்கு இன்ட்ரஸ்ட் வராது சொல்லியும் இவள் இப்படியே அரையும் குறையுமா டிரஸ் போட்டு சுத்திட்டு இருக்கா.

இதுக்கு எல்லாம் எங்க அம்மாவை தான் சொல்லணும் கொஞ்சமாவது மாமியார் என்கிற கெத்து காமிச்ச மருமகள் கிட்ட நடந்துக்கிட்டா தானே இவளும் பயந்துட்டு கொஞ்சமாவது இழுத்து போட்டுகிட்டு வீட்டுக்குள்ள சுத்திக்கிட்டு இருப்பா என்ன டெம்ப்ட் பண்றது இவளுக்கு வேலையா போச்சு என்று மனதுக்குள் புலம்பினான்.

 சோபாவில் அமர்ந்து கொண்டு கால் இரண்டையும் அகல விரித்து அமர்ந்து கொண்டு ஒரு கையை ஒரு காலில் ஊனி சத்யாவின் ஷூவை  பிடித்துக் கொண்டு  மறு கையால் அந்த ஷோவிற்கு பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தால் .

 அவள் அமர்ந்திருக்கும்  போசை பார்த்ததும் சத்யாவிற்கு அதற்கு மேல் அங்கு நின்றுகொள்ள இருப்பு கொள்ளவில்லை நின்று தலைவாரிக் கொண்டிருந்தவன்.  கையில் இருந்த சீப்பை தூர எறிந்தவன் . தன்   போட்டிருந்த  பனியனும் துண்டு உடனும் அவள் முன்னே வந்து நின்றான்.

 அவன் தன் முன்னே நின்றது கூட தெரியாமல் மிகவும் சீரியஸாக சத்யாவின் ஷூவிற்கு பாலிஷ் போட்டுக் கொண்டிருந்த  மிருதி. திடீரென்று அந்த அறை அமைதியாக இருப்பதை உணர்ந்தவள் என்ன என்பது போல நிமிர்ந்து பார்க்க தன் எதிரே இடுப்பில் கையைக் கட்டிக் கொண்டு சத்யா நின்று இருக்க.

அவனை பார்த்து டேய் காக்கி எங்கடா உன் யூனிபார்ம் எல்லாம் எல்லாத்தையும் கழட்டி போட்டு விட்டு இப்படி அறையும் குறையுமா என் முன்னாடி வந்து நிக்கிறியே உனக்கு வெக்கமா இல்லையா என்று அவள் சிரித்துக் கொண்டே கேட்க .

 ஏண்டி ஒரு ஆம்பள இப்படி பனியன் டிராயருடன்  வந்து உன் முன்னாடி நின்னா அதுவே வெட்கம் இல்லையான்னு என்ன கேக்குறியே ஆனா ஒரு பொம்பள அதுவும் கல்யாணமானவ  நீ இப்படித்தான் வீட்டுக்குள்ள அறையும் குறையுமா என் முன்னாடி சுத்துவியா உன்கிட்ட நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.

என் முன்னாடி அதுவும் நான் ஆபீஸ் கிளம்புறப்போ இப்படி என் முன்னால வந்து நிக்காதே என்று உன்னால நான் தினமும் ஆபீஸ்க்கு லேட்டா போய்ட்டு இருக்கேன்னு சொன்னனா இல்லையா அவளைப் பார்த்து கேட்க.

 தன் கையில் இருந்த சூவையும் பாலிஷ் பண்ணும் பிரஷய்யும்  டேபிளில் வைத்துவிட்டு எழுந்தவள். அவன் அருகில் சென்று அவன் காலத்தின் தன் கையிலே மாலையாக கோர்த்து போட்டுக் கொண்டவள்.

 அது ஒன்னும் இல்லடா காக்கி நீ வேற டெய்லி நைட் வீட்டுக்கு லேட்டா வரியா. இவருக்கும் நான் தூங்கிட்டேன் அப்படி இல்லன்னா நீ டயர்டா வந்து படுத்து தூங்கிட்டுற. இப்படித்தான் நமக்குள் ஒரு மஜா நடக்கும் அதான் காலைல நானும் குளிச்சு பிரஷ்ஷா இருப்பேன் நீயும் குடிச்சா ஃபிரெஷ்ஷா இருப்பியா.

 நானா வந்து உன்கிட்ட இப்படியெல்லாம் வெளிப்படையா கேட்க முடியுமா இப்படி டிரஸ் பண்ணிட்டு உன்னிடம் ஏற்ற மாதிரி உன் முன்னாடி இங்கேயும் அங்கேயும் நடந்து வேலை பார்த்துட்டு இருக்கேன் அப்படி ஆச்சும் உனக்கு மூடு வந்து என் பக்கத்துல வருவேன்னு சொல்லித்தான் நான் இப்படி சுத்திட்டு இருக்கேன் ஆனா நீ என்னடான்னா உன் காக்கி டிரஸ் மாதிரியே விரைப்பாவே எப்பவுமே சுத்திட்டு இரு உனக்கு பொண்டாட்டி ஞாபகம் கொஞ்சம் கூட வர்றதே இல்லை என்றால் மிருதி சலித்துக் கொண்டு.

 இங்க பாருடா காக்கி நீ இப்படியே என்ன கண்டுக்காம அந்த போலீஸ் வேலை வாய்ப்பு பிடிச்சுகிட்டு சுத்திட்டு இருந்தேன் வை அப்புறம் உங்க அம்மா வேற என்கிட்ட எப்ப எனக்கு பேரன் பத்தி கொடுக்க போறேன்னு கேட்டுட்டே இருக்காங்க.

 நான் போய் அவங்க கிட்ட உங்க மகன் பேரன் பேத்திக்கு வரத்துக்கான வேலையவே ஒழுங்கா செய்ய மாட்டேங்குற ஆபீஸ் டூட்டியை பார்க்கிறானே ஒழிய பொண்டாட்டிய டூட்டியா கண்ணு கருத்துமா பார்க்க மாட்டேங்குற அப்படின்னு சொல்லிட்டு நான் எங்க அம்மா வீட்டுக்கு குட்டி படுக்கையை கட்டிட்டு கிளம்பிட்டே இருப்பேன் பாத்துக்க என்றாள் மிருதி.

 அவள் அப்படி கூறியதும் என்னடி சொன்ன நான் ஏன் டூட்டியை வீட்ல சரியா பாக்குறது இல்லன்னு சொல்றியா அடிப்பாவி. புருஷன் நைட் டூட்டி பார்த்து கலைச்சு போய் வரானே அப்படின்னு ஆனா கொஞ்சமாவது ரெஸ்ட் எடுக்க  என்னை விட்டியா டி நீ….

என் மேல தூக்கத்துல கையையும் காலையும் தூக்கி தூக்கி போட்டு என்ன சரியாவே தூங்க விடுவதில்லை காலையில் என்ன இப்படி என் முன்னாடி அரையும் குறையுமா வந்து என்ன உசுப்பேத்தி விட்ர்றது. என்ன சொன்ன நான் பொண்டாட்டி டியூட்டியே சரியா பாக்க மாட்டேங்குது தானே இப்ப பாருடி உனக்கு ஃபுல் டே டியூட்டி எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும் என்று கூறியவன் தன் போனை எடுத்து ஆபீஸ்க்கு போன் செய்து நான் இன்னைக்கு லீவ் என்று சொன்னால் இன்னைக்கு இல்ல இன்னும் ஒரு வாரத்துக்கு நாள் லீவ் என்று சொல்லிவிட்டு போனை வைத்தவன் அவளை திரும்பி பார்க்க.

 அவனை ஆச்சரியமாக பார்த்து நின்று கொண்டிருந்த மிருதியை பார்த்தவன். என்ன தங்கம் ஆரம்பிக்கலாமா என்று அவள் அருகில் வர டேய் நான் சும்மா சொன்னேன் டா காக்கி உனக்காக இப்படி எல்லாம் காலையிலேயே உன் வேலையை காட்டாதடா நான் வேற கீழே போய் அத்தைக்கு சமையல் வேலை இல்ல ஹெல்ப் பண்ணனும் என்று கூறிக்கொண்டு அத வருகில் செல்லப் போக அவளை இரண்டே எட்டில் தாவி பிடித்த சத்யா அவளை தன் கைகளில் ஏந்தியவன்.

 அந்த சமையல் வேலையில் எங்க அம்மா பாத்துக்கோ நீ முதல்ல என்கிட்ட வந்து நம்ம வேலையை ஸ்டார்ட் பண்ண ஹெல்ப் பண்ணு அது போதும். என்ன சொன்ன இப்படி எல்லாம் பண்ணாத நமக்குள்ள மஜா நடக்குமா சரி வா…நாம இப்போ மஜா பண்ண ஸ்டார்ட் பண்ணலாமா… என்று கூறி அவளை கட்டிலில் கொண்டு வந்து போட்டவன்.

அவன் பனியனை கழட்ட அவள் இதற்கெல்லாம் அசருபவளா என்பது போல ஒரு கையை தலைக்கு கொடுத்து படுத்திருக்க அவள் அருகில் கட்டிலில் வந்து போதென்று விழுந்த சத்யாவை விழுகுவது போல மிருதி பார்த்துக் கொண்டு இருக்க.

அவள் தன்னை பார்க்கும் பார்வையில் சத்யாவிற்கே வெட்கத்தில் உடல் கூச… இவ என்ன அசராம என்னை இந்த பார்வை பாக்கிறாள் என்று நினைத்தவன் அவளை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டவன் அவளை பார்த்து ஏய் தங்கம் என்ன டி அப்படி பாக்குற என்னை விழுங்குற மாதிரி என்று சத்யா கேட்க.

உன்னை பார்க்க பார்க்க எனக்கு என்னையே என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை டா காக்கி…. என்றவள் அவன் மீசை முடியை திருகி விட்டவள். அவள் கைகளை அப்படியே தடவிக்கொண்டு அவன் முகத்தில் இருந்து கீழே இறக்கியவள் அவன் திடகாத்திரமான மார்பின் மீது இரு கைகளை கொண்டு அவனை தடவிக்கொண்டே அவன் சிக்ஸ் பேக்கிற்கு வந்தவள்.

அவனை நிமிர்ந்து பார்க்க அவன் இவள் தன் உடலில் கைகளை அலைய விட ஆரம்பித்ததும் அதை அனுபவித்து கண்களை மூடிக்கொண்டு அதை அனுபவிக்க.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் சிரித்துக்கொண்டே தன் நாவால் அவன் மார்பில் தன் நாவால் ஈரம் செய்து ஊர்வலம் நடத்தி அவனை கிரங்கடித்தவள் அவன் உயிர் சுழியில் தன் நவால் ஈரம் செய்ய அவள் செயலால் தடுமாறி போனவன் ஏய் தங்கம் என்ன டி…. பண்ற… என்று ஈன ஸ்வரத்தில் கூற.

உனக்கு பிடிச்சிருக்கா காக்கி…. என்று அவளும் மோக குரலில் அவனை நிமிர்ந்து பார்க்க ம்ம்…. என்று அவன் தலையை அசைக்கவும் அவள் சிரித்துக்கொண்டு அவன் உயிர் சுழியில் ஈரம் செய்தவள் அப்படியே ஈரம் செய்து கொண்டே கீழே வந்தவள் அவன் இடுப்பில் கட்டி இருந்த துண்டை அவிழ்க்க ஏய்…. என்று அவன் எழ போக தன் கை கொண்டு அவன் மார்பில் கை வைத்து அவனை அழுத்தி படுக்க வைத்தவள். அப்டியே குனிந்து அவன் இடையை தாண்டி கீழே சென்றவளின் நாவின் ஈரம் பட்டு அவன் ஆண்மை விழித்துக்கொள்ள மெதுவாக தன் முகத்தை அவன் கால்களுக்குள் புதைத்துக்கொண்டால்.

இதுவரை இவன் மட்டுமே அவளுக்கு இன்பத்தில் வழங்கிக் கொண்டிருக்க இன்று முதன் முறையாக அவளாகவே வந்து அவனை இன்ப கடலில் மூழ்கிடிக்க எப்போதும் வெளியே விரைப்பாக திரிபவன் இன்று அவன் மனைவியின் மந்திரத்திற்கு கடுப்பட்டு தன்னை மறந்து படுத்திருந்தவன் வெகு நேரம் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் எங்கே தன்னை வெளிப்படுத்தி விடுவோமோ  என்று அந்த சுகத்திலும் அவளை முகும் சுழிக்க வைத்து விட கூடாது என்று எழுந்தவன் அவளை இழுத்து கீழே தள்ளி அவளை ஆள துவங்கினான்.

அதுவரை அவனை தன் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பை போல் ஆட்டுவித்தவள் இப்போதை அவன் மகுடிக்கு ஆட தொடங்கினால்.

அவளை ஆண்டு கொண்டே அவள் முகம் பார்க்க அவன் தன்னை இமைக்காமல் பார்த்து கொண்டிருப்பதை பார்த்தவள் நானும் உனக்கு சலைத்தவள் இல்லை என்பது போல அவனையே அவளும் பார்க்க.

அவளை ஆண்டு கொண்டே குனிந்து உன்னை அடக்க என்னால் மட்டும் தான் டி முடியும் என்று அவள் காதருகில் அவன் மூச்சுகாற்று பட ஹஸ்கி வாயிசில் கூற.

அவனை தன்னை பார்க்குமாறு தன்னிடம் இருந்து பிரித்தவள் அவன் முகத்தை பார்த்து எங்கே அடக்கு என்னை, நான் அதையும் தான் பார்க்கிறேன் உன்னை என்னை அடக்க முடியுமா என்று அவள் வேண்டுமென்றே அவனை சீண்ட.

அதுவரை அவளுக்கு வலித்துவிட கூடாது அவளை மென்மையாக கையாள வேண்டும், அவளை காயம் செய்து விட கூடாது என்று அவளை மென்மையாக கையாண்டவன்.

அவள் தன்னை அடக்க முடியுமா உன்னால் என்று கேட்டதும் இனி இவளிடம் மென்மையை கையால்வதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தன் வேகத்தை கூட்ட.

அப்போதும் அவள் அவனுக்கு சாலைக்காமல் ஈடு கொடுத்து அவனை ரசித்துக் கொண்டு இருக்க தன் முழு பலத்தையும் அவளுக்கு காட்ட ஆரம்பித்தவன் அவள் அவனை கையாள முடியாமல் தினரியவள் அவன் மேல் போட்டிருந்த அவள் விரல்கள் அவன் தோலை இருக்கி பிடிக்க.

அவள் தேவையை உணர்ந்தவன் உன்னை…. என்று கூறி அவளை சந்தோச படுத்தி பார்ப்பது ஒன்றே தன் முக்கிய கடமை என்று தன் வேளையில் மும்முறமாக ஈடுபட்டான்.

127

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

பிரதாப்பை டிஸ்சார்ஜ் செது ஆவான் வீட்டில் அவனை பத்திரமாக விட்டுவிட்டு அவன் பெற்றோரிடம் சிறிது நேரம் பேசி விட்டு தன் வீட்டிற்கு வந்த பாலுவின் கண்கள் தானாக தன் தங்கையின் அறைக்கு சென்றது.

 நேராக வந்து ஹாலில் அமர்த்தவன் அம்மா என்று அழைக்க அவன் அம்மா சமையல் அறையில் இருந்து வெளியே வந்தவர் வந்துட்டியாப்பா ஏதாவது சாப்பிடுறியா என்று கேட்டுக் கொண்டே அவன் அருகில் வந்தார் பாலுவின் அம்மா.

ஆமாம் அம்மா ரொம்ப பசிக்குது பிரதாப்பா இப்பதான் டிஸ்சார்ஜ் பண்ணி அவன் வீட்ல விட்டுட்டு வந்த  அங்கேயே ஆன்ட்டி என்னை சாப்பிட சொன்னாங்க நான் தான் நம்ம வீட்டுல சாப்பிட்டுக்கலாம் என்று வந்துட்டேன் என்றான் பாலு.

 சரிப்பா ஒரு பத்து நிமிஷம் பொறுத்துக்கிறியா அம்மா உனக்கு சோறு தோசை ஊத்தி கொண்டு வரேன் என்று கூட சரி மா என்று பாலு சோபாவில் அப்படியே நாள் கைகளை போட்டு தன் தலையை சாய்த்து அமர்ந்திருந்தான்.

 பின் எதுவும் நினைவந்தவனாக தன் மொபைலை எடுத்து நேற்று நடந்த வீடியோவை டவுன்லோட் செய்திருந்ததை எடுத்து போட்டு பார்க்க ஆரம்பித்தான்.

 ஆரம்பத்திலிருந்து சிறிது நேரம் பார்த்தவன் கடைசி பகுதிக்கு வீடியோவை ஓட்டி வைத்து விட அப்போது ஹேமாவின் கன்னத்தில் ரித்திகா அறைவதும் பாலு தன்னுடைய லவ்வர் என்று அவளிடம் சொல்வதைப் பார்த்த பாலுவின்  முகம்  லேசாக புன்னகை சிந்தியது.

 அவள் உண்மையாகவே என்னை காதலிக்கிறாளா அன்னைக்கு மாலில் வைத்து எனக்கு முத்தம் கொடுத்த பிறகும் எனக்கு ப்ரொபோஸ்  செய்துவிட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று  அன்றும் சொன்னால் நேற்று இந்த வீடியோவை எத்தனை லட்சம் பேர் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள் அதையெல்லாம் யோசிக்காமல் நான் அவளுடைய லவ்வர் என்று சொன்னாலே.

 இதையெல்லாம் யோசித்தவன் அவளை முதலில் நேராக சந்தித்து  அவனுக்காக அவள் செய்த உதவிக்காக அவளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தவன் அவளிடம் போன் நம்பர் கூட வாங்காமல் விட்டு விட்டேனே. அவளிடம் நான் எப்படி பேசுறது அவளை நான் எங்கே எப்படி சந்திக்கிறதுன்னு தெரியலையே அவளை இப்பவே பார்த்து பேசணும் போல இருக்கு என்று என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே தன் நண்பன் ஒருவனுக்கு கால் செய்தான்.

 போனை எடுத்து அவனுடைய நண்பன் சொல்லு பாலு செம வீடியோ வைரல் ஆயிடுச்சு போல திரும்ப முழுசா பாக்கலாம்னு வீடியோ எடுத்து பார்த்தா அதுக்குள்ள இந்த வீடியோ டெலிட் ஆயிடுச்சு என்று கூறி அவன் பிரண்டு பாலுவை நக்கல் அடிக்க இவனும் சிரித்துக் கொண்டே நேர்ல வாடா உனக்கு அதைவிட இன்னும் சூப்பரா டான்ஸ் ஆடிக காமிக்கிறேன் என்று கிண்டல் பண்ணிக்கொண்டு நேற்று நடந்த விஷயத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் பாலு அவனிடம் சகஜமாக பேசுவதை பார்த்து அவன் அம்மாவிற்கு சந்தோஷமாகத்தான் இருந்தது சமையலறையில் இருந்து மகன் பேசுவதை கேட்டுக்கொண்டு அவனுக்கு தோசை ஊற்றிக் கொண்டிருந்தார்.

 டேய் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்டா நீ என்று பாலு கேட்க அந்த நண்பன் சொல்லுடா உனக்கு இல்லாமையா என்ன வேணும் சொல்லு என்று அவன் கேட்க.

நேத்து அந்த வீடியோவை பார்த்தியா அதுல கடைசியா ஒரு பொண்ணு வருவாளே அவளோட டீடைல்ஸ் எனக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வேணும்டா என்று கேட்க எந்த பொண்ணு என்று அதுல ரெண்டு பொண்ணு இருக்காங்களே நீ எந்த பொண்ணு சொல்ற என்று பாலுவின் ஃபிரெண்ட் கேட்க அதாண்டா என்ன மாதிரி சிவப்பா சுருள் முடியோட நல்ல வட்ட முகமா ஒரு பொண்ணு இருப்பாள் என்று ரிதிவின் அடையாளத்தை பாலு கூற.

ஓ ரூட் அப்படி போகுதா….என்று பாலு கூறியதை கேட்டு அவன் பிரண்ட் சரிடா அந்த வீடியோ இருந்தா அந்த பொண்ண பின் பண்ணி எனக்கு  அனுப்பிச்சு விடு நான் பாக்குறேன் பார்த்துட்டு ஒரு ஒன் ஹவர்ல நான் உனக்கு டீடைல்ஸ் அனுப்புறேன் என்று கூறி போனை வைத்தான்.

பாலுவின்  பிரண்ட் போனை வைத்ததும் அந்த வீடியோவில் ரித்து இருக்கும் பகுதியை மட்டும் வெட்டி அவனுக்கு அனுப்பி வைத்தூவிட்டு போனை சோபாவில் வைத்த பாலு அவள் நினைவாகவே இருக்க என்ன செய்வது என்று தெரியாமல் அவள் நினைவில் மூழ்கி போய் இருக்க.

 கையில் தோசை உடன் அவன் அருகில் வந்த பாலுவின் அம்மா அவன் முகத்தை பார்த்தவர் ஏண்டாப்பா ஒரு மாதிரி இருக்க என்னவோ யோசிச்சிட்டு இருக்க மாதிரி இருந்துச்சு ஆமா யார்கிட்ட போன் பேசிட்டு இருந்த யாரைப் பற்றி உன் டீடைல் வேணும்னு கேட்டியே என்று அவர் அம்மா இல்லை எல்லாவற்றையும் தெரிந்தாலும் தெரியாது போல அவனிடம் கேட்க.

 அம்மா அது வந்து அது நான் ஒருத்தவங்களை பத்தி  விவரம் அவன் கிட்ட கேட்டு இருக்கேன் மா அவன் கண்டுபிடித்து சொல்கிறேன் என்று சொல்லி இருக்கேன் என்று பொதுவாக யார் என்று சொல்லாமல் பாலு சொல்ல.

 அவன் அம்மா லேசாக புன்னகை செய்தவர் நீ அந்த பொண்ணு நேத்து உன்னை கொண்டு வந்து விட்டாலே ரித்திகா அவளை பத்தி தானே உன் பிரண்டு கிட்ட டீடைல் வேணும் என்று கேட்டேன் என்று அவன் அம்மா கூற.

 அவ்வளவு நேரம் அவன் அம்மாவின் முகத்தை பார்க்காமல் சோபாவில் சோர்ந்தவாறு சாய்ந்த அமர்ந்திருந்த பாலு அவன் அம்மா ரித்துவின் பெயரை சொன்னதும் சட்டென எழுந்து அமர்ந்து அவன் அம்மாவை பார்க்க அவர் சிரித்தவர் டேய் நீ யாரைப் பற்றி எதுக்காக கேட்கிறேன்னு எனக்கு தெரியாதுனு நினைச்சுட்டியா நான் அம்மா டா இதை நீ என்கிட்ட இல்ல முதலில் கேட்திருக்கணும் என்று கூறியவர் இடுப்பில் சொருகி வைத்திருந்த தன் போனை எடுத்து அதில் ரித்துவின் நம்பரை எடுத்து அவன் கையில் நீட்டினார்

 அம்மாவை பார்த்துக் கொண்டே புரியாமல் போனை கையில் வாங்கி அது திரையில் பார்க்க ரித்திகா என்று எழுதியிருந்தது அதில்  அவளுடைய நம்பர் சேவ் செய்யப்பட்டு இருக்க சிரித்த முகத்தோடு அவன் அம்மாவை நிமிர்ந்து பார்த்து அம்மா யூ ஆர் ஆல்வேஸ் கிரேட் என்று கூறி எழுந்து அவன் அம்மாவை கட்டிக்கொண்டு முத்தம் வைத்தான் 

 அப்போது ஹாலிற்கு வந்த பாலுவின் அப்பா என்று ம்ஹுக்கும்…..தொண்டையை செறுமியவரே ஏண்டா உன் அம்மாவுக்கு மட்டும் தான் முத்தம் கொடுப்பியா இந்த அப்பாவுக்கு எதுவும் கிடையாதா என்று கேட்க.

 அப்பா அம்மா எனக்காக ஒரு விஷயம் பண்ணாங்க அதனால சந்தோஷத்துல நான் அம்மாவுக்கு முத்தம் கொடுத்தேன் என்று பாலு கூற. ஓ….உனக்கு ஏதாவது விஷயம் ஆனா மட்டும் தான் முத்தம் கொடுப்பியா இல்லேன்னா அப்பாவுக்கு தரமாட்டியா டேய் நான் உன்னையும் உன் தங்கச்சியும் இந்த தோளில் தாண்டா தூக்கி வளர்த்தேன்.

ஆனா  உங்க அம்மாவ தான் ரெண்டு பேரும் கொஞ்சுறீங்க என்னை யாருமே கண்டுக்கிறதில்லை என்று அவர் கோபம் வந்தது போல போய் சோபாவில் அமர்ந்துந்து கொள்ள.அப்பா என்னப்பா நீங்க என்று கூறி ஒரு முத்தம் தானே என்று அவன் அப்பாவை கட்டிக்கொண்டு அவர் இரு கன்னத்திலும் மாற்றி மற்றி முத்தம் வைக்க அவர் சிரித்துக் கொண்டே போதும்டா போதும் கொஞ்சம் உன் பொண்டாட்டிக்கும் மிச்சம் வை என்று கூறி அவர் சிரிக்க.

 சும்மா வாயில பொண்டாட்டிக்கு மிச்சம் வைன்னு சொன்னா போதுமா முதல்ல உங்க மகனுக்கு கல்யாணம் பண்ணி வைங்க அப்புறம் அவன் நம்ம ரெண்டு பேறையுமே கண்டுக்க மாட்டாங்க அவன் பொண்டாட்டி பின்னாடி தான் சுத்துவான் என்று கூறி அவன் அம்மா அவனை கிண்டல் செய்ய அம்மா….என்று அவன்  அம்மாவிடம் சிணுங்க.

 சரிடா வா வந்து சாப்பிடு என்று கூறி தோசையை வைத்து அவனுக்கு ஊட்டி விட்ட ஆரம்பித்தார். அவன் அம்மா மொபைலில் இருந்து ரித்திகாவின் ஃபோனை போன் நம்பரை தன் மொபைலில் காப்பி செய்து கொண்ட பாலு. அம்மா எனக்கு போதும் நான் மேல ரூம்ல போய் ரெஸ்ட் எடுக்க போறேன் என்று கூறி எழுந்து செல்ல போக அவன் அப்பா அவனை அழைக்க டேய் பாலு ஒரு நிமிஷம் இங்கே வா கூற என்னப்பா….. சீக்கிரம் சொல்லுங்க எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் கொஞ்ச நேரம் போய் தூங்குறேன் என்று அவன் அப்பாவிடம் சலித்துக்கொள்ள.

 சரிப்பா நீதான் ரொம்ப டயர்டா இருக்கேன்னு சொன்னியே சரி பரவால்ல நான் உனக்கு ஒருத்தவங்களை பத்தி டீடெயில் எல்லாம் கொடுக்கலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள நீ வேற டயர்டா இருக்கு தூங்க போறேன்னு சொல்றியா சரி நீ தூங்கி எழுந்துருச்சு வா…. அதுக்கப்புறம் மெதுவா பார்த்துக்கலாம் என்று தன் கையில் இருந்த கவரை எடுத்துக்கொண்டு எழுந்து தன் ரூமுக்கு செல்ல போக.

 யாரைப் பத்திப்பா டீடைல் தரணும் எனக்கு என்று யோசித்துக் கொண்டே அவன் அப்பா அருகில் வந்து சரி அந்த கவர் கொடுங்க நான் யார் என்று பார்க்கிறேன் என்று கூற ஒன்னும் தேவையில்லை உன்கிட்ட டயர்டா இருக்கு இல்ல நீ போய் படுத்து தூங்கு என்று அவர் வேண்டுமென்று அவனிடம் அந்த கவறை தர மாட்டேன் என்று வீம்பு செய்ய.

 அப்பா தாங்கப்பா ப்ளீஸ் என்று அவரிடம் கவரை பறிக்க போக அவர் முடியாது என்று அந்த கவரை தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு அவனிடம் பிடிபடாமல் இங்கும் அங்கும் ஓட அப்பா என்ன இது சின்ன பிள்ளை மாதிரி இங்கேயும் ஓடிட்டு இருக்கீங்க ஒரு நிமிஷம் நில்லுங்கப்பா எனக்கு அந்த கவர் கொடுங்கள் என்று அவனும் பின்னால் ஓடிக்கொண்டு செல்ல நேராக பாலுவின் அம்மாவின் பின்னால் வந்து அவர் நிற்கவும் பாலுவின் அம்மா தன் கையில் இருந்த தட்டை கீழே வைத்தவர் திரும்பி பாலுவின் அப்பாவின் சட்டை பிடித்து நிறுத்தி வைத்தார்.

 உன் பின்னாடி வந்தேன் பாரு நீயும் உன் மாமன் கிட்ட என்ன மாட்டி விட்டுட்டியா என்று கூற ஏங்க அவன் சாப்பிடுவதே இரண்டு தோசை தான் இப்படி அதையும் உங்க பின்னாடி ஓடி வந்து வேஸ்ட் பண்ணனுமா முதல்ல கைல இருக்குற கவரை பையன் கைல குடுங்க அவர் கையில் இருந்த கவரை பிடுங்கி பாலுவின் கையில் கொடுக்க.

 அம்மான்னா அம்மா தான் என் செல்ல அம்மா என்று கூறி அவர் கன்னத்தைப் பிடித்துக் கிளியவன் அந்த கவரை எடுத்துக்கொண்டு நேராக ஆண்டவருக்கு சென்று கதவை சாற்றிக் கொண்டான்.

 கதவை சாற்றி விட்டு தன் வீட்டில் இருந்து படைத்தவன் தன் மொபைலை எடுத்து ரித்திகாவின் நம்பருக்கு போன் செய்ய போனவன் பின் தன் அப்பா அவனுக்கு கொடுத்து  அந்த  பார்சலில் ஏதோ முக்கியமான நபரை பற்றி விவரம்  இருக்கிறது என்று அவர் சொன்னாரே முதலில் அதை என்ன என்று பார்த்துவிட்டு அதன் பிறகு ரித்திகாவுடன் பேசிக் கொள்ளலாம் என்றவன் எழுந்து அவன் அப்பா கொடுத்த கவரை எடுத்து பிரிக்க ஆரம்பித்தான்.

 அவன் அப்பா கொடுத்த கவரை பிரிக்க அதிலிருந்து சில பேப்பர்களும் போட்டோக்களும் இருக்க அதை எடுத்து பார்த்தவுடன் முகத்தில் ஒரு பக்கம் சந்தோஷமாக மறுபக்கம் அதிர்ச்சியாகவும் இருந்தது.

 ஏனென்றால் அந்தக் கவரில் இருந்தது ரித்திகாவும் இவனும் சேர்ந்து இருந்த போட்டோகளும், பற்றிய அனைத்து விவரங்களும் அதில் இருந்தது. அவன் மாலில் ரித்திகாவிற்கு முத்தம் கொடுத்தது ரித்திகா அவனுக்கு முத்தம் கொடுத்தது நேற்று வரை இருந்த அனைத்து போட்டோக்களும் அது இல்லாமல் அவளுடைய பேமிலி விஷயங்கள் என்று அனைத்துமே அதிலே விபரமாக இருந்தது இதை பார்த்து கொஞ்சமா அதிர்ச்சியாகத்தான் இருந்தது ஏனென்றால் அவன் அப்பா நேற்று தான் ரித்திகாவை பார்த்ததாக அவனுக்கு ஞாபகம் ஆனால் அதற்கு முன்னால் நடந்ததெல்லாம் அவருக்கு எப்படி தெரியும் என்று யோசித்தவன் அப்பாவிடம் இதைப்பற்றி பேச வேண்டும் என்று நினைத்தவன்.

தன் மொபைலை எடுத்து ரித்திகாவிற்கு கால் செய்யப் போனவன் வேண்டாம் முதல்ல மெசேஜ் அனுப்பவும் அதை பார்த்துட்டு அவ ரிப்ளை பண்ற எப்படி ரிப்ளை பண்ற அப்படின்னு பார்த்துட்டு அதுக்கப்புறம் நம்ம கால் பண்ணி பேசலாம் என்று முடிவு எடுத்தவன் அவள் அவள் நம்பருக்கு மெசேஜ் டைப் பண்ண ஆரம்பித்தான்.

 ஹாய் ரித்திகா  என்று  முதலில் ஒரு மெசேஜ் அனுப்பி விட்டு பின் குறும்பாக சிரித்துக் கொண்டவன்.

 நான் தான்டி… உன்னோட லவ்வர் பேசுறேன்  என்று மெசேஜ் டைப் செய்து விட்டு அதன் பக்கத்தில் முத்தம் கொடுப்பது போல இருந்த ஸ்மைலி இமோஜியை தட்டி அவளுக்கு அனுப்பி வைத்தான்.

 அவளுக்கு மெசேஜ் சென்று விட்டது என்று டபுள் டிக்கும் சிறிது நேரத்தில் அவள் பார்த்து விட்டால் என்று ப்ளூ டிக்கும்  வந்தது  .

 ரித்திகா மெசேஜ் அனுப்புவது போல ரித்திகா டைப்பிங் என்று மெசேஜ் வர என்ன அனுப்பப் போகிறாய் என்பதை பார்ப்பதற்காக மிகவும் ஆர்வமாக அவர் மெசேஜ் பார்த்துக் கொண்டிருந்தான் பாலு.

சிரித்து நேர காத்திருப்பிற்கு பின் அவளிடம் இருந்து டைப்பிங் என்றால் அப்சன் மாரி அவனுக்க்கு மெசேஜ் வந்தது.

அதை பார்த்ததும் பாலுவின் முகம் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது….

128

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

ஹாய் ரித்திகா  என்று  முதலில் ஒரு மெசேஜ் அனுப்பி விட்டு பின் குறும்பாக சிரித்துக் கொண்டவன்.

 நான் தான்டி… உன்னோட லவ்வர் பேசுறேன்  என்று மெசேஜ் டைப் செய்து விட்டு அதன் பக்கத்தில் முத்தம் கொடுப்பது போல இருந்த ஸ்மைலி இமோஜியை தட்டி அவளுக்கு அனுப்பி வைத்தான்.

 அவளுக்கு மெசேஜ் சென்று விட்டது என்று டபுள் டிக்கும் சிறிது நேரத்தில் அவள் பார்த்து விட்டால் என்று ப்ளூ டிக்கும்  வந்தது  .

 ரித்திகா மெசேஜ் அனுப்புவது போல ரித்திகா டைப்பிங் என்று மெசேஜ் வர என்ன அனுப்பப் போகிறாய் என்பதை பார்ப்பதற்காக மிகவும் ஆர்வமாக அவர் மெசேஜ் பார்த்துக் கொண்டிருந்தான் பாலு.

சிரித்து நேர காத்திருப்பிற்கு பின் அவளிடம் இருந்து டைப்பிங் என்றால் அப்சன் மாரி அவனுக்க்கு மெசேஜ் வந்தது.

அதை பார்த்ததும் பாலுவின் முகம் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது.

அப்படி அவனுக்கி. கோபம் வரும் அளவுக்கு ரித்திகா என்ன அனுப்பி இருப்பான்னு தான யோசிக்கிறீங்க ஃபிரெண்ட்ஸ்.

அவன் மெசேஜை பார்த்துவிட்டு ரித்திகாவிற்கு இது அவன் நம்பரில் இருந்து தான் மெசேஜ் வந்திருக்கிறது என்று அவளுக்கு தெரியும் ஏன் என்றாள் பாலுவின் அம்மா இவளிடம் நம்பர் வாங்கியதுமே, அவள் போனை வாங்கி இது என்னோட பையனோட நம்பர் மா… என்று அவளிடம் நம்பரை டிபே செய்து கொடுத்து இந்தா மா… அவன் நம்பரேய் சேவ் பணிக்கோ என்று கூறி கொடுத்திருந்தார்.

மை டார்லிங் என்று சேவ் செய்திருந்தால் ரித்து. அவன் நான் தான் டி….. உன்னோட லவர் பேசுறேன் என்று அவன் ரிப்ளைய் பார்த்ததும் மனதிற்குள் சந்தோசம் போங்க சிரித்தவள்.

அவனுக்கு திருப்பி ஹலோ யாரு டா… நீ… என்னோட லவர்ன்னு சொல்லி எனக்கு மெசேஜ் பண்ற நேரா சொல்ல தைரியம் இல்லாதவன் தான் போன் லா மெசேஜ் பண்ணுவான்.

எங்க தைரியம் இருந்தா இதையே நேர்ல வந்து சொல்லு பாக்கலாம் ராஸ்கல் என்று கூறி தான் அவள் மெசேஜ் அனுப்ப.

அதை பார்த்து தன்னை யார் என்று கேட்டு தைரியம் இருந்தா நேர்ல வந்து சொல்லுன்னு சொல்ற ராஸ்கல்ன்னு வேற சொல்றா என்று கோபம் வர நீ எங்க இருக்கேனு சொல்லு டி… நான் நேர்ல வந்து உன்கிட்ட சொல்றேன் என்று அவன் மெசேஜ் அனுப்ப.

அந்த மெசேஜை பார்த்ததும் சிரித்துவிட்டு  அபப்டி வாடா…. வழிக்கு என்று நினைத்தவள். நான் இங்க தான் டா… இருக்கேன் எங்கே தைரியம் இருந்தா நேர்ல வந்து நீ இப்போ மெசேஜ் பண்ணினதை நேர்ல வந்து சொல்லு டா… பாக்கலாம் என்று தான் இருக்கும் இடத்தை மெசேஜ் அனுப்பிவிட்டு போனை வைத்தால்.

அவள் அனுப்பிய மெசேஜை பார்த்தவனுக்கு மேலும் கோபம் வர இதோ இப்போவே வரேன் டி…. என்று தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளிம்பினான்.

ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த பாலுவின் அம்மாவும் அப்பாவும் இவன் மேல். இருந்து கோபமாக இறங்கி வருவதை பார்த்துவிட்டு அவனிடம் பேச போக அவன் அப்பா எனக்கு ஒரு முக்கியமான வேலை இறுக்கி  இப்போ உங்க கிட்ட பேச எனக்கு டைம் இல்லை நான் வந்து பேசுறேன் என்று கூறிவிட்டு வெளியே சென்றான்.

பாலுவின் அம்மா அவர் கணவரிடம் என்னங்க இவன் இப்போதான் சந்தோசமா மேல போனான் ஆனா இப்போ இப்படி கோபமா போறான் இவனை புரிந்து கொள்ளவே முடியலையே என்று கூறிவிட்டு எழுந்து கிட்சன் சென்றுவிட்டார்.

❤️

ஸ்ருதி வினித்திற்காக அவன் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவனது கேரவனில் காத்திருந்தால். அவளுக்கு மிகவும் போர் அடிக்கவே கேரவனில் இருந்து வெளியே வந்தவள்.

அவனது ஷூட்டிங் ஸ்பாட்டை அப்படியே சுற்றி பார்க்கலாம் என்று மெதுவாக ஒவ்வொரு இடமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள்.

அப்போது ஒரு பெண் ஸ்ருதியும் அருகில் வந்து ஹெலோ என்று கூறி தன்னை அறிமுக படுத்திக் கொண்டால். மேடம் நான் வினித் உடைய தீவிர ரசிகை எனக்கு அவரை நேரில் பார்த்து ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ரொம்ப னால் ஆசை மேடம்.

நான் அவருடன் ஒரு போட்டோ மதியம் எடுத்துக்கொள்ள எனக்கு நீங்க தான் ஹெல்ப் பண்ணனும் மேடம் என்று ஸ்ருதியின் கையை பிடித்து அவள் கெஞ்ச.

ஸ்ருதிக்கும் வினித்திற்கும் திருமணம் ஆன நாளில் இருந்து இது போன்ற ரசிகர் ரசிகைகள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதால். ஸ்ருதிக்கு இவை எல்லாம் பழக்க பட்ட ஒன்றாக ஆகி விட்டது.

அதனால் ஸ்ருதி அந்த பெண்ணை பார்த்து இப்போ ஷூட்டிங் நடந்துட்டு இருக்கு இப்போ அவரை பார்க்க முடியாது என்று அந்த பெண்ணை போக சொல்லிவிட்டு அங்கிருந்து மறுபடியும் வினித் இருந்த ஸ்பாட்டிற்கு போய் கொண்டிருந்தாள்.

அவள் சென்று கொண்டு இருக்கையில் அதே பெண் திரும்பவும் வந்து ஸ்ருதியிடம் கெஞ்ச அப்போது அங்கு வந்த வினித்தின் லேடி பாடி கார்டகள் அந்த பெண்ணை ஸ்ருதியின் அருகில் இருந்து பிரித்து மேடம் சொன்ன கேளுங்க சாரை இப்போ பார்க்க முடியாது அவர் ரொம்ப பிஸியா இருக்காரு நீங்க இன்னோரு நாள் வந்து பாருங்க என்று அந்த பெண்ணிடம் பொறுமையாக எடுத்து சொல்லிக்கிட்டு கொண்டிருக்க.

அந்த பெண் திடீர் என்று கத்தி கூப்பாடு போட்டு ஷூட்டிங் ஸ்பாட்டிற்குள் உள்ளே செல்ல முயற்சிக்க அந்த பெண்ணை அவள் பின்னால் ஓடி சென்று பிடித்த கார்டகள் அந்த ஸ்டூடியோவை விட்டே அந்த பெண்ணை வெளியே அனுப்பிவிட இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ருதி அந்த பெண்ணை பார்க்க பாவமாக இருந்தாலும் வேறு வலி. இல்லையே இப்படியே தினமும் ஆயிரகணக்கான பேர் வந்து கொண்டே இருந்தாள் அவர்கல் வேலையை அவர்களால் பார்க்க முடியாதே என்று நினைத்தவள் உள்ளே சென்று வினித்திற்காக ஒதுக்க பட்ட இடத்தில் சென்று அமர்ந்து கொண்டு அங்கு நடக்கும் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தால்.

வினித் ஒரு காதல் காட்சியில் நடித்துக் கொண்டு இருந்தான்.அந்த காட்சியில் அந்த படத்தின் நாயகியும் வினித்தும் தனிமையில் ஒரு தெரு விளக்கடியில் இவர்கள் மட்டும் பெய்யும் மழையில் நனைந்து கொண்டு இருப்பது போல ஒரு காட்சி.

நாயகி மழையில் தொப்பளாக நனைந்து இருக்க அவள் ஆடை அவள் உடலோடு ஒட்டி அவள் வளைவு நெளிவுகளை அப்பட்டமாக காட்ட அதை நம் நாயகன் ரசித்துகொண்டிருக்க அவன் தன்னை ரசிப்பதை கண்ட அந்த நாயகி வெட்கத்தில் அவனை வந்து இருக்க அணைத்துக் கொள்வது போன்ற காட்சியில் இருவரும் அப்படி நெருங்கி நடித்துக் கொண்டிருப்பதை பார்த்த ஸ்ருதிக்கு என்னவோ போல ஆகி விட்டது.

அவள் கண் முன்னாலேயே வினித் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதை பார்த்து ஸ்ருதிக்கு ஏனோ கஷ்டமாக இருக்க இதற்கு மேலும் இதை எல்லாம் இங்கிருந்து பார்த்தால் தனக்கு தான் கஷ்டமாக இருக்கும் என்று நினைத்தவள் அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள்.

ஸ்ருதி அங்கு வந்தது வெளியில் ஒரு பெண் இவளிடம் வினித்துடன் போட்டோ எடுத்துக்கொள்ள கேட்டது அந்த பெண் பெண் பண்ணிய விஷயங்கள் அவளை ஸ்டூடியோவிற்கு வெளியே அனுப்பியது. ஸ்ருதி அவன் ஷூட்டிங்கிற்கு வந்து அவன் ஷூட்டிங்கை பார்த்தது பின் சங்கடப்பட்டுக் கொண்டு அவள் அங்கிருந்து எழுந்து சென்றது வரை வினித்திற்கு எதுவுமே தெரியாது. வேறு யாரும் அவனிடம் இதை பற்றி எல்லாம் கூறவும் இல்லை.

ஸ்ருதி சென்று நீண்ட நேரம் கழித்து ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு அவன் கேரவனிற்க்கு  வர ஸ்ருதி சோர்ந்து போய் படுத்திருந்தால். அவளை அப்படி பார்க்கவும் ஏதோ போல ஆகி விட்டது வினித்திற்கு.

அவள் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வர மாட்டேன் என்று எவ்வளவோ முறை சொல்லியும் இவன் தான் அவளை பிரிந்து இருக்க முடியாது என்று கூறி அவளை வழுகட்டாயமாக அழைத்து வந்திருந்தான்.

அவள் அருகில் வந்து அமர்ந்த வினித் அவள். தலையை லேசாக வருடிக்கொடுத்து பட்டு…. என்று அழைத்தான். அவள் கண்களை மூடியவாரே ம்ம்… என்று மட்டும் கூற.

ஏண்டா படுத்துட்ட டையார்ட் ஆஹ் இருக்க என்று கேட்க அவளும் ஆமாம் என்று கூற சரி வா.. நாம வீட்டுக்கு போகலாம் என்று கூற. அவள். எதுவும் பேசாமல் எழுந்து சரி போகலாம் என்று நடக்க போக அவளை அப்படியே தான் கையில் ஏந்தியவன்.

இப்போ போகலாம் என்று கூறி கேரவணை விட்டு வெளியே வர டேய் என்ன டா பண்ற.. என்னை இறக்கி விடு பஸ்ட் யாராவது பார்த்திற போறாங்க என்று அவனிடம் இருந்து திமிறிக்கொண்டு இறங்கியவள்.

அவனை திரும்பியும் பாராமல் வேகமாக சென்று காரில் ஏறிக்கொண்டால்.இவள் ஏன் இன்று ஒரு மாதிரி நடந்து கொண்டிருக்கிறாள் என்று யோசித்தவன் தான் கார்ட்சை அழைத்து ஸ்ருதி ஏன் இப்படி இருக்கிறாள் நான் இல்லாத போது எதுவும் நடந்துவிட்டதா என்று வினித் கேட்க.

அவனுடைய கார்டகள் அங்கு நடந்த விஷயங்களையும், ஷூட்டிங்கை பார்த்துவிட்டு ஏதோ போல அவள் திரும்பவும் சென்று கேரவனிற்குள் சென்றதையும் கூற.

ஓஹோ…. இன்று நடந்த காட்சியை பார்த்து மூட் அப்செட்டில் இருக்கிறாள் போலவே என்று புரிந்து கொண்ட வினித் சரி காரை எடுங்கள் என்று தான் கார்டஸிடம் கூறிவிட்டு ஸ்ருதியின் அருகில் பின் சீட்டில் சென்று அமர்ந்துந்து கொண்டான்.

ஸ்ருதி வீடு வரும் வரை வினித்தின் பக்கம் திரும்பியே பார்க்க வில்லை. அவனுக்கு. ஏதோ போல் ஆகி விட்டது. வீடு வந்ததும் காரை விட்டு இறங்கியவள் வினித்தை திரும்பியும் பார்க்காமல் உள்ளே செல்ல 

அவள் பின்னாலேயே வந்தா வினித் வேளை ஆட்களிடம் ஜாடை செய்து கிளம்ப சொல்லிவிட்டு மெயின் டோரை சாற்றி விட்டு அவள் பின்னால் வேக எட்டுக்களாக எடுத்து வைத்து அவளை பின்னால் இருந்து கட்டிக்கொள்ள.

அவன் கையை தட்டி விட்டவள் ம்ஹும்… என்னை ஏன் கட்டி பிடிக்குற நீ இப்போ அதான் உன்கூட ஒருத்தி நடிச்சாலே அவளையே போய் மறுபடியும் கட்டி பிடிச்சுக்க என்று அவனை பார்த்து முறைத்து கோபமாக கூற.

திரும்பவும் அவள் கையை பிடித்து இழுத்து தன்னோடு சேர்ந்து கட்டிக் கொண்டவன் அவள் முகத்தை பிடித்து தன்னை பார்க்குமாறு தான் ஒற்றை விரலால் தூக்க ஏய்… பட்டி என்னை பாரு டி… என்றவன்.

உனக்கே தெரியல ஷூட்டிங் எப்படி இருக்கும் என்று அது என்னோட வேலை டி..அதை பார்த்துவிட்டு நீ இப்படி கோவித்துக் கொள்ளலாமா. நீதான் இது எல்லாம் புரிந்து கொள்ளணும் இப்படி புரிந்து கொள்ளாம என்கிட்டே கோச்சிக்கிட்டா நான் என்ன செய்வேன் சொல்லு என்று இவன் பாவமாக கேட்க.

அவன் கூறியதை கேட்டு ஸ்ருதிக்கும் நான் கொஞ்சம் ஓவரா தான் பண்ணிட்டானோ என்று நினைத்தவள் அப்போது தான் நிமிர்ந்து அவனை நன்றாக பார்க்க அவன் தலை ஈரத்தில் துவட்டாமல் அப்படியே இருக்க.

ஏண்டா தலையை துடைக்காமலேயே அப்படியே ஷூட்டிங்ல் இருந்து வந்துட்டியா, உடம்புக்கு ஏதாவது வந்துட்டா என்ன செய்றது என்று அவனை திட்ட.

ஷூட்டிங் முடிந்ததும் உன்னை பார்க்கணும்னு அப்படியே வந்துட்டேன் டி… அதன் தலையை துவட்டளை என்று தான் தலை உளுக்க அதில் இருந்த தண்ணீர் துளிகள் அவள் முகத்தில் தெரித்தது.

டேய் சும்மா இருக்க மாட்டியா… சரி மேல வா… நான் உனக்கு தலையை துவட்டி விடுறேன் என்று கூற. ம்ஹும் அதெல்லாம் வேண்டாம் என்று அவன் வர மறுக்க இப்போ வர போறியா இல்லியா என்று தன் இடுப்பில் கைவைத்து அவனை முறைத்துக்கொண்டு அவள் கேட்க. சரி சரி முறைக்காத வரேன் ஆனா ஒரு கண்டிஷன் என்றான்.

அவள் என்ன என்பது போல அவனை பார்க்க நீ எனக்கு துவட்டி விடற மாதிரி நானும் உனக்கு தலை துவட்டி விடுவேன் ஓகேவா… என்று அவளை பார்த்து kadhavai 

டேய் எனக்கு எதுக்கு டா… நீ தலை துவட்டி விடற என் தலை enna ஈரமாவா இறுக்கு. உன்னோட தலை தான் ஈரமா இருக்கு என்று ஸ்ருதி கூற.

இப்போ ஈரம் ஆகிட்டுமே அதுக்கு பிறகு நான் துவட்டுறேன் உனக்கு என்ட்ரி கொரோ. இப்போ எப்படி ஈரம் ஆகும் என்று அவள். புரியாமல் கேட்க.இப்படி தான் என்று கூறி அவளை தான் கையில் தூக்கிக்கொண்டு நேராக அவன் அறையின் பாத்ரூமிற்குள் சென்று அவளை இறக்கி விட்டவன் அவளை குறும்பாக பார்க்க.

அவன் எதற்கு தன்னை இங்கே கொண்டு வந்தான் என்று புரிந்து கொண்ட ஸ்ருதி அவனிடம் இருந்து தப்பித்து செல்லலாம் என்று கதவை நோக்கி ஓட அதற்குள்ளாக கதவை சாற்றி விட்டு அவளை பிடித்து இழுத்து நிறுத்தியவன் எங்க ஓட பாக்குறே… என்று கூறி அவளை அணைக்க போக.

அவனிடம் இருந்து தன் கையை உதறியவள் அவனை விட்டு வெளியில் ஓட போக. உன்னை நீ இப்படி பொறுமையா எல்லாம் சொன்னா கேட்க மாட்டே என்றவன் அவளை இழுத்து ஷோவ்ர்க்கு கடியில் நிறுத்தி தண்ணீரை திறந்து விட ஸ்ருதி நனைய ஆரம்பித்தால்.

சில்லென்ற தண்ணீர் அவள். மேலே விலவும் அவனை தன்னோடு சேர்ந்து அணைத்துக் கொண்டால்.அவனும் சிரித்தவரே அவளை அனைத்துக்கொண்டு குளிக்கலாமா பட்டு என்று அவள் பின்னலகில் கை வைத்து அதை வருடியவரே கேட்க.

கூச்சத்தில் நெளிந்தவாரே அவனை மேலும் இருக்கி அனைத்துக்கொள்ள அவள் சம்மதம் அளித்து விட்டாள் என்றதும் அவளை தன்னிடம் இருந்து பிரித்து நிறுத்தியாவன் அவளை கீழேயிருந்து மேலாக பார்த்துக்கொண்டு வர அவள் மேனியில் அவள் அணிந்திருந்தா ஆடை ஒட்டிக்கொண்டு அவள் உள்ளே அணிந்திருந்த ஆடையை அப்பட்டமாக காட்ட.

அதை ரசித்தவரே மேலே தான் பார்வையை கொண்டு செல்ல அவள் மென்மையில் வந்து அவன் பார்வை நிற்க அவனை நிமிர்ந்து பார்த்தவள் தான் கைகள் கொண்டு தான் மார்பை மறைத்தவலை பார்த்து பார்வையாலேயே கெஞ்ச.

மெதுவாக தான் கைகளை கீழே இறக்கியவள் அவனை பார்க்க முடியாமல் அவனையே கட்டிக்கொள்ள. மெல்ல சிரித்தவன் தன் ஆடைகளை கலைந்துவிட்டு அவள் ஆடைகளையும் அவிழ்த்து எரிந்தவன் அவளை தழுவிக்கொள்ள.

செல்லென்ற விழுந்த தண்ணீரில் நனைந்து கொண்டு இருந்தாலும் இருவரின் உடலும் தகிக்க தொடங்க அவனை கட்டிக்கொண்டு அவனை விட்டு பிரியாமல் அவன் உடலில் அட்டை போல் ஒட்டிக்கொண்டு தன் உடலை அவனிடம் காட்ட கூச்சப்பட்டவலை  தன்னிடம் இருந்து வழுகட்டாயமாக பிரித்து அவளை சுவற்றோடு சற்ற சில்லேன்று இருந்த சுவற்றில் மோதியதும் அவள் சிலிர்க்க, அவள் தன்னை மறைக்க முயலும் இரு கைகளையும் தான் ஒரு கைக்கொண்டு அவள் தலைக்கு மேலே தூக்கி பிடித்தவன்.

மெல்ல அவளை நெருங்கி தான் மற்றொரு கையால் அவள் உடல் முழுவதும் வருடிக்கொண்டே அவள் சிணுங்கல்களை ரசித்தவன்  அவளை அப்படியே நெருங்கி அவள் உடலோடு தான் உடலை சேர்ந்து அணைத்து அப்படியே அவளுள் தன்னை சேர்த்து ஆளத்தொடங்கினான்.

❤️

ரித்திகாவின் மெசேஜை பார்த்துவிட்டு கோபமாக கிளம்பி அவள் சொன்ன முகவரிக்கு வர அது விக்ரமின் காபி ஷாப் அங்கே ஒரு ஓரமாக போட பட்டிருந்த டேபிளில் அமர்ந்துந்து சாவகாசமாக கையில் போனை வைத்து நோண்டிக்கொண்டு அவனுக்காக காத்திருக்க.

உள்ளே வந்தவனின் கண்கள் அவளைதான் தேடியது. அமர்ந்திருந்த அதனை பேரில் இவள் மட்டும் பளிச்சென்று அவன் கண்களில் பட அவளை ஒரு நிமிடம் நின்று ரசித்தவன் பின் தான் தலையை குலுக்கிக் கொண்டு வேக வேகமாக அவள் அருகில் வந்தவன் அவளை பார்க்க.

அவள் இவன் தன் அருகில் வந்து நின்றது தெரியாதவள் போல தன் மொபைலையே நோண்டிக் கொண்டிருக்க, பாலு ம்க்கும்… என்று தன் தொண்டையை செரும ரித்து அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் முகத்தை பார்த்துவிட்டு பரவலையே கரெக்ட் ஆஹ் வந்துட்டே நான் சொன்ன டைம்க்கு என்று அவனை பார்த்து கூற.

அது வரை நான் யார் என்று தெரியாமல் தான் இவள் என்னிடம் மரியாதை இல்லாமல் பேசினால் என்று நினைத்திருந்த பாலுவிற்கு அவளுக்கு மெசேஜ் அனுப்பியது நான் தான் என்று தெரிந்திருக்கிறது.

தன்னை பார்த்ததும் நான் இங்கு வருவேன் என்று அவள் எதிர்பார்த்து இருப்பது போல பதில் இருக்கவும் பாலுவிற்கு மேலும் கோபம் வந்தது ரித்திகாவின் மேல், அவளை பார்த்து ஏய் நான் தான் உனக்கு மெசேஜ் அனுப்பினேன் என்று தெரிந்தும் என்னை ராஸ்கல் endrஎன்று கண்ட படி திட்டினாயா என்று கோபமாக கேட்க.

ஆமாம் நீ மொட்டையா யார் என்று சொல்லாமல் நான் தான் டி….உன்னோட லவர் என்று மெசேஜ் அனுப்பின அதன் நானும் பதிலுக்கு அப்படி பேசினேன் என்றவள்.

தன் அருகில் நின்றிருந்தவனின் கையை பிடித்து அருகில் இருந்த சேரில் அமர வைத்தவள். இப்படி உக்காந்துட்டே என்னை முறைங்க பாஸ் எவ்ளோ நேரம் தான் கால் வலிக்க என்னையே முறைச்சுட்டு நிப்பிங்க என்று அவனை அமர வைத்தால்.

இப்போ சொல்லுங்க நான் அப்படி  பேசினது சரியா தப்பா என்று கேட்க கொஞ்சம் கோபம் தனிந்தவனாக தன் மேல் தான் தப்பு இருக்கிறது என்று புரிந்து கொண்டவன் தப்பில்லை என்றான்.

அவள் சிரித்துக்கொண்டு நான் ஏன் அபப்டி பேசினேனு தெரியுமா என்று  உனக்கு என்று ரித்திகா கேட்க அவன் தெரியாது என்பது போல தலையை ஆட்ட. நான் உனக்கு கோபம் வர மாதிரி அப்படி பேசலைன்னா நீ கோபம் வந்து உடனே என்னை பார்க்க இங்கு வந்து இருப்பியா என்று அவள் கேட்க அவன் யோசித்து விட்டு வந்திருக்க மாட்டேன் என்பதுபோல தலையாட்ட அதுக்குத்தான் நான் உன்னை கோபப்படுத்தி என்ன பாக்க வரணும்னு உன்னை இங்கே வரவழைச்சேன் என்றால் ரித்து.

 அவள் தன்னைப் பார்ப்பதற்காகத்தான் இங்கே அவனை வரவழைத்தல் என்பதை கேட்டதும் பாலுவிற்கு அதுவரை அவள் மேல் இருந்த கோபம் எல்லாம் காற்றோடு காற்றாய் பறந்து போனது.

 கோபம் தணிந்து அவள் முகத்தை பார்க்க ரித்தியா வெட்கத்துடன் அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தால் அவள் சிவந்த முகத்தை பார்த்த பாலு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து அப்படியே அவளையே பார்த்துக் கொண்டிருக்க.

 அந்த மௌனத்தை கலைப்பதற்காக ரித்திகா வேண்டுமென்றே பாலுவை பார்த்து அப்புறம் சொல்லுடா ராஸ்கல் இப்போ எங்க போச்சு உன் கோபம் எல்லாம் இதுவரைக்கும் என்னமோ ரோஷமா அங்கிருந்து வந்து என்கிட்ட அப்படி பேசின இப்ப நான் சொன்னதும் நல்லவன் போல அப்படியே அமைதியாயிட்டு என்று வேண்டுமென்று ரித்திகாவனை உசுப்பேற்ற.

 மறுபடியும் அவனுக்கு கோபம் வர ஏய்…என்ன மறுபடியும் நீ ராஸ்கல் னு சொன்ன அப்புறம் நடக்கிறதே வேற என்றான் பாலு.

 அப்படிதாண்டா சொல்லுவேன் ராஸ்கல் என்னடா பண்ணுவ ராஸ்கல் என்று வேண்டுமென்றே அவள் பாலுவை சீண்ட, என்ன பண்ணுவேனா என்றவன் தன் சாரில் இருந்து எழுந்து அவள் முகத்தை பிடித்து இழுத்தவன் அத்தனை பேரும் முன்னிலையில் அவள் இதழில் முத்தம் பதித்தான்.

 அவளுக்கு முத்தமிட்ட பின் அவளை விடுவித்தவன் இன்னொரு தடவை இந்த வாயால என்ன ராஸ்கல் என்று சொன்ன என்ன ராஸ்கல்ன்னு சொன்ன அந்த வாய கடிச்சு அப்படியே தின்னுடு வேண்டி என்றவன் மீண்டும் ஒருமுறை அவள் இதழை பற்றி சுவைத்தவன் அவளை விடுவித்துவிட்டு அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ரெஸ்டாரன்ட் விட்டு வெளியே சென்றான்.

❤️

129

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

ரித்திகா வர சொல்லி இருந்த இடத்திற்கு சென்றவன் அவளிடம் சண்டை இட அவனை வேண்டுமென்றே வம்பிலுத்த ரித்திகாவை கோவம் கொண்டு பாலு என்னை ராஸ்கல் என்று சொன்ன வாயை என்று கூறி அவளுக்கு முத்தமிட அவள் அதெற்கெல்லாம் அசருபவளா நான் என்பது போல மறுபடியும் அவனிடம் வம்பு செய்ய இவர்கள் இருவரையும் ரெஸ்டாரண்டில் உள்ளவர்கள் பார்த்துக் கொண்டிருக்க.

அவள் கையை பிடித்து வெளியே இழுத்து வந்தவன் அங்கே அவன் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் பார்க்கிங்கிற்கு அவளை இழுத்து வந்தவன். தான் காரின் மேல் அவளை சாய்த்து வைத்து நிறுத்தியவன் தன் இரு கையையும் அவளுக்கு இருபுறமும் கொடுத்து அவளை நகராமல் பிடித்துக் கொண்டு.

இப்போ சொல்லு டி… பாக்கலாம் என்றான். டேய் என்ன டா மறுபடியும் என்னை டி…. போட்டு கூப்பிடற என்ன யாரு என்னனு தெரியாது இப்படி உரிமையா டி.. போட்டு பேசுற என்று அவள் அவனிடம் வாயாட.

பேசும் அவள் உதடுகளையே பார்த்துக் கொண்டிருந்தவன். ஆமா டி… நீ யாருன்னு எனக்கு தெரியாது தான் அப்போ உனக்கு நான் யாருன்னு தெரிஞ்சு தான் அன்னிக்கு மால்ல வெச்சு அவ்ளோ பேர் முன்னாடி உரிமையா எனக்கு முத்தம் கொடுத்துட்டு ப்ரபோஸ் பன்னி என்னை கல்யாணம் பணிக்கோன்னு கேட்டியா என்றான்.

அவன் அன்று நடந்ததை கூறியதும் ரித்திகாவின் மனதிற்குள் அசைப்போட்டவளின் முகம் சிவந்து விட அதை மறைக்க அவனை பார்ப்பதை தவிர்க்க முகத்தை அவள் திருப்ப அவள் கன்னங்களை தான் ஒரு கையால் பிடித்து தன்னை பார்க்குமாறு திருப்பியவன் அவள் முகம் சிவந்துவிட்டத்தை பார்த்தவன் அதை ரசித்துக்கொண்டே மெல்ல அவளை பார்த்து சிரித்தவன் என்ன டி…கொஞ்ச நேரம் முன்னாடி அந்த வாய் அடிச்சே இப்போ என்ன அமைதியா இருக்க என்று கூறி அவள் கன்னத்தை அழுத்த அவள் உதடுகள் முத்தம் கொடுப்பது போல குவிந்து வர.

இந்த உதடு ரெண்டும் தான நிற்காமல் என்னை எதிர்த்து பேசுச்சு என்று கூறி அவள் கீழ உதடை தான் இதழ்களால் ஈரம் செய்துவிட்டு, திரும்பவும் அவள் உதடுகளை பார்த்து இந்த உதடு ரெண்டும் தான என்னை அன்று முத்தமிட்டது என்று கூறி மறுபடியும் அவள் மேல் உதடை ஈரம் செய்தவன்.

இந்த உதடுகள் தானே என்னை ராஸ்கல்… என்று சொன்னது என்று மறுபடியும் அவள் இரு உதடுகளையும் சேர்த்து சுவைக்க, அவன் ஒவ்வொரு முறையும் முத்தமிட முத்தமிட இங்கு ரித்திகவின் முகம் சூடேற அவளை அவளால் கட்டுப்படுத்த முடியாமல் கண்களை இருக மூடிகொண்டால்.

அவன் மீண்டும் மீண்டும் அவளுக்கு முத்தமிட பின் அவள் உதடுகளை விட்டுவிட்டு பின் அவளின் சிவந்த முகத்தை ரசிக்க மறுபடியும் அவள் உதடுகளை சுவைக்க என்று அவளுக்கு முத்தத்தாலேயே தண்டனை கொடுக்க.

அந்த தண்டனையில் தன்னையே தொலைத்தவள் தான் இரு கைகளிலும் அவன் சட்டையை இருக்க பிடித்திருக்க. இதற்கு மேல் இவளை இம்சை செய்வது நியாயம் இல்லை என்று வழுகட்டாயமாக தன்னை அவளிடம் இருந்து பிரித்தவன் அவளிடம் இருந்து விலகி இரண்டு அடி தள்ளி நின்று அவளை பார்க்க.

அவன் அவளை எப்படி நிறுத்தி வைத்திருந்தானோ அதே நிலையில் லேசாக முகத்தையோ உயர்த்தியவாரு கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு அவன் சட்டையை இருக்க பிடித்திருப்பது போல கைகளை இருக்க மூடிக்கொண்டு ரித்திகா நின்றிருக்க.

அவள் சூடேறிய சிவந்த முகத்தையும், இவ்வளவு மென்மையாக முத்தம் கொடுத்ததும் சிவந்து லேசாக தடித்திருந்த உதடுகளையும் அவள் நின்ற கோலத்தையும் சிறிது நேரம் ரசித்தவன். பின் அவன் மொபைலை எடுத்து அவளை முழுவதுமாக படம் எடுத்தான்.

அவன் போட்டோ எடுக்கும்போது பிளாஷ் லைட் ஆன் ஆகி இருக்க அந்த வெளிச்சம் அவள் முகத்தில் படவும் தான் சட்டென அவள் கண்களை திறக்க அப்போது தான் தான் நின்ற நிலையை உணர்ந்தால்.

அவள் சட்டென கண் திறந்ததும் தன் மொபைலை கிளோஸ் செய்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஒன்றும் தெரியாதவன் போல அவளை பார்த்துக்கொண்டு நின்றிருக்க.

அவனை சந்தேகத்துடன் பார்த்தவள் இப்போ லைட் வெளிச்சம் அடிச்சதே என்று அவனை பார்க்க என்ன லைட் வெளிச்சம் ஓ… அதுவா… இந்த லைட் விட்டு விட்டு எரிந்தது இப்போ அதனால் உனக்கு வெளிச்சம் தெரிந்திருக்கும் என்றவன். அவள் உதட்டை மறுபடியும் பார்க்க… இதற்கு மேல் இங்கு நின்றாள் இவன் பின்னாலேயே நான் போய் விடுவேன் என்று தன்னை தானே கட்டுப்படுத்திக்கொண்டு அங்கிருந்து செல்ல அவள் கையை பிடித்து நிறுத்த நின்ற இடத்தில் இருந்து அவள் அவனை திரும்பி பார்த்து என்ன என்று பார்வையாலேயே கேட்க…

அவ்வளவு தானா…. என்றான் ஏக்கமாக, அவள் புரியாமல் என்ன அவ்வளவு தானா…. என்று அவள் கேட்க.. நம் சந்திப்பு… நம் முத்தம்…. என்று அவள் உதட்டை பார்த்து கேட்க.அவனை முறைந்தவள் தான் கையை உதறி விட்டு வெட்கத்தில் ஓட அவளையே ஏக்கமாக பார்த்துக்கொண்டு நின்றிருந்த பாலுவை நின்று திரும்பி பார்த்தவள்.

அவனை பார்த்து சிரிக்க அவள் தன்னை பார்த்து சிரித்ததும்  பாலுவின் முகம் சந்தோசத்தில் பிரகாசமாக ஆனது. அப்போ நான் வீட்டிற்கு போனதும் உனக்கு நான் மெசேஜ் பண்ணினா கால் பண்ணினா பேசுவியா என்கிட்டே என்று அவன் கேட்க ம்ஹும்…. என்று அவள் மாட்டேன் என்பது போல தலையை ஆட்ட மறுபடியும் அவன் முகம் சோர்ந்து போக.

அவனை பார்த்து இரண்டு நாள் வரை பொறுத்துக்கொள்ள முடியுமா என்று ரித்து கேட்க புரியாமல் அவளை பார்த்தவனை பார்த்து என்னோட கிளோஸ் ஃபிரெண்ட்க்கு நாளை திருமணம்.

அது முடிந்து நாளை இரவு ஹனிமூன் செல்கிறார்கள்.  அவர்கள் சென்றதும் நானே உங்களுக்கு கால் செய்கிறேன் என்று அவள் கூற. சரி என்று தலையை சந்தோசமாக ஆட்டியவன் நமக்கு எப்போ…. என்று அவன் இடையில் நிறுத்தி அவளை கேட்டுவிட்டு அவள் முகத்தையே பார்க்க அவள் அமைதியாக அவன் முகத்தையே பார்க்க ஹனிமூன்…. என்றான்.

அவ்வளவு தான் ரித்திகாவின் உடல் முழுவதும் சிலிர்த்துவிட அவனை பார்க்க முடியாமல் போடா…. ராஸ்கல்…. என்று அங்கிருந்து ஓடி விட்டால்.

வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டு ஓடும் அவளையே ரசித்தவன் கூடிய சீக்கிரமே நாம ரெண்டு பேரும் ஹனிமூன் போலாம் மை டியர்…என்றவன் முதலில் அதற்கான ஆரம்ப வேலையை செய்யணும் என்று நினைத்தவன் ஒரு முடிவோடு தம்பி வீட்டிற்கு கிளம்பினான்.

❤️

இரவெல்லாம் ஷவரில் ரொமான்ஸ் செய்து விட்டு இருவரும் விடிவதற்கு சில மணி நேரம். முன்பே வந்து படுத்து உறங்கி இருக்க.

காலையில் வினித்தின் மொபைல் போன் அலரத் தொடங்க அதை தூக்கத்திலேயே போனை எடுத்து காதில் வைத்து ஹலோ என்று சொன்ன வினித் எதிர் முனையில் சொன்ன விஷயத்தை கேட்டு வாட் என்று அதிர்ச்சியில் தூக்கம் தெளிந்தவனாக எழுந்து படுக்கையில் அமர அவன் மேல் படுத்திருந்த ஸ்ருதி அவன் அசையவும் எழுந்து அவனைப் பார்த்து என்ன என்று கேட்க.

 ஒன்றுமில்லை வெயிட் பண்ணு என்பது போல அவளிடம் சைகை செய்துவிட்டு தலையை ஆட்டியவன் ஃபோனில் நீங்க சொல்லுங்க என்று கேட்க அவர்கள் கூறியதெல்லாம் பொறுமையாக கேட்டவர் சரி நான் இன்னொரு ஒன் அவர்ல ஆபீஸ் வந்துட்டேன் மத்ததை அங்க வச்சு பேசிக்கலாம் என்றவன் போனை கட் செய்து விட்டு அருகில் இருந்து ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்தான்.

 அதில் சினிமா சம்பந்தமான நியூஸ் சேனல் ஆன் செய்தவன் அங்கு அதில் வந்து கொண்டிருக்கும் செய்தியை பார்க்க அவனுடன் சேர்ந்து சுருதியும்  அதை பார்த்தவல் அதிர்ச்சியாக அவனைத் திரும்பி பார்க்க வினித் ஸ்ருதியை பார்த்து நேத்து என்ன நடந்துச்சு எனக்கு எல்லாமே தெளிவா சொல்லு அப்பதான் நான் இதை எப்படி சீக்கிரமா  தடுக்குறதுன்னு என்னால யோசிக்க முடியும் என்று அவன் கூற.

 அப்படி என்ன டிவில முக்கியமான செய்தி வந்தது என்று பாக்குறீங்களா பிரண்ட்ஸ் வேற ஒன்னும் இல்ல நேத்து சுருதிகிட்ட ஒரு பொண்ணு வினித்த பாக்கணும்னு சொல்லி அவன் கூட போட்டோ எடுக்கணும்னு சொல்லி வந்து பேசினாலே அந்த பொண்ணு தான் நேத்து நைட் சோசியல் மீடியாவுல வினித்தின் மனைவி தன்னை செட்டில் இருந்து ஆளை வைத்து வெளியில் துரத்தி விட்டதாகவும்.

அவளால் தான் வினித்தை யாராலும் சந்திக்க முடிவதில்லை என்றும் அவள் மிகவும் இரக்கமில்லாமல் நடந்து கொள்கிறாள் எனவும் போஸ்ட் செய்து அந்த பெண்ணை இரண்டு பாடி கார்டுகள் இழுத்துச் செல்வதை  யாரையோ வைத்து போட்டோ எடுத்து அதை போஸ்ட் செய்திருந்தால் .

 அதைப் பார்த்து தான் சுருதி அதிர்ச்சியாகி வினித்திடம் வினித் நான் அந்த பொண்ணு சொன்ன மாதிரி எதுவுமே பண்ணல டா….வினித்.

அந்த பொண்ணு தான் திடீர்னு செட்டுக்குள்ள நுழைய பார்த்தா ஷூட்டிங் நடந்துட்டு இருக்கு அதனால அவளால டிஸ்டர்ப் ஆகும் சொல்லிட்டு தான் அந்த பொண்ண காட்ஸ் எல்லாரும் சேர்ந்து ஸ்டுடியோவை விட்டு வெளியே அனுப்புனாங்க அந்த பொண்ணு ரொம்ப நேரமா என் பின்னாடியே சுத்திட்டு இருந்தா உன் கூட போட்டோ எடுக்கணும்னு சொல்லிட்டு நான் எதுவுமே சொல்லல வினித் என்றால் பாவமாக .

 அவளுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியுது என்பதால் அவள் மிகவும் பயந்து போய் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவனையே பார்க்க.

அவள் முகத்தை அப்படி பார்க்கும் போது வினீத்திற்கு ஏனோ   கஷ்டமாக இருந்தது. அவள் சூட்டிங் பண்றதுக்கு வரவே மாட்டேன் என்று அடம் பிடிக்க இவன் தான் வம்படியாக அவளை அழைத்துக் கொண்டு சென்றான்  நேற்று.

 நேற்று சூட்டிங் ஸ்பாட்டில் அவன் நடித்த சீன்களை பார்த்து ஏற்கனவே அப்செட்டில் இருந்த சுருதியை  நைட்டு தான் சமாதானம் செய்தான்.

 அதற்குள்ளாக காலை இப்படி ஒரு பரபரப்பான செய்தி வந்து அவளை மறுபடியும் அப்செட்  செய்து விட்டது. ஸ்ருதி நீ எதுவும் போட்டு குழப்பிக்காத நான் போய் எல்லாத்தையும் சரி பண்ணிக்கிறேன் ஓகே நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு நைட் எல்லாம் நான் உன்னை தூங்கவே விடலை என்று அவள் கண்ணத்தைப் பிடித்துக் கிள்ளிவிட்டு எழுந்து பாத்ரூம் சென்று பிரசாக சென்று விட்டான்.

 வினித் ரெடி ஆகி வெளியே வரவும் சுருதி அதற்குள் வேறு பாத்ரூம் சென்று அவளும் கிளம்பி அவனுக்கு முன் ரெடி ஆகி நின்று இருந்தால். அவளை கேள்வியோடு பார்த்த வினித்தை பார்த்து நானும் உன் கூட வரேன் வினித் எனக்கு இங்க இருந்தா அங்க என்ன நடக்குது என்னனு எதுவுமே தெரியாம இன்னும் டென்ஷன் தான் ஆகும் நானும் நேரா வந்தா தானே உனக்கு ஏதாவது ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் என்று கூற அவள் சொல்வதும் சரிதான் என்று நினைத்தவன்சரி வா ரெண்டு பேருமே கிளம்பலாம் என்று கீழே வந்து இருவரும் அவசர அவசியமாக சாப்பிட்டுவிட்டு வினைத்தின் ப்ரொடக்ஷன்  ஆபீஸிற்கு சென்றனர்.

 இருவரும் ஆஃபீஸ்கள் நுழையவும் வினைத்தின் மேனேஜர் வருவதற்காக காத்திருக்க அவன் வந்ததும் அவனை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல அங்கே நேற்று ஸ்ருதி இடம் ரகளை   செய்த அந்தப் பெண் அமர்ந்திருந்தால்.

 அந்தப் பெண்ணை பார்த்ததும் சுருதிக்கு கோவம் வந்து அவளிடம் ஏதோ பேச போக அவள் கையைப் பிடித்து இழுத்துத் தன் அருகில் நிறுத்தியவன்.அவளிடம் கண்களாலேயே ஜாடை செய்து அமைதியாக இரு என்று கூறினான்.

 சுருதி அவன் கூறியதும் அமைதியாக நிற்க அந்தப் பெண்ணிடம் வந்து வினித் அவளைப் பார்த்து கைநீட்டி சிரித்துக்கொண்டே ஹெலோ ஐ அம் வினித் என்றான்.

 வினீத்தை பார்த்ததும்  அந்த பெண் மிகவும் சந்தோசமாக எழுந்து நின்று அவளும் அவனிடம் கைநீட்டி ஹலோ சார் ஐ அம் வானதி என்றால்.

 ஹாய் திஸ் இஸ் மை வைஃப் ஸ்ருதி ஸ்ருதி அந்த பெண்ணிடம்  அறிமுகம் செய்ய சுருதி இந்த பெண்ணை பார்த்து முறைக்க சார் பாருங்க சார் நீங்க இருக்கும்போது அவங்க என்ன பார்த்து முறைக்கிறாங்க நேத்தும் இப்படித்தான் என்ன உள்ள வரவிடாம உங்க கார்ட்ச வச்சு என்ன வெளியே துரத்தி விட்டாங்க நான் எதுவுமே செய்யல உங்க கூட ஒரு போட்டோ தான் எடுத்துக்கணும்னு அவங்க கிட்ட கேட்டேன்.

ஆனா அவங்க என்ன உங்கள பாக்கவே விடவில்லை என்கிட்ட மரியாதை இல்லாம நடந்துக்கிட்டாங்க என்று அந்த பொண் அப்பட்டமாக போய் கூற அதைக் கேட்டதும் ஸ்ருதிக்கு கோபம் வர யாரு உன்ன பாத்து அப்படி நடந்துகிட்டது பொய் பேசாத என்று சொல்லி அவளிடம் ஸ்ருதி சண்டைக்கு போக .

 அந்தப் பெண்ணும் வேண்டுமென்றே ஸ்ருதியிடம் திரும்பவும் சண்டைக்கு போனால். வேண்டும் என்று விதியின் கோபத்தை தூண்டுபவள் போல ஸ்ருதியை பார்த்து நீயே ஒரு மிடில் கிளாஸ்ல இருந்து வந்தவ எப்படியோ எங்க வினித்த ஏமாத்தி மயக்கி அவர கல்யாணம் பண்ணிட்ட…. இப்போ அவரு அவர் கூட கல்யாணம் பண்ணிட்டு நீ இருக்கறதுனால அவருடைய பேரும் புகழும் எல்லாம் உனக்கு வந்த மாதிரி நீ நடந்துக்கிற ஆனா வினித் பாத்தியா என்கிட்ட எவ்வளவோ அமைதியா பேசுறாரு எப்படி நடந்துக்கிறார் இதெல்லாம் பார்த்தமா உனக்கு எப்படி ஒரு பொண்ணு கிட்ட நடந்துக்கணும்னு தெரியாது சீ லோ கிளாஸ் கேர்ள் வாய மூடு என்ன பத்தி பேச உனக்கு எந்த அருகதையும் இல்லை நான் யாருன்னு உனக்கு தெரியுமா உன்னோட ஸ்டேட்டஸ் என்னோட ஸ்டேட்டஸ் ஏணி வைத்தாலும் எட்டாது நீ எல்லாம் எங்க வினித்த கல்யாணம் பண்ணி இருக்கே அப்படிங்குறதை தான்  என்னால தாங்கிக்கவே முடியல என்று அந்தப் பெண் வாய்க்கு வந்ததெல்லாம் சுருதியை பார்த்து கூற.

 அந்த பெண் இவ்வளவு நேரம் பேசுவது எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சுருதியாள்  எதையுமே தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்தப் பெண் தன்னை இவ்வளவு இழிவாக பேசுகிறாளே என்று அது எல்லாம் கேட்ட சுருட்டி இடிந்து போய் அப்படியே அங்கிருந்து சோபாவில் புத்தம் உள்ள அவள் அருகில் பதறி வினித் சென்று அவளை தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டு அந்த பெண்ணை பார்த்து ஹலோ மிஸ் வானதி முதல்ல ஒரு பர்சன்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு நீங்க தெரிஞ்சுக்கோங்க என்னோட ஸ்ருதியை பற்றி நீங்க பேச வேண்டிய அவசியம் கிடையாது.

 நான் சாதாரணமா மற்ற பிரண்ட்ஸ் மாதிரி நீங்க என் கூட போட்டோவும் ஆட்டோகிராப் வாங்கிருக்க அதான் இப்படி நடந்துக்கிறீங்கன்னு உங்கள சாதாரணமா நினைச்சுட்டேன்.

ஆனா நீங்க அப்படி இல்ல உங்க மனசுக்குள்ள ஏதோ ஒரு வன்மத்துடன்  தான் இப்படி நடந்துக்கிறீங்க இனிமேல் நான் உங்ககிட்ட சமாதானம் பேசவும் உங்ககிட்ட இறங்கி போகவும் நான் விரும்பல இனி எது நடந்தாலும்   என்னோட வக்கீல் வந்து நம்மளோட விஷயத்தை பத்தி பேசுவாங்க முதல்ல நீங்க இங்க இருந்து கிளம்புங்க என்று ஒரே மூச்சாக பேசி அந்த பெண்ணை அங்கிருந்து வெளியே செல்லுமாறு கதவை நோக்கி கை காட்டினான் வினித்.

 நல்ல யோசித்தான் பேசுறீங்களா வினித் நல்லா யோசிச்சுக்கோங்க அதுக்கப்புறம் நடக்கிற பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பாக முடியாது என்று அந்த பெண் அவனிடம் காட்டமாக பேச.

 நோ ப்ராப்ளம் மேடம் எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன் உங்கள மாதிரி எத்தனை பேரை நான் என்னோட கேரியர்ல  பார்த்திருப்பேன். நீங்க போகலாம் என்று அந்தப் பெண்ணை பார்க்காமல் சுட்டியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

 உள்ளே வந்தும் ஸ்ருதி அந்தப் பெண் கூறியது தனக்கு கேட்டுக் கொண்டே இருப்பது போல உணர்ந்தவள் எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்க அவளை எப்படி பார்க்கவும் வினீத்திற்கு ஏனோ சங்கடமாக இருந்தது.

 அவளை தன் தோளோடு சாய்த்துக் கொண்டவன் தன் மேனேஜரிடம் நீங்க இருந்து எல்லா விஷயத்தையும் பார்த்து சீக்கிரமா முடிக்க பாருங்க இனிமேல் அந்த விஷயமா ஸ்ருதியின் காதிற்கு எதுவுமே வரக்கூடாது என்று கூறியவன் அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான் .

 ஆனால் இதன் பின் தான் இந்த பிரச்சினை பூதாகரமாக வெடிக்கும் என்று ஸ்ருதிக்கோ வினித்திர்கோ தெரியாது.

130

ஹலோ  பஃபிரெண்ட்ஸ் 🌹

 வினீத்தின் அலுவலகத்தில் அவனுடைய பேன் என்று கூறிக்கொண்டு வந்து அந்தப் பெண் வாய்க்கு வந்தபடி பேசி அவளை சங்கடப்படுத்த அந்த பெண்ணிடம் தான் இதற்கு மேலும் அமைதியாக பேச முடியாது முதலில் இங்கிருந்து செல்லுங்கள் எதுவாயிருந்தாலும் என்னுடைய வக்கீல் பார்த்துக் கொள்வார் என்று கூறி அந்த பெண்ணை அனுப்பி வைத்துவிட்டு லட்சுமிக்கு சமாதானம் செய்தவன் அவளை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான்.

 வினித்தின் அலுவலகத்தில் இருந்து வந்ததிலிருந்து லட்சுமி எதுவும் சாப்பிடவும் இல்லை அவனுடன் எதுவும் பேசவுமில்லை அந்த பெண் கூறியதை மறுபடியும் அவள் காதில் விழுந்து கொண்டே இருக்க தான் வினீத்தை திருமணம் செய்து கொண்டது தகுதியானவள் கிடையாது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டால்.

 அந்தப் பெண் கூறியதெல்லாம் உண்மைதானோ நான் தான் என் தகுதிக்கு மீறி வினீத்தை காதல் செய்து திருமணம் செய்து கொண்டேனோ. அப்போ வினீத்துக்கு நான் பொருத்தமானவை இல்லையா அவனோடு அசதிக்கும் வசதிக்கும் அந்தஸ்துக்கும் ஏத்து பொண்ணு அவன் பார்த்து கல்யாணம் பண்ணி இருந்தானா ஒருவேளை அந்த பொண்ணால இவனுக்கு எந்த பிரச்சனையும் வந்திருக்காது இல்ல என்று தன் தனக்கு தானே பேசிக் கொண்டு கட்டிலில் ஓரமாக படுத்திருந்தவளை பார்த்த வினித்திற்க்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது தன்னால்தான் அவள் இவ்வளவு கஷ்டம் அனுபவிக்கிறாள் அவளை நேற்று நான் சூட்டிங் இருக்கு அழைக்காமல் சென்றிருந்தால் இந்நேரம் இந்த மாதிரி பிரச்சினைகளும் வந்திருக்காது இவளும் கண்டதை நினைத்து இப்படி கஷ்டப்பட்டு இருக்க மாட்டாளே என்று வினித் மிகவும் வருத்தப்பட்டான் .

 அவள் காலையிலிருந்து எதுவுமே சாப்பிடாமல் இருக்க மாலை 6:00 மணி ஆகியும் இப்படியே படுத்து இருந்தவளை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று புரியாமல் இருந்தவன்.

சமையல் ஆளிடம் இன்டெர்வியூ காமில் அவளுக்கு  ஒரு டம்ளர் பால் கொண்டு வரச் சொல்ல அதை வாங்கியவன் அவர்களைப் போக சொல்லிவிட்டு கதவை சாற்றிவிட்டு பெட்ரூமிற்கு வர அப்போதும் அவள் எழுந்திருக்காமல் அதே போல படுத்திருக்கவே டம்ளர் அருகில் வைத்தவன் ஸ்ருதியின் அருகில் அமர்ந்து அவளை தூக்கி தன் தோளோடு சாய்த்து அமர வைத்தவன் ஏய் ஸ்ருதி இப்படியே இருந்தா என்னடி பண்றது இங்கு பாரு என்னை என்றான்.

 அவன்  அவளைப் பார்க்கச் சொல்லவும் அவனை நிமிர்ந்து பார்க்காமல் அவன் தோளிலேயே சாய்ந்து படுத்து இருந்த சுருடதி வினித் நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன் உன் மனசுல இருந்து உண்மையா எதையும் மறைக்காமல் எனக்கு பதில் சொல்லணும் பொய் சொல்லக்கூடாது என்றாள்.

 என்ன பற்றி இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறேன் நீ எதுவா இருந்தாலும் என்கிட்ட கேளு நான் எதுவுமே மறக்காமல் உன்கிட்ட ஸ்ட்ரைட்டா பதில் பேசுறன்னு உனக்கு முதலே தெரியும் நீ கேளு என்னோட பதில் ஹானஸ்டா தான் இருக்கும் என்றான்.

 உனக்கு என்ன பிடிக்குமா வினித் என்றால் தயங்கியபடியே என்ன பண்ற இப்படி கேட்டுட்ட என்ன பாத்து உன்ன ரொம்ப புடிக்கும் டி உன்ன மட்டும் தான் ரொம்ப…. பிடிக்கும் என்றான் அழுத்தமாக.

 அப்போ நீ என்ன விட்டு பிரிஞ்சு போக மாட்டியே என்ன வேண்டான்னு சொல்லி உதறி தள்ளிட மாட்டியே என்று அவள் கேட்க. என்னடி இப்படி எல்லாம் கேட்கிற என்று தன் தோளில் சாய்ந்து இருந்தவர்களை பிடித்து தன் முகத்தை பார்க்குமாறு நிமித்தி பிடித்தவன் இப்ப சொல்லு என்ன ஆச்சு உனக்கு ஏன் இந்த மாதிரி கேள்வி எல்லாம் என்கிட்ட கேட்டுட்டு இருக்க நான் அந்த மாதிரி நடந்துக்கிற ஆளா முதல்ல அதை நீ யோசித்து சொல்லு என்றான் வினித்.

 அவள் அவன் கேட்ட கேள்விக்கு இல்லை என்பது போல தலையாட்ட.அப்புறம் என்ன ஏன் இப்படி எல்லாம் கேள்வி கேக்குற என்று வினை தவளை கோபமாக பார்க்க. கோபப்படாத வினித் எனக்கு உன்கிட்ட அதை கேட்கணும்னு தோணுச்சு அதனாலதான் கேட்டேன் என்றால் சுருதி

 இங்க பாரு பட்டு என் முகத்தை பாரு முதல்ல என்று அவள் தோலை உலுக்கி  அவள் நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்க அவள் முகத்தை அப்போதுதான் அவன் கவனித்திருந்தான். அவள் அழுது இரு கன்னங்களிலும் கண்ணீர் தாரை பதிந்திருக்க முகம் லேசாக அழுததில் வீங்கியும் இருக்க.

ஏ…. பட்டு என்னாச்சு உன் முகம் இப்படி இருக்கு எதுக்குடி அழுகிற அந்த விஷயத்தை காலையில நடந்த விஷயத்தை நினைச்சு நீ அழுதுட்டு இருக்கியா அதையெல்லாம் நானும் என்னோட ஆஃபீஸ்லயும் ஹேண்டில் பண்ணிக்குவோம் இதெல்லாம் ஒரு சின்ன விஷயம் இது உனக்கு புதுசா இருக்கிறதுனால பெருசா தெரியுது நான் இந்த விஷயத்தை பார்த்துக்கிறேன் எதுக்காக நீ நெஜமா வருத்துட்டு இருக்கியா என்று கேட்டான் வினித் மிகவும் கவலையாக.

 அவன் பதட்டப்பட்டு அப்படி கேட்டாலும் அவன் தன்னை தான் அழுததை கண்டுபிடித்து விட்டான் என்று தெரிந்ததும் அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை மறுபடியும் அடக்க மாட்டாமல் வெளியே வர ஓ…..என்று அழுது கொண்டு வினீத்தை கட்டிக்கொண்டால்.

 ஏய்…. ஸ்ருதி…என்னடி ஆச்சு ஏண்டி இப்படி அழுகுற நான் இந்த விஷயத்தை எல்லாம் பார்த்துக்கிறேன் இதை நினைச்சு நீ ஏன் இவ்வளவு வருத்தப்படுற அந்த அளவுக்கு இது ஒரு பெரிய விஷயமே கிடையாது நீ பாரு நாளைக்கு காலையில இந்த விஷயம் ஒண்ணுமே இல்லாம போயிடும் என்று சுருதியை வினித் சமாதானம் செய்ய.

 அப்போது வினித்தீன் போன் அடிக்க ஆபீஸ்ல இருந்து தான் கால் பண்ணி இருக்காங்க ரெண்டு தன் போனை எடுத்துக்காட்ட அவள் கண்கள் துடித்துக் கொண்டு வினித் என்னன்னு ஃபர்ஸ்ட் கேளு ஏதாவது முக்கியமான விஷயமா இருக்க போகுது என்று அவனை போனை எடுக்கச் சொல்லி கூற சரி இரு நான் போன அட்டென்ட் பண்ணி ஸ்பீக்கரில் போடுறேன் ரெண்டு பேருமே அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்கலாம் என்று கூறிவிட்டு போனை அட்டென்ட் செய்து ஸ்பீக்கரை ஆன் செய்தவன் ஹலோ சொல்லுங்க மிஸ்டர் ராகுல் என்றான்.

 சார் என்று மறுமுனையில் அவனது மேனேஜர் ராகுல் பதட்டமாக அதே சமயம் தயக்கத்தோடும் அவனை அழைக்க அவன் குரலில் இருந்த மாறுதலை உணர்ந்த வினித். சொல்லுங்க ராகுல் ஏதாவது முக்கியமான விஷயமா ஏன் உங்க வாய்ஸ் ஒரு மாதிரியா இருக்கு என்று கேட்க சார் நீங்க டிவிய பாக்கலையா என்று கூறி ஒரு சேனல் பெயரை சொல்லி அந்த சேனலை போட்டு பார்க்கச் சொன்னான் ஒன் செகண்ட் லைன்ல இருங்க நான் பாத்துட்டு பேசுறேன் என்று கூறிவிட்டு புதிய பார்க்க வேகமாக எழுந்து டிவி ரிமோட்டை எடுத்து ஆன் செய்து கொள் அந்த மேனேஜர் சொன்ன சேனலை தேடி அதை மாற்றி சேனலை ஆன் செய்ய.

 அதை ஆன் செய்ததும் காலை இவர்களிடம் வம்பு செய்த அந்த பெண் வினித்திற்கும் லட்சுமிக்கும் தெரியாமல் அவர்களுடன் பேசியதையும் கலாட்டா செய்ததையும் அந்த பெண் தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கேமராவால் வீடியோ எடுத்திருந்திருக்கிறாள் அந்த வீடியோவை தான் இப்போது டிவியில் ப்ளே செய்து கொண்டிருந்தார்கள்.

 அதில் இந்தப் பெண்ணை சுத்தியும் வினித்தும் திட்டுவதை மட்டும் எடிட் செய்து விட்டு எடிட் செய்து போட்டுவிட்டு மற்றதை எல்லாம் கத்தரித்து இருந்தார்கள். அதனால் வினித் தன் ரசிகர்களை அவமானப்படுத்தியதாகத்தான் அந்த வீடியோ  சித்தரிக்கப்பட்டிருந்தது.

 அதேபோல சுத்தியையும் ஒரு வெள்ளி போல அந்த வீடியோவில் காட்டியிருந்தார்கள் அந்த பெண் இவர்களிடம் வாதாடவும் வினைத்தும் சுத்தியும் சேர்ந்து அந்த பெண்ணிடம் சண்டை போடுவது போல இருந்தது அந்த வீடியோ காட்சி இதில் சிலதை பார்க்கும் பொழுது அவர்கள் பேசியது எல்லாவற்றிலும் அதில் வந்த இவர்கள் பேசுவது போல இருந்த ஆடியோ வேரு ஓருவராக இருந்தது.

அப்போதே வினோத்துக்கு புரிந்து விட்டது இதை எடிட் செய்து அவர்கள் அவர்களுக்கு தகுந்த மாதிரி வீடியோவை எடிட் செய்து பின்னணி குரல் கொடுத்து இருக்கிறார்கள் என்று. இதைப் பார்ப்பதும் சுருதி பதற்றப்பட்டு மேலும் அழ ஆரம்பிக்க தனது மேனேஜரிடம் நான் ஒரு பைவ் மினிட்ஸ்ல உங்களுக்கு கால் பண்றேன் நீங்க போன கட் பண்ணுங்க என்று கூறிவிட்டு போனை வைத்தவன் ஸ்ருதியை சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றும் அதில் தோற்றுத்தான் போனான்.

 மறுபடியும் திருப்தியைப் பார்த்து இங்கு பாரு சுருதி இதுதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் இனிமேல் இந்த ஒன்றுமில்லாத விஷயத்துக்கெல்லாம் நீ அழுதுட்டு இருந்தேன் அப்பறம் நான் உன் கூட பேசவே மாட்டேன் என்று அவளை மிரட்டுவது போல பேச அவன் இப்படி இதுவரை லட்சுமியிடம் இவ்வளவு கோபமாக பேசியதே இல்லை அவன் இப்படி பேசியதும் என்ன கூறுவது என்று தெரியாமல் லட்சுமி அழுவதை நிறுத்திவிட்டு அவனைப் பார்க்க குட் இப்படியே இருக்கணும்.

 நான் கொஞ்சம் முன்னாடி உன்கிட்ட சொன்னது தான் நாளைக்கு காலைல இந்த விஷயம் காணாமல் போய்விடும் நீ வேணா பாரு என்று கூறியவன் சரி இப்போ நீ என்கூட கிளம்பி வா என்று அவளை எங்கே என்பது போல் அவனை பார்க்க நீ கிளம்பி வா முதல்ல என்று கூறி போய் முகம் கழுவிட்டு வேற டிரஸ் போட்டுட்டு வா பாரு முகம் எல்லாம் எப்படி இருக்குது என்று அவளை சமாதானம் செய்து பிரெஷ் ஆகி வரச் சொல்லி ஸ்ருதியை அனுப்பிவிட்டு தன் போனை எடுத்துக் கொண்டு வெளியே வந்து தன் மேனேஜர் ராகுலுக்கு கால் செய்தான்.

 ❤️

 விக்ரம் இரண்டு நாட்களாக ஆபீஸ் வேலையில் பிஸியாக மூழ்கி இருக்க அவனுக்கு கால் செய்த மீனு விக்ரம் காலை அட்டென்ட் செய்ததும் ஹலோ ஹூ இஸ் திஸ் என்று கேட்டு விட.

 சாருக்கு யாரு பேசுறாங்கன்னு கூட தெரியாத அளவுக்கு அவ்வளவு பிஸி ஆகிட்டீங்களா. பொண்டாட்டி தான் உங்களுக்கு போன் பண்றாங்கறது கூட தெரியாம போற அளவுக்கு உங்க வேலை அவ்வளவு முக்கியமா போச்சு என்று மீனும் அந்த பக்கம் கோபப்பட அப்போதுதான் தான் அவசரத்தில் போன் பண்ணியது யார் என்று பார்க்காமலேயே போனை அட்டென்ட் செய்து இப்படி ஒரு கேள்வி கேட்டு விட்டேன். இனி இவள் இதை வைத்துக் கொண்டு என்னிடம் எவ்வளவு சண்டை போட போகிறார்களோ ஆண்டவா இவளை சமாளிக்க எனக்கு தெம்பை கொடு என்று மனதில் நினைத்தவன்.

 ஹே மீனு நான் போன் பாக்காமயே அட்டென்ட் பண்ணிட்டேன்டி ஒரு முக்கியமான பைல்ல சைன் பண்ணிட்டு இருந்தேன் அதனால தான் போன் அடிச்சதும் யாருன்னு கூட பாக்காம அட்டென்ட் பண்ணி காதுல வச்சுட்டேன் சாரி மீனு என்று அவன் மீது விட மன்னிப்பு கேட்க.

 போ விக்ரம் நீ வீட்டுக்கு வந்து சரியா ரெண்டு நாள் ஆகுது எனக்கு உன்னை பார்க்காமல் இங்கு ஒருத்தியா இருக்கு ரொம்ப போர் அடிக்குது.

 இந்த ரித்து என்னடானா ஊர்ல இருந்து என் கூட தான் வந்தாளா இல்ல அந்த பூமிக்கா கூட தான் வந்தாளா என்று டவுட் எனக்கு ரொம்ப இருக்கு வந்ததுல இருந்து அவ பூமிகாவ விட்டு வெளியே எங்கேயும் வர மாட்டேங்குற பூமிக்காவும் இவளை விட மாட்டேங்குற இவங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் ஆகிட்டாங்க எனக்கு இப்ப அவங்க ரெண்டு பேரும் கிளோஸ் ஆகறத பார்த்துட்டு ரொம்ப பொறாமையா இருக்கு விக்ரம் என்று தன் ஆதங்கத்தை விக்ரமிடம் கூறினால்.

 அவள் புலம்புவதை கேட்டு சிரித்துக்கொண்ட விக்ரம் இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணுவ மீனும் ஷாப்பிங் போகணும்னா உன்னோட மத்த பிரண்ட்ஸ் இருக்காங்க இல்ல அவங்க யாராவது அளைச்சிட்டு வெளியே எங்காவது போயிட்டு வரலாமே போரடிக்குதுன்னு நீ ஏன் வீட்டுக்குள்ளேயே இருக்க நான்தான் என்னோட காடையை உன்கிட்ட கொடுத்து வச்சிருக்கேனே அதுல நீ எவ்வளவுதான் ஊர் சுற்றி செலவு பண்ணாலும் உன்னோட உன்னால அந்த பேலன்ஸை காலி பண்ணவே முடியாது நீ தான் வெளியே போயிட்டு வந்து இருக்கலாமே என்றான் விக்ரம்.

 போ விக்ரம் எனக்கு ஷாப்பிங் போக எல்லாம் விருப்பம் இல்லை சும்மா எத்தனை தடவை நானும் போய் வேண்டியதும் வேண்டாததையும் வாங்கி வாங்கி காசை கறி பண்றது எனக்கு அதெல்லாம் இஷ்டம் இல்ல இப்ப நீ வீட்டுக்கு வர போறியா இல்ல நான் கிளம்பி ஆபீஸ்க்கு வரட்டுமா என்று மீனு அவனிடம் கோபப்பட்டு கொண்டு பேச.

 அவள் விக்ரமுடன் போனில் பேசிக் கொண்டிருக்கும் போதே ஹலோ எதுக்கு இப்ப எங்க அண்ணன் கூட இப்படி சண்டை போட்டுட்டு இருக்கீங்க உங்களுக்கு போர் அடிக்குதுன்னு சொல்லிட்டா எங்க அண்ணன் ஆபீஸ்ல இருக்குற வேலையெல்லாம் விட்டுட்டு உங்க பின்னாடி வந்துரணுமா என்று கேட்டுக் கொண்டு வாமினி குணாவுடன் மீனுவின் வீட்டுக்குள் வந்தாள்.

 வாமினியை பார்த்ததும் சந்தோஷமாக மீனு ஆமாடி என் அருமை செல்லமே இப்பதான் உனக்கு இந்த அண்ணியோட வீடு  வழி தெரிஞ்சுதா நானும் உன்னை எத்தனை தடவை குணாவை கூட்டிட்டு வீட்டுக்கு வான்னு சொல்லி இருப்பேன் ஆனா அப்போ எல்லாம் வராமல் இப்போ உன் அண்ணன் கூட நான் சண்டை போட்டுட்டு இருக்கும்போது கரெக்டா வந்து நான் என்னமோ உன் அண்ணனை வம்பு பண்ற பேசுற மாதிரி இல்ல நீ கேக்குற என்று கேட்டால் மீண்டும் சிரித்துக் கொண்டே.

 ஆமா பின்ன நீங்க எப்ப பாத்தாலும் என் அண்ணன பிளாக்மெயில் பண்ணி சண்டை போட்டுட்டு இருக்கீங்க அவன் ஆபீஸ்லயே இருக்கா வீட்டுக்கே வரதே இல்லை என்று எல்லாத்திட்டயும் சொல்லிட்டு இருக்கீங்க அண்ணாவுக்கு நான் சப்போர்ட் பண்ணாம வேற யாரு சப்போர்ட் பண்ணுவாங்க என்று வாமிணி கூறி மீனுவின் அருகில்  உட்கார்ந்து அவள் கையில் இருந்து போனை வாங்கியவள்.

 ஹலோ அண்ணா அந்த வாமினி என்று கூற ஏ வாலு எப்படிடா இருக்க ரொம்ப நாளாச்சு என்று கேட்க . நல்லா இருக்கே அண்ணா இங்கே என்ன நடந்துட்டு இருக்கு என் அண்ணி உன்ன கொடுமை படுத்துகிறாளா என்று கேட்டு மீனுவை பார்த்து சிரிக்க அப்போது அவள் பேசிக் கொண்டிருக்கும் போது மீனு வாமனியின் கையில் இருந்து போனை வாங்கி ஸ்பீக்கரில் போட்டவள். வாமினி விக்ரமிடம் மீனு போனை ஸ்பீக்கரில் போட்டிருக்கிறாள் என்று சொல்ல வர அவளிடம் சைகை காட்டி தன் உதட்டில் விரலை வைத்து உஷ் என்று அவளை பேசக்கூடாது என்று மீனு எச்சரிக்கை செய்தால்.

 ஆமாடா உங்க அண்ணி lக்கு போர் அடிக்குதுன்னா நான்தான் கிடைத்தேன் உடனே போன் பண்ணி என்கிட்ட வம்பு பண்ண ஆரம்பிச்சிருவா, நானும் நிறைய தடவை சொல்லிட்டேன் வீட்டுக்குள்ளே இருக்காது டி வெளிய உன் பிரண்ட்ஸோட கொஞ்சம் வெளியே போயிட்டு வா அப்படியே உன்னோட ஸ்டுடியோவையும் போய் அப்பப்போ பாரு இப்படி சோம்பேறியா வீட்டிலேயே இருக்காதேன்னு சொல்லி பாத்துட்டேன் ஆனா உன் அண்ணி எங்க கேக்குற என்று அவன் தன்னை சோம்பேறி என்று கூறியதும் தான் தாமதம்.

 ஏய் லூசு விக்ரம் நான் சோம்பேறியாடா நீயா வீட்டுக்கே வரவில்லை என்று உன் தங்கச்சிக்கு தெரிவதில்லை நான் ஒருத்தி எவ்ளோ நாள் தான் வீட்டில் தனியாவே இருக்கிறது இல்ல என் ஃப்ரெண்ட்ஸ் கூட இவ்வளவு நாள் தான் வெளியே ஊர் சுத்திகிட்டு இருக்கிறது இன்று அவரிடம் சண்டைக்கு வந்தவள் என்னை பார்த்து சோம்பேறின்னு சொல்லிட்ட நீ வீட்டுக்கு வாடா உனக்கு இருக்கு இன்னைக்கு என்று கூறி தன் போனை வாங்கி கட் செய்தால் மீனு கோபமாக வைத்துவிட்டாள்.

❤️

131

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

விக்ரமிடம் போனில் சண்டை. போட்டவள் வாமினியிடம் இருந்து போனை பிடுங்கி கட் செய்தவள்.

வாமினிக்கும் குணாவிற்கும் ஸ்னாக்ஸ் கொண்டு வர சொல்லி விட்டு அவர்களுடன் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தால்.அப்பறம் மீனு நாளை பூமி கல்யாணம் முடிந்ததும் உங்க ஸ்பைஸ் கேர்ள்ஸ் காங்கே மொத்தமா ஹனிமூன் போவீர்கள் போல இருக்கே என்று கேட்டாள் வாமினி.

ம்ம்ம்ம்…. ஆமா வாமினி இப்போ போலாம் அப்போ போலாம் என்று வெயிட் பண்ணி கிட்டத்தட்ட திருமணம் ஆகி எத்தனை மாதம் கழித்து ஒரு வழியாக ஹனிமூன் செல்கிறோம் என்றாள் மீனு.

ஓகே… ஓகே… மீனு அப்போ ஹனிமூன் பத்து னால் போறீங்க என்ஜோய் பன்னிட்டு வாங்க என்று வாமினி கூற, அது சரி நீங்க ரெண்டு  பேரும் எப்போ ஹனிமூன் போக போறீங்க என்று மீனு குணாவையும் வாமினியையும் பார்த்து கேட்க.

ம்ஹும்… என்று பேரு மூச்சு விட்ட வாமினி எங்க கல்யாணம் ஆனதும் போலாம் என்று பார்த்தால் அப்போது பார்த்து இவனுக்கு பைனல் எக்ஸாம் வந்தது உங்களுக்கு கூட தெரியுமே எல்லோரும் ஒன்றாக தானே எக்ஸாம் எழுதினீர்கள் என்றால்.

இந்த சின்ன பையன் படிப்பு இப்போதான் முடிஞ்சுது, அதுக்குள்ளே ஸ்ருதி, மிருதிக்கு திருமணம் அது இது என்று வந்துவிட்டது. இப்போ கூட பாரு காலைல இருந்து ஸ்ருதியோட பிரச்சனை ஓடிட்டு இருக்கு.

இவனுக்கு வந்து அவன் தங்கச்சிங்க கூட பிரச்சனை பாக்குறதுக்கு சரியா இருக்கு. இவனுக்கு பொண்டாட்டி என்ன பத்தி கொஞ்சம் கூட நினைப்பே இல்லை சின்ன பையன கல்யாணம் பண்ணது தப்பா போயிடுச்சு என்று நக்கலாக கூறிவிட்டு குணாவை திரும்ப முறைக்க.

 வாமினி குணாவை சின்ன பையன் என்று கூறியதும் குணாவிற்கு கோபம் வந்தது அவனுக்கு சின்ன பையன் என்று சொன்னால் பிடிக்காது என்று தெரிந்து வேண்டுமென்று அவனிடம் ஒன்று செய்தால் வாமினி ..

 வாமினி குணவை பார்க்க அவன் சின்ன பையன்னு என்ன சொல்றியா வீட்டுக்கு வாடி உனக்கு இருக்கு என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி கூற. அதேதான் நானும் சொல்றேன் நீ வீட்டுக்கு வாடா நான் உன்னை பார்த்துக்கிறேன் என்ன செய்றேன்னு சொல்லிட்டு என்று அவளும் ரொம்ப பேச அவர்கள் இருவரையும் பார்த்த மீனு தன்  தொண்டையை செருமிக் கொண்டு  இங்க ஒருத்தி கொத்துக்கலாட்டம் உக்காந்து இருக்கேன் நான் இருக்கிறது கூட கவனிக்காமல் நீங்க ரெண்டு பேரும் என் முன்னாடியே ரொமான்ஸ் பண்ணிட்டு என்னை வெறுப்பேத்திட்டு இருக்கீங்களா மீனு கூற.

 ஏய் மீனு அதெல்லாம் ஒன்னும் இல்ல இவன் எப்ப பாரு என்ன சின்ன பையன் சின்ன பையன் என்று சொல்லி வெறுப்பேத்திட்டு இருக்கா நானும் நிறைய தடவை கிட்ட சொல்லிட்டேன் அப்படி சொல்லாதடி ஆனா இது தான் கேட்க மாட்டேங்கிறா என்று குணா வாமனியின் மீது புகார் அளித்தான்.

 அவன் கூறியதை கேட்டு சிரித்த மீனு வாமினி சொன்னதுல என்னடா தப்பு இருக்கு அவளை விட நீ மூணு வயசு சின்னவன் தானே அதனால தான் உன்ன சின்ன பையன் ஆசையா சொல்ற ஆனா அவன் உன்னை கிண்டல் பண்ணாலும் நீ தான் சொல்லிட்டு இருக்க அவளுக்கு உன்ன சின்ன பையனும் கூப்பிடுறது பிடிச்சிருக்கும் போல நானும் நிறைய தடவை வந்ததிலிருந்து உன்னை சின்ன பையன் சின்ன பையன் சொல்லும்போதெல்லாம் உன்னை பார்த்து எவ்வளவு ஆசையே சொல்லனு எனக்கு அவ கண்ண பார்த்தே புரிஞ்சுச்சு என்றால் மீனு.

 போச்சு நீயும் இப்ப அவ கூட சேர்ந்துட்டியா அவ என்னமோ என்ன ஆசையா கூப்பிடற மாதிரி  நீ சொல்லிட்ட. இனி இவ அதையே கெட்டியா பிடிச்சுட்டு என்ன ஓயாம சின்ன பையன் சின்ன பையன் என்று சொல்லி சொல்லி வெறுப்பேத்திட்டு இருப்பா என்று குணா அழுதுக் கொண்டான்.

 சரி விடுடா இதுக்கெல்லாம் எதுக்கு டென்ஷன் ஆயிட்டு இருக்க அவன் உன்ன சின்ன பையன் கூப்பிட்டால் நீ அவளுக்கு ஒரு செல்லப்பெயர் வச்சு கூப்பிடு இல்ல அவ்வளவு வெறுப்பேத்துற மாதிரி ஏதாவது ஒரு பெயரை சொல்லி கூப்பிடு அப்புறம் அப்போ பதிலுக்கு பதில் சரியா போயிடுச்சு இல்ல அத விட்டுட்டு அதை எனக்கு சின்ன பையன்னு கூப்பிடறேன்னு சின்ன பையன் மாதிரி வந்து என்கிட்ட கம்ப்ளீட் பண்ணிட்டு இருக்க என்று மீனுவும் அவனை சின்ன பையன் என்று சொல்ல அவளை முறைத்த குணா போங்கடி இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து என்ன கலாய்ச்சிட்டு இருக்கீங்களா என்னமோ பண்ணுங்க என்று அங்கிருந்து எழுந்து நகர்ந்து சென்றான் வெளியே சென்றவன் மீனுவின் நாய்க்குட்டி ஜாக்கியை பார்த்து அதனுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

 சிறிது நேரம் கழித்து மீனுவும் வாமினியும் பேசி முடித்துவிட்டு கிளம்புவதாக கூறிக்கொண்டு எழுந்து வெளியே வர அவளுடன் மீனுவும் அவளை வழி அனுப்ப வந்தாள்.

 குணாவிடம் வந்தவள் டேய் சின்னப்பையா என்னடா நாய்க்குட்டி கூட விளையாடிட்டு இருக்க புள்ள குட்டிகளா பெத்து அவங்க கூட விளையாடுறத விட்டுட்டு இங்க வந்து நாய்க்குட்டி கூட விளையாடிட்டு இருக்கேன் பாரு என்று அவனை பார்த்து கூற.

 மீனு சிரித்துக்கொண்டே சும்மா அவனை எப்ப பார்த்தாலும் கிண்டல் பண்ணிட்டு இருக்காதடி அவனுக்கு கேக்குறதுக்கு யாரும் இல்ல நினைச்சுட்டு இருக்கியா நான் இருக்கேன் என் குணாவை ஏதாவது சொன்னே அப்புறம் நடக்கிறது வேற என்று மீனு வாமினியை திட்ட அதை கேட்டு அப்படி சொல்லு மீனு என்று குணா மீனுவிடம் வந்து நின்று என் ஃப்ரெண்ட் பாத்தியா என்ன விட்டு கொடுக்காமல் எப்படி பேசுறா என்று வாமினியை பார்க்க அவள் தன் முகவாயை வெடுகென்று திருப்பி அவனை யும் மீனுவையும் முறைத்துவிட்டு காருக்கு சென்றால் .

 அவள் செல்வதை சிரித்துக்கொண்டே பார்த்த மீனும் குணாவும். என்ன சின்ன பையன் சின்ன பையன் சொல்லிட்டு இவ தான் சின்ன பொண்ணு மாதிரி நடத்துகிறேன். பாரு எப்படி மூஞ்சியை திருப்பிட்டு போற என்று குணா மீனு ஆமாடா அவன் அப்படித்தான் எப்பவுமே என்று சொன்னவர் அவ உன்னை சின்ன பையன் சின்ன பையன் சொல்ற அப்படின்னா.

அவ உன்கிட்ட இருந்து ஏதோ எதிர் பாக்குறானு நினைக்கிறேன். இனிமேல் அவ உன்ன சின்ன பையன்ன்னு சொல்ல கூடாதுனா…. நீ அவ வாயயை அடைக்குற மாதிரி ஏதாவது செய்து காட்டணும் என்று மீனு கூற.

 என்ன மீனு சொல்ற அவ வாயை அடைக்கிற மாதிரி நான் என்ன செய்றது அவ வாய்தான் அடைக்க முடியாதுன்னு ஊருக்கே தெரியுமே என்று குணா கூற. டேய் நான் சொல்றது உனக்கு புரியுதா புரியலையா அவ உன்ன சின்ன பையனும் கூப்பிடு தப்பே இல்லடா மக்கு மக்கு….என்று அவன் தலையிலேயே கொட்டிய மீனு.

 அவன் காதைப் படித்து தெரியும் தன்னை உயரத்துக்கு கீழே அவனை குனிய வைத்து அவ உன்ன சின்ன பையன் சின்ன பையன்னு கூப்பிடுற அப்படின்னா அவளுக்கு சின்ன பையன் எதுவும் வேண்டுமா என்னவோ அதனாலதான் சிம்பாலிக்கா உன்ன சொல்லி கேட்டேன் நீ பேசாம அவளுக்கு ஒரு குட்டி பாப்பா குடுத்துட்டேன்னு வச்சுக்கோ அவ உன்ன சின்ன பையன்னு கூப்பிடுவேன் நிறுத்திடுவான்னு நான் நினைக்கிறேன் இது என்னோட ஐடியா புடிச்சா செய்ய இல்லாட்டி உனக்கு தோணுது செய் என்றால்.

 மீனு இப்படி கூறியதும் குணாவின் முகம் பிரகாசமானது என்னடி சொல்ற அவ அப்படி எல்லாம் எதிர்பார்க்கிறான்னு நீ நினைக்கிறியா. எனக்கு இன்னும் வேலை எதுவும்  ஒண்ணுமே செட் ஆகலை தங்கச்சிங்க ரெண்டு பேருக்கும் இப்பதான் கல்யாணமும் ஆயிருக்கு அதுக்குள்ள  குழந்தை அப்படின்னா எப்படி டி என்று குணா கூற.

 டேய் குழந்தை குட்டி என்றால் உடனே குழந்தை மட்டும் கொடுக்கணும்னு அவசியம் கிடையாது என்ன பாரு எனக்கு கல்யாணமே எவ்வளோ மாதம் ஆகுது நான் என்ன உடனே மாசம் ஆயிட்டேன்னா என்ன அதெல்லாம் ஒன்னும் இல்ல அவ நீ பக்கத்துல இருக்கணும் அவ கூட இருக்கணும்னு எதிர்பார்க்கிறா.

 நான் அவ கூட பேசுனது வச்சு தான் சொல்றேன் அவளுக்கு நீ அவ பக்கத்துல இருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கும் போல அவ கூட தனியா எங்கேயாவது ஹனிமூன் போயிட்டு வரலாமே.

நாங்களே இவ்வளவு மாசம் கழிச்சு ஹனிமூன் போறோம் உனக்கு என்ன கல்யாணம் பண்ணி ஒரு ரெண்டு மாசம் தானே இருக்கும் என்று மீனு கூற அவள் கூறியதை யோசித்தவன் அவள் சொல்வதும் சரிதான் நாம் அவளை கல்யாணம் பண்ணிட்டு வந்ததிலிருந்து எக்ஸாம் தங்கச்சிங்க கல்யாணம் என்று அதிலேயே தன் கவனம் முழுவதும் சென்றுவிட்டதால் வாமினியை சரியாக கவனிக்கவில்லை என்று நினைத்தவன் சரி என் மீனு நான் யோசிச்சு பார்த்து அதுக்கு தகுந்த மாதிரி ஏதாவது செய்கிறேன் என்று கூறிவிட்டு அவளிடம் விடை பெற்று சென்றான் .

 மீனு விடும் கூறிக்கொண்டு இருவரும் காரில் ஏறி கிளம்ப காரை எடுத்துக்கொண்டு இருவரும் பேசி எதுவுமே பேசிக்கொள்ளாமல் வர.

குணா வாமினியை பார்த்து ஏய் இப்போ எதுக்கு டி… முகத்தை தூக்கி வச்சுட்டு வரே. என்று குணா கேட்க அவனை திருப்பி முறித்தவர் என் முகம் நான் தூக்கி வெச்சிட்டு வருவேன்்் உனக்கு என்னடா சின்ன பையன் நீ ஒழுங்கா ரோட்டு பார்த்து வண்டி ஓட்டுற வேலையை பாரு வந்துட்டான் ஏதாவது சொல்லிட்டு  போடா முதல்ல என்று அவனை திட்டிவிட்டு அவன் முகத்தை பார்க்காமல் திரும்பி கார் ஜன்னலை திறந்து விட்டு வெளியில் வரும் இயற்கை காற்று அனுபவித்த வாறு வந்தால்.

 இவள மீனு சொன்ன மாதிரி இவளை சும்மா விட கூடாது, இவ எதிர்பார்க்காத கொடுத்தால் தான் இவ என்ன சின்ன பையனும் கூப்பிடுறது நிறுத்துவா உன்ன சும்மா விடக்கூடாது டி என்று நினைத்தவன் திடீரென்று காரை வேகமாக செலுத்த .

கார் திடீரென்று வேகமாக செல்லவும் டேய் எதுக்குடா இப்ப கார் இவ்வளவு பாஸ்ட்டா ஓட்டிட்டு போறேன் மெதுவா ஓட்டிட்டு போடா என்று அவள் அவனை அதட்ட என் கரு என் இஷ்டம் நான் அப்படித்தான் வேகமாக ஓட்டிட்டு போவேன் உனக்கு என்னடி வந்துச்சு நீ பேசாம உக்காந்துட்டு வா என்று அவளை அதட்டியவன் காரை நேராக தன் வீட்டிற்கு செலுத்தினான்.

 அவன் வீட்டின் முன் வந்து காரை  நிறுத்தியதும்  குணாவை திரும்பி ஒருமுறை முறைத்து விட்டு சின்ன பையன் என்று மறுபடியும் அவன் இவளை முடிக்கவும் அதைக் கண்டும் காணாமல் போல காரை விட்டு இறங்கி நேராக உள்ளே சென்றவள் அவள் அத்தையிடம் பேசி விட்டு உடை மாற்ற தன்னறைக்கு சென்று விட்டாள்.

 காரை பார்க் செய்துவிட்டு கோபமாக குணா உள்ளே வர அவன் நம்ம வள்ளி ஹாலில் அமர்ந்திருந்தவற. குணவும் முகத்தை பார்த்து இவன் எதுக்கு இப்ப மூஞ்சி இப்படி வெச்சிட்டு வரான் இன்று யோசித்தவர் டே குணா இப்ப எதுக்குடா முகத்தை சின்ன பையன் மாதிரி தூக்கி வச்சுக்கிட்டு வர என்ன ஆச்சு உனக்கு என்று அவரும் அவனை சின்ன பையன் என்று எதார்த்தமாக கூற அவனுக்கு மேலும் கோபம் வர அவ எங்க என்று கேட்க யாருடா என்றார் வள்ளி வேண்டும் என்று.

 உன்னோட ஆசை மருமக தான் அவளை நீ தலையில் தூக்கி வைத்து ஆடிட்டு இருக்க இல்ல அதனால தான் அவளுக்கு திமிரு ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு அவ கூட சேர்ந்து இப்ப நீயும் என்னை சின்ன பையன் சொல்ல ஆரம்பிச்சுட்டே.

உங்க எல்லாரு வாயையும் அடைக்கிற மாதிரி ஏதாவது நான் பண்ணி ஆகணும் என்றவன் அவ எங்க என்று மறுபடியும் கேட்க உன் பொண்டாட்டி தானே ட்ரெஸ் மாத்த போனா என்று வள்ளி கூற .

 அவர் சொல்லி முடிப்பதற்குள் மாடிப்படிகளில் ஏறத் தொடங்கி விட்டார் கோபமாக சென்றவன் தன் அறவே கதவை பிறந்தவன் மாமனியே தேட அவள் அப்போதுதான் பாத்ரூமில் இருந்து குளித்துவிட்டு டவலை கட்டிக்கொண்டு வெளியே வந்தால்.

 வெளியே வந்தவள் அங்கு குணா நிற்கவும் அவனைப் பார்த்துவிட்டு வந்துட்டானா அவன் என்று நினைத்தால் அவனை கண்டும் காணாமல் அவனைத் தாண்டி டிரெஸ்ஸிங் ரூமிற்கு செல்ல போக நான் இங்க ஒருத்தன் நிக்கிற என்னென்ன கூட மரியாதைக்கு கேட்காம இவ பாட்டுக்கு எப்படி போற பாரு என்று நினைத்தவன் அவள் கையைப் பிடித்து வெடுக்கென்று இழுக்க அவள் அவன் மார்பில் மோதி நின்றால்.

 டேய் நான் டிரஸ் மாத்து போகணும் விடுடா இப்ப எதுக்குடா என் கைய புடிச்சு இழுத்த என்று அவள் வேண்டுமென்று அவனை வம்பு இழுக்க. டிரஸ் தானே மொத்தமா மாத்திக்கலாம் என்று குணா கூற. ஒழுங்கா என் கைய விடுடா என்று அவள் அவன் கையை என் மீது எந்த தட்டி விட என்னடி ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்க மீனுவ கிட்ட அவ்வளவு தடவ சின்ன பையன் சின்ன பையன் சொல்லிட்டு இருக்க உனக்கு எவ்வளவு திமிரு என்று கூறியவன் அவளை வலுக்கட்டாயமாக பிடித்து அவள் முகத்தை தன் இருக்கைகளாலும் பிடித்து அவள் இதழில் முத்தம் வைக்க. அவன் திடீரென்று தனக்கு முத்தம் கொடுக்கவும் வாமினி அதிர்ச்சியில் கண்கள் வெளியே அவனைப் பார்க்க ஆனால் அவ்வளவு கண்களை மூடிக்கொண்டு அவளுக்கு முத்தம் வைப்பதிலேயே குறியாக இருக்க அவனை விட்டு தன்னை விளக்க அவன் மார்பின் மீது கையை வைத்து அவனை தள்ளி விட அவளிடமிருந்து ஒரு அடி பெண்ணுக்கு தள்ளப்பட்ட குணா அவளை பார்த்து ரொம்ப ஓவரா பண்ணாதடி என்று கூற.

 அபப்டி தான் டா…. நான் ஓவரா பண்ணுவ என்னடா பண்ணுவ என்ன டா… பண்ணுவ நீ…. என்று அவனிடம் கூறிக் கொண்டே அவனிடமிருந்து இரண்டு அடி பின்னால் சென்ற வாமினி அவனைப் பார்த்து போடா சின்ன பையா என்று கூறி திரும்பி டிரெஸ்ஸிங் ரூமுக்குள் செல்ல போக அவளை ஒரே இழுப்பாக இழுத்து அளேக்காக தோக்கியவன்.

 இன்னைக்கு நான் பண்ண போற வேலையில நான் சின்ன பையனா இல்லையான்னு நீயே முடிவு பண்ணிக்க என்று கூறியவன் அவளை பார்க்க. என்னடி பாக்குற இப்போ அந்த சின்ன பையன் பண்ண போற வேலையை பாக்குறியா வாழ்த்து கூறிவிட்டு.

இந்த வாய இன்னிக்கு அடைக்கல என் பெயர் குணா இல்லடி என்று அவளை தூக்கிக்கொண்டு மெத்தைக்குச் சென்றான். அவன் எதற்கு தன்னை தூக்கிச் செல்கிறான் என்பது புரிந்துுு கொண்ட வாமினி என்னை இறக்கி விடுடா என்று அவன் கைகளில் இருந்து திமிர அவன் எதுவுமே சட்டை செய்யாமல் அவளை தூக்கிக்கொண்டு பெட்டில் போட்டான்.

❤️

132

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

இந்த வாய இன்னிக்கு அடைக்கல என் பெயர் குணா இல்லடி என்று அவளை தூக்கிக்கொண்டு மெத்தைக்குச் சென்றான். அவன் எதற்கு தன்னை தூக்கிச் செல்கிறான் என்பது புரிந்துுு கொண்ட வாமினி என்னை இறக்கி விடுடா என்று அவன் கைகளில் இருந்து திமிர அவன் எதுவுமே சட்டை செய்யாமல் அவளை தூக்கிக்கொண்டு பெட்டில் போட்டான்.

டேய் என்ன டா பண்ற என்ன விட போறியா இல்லையா இப்போ நான் டிரஸ் மாத்தணும் என்று கட்டிலில் இருந்து அவனை தள்ளிவிட்டு எழுந்து போக முயற்சித்தவலை நானும் எவ்ளோ வாட்டி டி உன் கிட்ட சொல்றது என்னை சின்ன பையன்னு கூப்பிடாத அதுவும் வெளிய யார் கூடவாவது இருக்க அப்போ கூப்பிடதேன்னு சொன்னேன்.

ஆனா நீ அடங்க மாட்டேங்குறே என்று அவளை பெட்டில் போட்டு அவள் கைகளை இருபுறமும் அழுத்தி பிடித்து அவள் மேல் ஏறி அமர்ந்தவன்.

உன்னை எல்லாம் இப்படி என்னை சின்ன பையன்னு சொல்லி கிண்டல் பண்ண விட்டிருக்க கூடாது டி… என்றவன் குனிந்து அவள் இதழை பார்த்து இந்த வாய் தானே என்னை வம்பிலுத்தது என்று கூறி அவள் முகத்தருகே நெருங்கி வாடா டேய் இங்க பாருடா… ஒழுங்கா என் மேல இருந்து எழுந்திரு இல்லைன்னா நடக்குறதே வேற என்று வாமினி குணாவை மிரட்டுற ஏய் என்ன டி கட்டின புருஷனையே மிரட்டுற என்று குணா கேட்க.

ஆமா டா அப்படி தான்……என்று அவள் பேசும்பொழுதே அவளை இழுத்து முத்தமிட்டான். அவனை தன்னிடம் இருந்து கஷ்டப்பட்டு விளக்கி…… மிரட்டுவேன் என்ன என்று பாதி வார்த்தை கூற மறுபடியும் அவள் இதழை சிறை செய்ய மீண்டும் அவனை விளக்கி….டா செய்வ குட்டி பையா…. என்று கூறி மேலும் அவனை உசுப்பேற்ற உனக்கு திமிரு டி.. என்றவன் அவள் கைகளில் அழுத்தம் கூட்ட. ஆமா டா அப்படி தான் மிரட்டுவேன் என்ன டா செய்வ ஒழுங்கா கட்டின பொண்டாட்டியை கவனிக்க தெரியலை எப்போ பாரு ஃபிரெண்ட்ஸ், இலேன்னா தங்கச்சிங்க ரெண்டு பேரு இதை எல்லாம் தவிர்த்து இங்க ஒருத்தி இந்த வீட்ல உன்னை கல்யாணம் பண்ணி வந்திருக்காளே அவளை நல்ல பாத்துக்கணும், அவளை நல்ல கவனிச்சுக்கணும், அவளுக்கு என்ன வேணும் எது வேணும்னு ஒரு வாட்டியாவது கேட்டிருப்பியா டா… நீ… என்று வாமினி தான் மனதில் இருப்பதை எல்லாம் சொல்லி அவனிடம் சண்டை இட.

அவள் இதற்காக தான் தன் மீது கோபமாக இருக்கிறாள் என்று புரிந்துகொண்ட குணா. இப்போ என்ன டி உன்னை நான் நல்ல பாக்கலை அப்படி தானே என்றவன் அவள் மேல் அமர்ந்திருந்தவனின் பார்வை அவள் முகத்தை விட்டு கிளிரங்கி அவள் குளித்து விட்டு வந்து ஈரதோடு கட்டி இருந்த துண்டை பார்க்க.

அவன் பார்வை போன இடம் பார்த்தவளின் உடல் கூச டேய் என்னை விடு டா… என்று அவனிடம் இருந்து விலக போராட என்ன டி இன்னிக்கு ரொம்ப திருமுறுற உன்னை விட மாட்டேன் டி இன்னிக்கு என்றவன் அவள். கைகளை ஒன்றாக சேர்த்து அவள் தலைக்கு மேல். தான் ஒரு கையால் பிடித்து தூக்கியவன் உன்னை நல்லா கவனிக்க சொன்னேல முதல்ல அதில் இருந்து ஸ்டார்ட் பண்றேன் என்று குனிந்து அவள் இதழை சுவைக்க.

அவன் முத்தம் கொடுக்க கொடுக்க அவனிடம் இருந்த கோபத்தில் அவள் உதடை அவனிடம் இருந்து பிரித்து தலையை ஆட்ட. ரொம்ப தான் பண்ற டி பொண்டாட்டி என்றவன். அவள் மேலிருந்து எழுந்து அவள் அருகில் படுத்துக்கொண்டு அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி அசையாதவாறு தன் மற்றொரு கையால் பிடித்து அவள் கண்ணங்களை அழுத்தி அவள் குவிந்த உதடை தன் நாவால் வருட அதுவரை திமிறியவள் அவன் நாவின் ஈரம் பட்டதும் சில்லிட சிலிர்த்தவள் உதடு துடிக்க அதை ரசித்தவாறே அவள் உதட்டில் தன் நாவால் கோலம் போட்டவன் ஒரு நிமிடம் நிறுத்த அவ்வளவு நேரம் அவனை பார்க்காமல் கண்களை மூடி அதை அனுபவித்தவள். அவன் விலகவும் சிறிது நேரம் கழித்தே உணர்ந்தவள் கண்களை திறக்க.

அவள் கண் திறக்க தான் காத்திருந்தவன் போல எப்படி இருக்கு என் கவனிய நீ இப்போ கேட்டியே என்றவன் பட்டென அவள் இதழை சிறை செய்தான். அவன் திடீர் முத்தம் பெண் அவளை பித்தாக்கி அவளையே மறக்க செய்ய அவன் முத்தத்தை விரும்பியே ஏற்றவள் அவனுக்கு இசைந்து போக.அவளது உடல் தலைர்வதை உணர்ந்த குணா அவள் கைகளை விட்டுவிட அதை உணரும் நிலையில் இல்லாமல் அப்படியே அவன் முத்தத்தில் கரைந்து கொண்டு இருந்தாள்.

அவளுக்கு முத்தமிட்டுக்கொண்டே தன் ஒரு ஒரு கையால் அவள் கன்னத்தில் இருந்து கையை கீழே கொண்டு வந்தவள் அவள் கழுத்து வளைவில் வருடிக்கொண்டே கீழே இறங்கி வர அவள் வெறும் டவல் மட்டுமே கட்டி இருக்க கைகளை கீழே கொண்டு வந்தவன் அவள் டவலினுள் கையை நுழைக்க வாமினியின் பெண்மை விழித்துக் கொள்ள சட்டென தன் கையை எடுத்து அவன் கைகளை பிடித்துக்கொண்டு ம்ஹும்… என்று தலையை ஆட்ட.

அவன் கெஞ்சல் மொழிகளாக ப்ளீஸ் டி செல்லம் கையை எடு என்று ஏக்கத்தில் கெஞ்ச. அவள் ம்ஹும்….என்று தலையை ஆட்ட.

தன் கையில் அவள் மேடிட்ட மென்மை லேசாக உரசிக் கொண்டிருக்க அதன். மெம்மையை உணர்ந்தவன் மேலும் கையை டவலினுள் உள்ளே நுழைக்க போக அவள். அவன் கையை விடாமல் பிடித்திருக்க. இருவரின் செல்ல சண்டையில் சட்டென அவள் கட்டி இருந்த துண்டு அவிழ்ந்து விட இப்போது வாமினியின் நிலை சொல்ல வேண்டுமா என்ன.

அவன் கண்கள் தானாக கீழே குனிந்து அவள் அழகை ரசிக்க போக வாமினிக்கு வெட்கம் பிடுங்கித் தின்ன.அவன் முகத்தை குனிய விடாமல் அவனை இருக்க அணைத்துக்கொண்டால்.

ஏய் சின்ன குட்டி…. விடு டி… என்ன என்று அவளை செல்ல பெயர் வைத்து கூற.. அவன் அப்படி கூறியதும் அவனை பிரிந்து அவன் முகத்தை பார்க்க. என்ன பாக்குறே நான் உனக்கு சின்ன பையன்னா அப்போ நீ எனக்கு சின்ன குட்டட் தான் என்றான் சிரித்துக்கொண்டே.

அவள் எதுவும் கூறாமல் அவனையே பார்க்க இருவரும் விழிகளும் சங்கமிக்க அவளை தன் பார்வையால் கட்டி போட்டவன் அவள் இதழை மென்மையாக அவன் இதழ் கொண்டு சப்பி… இருக்க வாமினி அப்படியே கண்கள் சொருகி போனால்.

மேல் உதட்டை சுவைத்தவன் அப்படியே கீழ உதட்டிற்கு வர வாமினி அவனை இருக்கி அனைத்துக்கொள்ள. அவள் அணைப்பில் விரும்பியே ஏற்றுக்கொண்டவன். மேலும் மேலும் அவளை முத்தமிட்டே இன்பம் வழங்க.

தன் உடைகளை கலைந்தவன் அவளை பார்க்க அவள் அவன் செய்த செய்யலில் வெட்கி தலை குனிய இருவரும் ஆடை இல்லாமல் ஒருவர் உடலை ஒருவர் உரசிக்கொண்டும் பின்னி பிணைந்து கொண்டும் இருக்க வாமினி அவனை இருக்க அணைக்க அவளிடம் இருந்து தன்னை விடுவித்து கொண்டு மெல்ல தன் முத்தத்தால்  அவள் உடலில் ஊர்வலம் நடத்தினான்.

கழுத்தில் இருந்து அவன் கைகள் அவள் மார்பில் விளையாடிகொண்டிருக்க அப்படியே தன் நாவாலும் விளையாடலாம் என்று அவள் மென்மையை ருசி பார்க்க ஆரம்பித்தான்.

அவன் தலைக்குள் கைவிட்டு தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவனை தன் மார்போடு சேர்ந்து அனைத்துகொள்ள. சிறிது நேரம் அவள் மென்மையிலேயே விளையாடிவன்.

அதை தன் கைகளில் ஒப்படைத்தி விட்டு தன் நாவினால் அவளை தழுவிக்கொண்டே கீழே வர அவள் உயிர் சுழியில் தஞ்சம் அடைந்தான். வாமினியின் வயிறு அவனின் இந்த செயலால் உள் வாங்கியது அவனை விளக்கவும் முடியாமல் அனைக்கவும் முடியாமல் திண்டாடியா வாமினியை நிமிர்ந்து பார்த்து ரசித்தவன். மெல்ல. தன் முகத்தை கீழே இறக்க அவள் பதறி வேணாம் என்று வராத வார்த்தைகளை ஒன்று கூறி முடிக்க.

வேண்டாமா என்றவன் எனக்கு வேண்டுமே என்று கூறி அவளின் பதிலுக்கு காத்திராமல் அடி வயிற்றில் தன் ஈர உதடு கொண்டு அவளுக்கு முத்தமிட கண்கள் மயங்கி அப்படியே கிடந்தால்.

அவள் நிலை கண்டு சிரித்தவன் மேல் கீழே வர அவள் கால்களுக்குள் தஞ்சம் புகுந்தன அவன் முகம். அவள் கிறங்கி துடிக்க அவன் நாவால் விளையாட துடிக்கும் துடித்து போனால் பெண்ணவள்.

அவளை சந்தோசப்படுத்துவதே தன் வேலை என்று தன் காரியத்தில் மூழ்கி இருக்க அவன் தலை முடியை இருக்க பிடித்து வருடிக்கொண்டே குணா…. என்று முனகளோடு அவன் பெயரை அழைக்க அவன் மேலும் அவளை தீண்ட அவள் முழுமை அடையும் வரை அவளை தன் நாவாலேயே ருசிக்க திடீர் என்று அவன் தலை முடியை இருக்க பற்றியவள் குட்டி பையா…. என்று கண்கள் அறை மயக்கத்தில் அவன் பெயரை அழைக்க அவனை அதற்கு மேல் முடியாமல் அவன் முகத்தை தான் இரு கையால் பற்றி அவனை தன் முகம் நோக்கி மேலே கொண்டு வர.

நான் உனக்கு தந்த சுகத்தை நான் பலமடங்காக உனக்கு தருகிறேன் என்று அவனை கீழே தள்ளி அவன் மேல் அமர்ந்தவள். இன்னும் வேண்டும் என்பது போல அவனை தன்னுள் செல்ல வழிவிட்டவள் அவனை தன் மார்போடு அனைத்துக்கொண்டு அவனை ஆலத்தொடங்க அவன் அவள் இடையை பற்றி இன்னும்… இன்னும்… என்பது போல அவன் தேவைக்கேர்ப்ப அவளை ஆட்டி வைத்தான்.

இருவரும் மயங்கி, கிரங்கி, முனகள்களும் செல்ல கொஞ்சல்களும் என்ன காமனையே மிஞ்சும் அளவு தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொண்டே சின்ன பொன்னே….என்று அவன் முன்னங்க அவள் சின்ன பையா…. குணா… மாமா… என்று உச்சரித்துக்கொண்டே காதல் கடலில் மூழ்கி இருக்க.

திடீர் என்று அவன் அவள் இடையை அழுந்த பிடிக்க தன்னுள் குளுமை படர்வதை உன்னர்ந்து வாமினி அவனை மார்போடு அணைத்துக் கொண்டு அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

குணா தளர்ந்து அவள் மார்பில் சாய அவள் அப்படியே பெட்டில் படுத்து அவனை தான் மார் மீது சாய்த்துக்கொள்ள அவள் இடையில் கைவைத்து வருடிக்கொண்டே.

ஏய் பொண்டாட்டி… என்றான் சோர்வாக அவன் தலை முடியை வருடிக்கொண்டே சொல்லு டா புருஷா…. என்றால்.நீ உண்மையாவே என்னை விட பெரிய  பொண்ணு தான் டி என்றான் அவள் புரியாமல் அவனை குனிந்து பார்க்க.

அவன் நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்து என்னை விட னே தான் இதில் கில்லாடி என்று கூற.அவன் கூறியதை புரிந்துகொண்டவள் ச்சி…. போடா….சின்ன பையா… என்று அழைக்க.

இவ்வளவு நேரம் என்கூட இருந்துட்டு இப்பவுள் என்னை சின்ன பையா னா கூப்பிடுறே என்று அவன் கேட்க ஆமா டா அப்படி தான் சொல்லுவேன் நீ இதுல இன்னும் சின்னா பைய்யன் தான் என்று அவனை மீண்டும் சீண்ட உன்னை நான் அடக்கியது பத்தாது டி நீயே என்னை விடு டா… முடியலை என்று கூறும் வரை நான் உன்னை இன்று விட போவதில்லை என்று கூறி அவள் மேலே படர அவனுக்கு வழிவிட்டு அவனை தன்னோடு சேர்ந்து அணைத்துக்கொண்டால்.

❤️

பூமிகாவின் வீட்டில் பூமிகவும் அவள் அப்பா அருணாச்சலமும் அவன் அம்மா தேவியும் பேசிக் கொண்டிருந்தனர். அம்மா பூமிகா உன்னோட பிரெண்ட்ஸ் உன்னோட பிசினஸ் இருக்கிறவங்க எல்லாருக்குமே மறக்காம உன் கல்யாணத்திற்கு கூப்பிட்டியாமா என்று கேட்டார்.

 எல்லோரையுமே நான் கூப்பிட்டு விட்டேன்பா யாரையுமே நான் மிஸ் பண்ணவே இல்ல உங்களுக்கு இருக்கிறது நான் ஒரே ஒரு பொண்ணு என் கல்யாணம் எப்படி கிராண்டா நடக்குது….அதேபோல எனக்கு இது ஒரே ஒரு கல்யாணம் அப்போ நான் எதையுமே மிஸ் பண்ணிட்டு கூடவில்லையாப்பா ஏற்கனவே லிஸ்ட் எல்லாம் போட்டு கரெக்டா எல்லாரையும் கூப்பிட்டு உங்களுக்கு இங்கு வந்தா தங்குவதற்கு தேவையான எல்லா ஏற்பாடு வரைக்கும் பண்ணிட்டேன்பா எந்த பிரச்சினையும் இல்ல நீங்க எதைப் பற்றியும் யோசிக்காதீங்க ஃப்ரீயா இருங்க என்று சொன்னவள்.

 சரி அப்பா அப்புறம் நம்ம சைடுல இருக்க நம்ம ரிலேஷன் உங்க அரசியல் இருக்க பிரண்ட்ஸ் எல்லாரும் கூப்பிட்டீங்களா என்று கேட்க எல்லாரையுமே கூப்பிட்டேன் டா நேர்ல கொடுக்குற வேண்டிய உங்களுக்கு உன்னோட அம்மாவும் நானும் போய் கூப்பிட்டு வந்துட்டோம் அதேபோல போக முடியாத இடத்துக்கு பத்திரிக்கை வைத்து அனுப்பிவிட்டு உன் அம்மாவும் நானும் அவர்களுக்கு போன் செய்து பேசி விட்டோம் அனைவரும் கண்டிப்பாக வந்து விடுவார்கள் என்று கூற ரொம்ப சந்தோஷமாக என்று சொல்லிக் கொண்டிருக்க அவர் மனைவி தேவி ஏங்க நம்ம  சிவகாமி அண்ணி கூப்டீங்களா என்று கேட்க யாரடி சொல்ற என்று அவர் புரியாமல் கேட்க.

 ஏங்க நம்ம வெங்கடாசலம் அண்ணா சிவகாமி இருக்காங்க இல்ல இப்ப கூட நம்ம நம்மள அவங்க மூத்த பையன் கார்த்திக் கல்யாணத்துக்கு கூப்பிட்டு இருந்தாங்களே நம்ம கூட பூமிகா கல்யாணம் இருக்கறதுனால போக முடியலன்னு சொல்லி இருந்தமே பொண்ணு கூட மாறிப்போய் ஏதும் லட்சுமி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டாங்கன்னு சொன்னாங்களே அவர்களை தாங்க என்று சொல்ல.

 அடியே நம்ம வெங்கடாசலம்   நான் மறப்பேனடி அவை என்னோடு ஃப்ரெண்ட் டி அவன் எப்படி நான் மறப்பேன் என்று கூறியவர் முதல் பத்திரிக்கை நான் அவனுக்கு தான் வைத்தேன் என்றவர் அவங்க இன்னைக்கு நைட்டு குடும்பத்தோட வந்துருவாங்க அவங்களுக்காக நான் தனியா நம்ம பங்களாவ அவங்க பேமிலிக்கு மட்டுமே தனியா தயார் செய்து தேவையான எல்லா வேலையும் செஞ்சு ரெடியா வச்சிருக்கேன் அவங்க இன்னைக்கு அங்கதான் தங்கப் போறாங்க என்று கூற.

 சரிங்க ரொம்ப சந்தோசம் நான் எங்கேயும் அவரை கூப்பிடாம விட்டுட்டீங்களோன்னு நினைச்சுட்டேன் என்று சொல்ல அடிபோடு எவ்வளவு நான் தான் சொன்னேன் என்னோட முதல் பத்திரிக்கை என் நண்பன் வெங்கடேசனுக்கு தான் அதனால நீ எதையும் பத்தி கவலைப்படாத போய் உன் பொண்ணுக்கு கல்யாணத்துக்கு நல்ல அழகா சீவுசிங் ஆயிருச்சு நீயும் என் பொண்ணு பக்கத்துல புது பொண்ணு போல வந்து நின்னா போதும் என்று அவர் வேண்டுமென்று தேவையை சீண்ட ஏங்க பொண்ணு முன்னாடி என்னென்ன பேசிட்டு இருக்கீங்க உங்களுக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே  இல்லை என்று கூறியவர் வெட்கப்பட்டு கொண்டு உள்ளே ஓடி விட்டார்.

 இவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்க அப்போதுதான் அவர்கள் வீட்டுக்குள் ரித்திகா வந்தால். உள்ளே வந்தவள் இவர்கள் ஹாலில் வந்து பேசிக் கொண்டிருப்பதை கவனிக்காமல் பாலுடன் சந்தித்த நிகழ்வை நினைத்துக் கொண்டு தனக்குத்தானே சிரித்துக் கொண்டு கை கால்களை ஆட்டிக்கொண்டு அவள் அறைக்கு சென்றுவிட அவளை இருவரும் பார்த்து சிரிக்க அருணாச்சலம் பூமிகாவிடம் என்ன ஆச்சுடா உன் பிரண்டுக்கு இந்த உலகத்துல இல்ல போல எதையும் நினைச்சு சிரிச்சுகிட்டு போற அவளை என்று கூற.

 இல்லப்பா அவளுக்கு நம்ம ஊரு ரொம்ப புடிச்சி போச்சு அவங்க ஊருக்கு போறதுக்கு இஷ்டம் இல்லையா இங்கே ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி இந்தியாவில் இருக்கணும்னு சொல்லி எங்ககிட்ட சொல்லிட்டு இருந்தா ஒருவேளை இங்கே ஏதாவது பையன்னு கிடைச்சிட்டானா என்னவோ அதை நினைத்து  சிரிச்சுட்டு போறாளோ என்னவோ என்ற பூமிகா சரிபா நீங்க மற்ற வேலை எல்லாம் பாருங்க நான் போய் ரித்திகா கூட கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கேன் என்று கூறிவிட்டு எழுந்து ரித்திகாவினருக்கு சென்றால்.

 அவள் அப்பாவிடம் கூறிவிட்டு எழுந்து எடுத்துக்க வின் அறைக்கு வந்து கதவை திறந்து உள்ளே வந்து பார்த்த  பூமி ரித்திகா பெட்டில் குப்புற படுத்துக்கொண்டு தன் மொபைலில் வாழ்வதற்கு தெரியாமல் அவனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்பி களை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தவன் பாலுவின் போட்டோவை ஜூம் செய்து அவனைப் பார்த்துக் கொண்டு டி ராஸ்கல் நீ ரொம்ப பண்றடா.

 என்ன கார் ஷெட்ல வச்சு என்ன எல்லாம் பண்ண பார்த்த நீ ரொம்ப மோசம் டா.. ராஸ்கல். ரொம்பத்தான் கோபம் வருது உனக்கு மூக்கு இல்லாம அப்படியே செவந்து போயிடுச்சு நீ அப்ப எவ்வளவு அழகா இருந்தேன் தெரியுமா? நீ கோபப்படுவதை பார்க்கிறப்பவே எனக்கு மறுபடியும் உன்னை வெறுப்பேத்தி பாக்கணும்னு ஆசையா இருக்கு இன்று அவன் போட்டோவை பார்த்து தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தவர்களை பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பூமிகா.

 போச்சு அவ்வளவுதான் எல்லாம் முடிஞ்சு போச்சு என்று பூமிகா கூறிக் கொண்டே அவள் மேல் பொத்து என்று விழ. பதறிய ரித்து தன் போனை ஆஃப் செய்தவள். ஏ பூமி என் மேல இருந்து முதல்ல எழுந்திருடி   எனக்கு வலிக்குது என்று கூற.

 ஓஹோ நான் உன் மேல வந்து விழுந்ததற்கு வலிக்குது உனக்கு அப்புறம் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் உன் புருஷன் மேல படுத்து புரல போறானே அப்போ நீ உன் வாழ்வை பார்த்து என்னடி சொல்லுவ வலிக்குதுன்னு சொல்லுவியா என்று அவள் கேட்க.

 ஏய் ச்சீ…. போடி…. இப்படி எல்லாம் பேசாதே இதெல்லாம் தப்பு என்று ரித்திகா பாவம் போல கூற. நான் இதெல்லாம் பேசினா தப்பு ஆனா நீயும் அவனும் கார் செட் குள்ள வச்சு பண்ணுவதெல்லாம் தப்பில்லையா என்று பூமிகா கேட்க.

 அவளை தன் மேலிருந்து கீழே தள்ளியவள் பூமிகாவை பார்த்து பூமி உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் நாங்க ரெண்டு பேரும் கார் செட் குள்ள வச்சு முத்தம் கொடுத்துவிட்டு உனக்கு எப்படி தெரியும் என்று ரித்திகா தன் வாயாலே உலறி விட.

 எடுத்து என்னடி சொல்ற நீயும் பாலும் கார் சீட்டு குள்ள வச்சு முத்தம் கொடுத்து விட்டீர்களா என்று கேட்க. அய்யய்யோ இவ பொதுவாத்தான் கேட்டாலும் நான் தான் உண்மையை போட்டு உடைத்துவிட்டேனா என்று அவளை தலையை சொரிந்து கொண்டே பார்த்து ரித்திகா நான் இல்லடி அவன் தான்  என்னை…. என்று ரித்து வெட்கப்பட்டுக்கொண்டே நடந்த அனைத்தையும் சொல்ல.

 ரித்து கூறியதை கேட்டு தன் வாய் மேல் கைவைத்தவள் அவளை ஆச்சர்யமாக பார்த்து எனக்கும் விஷாலுக்கும் கல்யாணம் பிக்ஸ் ஆனா அப்புறமும் நாங்க ரெண்டு பேரும் எதுவும் பண்ணினதில்ல வீட்டுல நடந்த மெஹந்தி ஃபங்ஷன்ல தான் அதுவும் நான் போதையில் இருக்கும்போது தான் அவனுக்கு நான் கிஸ்ஸ்ஸ்….பண்ணினேன் ஆனா நீ லவ் யூ சொல்லி முடிக்காமயே முத்தம் வரைக்கும் வந்தாச்சா…..ம்ம்…. னே நடத்து நடத்து கல்யாணத்துக்கு முன்னாடியே புள்ளை பெத்துகிட்டு அப்பறோம் கல்யாணம் பண்ணிக்க போறீங்க உங்க ஊர் ஸ்டைலில் என்றாள்.

ச்சி… போடி… அதெல்லாம் ஒன்னும் இல்லை நாங்க இன்னும் எதுவுமே பேச ஆரம்பிக்கலை அதுக்குள்ள இப்படி எல்லாம் பேசாதே டி… என்று வெட்கப்பட்டாள் ரித்திகா.

ஓகோ… அப்போ எதுவுமே பேசிக்காமல் தான் ரெண்டு பேரும் முத்தமா பறி மாறிக்கிறீங்களா என்று கூற ரித்து சிணுங்கிக்கொண்டே பூமியை கட்டிக்கொண்டால்.

ஐயோ… என் ரித்து குட்டி வெட்கப்படுகிறலே என்று கூறி தன் மொபைலை எடுத்து தன் தோழிகளுக்கு வீடியோ கால் செய்து அனைவர்க்கும் கனெக்ட் செய்தவள். ரித்துவிற்கும் பாலுவிற்கும் நடந்ததை எல்லாம் கூறி ரித்து வெட்கப்படுவதை வீடியோவில் காட்ட தோழிகள் அனைவரும் சேர்ந்து அடுத்து நாங்க போய்ட்டு வந்த பிறகு உனக்கு தான் அடுத்த ஹனிமூன் என்று கிண்டல் செய்ய ரித்து தன் முகத்தை  மூடிக்கொண்டு போங்கடி என்று தன் முகத்தை காட்ட மறுக்க அனைவரும் சேர்ந்து அவளை கிண்டல் செய்தே ஒரு வழி பணிவிட்டனர்.

133

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

பாலு பிரதாப்பை வீட்டில் விட்டு விட்டு வந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகி இருக்க அவனை பார்க்க பிரதாப்பின் வீட்டிற்கு சென்றான்.

அவன் வீட்டில் காரை நிறுத்தி விட்டு காரின் இருந்து இறங்கியவனை டேய்… பாலு… என்று கத்திக்கொண்டே வேகமாக படிகளில் இருந்து இறங்கி பாலுவின் காரை நோக்கி வேக நடையுடன் பிரதாப் வந்தான்.

அவன் வரும் அவசரத்தை பார்த்த பாலு என்னவோ ஏதோ என்று அவசரமாக அவன் அருகில் வர என்ன டா ஆச்சு பிரதாப் ஏன். இப்படி அவசரமா வர எதுவும் உனக்கு மறுபடியும் உடம்பு ஏதாவது தொந்தரவு செய்யுதா ஏன் இவ்ளோ. வேகமாக வர என்று கேட்க அதெல்லாம் ஒன்னுமில்லை டா… நான் நல்ல தான் இருக்கேன்.

நீ முதல்ல வந்து காரை ஸ்டார்ட் பண்ணு மத்தத்தை காரில் போய்க்கொண்டே பேசலாம் என்றான் பிரதாப். பாலுவும் வேறு ஏதோ அவசர வேலை போல என்று வேகமாக சென்று காரை ஸ்டார்ட் செய்து கிளம்பியவன்.

பிரதாப் இப்போ நாம எங்க போறோம் யாரையும் பார்க்க போறோம் என்று கேட்க மந்த்ராவை என்றான் பிரதாப். அவன் சொன்னதை கேட்டது பாலு காரை ஓட்டுவதை சட்டென நிறுத்திவிட்டு பிரதாப்பை திரும்பி பார்த்து முறைக்க ஏன் டா காரை நிறுத்திட்டே கிளம்பு போகலாம் முதல்ல அப்பறோம் என்னை முறைத்துக் கொள்ளலாம் என்று அவனிடம் கூற பிரதாப்பை முறைத்துக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்து விக்ரம் கூறிய ஹாஸ்பிடலிர்க்கு வண்டியை செலுத்தினான் பாலு.

காரை ஓட்டிக்கொண்டே பிரதாப்பை முறைத்த பாலு இதற்கு தான என்னை வீட்டிக்குள் கூட வர விடாமல் போலாம்… போலாம் என்று அப்படி அவசர அடுத்தினாயா என்று கேட்க.

அப்படி இல்லை டா… இன்று காலை எழுந்ததில் இருந்தே எனக்கு உடல் நிலை நன்றாக தான் இருந்தது. ஷ்யாமும் காலை கால் செய்து மந்த்ராவை பார்க்க விக்ரமும், கர்ணனும் செல்வதாக கூறினான்.

நீயும் முடிந்தால் நேரில் வந்து மந்த்ராவை பார்க்க வா என்று சொன்னான் அதான் நானும் அவங்க போகும்போதே போய் பார்க்கலாம் என்று உனக்கு கால் பன்னினேன் நீ போன் எடுக்கவே இல்லை என்ன டா பன்னிட்டு இருந்த காலையில் இருந்து போன் எடுக்காமல் என்று பிரதாப் கேட்க.

போனை ரூமில் வைத்துவிட்டு அப்பா அம்மாவுடன் ஒரு முக்கியமான வேலையாக பேசிக் கொண்டிருந்தேன் என்றான் பாலு.

அப்படி என்ன டா…அவ்ளோ நாளையிலேயே நீ அம்மா அப்பா கிட்ட பேசிட்டு இருந்த அப்படி என்ன முக்கியமான விஷயம் எனக்கு தெரியாமல் என்று பிரதாப் கேட்க.

அப்பா அம்மா கிட்ட பேசிட்டு உன்கிட்ட டதான் அடுத்து சொல்லணும் தான் உன் வீட்டிற்கு வந்தேன் என்றான் அப்படி என்ன டா முக்கியமான விஷயம் சொல்லு சொல்லு இப்பவே சொல்லு என்று பிரதாப் பாலுவை நச்சரிக்க இரு டா… சொல்றேன் நீ சொன்ன இடம் பக்கத்துல வந்திருச்சு பாரு முதல்ல மந்த்ராவை பார்த்துட்டு அதன் பிறகு என் விஷயம் பேசிக்கொள்ளலாம் என்றான் பாலு.

இருவரும் பேசிக்கொண்டே வர மந்த்ராவை அட்மிட் செய்திருக்கும் ஹாஸ்பிடலிர்க்கு வந்து விட காரை பார்க்க செய்து விட்டு இருவரும் ஷ்யாம் சொன்ன ரூம் எண்ணிற்கு சென்றனர்.

அவள் இருந்த அறை வரை எப்போதும்  போல நார்மலாக வந்த பிரதாப், மந்த்ராவின் அறைக்கு முன் வந்தவன் உள்ளே செல்வதற்க்கு தயங்க அவனை கைப்பிடித்து அவன் நிலை உணர்ந்த பாலு.

தைரியமா வாடா… நீயே இப்படி பதட்டமா இருந்தா… பிறகு எப்படி மந்த்ராவிடம் பேசி அவளை குணப்படுத்துவாய் என்று கூறி அவனை ஒரு முறை கட்டி பிடித்து ரிலாக்ஸ் டா மச்சான் என்று பிரதாப்பின் முதுகை வருடிக்கொடுத்து வா… என்று கூறி பிரதாப்பை உள்ளே அழைத்து சென்றான்.

பிரதாபின் இதய துடிப்பு எகிறி விடும் போல இருந்தது முகமெல்லாம் வியர்த்து கொட்டி அவன் இதயம் துடிக்கும் சத்தம்  அவனுக்கே கேட்டது.

தன் இடது மார்பின் மீது கையை வைத்து தடவிக்கொடுத்தவன் தன் மூச்சை உள்ளிழுத்து ஆசுவாச படுத்தி வெளியேற்றியவன். கண்களை திறந்து மந்த்ரவை பார்க்க அங்கே மந்த்ரா முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்து அவள் உடலில் பாதி அவளை டெஸ்ட் செய்வதற்காக பொருத்தி இருந்த ஒயர்கள் இருக்க.

அவன் எப்போதும் பார்க்கும் திமிர் நிறைந்த மந்த்ரா தானா இது என்று பிரதாப்பிற்கு தோன்றும் அளவு அவள் இருந்தாள் அவளை இந்த நிலையில் பார்த்த பிரதாப்பிற்கு கண்களில் இருந்து கண்ணீர் வர அவள் அருகில் சென்று அவள் கைகளை பிடித்துக்கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.

உள்ளே இருந்த ஷ்யாமும், விக்ரமும் எதுவும் பேசாமல் பாலுவிடம் சைகை செய்து வெளியே போகலாம் என்று பிரதாப்பிற்கு தனிமையை கொடுத்து விட்டு மூவரும் வெளியே வந்தனர்.

அவர்கள் சென்றது கூட தெரியாமல்  பிரதாப் அப்படியே அமர்ந்திருந்தான். நீண்ட நேரம் மந்த்ராவின் முகத்தையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த பிரதாப்.

 அவளின் இடது கையை தன்னை இடது கையை உள்ளங்கையில் வைத்து படித்திருந்தவன் தன் வலது கையால் அவள் தலைமுடியை வருடி கொடுக்க அவளையே பார்த்துக் கொண்டிருந்த பிரதாப் ஏண்டி உனக்கு இவ்வளவு கஷ்டம்.

 இப்படித்தான் நீ உன் உயிரை பணயம் வைத்து அந்த பொண்ணுங்கள காப்பாத்தணுமா என்ன மட்டும் நீ ஏத்துகிறேன் ஒரு வார்த்தை சொல்லி இருந்தா உன் கஷ்டத்தை எல்லாத்தையும் நான் ஒரு நொடியில காணாம பண்ணி இருப்பேனே.

 உனக்காகத்தானே நான் என் அப்பா சொத்தில் இருந்து எதுவுமே பண்ண கூடாதுன்னு சொல்லிட்டு நானே சுயமா தனியா தொழில் செஞ்சு நான் அத்தனை பணம் சேர்த்து வச்சிருக்கேன்.

அது எல்லாம் உனக்காகத்தானே மந்திரா அதெல்லாம் நீயே புரிஞ்சுக்காம எப்படி உன் பேரையும் கெடுத்துக்கிட்டு உன்னையும் கெடுத்துட்டு உன்னுடைய வீம்பை  வளர்த்துக்்் கொண்டு என்னிடம் முகம் கொடுத்தும் பேசுவதில்லை என்னை உன் பக்கத்திலேயே நெருங்க விடாமல் இப்படி வேலி போட்டு என்னடி கண்ட.

  உனக்கு உடம்பு முடியாம நீ ஹாஸ்பிடல் இருக்கப்ப கூட உன் பக்கத்தில் இருந்து பார்த்து உன்ன கவனிச்சிக்க உனக்கு என்று  யாருமே இல்லாம போயிட்டாங்களே என்று மந்த்ராவின் முகத்தைப் பார்த்து கூறி பிரதாப் அழ ஆரம்பித்தான்.

 மந்த்ராவை சமாதானம் செய்ய வந்தவன்  அவள் இருக்கும் நிலையை பார்த்து தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் வெடித்து அழ ஆரம்பித்தான் பிரதாப்.

 எவ்வளவு வருஷம் அண்ணா உன் பின்னாடி சுட்டுக் கொண்டிருக்கிறேன் கொஞ்சமாவது நீ என்ன பத்தி யோசிச்சிருந்தேன்னா நீ இப்படி இருந்திருக்க மாட்டியே மந்த்ரா.

எல்லாரும் உன்ன தப்பா பேசும் படி உன்னை தப்பா நினைக்கும் படி நீ ஏன் நடந்துக்கணும் அப்படித்தான் அந்த காசை சம்பாதிக்கணுமா என்ன இப்போ அந்த காசு எல்லாம் வச்சிட்டு உன் பக்கத்துல இருந்து பார்த்துக்க யாராவது ஒருத்தராவது இருக்காங்களா யோசிச்சு பாரு யாரோ ஒருத்தருக்காக உன் வாழ்க்கையை நீ ஏண்டி இப்படி அழிச்சுகிற என்று கூறி அவள் கைகளை பிடித்துக் கொண்டு கைகளுக்கு முத்தமிட்டு அழுதான்.

  நீ மட்டும் உடம்பு சீக்கிரம் குணமாகி கண் விழித்து வா உன்னை நான் எப்படி தாங்கிக் கொள்கிறேன் என்று மட்டும் பாரு இத்தனை வருடம் நீ கஷ்டப்பட்டதற்கு எல்லாம் நான் ஏன் இப்படி செய்தேன் என்று நீ வருத்தப்படும் அளவிற்கு கண்டிப்பாக உன் மனதில் இந்த எண்ணங்கள் இருக்கும் அதை எல்லாம் மறக்கடிக்கும் விதமாக நான் உன்னை எப்படி பார்த்துக் கொள்கிறேன் மட்டும் நீ கண் விழித்து வந்து என்னுடன் வாழ்ந்து பாரு மந்த்ரா.

 இத்தனை நாள் நீ இருந்த நரகத்தை மறக்கடிக்கும் அளவிற்கு நான் உனக்கு சொர்க்கத்தை அள்ளித் தருகிறேன் டி… என்று கூறி அவளையே பார்க்க இத்தனை நாள் வரை தன் உடலில் எந்த அசைவும் இல்லாமல் படுத்திருந்த மந்த்ராவிற்கு பிரதாப் கூறிய வார்த்தைகள் அவள் செவியை எட்டியதோ என்னவோ அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

 அவள் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்ததும் பிரதாப்பிற்கு சந்தோசமாக இருந்தது டாக்டர்….. டாக்டர்….என்று அறையில் உள்ளிருந்து கத்த வெளியில் நின்று இருந்து மூவரும் மந்திராவிற்கு ஏதோ ஆகிவிட்டதோ என்று பதறி அடித்துக் கொண்டு  ரூம் கதவை திறந்து கொண்டு உள்ளே வர இங்கே பிரதாப் மந்த்ராவின் கைய பிடித்துக் கொண்டு டாக்டர் டாக்டர் என்று கத்திக் கொண்டிருக்க.

 ஷியாம் உடனே டேய் நீங்க அவனை என்னன்னு கேளுங்கடா நான் போய் டாக்டர் வர சொல்றேன் என்று கூறிவிட்டு நேராக டாக்டரின் அறைக்கு சென்று அவரை நேராக மந்த்ராவின் அறைக்கு அழைத்து வந்தான் .

 மந்திராவிn அறைக்கு வந்து டாக்டர் இவர்களை வெளியில் இருக்க வைத்துவிட்டு மந்திரவிற்கு சில செக்கப்புகள் செய்தார்.

 நீண்ட நேரம் பரிசோதனைக்கு பிறகு அவள் அறிய விட்டு வெளியே வந்த டாக்டர். பயப்படும்படி மந்த்ராவிற்கு ஒன்றுமில்லை அவங்க நாம சொன்ன அந்த அபாய கட்டத்தில் இருந்து மீண்டு வந்து விட்டாங்க.

 அவங்க கிட்ட இதே போல நிறைய அடிக்கடி பேசிக்கிட்டே இருங்க அவங்க சீக்கிரமா ரெக்கவர் ஆகுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு அதுக்கு முதல் அறிகுறியா தான் இப்போ அவங்க கண்ணில் இருந்து கண்ணீர் வெளியே வந்து இருக்கு அப்படி என்றால் அவங்க மனசுக்குள்ள நம்ம பேசுவது எல்லாமே சென்று சேர்ந்திருக்கும் அதனால் தான் அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாமல் கண்ணீர் வழியாக வெளிப்படுத்தி காட்டினார்.

 தினமும் அவங்ககிட்ட அட்லீஸ்ட் ஒரு ஒரு மணி நேரமாவது செலவழிச்சு அவங்களோட பேசி அவங்க மனநிலையை தைரியமா மாத்த முயற்சி பண்ணுங்க. உங்க சீக்கிரமா கண் விழித்து நம்ம எல்லாரும் போலவும் நார்மலா இருக்க நிறைய வாய்ப்பு இருக்கு என்று டாக்டர் அவர்களுக்கு சாதகமாக கூறிச் செல்ல இங்கு பிரதாப்பிற்கு தான் நிலை கொள்ளவில்லை.

 டாக்டர் கூறியதைக் கேட்டு சந்தோஷத்தில் சென்று டாக்டர் இறக்கி கட்டிக் கொண்டவன் தேங்க்யூ டாக்டர் என்று கூறி அவர் கன்னத்தில்  முத்தமிட.

 அவர் பிரதாப்பை தன்னிடம் இருந்து பிரித்து நிறுத்தியவர் அவனை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு சிரித்தவர் சரி சரி எல்லாம் சீக்கிரம் சரியாகும் உள்ள போய் அவங்கள பாருங்க என்று கூறிவிட்டு சிரித்துக் கொண்டே தன்னரைக்குச் சென்றார்.

 டாக்டர் செல்லும் வரை பொறுமையாக இருந்த பாலுவும் ஷியாமும்  பிரதாபை பார்த்து டேய் அவை இன்னும் கண்ணு முழிக்கல டா அதுக்குள்ள என்னமோ அவளுக்கு அவள் கூட உனக்கு கல்யாணமே ஆன மாதிரி அவ்வளவு சந்தோஷத்தில் டாக்டர் என்று கூட பார்க்காம அவர கட்டி பிடிச்சு முத்தம் எல்லாம் கொடுக்குற கொஞ்சம் எமோஷன்ல கட்டுப்படுத்துடா கண்ணா.

நீ கொஞ்சம் கண்ட்ரோலா இருந்தா தான் மந்த்ரா கிட்ட பேச முடியும் அவ குணமாகி எந்திரிக்கறதுக்கு முன்னாடியே  இவ்வளவு சந்தோசமா இருக்கியா அவன் மட்டும் கண் முழிச்சு உன்னை பார்த்து உன்ன லவ் பண்றேன்னு மட்டும் சொல்லிட்டா அவ்வளவுதான் உன்னை கையிலே பிடிக்க முடியாது வானத்துக்கும் பூமிக்குமா குளிக்க போறேன் நீ என்று பாலு அவனை கிண்டல் செய்ய.

 சியாமும் பாலுடன் சேர்ந்து ஆமாடா ஆமாடா அதை இவன் சொல்றான் உங்கிட்ட. இவன் கசமுசா வீடியோவில் வைத்து ஒரு பொண்ணு காப்பாத்துச்சு ஞாபகம் இருக்கா … என்று ஷியாம் கூறி பாலுவை பார்க்க அவ்வளவு நேரம் பிரதாப் கிண்டல் செய்து கொண்டிருந்த பாலு சட்டென தன்  பேச்சை நிறுத்தி சியாமை பார்த்து இவன் என்ன திடீர்னு என்ன இழுக்கிறான் என்று யோசித்துக் கொண்டு ஷ்யாமை பார்க்க.

 இருடி மாப்ள நீ மட்டும் தான் கிண்டல் பண்ணுவியா உன்னை கிண்டல் பண்றதுக்கு யாருமில்லை நினைச்சிட்டியா இதோ இப்ப இருக்கு பாரு உனக்கு என்று கூறிக்கொண்டு தன் மொபைலை எடுத்தவன். அதில் ஒரு வீடியோவை ப்ளே செய்து அனைவரும் ஒன்றும் பொதுவாக பார்க்கும்படி காட்ட.

 அதில் பாலு கிருத்திகாவை ஒரு காபி ஷாப்பில் வைத்து அத்தனை பேர் முன்னிலையிலும் முத்தமிடும் வீடியோ ஓடிக்கொண்டு இருந்தது.

அது மட்டும் இல்லாமல் அவளை கையைைை பிடித்து இழுத்துக்கொண்டு காபி சாப்பிடணும், வெளியே செல்லவும் நின்றது அதை பார்த்தவன் அப்பாடா இதுக்கு மேல ஒன்றும் இல்லை என்று நினைத்த அமைதியாக இருக்க என் அவனைப் பார்த்த ஷியாம்.

 என்னடி மாப்ள வீடியோ இதோட முடிஞ்சிருச்சுன்னு நிம்மதியா இருக்கியா இனி தான் இருக்கு மெயின் பிக்சர் என்று கூறி  ஒரு மார்க்கமாக சிரித்த ஷாம் அடுத்த வீடியோவை ஓட விட அதில் அவன் ரித்திகாவை இழுத்துக் கொண்டு கார் அவளுடன் நடந்து கொண்ட வீடியோவும் அதில் இருக்க அதை பார்த்த அனைவரும் ஷாக்காகி நிற்க.

 சியாம்  கையில் இருந்து போனை அதற்கு மேல் இவர்கள் அந்த வீடியோவை பார்த்து விடுவார்களோ என்று  வெடுக்கென்று பிடுங்கிய பாலு. டேய் ஷியாம் இந்த வீடியோ எல்லாம் உனக்கு எப்படி டா கிடைச்சது என்று கேட்க.

 டேய் மாப்ள நீ ஒரு காபி ஷாப்பில் வைத்து அந்த பொண்ணுக்கு மாத்தி மாத்தி முத்தம் கொடுத்தியே அந்த காபி ஷாப் நம்ம விக்ரம் ஓடுது தான் தெரியுமா உனக்கு என்று கூறி ஷ்யாம் பாலுவை பார்க்க பாலு ஒருவித தயக்கத்தோடு திரும்பி விக்ரமை பார்த்து அது உன்னோட காபி ஷாப் தானா என்று உறுதிப்படுத்திக்கொள்ள கேட்க விக்ரம் சிரித்துக் கொண்டு ஆம் என்று தலையை மட்டும் மாட்டினான்.

 தன் மனதிற்குள்ளேயே ஒரு இடத்துக்கு போறோம்னா அது யாருடைய இடம் என்ன ஏதுன்னு கொஞ்சம் கூட பார்க்காமல் சுத்தி இருக்கிறவங்க அதை பத்தி நினைக்காம அவளுக்கு முத்தம் கொடுத்தியே இப்ப பாரு வேறு யாரும் இல்லை உன் பிரெண்ட்ஸ் தான் உன்ன வச்சு செய்யப் போறானுங்க என்று பாலு தனக்குத்தானே கூறிக் கொண்டால் மனதிற்குள்.

 இப்ப சொல்லுடி மாப்ள அவன் ஃபாஸ்ட்டா இருக்கானா இல்ல நீ பாஸ்ட்டா இருக்கியா என்று ஷியாம் கேட்க பிரதாப் முந்திக்கொண்டு நான் எங்கடா பாஸ்ட்டா இருக்கே நான் ரொம்ப ஸ்லோவா இருக்கேன்.

ஆனா இவன் தான் ரொம்ப பாஸ்ட்டா இருக்கா நான் எவ்வளவு வருஷமா மந்திரரா பின்னாடி சுத்திட்டு இருக்கேன் இவன் என்னடான்னா கிட்டத்தட்ட பத்து நாளிலேயே ஒரு பொண்ணு கிட்ட லவ் சொல்லி முத்தம் கொடுத்து ப்ரொபோஸ் பண்ற அளவுக்கு வந்துட்டா அந்த அளவுக்கு நீ தேரிட்டியாடா மாப்பிள்ளை என்று பாலுவின் தோலை தட்டி பிரதாப் கேட்க அவனைப் பார்த்து அசடு வழிந்து சிரித்தான் பாலு.

 சரி சரி அதெல்லாம் விடுங்கடா டேய் பாலு அந்த பொண்ணு யாரு என்னன்னு தெரிஞ்சுக்கிட்டியா என்று ஷியாம் வேண்டுமென்று ரித்துவை தெரியாதவன் போல கேட்க.

 எனக்கு எல்லா விஷயமே தெரியுமே என்று பாலு கூற அவனை ஆச்சரியமாக விக்ரமும் ஷாமும் பார்க்க. என்னடா சொல்ற அந்த பொண்ண பத்தி எல்லா விஷயமும் தெரியுமா அப்படி என்ன விஷயம் உனக்கு தெரியும் எப்படி அந்த விஷயம் எல்லாம் தெரியும் என்று கேட்க.

 பாலு ரித்திகாவை பற்றி தெரிந்து கொள்வதற்காக தன் நண்பனிடம் அவளை விசாரிக்கச் சொல்லிக் கூறியிருந்ததும் ஆனால் அதற்கு முன்பாகவே அவன் அம்மாவும் அப்பாவும் ரித்திகாவின் போன் நம்பரையும் அவள் பற்றிய அவள் பெற்றோர்கள் பற்றிய அனைத்து விபரங்களும் தனக்கு சேகரித்துக் கொடுத்திருந்தார்கள் என்று கூற.

 இதைக்கேட்ட ஷாம் சூப்பர் அம்மா சூப்பர் அப்பா பையனுக்காக எப்படி எல்லாம் வேலை பார்த்து வச்சிருக்காங்க பாரு இதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்டா பாலு நீ ரொம்ப குடுத்து வச்சவன் இப்படி ஒரு அம்மா அப்பா கிடைச்சதுக்கு உனக்காக நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என்று அவனை தட்டிக் கொடுத்த ஷாம் சரி சொல்லு அந்த பொண்ணு பேரு என்ன எந்த விஷயம் எல்லாம் உனக்கு தெரியும் என்று கேட்க.

 பாலு உடனே அவள் பெயர் ரித்திகா என்று சொல்லும்போதே அவன் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் தெரிந்தது. அதை கவனித்த விக்ரம் ஷாமின் சாம் மேடம் கண்ணை காட்ட ஷாமும் கவனிப்பதாக கூறியவன்.

 போதும் போதும் ரொம்ப பல்ல காட்டாத பேலன்ஸ் எல்லா விஷயமும் சொல்லு பாப்போம் என்று கூற அவன் ரித்திகாவை பற்றி அவள் பெற்றோர் அவள் ஊர் என்று அனைத்தும் சொல்ல.

 இதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த விக்ரமிற்கும் ஆச்சரியம்தான். ஆனால் என்ன அதில் மிஸ் ஆன ஒரே ஒரு விஷயம் இவர்களை எல்லாம் ரித்துவிற்கு விக்ரமைச் சார்ந்தவர்கள் எல்லாம் தெரியும் என்று பாலுவிற்கு தெரியாதது தான்.

 பார்ரா இவ்வளவு விஷயம் நீ இவ்வளவு சாட் பீரியட்ல தெரிஞ்சு வச்சிருக்கியா நீ எங்க தெரிஞ்சு வச்சுகிட்ட அம்மா அப்பா தானே எல்லாம் உனக்கு எடுத்து கொடுத்திருக்காங்க அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க என்று கேட்க.

 அதை சொல்லத்தான் நான் இன்னைக்கு காலைல பிரதாப் பார்க்க அவன் வீட்டுக்கு போனேன் அதுக்குள்ள தான் மந்திரமா பாக்கணும்னு சொல்லி அவன் என்னை இங்கு அழைச்சிட்டு வந்துட்டான் என்று கூறிய பாலு.

 டேய் பிரதாப் நான் கூட இன்னைக்கு சொன்னேன் அம்மப்பா கிட்ட ஒரு முக்கியமான விஷயம் காலையில பேசிட்டு இருந்தேன்னு சொல்லிட்டு வேற ஒரு விஷயமும் இல்லடா நானும் அம்மா அப்பாவும் ரித்திகாவோட அம்மா அப்பா கிட்ட போன் பண்ணி பேசணும் எனக்கு ரித்திகாவை பிடிச்சிருக்குன்னு அவளுக்கும் என்னை பிடிச்சு தான் இருக்கு அப்படின்னு எங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்காக அவங்க கிட்ட நானும் எங்க வீட்டிலேயே சம்மதம் கேட்டோம் டா.

 இதைக் கேட்ட ஷாம் டேய் என்னடா சொல்ற ரித்திகாவோட அம்மா அப்பா வரைக்கும் நீ கூப்பிட்டு பேசிட்டியா அதுவும் கல்யாணத்துக்காகவா பேசினேன் இதெல்லாம் அந்த பொண்ணுக்கு தெரியுமா என்று கேட்க.

 ஆமாடா அவங்க அம்மா அப்பா கிட்ட பேசி அவங்களுக்கும் ரொம்ப சந்தோஷமாயிருச்சு அவங்களுக்கு இங்க ரித்திகாவிற்கு தெரிஞ்சவங்க அவளோட ஃப்ரெண்ட்ஸ் இன்னும் நிறைய பேர் இங்கே இருக்காங்க போல.

 அதனாலதான் அவ இந்தியா வந்திருக்கிறதாகவும் அவளோட பிரிண்ட் வீட்ல தான் தங்கி இருக்கான்னு சொன்னாங்க. அவளோட ஃப்ரெண்ட் கல்யாணத்துக்காக இங்கே இன்னைக்கு நைட் இந்திய வரதாகவும் நேரில் வைத்து மற்றதெல்லாம் பேசிக் கொள்வதாகவும் சொல்லி இருக்காங்க ஆனா இந்த விஷயம் எதுவுமே ரித்திகாவிற்கு தெரியாது டா.

 உன்னோட அம்மா அப்பா கிட்டையும் இத பத்தி எதுவும் சொல்லிடாதீங்கன்னு நான் சொல்லி வச்சிருக்கேன் என்று பாலு கூற.

 அவளை கல்யாணம் பண்ணிக்கிற வரைக்கும் அவங்க அம்மா அப்பா கிட்ட எல்லாமே பேசிட்டு இப்ப அந்த பொண்ணு கிட்ட ஏன் சொல்ல வேண்டாம்னு சொன்ன என்று பிரதாப் கேட்க.

 அதற்கு பாலு பதில் கூறுவதற்கு முன் விக்ரம் அது ஒன்றுமில்லை ஷ்யாம் அந்த பொண்ணோட அம்மா அப்பா என்ன தான் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தாலும்.

 அந்த பொண்ணோட மனசுல இவனை பற்றிய எண்ணம் என்ன முழுசா அந்த பொண்ணுக்கு இவன புடிச்சிருக்கா மனசார அவள் பாலுவை புடிச்சிருக்குன்னு சொல்லணும்னு பாலு எதிர்பார்க்கிறான்.

அவ முதல்ல இவனை லவ் பண்றேன்னு சொன்னதுக்கு அப்புறம் தான் இவன் இந்த விஷயத்தை சொல்ல போறான்னு நினைக்கிறேன் கரெக்டா பாலு என்று விக்ரம் பாலுவை பார்த்து கேட்க.

 எப்படி விக்ரம் நான் என் மனசுல என்ன நினைச்சிருந்தாலும் அது அப்படியே அச்சு பிசகாம சொல்லிட்ட ஆச்சரியமாக விக்ரமைப் பார்த்து பாலு கேட்க.

 இப்படி அவன் கூட இருக்கிறவங்களோட மனச புரிஞ்சு அவங்களுக்கு தகுந்த மாதிரி நடந்து கொள்வது தாண்டா நம்ம விக்ரமோட ஸ்பெஷலே  என்றான் ஷாம்.

 அந்த பொண்ண எப்ப பார்த்து பேசி உன்னோட லவ்வ சொல்லி அந்த பொண்ணு கிட்ட சம்மதம் தாங்க போறேன் என்று பிரதாப் கேட்க.

 இன்னும் இல்லடா அவளோட ஃப்ரெண்டு கல்யாண இருக்குன்னு ரெண்டு நாள் கழிச்சு என் கூட பேசவில்லை என்று சொல்லி இருக்கா.

 நான் இப்போ ஒரு நாள் முடிஞ்சிருச்சு அநேகமா நாளைக்கு நைட்டு எனக்கு கால் பண்ணு நான் எதிர்பாத்துட்டு இருக்கேன் அதுக்கு அப்புறம் தான் அவகிட்ட நான் என் மனசு விட்டு பேச போறேன் என்று பாலு கூற. பாலு கூறியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த விக்ரமும் ஷாமும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு ஓகே ஓகே அப்போ நாளைக்கு நைட்டு எல்லா விஷயமும் தெரிஞ்சிடும் என்று கூறி பாலுவை மேலும் சிறிது நேரம் ஓட்டிவிட்டு அனைவரும் அங்கிருந்து கிளம்ப பிரதாப் மட்டும் மந்திரவுடன் இருப்பதாக கூறிவிட மற்றவர்கள் கிளம்பி அவர் அவர் வேளைக்கு சென்று விட்டனர்.

❤️

134

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 பிரதாபிடம் சொல்லிக்கொண்டு பாலு விக்ரம் அவரவர் ஆபீசுக்கு கிளம்பி சென்றனர்.

 பாலு அவன் காரில் கிளம்பி சென்றுவிட விக்ரமும் சாமும் ஒரே காரில் கிளம்பி விக்ரம் ஆஃபிஸிற்கு  போய்க் கொண்டிருக்கும் போது விக்ரமின் போன் அடித்தது.

 ஷ்யாமுடன் ஆஃபீஸ் விசயமாக ஏதோ பேசிக் கொண்டிருந்த விக்ரம் போனை அட்டென்ட் செய்யாமல் மும்முரமாக பேசிக் கொண்டிருக்க போன் முழு ரிங்கும் அடித்து கட் ஆகிவிட்டது..

 இதை ஏதும் கவனிக்கும் நிலையில் விக்ரம் இல்லை சிறிது நேரம் கழித்து மீண்டும் அவன் போன் அடிக்க ஷாம் விக்ரமிடம் முதல்ல யாருன்னு பாருடா ஏதாவது அவசரமான காலம் இருக்கப் போகுது என்று கூற

 சியாமிடம் ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு போனை எடுத்துப் பார்க்க ஹேமா தான் அவனுக்கு அழைத்திருந்தாள்.

 அவள் பெயரை பார்த்ததுமே விக்ரமின் முகம் கோபத்தில் சிவந்து விட அதை பார்த்து ஷாம் ஏன் போன பார்த்ததும் இவன் முகம் கோபத்தில் இப்படி செவக்குது அப்படி யார் இவனுக்கு போன் பண்ணி இருப்பா என்று கார் ஓட்டிக்கொண்டு விக்ரமின் கையில் இருந்த போனை எட்டிப் பார்க்க அதில் ஹேமா பேய் என்று  இருந்தது  .

 ஆஹா இவளா இது எதுக்கு இன்னைக்கு கூப்பிட்டு இருக்கா அதனாலதான் நம்ம நண்பன் முகம் இப்படி இருக்கு என்றவன் விக்ரமா நீ பேச வேண்டாம் போனை என்கிட்ட கொடு நான் கிட்ட பேசுகிறேன் என்று விக்ரம்மிடம் இருந்து போனை வாங்கியவன் ஃபோனை ஸ்பீக்கரில் போட்டு பக்கத்தில் வைத்துவிட்டு ஹலோ என்று என் கூற அந்த மறுமுனையில் அமைதியாக இருக்க  விக்ரமுக்கு பதிலாக வேறு யாரோ பேசுகிறாள் என்று ஹேமாவிற்கு புரிந்து அமைதியாக இருந்தால்

 மறுபடியும் ஷியாம் ஹலோ என்று கூற ஹேமா ஹலோ யார் பேசுறது விக்ரம் இல்லையா என்றால். என்ன எங்க பாஸயை பார்த்து விக்ரம்னு பேர் சொல்லி கூப்பிடுறே நீ ஒழுங்கா மரியாதை கொடுத்து பேசி பழகு  எங்க பாஸ்க்கு என்று அவளை வெறுப்பேற்றும் விதமாக.

 ஹலோ நீங்க யாரு பேசுறது முதல்ல என்ன விக்ரம் பேர் சொல்லி கூப்பிட்டா உனக்கு என்ன வந்தது போன நீ முதல்ல எதுக்கு எடுத்த விக்ரம் எங்கே என்று அவனிடம் காட்டமாக பேசினால் ஹேமா.

 இப்ப எங்க பாஸ் எங்க இருக்காருன்னு தெரிஞ்சிட்டு நீ என்ன பண்ண போற முதல்ல நீ யாருன்னு சொல்ல மாட்டியா அந்த மனசு கூட தெரியாது போன் பண்ணா முதல்ல யார் பேசுறீங்கன்னு சொல்லணும் அதெல்லாம் தெரியாத உனக்கு என்ன ஷியாம்.

 அவன் பேச்சில் மிகவும் கடுப்பான ஹேமா என் இடியட் ஒழுங்கா விக்ரம் கேட்டுட்டு போன கொடுக்க போறியா இல்ல உன் சீட்டு கிழிக்கட்டுமா என்று கேட்க.

 ஏய் என் சீட்டு கிழிக்கிறது எதுக்கு நீ யாருமா … என்கிட்ட எங்க பாஸ் மாதிரியே கிழிக்க முடியாது நீ வந்து கிழிக்க போறியா என்று கூட அவன் அருகில் அமர்ந்திருந்த விக்ரம் திரும்பி ஷாமை பார்த்து முறைக்க.

 விக்ரம் படம் கெஞ்சிபோது போல தன் கையை காட்டி ப்ளீஸ் என்று முகபவனே செய்ய என்னமோ பண்ணித்தொலை என்பது போல தலையில் அடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டான் விக்ரம்.

 என்ன சொன்ன உன் சீட்டு கிழக்குக்கு என்னோட விக்கிரமால் கூட முடியாதா நீ அவர்கிட்ட தான் வேலை பாத்துட்டு இருக்கேன்னு கொஞ்சமாவது ஞாபகம் இருக்கா என்று மேலும் ஹேமா கோபமாக கேட்க.

 அவர்கிட்ட தான் வேலை பாத்துட்டு இருக்கேன்னு எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு மேடம். என்னோட சீட்டை எங்க பாஸ் விக்ரம் நினைச்சாலும் கிழிக்க முடியாது ஏன்னு சொல்லட்டுமா நான் நான் ஒரு ஹெவி ரெக்கமண்டேசன் அவர்கிட்ட வேலைக்கு சேர்த்து இருக்கேன் என்ன சேர்த்து விட்டா ஆல் சொல்லாம என்னோட பாஸ் என் சீட்டு கிளிக்க முடியாது என் வேலை என் வேலையை என்கிட்ட இருந்து பறிக்க முடியாது என்றாலும் ஷியாம்.

 அப்படி யாருடா  என் விக்ரமையும் அதிகாரம் பண்ற அளவுக்கு உனக்கு அப்படி ஸ்ட்ராங் ரெகமெண்டேஷன் பண்ணினது என்று ஹேமா ஷ்யாமை டா போட்டு பேச.

 ஏய் என்னடி என்ன பாத்து டா போட்டு பேசுற எனக்கு ரெகமெண்டேஷன் பண்ணது யாருன்னு தெரிஞ்சா நீ என்னடி பண்ண போற என்று அவனும் திருப்பி அவளை டீ போட்டு பேச.

 உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் உன் பாஸ்ஓட வருங்கால மனைவியாக போற என்ன பாத்து நீ டீ போட்டு பேசுவ. நான் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு உடனே முதல் வேலையே உன் சீட்டு கிழிச்சு அந்த கம்பெனி விட்டு வெளியே தள்ளுவது தான்டா என்னோட முதல் வேலை என்றால் ஹேமா.

 இதைக் கேட்டதும் பலமாக சிரித்த ஷியாம். என்ன சொன்ன என்ன சொன்ன ஏன் பாஸ் ஓட வருங்கால மனைவி ஆகப் போறவளே நீ. இப்போ எங்க பாச கல்யாணம் பண்ணி அவரு கூட கூட இருக்காங்களே எங்களோட மீனும அவங்க யாரு என்றான் ஷியாம்.

 யாரு மீனு வா அந்த மீனு வந்து விக்ரம் இன்னும் கொஞ்ச நாள்ல டைவர்ஸ் பண்ண போறார். மீனுவ டைவர்ஸ் பண்ணுன உடனே எனக்கும் விக்ரமுக்கும் கல்யாணம் என்றால் ஹேமா.

 நீ அப்படி வேற மனசில நினைச்சுட்டு பகல் கனவு கண்டுட்டு இருக்கியா. நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் எங்க மீனுவ எங்க பாஸ் கிட்ட இருந்து யாராலையும் பிடிக்க முடியாது என்று ஷியாம் கூற.

 ஓஹோ அப்படியா முதல்ல நீ யாரு உன் பேரு என்னன்னு சொல்லு உன் கதையை முடிச்சிட்டு அதுக்கப்புறம் நான் அந்த மீனு கதையை முடிக்கிறேன் என்றால் ஹேமா.

 என் பேரு ஷாமு என்ன ஹெவியா ரெகமெண்ட் பண்ணி என் பாஸ் கிட்ட சேர்த்து விட்டது எங்க மேடம் மீனு தான் என்றான் ஷ்யாம்.

 ஓ நீதான் அந்த பார்வதியுடைய   புருஷன் சியாமா. உன்னத்தான் எனக்கு நல்லா தெரியுமே ஆமா அந்த மீனு எப்படி உன்ன ரெகார்ட் பண்ணி வேலைக்கு சேர்த்து இருப்பா. விக்ரமா கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே  விக்ரம் கிட்ட வேலை பார்த்துட்டு இருந்தவன் தானே  என்று ஹேமா கேட்க.

 பரவாயில்லையே உனக்கு கொஞ்சம் மூளை இருக்கத்தான் செய்யுது அதுக்குள்ள கண்டுபிடிச்சுட்டு எந்த அளவுக்கு உனக்கு அறிவு இருக்கா என்று அவளை நக்கல் செய்தவன்.

 ஆமா எங்க பாஸ் மீனு மேடம் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடியே நாங்க வேலைக்கு சேர்ந்துட்டேன் டா ஆனா நான் இப்ப வேலையை விட்டு போற மாதிரி இருந்தாலும் எங்க மேடம் என்ன போக விட மாட்டாங்க. நான் எங்க மேடம் ஓட லெப்ட் ரைட் எங்க பாஸ் ஓட லிப்ட் ரைட் எல்லாமே நான் தான் நான் இல்லாம எங்க ஒண்ணுமே நடக்காது என்று கூறியவன்.

 அதனால பொண்ணே எங்க பாச கல்யாணம் பண்ண போறேன் அப்படி இப்படின்னு பகல் கனவு கண்டுகிட்டு அவரு சும்மா சும்மா போன் பண்ணி அவரை டிஸ்டர்ப் பண்ற வேலைய வச்சுக்காத சரியா என்று சொன்னவன் ஒரு நிமிடம் நிறுத்தி ச்சி….. வை டி… ஃபோனை என்றவன் ஹேமாவின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் போனை கட் செய்தான்.

 இங்கு ஹேமாவிடம்  பேசிவிட்டு போனை வைத்து ஷாம். அய்யய்யோ அப்பப்பா முடியலடா சாமி பொம்பளையா அவ என்ன சொன்னாலும் கூட கூட எனக்கு இகுவலா கொடுத்து பேசிக்கிட்டே இருக்கா .

இவளை  சமாளிப்பது ரொம்ப கஷ்டம் டா… சாமி….டேய் விக்ரம் இன்னொருவாட்டி அவ போன் பண்ணினா நீயே பேசுற என்னால இவ கிட்ட பேச முடியாது இவன்கிட்ட பேசினா எனக்கு பீப்பி எகிறி என் ஹாட்டே வெடித்துவிடும் போல இருக்கு எவ்ளோ திமிரா தெனாவெட்டா பேசுற பாரு இதுல உன்னோட அகராதியிலேயே கிடையாதே என்றான் சியாம் .

 அவன் கூறியது எல்லாம் கேட்டு சிரித்த விக்ரம் ஆமா இப்ப நீ அந்த ஹேமா கிட்ட என்ன சொல்லிட்டு இருந்த நினைச்சா இந்த வேலையை விட்டு சீட்டு விட்டு கிழிக்க முடியாதா உனக்கு அவ்வளவு தைரியம் ஆயிடுச்சா என்று விக்ரம் கேட்க.

 டேய் சும்மா ஒரு ப்ளோவில் அவ்வளவு டென்ஷன் பண்ணனும்னு அப்படி சொன்னேன் டா இதையெல்லாம் போய் நீ சீரியஸா எடுத்துக்குறியா கூல் விக்ரம் என்றவன் காரை ஆபீஸிற்கு செலுத்தினான்.

❤️

அவ்வளவு நேரம் அவனுடன் பேசிய ஹேமா அவன்  பேசியது எல்லாம்   கேட்டு மிகவும் ஆத்திரம் அடைந்தவளாக உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்ன விக்ரம் கிட்ட பேச விடாம இப்படி என்னை அவமானப்படுத்துவ.

 பாக்குறேன் டா உன்னையும் அந்த மீனுவையும்  இன்னும் கொஞ்ச நாள் தான் மீனவ விக்ரம விட்டு துரத்தி அடிச்சுட்டு நான் அந்த இடத்தில் வந்து உட்கார போறேன் அப்போ நீ என்ன பண்றேன்னு நானும் பார்க்கிறேன் என்று நினைத்தால் ஹேமா.

அவள் அண்ணனிடம் எவ்வளவு முயற்சி பண்ணியும் பேச முடியவில்லையே என்ன செய்யலாம் என்ன யோசித்தவள். தன் அடியால் ஒருவனை அழைத்தவள் அவனிடம் மீனுவை பாலோ பண்ணி அவள் என்ன செய்கிறாள் எங்கு போகிறாள் என்று என்னிடம் அப்போ அப்போ தகவல் சொல்ல சொன்னேனே என்ன ஆச்சு நான் கேட்ட தகவல் எல்லாம் என் அவனிடம் கத்த .

 அவன் ஹேமாவிற்கு பயந்தவரே மேடம் நீங்க கேட்ட தகவல் எல்லாத்தையும் சேகரிச்சு உங்க டேபிள்ல நேத்து நைட்டே கொண்டு வந்து வச்சுட்டேன் மேடம் நீங்க இப்பதான் உள்ள வரீங்க நான் சொல்லலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன் அதுக்குள்ள நீங்க யார் கூடயோ போன் பேசிட்டு இருக்கீங்க என்று தான் நான் வெளியில் போய் நின்னுட்டேன் என்றால் அந்த அடியாள் .

 அவன் கூறியதும் தன் டேபிளை பார்த்த ஹேமா அதில் ஒரு கவர் இருக்கும் அது கையில் இப்போ நான் என்னன்னு பாத்துக்குறேன் என்று கூறிவிட்டு சென்றதும் அவள் கையில் இருந்த கவரை பிரித்து இந்த போட்டோக்களை எடுத்து பார்க்க ஆரம்பித்தால்.

 முதலில் ஒவ்வொரு போட்டோவை போட்டோவாக எடுத்து பார்த்துக் கொண்டிருந்த ஹேமா அதில் மீனு தன் தோழிகளிடமும் தனியாகவும் வெளியே ஷாப்பிங் செல்வதும் அவர்களுடைய போட்டோக்களை இருந்தது ஒவ்வொன்றாக பார்த்து கொண்டு வந்த ஹேமா அடுத்த போட்டோவை பார்க்கையில் இதுவரை மிக சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்தவள் அவள் கையில் இருந்து அடுத்த போட்டோவை பார்த்ததும் அவள் கண்கள்  இரண்டும் கோபத்தில் சிவந்து  போனது. ஒவ்வொரு போட்டோக்களாக அடுத்தடுத்த போட்டோக்களை எடுத்து பார்த்துக் கொண்டு வந்துள்ளால் ஆத்திரம் தாங்க முடியாமல் கையில் இருந்து ஃபோட்டோக்களை விசிறி அடித்தால் கோபத்தில்.

 மீனு விக்ரமுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் தான் அதில் இருந்தது. விக்ரம் மடியில் பூமிகாவின் மெஹந்தி ஃபங்ஷன் அமர்ந்து அவன் அவளுக்கு ஊட்டி விடுவது போல் இருந்த போட்டோக்களும் இருவரும் வெளியே கை கோர்த்துக் கொண்டு ஷாப்பிங் சென்ற     போட்டோக்களுமே அதில் நிறைய இருந்தது.

 இதைப் பார்த்த ஹேமா சற்றுமுன் ஷாம் இடம் பேசியதும் நினைவில் வர. விக்ரமும் மீனுவும் நிஜமாகவே சண்டை போட்டுக்கலையா. ரெண்டு பேரும் என்கிட்ட நடிச்சிருக்காங்க அப்படித்தானே என்று யோசித்தவள்.

 அவர்கள் இருவரும் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்பது இப்போதுதான் ஹேமாவிற்கும் உண்மையாகவே புரிந்தது. தன்னிடம் ஆசை வார்த்தைகள் பேசி ஏமாற்றிய விக்ரமை நினைத்து ஆத்திரம் கொண்டாள் ஹேமா. 

 என்னை ஏமாற்றிவிட்டு நீங்கள் இருவரும் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்து விட்டீர்களா அது மட்டும் நடக்கவே நடக்காது என்று நினைத்து ஹேமா தன் அடியாட்களை அழைத்து இந்த விக்ரமும் ஹேமாவும் அடுத்தடுத்து என்ன போறாங்க அவங்களோட பிளான் என்ன அப்படிங்கற மொத்த டீடெயிலும் எனக்கு இன்னும்  கொஞ்ச நேரத்துல என் டேபிளுக்கு வந்து ஆகணும் என்றால் ஹேமா.

 புரியலை கேட்டுவிட்டு ஓகே மேடம் என்று சொல்லி அடியார்கள் வெளியே சென்று விட ஹேமாவின் மனநிலை மிகவும் மோசமாக இருந்தது.

 மீண்டும் பயங்கரமாக பாத்ரூம் கொண்டு இருந்தவர் டேபிளின் மேல் இருந்த அனைத்து பொருட்களையும்   தூக்கி போட்டு உடைத்தால்.

 எனக்கு கிடைக்காத விக்ரமை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்கவே மாட்டேன் யாருக்கும் கிடைக்குவும் விடமாட்டேன் ஏன் இன்னும் நீயும் விக்ரமும் எப்படி ஒன்று சேர்ந்து இருக்கப் போறீங்கன்னு நான் பாக்கத்தானே போறேன் என்று வாழ்த்த பிளான் யோசிக்க ஆரம்பித்தால் 

 ஹேமா விக்ரமையும் மீனவையும் நிரந்தரமாக பிரிக்க ஒரு பெரிய திட்டமே தீட்டினால். தெரியாமல் விக்ரம் மீனுவும் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்க . ஹேமா தீவிரமாக அவர்களை பிரிக்க யோசித்துக் கொண்டிருந்தாள்.

135

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 ரித்திகாவின் பெற்றோர் பாலு சொன்னது போல அன்று இரவு இந்தியா வந்து விட அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்று பாலு அவர்களை சந்திக்க சென்றான்.

 அவர்கள் இவனின் வரவுக்காக தான் காத்திருந்தார்கள் இரவு 9:00 மணி போல அவர்களை கதவை தட்டிய பாலு உங்களுக்காக மிகவும் படபடப்பாக  காத்துக் கொண்டிருந்தான்.

 அவர்கள் தங்கி இருந்து ரூமின்   காலிங் பெல் அடித்ததும் ரித்திகாவின் என் தந்தை சென்று கதவை திறக்க அவர்கள் எதிரி நின்றிருந்த பாலுவை பார்த்து நீங்கள் தான் என்று அவர் கைநீட்டி ஆங்கிலத்தில் கேட்க.

 பாலு சிரித்த முகமாக ஹாய் சார் ஐ அம் பாலு என்று தன்னை அவருக்கு இண்ட்ரடியூஸ் செய்து கொண்டான். அவன் தன் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்தியதும்  அவனே உள்ளே வருமாறு அழைத்துவிட்டு கதவை சாற்றி விட்டு அவனுடன் சேர்ந்து அவரும் உள்ளே வந்து அவர்கள் ரூமில் இருந்த வரவேற்பு அறையில் அமர வைத்துவிட்டு ரித்துவின் அம்மாவையும் வரச் சொன்னார்.

 அவர் வந்ததும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்ற பாலு அவரைப் பார்த்து வணங்க அவருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது பாலுவை பார்த்ததும் அவருக்கு பிடித்து விட்டது.

 அழகான முகத்துடன் போலவே சுருள் முடியும் ரித்திகாவை போலவே நிறமும் கொண்டு இருந்த பாலுவை பார்த்ததும் ரித்தியாவில் அம்மாவிற்கு மிகவும் பிடித்து போய்விட்டது.

 மூவருமே தங்களை ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்திக் கொள்ள. ஹலோ தயங்கி வாரே உங்களுக்கு தமிழ் தெரியுமா என்று கேட்க.

 என்ன தம்பி இப்படி கேட்டுட்டீங்க நாங்க ரெண்டு பேருமே பூர்வீகம் தமிழ்நாடு தான் எங்களுடைய பியூச்சர்க்காக தான் நாங்க மொரிசியஸ் போனோம் இன்று ரித்திகாவின் அம்மா நன்றாக தமிழ் பேச அவரை ஆச்சரியமாக பார்த்த பாலு அவர்களுடன் சகஜமாக தமிழிலே பேச ஆரம்பித்தான். மூவருமே தங்கள் ஊர் கதை குடும்பம் பற்றி ஒவ்வொன்றாக பேசி சகஜமாக சிரித்துக் பேசி கொண்டிருக்க நேரம் போனதே தெரியாமல் மூவரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

 பாலு ரித்திகாவை  பற்றி பேச ஆரம்பித்தான். ஆன்ட்டி என்று ரித்திகாவின்  அம்மாவை அழைக்க அவர் என்ன தம்பி தமிழ்ல பேசுவீங்களான்னு கேட்டுட்டு நீங்க என்ன ஆன்ட்டின்னு கூப்பிடுறீங்க வாய் நிறைய அத்தைன்னு கூப்பிடுங்க உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு நீங்க தான் எங்க வீட்டு மருமகன் என்று அவர் கூறி தன் சம்மதத்தை சொல்லிவிட பாலுவின்   மகிழ்ச்சிக்கு  அளவே இல்லை.

 அதே மகிழ்ச்சியுடன் ரித்திகாவின் அப்பாவை பார்க்க அவரும் சிரித்து முகமாக ஆமாம் மாப்பிள்ளை மாமா அத்தைன்னு வாய் நிறைய கூப்பிடுங்க என் பொண்ணு உங்களை கல்யாணம் பண்ணிக்க கண்டிப்பா சம்மதிச்சுருவா அவ  சம்மதிக்காட்டியும் நீங்கதான் என் மாப்பிள்ளை நான் உங்களை நேரில் பார்த்ததுமே முடிவு பண்ணிட்டேன் என்றார் அவர்.

 ரித்திகாவின் பெற்றோர் இருவருமே இவனை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொண்டு விட  பாலுவின் சந்தோசத்திற்கு அளவே இல்லை அப்பொழுதே தன் பெற்றோருக்கு போன் செய்து அவர்களிடம்  ரித்திகாவின்  பெற்றோர் திருமணத்திற்கு சம்மதித்து விட்டார்கள் என்று தெரிவித்துவிட்டு அவன் பெற்றோரை ரித்திகாவின் பெற்றோருடனும் பேச சொல்லி தன் போனை ஸ்பீக்கரில் போட நால்வரும் தங்களை பற்றி ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து கொண்டு சகஜமாக பேச ஆரம்பித்துவிட்டனர் .

 இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால் பாலு ரித்திகாவின் பெற்றோரிடம்  அத்தை மாமா போயிட்டு வரேன் என்று கூற ஒரு நிமிஷம் இருங்க மாப்பிள்ளை நேரம் ஆயிடுச்சு உங்க கூட பேசிட்டு இருந்ததில்ல நேரம் போனதும் தெரியல ஒரே நிமிஷம் இருங்க இதோ வரேன் என்று ரித்திகாவின் அப்பா வேகமாக அறைக்குள் செல்ல அவரை புரியாமல் பார்த்த பாலுவிடும் ஒரு நிமிஷம் இருங்க இப்ப வந்துருவாரு உங்களுக்கே தெரியும் என்று சிரித்தார் ரித்துவின் அம்மா.

 உள்ளே சென்று ரித்துவின் அப்பா சிறிது நேரத்தில் திரும்பி வர கையில் ஒரு மது பாட்டிலுடன் வந்தார். அவர் கையில் மதுபற்றுடன் வந்து வருவதை பார்த்த ரித்வின் அம்மா சிரித்துக் கொண்டிருக்க பாலு எதுவும் புரியாமல் ரித்துவின் அப்பாவையே பார்க்க என்ன மாப்பிள்ளை பாக்கறீங்க.

 ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டு உள்ள போனவன் கையில பாட்டிலோட வெளியே வரனேனு பாக்குறீங்களா அது ஒன்னும் இல்ல மாப்ள இது எங்க வீட்ல தயாரித்த ஒயின்.

 உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது இதை நான் கொடுத்ததா சொல்லி உங்க அப்பாவுக்கு என்னோட பரிசா குடுத்துடுங்க வந்ததும் மாப்பிள்ளைக்கு இத பரிசா கொடுக்க கூடாது இல்லையா அதனாலதான் மாப்பிளையோட அப்பாவுக்கு கொடுக்கிறேன்.

நீங்க எதுவும் நினைச்சுக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன் எங்க ஊர்ல இதெல்லாம் சகஜம். ஆனால் இந்தியாவில் இந்த வழக்கமெல்லாம் இல்லைன்னு எனக்கு தெரியும் ஆனால் நான் ஊருக்கு கிளம்பி வர அவசரத்துல எதுவுமே வாங்காம வந்துட்டேன்.உங்களை வெறுங்கையோட அனுப்பவும் எனக்கு கஷ்டமா இருக்கு அதனால தான் இந்த ஒயின் பாட்டில் கொடுக்கிறேன் தப்பா எதுவும் எடுத்துக்காம இதை வாங்கிக்கிறீங்களா என்று அவர் சங்கடத்துடன் பாலுவை பார்க்க.

அவர் கூறியதை கேட்டு முதலில் என்னடா பாட்டிளை கொடுக்கிறாரே என்று யோசித்தாலும் பிறகு அவர் கூறிய காரணத்தை புரிந்து கொண்டு பாலு சிரித்துக்கொண்டு கொடுங்க மாமா எங்க அப்பாவுக்கு நானே கொண்டு போய் நீங்க கொடுத்தீங்கன்னு உங்க பரிசா குடுத்துடறேன் இதனால என்ன இருக்கு மாமா நம்ம எல்லாம் ஒரே குடும்பம் ஆகிட்டோமே என்று கூறி சிரித்தான்.

மாமா நாளைக்கு நீங்க ethanai மணிக்கு இங்கிருந்து கிளம்புனும் சொல்லுங்க நான் என்னோட டிரைவர உங்க ரெண்டு பேரையும் பிக்கப் பண்ண  அனுப்பி வைக்கிறேன்.  நீங்க எங்க போகணும்னு சொல்றீங்க அவங்க அவங்க கூட்டிட்டு போக சொல்றேன் என்று பாலு கேட்க .

இல்ல மாப்ள அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ரித்திகாவை காலையில வந்து நேரடியா எங்களை பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்கா நாங்க நாளைக்கு காலையில் ரூமை வெக்கேட் பண்ணிட்டு ரித்திகா கூட தான் தங்க போறோம் ரித்திகாவோட ஃப்ரெண்ட் எங்களை அவங்க கூடத்தான் தங்கணும்னு சொல்லி ஸ்ட்ரிக்ட் ஆஹ்…சொல்லிட்டாங்க அதனால அவ பேச்சை மீற முடியாது மாப்பிள்ளை நாங்க அங்க போயிட்டு ரெண்டு நாள் கழிச்சு ரித்திகாவோட உங்களை பார்க்க வருவோம் என்று ரித்திகாவின் அப்பா  கூற.

 ஐயோ மாமா அந்த தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க நீங்க ரெண்டு நாள் கழிச்சு ரித்திகா கூட என்ன பார்க்க வந்திடாதீங்க அப்போ நம்ம ரெண்டு பேரும் முதல்லயே பேசிட்டோம்னு அவளுக்கு தெரிஞ்சிடும் நானே முதல்ல நேரடியா ரித்திகாவ பாத்து பேசிட்டு.

ரித்திகா என்கிட்ட காதலை முதலிலேயே சொல்லிட்டா ஆனா அது விளையாட்டுத்தனமா நடந்ததாதான் எனக்கு தோணுது. அவ சீரியஸா என்ன லவ் பண்றாளா என்னனு எனக்கு தெரியாது அதனால அவ கிட்ட நான் நேரில் சந்தித்து தனியாக பேசி.அவ முழு மனசோட  என்னை காதலிக்குறேனு என்கிட்ட சொல்லணும்.

அவ என்னை பற்றி என்னநினைக்கிறா அவ என்ன என்ன அப்படிங்கறதை தெரிஞ்சுட்டு தான் மாமா நான் அவளை கிட்ட மற்றதெல்லாம் சொல்லப்போறேன் ப்ளீஸ் கொஞ்சம் நாள் இதுக்காக பொறுத்துக்கோங்க என்று பாலு அவரிடம் கெஞ்சுவது போல பேச.

ரித்திகா என்கிட்ட காதலை முதலிலேயே சொல்லிட்டா ஆனா அது விளையாட்டுத்தனமா நடந்ததாதான் எனக்கு தோணுது. அவ சீரியஸா என்ன லவ் பண்றாளா என்னனு எனக்கு தெரியாது அதனால அவ கிட்ட நான் நேரில் சந்தித்து தனியாக பேசி.அவ முழு மனசோட  என்னை காதலிக்குறேனு என்கிட்ட சொல்லணும்.

அவ என்னை பற்றி என்னநினைக்கிறா அவ என்ன என்ன அப்படிங்கறதை தெரிஞ்சுட்டு தான் மாமா நான் அவளை கிட்ட மற்றதெல்லாம் சொல்லப்போறேன் ப்ளீஸ் கொஞ்சம் நாள் இதுக்காக பொறுத்துக்கோங்க என்று பாலு அவரிடம் கெஞ்சுவது போல பேச.

ஏன் மாப்பிள்ளை என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை நீங்க எப்போ உங்கள பத்தி எங்களுக்கு தெரியும்னு ரித்திகாகிட்ட சொல்ல சொல்றீங்களோ அதுவரைக்கும் எங்க வாயவே நாங்க திறக்க மாட்டோம் போதுமா என்று அவர் கூற.

பாலு திரும்பி ரித்துவின் அம்மாவை அம்மாவை திரும்பிப் பார்க்க நானும் தான் மாப்பிள்ளை இந்த விஷயத்துல நாங்க ரெண்டு பேரும் உங்களுக்கு தான் ஃபுல் சப்போர்ட்டும் பண்ணுவோம் என்று கூற மிகவும் சந்தோஷமாக அவர்களிடம் இருந்து விடை பெற்று சென்றான் பாலு.

❤️

 குருவின் தனி பங்களாவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஹேமாவின் அண்ணன் அசோக் அவனுக்கு காவலாக நின்று கொண்டிருந்த ஒரு அடியாளிடம் இது தனக்கு பாத்ரூம் செல் வருகிறது என்று அவனிடம் கெஞ்ச அவன் வேறு வழி இல்லாமல் கட்டுகளை அவிழ்த்துவிட்டு பாலுவின் கையில் மட்டும் ஒரு விலங்கை மாட்டிவிட்டு  பாத்ரூம் வரை அவனை அழைத்துச் சென்று உள்ளே செல் நான் அதுவரை இங்கேயே இருக்கிறேன் என்று கூறி பாத்ரூமிலேயே காவலுக்கு நின்று கொண்டிருந்தான் அந்த பாடி கார்டு.

 அசோக்கின் பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த காவலாளிகள் ஒவ்வொருவருமே அசதியில் அங்கங்கே அமர்ந்தவாறு தூங்கிக் கொண்டிருப்பதை அவன் பாத்ரூம் செல்லும் வழியில் பார்த்துக் கொண்டுதான் சென்றான் அசோக்.

 இப்போது அசோக் சமாளிக்க வேண்டியது தன்னுடன் வந்த பாடிகாடை மட்டுமே அவனை எப்படி சமாளிக்கலாம் என்று யோசித்து வரை பாத்ரூமிற்குள் சென்று பாத்ரூம் வருவது போல நடித்துக் கொண்டு தண்ணீர் திருகிவிட்டு பாத்ரூமில் சுற்றி நோட்டம் விட்டவன் அங்கே கரப்பான் பூச்சி வராமல் இருக்க அடிக்கும் மருந்து இருந்தது.

 அதை கண்டதும் அதை கையில் எடுத்தவன் அதில் மருந்திருக்கிறதா என்று பார்க்க அதை நிறைவு மறந்திருப்பது உறுதி செய்தவன் கதவை மெல்ல திறந்து அந்த அடியாளிடம் தன் கை விலங்கை அவிழ்த்து விடச் சொல்ல அவன் முடியாது அப்படியே வா என்று கூட நான் பாத்ரூம் சென்றிருக்கிறேன் கைக்கட்டை அவிழ்க்காமல் நான் எப்படி சுத்தம் செய்து கொள்வது என்று அசோக் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க.

அந்த பாடிகார்டும் வேறு வழியில்லாமல் சரி என்று கூறி அவன் பாக்கெட்டில் இருந்த சாவியை எடுத்து அசோக்கின் கை விலங்கை கழட்டச் செல்ல சட்டென அவன் கையைப் பிடித்து பாத்ரூமுக்குள் இழுத்த அசோக் மறைத்து வைத்திருந்த கரப்பான் பூச்சி ஸ்பிரேயை எடுத்து அவன் முகத்தில் வேகமாக அடிக்க அதன் வீரியம் தாங்காமல் அந்த பாடிகார்ட் அங்கேயும் மயங்கி சரிந்தான்.

 இந்த பாடி கார்டு மயங்கி விழுந்ததை உறுதி செய்து கொண்டு அசோக் வேகமாக அவன் கையில் இருந்த துப்பாக்கியையும்,பாக்கெட்டில் வைத்திருந்த சாவிக்கொத்தையும் எடுத்தவன் சத்தமில்லாமல் அந்த அறையை விட்டு வெளியே வர மாடியில் இருந்து வேகமாக இறங்கி வாசல் வரை வந்து விட்டான் அதுவரை அவனை யாருமே கவனிக்கவில்லை.

 சரியாக வாசல் கதவை திறந்து கொண்டு வெளியே வரவும் கதவருக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்த இரண்டு பாடி காடுகள் அசோக் தப்பித்து போவதை கண்டுபிடித்து விட்டனர்.

 அவர்கள் இருவரும் உடனே அசோக் பிடிக்க வரவும் அவர்களை பார்த்ததும் அசோக் தன் கையில் இருந்த  கரப்பான் பூச்சி ஸ்ப்ரேவை அவர்கள் இருவரின் முகத்தின் மீதும் மாறி மாறி  அடிக்க அதன் வீரியம் தாங்காமல் இருவரும் அப்படியே மயங்கி சரிந்தனர்.

 அவர்கள் மயங்கியதும் அவர்கள் அருகில் வந்து இருவரின் பாக்கெட்டைகளையும்  செக் செய்தவன் அதில் என்ன இருக்கிறது என்று பார்க்க நான் ஒருவன் போனும் மற்றவர்களிடம் கார் சாவியும் இருக்க அதை எடுத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியே சென்றான்.

 வெளியே வந்ததும் அங்கே நின்றிருந்த காரை பார்த்ததும் தன் கையில் இருந்து சாவியைக் கொண்டு காரின் கதவை திறந்து உள்ளே ஏறி அமர்ந்தவன் காரை ஸ்டார்ட் செய்ய வேகமாக காரை எடுக்கவும் உள்ளிருந்து மற்ற பாடிக்கார்டுகள் சத்தம் கேட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.

அவனை பிடிக்க முடியாத தூரத்தில் பாடிகார்டுகள் இருந்ததே கவனித்தவன் சிரித்துக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்து வேகமாக  மெயின் கதவை நோக்கி வேகமாக செலுத்தி வாசல் கதவுகள் இரண்டையும் உடைத்து விட்டு கார் வெளியே சிட்டாக பறந்தது அவர்களிடமிருந்து தப்பி.

 அசோக் அங்கிருந்து தப்பியதும் அதை பார்த்து பார்ட்டிகாடுகள் என்ன செய்வது என்று புரியாமல் இருக்க அதிலிருந்து ஒருவன் தன் போனை எடுத்து முதலில் விக்ரமிர்க்கும் பின் குருவிற்கும் கால் செய்து நடந்த விஷயத்தை கூற இருவரும் அதிர்ச்சியாக இங்கிருந்து பாடி காடுகளை அசோக் செல்லும் காரை பின் தொடர்ந்து செல்ல சொல்லிவிட்டு போனை வைத்து விக்ரம்.

 பின் சத்யாவிற்கு கால் செய்து அசோக் தப்பிய விவரத்தை கூற உன்னோட பாடி கார்டோட நம்பரை எனக்கு அனுப்பு அவன் எந்த லொகேஷன்ல பாலோ பண்ணிட்டு இருக்காங்க நான் கேட்டு அவ்வளவு சீக்கிரம் உனக்கு பிடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பிடிக்கிறேன் என்று கூறிவிட்டு சத்யா ஸ்டேஷனில் இருந்து கிளம்பினான்.

 குரு தன்னுடைய ஆட்களை வைத்து அசோக்கை தேடச் சொல்லி சிலரை அனுப்பி இருந்தான். காரில் சென்று கொண்டிருந்த அசோக் தன் கையில் எடுத்து வந்திருந்த மொபைலை எடுத்து பார்க்க அது லாக் செய்யப்பட்டிருக்க ச என்று அந்த போனை காரின் ஜன்னல் வழியே வெளியே தூக்கி எறிந்தான்.

 இப்போது எப்படியாவது ஹேமாவிற்கு கால் செய்து அவளிடம் உதவி கேட்க வேண்டும் இவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும் முதலில் ஹேமாவை சந்திக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டே காரை ஓட்டிக் கொண்டிருந்தவன் அவன் கட்டி வைக்கப்பட்டிருந்த சிட்டியின் ஒதுக்கு புறத்திலிருந்து சிட்டிக்குள் அவன் கார் நுழையவும் சரியாக இருந்தது சிறிது தூரத்தில் இரண்டு ஆண்கள் ஒரு பைக்கில் அமர்ந்து கொண்டு தங்கள் கையில் போனை வைத்துக்கொண்டு நோண்டிக்கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.

 அவர்களைக் கண்டதும் அவர்கள் அருகில் சென்று காரை நிறுத்திய அசோக் அவர்களிடம் ஏதோ அட்ரஸ் கேட்பது போல கேட்க அதில் கையில் போனை வைத்துக் கொண்டிருந்தவன் இறங்கி வந்து அவனுக்கு அட்ரஸ் சொல்ல காரின் ஜன்னல் அருகே குனிய அவன் சட்டை பிடித்து உள்ளே இழுத்தவன் அவன் கையில் இருந்து போனை பிடுங்கிக் கொண்டு அவனை வேகமாக தள்ளிவிட்டு காரை கிளப்பிச் சென்றான் அசோக்.

 அவனிடமிருந்து போனே பிடுங்கிக் கொண்ட அசோக் அதை ஆப் செய்யாமல் பார்த்துக் கொண்டவன் முதலில் ஒரு கையால் ஸ்டீரிங்க பிடித்துக்கொண்டு மறு கையால் ஹேமாவின் நம்பருக்கு டயல் செய்தவன் போன் ரிங் ஆகிக்கொண்டே இருக்க.

ச்சே…..இவ வேற போன் எடுக்க மாட்டேங்கறாலே இது ஆப் ஆயிடுச்சு நா என்ன பண்ணுவேன் என்று யோசித்துக் கொண்டு இருந்தவன் மறுபடியும் எதற்கும் ட்ரை பண்ணலாம் என்று மறுபடியும் அவளுக்கு டயல் செய்ய இம்முறை இரண்டு மூன்று ரிங்கிலேயே போனை எடுத்தால் ஹேமா.

 போனை அட்டென்ட் செய்த ஹேமா அரை தூக்கத்திலேயே ஹலோ யாருது இந்த நேரத்துல போன் பண்ணி இருக்கிறது என்று கேட்க ஹலோ ஹேமா நான் தான் அசோக் பேசுறேன் என்று அசோக் சொல்லவும் அவன் குரலைக் கேட்டதும் அரை தூக்கத்திலிருந்த ஹேமாவின் தூக்கம் கலைந்து தன் கண்களை துடைத்துக்கொண்டவள் ஹலோ அண்ணா எங்க இருக்க நான் உன்ன பாக்க முடியுமா எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு உனக்கு தெரியுமா உன்கிட்ட நான் நிறைய விஷயம் பேசணும் நீ இல்லாத இந்த நேரத்துல இங்க நிறைய நடந்துருச்சு என்று அவள் விடாமல் பேசிக் கொண்டிருக்க அவள் வாயை மூட இவனால் முடியாமல் ஏய் லூசு நேரம் காலம் தெரியாம பேசிட்டே இருக்காத ஒருத்தன் இந்த நேரத்தில கால் பண்றன்னா என்னனு எதிர்ல இருக்கவனை பேச விடணும் என்று கூறி அவளை அடக்கியவன் முதல்ல நான் சொல்றதை கேளு என்று அசோக் கத்த ஹேமா இப்போது அமைதியானால் 

அசோக் நடந்ததை எல்லாம் சுருக்கமாக கூற அவன் கூறியது எல்லாம் அதிர்ச்சியாக கேட்டவள் சரி அண்ணா என்று கூறி தான் ஒரு இடத்தை சொல்லி அங்கே செல்லுமாறும் அங்கே தன் நண்பரிடம் அனைத்து விஷயத்தையும் நான் இப்போது கூறி போன் பண்ணி கூறிவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்து ஹேமா தன் நண்பனுக்கு கால் செய்து தன் அண்ணன் பற்றி விபரம் கூற அவனும் இவளுக்கு உதவுவதாக ஒத்துழைத்தான்.

 ஹேமா கூறிய அட்ரஸ் இருக்கு அசோக் செல்லவும் ஹேமாவும் அங்கே வரவும் சரியாக இருந்தது. காரை நிறுத்திவிட்டு போனை காருக்குள்ளே தூக்கி வீசியவன் ஹேமாவின் பிரண்டிடம் இந்த காரும் போனும் வேற இடத்தில் இருக்கணும் இங்கே இருந்துச்சுன்னா இதை டிராக் பண்ணி நான் இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சிடுவாங்க என்று கூற அவன்  சரி என்று அவர்களிடம் அவர்கள் இருவரையும் உள்ளே இருக்கச் சொல்லிவிட்டு காறையும்  போனையும் எடுத்துக்கொண்டு அதை வேறொரு இடத்தில் விட்டு விட சென்று விட்டான்.

 ஹேமாவின் நண்பன் சென்றதும் ஹேமா அசோக்கிடம் அண்ணா என்ன ஆச்சு ஏன் இப்படி எல்லாம் நடந்தது எப்படி நீ அந்த குரு கைல சிக்கின என்று அவள் கேட்க அங்க நடந்த அனைத்து விஷயத்தையும் பொறுமையாக கூறிய அசோக் இனியும் நம்ம பொறுமையா இருக்கறதுல அர்த்தமே இல்ல ஏன்னா அந்த குருவிற்கும் விக்ரமுக்கும் நம்மள பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கு.

அதை தெரிஞ்சு தான் விக்ரம் உன்கிட்ட அவன் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதா பொய் சொல்லி மீனு கிட்ட சண்டை போடுறதாவும் பொய் சொல்லி நடிச்சிக்கிட்டு இருந்திருக்கான் என்று அசோக் கூற.

ஆமா அண்ணா எனக்கும் அந்த விஷயம் எல்லாம் இன்னைக்கு காலையில தான் தெரிய வந்துச்சு என்னை ஏமாத்திட்டான் அண்ணா அந்த விக்ரம் அவன நான் பழிவாங்கியே தீரணும் எனக்கு நீதான் ஹெல்ப் பண்ணனும் என்று ஹேமா கூற நீ கவலைப்படாத ஹேமா நான் பாத்துக்குறேன் எல்லா விஷயத்தையும் நான் தான் வந்துட்டேனே இனி என் ஆட்டம் தான் நடக்கப்போகிறது என்று வில்லத்தனமாக சிரிக்க.

 அண்ணா எது செய்தாலும் முதல்ல சீக்கிரமா செய் என்று அசோக்கை ஹேமா அவசரப்படுத்த இப்ப எதுக்கு ஹேமா அவசரப்படுத்துற நான் தான் வந்துட்டேனே பொறு சீக்கிரமா எல்லாமே நம்ம நினைச்ச மாதிரி தான் நடக்கும் என்று அசோக் கூற.

அதுக்கு இல்லைன்னா நாளை மறுநாள் அந்த மீனு ஓட பிரிண்ட் பூமிகாவோட கல்யாணம் அவ கல்யாணம் முடிஞ்சு அன்னைக்கு நைட்டு மீனுவோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து ஒண்ணா ஹனிமூன் விக்ரமோட தனித்தீவுக்கு போறாங்க அதுக்குள்ள இந்த விக்ரமையும் மீனவியும் பிரிக்கணும் அவங்க ஹனிமூன் கொண்டாடவே கூடாது என்று ஹேமா கூற.

 ஹேமா கூறிய   விபரங்களை எல்லாம் பொறுமையாக கேட்ட அசோக் சிறிது நேரம் அமைதியாக யோசித்தபடி  இங்கும் அங்கும் நடந்தான்.பின் ஹேமாவிடம் திரும்பி உனக்கு அந்த விக்ரம மீனுவும் நிரந்தரமா பிரியணுமா அல்ல இப்ப அந்த ஹனிமூன் மட்டும் போக கூடாதா என்று அசோக் கேட்க.

 எனக்கு அந்த விக்கிரமும் மீனும் நிரந்தரமா பிரியணும் எனக்கு கிடைக்காத விக்ரம் அந்த மீனு கூட சந்தோசமா வாழக்கூடாது அவங்க ரெண்டு பேரும் ஒண்ணாவே சேரக்கூடாது, என்னை ஏமாற்றிய விக்ரம் ஏண்டா இவளை ஏமாத்தணும் என்று யோசிக்கிற அளவுக்கு அவங்களோட பிரிவு இருக்கணும் என்று   ஹேமா ஆத்திரத்துடன் கூற.

 சரி இப்போ இந்த விஷயத்தை நீ என்கிட்ட விட்ரு, அவங்க ஹனிமூன் போயிட்டு திரும்பி வரும்போது ஒண்ணா சந்தோசமா வர மாட்டாங்க கண்டிப்பா ரெண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர் சண்டை போட்டு பிரிஞ்சு தான் வரப்போறாங்க இதை என் கையில விற்று என்று அசோக் கூற.

என்ன அண்ணா சொல்ற அப்ப அவங்க ரெண்டு பேரு மட்டுமில்ல யாருயுமே  ஹனிமூன் போறது நீ தடுக்க போறதில்லையா என்று கேட்க இல்ல அந்த ஹனிமூன் ல தான் நான் இந்த விக்ரமுக்கும் மீனுக்கும் ட்விஸ்ட் வச்சிருக்கேன் என்று கூறி வில்லத்தனமாக சிரித்தான் அசோக்.

 என்ன அண்ணா பண்ண போற உன் பிளான் என்னன்னு என்கிட்ட சொல்லு என்று ஹேமா கூற நான் எல்லா விஷயத்தையும் உனக்கு பொறுமையா சொல்றேன் அதுக்கு முன்னாடி அந்த மீனுவ பத்தி நீ ஏதாவது விஷயம் சேகரிச்சு வச்சிருக்கியா எனக்கு எல்லா தகவலும் வேணும் இன்னும் கொஞ்ச நேரத்துல என்று கூற.

 அண்ணா அந்த மீனுவ பத்தி எல்லா விஷயம் தெரிஞ்சுக்கறதுக்காக அவளுக்கே தெரியாம அவ பின்னால நம்ம ஆளு ஒருத்தன போட்டு இருந்தேன். அவன் இன்னைக்கு தான் எனக்கு மீனுவும் விக்ரமும் பத்தி நிறைய விஷயங்களை எனக்கு போட்டோஸ் விவரங்களையும் கொடுத்திருக்கான் அது என்னோட கார்ல தான் இருக்கு நான் உனக்கு அதை எடுத்து வந்து தரேன் என்று கூறி தன் காருக்கு சென்று மீனும் விக்ரமும் பற்றி விவரங்கள் அடங்கிய பைலை எடுத்துக் கொண்டு வந்து அசோக்கிடம் நீட்ட அதை பொறுமையாக ஒவ்வொன்றாக எடுத்து பிரித்து பார்த்த அசோக் சரி இந்த விவரம் எனக்கு போதும் ஹேமா என்று கூறியவன் பைலை வைத்தவன் அவளிடம் நான் இப்ப சொல்ல போற பிளான பொறுமையா கேளு இது நம்ம ரெண்டு பேரும் சம்பந்தமே இல்லாம நடக்க போகுது கண்டிப்பா இது நடக்கும் அதை நடத்துறதே விக்ரம் தான் நான் எப்படி நடத்தணும்னு பாத்துக்குறேன். அதுவரைக்கும் நீயும் நானும் பாத்துகிட்டோம் பேசிக்கிட்டோம் என்கிற விஷயம் வெளியே தெரியக்கூடாது அப்ப நம்ம ரெண்டு பேரும் பிளான் பண்ணிட்டு இதெல்லாம் நடந்தது என்கிறத எப்படியும் எல்லாரும் கண்டுபிடிச்சிடுவாங்க அந்த விக்கிரமும் குருவும் லேசு பட்டவங்க கிடையாது அதனால நம்ம ரெண்டு பேரும் காண்டாக்ட் பண்ணாம இருக்கிறது கரெக்ட் தான் நான் எல்லா வேலையும் முடிச்சுட்டு நானே உன்னை நேரில் வந்து சந்திக்கிறேன். அதுவரைக்கும் நீ எதை பத்தியும் கவலைப்படாம இரு என்று கூறிவிட்டு அவளை வீட்டுக்கு போக சொல்ல அவளும் அவன் கூறிய பிலான கேட்டு  சந்தோசமடைந்தவள் சரி அண்ணா நான் உன்மேல நம்பிக்கை வச்சு கிளம்புறேன் எனக்கு அந்த மீனுவும் விக்ரமும் கண்டிப்பா ஒன்று சேரவே கூடாது அவங்க நிரந்தரமா பிரியணும் என்று மறுபடியும் அவனிடம் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றால் ஹேமா.

136

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 குருவின் பங்களாவில் இருந்து தப்பிச்சென்ற அசோக்கை தேடி குருவின் ஆட்களும் விக்ரமின் ஆட்களும் ஒரு புறம் தேடி சென்று கொண்டிருக்க.

சத்யாவும் தனது டிபார்ட்மெண்டில் பர்சனலாக ஆட்களை நியமித்து அவர்களையும் அசோக்கை  தேடச் சொல்லி அனுப்பி வைத்திருந்தான்.

 சத்யா பர்சனலாக நியமிக்கப்பட்டிருந்த ஆள் அசோக் தப்பிச்சென்று ஏரியாவில் இருந்து ஒரு பெயர் தெரியாத நபர் தன்னிடம் இருந்து போனை வழிப்பறி செய்து கொண்டு சென்று விட்டதாக அந்த பெயர் தெரியாத நபரைப் பற்றியும் அவன் சென்ற காரின் நம்பரை பற்றியும்  நோட் செய்து கம்பிளைன்ட் செய்திருப்பதையும் அந்த கான்ஸ்டபிள் சத்யாவிடம் கூறிச் செல்ல .

 சத்யா குருவின் பங்களாவில் இருந்த கார்டுக்கு போன் செய்து அசோக்கை தப்பிச்சென்ற காரின் என்ன கேட்க அந்த காட்டுக்குரிய என்னும் சத்யா கையில் இருந்த என்னும் மேட்ச் ஆகவே சத்யாவிற்கு புரிந்து விட்டது வழியில் அந்த நபரிடம் போனை அடித்தது அசோக் அதைத்தான் இருக்க வேண்டும் என்று சரி என்று போனை வைத்தவன்.

குருவிற்கும் விக்ரமிற்கும்  தகவலை சொல்லிவிட்டு அந்த நம்பர் செல்லும் இடத்தை டிரேஸ் செய்ய சொல்லி சைபர் கிரைமிடம் சொல்ல அவர்கள் சிறிது நேரத்தில் ட்ரை செய்து அந்த நம்பர் இந்த இடத்தில் ஆக்டிவேட் ஆகத்தான் இன்னும் இருக்கிறது என்று கூற உடனே சத்யா அந்த ஆக்டிவேட் ஆகியிருக்கும்ம்   இடத்திற்கு விரைந்து சென்றவன் அங்கே சென்று பார்க்க அவர்கள் கூறிய காரும் மொபைலும் அங்கேயே இருந்தது ஒழிய அங்கு யாருமே இல்லை.

 மொபைலை எடுத்து ஆன் செய்ய அது சுவிட்ச் ஆஃப் ஆகி இருக்கு அது கடைசியாக யாருக்கு அவன் அதிலிருந்து கால் செய்திருக்கிறான் அல்லது எதுவும் மெசேஜ் போயிருக்கிறதா என்று செக் செய்ய அந்த மொபைலை தன் ஜீப்பில் தன் மொபைலுக்காக சார்ஜ் போட வைத்திருந்த கேபிளில் அந்த மொபைலை சார்ஜ் போட்டு வைத்துவிட்டு சிறிது நேரம் அது ஆன் ஆவதற்காக வெயிட் செய்து கொண்டிருந்தான் சத்யா.

 ஐந்து நிமிடத்திற்குப் பிறகு போன் ஆன் ஆகவும் உடனே அதை ஓபன் செய்து பார்க்க அது லாக் செய்யப்பட்டிருக்க உடனே சத்யா தான் மொபைல் எடுத்து அந்த மொபைல் காணாமல் போய்விட்டது என்று கம்ப்ளைன்ட் கொடுத்த அந்த ஸ்டேஷனுக்கு போன் செய்து அந்த நபரை நேரடியாக இந்த இடத்திற்கு அழைத்து வரச் சொல்ல அவர்களும் சத்யா இருக்கும் இடத்திற்கு அந்த இரண்டு வாலிபர்களையும் அழைத்து வந்தனர் அதில் இருவரிடமும் பார்த்து சத்யா இதில் யாருடைய மொபைல் இது என்று கேட்க அதில் ஒருவன் கையை நீட்டி சார் இது என்னோடது தான் இந்த போன் தான் என்கிட்ட இருந்து அந்த ராஸ்கல் பறிச்சிட்டு போனான் என்று கூற.

 சரி ஓகே இங்க வாங்க முதல்ல இதை அன்லாக் செஞ்சு கொடுங்க என்று கேட்க அதை வாங்கி அன்லாக் செய்து சத்யாவிடம் நீட்ட. நான் மொபைலை வாங்கி முதலில் கால் ஹிஸ்டரிக்கு சென்று பார்க்க அதில்  புதிதாக இந்த நம்பரில் இருந்து அந்த நேரத்தில் அழைத்ததற்காகவோ அல்லது கால் வந்ததற்கான அறிகுறியோ எதுவுமே இல்லை.

இந்த மொபைல் பரிக்கபடிருந்த இடத்தில் இருந்து இங்கே எல்லாம் டிராவல் ஆகி இருக்கும் என டிரேஸ் செய்ய சொல்லிவிட்டு விக்ரமிடமும் குருவிடமும் தகவலை சொன்னான் சத்யா.

சத்யா கேட்டிருந்த தகவல்கள் எல்லாம் கிடைப்பதற்கு எப்படி  காலை ஆகிவிடும் என்பதால் சத்யா அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்று விட்டான் குருவின் ஆட்களும் விக்ரமின் ஆட்களும் அசோக்கை தேடிக் கொண்டுதான் இருந்தனர்.

விக்ரம் மீனுவின் பாதுகாப்பை மேலும் அதிகரித்தான் . அதே சமயம் ஹேமாவின் நடவடிக்கையை கண்காணிப்பதற்கும் ஆளை நியமித்திருந்தான்.

மீன் விடும் அசோக் தங்கள் பாதுகாப்பில் இவ்வளவு நாள் இருந்ததையும் அவன் தப்பித்து சென்று விட்டதையும் கூறி அவளை எச்சரிக்கையாக இருக்கும் படி அவளுக்கு வலியுறுத்தினான்.

வெகுநேரம் கழித்து வீட்டிற்கு வந்த விக்ரமை பார்த்து மீனு தூங்காமல் அவனுக்காக ஹாலிலேயே காத்திருக்க விக்ரமை கண்டதும் வேகமாக எழுந்து கதவருகே வரவும் அவள் பதட்டத்துடன் வருவதை பார்த்து விக்ரம் இப்ப எதுக்கு நீ இவ்ளோ பதட்டமா வர எதுவும் ஒன்னும் பிரச்சனை இல்ல நான் பாத்துக்குறேன் என்றவன் அவளை அப்படியே தன் கைகளில் ஏந்தினான்.

அவளை ஏந்திக்கொண்டு வேணுமா எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் சரியா நீ எதை பற்றியும் கவலைப்படாதே . நான் தான் வருவதற்கு லேட் ஆகும் நீ தூங்கு என்று சொன்னேனே ஏன் இவ்வளவு நேரம் நான் முழிச்சிட்டு இருக்க மணி பாரு இப்பவே ஒரு மணி ஆயிடுச்சு என்று விக்ரம் மீனுவை தன் கைகளில் தூக்கிக்கொண்டு அவர்கள் பெட் ரூமிற்கு சென்றான்.

மீனுவை பெட்டில் படுக்க வைத்து விட்டு நீ தூங்கு நேரம் ஆகிவிட்டது. நான் சென்று ரெப்ரெஷ் ஆகிவிட்டு வருகிறேன் என்றுகூறி பாத்ரூம் செல்லப் போ 

திரும்ப அவன் கையைப் பிடித்து இழுக்க விக்ரம் என்ன என்பதுபோல மீனு வைத்திரும்பிப் பார்க்க அவள் போகாதே விக்ரம்என்றாள்.

ஏன் மீனு நான் என்று விக்ரம் கேட்க எனக்கு தூக்கம் வருதுடா என்று அவள்  முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு  கூற சரி என்றவன் டூ மினிட்ஸ் அட்லீஸ்ட்  மாத்திட்டு வந்து விடுகிறேன் என்று விக்ரம் கூற அப்போநானும் வரேன் என்றாள்.  ஏய் நான் டிரெஸ் மாற்ற போறேன் என்று அவன் கூற சரி நானும் வரேன்னு தானேசொன்னேன் என்றவள் படுக்கையில் படுத்திருந்தவள் எழுந்து நின்றிருந்த அவன் இடையைக் கட்டிக்கொண்டுநானும் வருவேன் என்று சிறு பிள்ளை போல அடம் பிடிக்க சிரித்துக் கொண்டே விக்ரம் அவள் தன் இடையைக்கட்டிக் கொண்டு இருந்த மீனுவின் கையைப் பிரித்தவன் அவளை வா…..  என்று பிடித்து  நடக்க அவன் கையைதட்டிவிட்டு வேகமாக அவன் கோளில் கை வைத்து ஒரு எம்பு எம்பி விக்ரமின் முதுகில் பல்லி  ஒட்டிககொண்டாள்.

விக்ரமின் முதுகில் அவள் ஏறி ஒட்டிக் கொண்டதைப் பார்த்து சிரித்துக் கொண்டே டிரெஸ்ஸிங் ரூமிற்கு  செல்ல அவளை அங்கே இருந்த கண்ணாடியில் முன் இருந்த டேபிளில்  அமர வைத்து விட்டு அவனுக்கும மாற்ற உடை எடுத்தவன். மீனுவைப் பார்த்து நான் டிரெஸ் மாற்றனும் டி….. என்றான். அவளும் அவனை மாற்று என்றாள் எதுவும தெரியாதவள் போல . 

அவளை முறைத்தவன் அப்போ நான் இங்கயே டிரெஸ் மாற்றவா நீ திரும்ப மாட்டே அப்படித்தானே  என்றான் விக்ரம். பதிலுக்கு  ஆம்  என்று தலையை ஆட்ட  எனக்கு என்ன அப்பறம் என்னை எதுவும் செல்லக்கூடாது என்றவன் தன் சட்டை பட்டனை கழட்ட போக..வேகமாக இறங்கி வந்த மீனு  விக்ரம் பட்டனைக்  கழற்ற வைத்திருந்த கையை தட்டி விட்டாள். . 

அவன் கையை தட்டி விட்டவள் அவனை பார்க்க விக்ரம் என்ன என்பது போலாம் மீனுவை பார்க்க மீனு அவன் அருகில் மிக நெருக்கமாக நின்று கொண்டு அவன் சட்டை பட்டனை மீனுவே கழட்ட ஆரம்பிய்திருந்தால். 

ஏய் மீனு…

ம்ம்ம்….

என்ன டி பண்ற….

பாத்த தெரியலை உன் சட்டை பட்டனை கழட்டிட்டு இருக்கேன்….

அது தெரியுது …சட்டை பட்டன் கழட்ட இவ்ளோ நெருக்கமா நின்னு தான் பட்டன் கழட்டுவ்வாங்களா…

என் புருஷன் சட்டை பட்டனை கழட்ட நான் எப்படி வேணா நின்னு கழட்டுவேன் உனக்கு என்ன டா…பேசாம நில்லு என்னை நோண்டிட்டு இருக்காம என்று மீனு கூற.

என் பொண்டாட்டியை நான் நோண்டாமா வேற யாரு நோண்டுவா…நீ உன் புருஷன் சட்டையை கழட்டுற வேலையை பாரு நான் என் பொண்டாட்டியைஎன்ன வேணா பண்ணுவேன் என்றவன் அவள் போட்டிருந்த பனியனிற்குள் கையை விட்டு அவள் முதுகில்தன்கைகளை மேய வீட்டேன்.

மீனு அவன் செயலில் கூச்சத்தில் நெளிந்து கொண்டே ஒரு வழியாக சட்டை பட்டனை கழட்டியவள் அவன் சட்டைக்குள் கை விட்டு அவன் மார்பில் தன் கைகளை பரவா விட்டு அப்படியே அவன் தோளின்மேல்  கையை உயர்த்தி அவன் உடலில் தடவிக்கொண்டே அவன் கழட்டியவள் அவன் அவன் கண்களைப் பார்த்தவாரே அவன் உடலோடு உடலோடு தன் உடலை உரசிக் கொண்டு அவன்  முதுகில் தன் தன் கைகளை படரவிட்டாள்.

விக்ரம் அவள் அவள் செய்கையில் திணறியவன் ஏய்…. மீனு…. என்றான் எழும்பாத குரலில்.

சொல்லு விக்ரம் என்றால் அவன் அவன் கண்களைப் பார்த்தவாறு.

என்ன டி. பண்ற என்றான.

என்ன பண்றேன் என்றாள்  அவனிடம் எதுவும்  தெரியாதவள் போல கேட்டாள்.

ம்…..இப்போ எதுக்கு என் முதுகில் எதையோ தேடிட்டு இருக்கே… என்றான் கிண்டலுடன்.

விக்ரம் மீனுவை கிண்டில் செய்ததும் அவன் முதுகில் இருந்து கோபத்தில் தன்  கைகளை எடுக்க போக அவளை விக்ரம் இருக்க அணைத்து அவனிடம் இருந்து அவளை விலக விடாமல் பிடித்துக்கொண்டு அவள் முதுகில் தன் கைகளை கொண்டு அவள் உள்ளாடை ஹூக்கை களற்ற…

அவன் அப்படி செய்ததும் மீனு அதிர்ந்து விக்ரமை நிமிர்ந்து பார்க்க என்ன என்பது போலாம் விக்ரம் தன் புருவத்தை உயர்த்தி மீனுவிடம் கேட்க.

மீனு வெட்கத்துடன் தன் சிவந்த முகத்தை அவனிடம் மறைக்க அவன் மார்பில் தன் முகத்தை வைத்து மறைத்துக்கொள்ள. அவள் உள்ளாடையின் ஹூக்கை கழட்டியவன். அவள் முதுகில் பரவி இருந்த கையை விளக்கி அவள். அணிந்திருந்த பனியனை களற்ற அவள் உள்ளாடையும் அதனுடன் சேர்ந்து கலண்டு வந்துவிட பதரிய மீனு தன்னை மறைத்துக்கொள்ள செய்வதரியாது விக்ரமையே இருக்கீ கட்டிக்கொள்ள.

ஒய்… என்று அழைத்தான் விக்ரம்

ம்ம்ம்…

என்ன மீனு இன்னிக்கு நீயாவே வந்து என்னை கட்டிக்குற… என்று கேட்டான்.

அவனை நிமிர்ந்து பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டு ஏன் நான் கட்டிக்க கூடாதா உன்னை என்றால்.

தாராளமா கட்டிக்கலாமே என்றவன் அவளை அப்படியே கட்டிக்கொண்டு தூக்க அவள் மேலாடை இல்லாமல் இருக்க அவன் சட்டென அவளை தூக்க அவனை இருக்க கட்டிக்கொண்டு அவனை அதற்கு மேல் தூக்க விடாமல் மீனு பிடித்துக்கொள்ள.

ஒய்… என்றான் அவள் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க போலாமா என்றான்.

விக்ரம் எதற்கு கேட்கிறான் என்று புரிந்து கொண்ட மீனு ம்ம்ம்… என்று தன் சம்மதம் சொன்னதும் அவளை தான் இரு கைகளிலும் எந்திக்கொண்டு அவள் முகம் காண அவன் தன்னை அப்படி பார்க்கவும் வெட்கத்தில் அவன் மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு அவன் கழுத்தை தான் கைகளை கொண்டு மாலையாய் கோர்த்து கட்டிக்கொண்டால்.

நமக்கு கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் ஆகியும் இன்னும் இந்த வெட்கம் மட்டும் உன்னை விட்டு போக மாட்டேங்கிறதே என்றவன் அவளை தூக்கிக்கொண்டு பெட்டில் போட்டவன் அவள் வெட்கப்பட்டுக்கொண்டு போர்வையை இழுத்து போர்த்திக்கொள்ள சிரித்துக்கொண்டே தன் மிச்ச ஆடையையும் கலைந்தவன் அவனும் போர்வைக்குள் நுழைந்து கொண்டான்.

மீனுவை கட்டிக்கொண்டு அவள் முகத்தை நிமிர்த்தி அவனை பார்க்குமாறு அவள் முகத்தை உயர்த்த அவனை மெல்ல தன் கண் உயர்த்தி பார்த்த மீனு அவனையே பார்க்க.

என்ன மேடம் இன்னைக்கு ரொம்ப ரொமான்டிக் மூடில் இருப்ப போலயே என்று அவளை கிண்டல் செய்ய. மீனுவும் அவன் கிண்டல் செய்ததும் போய் கோபத்துடன் ரொமான்டிக் வேணாம்னா போடா என்று கூறி அவனிடம் இருந்து விலக போக.

எங்க டி போற என்றவன் அவள் இடுப்பில் கை கொடுத்து தன்னோடு சேர்த்து இருக்கி கட்டிக் கொண்டவன் மீனு நான் உண்மையா தான் சொல்றேன் டி… இவ்வளவு நாள் இல்லாம இன்னைக்கு உன் கண்களில் காதல் ரொம்ப அதிகமா தெரியுது டி என்றான்.

அப்படி கூறிவிட்டு அவள் கண்களுக்கு முத்தமிட அவனை கட்டிக்கொண்ட மீனு.

இன்னும் ரெண்டு நாளைக்கு நாம இப்படி நெருக்கமா இரும்மா முடியதில விக்ரம். அதனால தன் நான் இப்படி இருக்கேனோ என்னவோ எனக்கே தெரியலை என்றால் மீனு.

ஏன் டி ரெண்டு நாள் என்ன பண்ண போற எங்க போக போற என்றான் புரியாமல்.

டேய் விக்ரம் பூமி கல்யாணம் இருக்கே நாளைக்கு ரிஸப்ட்ஷன் இருக்கில்ல விக்ரம். பூமி நாளைய்க்கு காலையிலேயே எங்க எல்லாரையும் அவ கூட தங்குற மாறி வர சொல்லிட்டா.

இனி கல்யாணம் முடிஞ்சு தான் வருவேன் அதனால தன் சொன்னேன் என்று சொல்ல ஓ… அதனால என்ன நீ காலையில் இருந்து நைட் வரை அங்க இரு.அப்பறோம் என் கூட வீட்டுக்கு வந்திடு என்றான்.

இல்லை விக்ரம் இன்னும் டூ டேஸ் ல நாம ஹனிமூன் போறோமில்லையா அதுவரை நாம இப்படியே நெருக்கமா இறுக்காமல் கொஞ்சம் விலகி இருக்கலாமே. அப்போதான் ஹனிமூன்ல ஒரு நெருக்கம் இருக்கும் அதுவரை நாம் பேச வேணாம் பாக்க வேணாம். பங்சன்ல மட்டும் பார்த்துப்போம் பேச கூடாது நெருங்கி வர கூடாது ஓகேவா… என்றால்.

என்ன டி இப்படி சொல்ற நமக்கு மட்டும் தான இல்லை மற்ற எல்லாருக்குமா என்று கேட்க எல்லாருக்கும் தான் விக்ரம் என்றால் மீனு.

அது சரி இது யாரோட ஐடியா என்றான். ஏன் விக்ரம் நல்லா இருக்கா நான் தான் ஐடியா பன்னினேன் என்றதும்  நினைச்சேன் உனக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் தோணும்னு என்றவன் அப்போ நாளைக்கு காலையில் வரை நான் உன்ன விட போறதில்லை என்றவன் அவள் மீதிருந்த மொத்த உடையையும் களைந்தவன் அவள் மேல் தன் மொத்த உடலையும் படர விட்டு அவளை ஆள தொடங்கினான்.

❤️

137

ஹலோ பிரிஎண்ட்ஸ் ❤️

 இன்று பூமிகாவின் ரிசப்ஷன் மாலை நடப்பதால் அனைத்து தோழிகளும் காலையிலேயே பூமி கவின் வீட்டிற்கு செல்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

 சொன்னது போலவே அனைவரும் பூமிகாவின் திருமணத்திற்காக தங்குவதற்காக தோழிகளுக்கென்று அவர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பெரிய ரெசார்ட்டில் அனைத்து தோழிகளும் காலையிலேயே வந்து விட்டனர்.

 இதில் அனைவரும் ஒரே அறையில் தான் தங்க வேண்டும் என்பதற்காக இருப்பதிலேயே பெரிய ரிசார்ட் ஆக பூமிகா இவர்களுக்கு ஏற்ப தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்தால்.

 ஒரு பெரிய வீடு போன்ற அமைப்பை உடைய இந்த ரெசார்டில் மீனு பார்வதி பிரியா ஸ்ரேயா ரித்திகா  அவளுடைய அம்மா அப்பாவையும்  கூடவே அழைத்து வந்துவிட அனைவரும் அங்கே தங்கினர்.

 ரித்திகாவின்  அம்மா, அப்பாவிற்கு மட்டும் தனியாக ஒரு ரூமை கொடுத்துவிட்டு இவர்கள் ஐவரும் அந்த பெரிய ரூமில் தங்கிக் கொண்டனர்.

 தோழிகள் அனைவரும் அறைக்கு வந்துவிட பூமிகா மதியம் போல வருவதாக கூறியிருந்தால் பியூட்டி பார்லருக்கு சென்று பேஷியல் செய்வதெல்லாம் இருப்பதால் அதையெல்லாம் முடித்துவிட்டு நேராக அங்கே வருவதாகவும் இவர்களுக்கு என்று ப்யூட்டிஷியன் வந்து தனியாக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்திருப்பதாகவும் அவர்கள் மாலை ரிசப்ஷனுக்கு முன்னரே ஹோட்டலுக்கு வந்து விடுவதாக பூமிகா அவர்களுக்கு சொல்லி இருக்க தோழிகள் எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக அந்த ரெசார்ட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டும் என்ஜாய் செய்து கொண்டிருந்தனர் .

 தோழிகள் அனைவரும் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கு அவர்கள் இடையில் சாப்பிடுவதற்காக நொறுக்கு தீனிகள் எல்லாம் அவர்கள் அறைக்கு வந்து கொண்டிருந்தன.

 அதெல்லாம் வாங்கி வைத்துக்கொண்டு நடுவில் வைத்துவிட்டு அனைவரும்  சுற்றி அமர்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் பேசி கிண்டல் செய்து கொண்டு நொறுக்கு தீனிகளை சாப்பிட்டுக் கொண்டும் அமர்ந்திருந்தனர்.

 மீனு ஸ்ரேயாவிடம்  ஏய் ஸ்ரேயா கர்ணன் கிட்ட எல்லாமே சொல்லிட்டியா  என்று கேட்டால் அதற்கு ஸ்ரேயா என்னடி சொல்லணும் என்று கேட்க.

ம்ம்ம்ம்….. இன்னும் ரெண்டு நாளைக்கு நீ வீட்டுக்கு வர மாட்ட ஹனிமூன் போயிட்டு தான் மத்ததெல்லாம் சொல்லி எங்க அண்ணன் கிட்ட சொன்னியா இல்லையா என்று கிண்டல் செய்து கொண்டே மீனு கேட்க அதை ஏன் கேக்குற நீ அவன் நைட் ரெசிபிப்ஷன் முடிஞ்சதும் வீட்டுக்கு வந்துரு காலையில கல்யாணம் முடிச்சுட்டு  ஃபுல்லா நைட் வரைக்கும் அங்கதானே இருப்போம் அப்புறம் அங்கிருந்து அப்படியே நம்ம ஹனிமூன் கிளம்பலாம் அப்படின்னு என்ன இங்க கிளம்ப விட மாட்டேன்னு சொல்லிட்டான்டி அவனை சமாளிச்சுட்டு நான் இந்த ரெசார்ட்க்கு வர்றதுக்குள்ள எனக்கு போதும் போதும் ஆயிடுச்சு என்றால் ஸ்ரேயா.

 பிரியாவும் பார்வதியும் கூட அதையேதான் சொன்னார்கள் ஆமாண்டி என்னமோ நம்மள விட்டு வருஷக்கணக்கில் இருக்கிற மாதிரி இந்த புருஷனுங்க எல்லாம் பண்ற சீன் தாங்கவே முடிய மாட்டேங்குது நம்ம மூணு பேருக்காவது கல்யாணம் ஆகி கொஞ்சமாக ஆயிடுச்சு.

இப்பதான் கல்யாணம் ஆகியிருக்க நம்ம ஸ்ரேயா உடைய  நிலைமை தான் பாவம் எப்படித்தான் கர்ணன் அண்ணன விட்டுட்டு இருக்க போராளோ தெரியல என்று கூற.

எனக்கு என்னடி அவன் இல்லாம என்னால நைட் இருக்க முடியாதுன்னு நீ நினைச்சிட்டியா அவன் தாண்டி நான் இல்லாம இருக்க முடியாதுன்னு சொல்லிட்டு என்ன கெஞ்சி இரு என்று சொல்லி என் கால்ல விழுந்தான் தெரியுமா என்று ஸ்ரேயா சிரித்துக் கொண்டே கூற.

 இவர் கூறியதைக் கேட்ட மீனு ஏய் ஸ்ரேயா….. எங்க அண்ணன் எதுக்குடி இப்படி எல்லாத்தையும் முன்னாடி டேமேஜ் பண்ற என்றால் மீனு.

 ஆமா அண்ணன் பெரிய பொல்லாத அண்ணே ஒரு ராத்திரி கூட பொண்டாட்டி விட்டுட்டு இருக்க மாட்டாரோ என்று கேட்க. இரு நான் எங்க அண்ணனுக்கு இப்பவே போன் பண்ணி நீ அவனை இங்க  எல்லார் முன்னாடியும் வச்சு ஓட்றதை சொல்றேன் அப்பதான் உனக்கு புத்தி வரும் என்று தன் போனை எடுத்து கர்ணனுக்கு கால் செய்ய போக.

 சரியாக  மீனு கர்ணனுக்கு கால் செய்ய  போனை எடுக்கவும் அப்போது மீனுவுக்கு போன் வரவும் சரியாக இருந்தது.

 மீனுவின் போன் அடிக்கவும் அனைத்து தோழிகளும் எட்டி மீனுவின் போனை பார்க்க விக்ரம் என்று வந்திருக்க போனை உடனே ரித்திகா மீனுவிடமிருந்து வெடுக்கென்று பிடுங்கியவள் அனைவரையும் பார்த்து ஷ்….. என்று தன் வாயில் விரலை வைத்து அவர்களை அமைதியாக இருக்கச் சொல்லிக் கூறிவிட்டு போனை அட்டென்ட் செய்து ஸ்பீக்கரில் போட்டால்.

 போனை அட்டென்ட் செய்து ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு மீனுவிடன் கண்ணைக் காட்டி பேசு என்று ரித்திகா கூற மீனு முடியாது என்று தலையை வேகமாக ஆட்ட ஒழுங்கா பேசு என்று அவளை பார்வையாலே ரித்திகா மிரட்ட மீனு வேறு வழி இல்லாமல் ஹலோ என்று கூற உடனே விக்ரம் அந்த பக்கம் இருந்து ஏண்டா மீனு குட்டி போன் அட்டென்ட் பண்ணி பேசுறதுக்கு உனக்கு இவ்ளோ நேரம் என்று அவன் கேட்க.

 அது ஒன்னும் இல்ல விக்ரம் எல்லாரும் பேசிட்டு இருந்தோம் போனை  வெளியே வந்து பேசலாம்னு வருவதற்குள் போன் அட்டென்ட் ஆயிடுச்சு என்றால் மீனு.

ஓ…. சரி மீனு என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்க

 நாங்க பிரெண்ட்ஸ் எல்லாம் சும்மாதான் உட்கார்ந்து பேசிட்டு இருக்கோம் விக்ரம் ஏன்  என்று கேட்டால் மீனு.

 ஒன்னும் இல்லடா நீ வேற நைட்டு வர மாட்டேன்னு சொல்லிட்டியா எனக்கு உன்னை இப்பவே பாக்கணும் போல இருக்கு காலைல உன்னை டிராப் பண்ண வரப்ப பார்த்தது இப்போ ரொம்ப நேரம் ஆயிடுச்சு அதனால தான் நான் உனக்கு கால் பண்ணினேன்.

நான் வேணா அங்க வந்து உன்னை பார்த்துட்டு வரட்டுமா அப்படின்னு கேக்குறதுக்கு தான் கூப்பிட்டேன் என்று விக்ரம் மிகவும் குழைவாக கூற.

 விக்ரம் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டு அமர்ந்து இருந்த மீண்டும் தோழிகள் வாயில் கையை வைத்து சிரிப்பை வெளியில் வராமல் அடக்கிக் கொண்டு சிரிக்க.

 இல்ல இல்ல விக்ரம் நீ இங்க வரவில்லை வேண்டாம் நாங்க பிரெண்ட்ஸ் மட்டும்தான் இருக்கோம் இங்க ஒரு பிராப்ளம் இல்ல நாங்க நல்லா தான் இருக்கும் என்று மீனு ஏதோ கூற.

 விக்ரம் நீ அங்க நல்லாதான் இருப்பேன் எனக்கு தெரியும் மீனு.. ஆனா உன்ன பாக்காம நான் தான் இங்க நல்லா இல்ல.

எனக்கு உன்னை இப்பொழுதே பார்க்கணும் போல இருக்கு…. நீ சரின்னு மட்டும் சொல்லு நான் அங்க கிளம்பி வந்து உன்னை பார்த்துட்டு ஒரு பைவ் மினிட்ஸ் திரும்ப வந்துடறேன் என்று கூற.

 உன் கூறியதை கேட்டு பாவமாக இருந்தாலும் மீனு அவனிடம்  வேண்டாம் விக்ரம் இங்க நாங்க பிரண்ட்ஸ் ஐந்து பேரும் ரித்திகாவோட அம்மா அப்பாவையும் தவிர  யாருமே இல்ல நீ மட்டும் இப்ப என்ன பார்க்க வந்த என்ன இவங்க எல்லாரும் சேர்ந்து என்ன ரொம்ப ஓட்டுவாங்க என்று மீனும் விக்ரமிடம் கெஞ்ச.

 பாரு மீனு ரித்திகாவோட அம்மா அப்பா எல்லாம் அங்க தானே இருக்காங்க அப்ப நானும் அங்க வரதுல ஒன்னும் பிரச்சனை இல்லையே பேசாம நான் வேணா கிளம்பி வந்து ரிசார்ட்ல அங்க தங்கி இருக்கட்டுமா நைட் நீ என் கூட தனியா ரூம்ல என் கூட வந்து இருந்திருக்கிறாயா என்று விக்ரம் கேட்க இப்போது ஸ்ரேயாவிற்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

 மீனு ஸ்ரேயாவை முடித்துக் கொண்டு அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் விக்ரம் இன்னிக்கு ஒரு நாள் நைட் தானே நாளைக்கு தான் நம்ம எல்லாரும் ஹனிமூன் கிளம்ப போறோமே அப்புறம் எல்லாரும் ஒண்ணா தானே போக போறோம் இப்ப எதுக்கு அதுக்காக நீ அங்க இருந்து இங்க வந்துட்டு நீ நைட் ரிசப்ஷன் வந்துட்டு நேரா நம்ம வீட்டுக்கு போயிடு என்று மீனு கூற.

 இன்னும் நீ இல்லாம வீட்ல போய் தனியா இருக்க எனக்கு என்னவோ போல இருக்குடி நீ இல்லாம நான் மட்டும் எப்படி அங்கே இருப்பேன்.

அப்புறம் நம்ம ஜாக்கி… மட்டும் தான் இருப்பான் அவன் நீ இருந்தால்  தானே அவனும் சாப்பிடுவான் அவனுக்கு யாரு அப்புறம் சாப்பாடு கொடுக்கிறது.

உனக்காக நான் ஆசையே அந்த நாய்க்குட்டி வாங்கி கொடுத்து இருக்கேனே அதை நீ நல்லா பாத்துக்க வேணாமா அவனை பார்த்துக்கொள்ள நீ வர வேண்டாமா என்று அதை சாக்காக வைத்து மீனுவை வீட்டிற்கு கூப்பிட.

 ஒரு பிரச்சனையும் இல்ல விக்ரம் நான் நம்ம வீட்ல இருக்குற வேலை ஆளுங்க கிட்ட ஜாக்கி நல்ல கவனிச்சுக்க சொல்லி என்ன எல்லாம் சாப்பிட கொடுக்கணும்னு சொல்லிட்டு தான் வந்திருக்கேன்.

அதனால நீ அதை பத்தி எல்லாம் ஒன்னும் கவலைப்பட வேண்டாம் நம்ம ஹனிமூன் போயிட்டு வரதுக்கு எப்படியும் பத்து நாள் ஆகிடுமே அப்ப யாரு அவனுக்கு சாப்பாடு வைப்பாங்க அதனால நான் அங்க இருக்கிறப்பவே வீட்ல வேலை பாக்குறவங்க கிட்ட ஜாக்கிக்கு சாப்பாடு வைக்க சொல்லி பழக்கி வச்சுட்டு தான் வந்து இருக்கேன்.

 நீ வேற ஜாக்கி நான் இங்க இல்லாம சாப்பிட மாட்டேன்னு சொல்ற   நான் பேசாம ஹனிமூன் வராம இங்கேயே இருந்துக்கட்டுமா   நீ மட்டும் ஹனிமூன் போயிட்டு வரியா என்று மீனு வேண்டுமென்று அவனை சீண்ட.

 அவள் ஹனிமூன் வரவில்லை என்று கூறியவுடன் விக்ரம் பதறி விட்டு ஹே…. மீனு அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீ தான் நம்ம வீட்டு ஆளுங்க கிட்ட       சொல்லி இருக்கியே அவங்களே எல்லாம் ஜாக்கிய பாத்துக்கட்டும் நீ இன்னைக்கு நைட்டு எல்லாம் வர வேண்டாம் நீ அங்கேயே இரு என்று கூறியவன் சரி நான் போன் வைக்கிறேன் நீ தான் என்னை பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டியே நான் ரிசப்ஷன்ல உன்னை மீட் பண்றேன் என்று கூறிவிட்டு போனை கோபமாக வைத்துவிட மீனும் சிரித்துக் கொண்டு போனை வைத்தாள் .

 மீனு போனை வைத்ததும் ஸ்ரேயா மீனுவை முறைத்துக் கொண்டு நின்று இருந்தால். அவளை பார்த்த மீனு ஏய் ஸ்ரேயா எதுக்கு என்ன முறைக்கிறே  என்று  ஸ்ரேயாவை பார்த்து கேட்க.

இப்ப என்னமோ உங்க அண்ணா என் பின்னாடி சுத்துறார்னு சொல்லிட்டு ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருந்த எங்களுக்காக  இப்பதான் கல்யாணம் ஆச்சு ஆனா உனக்கு கல்யாணம் ஆகி கிட்டதட்ட ஒரு வருஷமே ஆக போது எங்க விக்ரம் அண்ணாவை  பாரு இப்போவும் உன்னை விட்டு இருக்க முடியாம உனக்கு போன் பண்ணி கெஞ்சிட்டு இருக்காரு உன்ன பாக்க வரட்டுமான்னு சொல்லிட்டு.

ஆனா நீ.. எங்க அண்ணனை சுத்தள்ள விட்டுட்டு இருக்க என்று ஸ்ரேயா கூற மற்றவர்களும் ஆமாம் என்பது போல மீனுவை போய் பார்க்க.

உடனே மீனிவின் அருகில் அமர்ந்திருந்த ரித்திகா ஏய் எல்லாரும் ரொம்ப என்னை வெறுப்பேத்தறீங்கடி.

 உங்க எல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு உங்க வீட்டுக்காரர் எல்லாம் இருக்காங்கன்னு மாத்தி மாத்தி ரொம்ப ஓவரா என்னை வெறுப்பேத்திட்டு இருக்கீங்க பொருங்க நானும் என் பாலுவை கரெக்ட் பண்ணி சீக்கிரமா கல்யாணம் பண்ணி உங்க முன்னாடி நானும் என் பாலுவும் ரொமான்ஸ் பண்ணி உங்க எல்லாத்தையும் வெறுப்பேத்தறமா இல்லையா பாருங்க என்று ரித்திகா கூற.

 ரித்திகாவை பார்த்த ப்ரியா நீ முதல்ல உன் ஆளு கிட்ட உன்னோட லவ்வ சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கு அதுக்கப்புறம் எங்களை வெறுப்பேத்தற வேலை எல்லாம் பார்க்கலாம் என்று பிரியா ரித்திகாவை ஓட்ட ரித்திகாவின் முகம் சோகத்தில் சுருங்கி போக.

   ரித்திகாவின் முகத்தைப் பார்த்து தோழிகள் அவளிடம் வந்து ஏய் நாங்க சும்மா தாண்டி உன்ன ஓட்டினோம் நீயும் எங்கள மாதிரி கல்யாணம் பண்ணி ரொமான்ஸ் பண்ணி உன் ஆளு கூட கிளோஸ் ஆஹ் இருந்தா எங்களுக்கும் சந்தோசம்தான் நாங்க என்ன மாட்டேன்னா சொல்றோம் நீ இப்பவே ஓகேன்னா சொல்லு நான் போய் உங்க அம்மா அப்பா கிட்ட பாலு பத்தி சொல்லி இப்பவே உங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றேன் என்று பார்வதி கேட்க .

 பார்வதி கூறியதை கேட்டுக்கொண்டு அவள் அருகில் அமர்ந்திருந்த ஸ்ரேயா பாருடா நம்ம பாருவுக்கு வந்த தைரியத்தை!!!!

அவ காதலிக்க அவளே போய் பேசலையாம் பயந்துட்டு என்னை பேச வெச்சா…இவ ரித்திகா காதலுக்காக அவங்க அம்மா அப்பாகிட்ட போயி சம்மதம் வாங்கப் போறாளாம்!!!!என்னடா நடக்குது இங்க கல்யாணம் ஆனதும் எல்லாருக்கும் ரொம்ப தைரியம் வந்துருச்சு போலவே என்று ஸ்ரேயா கூற  பார்வதி திரும்பி ஸ்ரேயாவின் முகத்தில் தன் விரலைக் கொண்டு இடித்தவள் ரொம்ப நக்கல் பண்ணாதடி.

நான் ஒன்னும் அப்படி பயந்தாங்கோலி கிடையாது என்று பார்வதி கூற ஓகே மா நான் நீ  எதுவும் சொல்லலை நீ பயந்தவ இல்லைன்னு ஒத்துக்குறேன் சரியா என்று கூறினால் ஸ்ரேயா.

 இப்படி தோழிகள் அனைவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கிண்டல் அடித்துக் கொண்டும், பேசிக்கொண்டும் இருந்தனர்.

❤️

 விக்ரம் மீனுவிடம் பேசிவிட்டு போனை சோகமாக வைத்து ஆபீஸில் வேலை செய்யவே நாட்டம் இல்லாமல் அமைதியாக அவனின் டேபில் அமர்ந்திருக்க அப்போது உள்ளே வந்த கர்ணனும் ஷியாமும் விக்ரமிடம் ஆபீஸ் வேலை விஷயமாக ஏதோ பேச வர அவன் அவர்கள் கூறியதை எதுவுமே காதில் வாங்காமல் ஏதோ நினைவில் அமைதியாக அமர்ந்திருப்பதை பார்த்த சியாம் விக்ரமின் முன் தன் கைகளை ஆட்ட ஷ்யாம் கைகாட்டி இது கூட தெரியாமல் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தான்  விக்ரம்.

 இப்படி அமர்ந்திருப்பதை பார்த்தால் ஷியாமும் கர்ணனும் திரும்பி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பின் கர்ணன் சென்று விக்ரமின் தோலை தொட்டு அவனை முழுக்க அப்போதுதான் நினைவு வந்தவனாக திரும்பிப் பார்க்க கர்ணனும் ஷாமும் தன் அருகில் நிற்பதை பார்த்தவன் ஏய் என்னடா ஆச்சு உங்க ரெண்டு பேருக்கு ஏன் இவ்வளவு பக்கத்துல வந்து நின்னுட்டு இருக்கீங்க என்று கேட்க.

 ஓ சாருக்கு நாங்க ரெண்டு பேரும் பக்கத்துல வந்து நின்னுது கூட தெரியாம அப்படி என்ன முக்கியமான யோசனையில் இருக்கீங்க முகத்தை வேற இப்படி சோகமா வச்சுட்டு இருக்கீங்க என்று ஷியாம் கேட்க.

 ஷாம் கேட்டதை பார்த்துவிட்டு அதெல்லாம் ஒன்னும் இல்லடா மீனு அவளோட பிரெண்ட்ஸ் எல்லாருமே அங்க பூமிகா இவங்களுக்காக ஏற்பாடு செஞ்சிருக்கிற ரெசார்ட்ல இருக்காங்க.

இப்ப வேற இந்த டைம் பார்த்து இந்த அசோக் தப்பிச்சு போயிட்டான் அவன் போய் அந்த ஹேமாவ பார்த்து ஏதாவது சொல்லிட்டானோ என்னமோ என்னன்னு எனக்கு ஒரே யோசனையா இருக்கு மீனுக்கு பாதுகாப்பு பலப்படுத்தனும் அவ கூட நான் இருக்கணும்னு சொன்னா கேட்காம அங்க போய் இருக்கேன் நான் நைட் அங்க தான் இருப்பேன்னு சொல்லிட்டா மீனு.

எனக்கு அவளை அங்க தனியா விட்டுட்டு இங்க இருக்க மனசு வரமாட்டேங்குது என்றான் விக்ரம்.

 விக்ரம் கூறியது கேட்ட கர்ணன் எனக்கும் நீ கவலைப்படுவது புரியுது விக்ரம் நானும் பிரியா கிட்ட நைட் அங்க ஸ்டே பண்ண வேண்டாம் நம்ம வீட்டுக்கே வந்து  இருந்துடுன்னு சொன்னேன்.

 ஆனா அவ கேக்காம எல்லாரும் அங்கிருக்கிறப்ப நான் மட்டும் வீட்ல இருந்து நல்லா இருக்காது நானும் அவங்க கூட சேர்ந்து தான் இருப்பேன்னு சொல்லிட்டா எப்படி இருந்தாலும் தனியா ஒன்னும் இல்லையே அவ பிரண்ட்ஸ் எல்லாரும் கூட தானே இருக்காங்க. நீ ஒன்னும் கவலைப்படாத விக்ரம் அதெல்லாம் பூமிக்காவோட அப்பா எப்படியும் அந்த இடத்துக்கு பொதுவாகவே பாதுகாப்பு ஜாஸ்தியாக கொடுத்திருப்பார் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை வராது அவங்க சேபா தான் இருப்பாங்க என்றால் கர்ணன்.

 கர்ணன் கூறியதை கேட்டுக் கொண்டிருந்த ஷாம் ஏண்டா நெஜமாவே நீ மீனுவின் மேல் அக்கறை வைத்துக்கொண்டு தான் ஸ்ரேயாவ அங்க போய் தங்க வண்டா எல்லாரும் வீட்டுக்கு போயிடலாம் என்று கேட்டியா.

இல்ல கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் தானே ஆச்சு உன் பொண்டாட்டிய விட்டு நைட் இருக்க முடியலன்னு சொல்லிட்டு  உன் கூட வந்து தங்கிக்கணும்னு கேக்குறியா உன்ன பாத்தா அப்படி ஒன்னும் எங்க மீனு தங்கச்சி மேல அக்கறையா இருக்குற மாதிரி தெரியலையே என்று ஷியாம் இவனை ஓட்ட.

 டேய் ரொம்ப ஓட்டாத உனக்கு எல்லாம் தங்கச்சி ஆகுறதுக்கு முன்னாடி அவ என்னோட தங்கச்சி  என் தங்கச்சி மேல எனக்கு அக்கறை இருக்காதா என்னமோ எனக்கு  கல்யாணமான உடனே நான் வந்து என் தங்கச்சி கண்டுக்காம என் பொண்டாட்டி முன்னாடி சுத்துற மாதிரி ரொம்ப தான் பண்றீங்க நான் ஒன்னும் பொண்டாட்டி பின்னாடி சுத்துற ஆள் கிடையாது.

உங்களை மாதிரி பொண்டாட்டியே கதின்னு சுத்துற ஆள் நான் கிடையாது எனக்கு என்னோட லிமிட் தெரியும் என்றான் கர்ணன்.

 ஓஹோ அப்படியா அப்போ நீ உன் பொண்டாட்டி பின்னாடி சுத்த மாட்டேன் அப்படித்தானே என்று ஷாம் கேட்க ஆமா நான் எதுக்கு என் பொண்டாட்டி பின்னாடி சுத்தணும் என்று கர்ணன் கூற.

 அப்படியா நான் இப்பதான் வெளியில என் பொண்டாட்டி கிட்ட பேசிட்டு வந்தேன் அவ கூட சொன்னா…. என்னமோ ஸ்ரேயா புருஷன் அவ கிய நீ நைட் போய் அங்க தங்க வேண்டான்னு ஸ்ரேயாவோட புருஷன் அவ கால்ல எல்லாம் விழுந்து கெஞ்சுனதாவும்…. அதுக்கு ஸ்ரேயா ஒரு நைட் தானே அட்ஜஸ்ட் பண்ணி இருக்க சொல்லிட்டு கிளம்பி வந்துட்டாதாகவும் சொன்னா.

நீங்களும் தான் இருக்கீங்களே நான் போயிட்டு வரேன்னு சொன்னேன். அப்படி சொன்னதும் என்னை முதல் வேல என்ன கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டீங்க உங்களுக்கு கொஞ்சம் கூட என் மேல அக்கறையே இல்லை ஸ்ரேயாவோட புருஷன் மீனுவுடைய  புருஷன்  அவங்க பின்னாடி எப்படி சுத்துறாங்க நீங்களும் தான் இருக்கீங்களேன்னு என் பொண்டாட்டி என் கூட சண்டைக்கு வந்தாலே டா அந்த கால்ல விழுந்த புருஷன் ஒருவேளை நீ இல்லையோ என்றான் ஷ்யாம்..

 ஷ்யாம்  கூறியதை கேட்ட அண்ணனுக்கு முகத்தில் ஈடாட வில்லை இவ அதுக்குள்ள போய் அங்கே எல்லாத்தையும் சொல்லிட்டாளா இவனுங்க சும்மாவே என்னை வச்சு ஓட்டு வாங்க இன்னிக்கு வேற இப்படி தெரிஞ்சு போச்சா இன்னிக்கு நான் தான் இவனுங்களுக்கு என்டர்டெயின்மென்ட்   இனி இதை சொல்லியே என்ன ஒரு வழி பண்ணிடுவானுங்களே என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்டவன்.

சரிடா…எனக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு நான் போய் அந்த மீட்டிங்க மத்த வேலை எல்லாம் பார்க்க போறேன் நீங்க ரெண்டு பேரும் ஏதும் முக்கியமான வேலையா இருப்பீங்க நீங்க பாருங்க என்று இவர்கள் திரும்பி பேசுவதற்கும்..கேட்பதற்கும்.. இடம் கொடுக்காமல் வேகமாக விக்ரமின் அறையை விட்டு வெளியே சென்றான் கர்ணன் .

 கர்ணன் அவசரமாக அந்த அறையை விட்டு வெளியே செல்வதை பார்த்து சிரித்த ஷியாம் பாத்திய விக்ரம் நம்ம அவனை ஓட்டுவோம் என்று தெரிந்ததும்  நைசா எஸ்கேப் ஆகி போயிட்டான் பாரு என்று கூற ஆமாம் என்று சிரித்துக் கொண்டு விக்ரமும் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

138

ஹலோ பிரிஎண்ட்ஸ் ❤️

தப்பி வந்திருந்த அசோக் ஹேமாவின் உதவியோடு அவள் நண்பன் வீட்டில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு பாதுகாப்பாக சென்று ஹேமா இவனுக்கென ஏற்பாடு செய்திருந்த இடத்தில் தங்கி இருந்தான்.

அசோகிற்கும் ஹேமாவிற்கு மட்டும் தனியாக போன் புதிதாக நம்பர் வாங்கி இவர்கள் இருவர் மட்டும் பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.

எப்படி மீனுவையும் விக்ரமையும் நிறந்தரமாக பிரிப்பது என்று தீவிர சிந்தனையில் அசோக் இருக்க அவன் நம்பருக்கு ஹேமா கால் செய்திருந்தால்.

அதை அட்டென்ட் செய்த அசோக் சொல்லு ஹேமா என்ன இந்த நேரத்தில கால் பன்னிருக்க எதுவும் முக்கியமான விஷயமா என்றான் அசோக்.

ஆமா அண்ணா ரொம்ப முக்கியமான விஷயமா தான் நான் உங்களுக்கு கால். பன்னினேன். உங்களை நான் இப்பவே மீட் பண்ணனும் அதனால தான் உங்க கிட்ட சொல்லிட்டு கிளம்பி வந்துட்டு இருக்கேன் அதை சொல்லா  தான் உங்களுக்கு கால் பன்னினேன் நான் அங்க தான் வந்திட்டு இருக்கேன் அண்ணா நேரில் வந்து விபரம் சொல்றேன் என்று கூறி போனை வைத்தால்.

இரவு பதினோரு மணி ஆகிவிட்டு இந்நேரத்துக்கு பிறகு இவள் எதற்கு இவ்வளவு அவசரமாக வரவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே வாசலில் ஹார்ன் சத்தம் கேட்க எழுந்து வந்து மெயின் கேட்டை திறந்தான்.

 அசோக் தங்குவதற்காக ஹேமா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடம் சிட்டி விட்டு மிகவும் தொலைவில் இருந்ததால் அங்கே இவர்களை தவிர வேறு யாருமே கிடையாது அதனால் அசோக் க் மட்டுமே எல்லா வேலையும் அங்கே செய்ய வேண்டி இருந்தது.

  ஹேமா காரில் வரவும் அவளுடனே வேறு யாரும் இருவர் வருவதை கண்ட அசோக் இவள் யாருடன் வருகிறாள் என்று யோசித்துக் கொண்டே கதவை திறந்து விட்டதும் அவர்கள் உள்ளே வந்ததும் கதவை சாற்றிவிட்டு காரின் அருகில் வரவும் ஹேமா காரை நிறுத்திவிட்டு அவள் இறங்கி விட்டு தன் கூட வந்த இரு பெண்மணிகளை இறங்கச்  சொன்னாள்.

 அனைவரும் காரில் இருந்து இறங்கி விட அவர்ளை பார்த்துவிட்டு ஹேமாவே கேள்வி உடன் பார்த்த அசோக்கை பார்த்தா ஹேமா  எல்லாத்தையும் நான் சொல்றேன் என்று கூறியவள் கூட வந்து இரு பெண்மணிகளையும் அழைத்துக் கொண்டு அசோக் உடன் உள்ளே சென்றாள்.

 அவர்கள் மூவரையும் புரியாமல் பார்த்து அசோக்கை பார்த்து ஹேமா என்னன்னா நான் மட்டும் தனியா வராம கூட ரெண்டு பொண்ணுங்கள கூட்டிட்டு வந்து இருக்கேன்னு பாத்தியா இவங்க ரெண்டு பேரும் அந்த மீனு ஓட ஃப்ரெண்ட்ஸ் ஆல பாதிக்கப்பட்டவங்க.

 எப்படி எனக்கு மீனு எதிரியோ அதேபோல இவங்க ரெண்டு பேருக்குமே பிரியாவும்   ஸ்ரேயாவும் எதிரி  இப்போதும் புரியாமல் அசோக்கை பார்க்க எப்படின்னு கேக்குறீங்களா நான் முழுசா சொல்றேன் முதல்ல அதுக்கு முன்னாடி இவங்க ரெண்டு பேரும் யாருன்னு உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். என்று சொன்னவர் தனக்கு அருகில் இருந்த பெண்களைப் பார்த்து இவங்க பேரு கலா இவங்க பேரு மாலினி என்று கூற.

அவர்கள் இருவரும் அசோக் பார்த்து வழிந்தபடியே அவனைப் பார்த்து ஹாய் என்று கைகுலுக்க அவனும் தன் பங்கிற்கு அவர்களுக்கு கை குலுக்கி விட்டு சிரித்தான்.

 கலாவும்   மாலினியும் அசோக்கை பார்த்து  பல்லை காட்டிக் கொண்டு  கொண்டு நிற்க அவர்களின் பார்வை புரிந்து கொண்ட ஹேமா மனதிற்குள் இப்படி எங்க அண்ணனை விழுங்கற மாதிரி பாக்குறவங்க ரெண்டு பேரும்.

 சரி என்னவோ பண்ணட்டும் அது என் அண்ணன் பாடு இவங்க ரெண்டு பேரோட அவன் பாடு…..எனக்கு என் வேலை ஆனா சரி இந்த மனதில் நினைத்தவள்.

 அசோக்கிடம் திரும்பி அண்ணா இவங்க ரெண்டு பேருக்குமே அந்த பிரியா ஸ்ரேயா அவங்க ரெண்டு பேருனால இவங்க ரெண்டு பேரோட வேலை போய் வேற எங்கேயும் வேலை செய்ய முடியாதபடி இவங்க ரெண்டு பேரையுமே பிரியாவும்  ஸ்ரேயாவும் ஆக்கி இருக்காங்க.

 சொல்லி முடித்தவள் இருவரிடமும் பார்த்து நீங்களே என்ன நடந்துச்சுன்னு எங்க அண்ணன் கிட்ட தெளிவா சொல்லுங்க அவரு எல்லாத்தையும் கேட்டுட்டு அதுக்கு சரியான சொலுஷன் சொல்லுவாரு என்று கூற.

 முதலில் கலா அசோக்கை பார்த்து ஹாய் ஹாய் மிஸ்டர் அசோக் எனக்கு அந்த குரு கிட்ட இருந்து எப்படியாவது பிரியாவை பிரிக்கணும் அவனால தான் நான் இவ்ளோ வருஷமா வேலை பாத்துட்டு இருந்த கம்பெனியில் இருந்து  என் வேலையும் போய் இப்போ நான் இருக்கிற இடத்துல இருந்து எங்கேயுமே வேலைக்கு என்னால போக முடியல.நான் எங்கயும் வேளைக்கு. போக முடியாத மாதிரி என்னை பன்னிட்டாங்க.

 நான் ஊட்டியில் தான் வேலை பார்த்துட்டு இருந்தேன் குருவோட கம்பெனியில அந்த பிரியா வந்து வேலை பார்த்து என்னோட வேலையும் பறிச்சிட்டா இப்போ அந்த பிரியா  குருவை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கா.

 எனக்கு அந்த குரு மேல இப்போ துளியும் விருப்பம் இல்லை என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கின குருவையும் பிரியாவையும் நான் சும்மா விட விரும்பல அதனால அவங்க ரெண்டு பேருக்குள்ளேயும் ஏதாவது பிரச்சனை பண்ணி அவங்க ரெண்டு பேரையும் நீங்க பிரிக்கணும்…. அதுக்கு ஏதாவது நீங்க தான் செஞ்சாகணும் எங்களுக்கு இங்க வேற யாரையும் தெரியாது.

இவங்க தான் எங்கள காண்டாக்ட் பண்ணி பேசி எங்களை இங்கே வர சொன்னாங்க என்று ஹேமாவை பார்த்து கூறியவள்.

நான் உங்க ரெண்டு பேரையும் நம்பி தான் இங்க வந்து இருக்கோம் எனக்கு அந்த குரு சேரனும்ன்னு எல்லாம் ஆசை இல்லை ஆனா இப்ப அவன நான் பழி வாங்கணும் அந்த வெறியோட தான் இவ்ளோ நாளா இருக்கேன் என்றால். கலா.

 பின் அவளுக்கு  ஊட்டியில் குருவின் எஸ்டேட்டில் நடந்த அனைத்து விஷயங்களையும் சொன்னவள் இவள் பிரியாவிற்கு என்ன செய்தால் என்று மட்டும் சொல்லாமல் மற்ற அனைத்தையும்  சொன்னால்.

 கலா கூறியதை எல்லாம்  எல்லாம் பொறுமையாக கேட்ட அசோக் திரும்பி மாலினியை பார்க்க அவள் அவன் பார்த்ததும் வெட்கப்பட்டு கொண்டு சிரித்தவள்.

பின் ஸ்ரேயாவிற்கும் இவளுக்கும் ஆபீஸில் நடந்த விஷயங்களை ரத்தின சுருக்கமாக சொல்லியவள் இவள் மேல் இருக்கும் தப்பையும் இவளும் சொல்லாமல் ஸ்ரேயாவிற்கும் கர்ணனுக்கும் எப்படியாவது ஆபத்து வரும்போது ஏதோ ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று கூற இவர்கள் கூறியதை எல்லாம் பொறுமையாக கேட்ட அசோக்.

 சிறிது நேரம் யோசித்தவனாக சரி அப்போ கொஞ்சம் பொறுங்க உடனே இந்த விஷயத்தை நம்ம செய்ய முடியாது.

 மீனு ஸ்ரேயா பிரியா இவங்க மூணு பேருக்கும் அதே நேரத்துல ஒரு ஷாக் கொடுத்து அவங்க மூணு பேரையும் அவங்க அவங்க ஜோடியை விட்டு  பிரியிற மாதிரி நான் பண்றேன்.

 அதுக்கு கொஞ்சம் டைம் வேணும் கொஞ்சம் பொறுங்க அவங்க ஹனிமூன் போயிட்டு திரும்பி வரும்போதும் இந்த மூன்று ஜோடிமே கண்டிப்பா பிரிஞ்சு தான் வரும் அதுக்கு நான் கேரண்டி கொடுக்கிறேன் என்றான் அசோக்.

 சரி நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருங்க நான் கொஞ்சம் என் தங்கச்சி கிட்ட பேச வேண்டி இருக்கு நான் பேசிட்டு வரேன் என்று கூறியவன் ஹேமாவை கண்ணை காட்டிவிட்டு அருகில் இருந்து ஒரு அறைக்குள் செல்ல ஹேமாவும் அவன் பின்னாலே வந்தவள் கதவை சாத்திவிட்டு அசோக்கிடம் என்ன அண்ணா எதுக்காக என்ன தனியா பேசணும்னு சொன்னீங்க அங்கே எல்லாம் பேசிட்டு வந்தானே என்று கேட்டால்.

 சரி இப்ப எதுக்கு இவங்க ரெண்டு பேரையும் நீங்க கூட்டிட்டு வந்த அவங்க சொல்ற விஷயம் அவங்களுக்கு வேணா நியாயமா இருக்கலாம் ஓகே தான்.

 ஆனா அவங்களுக்காக நாம ஏன் அந்த ஸ்ரேயா ஜோடியும் பிரியா ஜோடியும் பிரிக்கணும் நம்மளுக்கு என்ன ஆதாயம் இருக்கு என்று கேட்டான் அசோக்.

 முதல்ல நான் அந்த விக்ரமையும் நினைவு மட்டும் தான் பிரிக்கணும்னு நினைச்சேன் அதுக்காகத்தான் நான் அந்த மீனுமு பத்தியும் விக்ரமும் பத்தியும் அவங்கள சுத்தி இருக்குறவங்கள பத்தி எல்லா விஷயமும் தேவைப்படுதுன்னு ஒவ்வொரு விஷயமா கலெக்ட் பண்ணி வைத்து பார்க்கிறப்ப தான் இவங்க ரெண்டு பேரோட அவங்க சண்டை போட்டதும் அவங்கனால இவங்களுக்கு ஆபத்து இருக்குறது தெரிஞ்சுகிட்டேன்.

 அந்த மீனும் விக்ரம விட்டு பிரியும் போது அவளோட ஃப்ரெண்ட்ஸ் கிட்ட தான் கண்டிப்பா ஆறுதல் தேடுவ ஆனா அவங்க ரெண்டு பேருமே இவளுக்கு ஆறுதல் சொல்ல முடியாத இடத்தில் இருக்கிறப்போ அந்த மீனுக்காக யாருமே இல்லை என்கிற ஒரு விரக்தியில அவ இந்த ஊரை விட்டு ஏன் இல்லை இந்த உலகத்தை விட்டு போயிடனும் அப்படி அவளை சுத்தி இருக்கிறவங்களுக்கு எவ்வளவு முடியுமோ நான் அவ்வளவு டார்ச்சர் கொடுக்கணும்னு நினைக்கிறேன்.

 மீனு மட்டும் கஷ்டப்படக்கூடாது அவளை சுத்தி இருக்கிற மற்ற எல்லாரும் கஷ்டப்படணும் இன்னும் கூடிய சீக்கிரத்திலேயே அந்த ரித்திகாவ பத்தியும் பூமிகாவுக்காகவும் ஏதாவது ஒரு பிளான நான் ரெடி பண்ணிடுவேன் என்று கூறினால் ஹேமா.

 சரி உன் விருப்பம் தான் என் விருப்பம் நீ எதுவும் சொல்ற எனக்கு புரியுது பார்க்கலாம் என்றவன் சரி அப்போ பிளான் முடிகிற வரைக்கும் இவங்களும் வெளியே எங்கேயும் போகாம பாத்துக்கோ இவங்க வேற யாராவது கண்ணுல பட்டுட்டாங்கன்னா சப்போஸ் இவங்களுக்கு தெரிஞ்சவங்க அந்த பிரியாவை யாராவது பார்த்து கடைசில இவங்க மூலையமாக ஏதாவது விஷயம் லீக் ஆகப்போகுது அதனால இவங்க ரெண்டு பேரும் நம்ம கண்காணிப்பிலேயே இருக்கணும் என்று அசோக் கூற.

 அதனாலதான் நான் அவங்க ரெண்டு பேரையும் நான் இங்க கூட்டிட்டு வந்தேன் என்று ஹேமா கூட அவளை புரியாமல் பார்த்த அசோக்கை பார்த்து அண்ணா நீயும் இங்கே தனியா இருக்க இவங்க ரெண்டு பேரையும் நான் பத்திரமா பாத்துக்கணும் எனக்கு அங்க இருக்கிற வேலையில இவங்க ரெண்டு பேரையும் கண்காணித்து இருக்க முடியாது அதனாலதான் இவங்க ரெண்டு பேரையும் உனக்கு கம்பெனிக்கு கூட்டிட்டு வந்தேன் சோ நீ அவங்கள கவனிச்சுக்க  மாதிரி இருக்கும் அவங்க உனக்கு கம்பெனி கொடுத்த மாதிரியும் இருக்கும் என்று ஹேமா இரண்டு அர்த்தத்தில் கூற அதை புரிந்து கொண்டு அசோக் சிரித்தான்.

 அவங்க எனக்கு கம்பெனி கொடுக்க நீ கூட்டிட்டு வந்தேன்னு சொன்ன ஆனா அவங்க அதுக்கு ஒத்துக்குவாங்களா என்று அசோக் கேட்க.

 வந்ததுமே அவங்க ரெண்டு பேரையும் நீ கவனிக்கலையா உன்ன பார்த்ததும் எப்படி வழிஞ்சுட்டு நின்னுட்டு இருந்தாங்க அப்பவே தெரியல உனக்கு ஃபுல் கம்பெனி ஒரு ரெண்டு பேருமே போட்டி போட்டுட்டு கொடுக்க போறாங்க சரியா என்று ஹேமா கூறியவள் அவங்க கம்பெனி கொடுக்கலைன்னாலும் கொடுக்க வைக்க வேண்டியது உன் பொறுப்பு அது எப்படின்னு உனக்கு தெரியாதா என்று ஹேமா சொன்னால்.

 அசோக் சரி என்பது போல தலையை ஆட்டிவிட்டு சிரித்தவன் சரி வா ரொம்ப நேரம் இரண்டு பேரும் உள்ள இருந்தா அவங்களுக்கு ஏதாவது டவுட் வந்துரும். நம்ம வெளியே போகலாம் என்று கூறி ஹேமாவை அழைத்துக் கொண்டு அவனும் வெளியே வர அவர் அங்கே அமர்ந்திருந்த கலாவும் மாலினியும் இவர்களை பார்த்ததும் எழுந்து நிற்க.

 அசோக் அவர்கள் இருவரையும் சோபாவில் அமர வைத்தவன் அவர்கள் இருவருக்கும் நடுவில் சென்று அமர்ந்து கொண்டு ஹேமாவை பார்த்து சரி ஹேமா நீ கிளம்பு நாங்க மூணு பேரும் கொஞ்சம் விஷயம் பேச வேண்டி இருக்கு நாங்க பேசிட்டு என்ன பண்ணலாம்னு நாங்க பாத்துக்கிறோம் நீ பத்திரமா போ யார்கிட்டயும் மாட்டிக்காம பத்திரமா இரு நம்ம பிளான் முடியிற வரைக்கும் நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் இப்படி திடீர்னு என்கிட்ட சொல்லாம கொல்லாம இனிமேல் இங்க வராத எப்ப வர மாதிரி இருந்தாலும் எனக்கு போன் பண்ணிட்டு நான் என்ன பண்றேன்னு கேட்டுட்டே வா என்று அசோக் கூற

 ஹேமா அவன் எதற்காக கூறுகிறான் என்று புரிந்து சிரித்தவர் சரி என்ன நான் இனிமேல் கால் பண்ணாம இங்கே வரமாட்டேன். நான் கிளம்புறேன் என்று சொன்னவள் மாலினையும் கலாவையும் பார்த்து நீங்க ரெண்டு பேரும் பயப்படாம இங்கே இருங்க எங்க அண்ணா உங்களை நல்லா பத்திரமா பாத்துக்கோ எந்த பிரச்சினையும் உங்களுக்கு வேண்டாம் ஏதாவது முக்கியமான தேவை ஏதாவது சொல்லனும்னா எனக்கு கால் பண்ணுங்க என்று சொன்னவள் அவர்களிடம் கூறிவிட்டு அவள் அண்ணனை பார்த்து கள்ளத்தனமாக சிரித்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றால் ஹேமா.

 ஹேமா சென்றதும் அசோக் திரும்பி கலாவையும் மாலினியும் பார்த்தவன். நீங்க ரெண்டு பேரும் எதுவும் சாப்பிடுறீங்களா உங்களுக்கு என்ன கொண்டு வரட்டும் கேட்டவன் டீயா காபியா என்று கேட்க.

 உடனே மாலினி வெறும் டீ காபி மட்டும் தான் இங்கே இருக்கா வேற எதுவும் இல்லையா என்று கேட்க ஏன் இன்று அசோக் கேட்க இல்ல நீங்க தனியா இருக்கீங்க உங்களுக்கு கம்பெனி தரலாமேனு தான் வேற எதுவும் குடிக்க இருக்கான்னு உங்க கிட்ட கேட்டேன் என்று அவள் கூற.

 எனக்கு கம்பெனி கொடுக்க தானே தாராளமா கொடுக்கலாமே சரி வாங்க நான் உங்களை வேற பக்கம் கூட்டிட்டு போறேன் என்று கூடவே மாலினியும் கலாவும் எழுத ஆளுக்கு ஒரு பக்கம் அசோக்கின் அருகில் நிற்க அவர்கள் இருவரும் வீதம் தோளில் கையை போட்டுவிட்டு அவர்களை திரும்பிப் பார்க்க அவர்கள் அதற்கு எதுவுமே  சொல்லாமல் இருக்க அவர்களை தோளில் கை போட்டபடியே அழைத்துக்கொண்டு அவன் வீட்டிலேயே அவனுக்காக பிரத்தியமாக  அமைக்கப்பட்டிருந்த  மது வைத்திருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறான் .

 அங்கே சென்றதும் அசோக் சென்டர் ஒரு சேரில் அமர மாலினியும் கலாவும் சென்று அவர்களுக்கு பிடித்த மதுவை ஒரு கிளாஸில்  ஊற்றிவிட்டு தோக்கிற்கும் ஒரு கிளாஸில் ஊற்றிக் கொண்டு வந்தவர்கள் அவனிடம் ஒரு கிளாஸ் கொடுத்துவிட்டு இவர்களும் குடிக்க ஆரம்பித்தனர்.

❤️

 மந்த்ரா ஹாஸ்பிடலில் லேசாக எனக்கு சுய நினைவு வந்ததிலிருந்து மந்திராவுடன் தான் இருக்கிறான் அவள் ஒரு முறையேனும் கண்ணை திறந்து பார்க்க மாட்டாளா தன்னை பார்த்து பேச மாட்டாளா என்று ஏங்கிக் கொண்டே பிரதாப் அவளுடன் நீயே இருந்தான். அவன் ஆபிசுக்கு போகாமல் அவன் ஹாஸ்பிடலில் கதி என்று இருக்க அவனது வேலையும் சேர்த்து பாலு தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

 பிரதாப் வீட்டிற்கு போய் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு  மேலாகி விட்டதால் அம்மாவும் அப்பாவும் இவனுக்கு கால் செய்தும் இவள் எடுக்காமல் போகவே இருவரும் கிளம்பி நேராக மந்த்ரா இருக்கும் ஹாஸ்பிடல் எங்கே என்று பாலுவுடன் விசாரித்து விட்டு ஹாஸ்பிடலுக்கு வந்து விட்டனர்.

 பிரதாப் பின் அம்மாவும் அப்பாவும் நேராக மந்த்ரா இருக்கும் ரூமிற்கு வந்து கதவைத் தட்ட. பிரதாப்  டாக்டர் தான் வந்திருக்கிறார்கள் என்று கதவை திறந்தவன் உன் இவை அவன் எதிரே அவனுடைய பெற்றோர் இருப்பதை பார்த்தவன் எதுவும் பேசாமல் கதவை திறந்து விட்டு அறைக்குள் சென்று மந்த்ராவின் அருகில் அமர்ந்து அவள் கையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்க அவன் அருகில் வந்து அவன்  அம்மா  ஏண்டா பிரதாப் இப்படி பண்ற உன் உடம்பை கெடுத்துகிட்டு இந்த பொண்ணு கூட இப்படி பக்கத்துல இருந்து பார்த்துகிட்டே இருக்கணுமா.

 ஏற்கனவே நினைவெல்லாம் இருக்கா நீ இப்படி எல்லாம் அவளுக்காக கஷ்டப்படுறது அவளுக்கு என்ன தெரியுமா போது அப்படியே கண் முழிச்சு பார்த்தாலும் இவை எப்பவும் போல உன்னை வேண்டாம் என்று துரத்தி விடத்தான் போறேன் அதுக்காக நீ இப்படி வந்து இங்கேயே அவளே கதின்னு இருக்குற வேலையெல்லாம் விட்டுட்டு எங்களுக்கு கூட பாக்காம பாக்காம இங்கேயே இருக்கணுமா என்று கேட்டார்.

 அம்மா அவ கண் முழிச்சு என்ன அவளை விட்டு துரத்தி அடிச்சாலும் நான் இப்ப கூட தான் இருக்க போறேன் தயவு செய்து இப்படி எல்லாம் பேசி என்ன கஷ்டப்படுத்தாதீங்க உங்களுக்கு அவ மேல விருப்பம் இல்லைன்னா இங்கு வராதீங்க நீங்க வீட்டிலேயே இருங்க உங்களை யாரு முதல்ல இப்போ இங்க வர சொன்னது எனக்கு அவ குணமாயி  வர வேண்டும் என்று ஆசை.

 என் ஆசையை இப்படி பேசி உடைத்து விடாதீங்க அவள் பாருங்க சீக்கிரமா அவ கண் முழிச்சு வருவா. அவ கண் முழிச்சு வந்ததும் நான் எப்படியாவது பேசி அவளை கன்வின்ஸ் பண்ணி அவளைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன் என்று பிரதாப் கூற உன்னை அவளை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு நாங்க சொல்லவே இல்லையேடா நாங்க தான் உன்னோட விருப்பம் தான் எங்க விருப்பம் னு சொல்லிட்டுமே அதுக்காக இப்படியா நீ இருப்ப உன்னை போய் கண்ணாடியில் முதல்ல பாரு எப்படி இருக்குன்னு சரியா உன்ன பாத்துக்குறது இல்ல இப்படி இருக்கும்போது அந்த பொண்ணு சரியாகி வந்தால் நீ எப்படி பார்த்துக்கொள்வ என்று அவன் அப்பா கூற.

 பிரதாப் எதுவும் பேசாமல் அவர் கூறியதை கேட்டு அமைதியாக இருக்க பிரதாப் நானும் உங்க அப்பாவும் இங்க இருந்து மந்திரவா பாத்துக்குறோம் நீ முதல்ல வீட்டுக்கு போய் இந்த ஷேப் பண்ணிட்டு கொஞ்சம் குளிச்சு சுத்தமா வாப்பா பழையபடிக்கு நீ வா.

 இப்படி இருக்காத பிரதாப் நீ…உன்னை இந்த கோலத்தில் பாக்குறதுக்கு எங்கனால முடியல எங்களுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு.

அந்த பொண்ணு கண் முழிச்சு உன்னை இப்படி பார்த்தா அந்த பொண்ணு உன்னை பார்த்து என்ன நினைக்கும் முதல்ல உன்னை நீ சரியா பாத்துக்க என்று கூற.

இல்ல அம்மா உங்களுக்கு எதுக்கு சிரமம் நான் இங்கேயே இருக்கேன் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல நீங்க கிளம்புங்க என்று கூற ஏம்பா எங்கள பிரிச்சு பாக்குற எங்க மருமகளுக்கு உடம்பு சரியில்லைன்னா நாங்க அவளை பக்கத்துல இருந்து பாத்துக்க மாட்டோமா….என்ன இப்போ இந்த மந்திரா உன்னை கல்யாணம் தான் பண்ணிக்கல அவ கண் முழிச்சு என்ன சொன்னாலும் சரி என்ன நெனச்சுட்டாலும் சரி அவதான் எங்களோட மருமக சரியா…

நீயே அவகிட்ட. பேசி உன்னை கல்யாணம் பணிக்க சம்மதம் வாங்கி அவளை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வர வரைக்கும்  நாங்க ரெண்டு பேரும் உன்னை எந்த டிஸ்டர்பும் பண்ண மாட்டோம்.

இப்போதைக்கு நீ பண்ண வேண்டியது உன்னை நீ பார்த்துக்கணும் அவ்வளவுதான் இப்ப நீ போய் கிளம்பி வீட்டுக்கு போய் ஃப்ரஷ் ஆயிட்டு வா நாங்க மந்திரவா பாத்துக்குறோம் என்று கூற அவர்களிடம் திருப்பி பேச முடியாமல் அங்கிருந்து எழுந்து கிளம்பி சென்றான் பிரதாப் .

139

ஹலோ பிரிஎண்ட்ஸ் ❤️

பூமிகா…லட்சுமி, கீர்த்திகா இருவரையும் அழைத்துக்கொண்டு நம்ம ஸ்பைஸ் கேர்ள்ஸ்சை பார்ப்பதற்கு அழைத்து சென்றால்.

அவர்கள் தங்கி இருக்கும் அறைக்கு சங்கவியின் அறையை தாண்டி தான் செல்ல வேண்டும். அவள் அறையை கடக்கும் போது சரியாக சங்கவி போன் பேசுவாதற்காக வெளியே வர இவர்களை பார்த்துவிட்டால்.

அவர்களும் இவள் வருவதை பார்த்துவிட்டு அவர்கள் மூவரும் அவளை கடந்து செல்ல தன்னை கண்டும் எதுவும் பேசாமல் செல்லும் மூவரையும் பார்த்த சங்கவிக்கு. கோபம் வந்தது.

இந்த லட்சுமியும்  அவ தங்கச்சியும் தான் திமிருல என்னை பார்த்தும் பார்க்காதவங்க மாதிரி போறாங்க. ஆனா இந்த பூமிகா அவளோட கல்யாணத்திற்கு தானே நான் வந்திருக்கேன்.

என்னை பார்க்காத மாறி அவங்க கூட சேர்ந்துட்டு இவளும் போறா பாரு இவளை இப்படியே விட்டால் அப்பறோம் நமக்கு மரியாதையே இருக்காது என்று நினைத்தவள்.

ஏய் பூமிகா…. என்றால் அதிகாரமாக அவள் அதட்டி கூப்பிடவும் பூமிகா இவளை…..என்று கோபத்தில் கைகளை இருக்கியவள் சங்கவியிடம் திரும்பி அதே அதட்டளோடு என்ன என்றால்.

தன்னை போலவே பூமியும் பயமில்லாமல் பேசவும் இவளுக்கு கொழுப்பை பார் என்று நினைத்தவள் எங்க போறீங்க மூணு பேரும் என்றால்.

என்னோட பிரிஎண்ட்ஸ்ய் பார்க்க போறோம், என்ன இப்போ என்றால் பூமிகா.

உன்னோட பிரிஎண்ட்ஸ்ய் பார்க்க உன்னோட ஸ்டேட்டஸ்ல இருக்கவங்கள உனக்கு ஈகுவலா இருக்குறவங்களை கூட கூட்டிட்டு போய் இன்றோடுஸ் பண்ணனும்.அதை விட்டு இவங்க ரெண்டு பேரையும் ஏன் கூட்டிட்டு போறே என்றால.

இவள் கூறியதை கேட்டதும் லட்சுமிக்கு மிகவும் வருத்தமாய் போய்விட்டது தன்னுடைய நிலையை எண்ணி வருந்தினால்.

ஆனாள் கீர்த்திகா அதற்கு நேர் மாறாக இருந்தால் ஏய்… எங்க ஸ்டேட்டஸ் பணத்துல இல்லை குணத்துல அடுத்தவங்களுக்கு மரியாதையை கொடுக்கிறதுல இருக்கு.

உன்னை மாதிரி அடுத்தவங்களை காய படுத்த தெரியாது. உன்னை மாறி காசுக்காக அடுத்தவங்களை ஏமாத்த தெரியாது. மொத்தத்துல உன்னை மாதிரி எங்களால இருக்கவே முடியாது என்றால் கீர்த்திகா.

 சங்கவிக்கு மிகவும் ஆத்திரமாக இருந்தது ஏய்…என்ன சொன்ன என்று கீர்த்திகாவை கையை நீட்டி மிரட்ட வர அப்போது அவர்கள் இருவருக்கும் இடையில் வந்த பூமிகா ஏய்….சங்கவி இப்போ எதுக்கு தேவையில்லாமல் பேசி எல்லாரையும் சங்கடப்படுத்திட்டு இருக்க இப்போ உனக்கு என்ன தெரியுனும் நாங்க எங்க  போனால் என்ன என்று பூமிகா கேட்டாள்.

 ஸ்டேட்டஸ் பார்த்து தான் கூட்டிட்டு போகணும்னு எனக்கு அவசியம் கிடையாது எனக்கு ஒருத்தவங்கள புடிச்சுருச்சுன்னா அவங்க எப்படி இருந்தாலும் என் காலம் முழுக்க அவங்கள எனக்கு பிடிக்கும் இனி இப்படி தேவை இல்லாம பேசி சும்மா சீன் கிரியேட் பண்ணாத எங்கள முதல்ல போக விடு என்று கூறிக்கொண்டு வாங்க போகலாம் என்று லட்சுமிyயையும் கீர்த்திகாவையும் அழைத்துக் கொண்டு பூமிகா செல்ல போக ஏன் உன் பிரண்ட்ஸ பாக்குறதுக்கு இவங்கள மட்டும் தான் கூட்டிட்டு போவியா என்ன கூட்டிட்டு போக மாட்டியா என்றால் சங்கவி.

 இதில் என்ன இருக்கு நானும் உங்க கூட வரேன்னு சொல்லிட்டு நீ வர வேண்டியதுதானே அதுக்காக தான் இவ்வளவு பேச்சு பேசினியா நீ….என்று பூமி கூறிவிட்டு சரி வா போலாம் என்று மூவரையும் அழைத்துக் கொண்டு அவளுடைய நண்பர்களை பார்க்க சென்றாள்.

 தங்களுடன் சங்கவியும்  வந்ததால் லட்சுமியும் கீர்த்திகாவும் சிறிது தயங்கி கொண்டு அவர்களுடன் சென்றனர். பூமிகா மூவரையும் அழைத்துக் கொண்டு அவள் நண்பர்கள் இருக்கும் அறைக்கு  சென்று கதவைத் தட்ட.

தோழிகள் அனைவரும் அவர்கள் அறையில் பேசிக் கொண்டிருக்க அவர்கள் அறை கதவு தட்டும் சத்தம் கேட்டதும் ரித்திகா எழுந்து நான் கதவை திறக்கிறேன் என்று கூறிவிட்டு சென்று தன்னரைக்கதவை திறக்க… அவள் எதிரே பூமிகா நின்று இருந்த பூமிகாவை பார்த்து சந்தோஷத்தில் அவளைப் பார்த்ததும் ரித்திகா வாமா கல்யாண பொண்ணு என்று கூறி கட்டி அணைத்துக் கொண்டால்.

பூமிக்கவும் சிரித்துக் கொண்டு சீக்கிரமா நீயும் கண்ணு கல்யாணம் பண்ண ஆகிடலாம் ஓகேவா என்று ரித்திகாவை சிரித்துக் கொண்டு பார்க்க அப்போதுதான் பூமிகாவின் பின்னர் இருந்து மூன்று பெண்களையும் பார்த்தால்.

 அதில் நல்ல சிவந்த முகத்துடனும் சாந்தமான முகமாகவும் கண்கள் மின்ன அமைதியே உருவாக லட்சுமி என்று இருக்க அவள் அருகில் துருதுருவென நின்றிருக்கும் கீர்த்திகாவையும் பார்த்தாள்.

 அப்படியே தன் பார்வை கீர்த்திகாவின் அருகில்  திருப்ப அவள் அருகில் திமிரின் மொத்த உருவமாக சங்கவி மிக ஸ்டைலாக நின்று கொண்டிருந்தாள்.

 அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்க்க அவள் இடைக்கும் இடையில் இருந்து சிறிது கீழே வரை தன் பின்புறத்தை மட்டும் மறைத்திருக்கும் படி ஒரு சிறிய டிராயர் போல அணிந்து இருந்தால்.

 மேலே உடையை பார்க்கத் தன் பாதி மார்பகம் வெளியே தெரியும் உள்ளாடை போல இருந்த ஒரு ஆடையை அணிந்திருந்தாள் .

 ரித்திகாவின்   ஊரான மொரிசியஸ்   கூட இவ்வளவு கவர்ச்சியாக உடை அணிந்தவர்களை அவள் பார்த்திருக்கிறாள் தான். ஆனால் இவள் ஏதோ வேண்டுமென்றே தன் உடல் தெரியும்படி உடுத்தியிருப்பது போல தெரிந்தது .

சங்கவியைப் பார்த்து முகத்தை சுழித்தவாரே ரித்திகா அவள் யார் என்று பார்வையாலேயே தன் கண்களை உருட்டி பூமிகாவிடம் கேட்டால்.

 அவளைப் பார்வையாலேயே கேட்டதை புரிந்து கொண்ட பூமிகா கண்களாலேயே கண்ணை மூடி இரு என்பது போல அவளுக்கு சைகை காட்டியவள் மூவறையும் உள்ளே வரச்சொல்லி தன் தோழிகள் இருக்கும் அறைக்குள் அழைத்துச் சென்றாள்.

 உள்ளே செல்லவும் பூமிகா வந்திருப்பதை பார்த்த மற்ற தோழிகள் எல்லாம் எழுந்து நிற்க அவர்களை புரியாமல் பார்த்த பூமிகா ஏய்…இப்ப எதுக்கு எல்லாரும் நான் வந்த உடனே எழுந்து நிக்கிறீங்க என்று கேட்க.

 நீ இப்போ புதுசா கல்யாணம் ஆகப்போற பொண்ணு எங்கள போல நீயும் கல்யாண வாழ்க்கைகுள்ள வரப்போற இல்லையா அதனால தான் உனக்கு ஒரு மரியாதை கொடுத்து வரவேற்கணும்னு சொல்லிட்டு நாங்க எல்லாம் எழுந்து நிற்கிறோம் மேடம் என்று கூறியபடியே மீனு பூமியாவின் அருகில் வந்தவள் அவள் கண்ணும் பிடித்து ஆட்டிக் கொண்டே சொன்னால் .

 போதும் போதும் ரொம்பத்தான் பண்ணாதீங்கடி எல்லாரும் எனக்கு வெக்கமா இருக்குது என்று பூமிகா வெட்கப்பட அடடா பாருடா நம்ம பூமிக்கும் வெட்கமெல்லாம் படத்தெரியுது என்று சொல்லிக்கொண்டு ஸ்ரேயா வந்தவள் அவள் இடுப்பை பிடித்துக் கொண்டு எங்கே அழகான வெட்கப்படுற முகத்தை காட்டு நாங்களும் பார்க்கிறோம்.

இதெல்லாம் பார்க்க எங்களுக்கு இன்னைக்கு தான்  கொடுத்து வச்சிருக்கு அதுக்கப்புறம் இந்த வெட்கத்தை எல்லாம் பார்க்கறதுக்கு நாளைக்கு நைட்டு  உன்னோட  விஷாலுக்கு தான் கொடுத்து வச்சிருக்கு என்றால் ஸ்ரேயா.

 அவள் நாளை இரவு என்று எதைப் பற்றி கூறுகிறாள் என்று புரிந்து கொண்டு பூமிகா தன் முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டால்.

 ஏய் இப்பவே ரொம்ப வெட்கப்படாத டி நாளைக்கு நைட்டு வரைக்கும் கொஞ்சம் மிச்சம் வைத்திரு அப்பதான் விஷாலுக்கு ஃபர்ஸ்ட் நைட் அப்போ  இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்.

 விஷால் உன் பக்கத்துல வந்து இப்படி உன் இடுப்பை வளச்சி பிடிச்சு அப்படியே உன்னை அவரோட பக்கத்தில் நெருக்கமா கட்டி புடிச்சிட்டு இருக்குறப்போ இந்த மாதிரி வெட்கப்படு…. என்று கூறி ஸ்ரேயா தான் சொன்னது போலவே பூமிகாவின் இடுப்பில் கையை போட்டு அவளை வலைத்துப் பிடித்து அவளோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டு பேசினால்.

 அப்படி எல்லாம் ஃபர்ஸ்ட் நைட்ல போய் வெக்கப்படற விட்டுட்டு வீணா எங்க முன்னாடி வைக்கப்பட்டுட்டு இருக்க சீ…. கைய எடு நல்லாவே இல்ல என்றால் ஸ்ரேயா சிரித்துக் கொண்டு.

 ஏய் நீ ரொம்ப ஓவரா என்ன ஓட்டாதடி…. இரு கர்ணன் அண்ணா   வரட்டும். உன்னை நான் எப்படி பழிக்கு பழி வாங்குறேன் பாரு இன்னிக்கு ரிசப்ஷன்னில் உனக்கு இருக்கு என்று பூமிகா கூற.

 கர்ணன் தானே வரட்டும் வரட்டும் அவனை எப்படி சமாளிக்கனும்னு என்று எனக்கு தெரியும் என்றால் ஸ்ரேயா.

 இவர்களெல்லாம் அவ்வளவு ஜாலியாக சிரித்துக் கொண்டு கிண்டல் செய்து கொண்டு பேசிக்கொண்டிருப்பதை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்த லட்சுமியும் கீர்த்திகாவும் அவர்களோடு சேர்ந்து சிரிக்க.

 மற்றவர்கள் பூமிகாவிடம் சகஜமாக கிண்டல் செய்து பேசுவதை எல்லாம். பார்த்துக் கொண்டடு சற்று தள்ளி நின்றிருந்த லட்சுமி கீர்த்திகாவையும் பார்த்தனர். லக்ஷ்மி பார்த்ததும் மீனு விற்கு அவளை எங்கோ பார்த்தது போல தோன்ற.

 யோசித்துக் கொண்டு மீனு லட்சுமியின் அருகில் வந்தவள் . லக்ஷ்மி நின்று இருக்க அவளை சுற்றி ஒரு முறை வலம் வந்தவள்.

 இடுப்பில் கையைக் கட்டிக் கொண்டே லட்சுமியை கீழிருந்து மேலாக பார்த்துக் கொண்டு உங்கள இதுக்கு முன்னாடி நான் எங்கேயோ பார்த்திருக்கேனா….என்று மீனு கூற.

 தன்னை குறுகுறுவென்று கீழிருந்து மேலாக பார்க்கும் மீனுவை பார்த்து மெதுவாக வெட்கப்பட்டு கொண்டு சிரித்த லட்சுமி ஆம் என்பது போல தலையை ஆட்ட.

 தலையை ஆட்டிய லட்சுமி மீனுவிடம் ஏதோ கூற வர அதற்குள் மீனு வெயிட்…. வெயிட்….. வெயிட்…. என்றவள் நானே சொல்றேன் என்று சிறிது நேரம் யோசித்து விட்டு ஞாபகம் வந்தவர்களாக கண்கள் பிரகாசிக்கு நீங்க மிஸ்டர் கார்த்திக் உடைய பர்சனல் அசிஸ்டன்ட் தானே நீங்க கார்த்திக் பேமிலியோட ஸ்ருதி, மிருதி  மேரேஜ்க்கு வந்து இருந்தீங்க கரெக்டா என்றால்.

 மீனு லட்சுமியை கார்த்திக்கின் பர்சனல் அசிஸ்டன்ட் என்று கூற வர அப்போது பூமிகா ஆனால் அவள் இப்போது கார்த்திக்கின் மனைவி என்று கூற வருவதற்குள்.

 சங்கவி   மீனு கூறியதைக் கேட்டு  முந்திக்கொண்டு எஸ்….கரெக்டா சொல்லிட்டீங்க கார்த்திக்கிற்கு பெர்சனல் அசிஸ்டன்டாக அவன் கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்கிட்டு வேலை பார்த்துட்டு இருந்த இவ தான் இப்போ இந்த வேலைக்காரி தான் இப்போ கார்த்திக்கு கல்யாணம் பண்ணிட்டு அவன் பொண்டாட்டின்னு சொல்லிட்டு  சுத்திட்டு இருக்கா என்றால்.

 சங்கவி கூறியதைக் கேட்டு யாருடா இவ சம்பந்தமே  இல்லாமல் இப்படி குறுக்கு பேசிட்டு இருக்கா என்று அவளை ஒரு மாதிரி பார்த்து விட்டு பூமிகாவை திரும்பி பார்க்க.

 ஏய் மீனு நீ கரெக்டா சொன்ன சுருதி, மிருதி மேரேஜ்க்கு வெங்கடாசலம் விசாலாட்சி அங்கிளோட பையன் கார்த்திக்கை இவங்க கல்யாணம் பண்ணி இருக்காங்க இவங்களுக்கு இப்ப ரீசண்டா தான் கல்யாணம் ஆச்சு என்றால் பூமிகா.

 சங்கவி பூமிகாவிடம் இவ ஒன்னும் கார்த்திக்க கல்யாணம் பண்ணிக்கல கார்த்திக் தான் போனா போகட்டும்னு இவளை கல்யாணம் பண்ணி இருக்கான் என்று சங்கவி முந்திக்கொண்டு கூற.

 அதுவரை அமைதியாக இருந்த கீர்த்திகா எங்க அக்கா ஒன்னும் தேடி போயி கார்த்திக் மாமாவை கல்யாணம் பண்ணிக்கல.

நீ தான் கார்த்திக் மாமாவை  வேண்டாம் என்று கல்யாணத்துல  ரகளை  பண்ணி அவரை வேண்டாம் என்று சொன்ன.

அதனாலதான் எங்க கார்த்திக் மாமாவும் உன்னை வேண்டாம் என்று சொல்லி உன்ன மண்டபத்தை விட்டு உன்னையும் உன் அப்பாவையும் அவமானப்படுத்தி அனுப்பி வச்சாங்களே ஞாபகம் இல்லையா.

 கார்த்திக் மாமாவோட அம்மா வந்துதான்   எங்க கார்த்திக் மாமாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு வந்து எங்க அக்கா கிட்ட கேட்டாங்க எங்க அக்காவா ஒண்ணும் போயி எங்க மாமாவ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லவே இல்லை.

நீ பண்றதெல்லாம் பன்னிட்டு வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லி என் அக்காவை  பேசிட்டு இருந்தேன்னு வை.இப்படி பேசிட்டு இருக்குற உன் வாயை நான் கிழிச்சுடுவேன் பாத்துக்கோ என்றாள் கீர்த்திகா.

அவள் பேசியதை கேட்ட சங்கவிக்கு கோபம் வர ஏன் என்னை பார்த்து என்னடி சொன்ன என் வாயை கிழிப்பியா எங்கே கிழி பார்ப்போம் என்று கிருத்திகாவின் முன் அவளிடம் சண்டை இடுவது போல வந்து நின்றால்.

சங்கவியும். கீர்த்திகாவும் சண்டையிடுவதை பார்த்த பூமிகா அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு பூமிக்கா அவர்கள் நடுவில் வந்து இரண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசாம இருங்க.

நானும் வந்ததுல இருந்து பார்த்துட்டு இருக்கேன் ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க என்று அவர்கள் இருவறையும் பிரித்து விட்டு கீர்த்திகாவை அழைத்து வேறு பக்கம் சென்றவள் அவளிடம் நீ பேசாம அமைதியா இரு நான் பார்த்துக்கறேன் என்று நீ கொஞ்சம் அமைதியாக  நான் பாத்துக்குறேன் என்று கூறி சங்கவியை பார்த்து.

ஏன் சங்கவி வந்ததில் இருந்து லட்சுமியை ஏதாவது சொல்லி கஷ்ட படுத்திட்டே இருக்க கொஞ்ச நேரம். அமைதியா இரு போதும் என்றவள் தன் தோழிகளிடம் திரும்பி ஹாய் கேர்ள்ஸ் இவங்க லட்சுமி…, இவங்க கீர்த்திகா லட்சுமியினுடைய தங்கச்சி அன்ட் திஸ் இஸ் சங்கவி என்று கூற.

தோழிகள் அனைவரும் இவர்கள் மூவரைம் பார்த்து ஹாய் என்று பொதுவாக கையை காட்ட. லட்சுமி  கீர்த்தி இருவரும் சிரித்துக் கொண்டே அனைவரையும் பார்த்து பதிலுக்கு கையை ஆட்ட.

அப்போது சங்கவி ஏய் பூமி….என்ன வெறும் சங்கவின்னு என்று மட்டும் சொல்ற என்னோட அப்பா யாரு என் அப்பா என்ன பிசினஸ் பண்றாங்க என்னோட பேக் கிரௌண்ட் என்ன என்று  எதுவுமே சொல்லல.

அவங்க ரெண்டு பேருக்கும்தான் சொல்றதுக்கு எந்த பேக்ரவுண்டும் இல்ல ஆனா எனக்கு இருக்கே நீ இப்படித்தான் மொட்டையா என் பேரு மட்டும் சொல்லி இன்ட்ரொடியூஸ் பண்ணுவியா என்று கேட்டால் பூமிகாவை பார்த்து.

 இவளோட என்று சலித்துக் கொண்ட பூமிகா மனதிற்குள் சங்கவி திட்டிக்கொண்டு இவளை இங்க கூட்டிட்டு வந்திருக்கவே கூடாது ரொம்ப தப்பு பண்ணிட்டேன் என்று மனதிற்குள்ளேயே சங்கவியை திட்டிக் கொண்டாள்.

சங்கவியின் அலம்பல் தாங்க முடியாமல் சலித்துக் கொண்டே…. பிரெண்ட்ஸ் இவளோட அப்பா கார்த்திகுடைய  அப்பா என்னோட அப்பா மூணு பேருமே பிரண்ட்ஸ் என்றும் சங்கவியை பற்றிய மற்ற விவரங்களையும் கூறி முடித்தவள் போதுமா என்று திருப்பி சங்கவியை பார்த்து கேட்டாள்.

 பூமிகா அனைத்தும் கூறி முடித்ததும் கீர்த்திகா பூமிகாவை பார்த்து அக்கா நீங்க சங்கவி அவங்களோட பேக்ரவுண்ட் பத்தி கேட்டாங்களே அதையே சொல்லாம விட்டுட்டீங்க என்று கூற.

 புரியாமல் பார்த்த பூமிகாவிடம் இல்லக்கா அவங்க பேக்ரவுண்ட் பத்தி சொல்ல சொன்னாங்களே….டிரவுசர் சின்னதா போட்டுட்டு வந்துருக்காங்க கொஞ்சம் கீழே குனிந்தால் எல்லா பேக்ரவுண்டும் தெரியும் என்று அவங்களுக்கு சொல்லுங்க, அப்பதானே தெரியும் என்று கிண்டல் செய்ய கீர்த்திகா தன்னுடைய உடையை பற்றி கேலி செய்கிறாள் என்று கீர்த்திகாவை முறைத்த சங்கவி இருடி….உனக்கு இந்த கல்யாணத்தில் இருந்து போறதுக்குள்ள ஏதாவது செய்கிறேன் என்று மனதிற்குள் அவளை திட்டினால்.

 கீர்த்திகா சொன்னதின் அர்த்தம் புரிந்து விட அங்கிருந்து தோழிகள் அனைவரும் சிரித்து விட அவர்கள் அனைவரும் தன்னுடையை பார்த்துக்கொண்டு கிண்டல் செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்ட சங்கவி .

அங்கே இருக்க பிடிக்காமல் நீ உன் பிரெண்ட்ஸ் கூட பேசிட்டு வா… இந்த மாதிரி டீசென்சி இல்லாத ஆளுங்க கூட எல்லாம் எப்படித்தான் நீ  பழக்கம் வச்சிருக்கியோ என்னவோ போ சரி நீங்க எல்லாம் பேசுங்க நான் கிளம்புறேன்   எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று அங்கிருந்து சென்றாள்.

 சங்கவி சென்றதும் அப்பாடா ஒரு வழியா கிளம்பி போயிட்டாளா இவளை வச்சுக்கிட்டு ஜாலியா நாலு வார்த்தை கூட பேச முடியல என்று பூமிகா அழுத்துக் கொண்டவள் சென்று மேதையில் அமர அவளுடன் அனைத்து தோழிகளும் செல்லவும் கீர்த்திகாவும் லக்ஷ்மியும் தயங்கிக் கொண்டு அவர்கள் பின்னால் சென்றனர்.

  இதுவரை எதுவும் பேசாமல் இருந்த பிரியாவும் பார்வதியும் தயங்கிய படியே வந்த லட்சுமியையும் கீர்த்திகாவையும் பார்த்துவிட்டு பார்வதி சென்று லட்சுமியையும் பிரியா சென்று கீர்த்திகாவையும் பிடித்து இழுத்து வந்தவர்கள் தங்கள் அருகில் அமர வைத்துக் கொண்டு என்ன தயக்கம் வேண்டி இருக்கு  கூச்சப்படக்கூடாது சரியா என்று ஃப்ரீயா கூற சரி என்று இருவரும் தலையாட்டினர்.

 பூமிகா ஒவ்வொருவராக இவர்கள் இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தால். இவ மீனு இவளை உங்களுக்கு ஏற்கனவே சுருதி மிருதி கல்யாணத்திலிருந்து தெரியும் என்று கூற.

ஆமா எனக்கு இவங்க எல்லாரையும் தெரியும் நான் அவங்க  ரெண்டு பேரோட  கல்யாணத்துக்கு வந்து இருந்த அப்போ உங்க எல்லாரையும் பார்த்து இருக்கேன் என்றால் லட்சுமி.

 உங்க எல்லாரையும் தெரியும் ஆனா பேரு மட்டும் தான் தெரியாது என்று கூற பூமிகா நான் சொல்றேன் என்று சொல்லவும் ஏய் ஒன்னும் இண்ட்ரடியூஸ் எல்லாம் பண்ண வேண்டாம் நாங்களே எங்கள பத்தி சொல்லிக்கிறோம் என்று கூறிவிட்டு ஒவ்வொருவராக தங்கள் பெயரை சொல்லி தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள லட்சுமியும் கீர்த்தியும் ஒவ்வொரும் கூறுவதையும் சிரித்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்க கடைசியில் ஹாய் ஐ அம் ரித்திகா என்று கூறிவிட்டு அவளைப் பற்றி சொல்லி இன்ரொடியூஸ்  செய்ய அப்போது பூமிகா.

  ரித்திகா, கீர்த்திகா நேம் எவ்வளவு செட் ஆகுது பாத்தியா என்று கூறிச் சிரிக்க அவர்களும் அவர்களோடு சேர்ந்து சிரித்தனர்.

  லட்சுமியும், கீர்த்திகாவும் வெகு சீக்கிரத்திலேயே ஸ்பைஸ் கேர்ள்ஸ் உடன் நெருக்கமாகிவிட்டனர். அனைவரும் பேசிக் கொண்டிருக்க நேரம் போனதே தெரியவில்லை அப்போது பூமிகாவிற்கு கால் வர மேக்கப் ஆர்ட்டிஸ்ட் வந்து விட்டதால் அவள் மாலை ரிசப்ஷனுக்கு ரெடி ஆவதற்காக தோழிகளும் சொல்லிவிட்டு அவளுக்காக ரெடியாக இருந்த அறைக்கு செல்ல போக லட்சுமி கீர்த்திகாவும் நாங்க ரெண்டு பேரும் அப்படியே எங்க ரூமுக்கு கிளம்பறோம் என்று கூறி அனைவரிடமும் கூறிவிட்டு சாயங்காலம் ரிசப்ஷன்ல எல்லாரும் பார்ப்போம் என்று சொல்லிவிட்டு கிளம்பினர்.

140

ஹலோ பிரிஎண்ட்ஸ் 🌹

பூமிகா அவள் அறைக்கு சென்று மாலை ரெஸிப்சனிற்கு ரெடி ஆக சென்று விட மற்ற தோழிகளும் ரெஸிப்ஸ்னிற்காக ரெடி ஆகிவிட்டு பூமிகாவை காண மாலை போல அவள் அறைக்கு வர அவள் மேக் அப் முடியவும் சரியாக இருந்தது.

பூமிகா உள் அறையில் இருக்க கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த தோழிகள் பூமிகாவின் மேக்கப் மற்றும் உடையை பார்த்து வாவ்….. என்றனர் ஒன்று போல.

ஹே…. பூமிகா சும்மா சொல்ல கூடாது டி… நம்ம டிசைனிங் ஸ்டூடியோலயே உன்னோட ரிசெப்சன் டிரஸ் தான் சூப்பர் ஆஹ் இருக்கு.

அவ்ளோ அழகா வந்திருக்கு உனக்கு என்று அவளை மேலிருந்து கீழாக பார்த்து கூறினால் பார்வதி.

ஏய் பாரு… நீங்க டிசைன் பண்ணின இந்த லெஹங்கா ஒன்னும் அவ்ளோ நல்லா இல்லை என்று ரித்திகா கூறியதும் அவளை அதிர்ச்சியுடன் மற்ற தோழிகள் முறைத்து பார்க்க.

ஹேய்… எதுக்கு டி.. எல்லாரும் எண்னை இப்படி முறைச்சி பார்க்குறீங்க.நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு முறைங்க என்றவள்.

நீங்க டிசைன் பண்ணின டிரஸ் நல்லா தான் இருக்கு ஆனால் நீங்க டிசைன் பண்ணினதை விட இந்த டிரஸ் பூமிகா போட்டதும் தான் இன்னும் ரொம்ப அழகாகிருச்சு என்றால்.

அப்போ பூமிகாவுக்காக நாங்க பண்ணின ட்ரெஸ் சுமாரா இருக்கு ஆனா அவ போட்டனால தான் நல்லா. இருக்குனு சொல்றியா டி… நீ என்று அனைவரும் ரித்திகாவை பிடித்துக்கொள்ள.ரித்திகா ஆமாம் என்று சொன்னது தான் தாமதம் அவளை சுற்றி மீனு, பிரியா, பார்வதி, ஸ்ரேயா வளைத்துக்கொண்டு நிற்க ஏய்… என்ன டி இப்படி நிக்குறிங்க என்னவோ என்னை கடத்திட்டு போற மாதிரி என்று ரித்திகா சொல்ல.

ஆமா டி சரியா தான் சொன்ன உன்னை நாங்க கடத்த தான் போறோம் என்றவர்கள் ரித்திகாவை இழுத்துக்கொண்டு போய் ஒரு சேரில் உட்கார வைத்து அவளை அங்கிருந்த கையில் கிடைத்ததை வைத்து கட்டி வைத்துவிட்டு ஏய் பூமி வா உனக்கு ரிசெப்சநிற்கு டைம் ஆச்சி வா போகலாம் என்று அவளை அழைக்க ஏய் அப்போ ரித்து என்று பூமி கேட்க.

அவ தான் அவ்ளோ வாய் பேசினாலே நாங்க பண்ணின டிரஸ் நல்லா இல்லைனு சொன்னாலே அவளுக்கு இது தான் தண்டனை.

அவ இங்க ரூம்லயே இருக்கட்டும் உன்னோட ரிஸ்ஸ்ப்ட்ஷன் க்கு அவளே எப்படியாச்சும் முயற்சி பண்ணி வரட்டும் என்று ஸ்ரேயா கூறிவிட்டு வாங்க டி… போகலாம் என்று மற்றவர்களை அழைத்துக்கொண்டு வெளியே செல்ல.

அவர்களை பார்த்து ஏய் ப்ளீஸ் கழட்டி விடுங்கடி  எண்னை விட்டுட்டு போய் நீங்க மட்டும் என்ஜோய் பண்றிங்க பார்த்தீங்களா என்று ரித்திகா கெஞ்ச. அவள் கெஞ்சுவதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் வெளியே செல்ல பூமிகா எதுவும் செய்ய முடியாமல் ரித்துவை பாவமாக பார்த்து விட்டு சென்றால்.

ஏய் மீனு எங்க அம்மாவும் அப்பாவும் என்னை தேடுவாங்க டி…. காணோம்னு என்னை அவிழ்த்து விடு டி ப்ளீஸ். நான் உன்னோட பிரின்ட் தானே நீ என்னை இப்படி பண்ணலாமா என்று கூறியவள் எனக்கு தாகமா வேற இருக்கு டி ப்ளீஸ் என்று கெஞ்ச.

மீனு அவள் பேசியதை கேட்டதும் சென்று கொண்டிருந்தவள் அப்படியே நின்றவள் ரித்திகாவை திரும்பி பார்த்தால். பின் ஏதோ நினைத்தவளாக அங்கே வைத்திருந்த ஜூஸ்ய் எடுத்து ரித்திகாவிற்கு குடிக்க கொடுக்க ரித்திகா தாகத்தில் இருந்ததால் வேக வேகமாக அந்த ஜூஸ் முழுவதும் வாய் எடுக்காமல் குடித்து முடித்தால்.

அவள் குடிக்கும் வரை பொறுமையாய் இருந்த மீனு… ஜூஸ் நல்லா இருந்துச்சா ரித்து என்றால். நல்லா இருந்துச்சு முதல்ல என்னை கழட்டி விடு டி மீனு என்று ரித்து கூற.

நோ… உன்னை கழட்டி எல்லாம் விட முடியாது உனக்கு என்னை விட பூமியை தானே ரொம்ப பிடிச்சிருக்கு அவளுக்கு தானே சப்போர்ட் பன்னிட்டு இருக்க இன்னிக்கு அதனால நானும் உனக்கு ஹெல்ப் பண்ண மாட்டேன் டி செல்லம் என்று ரித்திகாவின் கன்னத்தை பிடித்த்து கிள்ளியவள் நீயே ட்ரை பண்ணி வெளியே வா சரியா வரட்டுமா என்று கூறி சிரித்துவிட்டு சென்றால் மீனு.

ஏய்… ஏய்… நில்லுங்கடி போகாதீங்க டி ப்ளஸ்… என்று எவ்வளவோ ரித்திகா கத்தியும் யாரும் அவளுக்கு செவி சாய்க்காமல் கிளம்பி சென்றனர்.

ச்சே… நான் வேற அவசர பட்டு இவளுங்களை கிண்டல் செஞ்சுட்டேனே என்று தன்னை தானே நொந்து கொண்டால்.

விக்ரமும் ஷ்யாமும் ரிஸ்ஸ்ப்சனிற்கு வந்திருக்க காரில் இருந்து இறங்கியதும் விக்ரம் ஷ்யாமிடம் டேய் ஷ்யாம் நீ போய் விஷாலை பார் எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு நான் போய்ட்டு வந்துறேன் என்று கூற.

இங்க என்ன டா உனக்கு முக்கியமான வேலை என்று ஷ்யாம் கேட்க. வேலை இருக்குன்னு சொல்றேன் கேள்வி கேட்டுட்டே இருக்க என்று ஷ்யாமை அதட்டிவிட்டு அங்கிருந்து கிளம்புவதிலேயே குறியாக இருந்தான்.

இவன் என்ன என்னிக்கும் இல்லாம இன்னைக்கு இவ்வளவு அவசரமா இது முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லிட்டு போறதிலேயே குறியா இருக்கானே இது சரி இல்லையே என்று யோசித்த ஷியாம்.

  விக்ரம் கிளம்ப போக அவசரமாக அவன் முன்னே வந்து நின்ற ஷ்யாம் டேய் ஒரு நிமிஷன் நில்லு டா… என்றான் விக்ரமை.

ப்ச்…. என்னடா என்று சலித்துக் கொண்டு நின்றான் விக்ரம். முக்கியமான வேலை இருக்குன்னு சொல்றவங்க இப்ப எதுக்கு என்ன வந்து குறுக்க நிப்பாட்டிட்டு இருக்க நீ முதல்ல விஷால் பார்க்க போ நான் இப்ப வந்துடறேன் என்று விக்ரம் கூற.

 ஏதோ முக்கியமான விஷயமா வேலை இருக்குன்னு போறியே, ஆபீஸ் விஷயமா போறியா? என்றான் ஷியாம்.

 சீக்கிரமா ஆபீஸ் விஷயமா தான் போறேன் இப்ப என்ன என்று கேட்டான். ஆபீஸ் விஷயமா முக்கியமான வேலையா இருந்தா எனக்கு தெரியாம எதுவுமே  இருக்காதே. அப்படி இருந்தா எனக்கு தெரியாம நீ மட்டும் பாக்குற ஆபீஸ் வேலை என்று ஷாம் கேட்க.

 இவனிடம் ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு போய் மீனுவே பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்தால் இப்படி மடக்கி மடக்கி கேள்வியை கேட்டு நீ வாயிலிருந்து உன்னை வர வச்சுட்டு தான் மறு வேலை பார்ப்பான் போல என்று ஷாமை முறைத்து விட்டு.

 இப்போ என்னடா உனக்கு நான் என்ன விஷயமோ போறேன்னு தெரிஞ்சுக்கணும் அதானே நான் ஆபீஸ் விஷயமா  ஒன்னும் போகலை.நான் மீனுவ பாக்கத்தான் போறேன் இப்ப நான் எங்க போறேன்னு  விஷயம் தெரிஞ்சிருச்சா  உனக்கு நான் போகட்டுமா மீனுவை பார்க்கிறதுக்கு என்றான் விக்ரம்.

 அப்படி உண்மைய சொல்லு அத விட்டுட்டு ஆபீஸ்க்கு வேலையா போற அந்த வேலையா போற இந்த வேலையா போற என்கிட்டயே பொய் சொல்றியா எனக்கு தெரியாம நீ எதுவுமே செய்ய முடியாதுடி…. இப்போ ரிசப்ஷனுக்கு டைம் ஆயிடுச்சு எல்லாரும் ரிசப்ஷனுக்கு தான் வந்துட்டு இருப்பாங்க நீ இப்ப போய் உன் பொண்டாட்டி ரூம்ல பாக்குறேன்னு சொல்லிட்டு ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நம்ம ரிசப்ஷன் இல்லையா அதேபோல உன் பொண்டாட்டியும் அங்கே பார்த்துக்க இப்ப வா என்கூட நம்ம முதல்ல இங்கிருந்து கிளம்பலாம் என்று விக்ரமின் கையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்துக் கொண்டு விஷால் அறைக்கு சென்றான்.

 விஷால் அறைக்கு செல்ல போக சரியாக ரிசப்ஷன் ஹாலுக்கு செல்வதற்காக  விஷாலும் அவனுடன் சேர்ந்து கர்ணன், குரு இருவரும் வெளியே வர  அவர்களை கண்டதும் டேய்… நீங்க எல்லாம் எப்போ வந்திங்க என்றவன். கர்ணனை பார்த்து நீ மதியம் வரை எங்க கூட ஆபீஸ்ல தானே இருந்த நீ.. எப்போ கிளம்பி எங்களுக்கு முன்னாடி இங்க வந்திருக்க என்றான்.

நமக்கு சம்பளம் கொடுக்கிற முதலாளியே இப்போதான் வராரு நீ அவருக்கு முன்னாடி டிப் டாப்பா வந்து நிக்குறே என்று கர்ணனை சீண்ட சிரித்துக்கொண்டே வந்து ஷ்யாமின் தோல் மேல் தன் கைகளை போட்டவன் என்ன சொன்னே நான் இங்க வந்தது எப்போ உனக்கு தெரியாத மாதிரியே கேட்குற.

நான் கிளம்புற அப்போ உங்கிட்ட சொல்லிட்டு உனக்கு சில வேலை எல்லாம் கொடுத்துட்டு வந்தேனே ஞாபகம் இல்லையா உனக்கு என்று கேட்ட கர்ணன் ஷ்யாமின் தோள்களை அழுத்தி பிடிக்க.

ஷ்…. டேய்… வலிக்குது டா… நம் சும்மா தான் கேட்டேன் விடு டா என்னை என்று தன் தோள்களில் இருந்த கர்ணனின் கைகளை எடுத்து விட்டவன். என்ன டா… இந்த புடி புடிக்குற என் தங்கச்சி பாவம் டா நீ இப்படி எல்லாம் பிடிச்ச அந்த புள்ளை எழும்பெல்லாம் ஒடஞ்சு போயிரும் என்றான்.

என் பொண்டாட்டியை நான் ஏன் டா இப்படி புடிக்க போறேன் என்றால் கர்ணன் திரும்பவும் அவன் தோளை பிடிக்க போக ஏய்… அப்பா… என்னால எல்லாம் உன்னோட பிடியை தாங்க முடியாது டா… என் பொண்டாட்டிக்கு நான் ஒரே ஒரு புருஷன் தான் என்றான்.

ஷ்யாம் கூறியதை கேட்டு சிரித்த விஷால்.

டேய் எல்லாருக்கும் ஒரே ஒரு புருஷன் தான் இருப்பாங்க டா… நீ என்ன புதுசு புதுசா… பேசுற இதை எல்லாம் உன் வீட்ல கேட்டாங்கன்னு வை அப்பறோம் நீ அவ்ளோதான் பார்த்துக்க என்று விஷால் கிண்டல் செய்தான்.

சரி சரி போதும்டா ஷாமை எல்லாரும் சேர்ந்து ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க அப்புறம் விட்டா அழுதுற போறான் என்ற கர்ணன்.சரி நீங்க எல்லாம் முன்னாடி போங்க எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் இப்போ வந்துடறேன் என்று அவர்களை போக சொல்லிவிட்டு நடக்கப் போக.

 சட்டென்று ஷியாம் கர்ணனின் கையை பிடித்து நிறுத்தியவன் எங்கே ஆய்வே விஷயமா முக்கியமான வேலையா போறியா என்றான் ஷ்யாம்.

ஆமாம் எப்படி டா.. கரெக்ட் ஆஹ்.. சொல்ற என்றான் கர்ணன் ஆச்சர்யமாக. நீ ஆபீஸ் வேலையினு சொல்லிட்டு எங்க போறேன்னு எனக்கு தெரியும், ஏன்னா இப்போதான் ஒருத்தன் ஆபீஸ் வேலையா போறேன்னு சொல்லிட்டு சுத்திட்டு இருந்தான் நான் தான் அவனை அப்பறோம் ஆபீஸ் வேலையை அப்பறமா பாத்துக்கலாம்னு இங்க இழுத்துட்டு வந்தேன் என்று கூறி விக்ரமை ஓரப் பார்வை பார்க்க அவன் பார்வை சென்ற இடத்தை பார்க்க விக்ரம் ஷ்யாம் கூறியதும் டேய் என்று அவனை பார்வையாலேயே அதட்டினான்.

இதை பார்த்ததும் புரிந்து கொண்டதும் கர்ணன் அப்போ நான் எதுக்கு போறேன்னு உனக்கு தெரியுமா என்றான் சிரித்துக் கொண்டே.

எல்லாம் எனக்கு தெரியும் டா.. நீ எந்த வேலைக்கு போற அவன் எந்த வேலைக்கு போரான்னு எனக்கு தெரியும் என்றவன். என்னை எடுத்துக்கோ எனக்கு தான் முக்கியமாக வேலை இருக்கு நான் ஏதும் போனேனா என்ன…. இப்போ நம்ம குருவையும் பாரு அவனுக்கு இல்லாத வேலையா என்று குருவை பார்க்க அவன் எனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல போனை நோண்டிக்கொண்டு நின்றிருந்தான்.

 பாருடா உனக்கெல்லாம் பொண்டாட்டி மேல கொஞ்சம் கூட பாசமே இல்ல போல இருக்கு enoda ரெண்டு நண்பர்களும் பரவாயில்லை உன்னை காட்டிலும் என்ற ஷ்யாம் ஷியாம் கூறியதையும் எதுவும் கேட்காமல் தன் ஃபோனிலேயே மும்முறமாக இருந்த குருவைப் பார்த்து சந்தேகத்துடன் வந்தவன் அவன் போனில் எட்டிப் பார்க்க அவன் பிரியாவிடம் தான் சாட் செய்து கொண்டிருந்தான்.

 டேய் என்னடா இது எல்லாரும் பொண்டாட்டி தாசங்களா இருக்கீங்களே… இப்படி பொண்டாட்டி பொண்டாட்டின்னு.. பொண்டாட்டி பத்தியே யோசிச்சிட்டு பொண்டாட்டி பின்னாடியே சுத்திட்டு இருந்தா எப்படிடா மத்த வேலை எல்லாம் பார்க்கிறது.

இங்க ஒருத்தன் இன்னும் கல்யாணம் பண்ணாம நின்னுட்டு இருக்கானே அவனை நேரம் காலத்துடன் ரிசப்ஷனிற்கு கூட்டிட்டு போவோமேன்னு ஏதாவது இருக்கா என்றவன்.

நீ வா…. விஷால் நம்ம ரெண்டு பேரும் ஸ்டேஜ்க்கு போலாம் இவனுங்க அவனுங்க பொண்டாட்டி பின்னாடி போய் சுத்தட்டும்.

நீயும் கல்யாணம் ஆனதுக்கப்புறம் அப்புறம் இவனுங்க மாதிரி   உன் பொண்டாட்டி பின்னாடி சுத்திட்டு போ என்று விஷாலின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு இவர்களை எல்லாம் முறைத்துவிட்டு ஸ்டேஜிற்கு செல்ல மூன்று பேரும் சிரித்துக் கொண்டே அவர்கள் பின்னால் சென்றனர்.

❤️

 பூமிகா விஷால் ரிசப்ஷனுக்கு செல்வதற்காக சத்யாவும் மிருதியும் தங்கள் அறையில் கிளம்பி கொண்டிருந்தனர்.

 சத்யா ரெடியாகி பெட்டில் அமர்ந்து கொண்டு தன் வேலை விஷயமாக ஸ்டேஷனுக்கு கால் செய்து பேசிக்கொண்டிருக்க மிருதி ட்ரெஸ்ஸிங் ரூமில் ரெடியாகி கொண்டிருந்தாள்.

 திடீர் என்று டிரெஸ்ஸிங் ரூமில்  இருந்து மிருதி சத்யா…. சத்யா… என்று கத்தினால். சத்யா முக்கியமான விஷயமாக போன் பேசிக் கொண்டிருந்ததால் மிருதி அழைத்த சத்தம் அவனுக்கு கேட்கவே இல்லை அவன் பாட்டுக்கு போன் பேசிக் கொண்டிருந்தான்.

 வாசிங் ரூமில் கதவை திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டிய மிருதி சத்யாவை பார்க்க அவன் தோசை ஃபோன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும் கடுப்பானவள் டேய்…காக்கி…. என்று சத்தமாக கத்த இப்போதுதான் அவள் தன்னை டே காக்கி என்று அழைத்ததை கேட்டதும் திரும்பிப் பார்த்த சத்யா என்னடி என்றான் முறைத்துக் கொண்டு.

எவ்வளவு நேரம் டா கத்திட்டு இருக்கிறது கூப்பிட்டா ஒரு தடவை என்னன்னு கேக்க மாட்டியா எப்ப பாரு இந்த போன காதில்  வெச்சுகிட்டு இருக்க. நீ பேசாம அந்த போனையே கல்யாணம் பண்ணி இருக்கலாம்  என்ன கல்யாணம் பண்ணதுக்கு பதிலா என்றால்.

 அவளை முறைத்துக் கொண்டு நான் அப்புறம் பேசுகிறேன் என்று கூறி போனை வைத்துவேன். எழுந்து அவளைப் பார்த்து இப்ப என்னடி சொல்லி கூப்பிட்ட டேய் காக்கியா…. வர வர உனக்கு கொஞ்சம் இல்ல அதிகமாவே வாய் ஜாஸ்தி ஆயிடுச்சு.

கொஞ்சம் கூட நான் ஒரு போலீஸ்காரங்க பயமே இல்லாம போயிடுச்சு உனக்கு.

என்ன எப்போ பாரு வாடா போடான்னு சர்வ சாதாரணமாக கூப்பிட்டு இருக்க நீ.

ஒரு நாள் ஆச்சு ஆசையா அத்தான்…. மாமா…. டார்லிங்….பேபி…. என்று ஒரு முறையாவது என்னை பார்த்து இப்படி கூப்பிட்டிருப்பியா என்று சத்யா கேட்டுக் கொண்டே அவள் அருகில் வர ஆமா அப்படியே கூப்பிட்டாலும் நீ உடனே என்னனு கேட்டு வந்திடுவ பாரு என்றால்.

நீ வேணா என்னை இந்த மாதிரி ஆசையா கூப்பிட்டு பாரு நான் எப்படி பாஸ்ட் ஆஹ் வந்து நிக்குறேனு பாரு என்றான் கண்ணடித்து மிருதியை பார்த்து.

ம்ம்… ம்ம்… கூப்பிடலாம் கூப்பிடலாம்… என்றவள் கொஞ்சம் உள்ள வாடா காக்கி முதல்ல நான் எவ்வளவு நேரமா இப்படி நின்னுட்டு இருக்கிறது என்று கேட்க.

அப்போது தான் அவளை நன்றாக கவனித்தான்.ரூமிற்குள் இருந்து தன் தலையை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு நின்றந்தால்.

இப்போ இங்க நம்ம ரெண்டு பேரை தவிர வேற யாரு டி இருகாங்க இப்படி ஒளிஞ்சு நின்னுட்டு இருக்க என்று சத்யா கேட்க.

டேய் நான் இன்னும் சாரீயே கட்டவில்லை டா… அதனால தான் உன்னை ஹெல்ப் பண்ண கூப்பிட்டேன்.

அத்தை வந்து கட்டி விடுறேனு தான் சொன்னாங்க ஆனா நான் தான் நானே கட்டிக்குறேனு சொல்லிட்டு வந்துட்டேன். இப்போ போய் அத்தையை கூப்பிட்டா என்னை கிண்டல் பண்ணுவாங்க டா என்றவள் எனக்கு கொஞ்சம் புடவை கட்ட ஹெல்ப் பண்ணேன் ப்ளீஸ் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு மிருதி கேட்டால்.

நீ சும்மா கூப்பிட்டாலே நான் வருவேன் இதுல முகத்தை இப்படி பாவமா எல்லாம் வெச்சு ஆக்ட்டிங் பண்ணாத டி நல்லாவே இல்லை உனக்கு இப்போ என்ன உனக்கு சாரீ கட்ட ஹெல்ப் பண்ணனுமா என்றான்அவள் வேகமாக தலையை மேலும் கீழும் ஆட்டி ஆமாம் என்று சொல்ல சரி  தள்ளு என்றவன் ட்ரெஸ்ஸிங் ரூம் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவன் மிருதி நின்றிருந்த கோலத்தை பார்த்து அப்படியே சிலையாகி நின்றான்.

அவன் தன்னை பார்த்து இப்படி நிற்பதை பார்த்து சத்யா… என்று அழைக்க அவள் அழைப்பில் அவளை பார்த்தவன். என்ன டி இப்படி நின்னுட்டு இருக்க என்றான்.

ஏன் டா என்று தன்னை ஒரு முறை குனிந்து பார்க்க குளித்து விட்டு அப்படியே  ஈரத்துடன் டவளை கட்டிக்கொண்டு நின்றிருந்தால்.

அவள் தலை முடி எல்லாம் துவட்டாமல் ஈரமாக இருந்தது. ஏய் நீ இன்னும் கிளம்பவே இல்லையா நான் ரெடி ஆகி வந்து எவ்வளவு நேரம் ஆச்சு நீ இன்னும் இப்படியே நின்னுட்டு இருக்க என்றவன்.

டேய் அதெல்லாம் சீக்கிரம் ரெடி ஆகிடலாம் நீ இப்போ எனக்கு சாரீ கட்டி விட போறியா இல்லை நான் போய் அத்தையவே காட்டி விட சொல்லட்டுமா என்று கூறிக்கொண்டே வெளியே செல்ல போக.

ஏய்… ஏய்… இப்படியே வெளிய போய் என் மானத்தை வாங்கிடாதே டி… என் அப்பன் என்னை கிண்டல் பன்னியே சாவடிச்சிருவாரு என்றவன். ஏன் டி இப்படி நின்னா எப்படி டி சேலை கட்டுறது என்றவன் அருகில் இருந்த துண்டை எடுத்து அவள் தலையை துவட்டியவன் அவள் முகம் கை என்று துண்டால் அவளை ஏக்கமாக பார்த்துக்கொண்டே துடைத்துக்கொண்டே வர அவள் கழுத்தில் இருந்த ஈரத்தை துடைக்க வர அவன் கை பட்டு அவள் கட்டி இருந்த துண்டு அவிழ்ந்து கீழே விழ அச்சச்சோ….. என்று சத்யா அவள் வெற்று மேனியை பாவமாக பார்க்க.அவனை முறைதான் மிருதி இப்போ எதுக்கு டா நான் கட்டி இருந்த துண்டை கழட்டி விட்ட… என்றால்.

அவள் கூறியதை கேட்டதும் ஏய்… மிரு….என்னை பார்த்து என்ன வார்த்தை கேட்டுட்டே என்று அப்பாவியாக கேட்க.

டேய் டேய்…. நடிக்காத டா.. நீ வேணும்னு தான் இப்படி செஞ்சேன்னு எனக்கு தெரியும் என்றால்.

ஆமா டி…. வேணும்னு தான் செஞ்சேன் என்ன டி இப்போ… என் பொண்டாட்டி என் முன்னாடி. இப்படி நின்னா எனக்கு ஒரு மாதிரி மூட் ஆஹாதா என்ன என்றவன். அவளை மேல் இருந்து கீழ் வரை சத்யா பார்வையாலேயே விழுங்குவது போல பார்க்க மிருதி அவனை பார்த்து ஏன் டா என்னை நீ இப்படி எத்தனை தடவை பார்த்துட்ட என்னவோ புதுசா பாக்குற மாதிரி இப்படி பாக்கறியே டா.. நீ.. என்றால்.

நான் உன்னை இப்படி பாக்கும்போது நீ ஒரு முறை கூட வெட்கப்பட்டு உன் உடம்பையோ அடலீஸ்ட் உன் முகத்தையோ மறைச்சிருக்கியா டி நீ… என்றவன் அவள் அருகில் வந்து அவளை இடுப்போடு கட்டிக்கொள்ள.

டேய் என்னை இப்படி இருக்கி கட்டிப்பிடிச்சா உன் சட்டை எல்லாம் கசங்குது பாரு தள்ளி நில்லு டா… முதல்ல எனக்கு சாரீ கட்டிவிடு என்றால்.

சட்டை கசங்கினா வேற மாற்றிக் கொள்ளலாம் இப்படி கவர்ச்சியா உடம்பை முழுசா காட்டிட்டு என் முன்னாடி என் பொண்டாட்டி நிற்குற அப்போ நான் பார்த்துட்டு எப்படி டி சும்மா இருக்குறது என்றான்

அவன் சொல்ல வந்ததின் அர்த்தம் புரிந்தவள் அவனை தன்னிடம் விளக்க நினைக்க அவள் அப்படி செய்கையில் அவள் உடல் அசையவும் அவள் மென்மைகள் அவன் உடலில் உரசி சத்யாவின் உணர்வுகளை தூண்டி விட. மிருதியை அப்படியே தன் கையில் ஏந்தியவன் அவள் இதழை சுவைத்துக்கொண்டே கட்டிலில் கொண்டு வந்து மிருதியை படுக்க வைத்தவன் அவளை தலை முதல் பாதம் வரை ரசித்துக்கொண்டே தன் சட்டை பட்டனை கழட்டிக் கொண்டே.

சும்மா சொல்ல கூடாது மிரு…நீ பேரழகி டி…. என்றவன் தான் அணிந்திருந்த ஆடைகலை களைந்து வீசியவன் அவள் மேல் படுக்க போக அவன் மார்பில் கை வைத்து அவனை தடுத்து  என்ன டா நீ நாம பங்ஷன் போக வேணாமா டா… என்று சிணுங்க.

முதல்ல நம்ம வேலையை பார்த்துட்டு அப்பறோம் பங்ஷன் போலாம் தங்கம்… மாமா புல் மூடில் இருக்கேன் டி…. ப்ளீஸ் என்று கெஞ்ச சத்யா கெஞ்சுவதை பார்த்து சிரிக்க.

என் தங்கம் ஓகே சொல்லிவிட்டால் என்று அவள் மேல் படர்ந்தான்.நீண்ட நேர கூடலுக்கு பின் அவன் விலகி அவள் அருகில் படுக்க இருவரும் மூச்சு வாங்கிக் கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் திரும்பி பார்க்க இருவரின் முகத்தில் திருப்தி அடைந்த சந்தோசம் அப்பட்டமாக தெரிந்தது.

பின் சத்யா சரி டி ரெடி ஆகலாமா என்று கேட்க. போடா நான் மறுபடியும் குளிக்கணும் என்று சிணுங்கினால். இப்போ என்ன உனக்கு ரெடி ஆகணும் அவ்ளோ தானே வா.. என்று கட்டிலில் இருந்து எழுந்தவன் அவளை தூக்க.

எங்கடா தூக்குற என்னை என்று மிருதி புரியாமல் கேட்க.நான் உன்னை ரெடி பண்ணி விடுறேன் டி… என்று கூற அவன் கையில் இருந்து போர்த்தி இருந்த போர்வையுடன் திமிறி கீழே குதித்தவள்.

அவனை பார்த்து வேணாம் டா நானே ரெடி ஆகி வரேன் என்று கூறிவிட்டு பாத்ரூம் நோக்கி ஓடினால்.

❤️

141

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

விஷாலை அழைத்துக்கொண்டு ரிஷெப்ஷன் நடக்கும் இடத்திற்கு நண்பர்களுடன் வந்த ஷ்யாம். என்ன விஷால் ஒரு முறைக்கு இரு முறை நன்றாக யோசித்துக் கொள் என்றான் ஷ்யாம்.

என்ன யோசிக்கவேண்டும், எதற்கு யோசிக்க வேண்டும் என்று ஷ்யாம் கூறியதைக் கேட்டு விஷால் புரியாமல் கேட்டான். 

அது ஒன்னுமில்லை விஷால் இந்த இடத்துல நீ இருக்கிற வரை இப்போ   நீ சிங்கிள்… பேச்சுலர்……  உன்னை தடுக்கவோ…உன்னை இதை செய் அதை செய் என்றும்.. இது வேண்டாம் உன் பிரெண்ட்ஸ் கூட சேராதே பேசக்கூடாது… டிரிங்கஸ் சாப்பிடக் கூடாது.

என் கூடவே தான் இருக்கணும் உங்க அம்மா அப்பா  கூட பேசக்கூடாது அது இது… என்று ஆயிரத்தியெட்டு கண்டிஷன்ஸ் வைக்கிற பொண்டாட்டி இருக்காது இப்படி யே தனிக்காட்டு ராஜா…. போல சுதந்திரமா இருக்கலாம். 

 ஆனா இந்த இடத்தில் இருந்து அங்க ஸ்டேஜிற்கு போய்ட்டேன்னு வை…. அப்பறம் அவ்ளோ தான்   காலத்திற்கும் உன்னால் இதில் இருந்து தப்பிக்கவே முடியாது என்றான் ஷ்யாம். 

ஷ்யாம் கூறியதை எல்லாம் கேட்டு பயந்துபோன விஷால் என்ன சொல்வது என்று புரியாமல் விழிக்க. 

டேய். ஷ்யாம் ஏன்பா கண்டதை எல்லாம் சொல்லி விஷாலை பயமுறுத்துற. டேய் விஷால் இவன் சும்மா உன்னை டீஸ் செய்ய இப்படி எல்லாம் சொல்றான். நீ வா நாம ஸ்டேஜிற்கு போகலாம் என்று விஷாலின் கையைப் பிடித்து ஸ்டேஜிற்கு கர்ணன் செல்ல. 

கர்ணன் மட்டும் செல்ல விஷால் வராமல் அசையாமல் அதே . அதிர்ச்சியோடு கண்கள் அசையாமல் அப்படியே நின்றிருந்தான். 

உன்மையாகவே விஷால் ஷ்யாமி கூறியதைக் கேட்டு பயந்துவிட்டானோ என்று நினைத்த கர்ணன் விஷாலை பெயர் சொல்லி அழைக்க விஷால் அசையாமல் நிற்க அவனைக் நிமிர்ந்து பார்க்க அசையாமல் விஷால் எங்கோ பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். 

அவன் அப்படி என்ன பார்க்கிறான் என்று அவன் பார்வை சென்று திசையை நோக்கி கர்ணன் பார்க்க  அங்கே பூமிகா தன் தோழிகளுடன் நடந்து வந்துகொண்டு இருந்தாள். இதை கவனித்த கர்ணன் ஷ்யாமைப் பார்த்து.

ஏன்டா. ஷ்யாம் என்ன என்னவோ சொல்லிட்டு இருந்த ஆனால் இவனைப் பாரு   இவன் பூமிகாவை பார்த்ததும் அப்படியே சிலை மாதிரி நின்னுட்டு இருக்கான் என்றான் கர்ணன்.

அவன் -கூறியதைக் கேட்டு விஷால் பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் பார்க்க பூமிகாவும் மற்ற ‘தோழிகளும் வர ஆமாம் கர்ணா நீ சொல்றலும் சரிதான் பா… இவன் விதியை நம்மலை மாதிரியே ஆண்டவன் ஸ்ட்ராங்கா எழுதி இருக்கான் போல என்று கூறி சிரித்தான் ஷ்யாம். 

டேய் விஷால் என்று அவன் தோலைக் தொட்டு உலுக்கிய உஷ்யாம் பார்த்தது போதும் இனி காலத்துக்கு தினமும் தூங்கும் போதும்,காலையில் கண் விழித்ததும் இவங்க மூஞ்சில தான் முழிக்கணும் போவோம் என்று கூறி அனைவரும் மேடைக்கு வர சரியாக பூமிகாவும் மேடைக்கு வரவும் அவர்கள் இருவரையும் ஒன்றாகவே மேடையேற்றி விட்டு அப்போது தான் தங்கள் ஜோடிகளை கவனித்தனர்.

ஷீயாம் பார்வதியைப் பார்த்ததும் ஆவென வாயைப் பிழந்து நின்றவன் அவளைப் பார்த்து அடியே பப்ளி….. நீயா இது என்றான் 

அவன் தன்னைப் பார்த்து இப்படிக் கேட்டதிற்க்கு ஷ்யாமைப் பார்த்து ஏங்க அப்படிக் கேக்குறீங்க என்றாள் பார்வதி. 

இவ்ளோ நாளில் ஒரு நாள் கூட ஏன் நம்ம கல்யாணத் தன்று கூட நீ இவ்ளோ அழகா என்  கண்ணிற்க்குத் தெரியவில்லையே ஆனால் இன்று என் கண்னையே  என்னால் நம்ப முடியவில்லை என்றான் ஷ்யாம்.நீ அவ்ளோ அழகா இருக்கியே

 இன்று என்  அவன் தன்னை அழகாக இருக்கிறேன் என்று சொன்னதும் வெட்கத்தில் பார்வதிக்கு முகம் சிவந்துவிட  அதைக் கவனித்த ஷ்யாம் பார்வதியின் கையைப்  பிடித்து இழுத்துவன் அங்கிருந்து செல்லப் போக அப்போது ஸ்ரேயா பார்வதியின் மற்றொரு கையைப் பிடித்தவள்.

ஷ்யாம் அண்ணா எங்க  பாருவை… தள்ளிட்டுப் போறீங்க எங்ககிட்ட எதுவும் சொல்லாம் என்றாள். 

ஐ ஷ்ரேயாவைப் பார்த்த ஷ்யாம் ஆஹா…. இவளை எப்படி நான் மறந்தேன். என் பொண்டாட்டியை நான் கூட்டிட்டுப் போக கூட இந்த புள்ளைப் பூச்சிக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது என்று மனதில் நினைத்தவன். 

அது ஒன்னுமில்லை தங்கச்சி அப்படியே சும்மா காலார நடந்து போலாம் என்று தான் பார்வதியை கூட்டிட்டு போலாம்னு… என்று கூட்டிட்டு போலாம்னு… ஷ்யாம் இழுக்க. 

  ஓஹோ அப்படி காலார என் பாருவை…கூட்டிட்டுப்  போய் என்ன பண்ணப் போறீங்க என்றாள் ஸ்ரேயா. 

 இது என்னடா பெரிய வம்பா இருக்கு டேய் கர்ணா… உன் பொண்டாட்டியை கொஞ்சம் அடக்கி வை எப்போபாரு என்னிடம்  வம்பு பண்ணுவதே இவளுக்கு வேலையாப் போயிருக்சு. 

எப்போ என் பொண்டாட்டி கூட நான் பேசணும்னா உன் பொண்டாட்டி கிட்ட பர்மிசன் வாங்கிட்டு தான் பேசணும்னு சொல்றா…. இவளும் தாலி கட்டின க புருஷன் பேச்சைக் கேட்காம எப்போ பாரு ஸ்ரேயா பேச்சையே கேட்டுட்டு என்னை சரியா கிட்ட கூட நெருங்க விடமாட்டேன் என்கிறாள் என்று பார்வதிமை பார்த்து முறைத்துக் கொண்டு கூறினான். 

டேய் நான் என்ன பண்ணுவேன் இவங்களைப் பத்திதான் உனக்கே தெரியுமே  நம்ம நம்ம பேச்சை என்னிக்கு கேட்டிருக்காங்க என்று கர்ணன் கூற.

ஏய் பப்ளி இப்போ பப்ளி இப்போ நீ என் கூட வரலைனா நான் உன்னை பண்ணிருவேன் டி….  டைவேர்ஸ் என்றான் ஷியாம்.

நான் உங்க கூட வரலை நீங்க வேணும்னா என்னை டைவேர்ஸ் பண்ணிருங்க என்றாள் பார்வதி.

பார்வதி கூறியதைக் கேட்டதும் அதிர்ந்த ஷ்யாம் உடனே பார்வதியின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுவது போல வாடி.. என்று  கண்களாலேயே கெஞ்ச

பார்வதி திரும்பி ஸ்ரேயாவைப் பார்க்க அடியே…. என்று அதைப் பார்த்து கோவப்பட்ட ஷ்யாம் இன்னைக்கு ஸ்ரேயா என்ன சொன்னாலும் சரி என்றவன் பார்வதியின் அருகில் வர ஸ்ரேயாவும், பார்வதியும் தாங்கள் விளையாட்டிற்கு செய்ததை ஷ்யாம்  உண்மை என்று  நினைத்து கோவப்பட்டிருப்பான் போல என்று யோசிக்க

ஷ்யாம் அதே கோப முகத்தோடு பார்வதியின் அருகில் வர அவன் முகத்தைப் பார்த்து பயந்த பார்வதி பின்னே செல்ல அப்போது அவன் வந்த ஸ்ரேயா ஸ்ரேயா அண்ணா..என்று அழைத்தான் கோபத்தோடு அருகில் 

ஷ்யாம் ஸ்ரேயாவின் முகத்தைப் பார்க்க பயந்துபோன ஸ்ரேயா நடுங்கும் குரலுடன் அண்ணா.. ந. நான் சும்மா உங்களை டீஸ் பன்னதான் அப்படி பேசினேன் நீங்க தப்பா நினைச்சுட்டிங் போல என்று ஸ்ரேயா தன்னிலை விளக்கம் அளித்தால். 

இதை எதையும் சட்டை செய்யாமல் ஷ்யாம் பார்வதியின் அருகில் சென்று அவளையே பார்க்க, பயந்த பார்வதி  ஏ….ஏங்க சும்மா தாங்க என்று சொல்லவர ஷ்யாம் தன் கையை மேலே தூக்க அவன் பார்வதியை தான் அடிக்க  வருகிறான் என்று நினைத்து கண்களை இருக்க மூட அப்போது ஓங்கிய கையைப் பார்த்த ஸ்ரேயாவும்,மற்றவர்களும் அதிர்ச்சியாக.

சட்டென்று தூக்கிய கையை பார்வதியின் இடுப்பில் கைவிட்டு பார்வதியை அப்படியே தூக்க மூடிய கண்களை அதிர்ச்சியில் தன்னைத் தூக்கிய ஷ்யாமைப் பார்த்து ஏங்க…. என்ன பண்றீங்க என்னை இறக்கி விடுங்க எல்லாரும் பார்க்கிறார்கள் என்று கூறி இறங்கப்போக.

ஷ்யாம் பார்வதியை தன் இருகைகளாலும் தூக்கிக் கொண்டு நீ கூப்பிட்டா வரமாட்டே என்று தான் உன்னை தூக்கிட்டு போறேன் என்றவன் மற்றவர்களை தாண்டி பார்வதியை தூக்கிக் அங்கிருந்து சென்றான்.

 ஷ்யாம் பார்வதியை தூக்கிக்கொண்டு செல்வதைப் பார்த்து சிரித்த ஸ்ரேயா சியாம் அண்ணா ஒன்னும் அவசரம் இல்ல நீங்க மெதுவாவே வரலாம் நான் சும்மா உங்களை ஓட்டறதுக்காக தான் அப்படி எல்லாம் பேசினேன் நீங்க என்ஜாய் பண்ணுங்க என்று கூற.

 அவன் பொண்டாட்டி அவன் தூக்கிட்டு போய் ரொமான்ஸ் பண்றதுக்கு உன் கிட்ட பர்மிஷன் கேட்கணுமா அப்ப உன்னை கூட்டிட்டு போய் ரொமான்ஸ் பண்ண நான் யாருகிட்ட பர்மிஷன் கேட்கிறது என்று அவள் காதருகில் அருகில் வந்து சொன்ன கர்ணன் என்னடி இன்னைக்கு செம்ம அழகா இருக்க என்றான்.

 திடீரென்று ஸ்ரேயாவின் காது நெருகில் வந்து ஹஸ்கி வாய்ஸில் பேசிய கர்ணனின் வாய்ஸ் கேட்டதும் ஸ்ரேயாவிற்கு உள்ளே எதோ செய்ய அவனை திரும்பி பார்த்தவள்  நிஜமா நான் நல்லா இருக்கேனா இல்ல சும்மா என்ன ஐஸ் வைக்கிறதுக்காக சொல்றியா என்று கேட்டால்.

 சீரியஸா சொல்றேன்டி என் பொண்டாட்டி இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கா அதனால தானே நானா வந்து சொன்னேன் நீ கேட்ட நான் சொன்னேன்.

 இந்த டிரஸ்க்கும் அது உன்னோட கலருக்கு செமையா செட் ஆயிருக்கு. அழகா சிம்பிளா ரொம்ப மேக்கப் இல்லாமல் நீட்டா டிரஸ் பண்ணி இருக்க டி பொண்டாட்டி இந்தக் கர்ணன் இப்பவே உன்னை….. என்று கர்ணன் அவள் காதில் கிசுகிசுப்பாக ஏதோ கூற

 அவன் கூறியதை கேட்டதும் வெட்கம் வந்த ஸ்ரேயா ஏய் எங்க நின்னு என்ன பேச்சுடா பேசுற பேசாம இருக்க மாட்டியா என்று அவனை அதட்டினால்.

 இருவரும் சிரித்து பேசிக் கொண்டே தன் அருகில் இருந்து ஜோடியை பார்க்க அங்கே குருவும் பிரியாவும் இல்லை மீனுவும் விக்ரமும் இல்லை டேய் கருணா இப்பதானே இவங்க எல்லாம் நம்ம பக்கத்துல நின்னுட்டு இருந்தாங்க எங்கடா போனாங்க ஒருத்தரையும் காணும் என்று கேட்க.

 அவங்க எல்லாம் ஷியாம் பார்வதியை தூக்கிட்டு போகும்போது அவனவன் ஜோடியை அவனவன் தள்ளிட்டு போயிட்டான். நான் மட்டும்தான் இந்த இடத்துல நிக்க வச்சு பேசிட்டு இருக்கேன் என்று சொன்னவன் அவள் கை பிடித்து இழுத்துக் கொண்டு ஸ்டேஜ் பின்புறம் சென்றான்.

 ஸ்டேஜின் பின்புறம் சென்று ஸ்ரேயாவை அருகில் இருந்த மரத்தில் சாய்த்து நிறுத்தி வைத்த கர்ணன் அவள் முகத்தை லேசாக உயர்த்தி  குனிந்து அவள் இதழில் முத்தமிடச் செல்ல…

 ஸ்ரேயா அவன் நெஞ்சில் கை வைத்து அவனை அவளிடம் இருந்து விளக்க என்னடி என்று கர்ணன் அவள் சிவந்த  உதட்டை பார்த்துக் கொண்டே கேட்டான்.

 அங்க கொஞ்சம் திரும்பி பாருடா என்றால் ஸ்ரேயா எங்கடி என்று தன் தலையை கோதிக் கொண்டு திரும்பிப் பார்த்த கர்ணன் அங்கு நின்றிருந்த குருவையும் பிரியாவையும் பார்க்க அதிர்ச்சியாய் அப்படியே நின்றான்.

 அவர்கள் இருவரையும் வைத்து கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க ஸ்ரேயா அவன் முகத்தை தன்னை பார்க்குமாறு திருப்பியவள் அங்கேயே ஏன்டா பார்க்கிற வாடா நம்ம வேற பக்கம் போகலாம் என்று கூற .

 நீ என்னடி உங்க அண்ணா இப்படி லிப் லாக்   கொடுத்துட்டு இருக்கான் என்று கண் அகலாமல் பார்க்க டேய் பேசாம வாடா அவன் பொண்டாட்டிக்கு அவன் முத்தம் கொடுக்கிறான் உனக்கு என்ன வந்துச்சு நீ என்னை எதுக்கு தள்ளிட்டு வந்தாயோ அந்த வேலையை பாரு என்று ஸ்ரேயா வெட்கம் விட்டுக் கூற.

 கர்ணன் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டு அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான்.

 எங்கே குரு பிரியாவை என் ஸ்டேஜ் இன் பின்னால் இருந்த சுவற்றில் சாய்த்து நிற்க வைத்தவன் அவள் இதழ்களில் விளையாடிக் கொண்டிருந்தான்.

  பிரியாவிற்கு மூச்சு  விடக் கூட நேரம் விடாமல்   அவள் இதழ்கள் மொத்தத்தையும் தன் வாய்க்குள் வைத்து சுவைத்துக் கொண்டிருந்தான்.

பிரியாவும் அவன் முத்தத்திற்கு ஈடு கொடுத்து இசைந்து போக அவளை இங்கேயே இப்பொழுது எடுத்துக் கொள்ளும் தோன்றிய தன் எண்ணத்தை கஷ்டப்பட்டு அடக்கியவன் அவளின் இதழை மெல்ல விட்டு பிரிந்தவன் பிரியாவின் முகத்தை பார்க்க அவள் கண்கள் மூடி உன் தந்த முத்தத்தை ஆசையோடு ஏற்றுக்கொண்டு நின்றிருந்தாள்.

 கண்கள் மூடி நின்றிருந்த பிரியாவையே தலை முதல் பாதம் வரை ரசித்தவன் ஏய் கியூட் பொண்டாட்டி…. கண்ணை திறந்து இந்த மாமாவை பாருடி…..என்றான் குரு.

 அவன் அழைத்ததும் தான் கண்ணை திறந்து பார்த்தால் தன் எந்த நிலையில் அப்படியே நிற்கிறோம் என்று உணர அவன் தோளில் ஒரு அடியை போட்டவள் என்னடா இப்படி வந்த இடத்தில்   வைத்து இப்படி கிஸ்  பண்ணிட்டு இருக்க என்று கேட்டாள்.

 நான் வந்த இடத்துல உனக்கு கிஸ் பண்ணேன்ன்னா நீ என்ன பண்ணி இருக்கணும்  அப்பவே நீ என்ன தள்ளிவிட்டு இருக்க வேண்டியதுதானே அதை விட்டுட்டு ஏன் கோட்டை இருக்கி   புடிச்சு என்ன ஆசைய விடாம உன்னோட சேர்த்து இறுக்கி பிடிச்சுகிட்ட  எனக்கு உன்னை விட  தோணுமா  அதனாலதான் லேசா முத்தம் கொடுக்கலாம் என்று வந்த  நான் இப்படி உன்னையே முழுங்குற அளவுக்கு முத்தம் கொடுத்துட்டேன்.  நான்  என்னடி பண்ணுவேன்  நீ வேற ஹனிமூன் போய் தான் மத்ததெல்லாம் சொல்லி என்ன ஒரு வாரமா உன் பக்கத்துல விடாம பண்ணிட்டே.

 நானும் எவ்வளவு நாள்தான் பொறுமையா இருக்குறது அதுவும் இல்லாம இன்னைக்கு இப்படி அழகா வந்து என் முன்னாடி நிக்கிறப்போ என் பொண்டாட்டி எனக்கு முத்தம் கொடுக்கணும்னு தோணுமா தோணாதா சொல்லு என்றான் குரு.

 அவன் கூறியது கேட்டு சிரித்து பிரியா இன்னைக்கு ஒரே ஒரு நாள் தானே குரு வெயிட் பண்ணு அப்புறம் நாளைக்கு நைட்டு இன்னும் ஹனிமூன் போதும் தானே அங்க போயிட்டு உனக்கு என்ன வேணுமோ எப்படி வேணுமோ நான் அப்படியே தரேன் என்றால் பிரியா.

 அவர் கூறியதை கேட்டதும் குருவின் முகம பிரகாசமாக அதைப் பார்த்து சிரித்த பிரியா உன் முகத்தில் எவ்வளவு பெரிய பல்பு எரியுது கண்டிப்பா ஹனிமூன் போனதுக்கப்புறம் நீ என்ன கேட்டாலும் நான் தருவேன் எதுக்குமே நோ சொல்ல மாட்டேன் ஓகே வா இப்ப நம்ம ஸ்டேஜ்க்கு போலாமா என்றால் பிரியா.

 நெஜமாத்தான் சொல்றியே பிரியா குட்டி  அங்க போயிட்டு  ஏதாவது  சொல்லி காரணம் சொல்லி என்கிட்ட இருந்து இன்னைக்கு பார்த்த அப்புறம் தெரியும் இந்த குருவை  பற்றி உனக்கு என்றான்.

 பிரியாவும் செய்திருக்குப் பின் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்ததை பார்த்துவிட்டு அங்கிருந்து வேறு இடம் செல்லப்போன ஸ்ரேயாவும் கர்ணனும் தனியாக இடம் தேட சற்று தூரம் தள்ளி ஸ்விம்மிங் புல் இருக்கவே அங்கே செல்லலாம் என்று கர்ணன் அதை பார்த்துவிட்டு சரியாக கையை பிடித்து இழுத்துக் கொண்டு அங்கே சென்று தனியாக இடம் தேட  தள்ளி ஒரு ரூம் போல ஒரு இடம் இருக்க அங்கு அவளை இழுத்துக் கொண்டு செல்லப் போனவன் இந்த ரூமுக்கு முன்னால் இரண்டு பார்ட்டி கார்ட்ஸ்  நிற்பதை பார்த்தவன் இங்க வேண்டாம் வாடி நம்ம வேற பக்கம் போகலாம் என்றான்.

 ஏண்டா இங்க வேண்டாம்னு சொல்ற என்று சரியாக கேட்க அங்க பாரு அங்க யாரு நிக்கிறாங்கன்னு சொல்லிட்டு என்று கூட ஸ்ரேயா திரும்பி அவன் சொல்லி இடத்தை பார்க்க அங்கே இரண்டு பாடி கார்டுகள் நிற்பதை பார்த்ததும் அது விக்ரமின் பாடிகார்டுகள் தான் என்பதை புரிந்து கொண்டவள் அங்கே கண்டிப்பாக விக்ரமும் மீனும்  இருப்பாள் என்று தெரிந்ததும் .

 சரி வாடா போகலாம் ச்சே…. நமக்கு முன்னாடியே எல்லாரும் வந்து ஆளுக்கு ஒரு இடத்தை பிடிச்சுக்கிட்டாங்க உனக்கு எனக்கு ஒரு இடம் கூட செட் ஆக மாட்டேங்குது என்று அலுத்துக்கொண்ட ஸ்ரேயா முன்னே நடக்க கர்ணன் அவள் கையை பிடித்துக் கொண்டு பின்னே நடந்தான்.

 அந்த இருட்டு அறைக்குள் விக்ரமும் மீனுவும் நின்று இருக்க மீனுவை தன் மொபைல் போனில் உள்ள டார்ச்சின் வெளிச்சத்தில் தலை முதல் டார்ச் அடித்துக் கொண்டு வந்து பார்த்தவனுக்கு இந்த இருட்டுல கூட செம்ம அழகா இருக்க மீனு…

 லவ் யூ டி மீனு….. என்று கூறிய விக்ரம் அவளின் இடுப்பில் கையை கொடுத்து தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டவன்.

அவள் நெற்றியில் ஆசையாக முத்தம் வைத்துவிட்டு  ஏய்….மீனு…. கண்டிப்பா ஹனிமூன் போனதுக்கு அப்புறம் தான் எல்லாமே நம்மளுக்குள்ள நடக்கணுமா இன்னைக்கு எதுவுமே கிடையாதா நீ என் கூட நம்ம வீட்டுக்கு வர மாட்டியா என்றும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் விக்ரம்.

 இருட்டு அறையில் தெரிந்த மொபைல் வெளிச்சத்தில் அவன் முகத்தை பார்த்து மீனு சாரிடா செல்லம் எனக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன் ப்ளீஸ் நாளைக்கு அங்க போனதுக்கு அப்புறம் எல்லாமே ஓகேவா என்றால் மீனு.

 போடி இப்படியே நீ பண்ணிட்டு இரு இன்னைக்கு எதுவுமே இல்லாட்டியும் பரவால்ல நீ நம்ம வீட்டுக்கு வந்து என் கூட வந்துவிடு   நீ இல்லாம எனக்கு தூக்கமே வராதுடி என்றான் விக்ரம்.

சாருக்கு ஆசைய பாரு இன்னிக்கு வா கூட வந்து தூங்குன்னு சொல்லுவ அப்புறம் நான் பக்கத்துல வந்து படுத்ததும் ஏதாவது காரணம் சொல்லி  ஸ்டார்ட் பண்ணி என்னையே ஓகே சொல்ல வச்சிருவ அப்போ நீ என்ன சொன்னாலும் என்ன கெஞ்சினாலும் என்ன ஐஸ் வச்சாலும் இன்னைக்கு நைட்டு நான் நம்ம வீட்டுக்கு வர மாட்டேன் இங்கதான் என்னோட பிரண்ட்ஸோட இருக்க போறேன் என்று சொன்னவள் அவன் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு அங்கிருந்து ஓடி விட்டாள்.

❤️

 ஒரு வழியாக ஸ்ரேயாவும் கர்ணனும்  ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்கு வந்தவர்கள் தங்களை சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா என்று ஒரு முறை பார்த்து விட்டு கர்ணன் ஸ்ரேயாவை பார்க்க ஸ்ரேயாவும் கர்ணனை  தான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

 என்னடி இப்படி நேருக்கு நேரா பாக்குற கொஞ்சம் கூட பொண்ணு மாதிரி வெட்கப்படவே மாட்டியா என்று கேட்டான் கர்ணன்.

 என் புருஷன் கிட்ட வெக்கப்பட எனக்கு என்னடா வேண்டி இருக்கு என்று ஸ்ரேயா கூறியவள் அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக கோர்த்து போட்டுக் கொண்டு விட்டு அவன்  உடலோடு சேர்த்து தன் உடலை நெருக்கி நிறுத்தியவள் கர்ணனின் கண்களையே பார்க்க கர்ணனும் சரியா வைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

 டேய் கர்ணா…. என்றால் ஸ்ரேயா கிறக்கமான குரலில்  சொல்லு டார்லிங் என்றால் கர்ணன்.

 ஐ லவ் யூ டா கர்ணா…. ஐ லவ் யூ சோ மச் கர்ணா…. இன்று ஸ்ரேயா அவனை பார்த்துக்கொண்டு அவன் முகத்தருகில் வந்தவள் சட்டென அவன் இதழில் முத்தமிட்டால்.

 அவளாகவே வந்து கர்ணனுக்கு முத்தம் கொடுக்கவும் கர்ணனின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை அப்படியே இடுப்போடு சேர்த்து இறுக்கி அணைத்தவன் லவ் யூ சோ மச் டி பொண்டாட்டி என்று கூறியவன்    சிறிதும் தாமதிக்காமல் அவள் இதழை சிறை செய்தான்.

 இருவரும் ஒருவரை மறந்து ஒருவர் தங்கள் இதழ் முத்தங்களை பரிமாறிக் கொண்டிருந்தனர். இவ்வளவு நேரம் இருவரும் அப்படியே முத்தத்தை பரிமாறிக்கொண்டு அங்கே நின்றிருந்தார்கள்.

 இவ்வளவு நேரம் இருவரும்  முத்தம் கொடுத்துக்கொண்டு நின்றிருந்தார்கள் என்று தெரியவில்லை. இருவருக்கும் ஒரு கட்டத்தில் மூச்சு முட்டவே தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு ஒருவரை ஒருவர் விலகி நிற்க இருவரூம் ஒருவரை ஒருவர் பார்க்க கர்ணனை பார்க்க முடியாமல்  ஸ்ரேயாவின் முகம் வெட்கத்தில் சிவந்து விட.

என்னடி….. என்கிட்ட என்ன வெட்க வேண்டி இருக்குதுன்னு சொன்ன ஆனா இப்ப பாரு உன் முகம் வெட்கத்துல எப்படி சிவந்திருச்சு என்று கர்ணன் ஸ்ரேயாவின்  சிவந்த முகத்தையே பார்த்து  கூறி கிண்டல் செய்ய போடா….என்று அவன் மார்பில் அடித்தவள் அங்கிருந்து ஓடிவிட்டாள்.

❤️

142

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 அனைத்து ஜோடிகளும் ரொமான்ஸ் செய்து விட்டு ரிசப்ஷன் நடக்கும் ஏரியாவிற்கு வர அப்போது வந்த சுருதி வினித்,மிருதி சத்யா, வாமினி குணா… ஜோடிகள் இவர்களை பார்த்ததும் இவர்களிடம் வந்து ஐக்கியமானர்.

 விஷாலும் பூமிக்காவும் மேடையில் நின்று இருக்க வந்திருந்த நண்பர்களும் உறவினர்களும் ஒவ்வொருவராக சென்று அவர்களுக்கு வாழ்த்து கூறி போட்டோ எடுத்துக்கொண்டும் செல்ஃபியும் எடுத்துக் கொண்டும் சென்றனர்.

 பூமிகாவும் விஷாலும் மேடை என்று பேசிக் கொண்டிருக்க அவர்கள் அருகில் வந்த இருவரது பெற்றோரும் அவர்களுக்காக செய்யப்பட்டிருந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு வந்து இருவருக்கும் கொடுக்க.

 அதை கையில் வாங்கிய பூமிகாவும் விஷாலும் திரும்பி நின்று ஒருவரை ஒருவர் பார்த்து சந்தோசமாக சிரிக்க பூமிகா சிரித்துக் கொண்டே விஷாலின் கையில் அந்த மோதிரத்தை போட்டு விட்டாள்.

 இப்போது விஷாலின் முறை அவன் பூமிகாவின் கையில் மோதிரத்தை போடுவதற்காக தன் கையை பூமிகா நீட்ட….ஆனால் விஷால் அவள் கையில் மோதிரம் போடாமல் அப்படியே நின்று அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்ததும்  புரியாமல் அவனைப் பார்த்து என்ன என்னவென்று கேட்க.

 இப்போ நான் இந்த மோதிரத்தை உனக்கு போட்டுவிட்டு என்ன ஆயுல் முழுக்க நாம ரெண்டு பேரும் இதிலிருந்து வெளியே வரவே கூடாது எந்த சூழ்நிலையா இருந்தாலும் எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் நம்ம ரெண்டு பேருக்குள்ள பிரிவு என்கிற ஒரு விஷயம் வரவே கூடாது எவ்ளோ பெரிய விஷயம் இருந்தாலும் ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசி அதை முடிஞ்ச அளவுக்கு ரெண்டு பேரும் சால்வ் பண்ண பார்க்கணும் இதுக்கெல்லாம்  உனக்கு ஓகே அப்படின்னா நான் உனக்கு இந்த மோதிரத்தை உன் விரலில் போட்டு விடுறேன் என்றான் விஷால்.

 அவன் சொன்ன வார்த்தைகளை கேட்டு பூமிகா ஆத்மார்த்தமாக தன்னை எந்த சூழ்நிலையிலும்   பிரிந்து செல்ல கூடாது என்று இருவரும் பிரிந்து விடக்கூடாது என்று விஷால் ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தம் கொடுத்து விஷால் பேசியது கேட்ட பூமி ஆவதற்கு மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஒரு சேர பறந்தது போல அப்படி ஒரு சந்தோசம் இருந்தது.

 சந்தோசமாக எந்த சூழ்நிலையையும் உன்ன நான் விட்டு பிரிய மாட்டேன் என்ன விட்டு நீ பிரியனும்னு நினைச்சாலும் உன்னை நான் விடமாட்டேன் சோ… என்னை விட்டு பிரியணும்னு கனவிலும் நினைக்காதே என்று சொல்லி சிரித்தவள் எனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம் என்று கூறி பூமிகா தன் கையை அவனிடம்  நீட்ட விஷால் கையில் இருந்த மோதிரத்தை ஒருமுறை பார்த்தவன் அவள் எதிரே ஒரு காலை மண்டியிட்டு இருப்பது போல அமர்ந்து அவள் கையைப் பிடித்து ஐ லவ் யூ பூமிகா என்று சொல்லி அவள்  மோதிரத்தை போட்டு விட்டான்.

 தன் தோழியும் தங்களைப் போல இல்லற வாழ்க்கையில் சந்தோஷமாக நுழைவதை பார்த்த நம்ம ஸ்பைஸ் கேர்ள் கேங் மிகவும் சந்தோஷப்பட்டு ஓ….. என்று கத்தி கைதட்டி அவர்களின் இந்த தருணத்தை அவர்கள் இருவரையும் உற்சாக படுத்தி மேலும்  சந்தோஷமாக ஆக்கினர்.

 அவர்கள் எல்லாம் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் வேளையில் கார்த்திக் தன் குடும்பத்துடன் லட்சுமி உடனும் ரிசப்ஷன் இருக்கு வந்தான்.

 விக்ரமும் மீனும் ஒரு இடத்தில் அமர்ந்திருக்க அவர்களை கண்டதும் கார்த்திக் லட்சுமி அழைத்துக்கொண்டு அவர்களிடம் சென்றான்.

 கார்த்திக்கையும் லட்சுமியையும் பார்த்ததும் விக்ரமும் மீனுவும்  அவர்களைப் பார்த்து ஹலோ கார்த்திக்கு எப்படி இருக்க  அப்பா அம்மா எல்லாம் நல்லா இருக்காங்களா என்று விக்ரம் கேட்க எஸ் விக்ரம் நல்லா இருக்கேன் அம்மா அப்பாவும் தான் வந்து இருக்காங்க அங்க அருணாச்சலம் அங்கிள் கூட பேசிட்டு இருக்காங்க என்றான் கார்த்திக்   மீனு லக்ஷ்மியை பார்த்ததும் ஹே லட்சுமி காலைல வந்து பார்த்ததோடு சரி அதுக்கப்புறம் அந்த பக்கம் ஆளையே காணோமே என்று கேட்க இல்ல நான் கொஞ்சம் அசதியில் அப்படியே தூங்கிட்டேன் என்று லட்சுமி கூற அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை  பார்த்து கார்த்திக்கும் விக்ரமும் ரெண்டு பேரும் முன்னாடி மீட் பண்ணிட்டீங்களா என்று கேள்வியாக கேட்க மீனு நான்  காலையில் பூமிகா லட்சுமியையும் அவளோட தங்கச்சியும் கூட்டிட்டு வந்து எங்களுக்கு இண்ட்ரடியூஸ் பண்ணி வச்சா  எங்களுக்கு கொஞ்சம் முன்னாடியே தெரிஞ்சதுனால இன்னைக்கு காலையில சீக்கிரமாவே ஜெயில் ஆகிட்டோம் என்றால் மீனு .

 மீனு சொன்னதை கேட்டு சிரித்த விக்ரம் நீதான் எல்லார் கூடையும் சீக்கிரமா ஃபிரண்ட் ஆயிடுவியே  என்றவன். சரி அப்போ நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க எனக்கு கார்த்திக் கிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு நானும் கார்த்திக்கும் கொஞ்ச நேரம் பேசிட்டு வரோம் என்று கூறிவிட்டு கார்த்திக்கிடம் நம்ம போலாமா என்று கூற கார்த்திக்கும் ஓகே என்று கூறிவிட்டு லட்சுமியை ஒரு பார்வை பார்த்தவன்  விக்ரமின் பின்னே சென்றான் கார்த்திக்.

 அவர்கள் இருவரும் சென்றதும் மீனு லட்சுமி பார்த்து லட்சுமி ஒன்று ரொம்ப நல்லா இருக்கு என்று கூற தேங்க்யூ மீனு என்னோட அத்தை தான் எனக்கு செலக்ட் பண்ணி கொடுத்தாங்க என்று லக்ஷ்மி கூட பரவாயில்லையே சூப்பரா செலக்ட் பண்ணி இருக்காங்க உனக்கு மேட்சும் உன் கலருக்கு மேட்ச்சா இருக்கு என்று மீனா அவளை புகழ நீ போட்டிருக்கும் டிரஸ்சும் கூட தான் சூப்பரா இருக்கு என்று கேட்க இந்த டிரஸ் நானே என்னோட ஸ்டுடியோல டிசைன் பண்ணது என்று சொன்னால் மீனு.

 செம்மீன் கூறியதை கேட்ட லட்சுமி உன் அம்மா நீங்க ஸ்பைஸ் கேர்ள்ஸ் ஸ்டுடியோன்னு ஒரு ஸ்டுடியோ வச்சிருக்கீங்கல்ல பூமிகா என்கிட்ட சொன்னாங்க நானே கேட்கணும்னு நினைச்சேன் ஒருநாள் நான் உங்க ஸ்டுடியோக்கு வந்து பார்க்கலாமா எனக்கு அங்க எப்படி எல்லாம் டிரஸ் டிசைன் பண்றாங்க என்ன பண்றாங்கன்னு பார்க்கணும்னு ரொம்ப நாளா ஆசை என்று லட்சுமி கூற கண்டிப்பா நீ வரலாம் எப்ப வேணும்னாலும் வா என்று கூறிவிட்டு பேசிக் கொண்டிருக்க மீனு அம்மா எங்கே உன் தங்கச்சி கீர்த்திகாவ காணோம் என்று கேட்க.

 அவ அம்மா அப்பா கூட பின்னாடி வந்துட்டு இருக்கேன் இங்க அவளுக்கு யாரையுமே தெரியாது இல்லையா முன்னாடியே வந்தா யார் கூட பேசுறதுன்னு எதுவும் புரியாது அதனாலதான் அவளை கொஞ்சம் லேட்டா வர சொன்னேன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவா என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பார்வதி பிரியா ஸ்ரேயா மூவரும் அங்கே வர எங்க மூணு பேரையும் விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் என்னடி பேசிட்டு இருக்கீங்க என்று லட்சுமி ஒரு சேர்ந்து அமர்ந்து கொண்டவர்கள் கிண்டல் எடுத்துக் கொண்டு கேட்க மீண்டும் சும்மா தாண்டி பேசிட்டு இருந்தோம் என்று கூரினால் மீனு பார்த்து லட்சுமி வாவ் யூ லுக் சோ குட் என்று சொன்னால்   லட்சுமி மெல்ல சிரித்து அமைதியாக அமர்ந்திருந்தாள்.

  ❤️

 விக்ரம் கார்த்திக்கு அழைத்துக் கொண்டு தனியாக செல்ல கார்த்திக் விக்ரம் தன்னை எதற்காக ஏதோ பேச வேண்டும் என்று தனியாக அழைத்துச் சென்றான் என்று யோசித்துக் கொண்டு விக்ரமின் பின்னால் சென்றான்.

விக்ரம் சென்று ஒரு இருக்கையில் அமர அவன் அருகில் அமர்ந்த கார்த்திக்கும் கேள்வியுடன் விக்ரமின் முகத்தையே பார்க்க விக்ரம் சிரித்துக் கொண்டே எதுக்கு கார்த்திக் இவ்ளோ டென்ஷன் ஆகிற ஒன்னும் இல்ல சும்மா ஜஸ்ட் ஃப்ரீயா பேச தான் உன்னை கூப்பிட்டேன் என்று கூறிவிட்டு பேரரிடம் அவர்களுக்கு ட்ரிங்க்ஸ் ஆர்டர் செய்தான்.

 கார்த்திக்கை பார்த்து அப்புறம் கார்த்திக் உன்னோட மேரேஜ் லைப் எப்படி போகுது என்று விக்ரம் கேட்டான். திடீரென்று விக்ரம் இப்படி கேட்டதும் கார்த்திக்கிற்கு  என்ன பதில் சொல்வதென்று  தெரியவில்லை.

 கார்த்திக் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதை பார்த்து விக்ரம் என்ன கார்த்திக் எதுவுமே பேசமா அமைதியா இருக்க நீ வந்த கொஞ்ச நேரத்துக்குள்ளேயே நான் உன்னை கவனிச்சுட்டு தான் இருந்தேன்.

நீ உன் வைப் கிட்ட சரியா பேசவே இல்ல ஜஸ்ட் கூட அழிச்சிட்டு வந்த மாதிரிதான் எனக்கு தோணிச்சு. நீ அவங்க கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல உனக்கு என் கூட வரப்ப கூட அழகா இருக்க பார்வை தான் பார்த்தே ஒழிய அப்பவும் கூட நீ பேசல ஏன் உனக்கு அவங்க கிட்ட சரியான அண்டர்ஸ்டாண்டிங்  சரியா பேசிட்டு இல்லையா என்று கேட்டான் விக்ரம்.

 விக்ரம் கூறியது கேட்டதும் கார்த்திக்கிற்கு ஆச்சரியமாக போய்விட்டது பார்த்த சில நிமிடங்களிலேயே தன்னையும் லட்சுமியையும் பற்றி இவ்வளவு தூரம் கணித்து வைத்திருக்கும் விக்ரமை நினைத்து கார்த்திக்கிற்க்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

 சிறிது நேரம் அமைதிக்கு பிறகு கார்த்திக் ஆம் என்பது போல விக்ரமை பார்த்து தலையாட்ட கார்த்தி தலையாட்டத்தை பார்த்து மெல்ல சிரித்த விக்ரம் காரணம் என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா என்று கேட்டான் விக்ரம்.

 உனக்கே தெரியும் விக்ரம் எங்க மேரேஜ் எப்படி எந்த சூழ்நிலையில நடந்தது என்று சொல்லிட்டு அதுவும் இல்லாம என் உடலில் இருக்கிற நோய் என்னங்கிறது உனக்கு நல்லாவே தெரியும் இப்படி இருக்கிறப்போ திடீர்னு என்னோட அம்மா அப்பாவோட கட்டாயத்தில் அவள் கல்யாணம் பண்ணிக்கிட்டா… அப்படி இருக்க அப்போ என்னை எப்படி  புரிஞ்சு என்ன புடிச்சி என் கூட சேர்ந்து சந்தோஷமா வாழ்வா.

எனக்கு என்னவோ லட்சுமிக்கு என்ன சுத்தமா பிடிக்கலைன்னு தான் நான் நினைக்கிறேன் நானும் இந்த சில நாள்ல அவகிட்ட பேசவோ அவளோட மனசு விட்டு தெரிஞ்சுக்கணும்னு முயற்சி பண்ணுனேன் ஆனா லட்சுமி அதுக்கு  இடமே கொடுக்காமல் என்னை விட்டு விலகி போவதிலும் என்ன பார்த்தாலே அருவருப்பா இருக்கிற மாதிரியும் நடந்துக்கிறா… அதனால எனக்கு அவ கிட்ட இத பத்தி கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.

ஆனா இந்த கொஞ்ச நாள்ல அவள் கூட இந்த சில நாட்களில் என்னால லட்சுமி விட்டு இருக்க முடியாது அப்படிங்கிற அளவுக்கு தோன்ற ஆரம்பிச்சிருக்கு இது எனக்கே புதுசா தான் இருக்கு என்றான் கார்த்திக்.

 லட்சுமி எதுக்கு உன்ன பார்த்து அருவருப்பா நடந்துக்கிறான்னு நீ சொல்ற அவங்க அந்த மாதிரி உங்க கிட்ட எதுவும் நடந்திருக்காங்களா  என்று கேட்க லட்சுமி உடன் கார்த்திக்கிற்கு நடந்த சில விஷயங்களை கார்த்திக் விக்ரம் இடம் கூற.

 உன்னோட நோய் பத்தி அவங்களுக்கு பிடிக்கவே இல்லைன்னா நீ தூங்கிட்டு இருக்கும் போது எப்படி அவங்களா வந்து உனக்கு மருந்து போட்டு விட்டிருப்பாங்க பிடிக்காம இருந்த உன் பக்கத்துலயே வந்து இருக்கணும்னு அவசியம் இல்லையே பிடிச்சிருக்கு அதனால தானே அவங்க இப்படி பண்ணியிருக்காங்க என்று விக்ரம் கேட்க இதைக் கேட்ட கார்த்திக்கிற்கு அப்போதுதான் ஏதோ ஒன்று புரிய தோன்றியது.

 ஒருவேளை கார்த்திக் சொன்னது போல அவளுக்கு என்னை பிடித்திருந்ததுனால தான் எனக்கு மருந்தெல்லாம் போட்டுவிட்டு இருப்பாலோ என்று கார்த்திக் யோசிக்க ஆரம்பித்தான்.

 கார்த்திக் நான் ஒரு விஷயம் சொல்கிறேன் நீ என்ன தப்பா எடுத்துக்க மாட்டேன்னு நினைக்கிறேன் அந்த உரிமையில் தான் சொல்றேன் என்று கேட்க ப்ளீஸ் ப்ளீஸ் விக்ரம் இப்படி எல்லாம் நீ என்கிட்ட பேசாத எதுவாக இருந்தாலும் என்கிட்ட சொல்லு நான் எதுவுமே உன்னை நினைச்சுக்க மாட்டேன் என்று கூறினான் கார்த்திக் .

 சரியோ தப்போ உனக்கும்  லட்சுமிக்கும் கல்யாணம் ஆயிடுச்சு நீ பழையதெல்லாம் இயேசுவே பிரயோஜனம் இல்ல உன்னோட கொள்கைகளையும் உன்னோட விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி வாழ்க்கை அமைய வேண்டும் என்று நீ நினைப்பதும் எந்த தவறும் இல்லை ஆனால்

 இப்போது உன்னை நம்பி ஒரு பெண் இருக்கிறாள் உன்னை விருப்பப்பட்டோ அல்லது பிடிக்காமல் கூட திருமணம் செய்து இருக்கலாம் ஆனால் முதலில் நீ அவள் மனதில் என்ன இருக்கிறது என்று புரிந்து கொண்டால் மட்டுமே உனக்கான வாழ்க்கையை நீ வாழ முடியும்.

 நீங்கள் ரெண்டு பெரும் ஏற்கனவே நண்பர்களாக தானே இருந்தீர்கள் அதேபோல பழக ஆரம்பியுங்கள் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு அதன் பிறகு உங்கள் வாழ்க்கை பற்றி தீர்மானிக்கலாம் இல்லையா.

அதற்கு முன்னாலேயே எதுவும் தெரியாமல் லக்ஷ்மிக்கு என்னை பிடிக்கவில்லை, எண்ணை பார்த்தால் அருவருப்பாக, அசிங்கமாக இருப்பதாக லக்ஷ்மி நினைப்பாதாக  நீ நினைக்க வேண்டாம் என்று கூறினான் விக்ரம்.

 முதல்ல நீங்க ரெண்டு பேரும் மனசளவுல ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க பாருங்க நீ லக்ஷ்மியை உன்னோட பிரின்ட் அப்படிங்குற  நினைப்பில் இருந்து மாற்றி அடுத்த கட்டமா உன்னோட மனைவின்னு நினைச்சு பாரு ஆட்டோமெட்டிக்கா எல்லாமே உனக்கு புரிய வரும் அவங்க உன்ன பத்தி எப்படி நினைச்சுட்டு இருக்காங்கங்குறதையும் நீ அவங்க முகத்தை பார்த்து கண்டுபிடித்துவிடலாம் என்று கூறினான் விக்ரம்.

 விக்ரம் கூறியதை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக் சரி விக்ரம் நீ சொன்னது போலவே நானும் முயற்சி பண்றேன். லட்சுமி பத்தி கொஞ்சம் கொஞ்சமாக புரிஞ்சுக்க ஆரம்பிக்கிறேன்.

ரொம்ப தேங்க்ஸ் விக்ரம் நான் கொஞ்சம் குழப்பத்திலேயே இருந்தேன் என்ன பண்றதுன்னு ஒரு ஐடியா இல்லாம எனக்கும் லட்சுமிக்கான உறவு எவ்வளவு தூரம் போகும் நான் என்ன செய்யலாம் அவளுக்கு என்ன பிடிச்சிருக்குமா ஒருவேளை நான் அவளை விட்டு பிரியறது அவளுக்கு சரியா இருக்குமா என்ன நெனச்சிட்டு இருந்தேன் ஆனா அதுக்கு எல்லாம் முன்னாடி அவ மனசுல என்ன இருக்கு நான் அவளை பத்தி என்ன நினைக்கிறேங்கறது முதல்ல நாங்க ரெண்டு பேருமே தெரிஞ்சுக்கணும்னு.

நீ நல்லா எனக்கு புரிய வச்சுட்டு விக்ரம் நானும் கொஞ்சம் கொஞ்சமா நீ சொன்னது போல லட்சுமி புரிஞ்சுக்க ட்ரை பண்றேன் என்று கூறினான் கார்த்திக்.

 தட்ஸ் குட் கார்த்திக் எனக்கு நீ நான் சொன்னதை கண்டிப்பா கேட்பேன்னு நம்பிக்கையில் தான் உன்னை உரிமையை அழைச்சிட்டு வந்து எனக்கு தோணுன விஷயத்தை சொன்னேன் சரி வா நாம ரொம்ப நேரமா தனியா உக்காந்து பேசிட்டு இருக்கோம் அங்கே என் பொண்டாட்டிக்கும் உன் பொண்டாட்டிக்கும் நம்ம ரெண்டு பேரும் என்ன பேசுறோம்னு தெரியாம மூக்கு வேர்த்து இருக்கும் என்று கூறி விக்ரம் சிரிக்க கார்த்திக்கும் சிரித்துக் கொண்டே அவனுடன் சென்றான்.

 கார்த்திக்கும் விக்ரமும் பேசிக் கொண்டு வர குரு ஷியாம் கர்ணன் மூவரும் மற்ற பெண்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அவர்களுடன் வந்து இவர்கள் இருவரும் இணைந்து கொண்டனர் .

பின் தோழிகள் அனைவரும் ஒவ்வொருவராக தங்கள் ஜோடியுடன் மேடைக்கு வந்து பூமிக்காவுடனும் விஷாளுடனும் போட்டோக்களையும் செல்பிகளையும் எடுத்துக் கொண்ட பிறகு அனைத்து ஜோடிகளும் சேர்ந்து விஷால் பூமிகாவுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

❤️

 அனைவரும் ஜோடியுடன் சேர்ந்து போட்டோவும் செல்பியும் எடுத்துக் கொண்டிருக்க அதை பார்த்துக் கொண்டிருந்த ரித்திகா பெருமூச்சு விட்டுக்கொண்டே இன்னேரம் என் ஆளு கிட்ட நான் மனசு விட்டு பேசி இருந்தா அவனையும் இங்க கூட்டிட்டு வந்து நானும் இவாங்க எல்லாரையும் போலவே ஜோடி போட்டுட்டு சுத்தி இருப்பேன் என்று புலம்பிக் கொண்டிருக்க

 அவள் பின்னால் இருந்து யார் கூட ஜோடி போட்டு சுத்திட்டு இருந்திருப்பிங்க அக்கா என்று கீர்த்திகா கேட்க அவளை  திரும்பி பார்த்த ரித்திகா ஹேய்… கீர்த்து வா… வா… என்று அவளை அழைத்து தன் அருகில் அமர வைத்தவள் யேன் கீர்த்து இவ்ளோ லேட்டா என்றால்.

அம்மா அப்பா கொஞ்ச நேரம் கழிச்சு போலாம்னு சொல்லிட்டாங்க இங்க அதிகமா யாரையும் எங்களுக்கு தெரியதிலைய அக்கா. கார்த்திக் மாமா பேமிலி மட்டும் தான் தெரியும் அதான் கொஞ்சம் லேட்டா ஆஹ் வந்தோம் என்றால்.

சரி பரவா இல்லை நீ சாப்டியா என்று கேட்டால் ரித்து ஓ எஸ் அக்கா வந்ததும் சாப்டுட்டு தான் இங்க வரேன் முதல்ல சாப்பாடு மத்ததெல்லாம் அப்பறோம் தான் அக்கா என்றால் சிறு பிள்ளை போலவே பேசும் கீர்த்திகாவை பார்த்துக் கொண்டிருக்க.

அப்போது கீர்த்திக்கா வாவ்…. என்று சொல்லி திடீர் என்று கத்த ஏய் கீர்த்து என்னா ஆச்சு எதுக்கு இப்படி கத்துற என்று கேட்க அக்கா அங்க பாருங்களேன் சூப்பரா… ஹண்ட்ஸாமா…. ஒரு பையன் வரான் என்று கூற ரித்து அவள் சொன்னதை கேட்டு யாரை சொல்கிறாள் என்று கீர்த்திகா கைக்காட்டிய இடத்தை பார்க்க போக.

அதற்குள் கீர்த்திகாவையே பாலோ செய்து கொண்டு வந்த கதிர் கீர்த்திகா தன்னை காதலித்து விட்டு இப்படி அப்பட்டமாக யாரையோ சைட் அடிக்கிறாள் என்றதும் கோபத்துடன் அவர்கள் முன் வந்து நிற்க.

இவன் யாரு டா வந்து இடையில் நின்று தாங்கள் சைட் அடிப்பதை டிஸ்டர்ப் செய்வது என்று   கீர்த்திகாவும், ரித்துவும் அவனை நிமிர்ந்து பார்க்க.

கோபமான முகத்துடன் நின்றிருந்த கதிரை பார்த்த கீர்த்து ஐயோ… இவனா… இவன் எப்போ வந்தான் நான் வேற ஆர்வத்துல சைட் அடுச்சுட்டு அத்தை சத்தமா வேற சொல்லிட்டேனே இனி இவன் என்ன எல்லாம் சொல்லி எண்னை திட்ட போறானோ என்று நினைத்தவள் அவனை பார்த்து அசடு வழிய சிரிக்க.

என்ன டி நான் ஒருத்தன் குத்து கல்லாட்டம் இருக்குற அப்போ என்னை பார்த்து சைட் அடிக்காம வேற எவனையோ சைட் அடிச்சுட்டு இருக்க.

என்னை விட அவன் என்ன அழகாவா இருக்கான் என்று கூற ஐயோ… டேய் கதிர் எதுக்கு டா… இப்படி கத்துற நீ சொல்றதை யாராவது கேட்ட அவ்ளோ தான் டா நாம மாட்டிக்குவோம் என்று கீர்த்திகா பதற.

அதுவரை இவர்கள் இருவரும் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ரித்திகா ஹேய்… ஹேய்… இங்க என்ன பா… நடக்குது.

நான் ஒருத்தி இங்க இருக்குறது உங்க கண்ணுக்கு தெரியலையா. ஏய்… கீர்த்து யாரு இது இவங்க வந்துட்டு என்ன உங்கிட்ட லவ்வு அது இதுன்னு சொல்ராங்க என்று ரித்து கேட்க.

ஐயோ போச்சு… இவங்களுக்கு வேற தெரிஞ்சுரிச்சே இனி அவ்ளோதான் என்று நினைத்தவள் அக்கா ப்ளீஸ் தயவு செஞ்சு என் அக்கா கிட்டயோ இல்லை வேற யார்கிட்டயும் சொல்லிராதீங்க இவன் கார்த்திக் மாமாவோட தம்பி கதிர் நாங்க ரெண்டு பெரும் லவ் பண்றோம் அக்கா என்றால்.

கீர்த்து கூறியதை கேட்டு ஆச்சர்யமான ரித்து என்ன சொல்ற இப்பவே நீ லவ் பண்றியா என்றால் ஆமா அக்கா என்று குலைவாக சொல்ல சரி சரி உனக்கும் ஜோடி வந்திருச்சா சரி போ… என்றவள் 

கீர்த்திகா யாரை பார்த்து ஹண்ட்ஸம் என்று சொன்னால் என்று திரும்பி பார்க்க அவள் கட்டிய திசையில் தன் தன் முதுகு காட்டி ஒருவன் நின்று பேசிகொண்டிருந்தான்.

அவன் யாராக இருக்கும் என்று யோசித்தவள் அவனையே பார்க்க.அவள் பார்த்துக்கோ கொண்டிருந்தவனோ அப்போது தன்னை யாரோ பார்ப்பது போலவே தோன்ற சட்டென்று திரும்பிப் பார்க்க.

ரித்துவும் அவனையே தான் பார்த்துக்கொண்டு இருந்தால். அவன் பார்க்கவும் அவளும் பார்க்க இருவரது கண்களும் சந்தித்துக் கொண்டது. சந்தித்த மறு நொடி ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டு ஆச்சர்யத்தில் இருவரும் பேச்சற்று நின்றிருந்தனர்.

❤️

143

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 கீர்த்திகா யாரைப் பார்த்து வா என்று சொன்னால் என்று பார்க்கவே ஆவலில் ரித்திகா  திரும்பி அவள் சொன்ன திசையை பார்க்க அங்கே அவளுக்கு முதுகு காட்டி ஒருவன்  அங்கு இருக்கும் யாருடனோ பேசிக் கொண்டு நின்றிருந்தான்.

அவன் முகம் தெரியாமல் முதுகு காட்டி நிற்க அவன் முகம் காண ஆவல் கொண்டு ரித்திகா அவனையே பார்த்துக்கொண்டு இருக்க.

யாருடனோ பேசிக் கொண்டிருந்தவன் தன்னை யாரோ குரு குரு வென்று பார்ப்பதை உன்னர்ந்த அவன் சட்டென திரும்பி பார்க்க அங்கே ரித்து இவனையே பார்த்துக் கொண்டிருக்க அவன் சட்டென திரும்பி தன்னை பார்த்ததும் முதலில் அதிர்ந்தவள் பின் தன்னை பார்த்தவனின் முகத்தை பார்த்ததும் ஆச்சர்யத்தில் அவள் விழிகள் இரண்டும் அகல விரித்து அவனையே பார்க்க அவள் எதிரே நின்ற அவனும் அதே நிலையில் தான் இருந்தான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே அங்கேஏ நின்றிருக்க அப்போது அவன் அருகில் வந்த ஷ்யாம் டேய் பாலு எங்க டா அப்படியே பிரீஸ் ஆகி நின்னுட்டு இருக்க அப்படி யாரை பார்த்து நீ அப்படி நிக்குறே என்று கேட்டுக்கொண்டே அவன் எதிரில் பார்க்க அங்கே ரித்து நின்றிருப்பதை பார்த்தவன் ரைட்டு… ரெண்டு பெரும் ஒருவழியா இன்னைக்கு மீட் பன்னிட்டாங்களா இனி நமக்கு இங்க வேலை இல்ல நாம போய் நம்ம பப்ளி கூட பேசிட்டு இருப்போம் விட அவ அந்த ஸ்ரேயா குட்டி பிசாசு கூட போயிருவா புருஷன் இருக்குற நினைய்ப்பையே மறந்து என்று புலம்பியவன் அங்கிருந்து சென்றான்.

அவன் சென்று வெகு நேரமாக இருவரும் அப்படியே நிற்க பாலு தான் தன் அருகில் ஏதோ சத்தம் கேட்க தன்னிலை வந்தவன் தன்னை சுற்றி பார்க்க அப்போது அவன் காலின் கீழ் நின்று கொண்டு ஒரு சிறுவன் அவன் கையை பிடித்து ஆட்டிக்கொண்டு நின்றிருந்தான்.

 சிறுவனை குனிந்து பார்த்து பாலு என்ன கண்ணா வேணும் உனக்கு என்று கேட்க அங்கிள் அங்கிள் என்னோட பால் அந்த செடி மேல விழுந்திருச்சு கொஞ்சம் எடுத்து தரீங்களா என்று மழலை மொழியில் கேட்க.

 அவன் கூறிய திசையை திரும்பிப் பார்க்க ரித்திகா அமர்ந்திருந்த டேபிளின் அருகில் தான் அந்த குட்டி மரம் இருந்தது. அதன் மேல் ஒரு சிவப்பு பால் அதான் கிளையில் மாட்டி இருந்தது.

 சரி வா நான் உனக்கு அந்த பாலை எடுத்து தரேன் என்று சொல்லி அந்த குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு ரித்திகா அமர்ந்திருந்த டேபிளின் அருகில் வந்தவன் அந்த குழந்தையை ரித்திகாவின் வின் அருகில் இருந்த சேரில் அமர வைத்துவிட்டு ரித்திகாவை விழுங்குவது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு  மரத்தில் இருந்த பாலை எட்டி எடுத்து அதன் மேல் பட்டிருந்த தூசியை தன் ஊதி துடைத்துவிட்டு அந்த சிறுவன் கையில் கொடுக்க.

அந்த சிறுவன் கையில் மகிழ்ச்சியுடன் பாலை வாங்கியவன் அங்கிள் தேங்க் யூ…என்று கூறி அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அவன் கன்னத்தில்  ஒரு முத்தம் வைத்துவிட்டு சேரை விட்டு இறங்கி ஓடிவிட்டது.

அந்த சிறுவன் சென்ற பிறகும் ரித்திகா இன்னமும் அதே அதிர்ச்சியுடனேயே அவனையே பார்த்துக் கொண்டு இருக்க அவள் அருகில் வந்து சேரை இழுத்து போட்டு அமர்ந்த பாலு ராஜா டேபிளின் சாய்ந்து கன்னத்தில் கை வைத்தவாரு ரித்திகாவையே ரசித்து கொண்டு அமர்ந்திருந்தான்.

 ரித்திகாவிற்கு தன் அருகில் இருப்பது பாலு தானா….இதையெல்லாம் நம்புவதா இல்லையா என்று எண்ணமே மனதில் முழுவதும் தோன்றியிருக்க அவள் அவனே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டே இருக்க .

 பாலு தன் ஒரு கையை எடுத்து அவர் முகத்தை கன்னத்தை தட்டி   ஓய்…..என்று அவளை அழைக்க அவன் அழைத்ததும் தான் அவன் தனக்கு மிக அருகில் அமர்ந்திருப்பதை உணர்ந்து ரித்திகா ஒரு நிமிடம் அதிர்ச்சியும் பயத்திலும் பின்னால் சாய போக அவள் இப்படி செய்ததும் ஷேர் பின்னால் சாய அவளை விழுந்துவிடாமல் இருக்க சட்டென்று பாலு சேரை பிடித்து   இழுத்து தன்னருகில் அவளோடு சேர்த்து மேலும் நெருக்கமாக அமர்ந்து கொண்டான்.

அவள் முகத்தருகில் தன் முகத்தை கொண்டு போக ரித்து பயத்தில் தன் முகத்தை பின்னால் நகர்த்த ஓய்… ரித்து என்ன என்னை பார்த்து பயந்துட்டியா என்றான்.

அவள் ஆம் என்பது போலவே தலையை ஆட்ட வாட்…. என்னை பார்த்தால் பயப்படும்படியாவா இருக்கு என்றான்

அதற்கு ரித்திகா ஆமாம் என்று தலையை ஆட்டியவள் , பின் அவசரமாக இல்லை என்று தலையை ஆட்டினால்.

அவள் தன்னை திடீர் என்று இங்கு  பார்த்ததினால் அவள் பயந்து விட்டால் போல அதனால் தன் குழப்பத்தில் இப்படி எழ பக்கமும் தலையை ஆட்டிக்கொண்டு இருக்கிறாள் என்று நினைத்து மெல்ல சிரித்த பாலு ரித்து…. என்று மெதுவாக அழைக்க.

அவள் ம்ம்ம்….. என்று ஹஸ்கி வாய்சில் அவனிடம் பேச இங்க தான் உன்னோட பிரென்ட் கல்யாணமா என்றான். ரித்து ஆமாம் என்று தலையை ஆட்டி பதில் சொன்னாள்.

நீ…. இங்க என்ன பண்ற என்று பதிலுக்கு கேட்டால் ரித்து. விஷால் அப்பாவும் என் அப்பாவும் பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ் அப்பா வர முடியலைன்னு என்ன போய்ட்டு வர சொன்னாரு அதான் நான் வந்தேன் என்றான் பாலு.

அவனை இங்கே எதிர் பரத ரித்து என்ன பேசுவது என்று தெரியாமல் தயங்கிக் கொண்டு அமந்திருக்க. ஏய்… ரித்து ஏன் எதுவும் பேச மாட்டேன்க்குற அமைதியாவெ இருக்க. நீ அமைதியா இருக்க பொண்ணு இல்லையே என்று அவளை கிண்டல் செய்ய.

இல்லை எனக்கு இன்னும் நம்ப முடியலை நீ என் எதிரில் இருப்பது என்னால நம்ப முடில அதான் என்ன பேசுறதுனு எனக்கு தெரில பாலு என்றால்.

அவள் சொன்னதை கேட்டு சிரித்தவன் நான் வேணும்னா இது பொய் இல்லை நிஜம் என்று உனக்கு புரியவைக்கட்டுமா என்று பாலு கேட்க அவள் எப்படி என்று ஆர்வமாக கேட்டாள்.என்கூட வா நான் உனக்கு புரியவைக்கிறேன் அவள் கையை பிடித்து எழுந்தவன் வா என்று அவளை இழுத்துக்கொண்டு சென்றான்.

❤️

 அனைவரும் ரிசெப்ஸ்னில் பிஸியாக இருக்க மணமக்களுடன் போட்டோ எடுப்பதும், நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஒருவர் மாற்றி ஒருவர் கிண்டல் செய்யவும், செல்பி எடுக்கவும் தங்கள் பொழுதை கழித்துக்கொண்டு இருந்தனர்.

விக்ரம் மீனு இருவரும் ஒரு டேபிளில் தனியே அமர்ந்து இருக்க ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு எதுவும் பேசாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தனர்.

 மீனு விக்ரமின் பார்வின் ஆழத்தை தாங்க முடியாமல் கண்களை தாழ்த்திக் கொள்ள, விக்ரம் மீனுவின் தன் விரல்களால் அவனை பாக்குமாறு நிமிர்த்தியவன் என்னடி புதுசா வெட்கம் எல்லாம் வருது உனக்கு என்று கூற.

 நீ இப்படியே கண்ணை சிமிட்டாம என்னையே பார்த்துக்கொண்டே இரு எனக்கு வெட்கம் வராமல் என்ன பண்ணுவ ஏன்டா இப்படி என்னை முழுங்கற மாதிரி பாத்துட்டே இருக்க எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு இப்படி பார்க்காதே என்றால் மீனு  .

 நான் என்னடி பண்ணுவேன் என் அழகான பொண்டாட்டிய பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு எப்பவும் உன்னை என் பக்கத்திலேயே வச்சுட்டு இருக்கணும் போலவே இருக்கு என்ன பாக்காத பாக்காதன்னு சொல்றியே நான் பாக்காம இருந்தா  நீ சும்மா இருப்பியா சொல்லு   எப்போடா…. உன்ன நான் திரும்பி பார்ப்பேன் அப்படின்னு யோசிக்க மாட்ட சரியா நான் சொன்னது என்று கேட்டான் விக்ரம்.

 மீனுவும் அவன் கூறியதைக் கேட்டு ஆமாம் என்பது போல தலையாட்டினால். அப்போ நான் உன்னை இப்படியே பார்த்துட்டு இருக்கட்டுமா என்று விக்ரம் கேட்க சரி பாத்துட்டே இரு என்று மீனும் சொல்ல அப்ப பார்த்துட்டு மட்டும் இருந்தா போதுமா உனக்கு வேற எதுவும் வேண்டாமா என்று இரட்டை அர்த்தத்தில் விக்ரம் கேட்க கையில் அடித்த மீனும் நான் வேண்டான்னு சொன்னாலும் நீ என்னை விட்டுவிடுவா போற என்று கூறி அவள் சிரிக்க.

 இன்னும் ஒரு நாள் நான் உனக்காக காத்துட்டு இருக்கணுமே ஏன் மீனு இப்படி என்னை தள்ளி வைக்கிற எனக்கு உன் பக்கத்துல இருக்கணும் போல இருக்கு இன்னிக்கு நைட் என்கூட நம்ம வீட்டுக்கு வந்துடேன் ப்ளீஸ் என்று விக்ரம் கெஞ்ச முடியவே முடியாது நான் சொன்னதுக்காக என்னோட பிரெண்ட்ஸ் எல்லாரும் இங்க இருக்காங்க நான் மட்டும் உன் கூட வந்துட்டா நல்லா இருக்குமா இருக்காது இல்ல நான் கண்டிப்பா வரமாட்டேன் இன்னிக்கு ஒரு நைட் தானடா பொறுத்துக்கோ நாளைக்கு தான் நாம ஹனிமூன் போக போறோமே என்றால்.

சரி மீனு என்றவன் ஆமா  வாமினி,ஸ்ருதி,மிருதி மீனு பேரும் இன்னும் வரவே இல்லையே ஏன் என்று உனக்கு தெரியுமா  நீ அவங்களுக்கு போன் பண்ணியா என்று விக்ரம் மீனுவிடம் கேட்க.

 நான் பேசிட்டு விக்ரம் ஸ்ருதி, மிருதி ரெண்டு பேரும் பார்க்கிங்ல தான் இருக்காங்க நான் இப்பதான் கால் பண்ணேன் வந்துட்டு இருக்காங்க ரெண்டு பேரும்  அப்பறோம் வாமினி ட்ராபிக்கிள் மாட்டிக்கிட்டா வந்திருவேன்னு சொன்னா என்று மீனு கூறிக் கொண்டிருக்கும் போதே மீனு அக்கா….. நீங்க இங்க தான் இருக்கிங்களா என்று கூறிக்கொண்டு ஸ்ருதி, மிருதி ஓடி வந்து அவளை ஆளுக்கு ஒரு புறம் கட்டிக் கொண்டனர்.

 அவர்களை கண்டதும் சிரித்துக் கொண்டே மீனுவும் அவர்களை கட்டிக்கொண்டவள் எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி போனதுக்கப்புறம் உங்களுக்கு இந்த மீனு அக்கா ஞாபகமே இல்லாம போயிடுச்சு இல்லையா என்று கோபத்தோடு அவர்களை பார்க்க அச்சோ அக்கா அப்படி எல்லாம் இல்ல எங்களுக்கு கொஞ்சம் வொர்க் இருந்துச்சு அக்கா எக்ஸாம்ல முடிய போகிற நேரம் இல்லையா அதனால படிக்குறது நிறையா இருக்கு அக்கா அதனால தான் அக்கா யாரையும் நாங்க வந்து பாக்கல, சரியாவும் பேசவும் முடியல நாங்க ரெண்டு பேரும் அம்மா வீட்டுக்கு போய் ரொம்ப நாள் ஆச்சு

வாமினி அண்ணி  எங்க கிட்ட போன் பண்ணி பேசும்போதெல்லாம் எங்க ரெண்டு பேரையும் திட்டிட்டே தான் இருக்காங்க அங்க வரதே இல்லைன்னு சொல்லிட்டு எக்ஸாம்பிள் எல்லாம் முடிஞ்சதும் நாங்களே எல்லாரும் வீட்டுக்கும் வரணும்னு தான் யோசிச்சிட்டு இருக்கோம் அக்கா என்று கூறினால் மிருதி.

ஓகே ஓகே… உங்க சமாதானத்தை நான் ஏத்துக்கறேன் என்றவள் எங்க நீங்க ரெண்டு பேரும் தனியா வந்திருக்கீங்க உங்க ஜோடியை காணோம் என்று விக்ரம் கேட்க.

மாமா அவர் என் கூட தான் வந்தாரு ஸ்டேட்டனில் இருந்து போன் வந்திருக்குனு பேசிட்டு இருக்காரு என்றால் மிருதி.

ஸ்ருதி விக்ரம் மாமா அவனுக்கு இன்னிக்கு ஷூட் இருக்கு முடிச்சுட்டு நாளைக்கு முஹூர்த்தம் பார்க்க வந்துறேன்னு சொன்னான் என்றால்.

சரி ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா என்று கேட்க இல்லை மீனு அக்கா இப்போதானே வந்தோம் கொஞ்ச நேரம் கழித்து சாப்பிட்டுக்கிறோம் என்று கூறிய ஸ்ருதி அங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருக்க.

விக்ரம் சரி நீங்க மூணு பேரும் பேசிட்டு இருங்க நான் சத்யாவை பாத்துட்டு வரேன் என்று கூறி பார்க்கிங் பகுதிக்கு சென்றான்.

அங்கே சத்யா யாருடனோ போedhuvumசிக் கொண்டிருக்க அவன் அருகில் சென்று சத்யாவின் தோலை தொட சத்யாயார் என்று நினைத்து திரும்பி பார்க்க அவன் பயந்த முகத்தை பார்த்த விக்ரமிற்கு ஏதும் புரியாமல்  என்ன என்று விக்ரம் கேட்க.

போன் பேசிவிட்டு வைத்தவன்  விக்ரமை பார்க்க அசோக் இருக்கிற இடம் எங்கேன்னு நான் ஹேமாவை பாலோ செய்ய ஆள் வைத்திருந்தேன். அந்த இன்பார்மர் ஹேமவ்வின் காரில் வைத்திருந்த ட்ராக்கிங் டிவைய்ஸ் வைத்து ற்றச்க் செய்து அவன் இருக்கும் இடம் கண்டு பிடித்து விட்டோம்.

ஆனால் அவன் இருக்கும் இடத்திற்கு உள்ளே செல்ல முடியவில்லை அவன் வீட்டை சுற்றி எலக்ட்ரிக் வேலி போட்டிருக்கிறான். அவனுடன் இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்கள் அதுவும் இரண்டு பெண்கள்.

அவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள பக் கேமரா மூலம் யாருக்கும் தெரியாமல் போட்டோ எடுத்து அவர்களை பற்றி விசாரித்தத்தில் ஒரு பெண்ணின் பெயர் கலா அவள் ஊட்டியில் குருவின் எஸ்டேட்டில் வேலை செய்திருக்கிறாள் என்று தகவல் என்றான் சத்யா.

என்ன குரு எஸ்டேட்டில் வேலை பார்த்தாளா அவள் எப்படி அசோக் உடன் என்று எதுவும் புரியாமல் விக்ரம் கேட்க அதை நான் சொல்கிறேன் என்று கூறி ஒரு குரல் வரவும் குரல் வந்த திசையை பார்த்த திரும்பி பார்த்த விக்ரமும், சத்யாவும் அங்கே அவர்களை நோக்கி குரு, கர்ணன், ஷ்யாம் மூவரும் வந்து கொண்டு இருந்தனர்.

என்ன டா உனக்கு தெரியும் என்று குருவை பார்த்து சத்யா கேட்க. அந்த கலா என் ஆஃபிஸில் தான் வேலை பாத்துட்டு இருந்தா ஆனா நான் அவளை வேலையை விட்டே துரத்தி விட்டேன் அவளுக்கு எங்கேயும் வேலை கிடைக்காத படியும் செய்து விட்டேன் என்றவன் அவனுக்கும் பிரியாவிற்கும் இவளால் வந்த நெருக்கடிகளை எல்லாம் கூறிய குரு ஆனால் அந்த கலா எதற்கு அசோக்குடன் இருக்கிறாள் என்று தான் எனக்கு புரியவில்லை என்றான்.

விக்ரம் திரும்பி சத்யாவிடம் அசோக்குடன் இருக்கும் அந்த இனொரு ஆள் யார்… என்றான். சத்யா மாலினி என்றதும் விக்ரம், கர்ணன், ஷ்யாம் மூவரும் அதிர்ச்சியில் வாட்…. என்று ஒரு சேர கேட்க.

ஆமா உன் ஆஃபிஸில் வேலை செய்து கர்ணனிடமும், ஸ்ரேயாவிடமும் பிரச்சனை செய்தவள் தான் என்ட்ரி சத்யா கூற இவள் எப்படி அசோக்குடன் என்று அனைவரும் குழம்ப அப்போது அங்கே வந்த விஷால் ஏன்னு யாருக்கும் புரியலையா.

அந்த அசோக் நீங்க சொன்ன ரெண்டு பொண்ணுகளையும் அவன் கூட சேர்த்திட்டு குருவையும், கர்ணனையும் டார்கெட் பன்றான் அவங்க மூணு பேரும் சேர்ந்து பெருசா எதுவோ பிளான் பண்ணுவாங்க போல இருக்கு என்றான் இவர்கள் இவ்வளவு நேரமா பேசியதை எல்லாம் கேட்டு விட்டு.

இப்போ என்ன டா… பண்றது அவன் எதுவும் பெருசா பிளான் பண்றதுக்குள்ள அவனை எப்படியாவது பிடிச்சிருங்க டா… இப்போதான் கொஞ்ச நாளா எந்த பிரச்னையும் இல்லாம நிம்மதியா போய்ட்டு இருக்கு மறுப்படியும் அவனால யாருக்கும் எதுவும் ஆபத்து வந்துவிட போகிறது என்று ஷ்யாம் கூறினான்.

சரி தான் ஷ்யாம் நீ சொன்னது நாம கொஞ்சம் ஜாக்கிறதையா தான் இருக்கனும் என்றால் சத்யா. விக்ரம் நீ பாத்துகாப்பை இன்னும் அதிக படுத்திக்கோ வேணும்னா சொல்லு என் டிபார்ட்மென்டில் இருந்து வர வைக்கிறேன் உங்க எல்லார் பாடந்துகப்பிற்கும் என்றான்.

இல்ல வேணாம் சத்யா நீ பாதுகாப்பு கொடுத்தா அது எப்படியும் அந்த அசோக்கிற்கு தெரிந்து விடும் அப்பறோம் அவன் அலெர்ட் ஆகிருவான்.நாமே பார்த்துக்கொள்ளலாம் என்றவன்.

இவங்க எல்லாரும் நாம ஹனிமூன் கிளம்பற வரைக்கும் இங்கயே இருக்கட்டும் அது தான் அவங்க எல்லாருக்கும் சேப். அருணாச்சலம் அங்கிள் எப்படியும் செக்யூரிட்டி டைட் ஆஹ் தம் வெச்சிருப்பாரு என்னோட கார்டசையும் நான் இங்க செக்யூரிட்டியை அதிகாப்படுத்தி பார்த்துக்கொள்கிறேன் என்றான் விக்ரம்.

அவன் கூறியதும் சரியாக தான் இருக்கும் என்று நினைத்த சத்யா சரி ஓகே எல்லார் கிட்டயும் எதுக்கும் ஒருவாட்டி கேர் புல் ஆஹ் இருக்க சொல்லிருங்க என்றவன் சரி வாங்க உள்ள போகலாம்.

நான் வந்து மாப்பிளையை பாக்குறதுக்குல்ல மாப்பிள்ளையே என்னை வந்து பாத்துவிட்டன் என்றான் சத்யா.

எல்லோரும் பேசிக்கொண்டே உள்ளே சென்றனர்.

❤️

144

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

ரிசப்சனில் கார்த்திக் லட்சுமிக்கு நடந்த போட்டிகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மீனுவும் அவள் தோழிகளும் ச்சே… நம்ம ஜோடிங்க எல்லாருமே எல்லாம் சரியா இந்த நேரமா பார்த்து எஸ்கேப் ஆகிட்டாங்களே என்று வருத்தப்பட்டுக் கொண்டனர்.

அப்போது அங்கே வந்த சத்யா மிருதியை பார்த்து சரி வா நாம ஸ்டேஜ்க்கு போய் கபிள்ச்சிற்கு வாழ்த்து சொல்லிவிட்டு வரலாம் என்று கூற சரி என்று கிளம்பிய மிருதி ஸ்ருதியையும் தன்னுடன் சேர்த்து அழைத்துக்கொண்டு சென்றுவிட.

விக்ரம் மீனுவிடமும் மற்றவரிடமும் சற்று முன் சத்யா இவர்களிடம் சொன்ன தகவல்களை எல்லாம் கூற விக்ரம் கூறியதை எல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்டு இருந்த அனைவரும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக்கொள்ள.

நீங்க ரொம்ப பயப்பட வேணாம் இப்போதைக்கு நீங்க எல்லாரும் இங்க அருணாச்சலம் அங்கிள் உடைய ரிசார்ட்யில் இருப்பது தான் உங்க அனைவர்க்கும் பாதுகாப்பு அதனால் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் நிம்மதியாக பங்சனை என்ஜோய் பண்ணுங்கள் என்று கூறிவிட்டு ஆண்கள் அனைவரும் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்படிருந்த மது அருந்தும் இடத்திற்கு சென்றுவிட்டனர்.

பெண்கள் அனைவரும் விக்ரம் கூறிவிட்டு சென்ற தகவல்களை எல்லாம் கேட்டுவிட்டு அதிர்ச்சியில் இருக்க…. பார்வதி அந்த மாலினிக்கு எவ்வளவு திமிர் இருக்கனும் அவளுக்கு இவ்வளவு செய்தும் அவள் இன்னும் அடங்காமல் இருக்கிறாளே.

ஏய்… ஸ்ரேயா நீ கொஞ்சம் எதற்கும் நீ கொஞ்சம் ஜாக்கிறதையாவே இரு டி… ஏதாவது அந்த மாலினியால் எதுவும் பிரச்சனை வந்து விட போகிறது என்று எச்சரித்தால்.

அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம் பாரு நீ கவலை படாதே நம்ம எல்லாரையும் மீறி அவளால என்ன செய்ய முடியும் இது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் டி என்று அவளுக்கு தைரியம் சொன்னவள் ப்ரியாவை பார்த்து ஏய் பிரியா அந்த கலா தான் நீயும் அண்ணாவும் ஊட்டியில் இருக்க அப்போ உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனை கொடுத்தாலே அவள் தானா இவள் என்று கேட்க.

ஆமா ஸ்ரேயா அவளே தான் அவள் இந்த அளவிற்கு எல்லாம் போவால் என்று நானா எதிர்த் பார்க்கவே இல்லை டி… என்றால் பிரியா.

சரி விடுங்கடி இவங்களை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் நாம இன்னைக்கு பூமிகாவோட இந்த முக்கியமான நாளின் சந்தோசமாக கொண்டாடணும் டி… என்று கூறிய மீனு ஆமா இந்த ரித்து எங்க போனா ரொம்ப நேரமா ஆளையே காணோமே என்று அவளை தேட அவள் கீர்த்திகைவுடன் தான் இருந்தால்.இங்க தான் எங்கேயும் போயிருப்பா வந்துவிடுவால் என்றால் பார்வதி.

❤️

அவனை இங்கே எதிர் பார்த்திராத ரித்து என்ன பேசுவது என்று தெரியாமல் தயங்கிக் கொண்டு அமந்திருக்க. ஏய்… ரித்து ஏன் எதுவும் பேச மாட்டேன்க்குற அமைதியாவே இருக்க. நீ ஒன்றும் அமைதியா இருக்க பொண்ணு இல்லையே என்று அவளை கிண்டல் செய்ய.

இல்லை எனக்கு இன்னும் நம்ப முடியலை நீ என் எதிரில் இருப்பது என்னால நம்ப முடில அதான் என்ன பேசுறதுனு எனக்கு தெரில பாலு என்றால்.

அவள் சொன்னதை கேட்டு சிரித்தவன் நான் வேணும்னா இது பொய் இல்லை நிஜம் என்று உனக்கு புரியவைக்கட்டுமா என்று பாலு கேட்க அவள் எப்படி என்று ஆர்வமாக கேட்டாள்.என்கூட வா…. நான் உனக்கு புரியவைக்கிறேன் அவள் கையை பிடித்து எழுந்தவன் வா…. என்று அவளை இழுத்துக்கொண்டு சென்றான்.

அவன் இழுத்த இழுப்பிற்கு அவன் பின்னாலேயே மந்திரித்து விட்டவள் போல செல்ல பாலு ரித்துவை அந்த ரிசார்ட்டின் மறுபக்கத்தில் இருந்த கார்டனிற்கு  அழைத்து சென்றவன் தங்களை சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்தவன் யாருமில்லை என்பதை உறுதி செய்தவன்.

ரித்துவை பிடித்திருந்த கையை பிடித்து இழுக்க அவள் பாலுவின் மேல் மோதி அவன் கைக்குள் அவன் மார்போடு தன் மார்பு உரசுவது மிக நெருக்கமாக அவன் அருகில் நின்று இருந்த ரித்துவிற்கு  பதட்டம் தொற்றிக் கொண்டது.

அவனை நிமிர்ந்து பார்த்தவளது பட படக்கும் விழிகளை பார்த்தவன் அவள் கையை எடுத்து தான் இடது பாக்க மார்பு மீது வைத்தவன் என்னோட இதயதுடிப்பு உனக்கு கேட்குதா…. ரித்து என்று கேட்டான் அவன் விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தவள்.

அவன் மார்பில் வைத்திருந்த கைகளில் அவன் இதயத் துடிப்பை உணர்ந்தவள் அவனையே பார்க்க பாலு அவன் கையை எடுத்து அவள் இடது மார்பில் லேசாக அவன் கையை வைக்க அவன் கை அவள் மார்பில் பட்டதும் அவள் உடல் முழுதும் மின்சாரம் பாய்வது போல உணர்ந்தவள் அவனை தடுக்காமல் அவனையே பார்க்க அவள் கண்களை பார்த்த பாலு.

இப்போது நம் இருவரின் இதயத்துடிப்பையும் நீ உணர்கிறாயா….. ரித்து என்றான். ரித்து இப்போது இருவரின் இதயத்துடிப்பையும் ஒரு சேர உணர்வது போல இருக்க கண்கள் மூடி இருவரின் இதயத்துடிப்பையும் கேட்டால்.

இப்போது சொல்லு இருந்து நான் உன் எதிரில் இருப்பது நிஜமா என்று கேட்டான் பாலு. கண்கள் மூடியவாரே மெல்ல சிரித்து இல்லை என்றால்.

பாலு அதிர்ச்சியாகி நான் உன் எதிரில் இருப்பது நிஜம் இல்லை என்கிறாயா ரித்து என்றான் பாவமாக.

தன் கண்களை திறந்து பாலுவை பார்த்தவள் நீ இங்கிருப்பது தான் நிஜம் என்று  தன் இதயத்தின் மேல் வைத்திருந்த அவனது கையை அழுத்தியவள் அவனையே பார்க்க பாலுவின் சந்தோசத்திற்கு அளவே இல்லை.

அப்போ நீ நிஜமாகவே என்னை காதலிக்கிறாயா ரித்து அன்று நடந்து கொண்டதெல்லாமே நிஜம் தானே என்று பாலு கேட்க.ரித்து ஆமா என்று தலையை ஆட்டியது தான் தாமதம்.

சட்டென்று  அவள் முகத்தை தன்  கைகளால் ஏந்தியவன் நொடியும் தாமதிக்காது ரித்துவின் இதழை கவ்வினான்.

அவன் தந்த முத்தத்தை வேண்டியே ரித்துவும் ஏற்றால்.இருவரும் ஒருவர முத்தத்தில் ஒருவர் கரைய தங்கள் இந்த இரண்டு நாள் பிரிவையே தாங்க முடியாமல் தவிர்த்தவர்களுக்கு இந்த நெருக்கமும் முத்தமும் அவசியமாக தான் இருந்தது.

நீண்ட நேர முத்தத்தில் மூச்சுவிட திணறிய இருவரும் இதழ்களை பிரிந்தார்களே தவிர இருவரின் மூச்சுக் காற்றும் ஒன்றாக உஷ்னமாக கலந்து கொள்ளும் அளவிற்கு ஒருவர் நெற்றியை ஒருவர் முடிக்கொண்டு மூச்சுக்காற்று வாங்கி கொண்டிருந்தனர்.

பாலு அவள் மூச்சு  வாங்குவதை ரசித்துக் கொண்டே உன் மொத்த அழகையும் காண நான் ஆவலாக இருக்கிறேன் ரித்து…. என்று ஏக்க குரலில் ஹஸ்கி வாய்சில் பாலு கூற.

அவன் கூறியது முதலில் அவள் மூளைக்கு ஏற வில்லை, சற்று தாமதமாக தான் அவள் மூளைக்கு உரைத்தது.அவன் சொன்னதை உணர்ந்ததும் அவனை தன்னிடம் இருந்து தள்ளி விட்டவள் போடா… பொறுக்கி இப்பிடியா ஒரு பொண்ணு கிட்ட பேசுவ என்று செல்லமாக அவன் நெஞ்சில் அடித்துவிட்டு விலகி  ஓட எத்தனைத்தவளின் கையை பிடித்தவன் எங்கே ஓடுற எனக்கு பதில் சொல்லிட்டு போடி…  இந்த பொறுக்கியை காதலிக்கிறவளே…. என்றவனை தான் கைகளை அவன் கையில் இருந்து விடுவித்துக்கொள்ள போராடிக்கொண்டே ஒரு முறை அவனை திரும்பி பார்க்க அவள் மீதிருந்த தான் ஆசை மொத்தத்தையும் அவன் முகம் அப்பட்டமாக காட்ட அதை ரசித்தவள் என் அம்மா அப்பாவை உனக்கு இன்றோடுஸ் பண்றேன் நீயே பேசிக்கோ அவங்க கிட்ட என்றவள் அவன் கையை தான் கையில் இருந்து கடினப்பட்டு பிரித்தவள் அங்கிருந்து ஓடிவிட்டாள்.

ஏய் உங்க அம்மா அப்பா கிட்ட அறிமுகம் செய்கிறேன்னு சொல்லிட்டு என்னை விட்டுட்டு எங்க டி போறே என்றவன் அவள் பின்னாலேயே ஓட.

அவன் தன்னை துரத்துவதை பார்த்தவள் அவனை திரும்பி பார்த்துக்கொண்டே ஓட யார் மீதோ வேகமாக வந்து மோதி விட்டால்.

அவள் மோதியார் யார் என்று பார்க்க தான் தலையை உயர்த்த அதற்குள் பாலுவும் வந்துவிட அவர்கள் இருவரின் எதிரில் நின்றிருந்தது யார் என்று பார்த்தவர்கள் தங்கள் எதிரில கைகளை மார்புக்கு குருக்காக கட்டிக்கொண்டு இவர்கள் இருவரையும் மாறி மாறி முறைத்துக்கொண்டு நின்றிருந்தனர் நம் மீனு, பாரு, ஸ்ரேயா, பிரியா மற்றும் பூமிகா.

அவர்கள் ஐவரையும் பார்த்த ரித்து…. தலையை சொறிந்து கொண்டே நீங்க எல்லாரும் எப்போ வந்திங்க…. என்று தயங்கி தயங்கி கேட்க.

நாங்க எல்லாம் இதோ உங்கிட்ட நின்னுட்டு இருக்காரே இந்த மிஸ்டர், இவரு உன்னை தள்ளிக்கொண்டு வரும்போதே வந்துவிட்டோம் என்றால் ஸ்ரேயா .

அடேயப்பா சும்மா சொல்லக் கூடாது நீங்க ரெண்டு பேரும் எங்க ரொமான்ஸ் எல்லாவற்றையும் மிஞ்சி விடுவீர்கள் போல இருக்கிறதே என்றால் பிரியா.

அப்போ நீங்க எங்க ரெண்டு பேரையும்….. நாங்க அங்க….. என்று ரித்துவின் வார்த்தைகள் அவள் வாயில் இருந்து வெளியே வராமல் விழுங்கிக்கொண்டு கேட்க.

ஆமா ஆமா…. நாங்க தான் சொன்னோம் இவரு உன்னை தள்ளிட்டு வர அப்போவே வந்துட்டோம்னு. அது எப்படி மிஸ்டர் உங்க கை அவ மேலயும் அவன் கை உங்கா மேலயும் வெச்சிட்டு ஏதோ டயலாக் சொல்லிட்டு இருந்திங்களே…. என்று தான் தாடையில் ஒற்றை விரலை வைத்து யோசிப்பது போல பாவனை செய்த பாரு அதே போசில் நின்று கொண்டு தன் விழிகளை மட்டும் உருட்டி அவனை பார்க்க.

பாலு என்ன சொல்லி இவர்களிடம் இருந்து தப்பிப்பது  என்று தெரியாமல் விழிக்க. அவனை கண்ட ரித்து ஏய்… அவனை ரொம்ப டீஸ்…. பண்ணாதீங்க டி… ப்ளீஸ் அவனை விட்டுடுங்க அவன் போகட்டும் என்றவள் அவர்களை தாண்டி பாலுவை போக சொல்லி அவனை தள்ளி விட அவன் முன் போய் சட்டென்று நின்ற மீனுவை பார்த்ததும் ஜெர்க் ஆகி இரண்டு அடி பின்னால் போய் நின்றவனை பார்த்தியா லாஸ்ட் ஆஹ் ஒரு டயலாக் சொன்னிங்களே மிஸ்டர் அதை இன்னொரு முறை எங்களிடம் ரிப்பீட் பண்ணுங்க பார்க்கலாம் எண்டது அவனை விடாமல் மீனு கேட்க.

ரித்துவை  பார்த்த பாலு என்ன இது இன்னும் விதமாக தன் கண்களாலேயே  சங்கடமாக நெளிந்து கொண்டு நின்றவனை பார்த்த ஐவரும் அவ்வளவு நேரம் முகத்தை கடுமையாக வைத்திருந்தவர்கள் இவர்கள் இருவரும் தங்களிடம் மாட்டிக்கொண்டு விழிப்பதை பார்த்து தங்களை கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்க.

ரித்துவிற்கு அப்பாடா.. என்று இருந்தது அவர்கள் சிரித்துக் கொண்டிருக்கும் போதே பாலுவிடம் கண்காட்டியவள் அவனை அங்கிருந்து போக சொல்ல அப்பாடா… விட்டால் போதும் எண்டது அங்கிருந்து ஓடி விட்டான்.

அவன் சென்றதும் ஏய்…. ஏண்டி…. இப்படி பண்றீங்க… அவன் என்னை என்ன நினைப்பான் என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாம் ரொம்ப நல்லாவங்கனு அவன் கிட்ட நான் எவ்வளவு பெருமையா சொல்லி வெச்சிருக்கேன் இப்படியா அவனை பயமுறுத்துவிங்க என்று ரித்து கோபித்துக்கொள்ள.

மீனு சிரிப்பை அடக்க முடியாமல் ரித்துவின் தோல் மேல் கையை போட்டுக் கொண்டு இன்னிக்கு ஒருநாள் தானே உங்களை நாங்க எல்லாரும் சேர்ந்து கலாய்க்க முடியும் அப்பறோம் நீ உங்க அப்பா அம்மாவுக்கு இவரை இன்றோடுஸ் பண்ணி வெச்சுட்டேன்ன நாங்க இந்த மாதிரி எல்லாம் பேச முடியுமா முடியதில்லையா அதான் இப்படி எல்லாம்.

சரி வா…. அவர் பயந்து வீட்டுக்கே ஓடிற போறாரு அதற்குள் நாம போய் அவரை பிடிச்சுறலாம் என்று அனைவரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றால் மீனு.

❤️ 

145

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

மற்றவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க ரிசப்ஷனுக்கு வந்திருந்த சொந்தங்களும் மற்ற உறுப்பினர்களும் சென்றுவிட நண்பர்கள் மட்டுமே இப்போது அங்கே இருந்தனர் பெரியவர்கள் எல்லாம் ரூமிற்குச் சென்று ரெஸ்ட் எடுப்பதாக சென்றுவிட

மற்ற அனைவரும் அமர்ந்து நேரம் போனது தெரியாமல் பேசிக்கொண்டு இருந்தனர்.நம்ம ஜோடிகளும் சில இலசுகளும் மட்டும் அங்கே கூடியிருந்தனர்.

நேரம் செல்ல செல்ல ஒவ்வொருவறாக செல்ல மிருதி சத்யவுடனும், ஸ்ருதி தன் வந்த காரிலும் அனைவரிடமும் சொல்லிவிட்டு சென்றார்கள்.

விக்ரம், ஷ்யாம், குரு, கர்ணன், விஷால், பாலு என்று அனைவரும் ஒரு புறம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க.

இங்கே அவர்கள் ஜோடிகள் எல்லோரும் தங்களுக்குள் பேசி கிண்டல் செய்து கொண்டு அமர்ந்திருந்தனர்.

மீனு ஆமா என்ன இவங்க யாரும் இன்னும் வீட்டிற்கு கிளம்பாமல் இருக்கிறார்களே என்று கேட்க ஆமா மீனு எனக்கும் ரொம்ப டையார்ட் ஆஹ் இருக்கு ஸ்டேஜ்ல நின்னு நின்னு கால் எல்லாம் வலிக்குது என்று தன் காலை தேய்த்துக்கொண்டே பூமிகா கூறினால்.

இரு நான் போய் கேட்டுட்டு வரேன் என்று ஸ்ரேயா செல்ல போக ஏய் ஸ்ரே…. இரு நாங்க எல்லாரும் வரோம் எப்படி என்ன தான் இவங்க எல்லாம் இவ்ளோ நேரம் எங்கயும் போகாம இங்கயே உக்காந்துட்டு இருக்காங்கனு கேக்கலாம் வா… என்றால் பிரியா எல்லோரையும் அழைத்துக்கொண்டு அவளும் ஆண்கள் இருந்த இடத்திற்கு சென்றனர் 

ஆண்கள் அனைவரும் ஏதோ சீரியஸ் ஆக பேசிகொண்டிருக்க அங்கே வந்த நம்ம கேர்ள்ஸ் எல்லாரையும் பார்த்தவர்கள் என்ன எல்லாரும் பேசியாச்சா அங்க பேச ஒன்னும் இல்லை என்றதும் எங்களிடம் வம்பு வளர்க்க வந்துவிட்டிர்களா என்று ஷ்யாம் கேட்க.

ஆமாமா அது எப்படி நாங்க யாருமில்லாமல் நீங்க எல்லாரும் நிம்மதியா இருக்க முடியும் அதனால் தான் இங்கே வந்து விட்டோம் என்றால் ஸ்ரேயா.

அதானே பார்த்தேன் நீயாவது கொஞ்ச நேரமாவது ஒரு இடத்தில் அமைதியா இருக்கிறதாவது. டேய் குரு எப்படியோ இந்த பிசாசு கிட்ட இருந்து தப்பிச்சா போதும் என்று உன் தங்கச்சியை எங்க மாப்பிள்ளை கர்ணனுக்கு கட்டி வெச்சிட்டே.

ஆனா பாரு என் மாப்பிள்ளை தான் பாவோம் இவ கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடு படுறானோ அது அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் என்றான் ஷ்யாம்.

ஷ்யாம் தன்னை பிசாசு என்று சொன்னதும் ஸ்ரேயாவிற்கு கோபம் வர என்னையேவா பிசாசுன்னு சொன்னே ஷ்யாம் அண்ணா இரு இரு உன்னை எங்க தாட்டினா நீ எங்க வருவேன்னு எனக்கு தெரியும் என்று நினைத்தவள்.

ஏய்…. பாரு…. நான் சொல்றதை நல்லா கேட்டுக்க…. டி….. நாளைக்கு பூமி கல்யாணம் முடிஞ்சு நாம எல்லாரும் மதியம் ஹனிமூன் கிளம்பும்போது எல்லாரும். அவங்க அவங்க ஜோடிங்க கூட தனி தனியா தான் சீட் பிக்ஸ் பன்னிருக்காங்கனு சொன்னாங்க ஆனா நீ மட்டும் என்ன செய்றேன்னா நான் enga உக்காருறேனோ அங்க தான் உக்காருற.

நான் சொல்ற வரைக்கும் யாருகூடவும் போய் உக்காரவோ பேசவோ கூடாது என்ன சரியா டி… என்றால் ஸ்ரேயா பார்வதியை பார்த்து.

தான் குடித்துக் கொண்டிருந்த மது கிளாசை அப்படியே கீழே விட ஷ்யாம் நேராக ஸ்ரேயாவிடம் வந்து அம்மா தாயே…. உன்னை பிசாசுன்னு சொன்னது தப்பு தான் மா… நீ என்னோட குல தெய்வம்.

குல தெய்வம் மனசு வெச்ச தான் எழ காரியமும் நல்லாதவே நடக்கும் என்று சொல்வாங்க. நீ மனசு வெச்சு தான் தாயே நாளைக்கு போற காரியம் நல்ல படியா நடக்கும்.

எங்க வீட்ல இருக்க தாய் கிழவி வேற ஊர்ல ஹனிமூன் முடிச்சுட்டு வந்த கையோட நல்ல செய்தி சொல்லணும் இலைன்னா என் பேத்தி கிட்ட சொல்லி உன்னை டிவோர்ஸ் பன்னிட்டு வேற நல்லா பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சிருவேன்னு என்னை பிளாக் மெயில் பன்னிட்டு இருக்கு.

எல்லாத்துக்கும் சேர்த்து நீ ஒரே அடியா ஆப்பு வெச்சிராத தாயே என்று கை எடுத்து கும்பிட்டவன் தன் பாக்கெட்டில் இருந்து பார்சய் எடுத்து அவளிடம் அதில் இருந்த பிரீமியம் கார்டு, டெபிட் கார்டு என்ன இருந்த அணைத்து கார்டுகளையும் ஸ்ரேயாவிடம் நீட்டி இதுல இது வேணுமோ எடுத்துக்க தங்கச்சி நாம ஊருக்கு போய்ட்டு வர வரைக்கும் இந்த கார்ட் தேயுற அளவுக்கு என்ன வேணும்னாலும் நீ வாங்கிக்க தங்கச்சி என்றான்.ஸ்ரேயா சிறிது நேரம் யோசித்தவள் இதில் எதில் பேலன்ஸ் அதிகம் இருக்கிறது என்று கேட்டு அந்த கார்டை எடுத்துக்கொண்டாள்.

உடனே பிரியா ஷ்யாமின் அருகில் ஷ்யாமின் அருகில் வந்து ஷ்யாம் அண்ணா….எனக்கு…. என்று அவள் கை. நீட்ட.

நீயுமாடா இந்த அண்ணனை சோதிக்குறே சரி பரவாயில்லை இந்தா  டா… என்று அவள். கையில் ஒரு கார்டை திணிந்தவன் விக்ரமிடம் திரும்பி மச்சான் ஊருக்கு போய்ட்டு வர வரைக்கும் என்னை நீதான் டா… பத்திரமா பாத்துக்கணும்.

என் கையில் நயா பைசா இல்லை மச்சான் என்று அழுவது போல முகத்தை வைத்துக்கொண்டு விக்ரமை பார்க்க. விக்ரம் சிரித்துக்கொண்டே சரி சரி பாத்துக்கலாம் வா… என்று அவனை. தன் அருகில் அழைத்து ஷ்யாமின் தோல் மீது கைப்போட்டு தன் அருகில் அமர வைத்துக்கொண்டான்.

ஷ்யாம் அருகில் மற்றொரு புறம். அமந்திருந்த குருவும், கர்ணனும் உனக்கு இது தேவையா டா ஷ்யாம். நாங்களே வாயை திறக்காம அமைதியா இருக்கோம் நீ இப்போ தேவை இல்லாம அவ கிட்ட வாயை கொடுத்து இப்படி கையில். இருப்பதை எல்லாம். கொடுத்துட்டு வந்திருக்கியே என்று கர்ணனும், குருவும் ஷ்யாமை பார்த்து உச்ச்சு கொட்டினர்.

சரி போனதெல்லாம் போகட்டும் நீங்க எல்லாரும் ஏன் இன்னும். கிளம்பாம இங்கயே இருக்கிங்க நீங்க கிளம்பின பிறகு தானே நாங்க போய் ரெஸ்ட் எடுக்க முடியும்.

நீங்க இப்படி அரட்டை அடிச்சுட்டு லேட்டா ஆஹ் கிளம்பினா நாங்க எப்போ போய் தூங்குறது காலையில் சீக்கிரமே நாங்க எழுந்திருக்கணுமே என்றால் மீனு.

அதற்கு விக்ரம். பொண்ணுங்க நீங்க எல்லாரும் சேர்ந்து எங்க துணை. இல்லாம ரெண்டு நாள் ஜாலி ஆஹ் என்ஜோய் பண்றிங்க.சோ…. பசங்க நாங்க இன்னிக்கு முழுக்க இங்க தான் இருக்க போறோம் நீங்க போய் தூங்குறதுனா தூங்குங்க என்று கூறிவிட்டு திரும்பி அமர்ந்து பேச ஆர்பித்தனர்.

இவர்கள் செல்லவில்லை என்று தெரிந்ததும் அணைத்து பெண்களும் அதிர்ச்சியில் இருக்க சரி வங்க டி நாம நம்ம ரூமிற்கு போகலாம் இவங்க மெதுவா போய் தூங்கட்டும் என்று. பிரியா அங்கிருந்து கிளம்ப போக.

அப்போது அந்த ரிசார்ட்யில் வேலை செய்யும் ஒருவர் வந்து பூமிகா மேடம் என்று அழைக்க, நான் தான் சொல்லுங்க என்று கூறி பூமிகா எழுந்து அவரிடம் செல்ல மேடம் உங்க அப்பா உங்க ஃபிரெண்ட்ஸ் எல்லாருக்கும் தனி தனி ரூம்ஸ் கொடுக்க சொல்லி அவங்க திங்க்சை எல்லாம் அங்கே மாற்றி வைக்க சொல்லி விட்டார்.

அவர் சொன்ன படி அனைத்தையும் மாற்றி வைத்துவிட்டோம் என்று கூறி அவளிடம் ரூம் சாவிகளை  கொடுக்க.

என்னிடம் ஏன் இதை கொடுக்கிறீர்கள் அதோ அவர்கள் தான் தனி ரூம்ஸ் கேட்டிருப்பார்கள் அவர்களிடம் கொண்டு போய் நீங்களே யாருடைத்து என்று பார்த்து கொடுத்துவிடுங்கள் என்றால்.

மேடம் அவர்களிடம் ஏற்கனவே ஸ்ப்ரே கீ கொடுத்துவிட்டோம் மற்றவர்களிடம் தான் இந்த கீயை கொடுக்க சொல்லி என்னை அனுப்பி விட்டார். யார் யாருக்கு என்ன ரூம் என்று இந்த சாவியிலேயே அவர்கள் பெயர் எழுதி இருக்கிறது மேடம் நீங்க. கொஞ்சம் பார்த்து கொடுத்துறீங்களா சார் உங்க கிட்ட கொடுத்துட்டு என்னை. சீக்கிரம். வர சொனார் என்று கூறியவன் பூமிகா கையில் சாவியை கொடுத்துவிட்டு பழைய ரூமில் இருந்த பொருட்களை எல்லாம் அவரவர் ரூமிற்கு மாற்றி விட்டோம் மேடம் அந்த ரூமை சார் அவரோட ஃபிரெண்ட்சிற்கு கொடுக்க சொல்லிவிட்டார் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

பூமிகா கையில் இருந்த சாவியை பார்த்துவிட்டு உங்க ஆளுங்க எல்லாம் பெரு நிமிஷம் கூட உங்களை விட்டு இருக்க மாட்டாங்க போலயே என்று கூறி சிரித்தவள். இந்தாங்க டி எல்லாரும் அவங்க அவங்க ரூமிற்கு கிளம்புங்கள் என்று கூறி அவர்கள் கையில் சாவியை திணித்து விட்டு ஏய் ரித்து வா… நமக்கு நிறைய வேலை இருக்கு நாம போலாம் என்று அவள். அறைக்கு பூமிகாவை அழைக்க நீ முன்னாடி போடி நான் இப்போ வந்துறேன் என்று கூற.

அவளை ஒரு ஏக்க பெருமூச்சு விட்டுகொண்டே பார்த்தவள் சரி நீ கொஞ்சம் நேரம் உன் ஆளுடன் ரொமான்ஸ் பண்ணி விட்டு வா நான் முன்னாள் போகிறேன் என்றவள் திரும்பி விஷாலை ஒரு பார்வை பார்த்து விட்டு செல்ல.

அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவன் அவள் செல்லும் வரை பார்த்தவன் பிறகு சரி நானும் போய் தூங்குறேன் காலையில் நேரமே ரெடி ஆகணும் என்று கூற அனைவரும் அவர் அவர் அறைக்கு கிளம்பினார்கள்.

❤️

ஹேமா அசோக்கிற்கு கால் செய்தவள் ஹலோ அண்ணா…. எப்படி இருக்க அவங்க ரெண்டு பேரை அங்க நான் கொண்டு வந்து விட்டதில் இருந்து எனக்கு ஒரு போன் அல்லது மெசேஜ் கூட இல்லை அவ்வளவு பிஸியாஹ் அண்ணா நீ…. என்றால் ஹேமா.

அசோக் சிரித்துக்கொண்டே ஆமா ஹேமா ரெண்டு பேரை சமாளிக்கனும் இல்லையா அதான் நான் கொஞ்சம் பிஸியா இருந்துவிட்டேன் என்றான்.

சரி அண்ணா அங்கிருக்கும் பிஸியில் நீ நம்ம செய்ய வேண்டிய வேலையை மறந்து விடாதே என்றவள் ஒரு முறை இவர்கள் செய்ய வேண்டிய பிளான்களை எப்படி கொண்டு செல்வது என்று பேசிவிட்டு போனை வைத்தால் ஹேமா.

அதுவரை அவன் அருகில் ஆளுக்கு ஒரு புறம் கலாவும், மாலினியும் உடலில் ஒட்டு துணி இல்லாமல் அவன் அருகில் படுத்திருக்க. அசோக்கும் அதே நிலையில் தான் அவர்களுடன் படுத்திருந்தான்.

என்ன டார்லிங்ஸ் நான் இப்போ பேசின அப்போ நம்ம பிளான் எல்லாம் என்ன என்று நீங்கள் நன்றாக கேட்டுவிட்டீர்கள் தானே என்று அசோக் கேட்க எல்லாமே ஓகே தான் எங்களுக்கு என்றவர்கள்.

அப்போ நாம நாளைக்கு காலையிலேயே விக்ரமின் தனி தீவிற்கு யாருக்கும் தெரியாமல் போக போகிறோமா…. என்று மாலினி கேட்க. ஆமாம் என்றவன் அதுவரை  நாம மூணு பேரும் அடுத்த ரவுண்டு போலாமா என்று கூற ஓகே என்று அவர்கள் அவன் வெற்று உடலை தன் கைகளால் தழுவ தன் மீது ஒருத்தியை தூக்கி போட்டவன் இன்னோருத்தி கையில் இருந்த மதுவை அருந்தியவன் அதில் இருந்த போதை போதாது என்று வேறு சில போதை மருந்துகளையும் எடுத்துக் கொண்டவன். அவர்கள் இருவருக்கும் அதையே கொடுக்க மூவரும் போதை மருந்தை தங்களுக்குள் செலுத்திய பிறகு அனைத்தையும் மறந்து வெட்கமின்றி மூவரும் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே கூட ஆரம்பித்தனர்.

இங்கே போனை வைத்த ஹேமாவும் அதே நிலையில் தான் தன்னுடன் அவள் அண்ணனுக்கு தப்பிக்க உதவி செய்தவனுடன் சேர்ந்து போதைமருந்தை தன் உடலுக்குள் செலுத்தியவள் அவனுக்கும் அதையே கொடுத்து இருவரும் தாங்கள் இருந்த அறையில் இருந்து படுக்கை அறைக்கு தட்டு தடுமாறி சென்று கதவை கூட சாற்ற மறந்து உள்ளே செல்லும்போது தங்கள் உடைகளை கலைந்திருக்க அவள் நண்பன் என்று ஹேமாவுடன் இருந்தவன் அவளை அப்படியே தன் கையால் தூக்கி பெட்டில் தூக்கி போட்டவன் சிறிதும் தாமதிக்காமல் அவள் மேல் இவனும் விழுந்து அவளோடு ஒன்றாக இணைந்தான்.ஹேமாவும் அதை விரும்பியே வரவேற்றால்.

(ஒழுக்கம் இல்லாத இவர்கள் எல்லோரும் சேர்ந்து நன்றாக இருக்கும் நம்ம ஜோடியை பிரிக்க போறாங்க என்ன கொடுமை சார் இது…. என்று நீங்கள் சொல்லிக்கொல்வது எனக்கு கேட்கிறது ஃபிரெண்ட்ஸ் என்ன செய்றது காலம் அப்படி கேட்டு கிடக்கு.)

❤️

பூமிகா தன் அறைக்கு சென்றதும் கதவை சாற்றியவள் லாக் செய்யாமல் ரித்திகா வருவாள் என்று அப்படியே விட்டுவிட்டு வந்து தன் உடைகளை கலைந்துவிட்டு பாத்ரூம் சென்று குளிக்க சென்றால்.

ஒரு குட்டி குளியலை போட்டு விட்டு வெறும் டவலை சுற்றி விட்டு வந்தவள் பெட்டில் அசதியில் அப்படியே டவளோடு குப்புற விழுந்து படுத்துக் கொண்டால்.

மாலையில் இருந்து நின்றிருந்தவலுக்கு கால் எல்லாம் பயங்கரமாக வலிக்க அந்த வலியுடனே படுத்தவல் அறை தூக்கத்தில் இருக்க, ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் ஏய்… ரித்து வந்துட்டியா உன் ஆள் கூட ரொமான்ஸ் எல்லாம் முடிஞ்சிருச்சா என்று கேட்க ரித்துவும்  ம்ம்ம்…. முடிஞ்சிருச்சு முடிஞ்சிருச்சு  உனக்கு. என்ன நாளைக்கு கல்யாணம் பண்ணி இனி எப்பவும் உன் விஷால் கூட ஒரே ரொமான்ஸ் மூட்லயே சுத்திகிட்டு இருக்க போறே நான் அப்படியா என் அம்மா அப்பா கிட்ட, பாலுவுடைய அம்மா அப்பா கிட்ட எல்லாம். சம்மதம். வாங்கி இன்னிக்கு நானும் உங்க எல்லார் மாதிரியும் ரொமான்ஸ் பண்ண போறானோ தெரியலையே என்று அழுத்துக்கொண்டவள் வந்து பூமியின் அருகில் பெட்டில் படுத்துக்கொண்டால் 

ரித்திகாவை திரும்பி பார்க்காமலேயே ரித்து எனக்கு கால் எல்லாம் ரொம்ப வலிக்குது டி…. நீ எப்பவும் எனக்கு காலில் மசாஜ் பண்ணி விடுவியே ப்ளீஸ் டி…. இன்னைக்கு மட்டும் எனக்கு மசாஜ் பண்ணி விடுறியா என்னால வலி தாங்க முடியவில்லை என்றால்.

ம்ம்… சரி பூமி என்ற ரித்து அவள் காலை பிடித்து மசாஜ் செய்ய ஆரம்பித்தாள்.அப்போது மெதுவாக கதவை திறந்து உள்ளே வந்த விஷால் அங்கே பூமி பெட்டில் படுத்திருக்க ரித்து அவளுக்கு மசாஜ் செய்வதை பார்த்தவன் சத்தமில்லாமல் ரித்துவின் அருகில் வர ரித்து அவனை  பார்த்ததும் விஷால்…. என்று அவன் பெயரை சொல்லி அழைக்க அவளை பார்த்ததும் விஷால் தன் வாயில். ஒற்றை விரலை வைத்து ஷ்….. சத்தம் போடாதே என்று அவன் செய்கையில் சொல்ல. ரித்து சரி என தலையை ஆட்டியவள் அமைதியாய் இருக்க ஏய் ரித்து ஏன் டி மசாஜ் செய்றதை நிறுத்திட்ட ப்ளீஸ் நல்லா. இருந்துச்சு டி என்னோட வலிக்கு நிப்பாட்டமா மசாஜ் பண்ணு டி என்று சொல்லவும்.

சரி டி… என்று சொல்லிவிட்டு ரித்து பூமிகாவின் காலை பிடிக்க போக விஷால் அவளை தடுத்து நான் பிடித்து விடுகிறேன் நீ போ…. என்று அவளை. வெளியே செல்ல சொல்ல.

ரித்துவும் சத்தம் வராமல் சிரித்தவள் ஓ….. என்று மெதுவாக கூறி தலையை ஆட்டியவள் மெல்ல படுக்கையில் இருந்து எழுந்தவள் சத்தமில்லாமல். கதவை திறந்து வெளியே சென்று விட்டால்.

ஏய் என்ன டி பண்ற அமுக்கி விடு என்று பூமிகா சிணுங்க ம்ம்ம்…. என்று  விஷால் ரித்து வாய்சில் சொன்னவன் பூமிகாவின் காலை பிடித்து விட ஆரம்பித்தான்.

அப்போது பூமிகா… ஏன் டி ரித்து… நீ…. இப்போ கொஞ்சம் முன்னாடி எதுக்கு. விஷால் என்று அந்த தத்தியின் பெயரை சொன்னே என்று கேட்டால்.

பூமி தன்னை தத்தி என்று சொன்னதும். அதிர்ச்சியானவன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அதுவா இன்னிக்கு நான் உனக்கு கால் அமுக்கி விடுறேன்.

நாளையில்  இருந்து உன் தத்தி புருஷன் அதான் அந்த விஷால் உனக்கு கால் அமுக்கி விடுவாரா….. என்று ரித்துவின் குறலில் விஷால் கேட்டான்.

ஏய் என் ஆளை நான் மட்டும் தான் தத்தின்னு சொல்லுவேன் நீ சொல்ல கூடாது சரியா என்றவள் அவன் எங்க டி…. எனக்கு கால் எல்லாம் அம்முக்கி விட போறான் என்றால் சலிப்பாக.

அவள் காலை மசாஜ் செய்து கொண்டே விஷால் ஏன் டி… இப்படி சொல்ற என்று கேட்டான்.ஆமா அவனுக்கு என்கிட்ட ரொமான்ஸ் பண்ணவே நேரம் இருக்குறதில்ல இதுல கால் வேற பிடிச்சு விடுவானாக்கும்.

நீயே பாத்தியில்ல நம்ம ஃபிரெண்ட்ஸ் ஓட ஆளுங்க எல்லாரும் அவங்க ஆளை எப்படி எல்லாம் இம்ப்ரெஸ் பண்ணி ரொமான்ஸ் எல்லாம் பன்றாங்கனு ஆனா என் ஆளு இருக்கான் பாரு சரியான தத்தி… தத்தி முண்டம்… மேடையில் அவ்வளவு நேரம் என்கூட தானே நின்னான் ஒரு தடவை கூட என்னை பார்த்து ஒரு ரொமான்ஸ் லுக் விட்டிருப்பானா என் கையை கூட பிடிச்சுக்களை டி… ரித்து அவன்.

இப்போ சொல்லு அவன் தத்தி தானே ரித்து என்று  சொல்லுக்கொண்டே திரும்பி ரித்துவை பார்க்க.அங்கே விஷால் அமர்ந்திருக்க அவனை பார்த்தது மறுபடியும் திரும்பி குப்புற படுத்தவள் ஐயோ…. இவன் எப்போ வந்தான் என்று பயத்தில் திரு திருவென விழித்தவள்  பெட்டில் இருந்து எழுந்திருக்க போக….

விஷால் சட்டென்று அவள் இரண்டு காலையும் பிடித்து அவளை ஒரே பிரட்டாக திருப்பி போட இதை எதிர் பார்க்காத பூமி அவன் திருப்பியதில் பயந்து போனவள் திரும்பிய நிலையில் அப்படியே படுத்திருக்க.

அவள் கட்டி இருந்த டவல் லேசாக விலகி அவள் மென்மைகளை சற்று காட்ட,இடுப்பிற்கு கீழ் இருந்த அவள் ஒரு பக்க தொடையையும் வெளிச்சம் போட்டு காட்டிவிட அதை பார்வையாலேயே பறுகிய விஷால் பூமிகாவை மேல் இருந்து கீழாக ரசித்தான்.

விஷால் தன்னை கண் இமைக்காமல் பார்ப்பதை கண்டதும் பூமிகாவிற்கு வெட்கம் வந்துவிட என்ன செய்வது என்று தெரியாமல் முதலில் எழுந்திருக்கலாம் என்று பெட்டை விட்டு எழ போக விஷால் சட்டென்று குனிந்து அவள் கைகளை இருபுறமும் தன் கைகளால் பிடித்து படுக்கையிலேயே அழுத்தி  படுக்க வைத்தவன் அவள் மேலே படுத்துக்கொண்டான்.

இதை சற்றும் எதிர் பாராதா பூமிகா விஷால் என்ன பண்ற எழுந்திரு என்று அவனை தள்ளி விட்டு எழ போக எங்கே அவளால் முடிந்தது அவன் தான் அவளை அழுத்தி படுத்திருக்கிறானே.

போதாததற்கு அவள் இங்கும் அங்கும்  நெளியவும் அவள் கட்டி இருந்த டவழும் நழுவ இருக்க அதை உணர்ந்தவள் ஆசையாமல் படுத்திருக்க என்ன பூமி அமைதி ஆகிட்டே உன் டவல் உனக்கு சதி செய்யுதா என்று கேலியாக கேட்க.

ஆமா விஷால் ப்ளீஸ் என் மேல் இருந்து எழுந்திறியேன் என்று பூமிகா கெஞ்சினால். ம்ஹும்…. முடியாது பூமி என்னை பார்த்து என்ன சொன்ன…. தத்தி முண்டமா நான் உனக்கு, எனக்கு ரொமான்ஸ் பண்ணவே தெரியாதுன்னு சொல்றியா நீ என்று சொல்லிக்கொண்டே கீழே குனிந்தவன் பூமிகாவின் இதழில் முத்தமிட தொடங்கினான்.

இதை எதிர்பார்க்கா விட்டாலும் பூமிகா அவன் முத்தத்திற்கு மருப்பேதும் சொல்லாமல் அவனுக்கு இசைந்து கொடுத்தால். பூமிகா தன் முத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று உணர்ந்ததும் மேலும் தன் முத்தத்தை தீவிரமாகினான் விஷால்.

அவளுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே அவள் மேல் இருந்த அவன் உடலை அவள் பாரம் தாங்க மாட்டாள் என்று பாதி அவள் மேலும் மீதி மெத்தையிலும் என்ன படுத்துக்கொண்டவன் அவன் கைகளை அவள் தொடையில் அதன் வளவலப்பை தீண்டி அவள் மிருதுவான சருமத்தை உணர்ந்து கொண்டே முத்தமிட்டுக் கொண்டிருக்க.

விஷாலின் கை அவள் தொடையில் இருந்து விலகியிருந்த துண்டின் வழியாக மேலே வர சட்டென்று அதை உணர்ந்த பூமிகா அவன் கையை மேல் செல்லாமல் தடுத்தவள் அவனை தன் மேல் இருந்து தள்ளி விட்டவள் தான் கட்டி இருந்த துண்டை பிடித்துக் கொண்டு மேதையை விட்டு எழுந்து நின்றாள்.

விஷால்…. என்ன பன்னிட்டு இருக்கா நீ… என்று அவன் முகத்தை பார்க்க முடியாமல் கூச்சத்தில் நெளிந்து கொண்டே தலையை குனிந்து கொண்டு கேட்டால்.

என்ன பன்றேன்னு உனக்கு தெரியலையா பூமி… நீதானே எனக்கு ரொமான்ஸ் பண்ண தெரியாதுன்னு சொன்னே அதான் சின்னதா ஒரு சாம்பிள் காட்டலாம்னு என்று கூறிக்கொண்டே அவள் அருகில் நெருங்கி வர அவன் வருவதை உணர்ந்த பூமி அங்கேயே நில்லு விஷால் ப்ளீஸ் எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு என்றால்.

ஏய் பூமி….. என்ன டி இது…. நாளைக்கு தான் நமக்கு கல்யாணம் ஆக போகுதே நான் உன் பக்கத்தில் கூட வரக்கூடாதா என்றான்.

பக்கத்தில் வரலாம் விஷால் ஆனா…. நீ…. வந்த சும்மா இருக்க மாட்டியே இன்னிக்கு ஒரு நைட் பொறுத்துக்கோ விஷால் பிறகு நாளையில் இருந்து எல்லாமே உனக்கு தானே என்றால்.

ஆனால் எனக்கு இப்போ தாகம் அடிக்குதே என்று அவன் சம்மந்தம் இல்லாமல் கேட்க. என்ன டா சொல்றே தாகம் அடிக்குதா…. தண்ணி வேணுமா உனக்கு இல்ல ஜூஸ் எதுவும் வேணுமா நான் வேணும்னா யாரையாவது கொண்டு வர சொல்லட்டுமா என்று கேட்டால் பூமி.

நான் கேட்டது யாராலயும் கொடுக்க முடியாது டி… என்றான்

என்ன டா… சொல்றே விஷால் எனக்கு புரியலை என்று கூறிவிட்டு அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க அப்போது தான் அவன் பார்வையை பார்த்தவள் அவன் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்த பூமி என்ன டா… இப்படி பாக்குறே என்னை என்று எச்சில் விழுங்கிக்கொண்டே பூமிகா கேட்க.

நான் தான் எனக்கு தாகமா இருக்குனு சொன்னேனே அதை நீ கொடுத்தால் தான் என் தாகம் அடங்கும் என்றான். அவன் தான் இதல்களை பார்த்துக்கொண்டே கூறுவதை பார்த்த பூமி அவன் கேட்டது புரிந்துவிட அது எல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம் நீ இபோ ரூமிற்கு கிளம்பு ஏற்கனவே ரொம்ப லேட்டா ஆகிருச்சு. ரித்து வேற வெளிய இருப்பா பாவம் அவள் எவ்வளவு நேரம் இந்த ராத்திரியில் வெளியே நின்னுட்டு இருப்ப என்று ரித்திகாவை காரணம் காட்டி அவனிடம் இருந்து தப்பிக்க சொல்ல.

பூமிகாவை விட்டு எட்ட நின்றிருந்தவன் சட்டென்று அவள் அருகில் வந்து அவள் முகத்தை தான் கைகளால் ஏந்தியவன். தன் விரலால் அவள் இதழை வருடிவிட்டுக் கொண்டே அவள் முகத்தின் மிக அருகில் தன் முகத்தை வைத்துக்கொண்டு ப்ளீஸ் பூமி ஒரே ஒரு கிஸ் அப்பறோம் நான் இங்க இருந்து போயிறேன் என்று விஷால் கெஞ்ச அவனை பார்க்க பாவமாக இருக்க என்னா செய்வது என்று தெரியாமல் அமைதியாய் நின்றிருந்தவளை பார்த்தவன் உனக்கு வேணம்னா னா போறேன் என்று அவள் முகத்தில் இருந்து கையை எடுக்க போக அவன் கைகளை சட்டென்று பிடித்தவள் அவன் நெற்றியோடு தான் நெற்றியை முட்டிக்கொண்டு அவனை பார்க்க.

பூமிகா சம்மதித்து விட்டால் என்ற சந்தோசத்தில் ஒரு நொடியை கூட வீணடிக்காமல் அவள் இதழை சுவைக்க தொடங்கினான். சில நிமிட முத்தத்திற்கு பிறகு இருவரும் மூச்சு வாங்கவே அவளை விட்டு தான் உதட்டை மட்டும் பிரித்தவன். இருவரின் மூக்கும் உரசிக்கொண்டே தங்கள் மூச்சுகாற்றை சுவாசித்துக்கொண்டே மூச்சு வாங்க என் தாகம் தீர்க்க பிறந்தவள் நீயடி…. என்று கவிதை போல அவள் கண்களை பார்த்து விஷால் கூற.

பூமிகாவின் முகம் வெட்கத்திலும் அவன் அருகாமை தந்த உஸ்னத்திலும் சிவந்துவிட்ட… அதை கவனித்த விஷால் கொஞ்சம். மிச்சம் வை பூமி நாளை இரவுக்கு நிறைய தேவை படும் உன்ன வெட்கம் என்றவன் அவள் நெற்றியில் காதலாக ஒரு முத்தத்தை தந்து விட்டு நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ நாளைக்கு ரெஸ்ட்டே உனக்கு இருக்காது என்று கூறிவிட்டு அவள் கன்னத்திலும் ஒரு முத்தத்தை வைத்து விட்டு சென்றான்.

அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்தவளாக மேலும் அவள் முகம் சிவந்து விட விஷால் சென்ற சிறிது நேரத்தில் ரித்திகா உள்ளே வர வந்தவள் பூமியின் சிவந்த முகத்தை பார்த்துவிட்டு.

ஏய் பூமி என்ன டி இது முகமெல்லாம் இப்படி சிவந்திருக்கு இன்னிக்கே பஸ்ட் நைட்டை முடிச்சுட்டீங்களா ரெண்டு பேரும் அதுவும் இவ்வளவு சீக்கிரமாகவா…. என்று கிண்டல் செய்ய ஏய் ச்சீ… போடி… என்று கூறிவிட்டு பாத்ரூமிற்குள் சென்று திரும்பவும் குளிக்க சென்றுவிட்டால் தான் உடல் சூட்டை தனிப்பதற்கு.

❤️

146

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

அதிகாலை முகூர்த்தம் என்பதால் அனைவரும் அதற்கு முன்னதாகவே எழுந்து பூமிகாவின் திருமணத்திற்கு செல்வதற்காக அவரவர் அறைகளில் ரெப்ப்புய் ஆகிக் கொண்டிருக்க

மீனு அவள் அறையில் குளித்துவிட்டு வந்து டவளுடன் இன்னும் தூக்கம் தெளியாமல் பெட்டில் அப்படியே அமர்ந்திருந்தால்.

மீனு குளித்து விட்டு வந்ததும் விக்ரம் சென்று குளித்து விட்டு வெளியே வர மீனு இன்னும் அப்படியே அதே இடத்தில் பெட்டின் மேல் சம்மணம் போட்டு அமர்ந்து கன்னத்தில் கை வைத்துக்கொண்டு தூங்கி வழிந்து கொண்டு இருந்தால்.

 குளித்துவிட்டு இடுப்பில் வெறும் டவளை கட்டிக்கொண்டு வெளியே வந்த விக்ரம் இதை பார்த்தவன் சிரித்துக்கொண்டே அவள் அருகில் வந்தவன். மீனு அவள் கன்னத்தில் வைத்திருந்த கையை விடுகென்று இழுக்க இதை எதிர்பார்த்திராத மீனு பட்டென்று கை விலகியதும் தூக்கத்தில் நீதானிக்க முடியாமல் பொத்தென்று பெட்டில் ஒரு பக்கமாக சரிந்துவிட்டால்.

அவள் தூக்கத்தில் இப்படி விழுந்தவள் எழுந்து என்ன செய்வது என்ன ஆயிற்று என்று தெரியாமல் சுற்றிலும் முற்றிலும் பார்க்க அவள் தூக்க கலக்கத்தில்  எழுந்து  வேகத்தில் எழுந்து திருத்திருவன  விழித்துக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்த விக்ரமிற்க்கு சிரிப்பை அடக்க முடியாமல் வாய் விட்டு சத்தமாக சிரித்தான்.

 அவன் சிரிக்கும் சத்தம் கேட்டு கண்களை நன்றாக தேய்த்து விட்டு அவன் இருந்த திசையை பார்த்த மீனும் எதுக்குடா இப்போ என் கைய தட்டி விட்ட என்று மெத்தையில் இருந்து வேகமாக எழுந்தவள் விக்ரமை அடிக்க அவன் அருகில் செல்ல அவளிடம் அகப்படாமல் விக்ரம் சற்று விளகவும்  அடிக்க போனவள் அவன் சட்டு என்று விளங்குவது எதிர்பார்க்காதவர்கள் சோபா மீது பொத்தென்று என்று விழுந்தாள்.

 சோஃபாவில் குப்புற விழுந்தவள் எழுந்து திரும்பி அமர்ந்தவள் விக்ரமின் பார்த்து உனக்கு வர வர ரொம்ப லொள்ளு ஜாஸ்தி ஆயிடுச்சு டா….. இவ்வளவு காலையில் நானே தூக்கம் தெளியாம ரெடியாகாமல் உட்கார்ந்து இருக்கேன் நீ என்னடான்னா என்கிட்ட விளையாடிட்டு இருக்கியா.

 இந்த கல்யாணத்தை எல்லாம் இவ்ளோ காலையில் செய்யச் சொல்லி யாருதான் பழக்கம் நாங்களும் தெரியல என்னால எழுந்திருக்கவே முடியவில்லை இப்படித்தான் எல்லாரும் எந்திரிச்சு குளிச்சு இந்த பட்டு சேலை கட்டி ரெடியாகி இந்த மாதிரி பங்க்ஷன்க்கு எல்லாம் கிளம்புறாங்களோ எனக்கு தெரியல என்று மீனு அழுத்துக் கொண்டாள் .

 அவள் கூறியதைக் கேட்டு சிரித்துக் கொண்டே அவள் அருகில் அமர்ந்தவன் அவளை தூக்கி   தன் மடியில் அமர்த்திக் கொண்டு இதெல்லாம் ஒரு சாஸ்திர சம்பிரதாயம் உண்டா இவ்வளவு காலையில் எழுந்து நாம் எல்லாம் ரெடி ஆகி நமக்கு பிடிச்சவங்க விசேஷத்திற்காக அவங்களுக்காக போய் நிக்கிறப்போ அவங்களுக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கும்.

 நமக்காக வந்திருக்கிற சொந்த பந்தங்களை பார்த்து சந்தோஷத்தோடு அவங்க வாழ்க்கைக்குள்ள முதலடி எடுத்து வைக்கிறப்போ தன்னை சுத்தி இருக்கிறவங்க எல்லாருமே தனக்கு பிடிச்சவங்க எல்லாருமே கூட இருக்கிறது அவங்களுக்கு எவ்ளோ சந்தோசமா இருக்குன்னு கொஞ்சம் யோசிச்சு பாரு என்றான் விக்ரம்.

 அது என்ன சரிதாண்டா விக்ரம் ஆனா அதுக்குன்னு இவ்ளோ காலையிலேயே கல்யாணம் வைக்கணும் எனக்கு ரொம்ப தூக்கம் வருதுடா விக்ரம் என்று சொல்லிக்கொண்டு அவன் தோள்களில் கைகளை மாலையாக போட்டு அவன் தோள் மீது தலையை வைத்துப் படுத்துக் கொண்டால்.

 ஏய் மீனு….. தூங்காதடி எழுந்திரு முகூர்த்தம் ஸ்டார்ட் ஆகிட போகுது பூமியோட ஃப்ரெண்ட் நீயே இப்படி லேட்டா போனா நல்லவா இருக்கும் யோசிச்சு பாரு.

 போய் சீக்கிரம் ரெடியாக டைம் ஆகிவிடும் அப்புறம் நம்ம தான் லேட்டா போக போறோம் பூமிகா உன்கிட்ட கோச்சுக்க போறா என்றான் விக்ரம்.

 அவ கொஞ்சம் கோச்சுக்கட்டும் அவளுக்கு என்ன சேலை கட்டி விட நிறைய பேர் இருக்காங்க மேக்கப் போட்டு விடுவாங்க  ஆனா எனக்கு அப்படியா மேக்கப் போட்டு விடுறவங்களையும் நான் வீம்புக்கு வேண்டாம் நானே ரெடியா இருக்கிறேன் என்று சொல்லிட்டு வர வேண்டாம்னு சொல்லிட்டேன் சூப்பர் நானே போய் சேலை கட்டுனாலும் மேக்கப் எல்லாம் போட்டு ரெடி ஆகணும் என்று அழுத்துக் கொள்ள.

 இப்போ என்ன உனக்கு பட்டுச்சேலை கட்டி ரெடியாக கஷ்டமா இருக்கு அதானே சரி வா நான் உனக்கு பட்டு சேலை கட்டி விடுறேன் அதுக்கப்புறம் நீ மேக்கப் எல்லாம் போட்டு ரெடியாகிக்கலாம் அது ஓகேவா உனக்கு என்று விக்ரம் கேட்க.

 அவன் தோள் மீது அதுவரை சோம்பலாக படுத்திருந்த மீனு வேகமாக எழுந்து அவன் முகத்தைப் பார்த்து ஓகே விக்ரம் என்று சிரித்துக் கொண்டே கூற இப்ப எங்கடி போச்சு உன் தூக்கம் இல்ல முகம் இவ்வளவு பிரஷ் ஆயிடுச்சு என்று விக்ரம் கேட்க.

 அதுவா இவ்வளவு நேரம் நானே எழுந்து நானே பிளவுஸ் எல்லாம் போட்டு நானே சரி எல்லாம் கட்டணும்னு சொல்லி ரொம்ப  அலுப்பா இருந்துச்சு ஆனா இப்போ அது தான் இல்லையே நீ எனக்கு கட்டிவிட போறியே அதனால தான் நான் இப்போ பிரெஷா இருக்கேன் என்றால் மீனு.

 இவ்வளவு சோம்பேறியும் நான் பார்த்ததே இல்லை என் வாழ்க்கையில என்றான் விக்ரம். அதுதான் இப்போ என்ன பார்த்துட்டியே இனி வேற யாரையும் தேட வேண்டியது இல்ல சரி சரி சும்மா வெட்டியா உட்கார்ந்து பேசிட்டு இருக்காத என்ன கூட்டிட்டு போய் ரெடி பண்ணி விடு என்று அவன் மடியிலேயே அமர்ந்தவாறு கூற சரி  என் மடியில் இருந்து   இறங்குடி ட்ரெஸ்ஸிங் ரூம் போலம் வா….என்று விக்ரம் அவளை இறங்கச் சொல்ல

ம்ஹும்…..முடியாது நான் இறங்கியெல்லாம் நடந்து வர மாட்டேன் எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நேத்து எல்லாம் நடந்து நடந்து எனக்கு கால் எல்லாம் ரொம்ப வலிக்குது விக்ரம் என்று தன் கால்களை அவனிடம் தூக்கி காட்டி தன் கையால் தன் கால்களை தடவிக் கொண்டே கால் வலிப்பது போல முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அவனைப் பார்க்க.

 இப்படி வெறும் டவலை கட்டிட்டு இந்த மாதிரி கையும் காலையும் உரசிட்டு என்னை பார்த்து இப்படி உட்கார்ந்து இருந்தேன்னு வச்சுக்கோ அப்ப நான் உன்னை ரெடி பண்ண ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு கூட்டிட்டு போக மாட்டேன். நேரா பெட்ரூமுக்கு தான் கூட்டிட்டு போறேன் பாத்துக்க அதுக்கப்புறம் உனக்கு இன்னும் ரொம்ப டயர்ட் ஆகிடும் என்று விக்ரம் கூற.

 அவன் சொன்னதும் அவன் மடியில் இருந்து வேகமாக எழுந்து விட்டு இரண்டு அடி தள்ளி நின்றவர் டேய் என்னடா ரொம்ப லொள்ளு பண்ற கால் வலிக்குதுன்னு சொன்னது ஒரு குத்தமா ஒழுங்கா வந்து என்ன ரெடி பண்ற வழிய பாரு அதை விட்டுட்டு பெட்ரூம் கூட்டிட்டு போறானாமா பெட்ரூம் அதுவும் இவ்வளவு காலையில் அப்புறம்  பூமிகா கல்யாணத்துக்கு போக முடியாது என்று மீனு சீக்கிரம் வாடா என்று கூறிக்கொண்டு டிரெஸ்ஸிங் ரூம் நோக்கி நடந்து சென்றால்.

 வெறும் டவளை கட்டிக்கொண்டு  விக்ரமை திரும்பி பார்த்து ட்ரெஸ்ஸிங் ரூமிற்க்கு வரச் சொல்லிவிட்டு திரும்பி வேண்டுமென்று  வெடுக்கு வெடுக்கு என்று இப்படியும் அப்படியும் தன் இடுப்பை   ஆட்டிக்கொண்டு நடந்து செல்லும் மீனுவை பார்த்தவன் வேகமாக அவள் பின்னால் சென்று அவளை அப்படியே தன் கைகளில் ஏந்தி கொண்டு ட்ரெஸ்ஸிங் ரூமிற்க்கு சென்றான்.

 அவன் வேகமாக வந்து மீனுவை கையில் தூக்கவும் மீனு சிரித்துக் கொண்டு அவன் தோளில் கைகளை போட்டு உன் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தவள் என் செல்ல விக்ரம் இதுதாண்டா நான் உன்கிட்ட இருந்து எதிர்பார்த்தேன் என்றால்.

 சரி சரி எப்படியோ நீ நெனச்சத நான் செஞ்சிட்டேனா இல்லையா என்று விக்ரம் கேட்க கண்டிப்பா செஞ்சுட்டேனா இல்லையா என்று விக்ரம் கேட்க.

 நான் என்ன நினைத்தாலும் என்ன நெனச்சதுக்கு முன்னாடி நீ எதுவும் செஞ்சு முடிச்சிடுவே டா விக்ரம் என்று அவன் கன்னத்தை கில்லியவள் சரிடா பேசிட்டே இருக்காத சீக்கிரமா என்ன ரெடி பண்ணி விடு டைம் ஆகுது இல்ல கல்யாணம் பூமி கல்யாணத்துக்கு இப்படி சொல்ல சரி சரி பேசாம வாடி என்று அவளை ட்ரெஸ்ஸிங் ரூம் அழைத்துச் சென்று அவளுக்கு சேலை கட்ட ஆரம்பித்தான் விக்ரம்.

 ❤️

 சொந்த பந்தங்கள் கூடியிருக்க, நண்பர்கள் புடை சூழ  மேடையில் அமர்ந்திருந்த பூமிகா விஷால் ஜோடி தங்கள் இல்லற வாழ்க்கையில் நுழைவதற்காக மிகவும் சந்தோஷமாக மணமேடையில்   அமர்ந்து சாஸ்திர சம்பிரதாயங்களை செய்து கொண்டு இருந்தனர்.

 பூமிகாவின் அப்பாவும் விஷாலின் பெற்றோரும் அவர்கள் இருவரும் மேடையில் சந்தோஷமாக அமர்ந்து மலர்ந்த முகமாக  சடங்குகளை  செய்வதை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக அந்த காட்சியை பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தனர்.

 அவருக்கு அம்மா இல்லாத குறை ஒன்று மட்டுமே இருந்தது தவிர இன்றுவரை அருணாச்சலம் அவள் விருப்பத்திற்கு மாறாக எந்த ஒரு விஷயத்தையும் செய்ததே இல்லை தன் அம்மா இருந்திருந்தால் தன்னை இப்படி எல்லாம் விட்டு இருப்பாரா என்று ஒரு நினைப்பு ஒரு வார்த்தையோ அவள் எண்ணத்தில் உருவாக்க கூடாது என்று அவளை தன் கைக்குள் வைத்து தாங்கி வளர்த்து வந்தார் அருணாச்சலம்.

 இன்று தன் உயிருக்கு உயிரான மகளே அவளுக்கு பிடித்த விஷாலுக்கு அவள் விருப்பம் போல திருமணம் செய்து வைக்கப் போகிறார்.

 ஸ்பைஸ் கேர்ள்ஸ் தங்கள் ஜோடிகளோடு விஷால் பூமிகா  ஜோடிகளை சுற்றி நின்றிருக்க, இப்போது அங்கே வந்த கார்த்திக்கும் லட்சுமியும் அவர்களுடன் இணைந்து கொள்ள அவர்களுடைய குடும்பமும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

 கார்த்திக் லட்சுமியும்,கதிர் கீர்த்திகாவும் ஜோடியாக நின்றிருப்பதை பார்த்த சங்கவிற்கு வயிற்று எரிச்சலாக இருந்தது. கூடிய சீக்கிரம் உங்களையெல்லாம் வைத்திருக்கிறேன் என்று நினைத்தவள் பெற்றோருடன் மேடைக்கு எதிரே போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால்.

ரித்து ஒரு பக்கமும் பாலு ஒரு பக்கமும் தனித்தனியாக மணமேடையில்  நின்று கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்த ரித்துவின் பெற்றோர் உங்கள் மகளுக்கும் கூடிய சீக்கிரம் இதே போல இந்திய முறைப்படி தங்கள் சொந்தங்களை எல்லாம் அழைத்து அவளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று  நினைத்தனர்.

 மேடையில் ஒரு புறமாக நின்று இருந்த ரித்துவை அழைத்தார் அவளின் அப்பா. அவர் அழைத்ததும்  மேடையில் இருந்து வேகமாக இறங்கி வந்த ரித்து அப்பா என்ன சீக்கிரம் சொல்லுங்க  நான் போய்  பூமி பக்கத்துல  இருக்கனும் நான் மட்டும் தனியா நின்னா பூமிகா என்ன கோவிச்சுக்கவா என்னப்பா சீக்கிரம் சொல்லுங்க என்று அவரை அவசரப்படுத்த ஒரு நிமிஷம் என் கூட வா…..மா…..என்று கூறியவர் ரித்துவின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு செல்ல எங்கப்பா என்ன கூட்டிட்டு போறீங்க என்று புரியாமல் பார்க்க பேசாம வாடா…… என்று கூறியவர் அவளை அழைத்துக் கொண்டு போய் பாலுவின் அருகில் நிற்க வைத்தார்.

 இதை சற்றும் எதிர்பார்த்திராத ரித்திகா அதிர்ச்சியில்  தன் அப்பாவை பார்க்க சிரித்துக் கொண்டே எல்லாரும் ஜோடி ஜோடியா நிற்கிறப்ப என் பொண்ணு மட்டும் தனியா நின்னு நல்லா இருக்குமா அதனாலதான் என் பொண்ணு அவளோட ஜோடி கிட்ட சேர்த்து நிக்க வெச்சேன் என்று அவர் கூற.

 தான் பாலுவை காதலிப்பது தன் பெற்றோருக்கு  எப்படி தெரியும் என்று அவர்கள் இருவரையும் பார்த்தவள் பின் திரும்பி பாலுவை பார்க்க அவன் முகத்தில்  எந்தவித அதிர்ச்சியும் தெரியவில்லை நீ புரியாமல் பார்த்த ரித்துவை பார்த்த பாலு சிரித்துக்கொண்டே நாங்க எல்லாம் ஏற்கனவே நமக்கு கல்யாணம் வரைக்கும் பேசி முடிச்சாச்சு என்று பாலு சொல்ல.

 தன் கண்ணையே தன்னால் நம்ப முடியவில்லை என்பது போல தன் கண்களை அகலவிரித்து பாலுவையும் தன் பெற்றோரையும் மாறி மாறி பார்க்க அவர்கள் இருவரும் சிரித்துக்கொண்டே சரி சரி ரொம்ப அதிர்ச்சியாகதே எங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும் மற்றதெல்லாம் நான் அப்புறம் சொல்றேன் நீ முதல்ல உன் பிரண்டு கல்யாணத்துல கவனமா வேலையை பாரு என்று சொன்னவர் மேடையை விட்டு அவர்களின் பெற்றோர் இருவரும் இறங்கி சென்றுவிட அதிர்ச்சி விலகாமல் பாலுவையே பார்த்துக் கொண்டிருந்த ரித்துவின் கையை மெல்ல பிடித்து தன் கைகளுக்குள் கோர்த்து நின்றவன்.

 ஏன் என் அழகு குட்டி….. நமக்கும் இதுபோல சீக்கிரமே கல்யாணம் நடந்தா எப்படி இருக்கும் என்றான் பாலு.

 அவன் சொன்னதைக் கேட்டு நிதானத்திற்கு வந்த ரித்து என்ன சொன்ன நான் உனக்கு அழகு குட்டியா தூரத்து கேட்க ஆமா நீ என்னோட அழகு குட்டி தான் என்று அவளைப் பிடித்திருந்த   கையை அழுத்தியவன் அவளைப் பார்த்து சீக்கிரமே நமக்கு இதே மாதிரி கூப்பிட்டு உங்க ஊரு முறைப்படியும்  இந்திய முறைப்படியும் கல்யாணம் நடக்கணும் ரித்து என்றான்.

 அவளுக்கு கல்யாணம் என்றதும் ரித்திகாவின் முகம் வெட்கத்தில் சிவந்து விட அவள் சரி என்று மட்டும் தலையாட்டிவள் எதுவும் பேசாமல் அமைதியாக தலை குனிந்து  கொள்ள.

 ரித்து ஏன் தலை குனிஞ்சிட்ட இனிமேல் இருந்து என்னை பாரு என்று கூற மாட்டேன் எனக்கு வெக்கமா இருக்கு என்று சொல்ல உன்னால தாண்டி என்ன பாக்க சொல்ற நீ வெட்கப்படுறப்போ எவ்வளவு அழகா இருக்குன்னு இருப்பேன் நான் பார்க்க வேண்டாமா என்றான் பாலு. அதையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் முதல்ல நம்ம கல்யாணத்தை பார்க்கலாம் பேசாம என்னை தொந்தரவு செய்யாம அங்க பாருடா என்று அவனை குனிந்து கொண்டே அதட்டியவன் அவனை பார்க்காமல் நிமிர்ந்து மணமேடையை பார்க்க   பூமிகா இவளை பார்த்துக் கொண்டு இருந்தாள் .

 பூமிகா தன்னையும் பாலுவையும்  பார்த்துக் கொண்டிருப்பதை  கவனித்த ரித்திகாவிற்கு மேலும் வெட்கம் வர என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்க பூமிகா மேடையில் இருந்து சிரித்தவாரே கண்கள் மூடி திறந்தவள் அமைதியாக இரு என்று அவள் பதற்றத்தை புரிந்து கொண்டு அந்த தருணத்திலும் தனக்கு ஆறுதல் சொல்லும் பூமிகாவை பார்த்து தனக்கு இப்படி ஒரு தோழி கிடைத்ததை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டால் ரித்திகா.

 மணப்பெண் மணவரையில் மாப்பிளையை பார்க்காமல் வேறு எங்கோ பார்ப்பது கவனித்த அனைவரும் அவள் பார்க்கும் திசையை திரும்பிப் பார்க்க அப்போது தான் ரித்திகாவிற்கு உரைத்தது தன்னை பூமிகா மட்டும் பார்க்கவில்லை தன்னுடைய தோழிகள் அனைவரும் பார்க்கிறார்கள் என்று புரிந்தவள் அவர்களை எல்லாம் பார்க்க முடியாமல் வெட்கப்பட்டு கொண்டு பாலுவின் பின்னால் ஒளிந்து கொள்ள உடனே ஷாம் ஓஹோ…… அடுத்த கல்யாணத்துக்கு தேதி குறிச்சிருங்கப்பா…… என்று சத்தமாக கூற அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

 அந்த அழகிய மகிழ்ச்சியான தருணத்தை விடாமல் போட்டோகிராபர் வீடியோ எடுப்பவரும் இவர்கள் அனைவரையும் மாறி மாறி புகைப்படமும் எடுத்துத் தள்ளினர்.

ஐயர் தாலி எடுத்துக் கொடுக்க மந்திரங்கள் ஓத  சுற்றி இருந்த நண்பர்களும், சொந்தங்களின் ஆசியுடன் ஐயர் கெட்டிமேளம்…….கெட்டிமேளம்……என்று சொன்னது  மேல தாளங்கள் முழங்க பூமிகா விஷால் திருமணம் இனிதாக நடந்தேறியது.

❤️ 

147

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

பூமிகா விஷால் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது. திருமணத்திற்கு வந்திருந்தவரகள் தம்பத்திகளை வாழ்த்திவிட்டு பரிசுகளை வழங்கி விட்டு சென்றனர்.

மேடையில் இருந்த ஜோடிகள் அனைவரும் சேர்ந்து புதுமண ஜோடிகளுடன் சேர்த்து செல்ஃபீ எடுத்துக் கொண்டனர்.

பின் மண மக்களுக்கு வாழ்த்து சொல்ல ஒரு பெரிய நீண்ட வரிசை காத்துக் கொண்டிருக்க அவர்களுக்கு வழியை விட்டு மற்றவர்கள் கீழே வந்தனர்.

பின் தங்கள் ஜோடியுடன் வந்திருந்த மற்ற நண்பர்களை கவனித்துகொண்டும் அவர்களுடன் பேசிக்கொண்டும் இருந்தனர்.

ரித்திகா பாலுவுடன் மேடையை விட்டு இரங்கவும் ரித்திகாவின் அம்மாவும் அப்பாவும் இவர்கள் இருவரும் ஒன்றாக மேடையில் இருந்து இறங்கி வருவதை பார்த்தவர்கள் அவர்கள் ஜோடி பொருத்தத்தை பார்த்து மிகவும் சந்தோசபட்டவர்கள் அவர்கலள் இருவரும் தங்கள் அருகில் வந்ததும் இருவரையும் பார்த்து புன்னகைத்தவர்கள் அவர்கள் இருவரையும் அழைத்து தங்கள் அருகில் அமர வைத்தனர்.

ரித்திகாவிற்கு இன்னும் அவள் கண்ணை அவளாலேயே நம்ப முடியவில்லை தன் அம்மா அப்பா பாலுவுடன் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தவள் இவர்கள் எப்படி இவ்வளவு சகஜமாக பாலுவிடம்  பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே இவன் என் அம்மா அப்பாவை பார்த்துவிட்டானா என் அம்மா அப்பாவுக்கு அப்போ எங்களோட காதல பத்தி தெரியுமா என்று யோசித்துக் கொண்டிருக்க அவள் யோசித்துக் கொண்டிருப்பதை பார்த்தவன் ரித்திகா குழம்பியிருப்பதை புரிந்து கொண்டவன்  அவள் கையை மெதுவாக பிடித்து அழுத்த ரித்திகா திரும்பி பாலுவை பார்க்க மெல்ல சிரித்தவன் .

உன் அம்மா அப்பாவை அவர்கள் உன்னை பார்ப்பதற்கு முன்னாலேயே இந்தியா வந்ததும் அவர்களை நான் போய் முதலில் பார்த்து நம்மளோட காதல பத்தி சொல்லி உனக்கு எனக்கு திருமணத்திற்காக அவங்க கிட்ட பேசி சம்மதம் வாங்கிட்டேன்.

ஆனா இதை உனக்கு தெரியக்கூடாதுன்னு நான் தான் அவங்க கிட்ட சொல்லி இருந்தேன் நீயா உன் காதலை என்கிட்ட சொல்லணும்னு சொல்லித்தான் நான் எதுவுமே அவங்களிடம் காட்டிக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தேன் என்று பாலு கூற.

 அவனை ஆச்சரியம் போல பார்த்துக் கொண்டிருந்த ரித்திகா எதுவும் பேசாமல் அவள் பெற்றோரை திரும்பிப் பார்க்க என்னம்மா பாக்குற பாலு தான் எங்ககிட்ட இதெல்லாம் உன்கிட்ட காமிச்சிக்க கூடாதுன்னு சொல்லிட்டாரு அதனால தான் நாங்க உன்கிட்ட எதுவுமே சொல்லல என்ன பண்றது மாப்ள சொல்றது நாங்க கேட்டு தானே ஆகணும் என்று அவர்கள் கிண்டல் செய்ய அவனை மாப்பிள்ளை என்று சொன்னதுமே ஆச்சரியமான ரித்திகா.

அம்மா அப்போ உங்களுக்கு நான் பாலுவை கல்யாணம் பண்ணிக்குறதுல  நிஜமாவே உங்க ரெண்டு பேருக்கும் சம்மதம் தானா என்று அவள் அப்பாவையும் அம்மாவையும் பார்த்து கேட்க.

 எங்களுக்கு நீ பாலுவ கல்யாணம் பண்ணிக்கிறதுல முழு சம்மதம் என்று சொல்ல கிருத்திகாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது அவள் இவ்வளவு நாள் இவ்வளவு மகிழ்ச்சி இருந்ததாக அவளுக்கு நினைவே இல்லை ஆனால் இன்று ஏனோ பாலுவை திருமணம் செய்து கொள்ள அவள் பெற்றோர் எந்த பிரச்சினையும் செய்யாமல் சரி என்று சொன்னது ரித்திகாவிற்கு ஏதோ பெரிய விஷயத்தை சாதித்து விட்டது போல அவ்வளவு சந்தோஷத்தில் இருந்தால் அவள் சந்தோசமான முகத்தை பார்த்துக் கொண்டிருந்த பாலுவின் மனமும் அவளுடன் சேர்ந்து சந்தோஷப்பட்டது.

 இவர்கள் நால்வரும் பேசிக் கொண்டிருக்க அப்போது பாலுவிடம் வந்த அவன் பெற்றோர் என்னடா பாலு என் மருமக ரொம்ப சந்தோசமா இருக்கா அவங்க அம்மா அப்பா கிட்ட சொல்லி சம்மதம் வாங்கியா விஷயம் என் மருமகளுக்கு தெரிஞ்சிருச்சா என்று பாலுவின் அம்மா பாலுவின் தலையை வருடியவரே கேட்க.

ஆமாம் அம்மா அத்தை மாமா நேத்து சம்மதம் சொல்லிட்டாங்க நான் உங்ககிட்ட சொன்ன இல்லையா அது இப்பதான் ரித்திகாவிற்கு தெரிஞ்சது அந்த சந்தோஷத்துல தான் அவ உக்காந்து இருக்கா என்று கூற.

ரித்திகாவிற்கு மேலும் ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமாக இருந்தது பாலு அவனுடைய பெற்றோரிடமும் சொல்லி தங்கள் திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விட்டான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.

இதை எல்லாம் பார்த்த ரித்திகாவிற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டே சேரில் இருந்து எழுந்து நிற்க அவளைப் பார்த்து பாலுவின் அம்மா அவள் அருகில் வந்து அவளை கட்டிக்கொண்டு எப்படியோ என் பையன் இத்தனை நாளா கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தது ஒருவகையில் நல்லதா தான் போச்சு உன்ன மாதிரி ஒரு அழகான பொண்ணு என் பையனுக்கு  எங்கே தேடினாலும் கிடைச்சிருக்காது என்று கூறி அவளை  அவள் கன்னத்தில் முத்தமிட்டார்.

 சரி இந்த விசேஷம் எல்லாம் முடியட்டும் கொஞ்ச நாள் போனதுக்கு அப்புறம் உங்க ரெண்டு பேருக்கும் ஒரு நல்ல நாளா பார்த்து சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சிடலாம் என்று பாலுவின்  அம்மா கூற ரித்திகாவின் பெற்றோரும் அதற்கு  ஆமோதிப்பது போல தலையாட்டினர்.

 ரித்திகாவின் அம்மா பாலுவின் அம்மாவை பார்த்து சம்பந்தி நான் என்னடா எடுத்தவுடனே இப்படி சொல்றேன்னு. நீங்க எண்னை தப்பா எடுத்துக்க கூடாது என்று சொல்ல பரவால்ல எதுவா இருந்தாலும் சொல்லுங்க சம்பந்தி ஏன் இப்படி தயங்கி பேசுறீங்க என்று பாலுவின் அம்மா சொல்ல அது ஒன்னும் இல்ல சம்மந்தி இப்படியும் நாங்க ரெண்டு பேரும் இன்னைக்கு சாயங்காலமே ஊருக்கு கிளம்பிடுவோம் சம்பந்தி இன்னும் ரெண்டு நாள் கழிச்சு ரித்திகா மொரிசியஸ்   வந்துருவா.

 அங்க முடிக்க வேண்டிய வேலைகள் எல்லாம் கொஞ்சம் இருக்கு சம்மந்தி அதையெல்லாம் முடிச்சதுக்கு அப்புறம் நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாமா.

 ஏன்னா எங்களுக்கு இருக்கிறது ஒரே ஒரு பொண்ணு அவளுக்கு அவசரகதியில கல்யாணம் பண்ண எங்களுக்கு யோசனையா இருக்கு.

அங்க சில வேலைகள் எல்லாம் இருக்கு அதை எல்லாமே சீக்கிரத்துல முடிக்க எங்களுக்கு ஒரு மூணு மாசம் டைம் கொடுங்க என்று கேட்க அதனால் என்ன சம்மந்தி மூணு மாசம் என்ன நீங்க ஆறு மாசம் கூட எடுத்துக்கோங்க உங்க திருப்தியோட முழு சம்மதத்தோட என் பையனுக்கும் உங்க பொண்ணுக்கும் கல்யாணம் நடக்கட்டும் அதுவரைக்கும் என் பையன் காத்துகிட்டு இருப்பான் என்று சொல்லிவிட்டு என்னடா பாலு என்று திரும்பி அவனை பார்த்து கேட்க.

 அம்மா அவங்களே மூணு மாசம் டைம் போதுன்னு சொல்றாங்க நீங்க ஆறு மாசம்னு சொல்றீங்க….. நானே மூணு மாசம் வரைக்கும் காத்திருக்கணுமா என்று யோசிச்சிட்டு இருக்கேன்.

நீங்களே அவங்களுக்கு ஐடியா கொடுக்குற மாதிரி ஆறு மாசம் டைம் குடுக்குறீங்க அதெல்லாம் முடியாது இன்னும் மூணு மாசம் தான் டைம் அதுக்கப்புறம் கண்டிப்பா எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தே ஆகணும் என்று பாலு கூற.

அவன் அவசரத்தை புரிந்து கொண்ட ரித்திகாவின் பெற்றோரும் அவனின் பெற்றோரும் சிரித்துக் கொண்டே சரி சரிடா…. நான் சும்மாதான் சொன்னேன்.

ஏன் சம்மந்தி மூணு மாசத்துல உங்க வேலையெல்லாம் முடிஞ்சிடுமா என்று கேட்க கண்டிப்பா முடிஞ்சிடும் சம்மந்தி அப்படி முடியலைன்னாலும் மூணு மாசம் கழிச்சு கண்டிப்பா ரித்திகாவுக்கும்  மாப்பிள்ளைக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடலாம் என்று கூற அனைவரும் சரி என்று  ஒத்துக் கொண்டனர்.

❤️

 திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக கிளம்பி கொண்டிருக்க  அன்று மதியமே நம்ம ஸ்பைஸ் கேர்ள்ஸ் அனைவரும் தங்கள் ஜோடியுடன் ஹனிமூன் செல்ல வேண்டும் என்பதால் அவரவர் அறைக்கு வந்து அவசர அவசரமாக அனைத்து பொருட்களையும் பேக் செய்து கொண்டு இருந்தனர்.

 கார்த்திக்கும் தன்னுடைய குடும்பத்துடன் அருணாச்சலத்தை சந்தித்து தாங்களும் ஊருக்கு செல்வதாக கூற ஏன் கார்த்திக் இப்படி அவசரப்படுற என் பொண்ணுங்க கல்யாணமான கையோட ஹனிமூன் போறா.

நீங்க வந்ததும் தான் வந்தீங்க இன்னும் ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு போலாமே என்று அவர் கூற இல்ல அங்கிள் எனக்கு ஏற்கனவே ஆபீஸ்ல நிறைய வேலை பெண்டிங் இருக்கு நான் கண்டிப்பா போயே ஆகணும் இன்னொரு நாள் நாங்க எல்லாரும் வந்து கண்டிப்பா உங்க வீட்ல தங்குகிறோம் என்று கார்த்திக் கூற சரிப்பா எனக்கு நீ சொல்றது புரியுது சரி பத்திரமா போயிட்டு வாங்க கண்டிப்பா இடையில நீங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு வரணும் என்று கூற கண்டிப்பா வரோம் அங்கிள்  என்று சொல்லிவிட்டு கார்த்திக் விக்ரமையும் மற்றவரையும் பார்க்க சென்று விட வெங்கடாசலமும் அருணாச்சலத்திடம் சொல்லிவிட்டு விடைபெற்று முதலில் கீர்த்திகாவின் பெற்றோருடன் கிளம்ப.

கீர்த்திகா லக்ஷ்மியுடன் வருவதாக அங்கேயே இருந்து விட்டாள்.

 கார்த்திக் சென்று விக்ரமையும் மற்றவர்களையும் பார்த்துவிட்டு அவரிடம் விடைபெற சென்றவன் அவர்களை எல்லாம் தன் வீட்டிற்கு அழைத்து இருந்தான்.

அனைவரும் ஹனிமூன் சென்று விட்டு வந்த பிறகு அவன் வீட்டிற்கு கொஞ்ச நாள் கழித்து வருவதாக சொல்லவும் கண்டிப்பாக அனைவரையும் வரவேண்டும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப போக.

அவனை வழி அனுப்ப அவனுடன் வந்த விக்ரம் நாங்க எல்லாரும் கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் கழித்து தான் ஹனிமூன் போறோம் கார்த்திக்.

நீ உன் மனைவியுடன் சீக்கிரமே ஹனிமூன் போக என்னுடைய வாழ்த்துக்கள் என்று விக்ரம் கூற. விக்ரம் இப்படிக்கு கூறியதும் கார்த்திக் லேசாக சிரித்து தலையை ஆட்டியவன்.

நாங்க ஹனிமூன் போகும் பொழுது கண்டிப்பாக உங்கிட்ட சொல்லிட்டு தான் போவோம்  விக்ரம் என்று கார்த்திக் கூற சீக்கிரமே எதிர் பார்க்கிறேன் என்றவன் கார்த்திக்கை வழி அனுப்பிவைத்தான்.

பின் அனைவரும் கிளம்பி விக்ரமின் தனி விமானத்திற்கு வர  அவர்கள் பொருட்களை எல்லாம் விக்ரமின் வேலை ஆட்கள் சரி பார்த்து அதை எல்லாம் பிலைட்ட்டில் வைக்க அவர்களுக்கு உதவி செய்தனர்.

 பெண்கள் ஐவரும் சேர்ந்து கொண்டு தங்கள் போனில் வளைத்து வளைத்து செல்பி எடுத்துக் கொண்டிருக்க ஆண்கள் அனைவரும் ஒரு புறம் நின்று அவர்களை பார்த்துக் கொண்டும் தங்களுக்குள் பேசிக் கொண்டும் இருந்தனர்.

பெண்கள் போட்டோ எடுத்துக் கொண்டிருப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஷியாம் மற்றவர்களிடம் டேய் நம்ம எல்லாரும் இப்போ டூர் போறோமா இல்ல ஹனிமூன் போறோமா என்று கேட்டான்.

ஏன் ஷ்யாம் நாம ஹனிமூன் தானே போறோம் என்று குரு சொல்ல. ஓஹோ… அப்படியா அப்படியே திரும்பி உன் பொண்டாட்டிய பாரு என்று குருவை பார்த்து கூற.

குரு ஷாம் சொன்னதும் திரும்பி பிரியாவை பார்க்க ப்ரீயா ஸ்ரேயாவுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டிருக்க மற்ற பெண்களும் அதேபோல ஆளுக்கு ஒருவராக மாற்றி மாற்றி தங்களையும் தங்களை சுற்றி உள்ள இடத்தையும் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர்.

 ஏண்டா அவன் என் தங்கச்சி கூட போட்டோ தான் எடுத்துட்டு இருக்கா அதுல என்ன பிரச்சனை உனக்கு என்று குரு கேட்க.

ஏன்டா ஹனிமூன் வரது நம்ம கூட…. ஒரு பேச்சுகாவது நம்மளை எல்லாம் போட்டோ எடுக்க கூப்பிட்டாங்களா  பார.

இவளுங்க எல்லாரும் ஆளாளுக்கு தனித்தனியா இவங்க அஞ்சு பேரும் மட்டும் மாத்தி மாத்தி வளச்சு வளைச்சு போட்டோ எடுத்துட்டு இருக்காங்க.

சரி அதுகூட பரவாயில்லை நம்ம தான் கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் ஆச்சு நம்ம வீட்ல நம்மள கண்டுக்கன்னு சொல்லலாம்.ஆனா இந்த விஷால பாரு அந்த பூமிகாவை  இப்ப காலையில தானே கல்யாணம் பண்ணினான். கொஞ்சமாவது புதுசா கல்யாணம் பண்ணி இருக்கிற மாதிரி புருஷன் கூட சேர்ந்து  இருக்கணும்னு தோணுதா பாரு.

நமக்கென்ன என்ரு அஞ்சு பேரும் ஜாலியா என்னவோ ட்ரிப் போற மாதிரி என்ஜோய் பன்னிட்டு இருக்காங்க.

இப்படியே இவங்க அஞ்சு பேரையும் ஒன்ன விட்டோம்ன்னு வைங்க அப்பறோம் ஹனிமூன் போன பிறகும் நாம தனியா தான் என்ஜாய் பண்ணனும் பார்த்துக்கோங்க என்று அனைவரையும் எச்சரிக்க.

அவனை பார்த்து விஷால் டேய் அவங்க செல்ஃபீ தான  டா எடுத்துட்டு இருகாங்க. அதுக்கு போய் ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற என்று கேட்டான்.

டேய் அறிவு கெட்ட புது மாப்பிள்ளை நான் உனக்கும் சேர்த்து தான் டா டென்ஷன் ஆகி பேசிட்டு இருக்கேன்.

எங்களுக்கெல்லாம் எப்பவோ எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சு ஆனா நீ இன்னிக்கு தான் கல்யாணமே பண்ணி இருக்க.

உனக்கு இன்னிக்கு நைட் பஸ்ட் நைட் நடக்கணுமா …..வேணாமா…..சொல்லு என்று விஷாலிடம் அதிரடியாக கேட்க.

டேய் ஷ்யாம் என்ன டா… நடக்கணுமா வேணாமா ன்னு என் பஸ்ட் நயிட்டை வெச்சு பட்டி மன்றம் நடத்துற எனக்கு கண்டிப்பா வேணும் டா… இதுக்காக நான் எவ்ளோ பிரிபேர் பண்ணி வெச்சிருக்கேன் நீ இப்டி சொல்லி எல்லாத்தையும் கெடுத்து விட்டுராத டா ஷ்யாம் என்று விஷால் கூற.

டேய் இவன் என்ன டா மீட்டிங்கிற்கு பிரிப்பேர் பண்ற மாறி பஸ்ட் நயிட்டுக்கு பிரிப்பேர் பன்னிட்டு இருக்கேனு சொல்றான் என்று விஷாலை கர்ணன் கலாய்க்க.

ஆமா டா என்று கூறி சிரித்த ஷ்யாம் உனக்கு பஸ்ட் நைட் நடக்கணும்னா முதல்ல இவங்க அஞ்சு பேரையும் ஊருக்கு போன உடனே தனியா பிரிச்சு கூட்டிட்டு போயிரணும்.

இவங்க அஞ்சு பேரையும் ஒன்னா சேர விட்டோம்னா அப்பறோம் நமக்கு ஹனிமூன் கிடையாது நியாபகம் வெச்சுக்கோங்க.

ஊருக்கு போனதும் அவனவன் பொண்டாட்டியை வெளிய விடாம வெச்சுகிறது அவன் அவன் பொறுப்பு அவ்ளோ தாம் சொல்லிட்டேன் ஆமா…. என்றான் ஷ்யாம்.

❤️ 

148

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

மந்த்ரா இன்னும் கோமாவிலேயே இருப்பதால் பிரதாப் மந்த்ராவின் விலை கொடுத்து மிகவும் கவலையாகவே இருந்தான்.

 பிரதாபின் பெற்றோரும் அவ்வப்போது வந்து மந்த்ராவை பார்த்துவிட்டு சென்றனர் அவனுக்கு எதுவும் முக்கியமான வேலை இருக்கும்பொழுது அவனது பெற்றோர் அல்லது பாலு வந்து மந்த்ராவுடன் இருந்தனர் அவளை மட்டும் தனியே விட்டுவிடக்கூடாது என்பதில் கருத்தாக   இருந்தான்.

 அவர்களுக்கு எல்லாம் மந்த்ரா கோமாவிலிருந்து மீண்டு வருவான் என்று இருக்கும் நம்பிக்கையை விட பிரதாப்பிற்கு மந்திராவின் மேல்  மிகவும் நம்பிக்கை அதிகமாக இருந்தது.

 யாரும் இல்லாத பொழுது மந்த்ராவுடன் எவ்வளவு பேச முடியுமோ அவன் காதலை எவ்வளவு சொல்ல முடியுமோ அவள் மேல் அவன் வைத்திருக்கும் அன்பை எவ்வளவு புரிய வைக்க முடியுமோ அத்தனையையும் அவள் அவன் கண்முன்னே விழித்திருப்பது போல நினைத்துக் கொண்டு பிரதாப்  ஓய்வின்றி   மந்திராவுடன் பேசிக்கொண்டே இருந்தான்.

 இத்தனை நாட்கள் பிரதாப் முயற்சியின் பலனாக  அவ்வப்போது மந்த்ராவின் கைவிரல்கள் அசைவதும் கண் திறக்க அவள் முயல்வது மட்டுமே சற்று முன்னேற்றமாக காணப்பட்டது.

பிரதாப் மந்த்ரா அருகிலேயே இருப்பதால் அவன் விஷால் பூமிகா திருமணத்திற்கு வர முடியவில்லை. அதனால் அவர்கள் இருவருக்கும் கால் செய்தாவது வாழ்த்து சொல்லலாம் என்று மந்த்ராவின் அருகில் அமர்ந்து கொண்டு அவள் கையை பிடித்துக் கொண்டவன் தன் போனை எடுத்து விஷாலுக்கு கால் செய்தான்.

 விஷாலுக்கு கால் செய்ய முதல் இரண்டு ரிங்கிலேயே எடுத்திருந்தான். ஹலோ மச்சான் என்று பிரதாப்பை விஷால் அழைக்க ஹலோ மச்சி சாரி டா…..என்னால உன் ஃபங்சனுக்கு வர முடியல நீ என்ன கோச்சுக்காத நான் எந்த நிலைமையில் இருக்கேன் என்று உனக்கு நல்லாவே தெரியும்.

என்னை மன்னித்துவிடு என்னால வர முடியல என்பதற்காக எனிவே….. உனக்கும் உன்னோட மனைவிக்கும் என்னோட வாழ்த்துக்கள் என்றான் பிரதாப்.

 இட்ஸ் ஓகே பிரதாப் ஒன்னும் பிரச்சனை இல்ல எல்லாம் சரியான பிறகு நீ உன் ஆளோட எங்க வீட்டுக்கு கண்டிப்பா வரணும் நாங்க ஹனிமூன் போயிட்டு வந்துட்டு உன்னை காண்டாக்ட் பண்றோம் அண்ட் தேங்க்யூ பார் யுவர் விஷேஸ் என்றான் விஷால்.

 ஓகே விஷால் வந்ததும் கால் பண்ணுங்க நான் வரேன், ஓகே…. பை…. விஷால் என்று சொன்ன பிரதாப் போனை வைத்துவிட்டு நிமிர்ந்து மந்த்ராவை பார்த்தவுடன் அப்படியே அதிர்ச்சியாகி நின்று விட்டான்.

 மந்த்ரா கண்விழித்து பிரதாப்பையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள். திடீரென்று அவன் எதிர்பாராத போது மந்திரா கண்விழித்ததை பார்த்ததும் பிரதாப்பிற்கு என்ன செய்வது என்று ஒரு கணம் புரியவே இல்லை.

 சிறிது நேரம் கண்ணுமைக்காமல் மந்த்ராவே பார்த்துக் கொண்டிருந்தவன் பின் தன் தலையை  உலுக்கியவன் வேகமாக எழுந்து மந்த்ராவின் முகத்திரையில் சென்று அவள் தலையை வருடி கொடுத்து வரை மந்த்ரா முழுச்சிட்டியா என்ன பாரு என்னை யாருன்னு தெரியுதா உனக்கு என்று கேட்க.

 அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் மெல்ல அவன் சொன்னது எல்லாம் கேட்டு அதை புரிந்து கொண்டது போல ஆம் என்று மெதுவாக தன் தலையை ஆட்டினாள்.

 நன்றாக கண் விழித்ததும் அவனிடம் அவனை அடையாளம் கண்டு கொண்டதாக சொன்னதும் இரண்டும் சேர்ந்து பிரதாப்பிற்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது உடனே அவள் கையைப் பிடித்துக் கொண்டிருந்தவன் அங்கிருந்த எமர்ஜென்சிக்காக வைத்திருந்த பெல்லை அழுத்தவும் டாக்டரும் நர்ஸ்களும் சிறிது நேரத்தில் வேகமாக மந்த்ராவின் அரை கதவை திறந்து கொண்டு  உள்ளே வந்தவர்கள் மந்த்ரா    கண்விழித்து படுத்திருப்பதை பார்த்ததும் டாக்டர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

  டாக்டர் மந்த்ராவின் அருகில் வந்தவர்  அவளிடம் பேச்சுக் கொடுக்க இவ்வளவு நாள் கோவமாவில் இருந்ததனால் மந்த்ராவினால் வாயை திறந்து பதில் சொல்ல முயற்சி செய்தும் அவளால் சரியாக பேச முடியவில்லை.

 அவள் பேச சிரமப்படுவதை பார்த்த டாக்டர் ஓகே…. ஓகே….. நீங்க உடனே  கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல.

நான் கேட்கிற கேள்விக்கு ஆமா இல்லைன்னு மட்டும் தலையாட்டுங்க என்று சொன்னவர். உங்களால தலையை மெதுவா ஆட்ட முடியும் தானே? என்று டாக்டர் கேட்க அவள் ஆம் என்பது போல தலையை மேலும் கீழும் மெதுவாக  ஆட்டினாள்.

 சரி என்று கூறியவர் உங்கள பத்தியான நினைவுகள் எல்லாம் உங்களுக்கு கொஞ்சம் ஞாபகம் இருக்கா என்று கேட்டார்.

 அவர் கூறியதை கேட்ட மந்த்ரா ஆம் என்பது போல மேலும் கீழும் தலையாட்டினாள்.

 உங்க எதிர்ல நின்னுட்டு இருக்காரு மிஸ்டர் பிரதாப் அவரு உங்களுக்கு தெரியுமா என்று டாக்டர் கேட்டார்.

 பிரதாப் இருந்த இடம் பார்த்து மந்த்ராவின் தலையை  திரும்பியவள் அவனே ஒரு முறை எதுவும் சொல்லாமல் பார்த்தவள் டாக்டரிடம் மெதுவாக திரும்பி ஆம் என்று தலையாட்டினாள்.

 அதைப் பார்த்து பார்வைக்கும் அவள் ஆம் என்று சொன்னதற்குமே பிரதாப்பிற்கு தலைகால் புரியவே இல்லை அவனுக்கு.

டாக்டர்  மந்த்ரா நல்லா குணமாகிட்டா தானே டாக்டர்? எனக்கு அவ என்னை அடையாளம் தெரியும்னு சொன்னது போதும் டாக்டர் இதுக்கு மேல எனக்கு எதுவுமே வேண்டாம் அவ நல்லா இருந்தால் எனக்கு போதும டாக்டர்  என்று  பதட்டமாக பேசினான்.

 வெயிட்…. வெயிட்…. மிஸ்டர் பிரதாப் ஏன் இப்போ இப்படி பதட்டப்படுறீங்க…. அவங்க இன்னும் பேச ஆரம்பிக்கல அவங்க இப்போ நம்மள சுத்தி இருக்கறவங்களை கொஞ்சம் கொஞ்சமா ரெக்கனைஸ் பண்ண ஆரம்பிக்கிறாங்க

அவங்களுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க பொறுமையா இருங்க இப்படி நீங்களே பதட்டப்பட்டால் அவர்களை யார் பார்த்துக்குறது என்று டாக்டர் கேட்டார்.

 சாரி டாக்டர் நான் மந்திரா கண் முழிச்ச சந்தோஷத்துல கொஞ்சம் ஓவரா ரியாக்ட் பண்ணிட்ட்டேன்னு நினைக்கிறேன். சாரி டாக்டர் நீங்க பேசுங்க மந்திரா கிட்ட நான் அமைதியா நிக்கிறேன் என்று பேசாமல் அங்கிருந்து சேரில் போய் ஓரமாக அமர்ந்து கொண்டான்.

 சேரில் போய் அமர்ந்தானே ஒழிய ஆனால் அவனுடைய சந்தோசம் அவன் முகத்திலும் அவன் உடல் மொழியிலும் அப்பட்டமாக தெரிந்தது அவன் ஒரு இடத்தில் அமர முடியாமல் கஷ்டப்படுவதை படுத்துக்கொண்டே பார்த்திருந்த மந்த்ரா மெல்ல மெல்லிய புன்னகையை அவனைப் பார்த்து உதிர்த்தாள். ஏற்கனவே சந்தோஷத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பிரதாப்பிற்கு மந்த்ரா அவனைப் பார்த்து லேசாக சிரித்ததும் சொல்ல வேண்டுமா என்ன…..அவன் வானில் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்கும் நிலையில் இருந்தான்.

 டாக்டர் மந்த்ராவிடம் பொதுவாக சில விஷயங்களை அவள் பெற்றோர் பற்றி அவள் கடந்த கால வாழ்க்கைகளை சிலவற்றை பற்றி மேலோட்டமாக கேட்க மந்த்ரா மெதுவாக தன் பதிலை ஆம் இல்லை என்று தலையை மட்டும் ஆட்டி சொன்னால் ஆனால் மந்த்ரா அவள் வாயை திறந்து ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை.

 நீங்க கொஞ்சம் வாய் திறந்து பேச ட்ரை பண்றீங்களா மிஸ் மந்த்ரா என்று டாக்டர் கேட்க.

 மந்த்ரா சரி என்று தலையை ஆட்டியவள் தன் வாயை மெல்ல திறக்க அவள் ஏதாவது பேசுவாள் என்று சேரில் அமர்ந்து கொண்டு ஆர்வமாக பிரதாப் மந்த்ராவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 மந்த்ரா வாய் திறந்து பேச முயற்சிக்கும் போது அவளின் தொண்டை மிகவும் வலிக்கவும் அவளால் பேச முடியவில்லை.

 கொஞ்சம் மெதுவா….மெதுவா…. ட்ரை பண்ணுங்க மந்த்ரா ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ண வேண்டாம் இங்கே உங்க வாய் திறந்து அம்மா என்று சொல்லுங்கள் என்று டாக்டர் கூறினார்.

 மந்த்ரா மெல்ல தன் உதடுகளை திறந்து அம்மா என்று சொல்ல அவள் ஒட்டிய உதட்டை மெல்ல திறக்க முயற்சி செய்ய அவள் உதடுகள் மெதுவாக பிரிந்ததே ஒழிய அவள் வாயிலிருந்து சத்தம் வரவே இல்லை வெறும் காற்று மட்டுமே வந்தது.

 ஓகே மிஸ் பண்றேன் நீங்க ரொம்ப ஸ்ட்ரைன் பண்ண வேண்டாம் முதல்ல உங்களுக்கு சில டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு உங்களோட ஹெல்த் கண்டிஷன் எப்படி இருக்குன்னு பார்த்துடலாம்.

 அதன் பிறகு நீங்க கொஞ்சம் கொஞ்சமா பேச நீங்களாவே முயற்சி பண்ணுங்க அப்படி இல்ல அப்படி என்கிற பட்சத்துல நம்ம ஸ்பீச் தெரபிஸ்ட் வரச் சொல்லி உங்களுக்கு ஸ்பெஷலா ட்ரெயினிங் கொடுக்க சொல்றேன் இன்று மந்திராவிடம் சொல்லிவிட்டு திரும்பிய டாக்டர் பிரதாப்பை பார்த்து மிஸ்டர் பிரதாப் நீங்க மட்டும் மந்த்ராவை இவ்வளவு கேர் எடுத்து பாத்துக்கிட்டதனாலதான் அவங்கனால இவ்வளவு சீக்கிரம் கண் முழிக்க முடிஞ்சுச்சு இதை நாங்களே எதிர்பார்க்கல உங்களுடைய முயற்சிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் உங்களோட முயற்சியின் பலனாக இன்னிக்கு மந்த்ரா கண் முழிச்சுட்டாங்க.

 மந்த்ரவுடன் திரும்பி மிஸ் மந்த்ரா நீங்க இவ்வளவு சீக்கிரம் கோமாவில் இருந்து உயிர் பிழைத்து கண் விழித்ததற்கு முக்கிய காரணமே மிஸ்டர் பிரதாப் தான். உங்களை ரொம்ப நன்றாக கவனித்துக் கொண்டார் என்பவர் ஓகே மிஸ் மந்த்ரா நம்ம ஸ்டேட்டஸ் எல்லாம் எடுக்க வேண்டி இருக்கு என்று சொன்னவர்.

 நான் சில டெஸ்ட் எழுதி கொடுக்கிறேன் அதை நீங்க இவங்களுக்கு  எடுத்துட்டு ரிசல்ட்ஸ் கொண்டு வாங்க அது எப்படின்னு பார்த்துட்டு நம்ம அதுக்கு தகுந்த மாதிரி மிஸ் மந்த்ராவுக்கு அடுத்து ட்ரீட்மென்ட்க்கு நாம போகலாம் என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு செல்ல நர்சுகளும்  அவர் கொடுத்த டெஸ்ட்களை எல்லாம் எடுப்பதற்காக மந்த்ராவை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

 மந்த்ராவை டெஸ்ட்க்கு அழைத்துச் செல்கிறார்கள் என்றதும் பிரதாப்பும் அவளுடனே எழுந்து சென்றான் அவள் அவளை அழைத்துக்கொண்டு எங்கெல்லாம் நர்சிகள் சென்றார்களோ அவனும் எதுவும் பேசாமல் அவர்கள் பின்னாலையே அனைத்து இடத்திற்கும் சலிக்காமல் சென்று கொண்டிருந்தான். அதை எல்லாம் மந்திராவும் கவனித்துக் கொண்டுதான் இருந்தால் அவனுக்கு தெரியாத வண்ணம்.

❤️

 விக்ரம் மீனும் மற்ற அனைத்து ஜோடிகளும் விக்ரமின் தனி விமானத்தில் ஏறி அவனுடைய தனித்தீவிற்கு சென்றனர்.

 அந்தமான் நிக்கோபார் ஐலண்டுகளில் அமைந்திருந்த எண்ணற்ற தீவுகளில் ஒரு அழகான குட்டி தீவை விக்ரம் பல வருடங்களுக்கு முன்னால் வாங்கி இருந்தான்.

 அந்த தீவிற்கு வந்து இறங்கிய அனைத்து ஜோடிகளும் வெளியே வந்து அந்த இடத்தை சுற்றிப் பார்க்க பார்க்கவே கண்களுக்கு அவ்வளவு ரம்யமாக இருந்தது.

 முற்றிலும் மாசு இல்லாத கடல் நீரை பார்த்ததும் இப்பொழுதே அதில் இறங்கி குளிக்க வேண்டும் என்று எழுந்த ஆவலை பெண்கள் கட்டுப்படுத்திக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர்.

 விக்ரம் அங்கு வருவதை ஏற்கனவே அங்கிருக்கும் தன் வேலையாட்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டதால் அவர்கள் விக்ரமும் அவன் நண்பர்களுடன் வந்ததும் அவர்களுடைய லக்கேஜை எடுத்து சென்று அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைகளில் வைக்க சென்று விட்டனர் விக்ரமும் மற்ற ஜோடிகளும் இந்த தீவை சுற்றிப் பார்ப்பதற்காக அவர்களுக்காக தயார் செய்யப்பட்டிருந்த எலக்ட்ரிக் கார்கள் வந்தது அதில் அனைவரும்  அவரவர் ஜோடியுடன் அமர்ந்து சிறிது நேரம் அந்த தீவை சுற்றி உலாவியவர்கள் நேராக அவரவர்கள் தங்கப் போகும்   இடத்திற்கு சென்றனர்

 காரை   விட்டு   இறங்கிய அனைவரையும் பிரம்மாண்டமாக வரவேற்றது விக்ரமின் அந்த மாளிகை. அந்த மாளிகையை பார்த்ததும் மீனு முதற்கொண்டு அனைவரும் வாயை பிளந்து கொண்டு பார்க்க.

 அவர்கள் அனைவரையும் வாசலிலேயே நிற்க வைத்துவிட்டு அங்கிருந்த வேலையாட்கள் அனைவரும் இவர்களுக்கு பூச்செண்டுகள் கொடுத்து அந்த மாளிகைக்கு வரவேற்றனர்.

 அவர்கள் கொடுத்த பூச்செண்டுகளை கையில் வாங்கியவர்கள் அந்த மாளிகையை ஆச்சரியம் போல பார்த்துக் கொண்டு உள்ளே செல்ல தெரிந்த பிரம்மாண்டத்தை விட உள்ளே மிக பிரம்மாண்டமாக இருந்தது .

 நவீன காலத்திற்கு ஏற்றது போலவும் மிகப்பெரிய மாளிகையாகவும் இருந்த இந்த இடத்தை அனைவரும் ஆர்வமுடன் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தனர்.

 மீனு விக்ரமுடன் மற்றுவர்கள் அவரவர் ஜோடிகளுடனும் அந்த மாளிகை சுற்றிப் பார்க்க செல்ல இன்னும் விக்ரமிடம் விக்ரம் இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான ஒரு அரண்மனை போல இருக்கிற வீடு உனக்கு இருக்குன்னு ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல என்று கேட்டால்.

 இந்தத் தீவு நான் ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி ஏலத்துல எடுத்தேன். சும்மா ரிலாக்ஸ்காக ஃபேமிலியோட வரத்துக்காக தான் எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாம இங்க இருக்கணும் அப்படிங்கிறதுக்காக தான் இந்த தீவை நான் முதல்ல வாங்கினேன்.

 ஆனால் வாங்கியதோடு சரி நாங்க யாருமே இங்கே வரவே இல்ல அடுத்தடுத்து வேலைகளும் பிசினஸ்ல முக்கியமான விஷயங்களும் இருந்ததுனால என்னால என்னாலையோ நம்ம வீட்டு ஆளுகளையும் இங்கே வரவே முடியல.

 அந்த இடைப்பட்ட நேரத்தில் தான் நான் இந்த வீட்டை கட்டினேன். கட்டி முடிக்கிற அப்பதான் நான் உன்னை கல்யாணம் பண்ணி இருந்தேன் மீனு அதனால முதல் முதல்ல உன்னை இந்த வீட்டுக்கு அழிச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் தான் மற்ற யாரையுமே அழிச்சிட்டு வரணும்னு நினைச்சுட்டு இங்க யாரையுமே நான் கூப்பிடவே இல்லை என்றால் விக்ரம்..

 தனக்கு இந்த தீவியும் இந்த அரண்மனையும் காட்டி பின்தான் மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு விக்ரம் இத்தனை நாள் காத்திருந்ததே நினைத்து மீனுவிற்கு  மிகவும் சந்தோஷமாக இருந்தது .

 சரி நம்ம ரூமுக்கு போலாமா மீனு என்று கேட்க ஒரு தானடா வந்தோம் அதுக்குள்ள ஏன் ரூமுக்கு போகலாம்னு சொல்ற வா நம்ம போய் எல்லா இடத்தையும் சுத்தி பாத்துட்டு வரலாம் என்று மீனு கூற.

 இப்ப நாம இன்னும் பத்து நாள் இங்க தான் இருக்க போறோம் மீனு இத ஒரே நாள்ல இந்த அரண்மனைய சுத்தி பார்க்க முடியாது ஓகேவா அதனால ஃப்ரீ டைம்ல நீ வந்து உன்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் கூட்டிட்டு இங்கே சுத்தி பார்த்துட்டு வெளியே எங்கே போறதா இருந்தாலும் நம்ம ஆளுங்க இருக்காங்க கூட்டிட்டு போயிட்டு வா…..

ஆனா இப்போ நம்ம எதுக்காக இங்க வந்திருக்கோம் அந்த வேலையை பார்க்கலாமா என்று கூறியவன் சட்டென்று மீனுவை தன் கையில்  ஏந்தியவன் தங்கள் ரூமை நோக்கி சென்றான்.

 விக்ரம் மீனுவே ரூமிற்கு   தூக்கிச் செல்வதை ஒரு ஆள் முகத்தில் இருந்து கவனித்துக் கொண்டு இருந்தான். விக்ரம் அரண்மனையில் வேலை செய்யும் ஆட்களைப் போலவே அவனும் உடை அணிந்து ஒருவன் அங்கு நின்று மீனுவையும் விக்ரமமே பார்த்துக் கொண்டிருன்தான்  அவன் வேற யாரும் இல்ல விக்ரமின் மீனவையும் எப்படியாவது பிரிக்க வேண்டும் என்பதற்காக அரண்மனையில் வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்பதை ஏற்கனவே தெரிந்து கொண்டு பொய்யான முகவரியையும் தங்களுடைய பொய்யான தகவல்களையும் கொடுத்து அசோக் கலா மற்றும் மாலினி மூவருமே இந்த தீவிற்கு வந்திருந்தனர்.

 மூவருமே விக்ரமின் அரண்மனையில் தான் வேலையாக செய்யும் ஆட்களைப் போல வேலைக்கு சேர்ந்தனர். இனி இவர்களால் விக்ரம் நினைவுக்கும் மற்ற ஜோடிகளுக்கும் என்னவெல்லாம் தொல்லை வரப்போகிறதோ பொறுத்திருந்து பார்க்கலாம் ஃபிரண்ட்ஸ்.

149

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

விக்ரம் மீனுவை தனது அறைக்கு தூக்கி செல்வதை தூரத்தில் இருந்து அசோக் பார்த்துக் கொண்டிருக்க அவனுடன் அவனை போலவே இந்த அரண்மனையில் வேலை செய்பவர்கள் போல வந்திருந்த கலாவும், மாலினியும் அவனிடம் வந்தவர்கள் என்ன அசோக் அவங்க ரெண்டு பேரையும் அப்படியே பாத்துட்டு இருக்க என்று மாலினி கேட்க.

நான் வெச்ச குறியில் இருந்து தப்பித்த ஒரே பெண் இந்த மீனு மட்டும் தான். இவளை கூடிய சீக்கிரம் நான் அடைஞ்சே தீருவேன் என்று வெறியுடன் மீனு சென்ற திசையை பார்த்துக்கொண்டே கூற.

அவ கிட்ட அப்படி என்ன இருக்கு அசோக் உனக்கு என்ன வேணுமோ எங்க ரெண்டு பேரிடமும் கேள் நாங்க உனக்கு வேணும் என்பதை செய்கிறோம் என்று இரட்டை அர்த்தத்தில் கலா கூற.

அவளை திரும்பி பார்த்து முறைத்தவன் நீங்க ரெண்டு பேரும் நான் இல்லை வேற யாரு கூட வேணும்னாலும் அட்ஜஸ்ட் பண்ணுவீங்க, பட் எப்பவும் நாம கண் எதிரேலேயே இருக்குற ஒரு உணவை சாப்பிடாமல் பார்த்துக்கொண்டு அந்த உனக்கு நமக்கு கிடைக்காதா என்று ஒரு ஏக்கத்துடனேயே அந்த பொருள் தனக்கு கிடைக்கும் வரை காத்திருப்போம்.

ஆனால் அந்த பொருள் கிடைத்த அடுத்த கணமே அதை ருசிக்க ஆரம்பிக்கும் பொழுது எப்பொழுதும் சாப்பிடும் உணவுகளை விட காத்திருந்து சாப்பிடும் உணவிற்கு தான் ருசி அதிகம்.

அது போல தான் இவளை பார்க்க பார்க்க எனக்கு வெறி ஏறுகிறது அந்த மீனுவை ருசித்துவிட வேண்டும் என்று சொல்லி.

அவள் என் கையில் அகப்படும்போது அவளை என்னிடம் இருந்து காப்பாற்ற அந்த விக்ரம் இல்லை அவனை போல பலம் கொண்டவர்கள் எத்தனை பேர் வந்தாலும் மீனுவை என்னிடம் இருந்து காப்பாற்ற முடியாது என்றான் அசோக்.

 அதெல்லாம் சரி இல்லை அசோக் இப்போ எப்படி அந்த மீனுவையும் விக்ரமையும் தனித்தனியா பிரிக்க போற. எப்படி அவங்க ரெண்டு பேரையும் காலத்துக்கு ஒன்னு சேர முடியாத மாதிரி பிரிக்க போறேன்னு சொன்னியே அது எப்படி என்று கலா கேட்க.

 எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் அவன் மனைவி அவனுக்கு மட்டுமே சொந்தமாக வேண்டும் என்று நினைப்பான். அப்படி இருக்கையில் அந்த மீனுவ நான் என்னோட ஆசைக்கே இணைங்க வைத்து அவ எனக்கு இனங்களை நாளும் என்னுடைய ஆசையை அவகூட இருந்து தீத்துக்குவேன்.

அதன் பிறகு விக்ரம் அவ கூட வாழனும்னு நினைச்சாலும் மீனு கண்டிப்பா விக்ரம விட்டு தள்ளி தான் போய்டுவா ஒன்னு இந்த உலகத்தை விட்டு போகணும் இல்ல அவன் வாழ்க்கை விட்டு போகணும் இந்த ரெண்டை தவிர அவளுக்கு வேற ஆப்ஷனே கிடையாது என்றான் அசோக்.

 இதெல்லாம் எப்ப நடக்க போகுது இது நடக்கனும்னு நீ நம்பறியா என்று கேட்டால் மாலினி. ஏன்னா இங்க இருக்கிறது விக்ரமோட ஆட்கள் மட்டும் தான் இந்த தீவு விக்ரமுக்கு சொந்தமானது அவனோட பிரெண்ட்ஸ் மீனுவோட பிரெண்ட்ஸ் எல்லாருமே அவங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப சப்போட்டா இருப்பாங்க.

அப்படி இருக்கும்போது நம்ம ஏதோ ஒரு விதத்துல சின்னதா மிஸ்டேக் பண்ணி அவங்க கையில மாட்டிக்கிட்டாலும் நம்ம மூணு பேரும் அவ்வளவுதான் இந்த தீவுக்குள்ளயே நம்மள கொன்னு புதைச்சாலும் நம்ம கேக்குறதுக்கு இங்க யாருமே இல்ல என்றால் மாலினி.

 நீங்க ரெண்டு பேரும் கவலைப்படாதீங்க என்னோட பிளான்ல எந்த விதமான சருக்களும்  இருக்காது. இப்போதுதான் இந்த தீவுக்கு எல்லாருமே வந்திருக்காங்க கொஞ்சம் பொறுமையா காத்திருந்து பாருங்க சரியாக நேரம் வரும்போது அந்த மீனுவ நான் விக்ரம் கிட்ட இருந்து தூக்கிடுவேன் அவன் என்ன நினைத்தாலும் இந்த அசோக்கை தாண்டி மீனு கிட்ட போகவே முடியாது என்றான் அசோக்.

 ஆனா நீ வந்ததுல இருந்து உன்னோட வேலைல மட்டுமே குறியா இருக்கே எங்க ரெண்டு பேருக்கான வேலையை நீ எந்த பிளானும் செஞ்ச மாதிரியே தெரியலையே என்று மாலினி கேட்க கலாவும் ஆமாம் நானும் இத கேக்கணும் தான் உன்கிட்ட நினைச்சுட்டு இருந்தேன் நாங்க உன்கிட்ட வந்ததற்கான காரணம் என்னன்னு உனக்கு தெரியும்.

 அந்த குருவையும் அவன் பொண்டாட்டியையும் சந்தோஷமா இருக்கவே கூடாது என்று கலா சொல்ல ஆமா அந்த ஸ்ரேயானால தான் எனக்கு அந்த கர்ணன் கிடைக்காமல் போயிட்டான். அவளை அவங்க கிட்ட இருந்து பிரிக்கணும் என்று மாலினியும் கூற கொஞ்சம் பொறுமையா இருங்க உடனே எல்லாத்தையும் சொல்லிட்டா எப்படி சஸ்பென்ஸ் இருக்கும். பொறுத்திருந்து பாருங்க என்று சொல்லிய அசோக் சரி வாங்க ரொம்ப நேரம் இங்கேயே நின்னுட்டு இருந்தா மத்தவங்களுக்கு நம்ம மேல சந்தேகம் வந்துடும் போய் அவங்க அவங்களுக்கான வேலைகளை பாருங்க என்று கூறிவிட்டு அவங்க அவர்கள் இருவரையும் அனுப்பிவிட்டு அசோக் திரும்பி விக்ரம் வரை ஒரு முறை பார்த்துவிட்டு அவனும் சென்றான்.

❤️

ஷ்யாமும் பார்வதியும் அவர்கள் அறைக்கு வந்ததும் அவர்களுடைய பொருட்களையெல்லாம் வைத்துவிட்டு அவனுக்கு ஏதாவது வேண்டுமா என்று வேலையாட்கள் எதுவும் கேட்க எங்களுக்கு எதுவுமே வேண்டாம் நாங்களா உங்களை கூப்பிடுகிற வரைக்கும் இந்த ரூம் பக்கம் யாருமே வந்துடக்கூடாது.

ஒரு போன் கூட வரக்கூடாது எதுவா இருந்தாலும் நான்தான் கால் பண்ணுவேன் அதுவரைக்கும் இங்கு யாரும் வந்துராதீங்க என்று எச்சரிக்கையாக அவரிடம் சொல்ல.

 சார் ஓகே சார் ஆனா சாப்பாடு எல்லாம் வேணும்னா உங்களுக்கு கால் பண்ணி தானே ஆகணும் என்று அந்த வேலையால் தயங்கி தயங்கி ஷயாமிடம் கேட்க. ஓ அது ஒன்னு இருக்குல்ல நல்லா சாப்பிட்டா தான் தெம்பா என் பொண்டாட்டிய சமாளிக்க முடியும் என்று நினைத்தவன் சரி சாப்பாட்டு வேலை மட்டும்தான் நீங்க இந்த பக்கம் வரணும் மற்ற நேரம் இல்ல நாங்களா சொல்ற வரைக்கும் இந்த சைடு யாருமே வரக்கூடாது சரியா சாப்பிடும் நேரம் வரும் பொழுது மட்டும் எங்களுக்கு போன் பண்ணா போதும் என்று ஷியாம் சொல்ல  அந்த வேலையாலும் சரி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான் 

 வேலையாளை அனுப்பி வைத்துவிட்டு கதவை சாத்திவிட்டு பின்னால் திரும்ப பார்வதி அந்த அறையை பார்த்து வியந்தவளாக வாயை பிளந்து கொண்டு ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

அடியே…. பப்ளி…..இன்னும் பத்து நாளைக்கு என்கிட்ட வசமா மாட்டிக்கிட்டியா இனி நீ என்ன சாக்கு போக்கு சொன்னாலும் இனி இந்த பத்து நாளும் என் கிட்ட இருந்து நீ தப்பிக்க முடியாதுடி…. என்று முணுமுணுத்தவன் தன் கையை பரபரவென தேய்த்துக்கொண்டே பார்வதிக்கு தெரியாமல் மெல்ல அவள் பின்னால் வந்தவன் அவள் இடுப்பில் கை கொடுத்து அவளை அப்படியே  கட்டி இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

 இதை எதிர்பாராத பார்வதி  தன்னைக் கட்டிக் கொண்டிருந்த ஷ்யாமின் கையை பிடித்துக் கொண்டு என்னங்க இது உள்ள வந்ததும் வராதுமா ஆரம்பிச்சிட்டீங்களா…. இப்பதானே வந்திருக்கோம் கொஞ்சம் பொறுமையா போலாமே முதல்ல இங்கெல்லாம் என்ன இருக்குன்னு பாத்துட்டு வரேன்னே நான்.

பாருங்க எவ்ளோ அழகா இந்த ரூம் முழுவதும் டெகரேட் பண்ணி இருகாங்க. இதை எல்லாம் நான் பாக்குறேனே….அதுக்கப்புறம் மிச்சதெல்லாம் பாத்துக்கலாம் என்று பார்வதி கூற.

 அடியே…. என் மக்கு பொண்டாட்டி…. நாம வந்திருக்கிறது இந்த அரண்மனையை சுற்றி பாக்குறதுக்கு இல்ல இது ஒன்னும் அந்த காலத்துல ராஜராஜ சோழன் அரண்மனை கிடையாது.

நம்ம விக்ரமோட அரண்மனை தான் எப்ப வேணும்னாலும் பொறுமையா பாத்துக்கலாம் சரியா. முதல்ல வந்த வேலையை பார்க்கலாம்டி மற்றதெல்லாம்  அப்புறம் பாத்துக்கலாம்.

பத்து நாள் இங்க தான் இருக்க போறோம் இந்த அரண்மனை எங்கேயும் போக போறது இல்ல இந்த அரண்மனை சுத்தி சுத்தி எத்தனை தடவை பார்த்தாலும் உன்னை யாரும் எதுவும் கேட்க போறதும் இல்ல என்று கூறியவன் அவளை அப்படியே இடுப்போடு தூக்கியவன் தூக்கி கொண்டு போய் கட்டிலில் போட்டான்.

பார்வதி கட்டிலில் விழுந்த வேகத்தில் அவள் அணிந்திருந்த ஸ்கர்ட் மேலே போய்விட அவள் முட்டிக்கு மேலே இருந்த தொடை முழுவதும் அப்பட்டமாக தெரிய அதை பார்த்த ஷ்யாம்.

 சும்மா சொல்லக்கூடாதுடி பப்ளி உன் கால் ரெண்டும் நல்லா வழ வழன்னு சந்தன மரம் போல இருக்கு என்று கைகளை பரபரவென்று தேய்த்துக் கொண்டு.

அவள் பாதங்களில் தன் கையை தடவிக் கொண்டே மேலே உயர்த்தி செல்ல என்னங்க என்ன பண்றீங்க எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு என்று கூறி அவன் கையை மேலே வர விடாமல் பிடித்து தடுக்க.

ஏய் பப்ளி…. இன்னும் என்கிட்ட என்னடி உனக்கு வெக்கம் வேண்டி இருக்கு நமக்கு கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆகுது இப்படியே வெக்கப்பட்டுட்டு இருந்தேன்னா நான் எப்ப தான் உன்ன முழுசா பார்த்து அனுபவிக்கிறது.

எப்ப பார்த்தாலும் லைட் ஆஃப் பண்ணுங்க….. போர்வையை போறதுங்க….. பகலையா வேணாம்….. ஐயோ… பாட்டி வந்திருவாங்க…. அம்மா கூப்பிடறாங்கன்னு ஏதாவது சாக்கு சொல்லிட்டு என்னை உன் பக்கத்தில் சரியா நெருங்கவே விட மாட்டேன்க்குற.

உன்னை முழுசா பார்க்கவே விட மாட்டேங்குற இன்னிக்கு என்ன ஆனாலும் சரி நான் எதுக்கு ஒத்துக்கவே மாட்டேன் நீ என்ன சாக்கு சொன்னாலும் சரி நான் உன்னை விடறதா இல்லை.

அது பகலா இருந்தாலும் சரி ராத்திரி இருந்தாலும் சரி உன்னை முழுசா பார்த்துட்டு தான் நான் மறுவேலை பாக்க போறேன் என்று கூறியவன் அவள் கைகளை தட்டி விட்டு தன் கையின் மேலே உயர்த்திக் கொண்டே செல்ல.

 ஏங்க நான் என்ன நீங்க பக்கத்துல வரப்ப வேண்டாம்னா சொன்னேன் அதுக்குன்னு ஒரு நேரம் காலம் வேண்டாமா எப்ப பார்த்தாலும் நினைச்ச நேரத்துல ஒண்ணா இருன்னு சொன்னா  எப்படிங்க முடியும் என்று பார்வதி கூற.

அடியே என் பப்ளிகுட்டி…..ஹனிமூன்னா!! நீ என்ன நினைச்சுட்ட வீட்ல இருக்குற ஆளுகளோட எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாம நமக்கு என்ன வேணுமோ எப்ப வேணுமோ அப்ப அனுபவிச்சு சந்தோசமா இருக்குறதுக்கு தாண்டி ஹனிமூன் வந்திருக்கோம்.

இங்கேயும் வந்துட்டு நேரம் காலம் பாக்கணும்னு சொன்னா இதெல்லாம் நல்லாவா இருக்கு… இருடி உன்ன பேச விட்டா நீ என்ன பேசி பேசி மனச மாத்திடுவ என்று அவளை கால்களில் தடவிக் கொண்டிருந்த தன் கைகளை அப்படியே மேலே அவள் உடலை உரசிக்கொண்டே மேலே சென்றவன்.

இதுக்கு மேல என்னால முடியாது உன்னையும் விட மாட்டேன் இப்படி பேசிட்டே இருக்குற வாயை நான் முதலில் கவனிக்கணும் என்று ஷ்யாம் சொல்ல… ஏங்க என்னங்க பண்ண போறீங்க நீங்க என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க என்று அவன் தீண்டளில் நெளிந்து கொண்டே பார்வதி அவனை பார்க்க.

ஏய் மக்கு இன்னுமா உனக்கு புரியலை என்று கேட்க பார்வதி புரியவில்லை என்பது போல தலையை இட வளமாக ஆட்ட பப்ளிகுட்டி நமக்கு ஹனிமூன் ஸ்டார்ட் ஆகிடுச்சு டி…. என்று சிரித்தவன்.

இரு வரேன் என்று சொன்னவன் எழுந்து அந்த ரூமில் ஜன்னலில் இருந்த திரை சீலைகள் அனைத்தையும் இழுத்து ஒரு இடம் பாக்கி இல்லாமல் வெளிச்சம் உள்ளே வராதவாறு அனைத்தையும் மூடியவன்.

பின் தன் உடைகளை கலைந்து விட்டு பார்வதியை பார்க்க, கொஞ்சம் கூட வெட்கமே இல்லை உங்களுக்கு என்றவள் தன் முகத்தை திருப்பிக் கொள்ள இருடி… உனக்கும் இன்னும் கொஞ்சம் நேரத்துல வெட்கம்னா என்னனு கேக்குற அளவுக்கு உன்னை எப்படி மாத்துறேன்  பார் என்று சொன்னவன் கட்டிலில் வந்து பார்வதியின் மேல் பொத்தென்று விழ ஷ்…. ஆஹ்… வலிக்குதுங்க என்று பார்வதி சிணுங்க… இதுக்கே வலிக்குதுன்னு சொன்ன எப்படி என்று கூறிக்கொண்டே அவள் இதழை கவ்வி தங்கள் ஹனிமூனை இனிதே ஆரம்பித்தனர்.

❤️

 நீண்ட தூரம் பிரயாணம் செய்த களைப்பில் நம்ம ஷ்யாம்  ஜோடியை தவிர்த்து மற்ற அனைத்து ஜோடிகளும் சிறிது நேரம் உறங்கி விட்டு  இரவு உணவிற்காக தங்கள் அறைய விட்டு வெளியே வந்தனர்.

அறையில் இருந்து டைனிங் டேபிள் வந்து டைனிங் டேபிள் அறையை பார்க்க அதன் பிரம்மாண்டத்தை பார்த்ததும் அனைவரும் அப்படியே நின்றனர் கிட்டத்தட்ட 20 பேருக்கு மேல் அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு பெரிய அறையாக டைனிங் டேபிளும் அதற்கு ஈடாக இருந்தது.

 இதை எல்லாவற்றையும் விட டைமிங் டேபிளில் வைக்கப்பட்டிருந்த உணவுகளை பார்த்ததும் ஷியாம் வாயை பிளந்து விட்டான்.  விக்ரம் ஏற்கனவே யார் யாருக்கு என்னென்ன பிடிக்கும் அசைவம் சைவம் என அனைத்தையும் இங்கு வருவதற்கு முன்பே இங்கு இருப்பவர்களிடம் லிஸ்ட் ஆக கொடுத்துவிட அவரவர்களுக்கு தேவையான உணவுகள் அனைத்தும் மொத்தமாக செய்து டைனிங் டேபிள் முழுவதும் வைத்திருந்தனர்.

யாருக்கு என்ன வேண்டுமோ வேண்டும் அளவிற்கு சாப்பிட்டுக் கொள்ளும் அளவிற்கு இருந்தது அவர்கள் வைத்திருந்த உணவு வகைகள் அனைத்தும்.

 சிக்கன்,மட்டன்,மீன்,இறால்,நண்டு, காடை, முயல், வான்கோழி என நிறைய ஐட்டங்களும் அதில் செய்யப்பட்டிருந்தது.

 இவை அனைத்தையும் பார்த்த ஷியாம் டேய் விக்ரம் என்னடா  இத்தனை செஞ்சா எப்படிடா இத்தனை ஐட்டத்தையும் ஒரே நைட்டு சாப்பிட்டு முடிகிறது என்று எனக்கு தெரியலையே.

 சரி இப்ப நம்ம வந்திருக்கிறது ஹனிமூன் தான் அப்ப எனக்கு இப்ப முக்கியமா தேவை நண்டு…. நான் நண்டு வகையில் என்ன இருக்கோ அனைத்து சாப்பிட போறேன்.

யார் யாருக்கு என்னென்ன வேண்டுமோ கூச்சப்படாம எல்லாரும் சாப்பிடுங்க என்று கூறியவன் யாரையும் எதிர்பார்க்காமல் தன் தட்டை எடுத்து அவன் நண்டு சூப்,நண்டு வறுவல், நண்டில் செய்ய பட்டிருந்த அணைத்து வகை ஐட்டமையும் எடுத்து வைத்து சாப்பிட துவங்கினான்..

 உருவம் கர்ணனும் ஷாமின் அருகில் வந்து அமர்ந்தவர்கள் இவன் சாப்பிடுவதை பார்த்துவிட்டு தாங்களும் நண்டு வகைகளை எடுத்து சாப்பிட ஆரம்பித்தனர்.

 விஷால் இவர்கள் மூவரும் மற்ற வகை உணவுகளை எதையும் சாப்பிடாமல் வெறும் நண்டை மட்டுமே எடுத்துச் சாப்பிடுவதை பார்த்தவன் ஏன்டா ஷாம் தான் நண்டா சாப்பிடுறானா நீங்களும் அதேதான் சாப்பிடணுமா இவ்ளோ ஐட்டம்ஸ் இருக்குல்ல வேற எல்லாம் ஏதாவது சாப்பிடலாமில்ல என்று கேட்க.

விஷால் கேள்வியை கேட்டுக்கொண்டே அவன் அருகில் வந்த விக்ரம் சிரித்துக் கொண்டே உக்காரு விஷால் நாமும் சாப்பிடலாம் என்று விஷாலை அமர வைக்க.

அப்போது ஷ்யாம் டேய் நாங்க மூணு பேரும் நண்டு சாப்பிடுறதை விட இன்னைக்கு நைட்டு நீதான் நண்டு நிறைய சாப்பிடணும் ஏன்னா இன்னைக்கு நைட்டு தான் உனக்கு ஃபர்ஸ்ட் நைட் ஞாபகம் இருக்கா இல்லையா உன் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு நீ ரெடியாகணுமா வேண்டாமா என்று ஷியாம் மெதுவாக இவர்கள் ஐவருக்கு மட்டும் கேட்கும் படி கூற.

ஆமா ஷ்யாம் கண்டிப்பா ரெடி ஆகணும் எனக்கு கொஞ்சம் நேர்வோஸ் ஆஹ்.. தான் இருக்கு.ஃபர்ஸ்ட் நைட் அப்போ உள்ள போய்ட்டு எதுவும் சொதப்பிடக் கூடாதுன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு டா ஷ்யாம்.

பூமிகா ஏற்கனவே கொஞ்சம் போல்ட் ஆன பொண்ணு. எதுவா இருந்தாலும் ஸ்ட்ரெயிட் போர்வேர்ட் ஆஹ்.. பேசியிருவா டா. உள்ள போய் எதுவும் நான் சொதப்பி வெச்சுட்டேன்னு வை அப்பறோம் அவ கேக்குற கேள்வியை எல்லாம் என்னால சமாளிக்க முடியாது மாப்பிளை.

எனக்கு உள்ள போனதும் அவ என்கிட்ட அடங்கி போற மாதிரி அவளை நான் மாத்திரனும் அதுக்கு தகுந்து நான் என்ன செய்யணும்னாலும் செய்றேன் உங்கா எல்லாரையும் நம்பி தான் டா… இங்க வந்திருக்கேன். எனக்கு ஒரு வழி சொல்லுங்க டா என்று இவ்வளவு நேரம் மறைத்து யாரிடமும் காட்டி விடக்கூடாது என்று கெத்தாக சுத்திக் கொண்டிருந்தவன். ஷ்யாம் கேட்டதும் பாடம் படிப்பது போல அனைத்தையும் ஓப்பித்து விட்டான் 

இவ்வளவு நேரம் விஷால் கூறியதை எல்லாம் கேட்டுகொண்டிருந்த மற்றவர்கள் எதுவும் பேசாமள் விஷாலையே பார்க்க. டேய் என்ன எல்லாரும் அமைதியா இருகிங்க என்ன ஆச்சு ஏதாச்சும் சொல்லுங்க என்று விஷால் சொல்ல.

இவ்வளவு நேரம்  அமைதியாக இருந்த நால்வரும் ஒரே நேரத்தில் வாய் விட்டு சிரிக்க, அவர்களை புரியாமல் பார்த்த விஷால் எல்லாரும் எதுக்கு இப்போ. சிரிக்குறிங்க என்று கேட்க.

ஏன்டா விஷால் இவ்வளவு நேரம் எப்படி கெத்தா சுத்திகிட்டு இருந்த  கல்யாணம் ஆனா முதல் நாளே பொண்டாட்டிக்கு இப்படி பயப்பட்ற என்று கூறிய கர்ணன்.

ஏன் ஸ்ரேயாவயே எடுத்துக்கோ அவளும் கிட்ட தட்ட பூமிகா மாறி கொஞ்சம் டெரர் ஆணவா தான். ஆனா நீ அந்த விசயத்துல அவங்க கிட்ட எப்படி நடந்துகிறியோ அப்டியே உங்கிட்ட பொட்டி பாம்பா அடங்கிருவாங்க என்றான்.

அதே தான் டா மாப்பிள்ளை நானும் கேக்குறேன் எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க டா என்று விஷால் சொல்ல. அப்போது ஒரு தட்டில் சாப்பிட சாப்பாடு வைத்துக் கொண்டிருந்த ஷ்யாமை பார்த்த விஷால். ஏன்டா நான் இங்க ஒருத்தன் நாயா கத்திட்டு இருக்கேன் நீ எனக்கு என்னனு சாப்பிடறதுலயே குறியா இருக்கியே என்று விஷால் ஷ்யாமிடம் கேட்டு ஆதங்கப்பட 

தான் போட்ட உணவுகள் நிறைந்த தட்டை எடுத்துக்கொண்டு வந்து விஷாலின் முன்பு வைத்தவன். முதல்ல இது எல்லாம் சாப்பிடு அப்ரோம் ரூமுக்குள்ள போனதும் தன்னால எல்லாம் நடக்கும் என்று ஷ்யாம் கூற.

விஷாலின் தட்டில் நண்டு, காடை, வான்கோழி என்று நல்ல சத்தான உணவுகள் இருக்க அதை பார்த்து விஷால். டேய் ஷ்யாம் உன்னை கொஞ்ச நேரத்துல தப்பா புரிஞ்சுட்டேனே சாரி டா என்று கூற

பரவாயில்லை பரவாயில்லை நீ முதல்ல இது எல்லாம் சாப்பிடு என்று கூறி அவனை சாப்பிட சொல்லிவிட்டு மற்றவர்களும் சாப்பிட ஆரம்பித்தனர்.

❤️

 அனைவரும் இரவு உணவே முடித்துவிட்டு விஷாலுடன் ஆண்களும் பூமிகாவுடன் பெண்களும் என தனித்தனி அறையில் இருந்தனர்.

 ஏற்கனவே பூமிகாவும் விஷாலுக்காகவும் ஏற்பாடு செய்துவிட்ட முதல் இரவு வரை ரெடியாகிவிட அவர்கள் இருவரையும் அந்த ரூமுக்கு அனுப்புவதற்காக அவர்களை ரெடி செய்து கொண்டிருந்தனர்.

 இங்கு பூமிகாவின் அருகில் பூமிகாவிற்கு அலங்காரம் செய்து கொண்டிருந்த பெண்கள். பேசிக்கொண்டே பூமிகாவை ரெடி செய்து கொண்டிருக்க அப்போது உள்ளே வந்த வேலையால் அவர்களிடம் வெள்ளி சொம்பையும் அதில் நிறைய பாலும் இருக்கு அதை கொடுத்து விட்டு சென்றனர்.

 அந்தப் பாலை வாங்கிவிட்டு திரும்பிய ஸ்ரேயா பூமிகாவை பார்த்து இப்ப பாரு பூமிகா நான் உனக்கு ஒரு பெஸ்ட் அட்வைஸ் கொடுக்கிறேன் நல்லா கேட்டுக்கோ.

 இந்த புருஷனுங்களுக்கு நம்ம எப்பவுமே அவங்களுக்கு கீழே இருக்கணும்னு நினைப்பு எப்பவுமே இருக்கும்.

 அதுக்காக நம்ம அவங்களுக்கு கீழ இருக்கோம்னு அர்த்தமிள்ள படுக்கையில் மட்டும்தான் நாம அவங்களுக்கு கீழே இருக்கணும்.ஆனா மற்ற நேரம் எல்லாமே நம்ம அவங்களுக்கு மேலே தான் இருப்போம் ஆனால் அவங்களுக்கு அது தெரியவே கூடாது தெரியாத மாதிரியே நம்ம நடந்துக்கணும்.

 முதல்ல அவங்க என்ன சொன்னாலும் அதுக்கு சரின்னு சொல்லி பழகிரு. என்ன சொன்னாலும் என்ன கேட்டாலும் மறுக்காமல் உடனே செஞ்சு பழகிடு கொஞ்ச நாளைக்கு நம்ம அவங்க சொல்ற பேச்சு எல்லாம் கேட்டோம்னா பிறகு காலம் முழுக்க அவங்க நம்ம சொல் பேச்சு கேட்டு நம்ம பின்னாடியே சுத்திட்டு இருப்பாங்க.அதுக்கு முதல் படியா நம்ம அவங்களுக்கு வைக்கிற செக்  தான் இந்த ஃபர்ஸ்ட் நைட்.

 நீ எவ்ளோ பெரிய தரியசாலியா இருந்தாலும் பர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள போறப்போ பையனா இருந்தாலும் சரி பொண்ணா இருந்தாலும் சரி கொஞ்சம் நேர்வோஸ் ஆஹ்  தான் இருக்கும்.

 அந்த படபடபடப்பை ரொம்ப வெளியே காட்டிக்க கூடாது சரியா. ஃபர்ஸ்ட் நைட் அப்போ கொஞ்சம் பயமா தான் இருக்கும்.அதுக்காக அப்படியே இருக்க முடியுமா என்ன  போனவுடனே ஃபர்ஸ்ட் நைட் ஸ்டார்ட் பண்ணி விடாதீங்க கொஞ்ச நேரம் பேசிட்டு இருங்க ரெண்டு பேரும் படபடப்பும் போனதும் இயல்பு நிலைக்கு வரப்ப மத்ததெல்லாம் ஆட்டோமேட்டிக்கா நடக்க ஆரம்பிச்சுடும் சரியா என்றவள்.

 இந்த எல்லாருக்கும் சின்ன சொம்புல தான் பால் கொடுத்து விடுவார்கள் நான் பத்தி உனக்கு கொஞ்சம் பெரிய சைஸ் உங்கள தான் கொண்டுவர சொல்லி இருக்கேன் ஏன் தெரியுமா உன் வீட்டுக்காரர் எங்க புருஷனுக்கு கூட எல்லாம் சேர்ந்துட்டு ஆளாளுக்கு எது எதையும் சொல்லி அவருக்கு சாப்பிட நண்டு வான்கோழி முயல்ல நல்லா அந்த மாதிரி சமயத்துக்கு எனர்ஜியா இருக்கிற சாப்பாட்டையா கொடுத்து அனுப்பி இருக்காங்க உங்க வீட்டுக்காரர் ஃபுல் எனர்ஜில தான் வர போறாரு அவரை நீ சமாளிக்க வேண்டாமா அதுக்காக தான் உள்ள நிறைய ஃப்ரூட்ஸ் நட்ஸ் இப்போ இந்த பால் இதெல்லாம் இருக்கு நல்லா ரெண்டு பேரும் சாப்பிட்டு தெம்பா என்ஜாய் பண்ணுங்க ஓகேவா ஹேப்பி ஃபஸ்ட் நைட் டி… என்றால் ஸ்ரேயா மற்ற பெண்களும் சேர்ந்து ஹேப்பி ஃபஸ்ட் நைட் பூமிகா என்றனர்.

 பூமிகா எதுவும் சொல்லாமல் அவர்கள் கையில் இருந்து சொம்பை வாங்கியவள் சரிடி நான் போட்டுமா என்று கேட்க மீனு அவள் முன்னால் வந்து ஏய் இருடி அதுக்குள்ள என்ன அவசரம் இப்பவே ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்கு போகணுமா.

முதல்ல உன் ஆளு உள்ள போயிட்டாரான்னு பார்த்துட்டு அதுக்கப்புறம் போவோம் என்று கூற உடனே ப்ரீயாவும் பார்வதியும் அதெல்லாம் வேண்டாம் அது என்ன எப்பவுமே  ஆம்பளைங்க தான் ஃபர்ஸ்ட் நைட் ரூம்ல முதல்ல போய் இருக்கனுமா.

ஏன் ஒரு சேஞ்சுக்கு பொண்ணு போயிருக்க கூடாதா ஏய் கொண்டாடி அந்த பால் சொம்பை என்று பிரியா அவள் கையில் இருந்து வாங்கியவள் மீனு நீயும் ஸ்ரேயாவும் கூட்டிட்டு போயி பூமிக்காக அவளை ரூம்ல விட்டுட்டு வாங்க நான் போய் இந்த பால விஷால் கிட்ட கொடுத்து அனுப்புகிறேன் என்று சொல்ல.

ஏய் பிரியா என்னடி பண்ற இதெல்லாம் நல்லாவா இருக்கு என்று மீனு கேட்க அதெல்லாம் நல்லாத்தான் இருக்கும் உனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடக்கணுமா வேண்டாமா பூமிகா என்று கேட்க என்னடி இப்படி எல்லாம் கேள்வி கேக்குறீங்க என்று கேட்க அப்ப பேசாம நீ முன்னாடி ரூமுக்கு போ உன் வீட்டுக்காரர் பின்னாடி வருவார் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்துவிட்டு பிரியாவும், பார்வதியும் விஷால் அறைக்கு கையில் பால். சொம்புடன் சென்றனர்.

 விஷால் அறைக்கு வந்து பார்வதி விஷால் அறை கதவை தட்ட அப்போது கதவை திறந்த ஷ்யாம் பார்வதி அங்கு நிற்பதை பார்த்துவிட்டு என்ன மேடம் அங்க பொண்ணு ரெடி பண்ணாம இங்கே வந்து நின்னுட்டு இருக்க என்று கேட்க யோவ் தள்ளுயா… உன்னை யார் பார்க்க வந்தா என்று அவனை தள்ளிவிட்டு பார்வதி உள்ளே செல்ல அவள் பின்னாடியே சென்ற ஷியாம் என்னடி வாய பொயானு கொஞ்சம் கூட புருஷனுக்கு மதிப்பில்லாமல் பேசிட்டு இருக்க என்று கேட்டுக் கொண்டே அவன் பின்னால் வர.

 அவர்கள் பின்னால் கையில் பால் செம்புடன் பிரியா ரூமுக்குள் வரவும் எதேச்சையாக குரு திரும்பிப் பார்க்க பிரியா பால் சொம்புடன் வரும் என்பதை பார்த்துவிட்டு அவர்கள் முதலிரவு என்று பிரியா அவன் அறைக்கு இதே போல பால் சொம்புடன் வந்து ஞாபகம் வர.

அவள் அருகில் வந்தவன் என்ன டி பால் சொம்போட நம்ம ரூமுக்கு போகாம இங்க வந்திருக்க என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி கூற.

அவனை முறைந்தவள் இன்னும் புது மாப்பிள்ளை என்றே நினைப்போ உனக்கு பேசாம போடா…. புருஷா என்று அவனை பார்த்து கண்ணடித்தவள் நேராக விஷாலிடம் சென்று என்ன ப்ரோ ரெடியா…. என்றால்.

அவள் இப்படி பட்டென்று அவனிடம் கேட்டு விட விஷால் என்ன சொல்வது எண்டே விழிக்க அவள் அருகில் நின்றிருந்தா ஷ்யாம் ஏம்மா… ஏய்… என்ன இப்படி எல்லாம் வந்து கேட்டுட்டு இருக்க… என்று கேட்டவன் அது எல்லாம் எங்க மாப்பிள்ளை எப்பவோ ரெடி என்று கூற.

ஓஹோ…. எங்க பொண்ணு அங்க உங்கா மாப்பிள்ளைக்காக வெய்ட்டிங் என்று கொண்டு வந்த பால் சொம்பை ஷ்யாம் கையில் கொடுத்தவள் உங்க மாப்பிள்ளை ரெடி என்றால் இந்த பால் சொம்பை அவர் கையில் கொடுத்துவிட்டு பூமிகா இருக்கும் அறைக்கு போக சொல்லுங்க என்றவள் வெளியே செல்ல போக.

ஏம்மா தங்கச்சி இது என்ன புது பழக்கமா இருக்கு பொண்ணுதானே வளக்கமா முதல் இரவு அறைக்குள்ள பால் செம்புடன் போவாங்க. ஆனா இங்க என்ன கதை அப்படியே உள்டாவா இருக்கு என்று கர்ணன் பிரியாவிடம் கேட்க.

எல்லாமே ஒரே மாதிரி இருக்கணும்னு ஏதாவது அவசியம் இருக்கா அண்ணா ஒரு சேஞ்சுக்கு மாப்பிள்ளை பால் சொம்போட போகட்டுமே என்றவள் வரட்டா…. என்று தலைவர் பாணியில் கூறிவிட்டு அங்கிருந்து பார்வதியையும் அழைத்துக் கொண்டு சென்றால்.

அவர்கள் சென்றதையே பார்த்துக்கொண்டிருந்த ஐவரும் ஒருவர் முகத்தை ஒருவர் ஆரம்பிக்க ஷ்யாம் தான் டேய் புது மாப்பிள்ளை முதல்ல கிளம்புடா அப்பறோம் நேரம் ஆகிருச்சுன்னு அதுக்கும் ஏதாவது சொல்வாங்க நீ கிளம்பு ராசா என்று அவன் கையில் பால் சொம்பை கொடுத்து அவனை அவர்களுக்காக தயார் செய்து வைத்திருந்த முதல் இரவு அறைக்கு அனுப்பி வைத்தனர்.

❤️

150

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

ஹலோ ஃபிரெண்ட்ஸ் இந்த எபிசொட் 18+ உடன் வந்திருக்கிறது . இது கதையின் போகிற்கு அவசியம் என்பதால் 18+ இந்த எபிசொட் முழுவதும் இருக்கும். இந்த எபிசொடை படிக்க விருப்பம் இல்லாதவர்கள் படிக்க வேண்டாம்.

நன்றி

உங்கள் லயா 💞

விஷாலை பால் செம்புடன் பூமிகா இருக்கும் அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு மற்றவர்கள் அவரவர் ஜோடியை தேடி அவர்கள் அறைக்கு செல்ல.

முதல் இரவு அறையை திறந்து கொண்டு உள்ளே வந்த விஷால் பூமிகாவை தேட அவள் படுக்கையில் இல்லாததை கண்டு கையில் கொண்டு வந்த பால் செம்பை கட்டிலின் அருகில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு அவளை தேட அந்த அறையில் இருந்த ஒரு ஜன்னலின் அருகே நின்று வெளியே பார்த்துக்கொண்டு இருந்தால்.

அவளுக்கு விஷால் உள்ளே வந்தது கூட தெரியாமல் ஏதோ ஒரு சிந்தனையில் இருப்பதை கவனித்த விஷால் மெதுவாக நடந்து சென்று பூமிகாவை பின் இருந்து பட்டென அரைத்துக்கொள்ள.

ஏற்கனவே முதல் இரவு அறைக்கு வந்ததில் இருந்து என்ன செய்வதில் என்று தெரியாமல் பதட்டத்தில் இருந்த பூமி, விஷால் பின் இருந்து திடீர் என்று அணைந்ததும் பயத்தில் அம்ம்மா…. என்று கத்தியே விட்டால்.

அவள் அப்படி கத்தியதும் விஷாலிர்க்கு என்னவோ போல ஆகிவிட ஆசையாக தூக்கிய பூமியை கீழே இறக்கி நிறுத்தி வைத்துவிட்டு சென்று கட்டிலில் அமர்ந்தன்.

அவன் தான் கத்தியதில் அப்செட் ஆகிவிட்டான் என்று தெரிந்ததும் பூமிக்கு வருத்தமாகிவிட மெல்ல தயங்கிக்கொண்டே விஷாலில் அருகில் செல்ல. அவள் தன் அருகில் வந்ததும் அதை கவனித்த விஷால் அவளை பார்க்காமல் திரும்பி படுக்கையில் படுத்துக் கொண்டான்.

அவன் கோபமாக இருப்பதை உணர்ந்த பூமி அவன் அருகில் மெத்தையில் அமர்ந்தவள் விஷால்…. என்று மெல்ல அழைத்தால்.

அவன் எதுவும் பேசாமல் அமைதியாக படுத்திருக்க அவன் தோல் மீது கை வைத்து அவனை திருப்ப முயற்சிக்க விஷால் திரும்பாமல் அப்படியே படுத்திருக்க விஷால்… என்று திரும்பவும் அழைக்க அப்போதும் அவன் திரும்பவில்லை.

வேகமாக படுக்கையில் இருந்து இறங்கியவள் நடந்து விஷால் படுத்திருக்கும் மறுபக்கம் வந்து அவன் அருகில் படுத்துக்கொண்டால்.

அவளை நேருக்கு நேராக மிக நெருக்கத்தில் பார்த்த விஷால். இப்போதான நான் உன்ன தூக்கின அப்போ பயந்து கத்தின,இப்போ எதுக்கு இங்க வந்து படுக்குற என்றான்.

டேய் விஷால் கோச்சுக்காத டா… நானே பஸ்ட் நைட்ன்னு ரொம்ப நேர்வசா நின்னுட்டு இருந்தேன் நீ வேற பின்னாடி இருந்து திடீர்னு எண்னை காட்டி பிடிச்சியா அதான் பயத்துல கத்திட்டேன் டா… சாரி என்று அவன் கன்னத்தில் கை வைத்து கூற.

அவன் கோபம் குறைந்தவனாக அவள் தன் கன்னத்தில் வைத்திருந்த கையை பிடித்து தன் தோளை சுற்றி போட்டவன் பூமியிடம் நெருக்கமாக வந்து படுத்துவிட.

இருவர் மூச்சுக் காற்றும் இருவர் முகத்திளும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ள இருவரின் சூடான மூச்சுகாற்று ஒன்றுடன் ஒன்று கலந்தது.

பூமிகாவிற்கு விஷாளின் இந்த நெருக்கம் உடலில் ஏதோ செய்ய அவள் மூச்சை வேகமாக இழுத்து விட பூமிகாவின் மார்பு மேலும் கீழும் ஏறி இறங்க அது விஷாலின் மார்பில் தழுவ விஷால் நிமிர்ந்து பூமிகாவை பார்க்க.

பூமிகா அவனின் இந்த பார்வையை எதிர் கொள்ள முடியாமல் தலையை குனிந்து கொள்ள அவள் முகத்தை தன் தன் ஒற்றை விரலால் உயர்த்தியவன் பூமியின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவன்.

இபபோ ஏன் பூமி இவ்ளோ பதட்டமா இருக்கே உனக்கு என்ன ஆச்சு நான் தானே உன்கூட இருக்கேன் நமக்கு இன்னைக்கு பஸ்ட் நைட் எனக்கும் கொஞ்சம் பாத்தட்டமா தான் இருக்கு நாம உடனே பஸ்ட் நைட் ஸ்டார்ட் பண்ணனும் என்று ஒரு அவசியமும் இல்லை சரியா… என்றவன் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தவன் பூமிகாவின் கையை பிடித்து அவளையும் தன்னோடு எழுந்து அமர வைத்தவன் தன் தோல் மீது அவளை சாய்த்துக் கொண்டு பூமி…. என்று அழைத்தான்.

பூமிகா ம்ம்ம்…. என்றால். ரொம்ப பதட்டமா இருக்கா என்றான். பூமியும் ஆமாம் என்பது போல. தலையை மேலும் கீழும் ஆட்டினாள். சரி நமக்கு இப்போ பஸ்ட் நைட் வேண்டாம் என்றான்.

அவன் அப்படி கூறியதும் அவன் தோல் மீது தலை இது படுத்திருந்தவள் நிமிர்ந்து விஷாலின் முகத்தை பார்க்க. என்ன பூமி பாக்குற நான் சீரியஸா தான் சொல்றேன் இப்போ நமக்கு ஃபர்ஸ்ட் நைட் வேண்டாம். கொஞ்ச நேரம் முதல்ல நம்மளை நாமே  ரிலாக்ஸ் பண்ணிக்குவோம் அதுக்கப்புறம் ஓகே நா பஸ்ட் நைட் போலாம் இல்லன்னா இன்னொரு நாள் பாத்துக்கலாம் என்றான் விஷால்.

 பூமி விஷால் கூறியதைக் கேட்டு தயங்கியவரே விஷால் நீ நிஜமாத்தான் சொல்றியா உனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லையே என்று பூமிகா கூற.

 எனக்கு எந்த பிராப்ளமும் இல்ல பூமிகா நம்ம ஃபர்ஸ்ட் ரிலாக்ஸ் ஆகலாம். அதன்பிறகு இரண்டு பேருமே நார்மலா இருக்கும்னு தோணுச்சுன்னா அடுத்து பார்க்கலாம் இல்லைன்னா இப்படியே இருக்கலாம் ஒன்னும் பிரச்சனை இல்லை என்றான் விஷால் .

 இப்ப நம்ம கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இருக்கலாமா  விஷால் என்று கேட்ட பூமிகா கட்டிலில் இருந்து வேகமாக கீழே இறங்கியவள் தான் இணைந்திருந்த நகைகளை  கழட்ட ஆரம்பித்தால்.

 ஏ பூமி என்ன பண்ணிட்டு இருக்க இப்ப ஏன் நகை எல்லாம் கழட்டிட்டு இருக்க என்று விஷால் கேட்க இல்ல விஷால் இது ரொம்ப உறுத்தலாக இருந்தது எனக்கு ஒரு மாதிரி அண்ட் கம்பர்ட்டபிள் ஆஹ் இருக்கு உனக்கு இது போட்டுட்டு இருக்கணும்னு நான் இப்படியே இருக்கேன்  என்று தன் நகைகளை கழட்டுவதை நிறுத்தினால்.

ஏன் நிறுத்திட்டே இரு நானே வந்து கழட்டி விடுறேன் என்றவன் மெத்தையில் முன் வந்து விளிம்பில் அமர்ந்தவன் பூமிகாவை திருப்பி நிறுத்தி வைத்துவிட்டு அவள் தலையில் மாட்டி இருந்த நெத்தி சுட்டியை கழற்றி வைத்தவன் அவள் ஜடையை எடுத்து முன்னாள் போட்டுவிட்டு அவள் கழுத்தில் இருந்த நகைகளை ஒவ்வொன்றாக கழட்டி அருகில் இருந்த மேஜையில் வைத்தவன் அவள் புடவை பின்னை கழட்டிவிட்டு அதன் பின்னை கீழே வைக்க.

பின்னை கழட்டியதும் பட்டுபுடவை அப்படியே சரசரவென சரிந்து பூமிகாவின் தோளில் இருந்து கீழே விழுந்தது. இதை சற்றும் எதிர் பாராத இருவருமே என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நிற்க.

பூமிகாவின் முதுகுப் பகுதியுடன் அவள் அணிந்திருந்த ஜாக்கெட்டும், இடுப்பில் இருந்த சேலையும் அவள் பின்னலகை வளைவுகளுடன் காட்ட.

அவள் ஜாக்கெட்டிற்கும் இடுப்பு சேலைக்கும் நடுவில் தெரிந்த அவள் இடுப்பை பார்த்ததும் இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் விஷாலிர்க்கு வெளிவர துவங்கி விட்டது.

விஷால் எதுவும் செய்யாமல் அமைதியா உட்கார்ந்துதிருப்பதை உணர்ந்த பூமிகா என்ன செய்வது என்று தெரியாமல் அவனை லேசாக திரும்பி பார்க்க அவ்வளவு நேரம் அவள் இடையையே பார்த்துக் கொண்டிருந்தவன்.பூமிகா திரும்பவும் சரியாக அவளை நிமிர்ந்து பார்க்க போனவனின் விழிகள் அவள் திரும்பியதில் பாதி தெரிந்தும் தெரியாமலும் இருந்த அவள் மென்மையை கண்டதும் அவன் உணர்ச்சிகள் மொத்தமும் வெளிவந்து விட அவன் பார்வை சென்ற இடத்தை உணர்ந்த பூமி சட்டென்று திரும்பிக் கொண்டவள் அவன் பார்வையின் ஆழம் தாலாமல் வெட்கப்பட அதில் அவள் முகமும் உடலும் சிலிர்த்து சிவந்து விட….. என்னா செய்வது என்று தெரியாமல் அவனிடம் இருந்து விலக போக….. அவள் தன்னிடம் விலகுவதை உணர்ந்த விஷால் சட்டென்று தன் கால்களுக்குள் அவளை வளைத்து தன் கால்களாலேயே மடக்கி நிறுத்தி சிறை செய்தவன். மெல்ல அவள் இடையில் தன் இருக்கைகளையும் நுழைத்து முன்னே விட்டு கட்டிக்கொண்டு அவளை தன் அருகில் நிறுத்தியவன்.

எங்கே போறே…. என்றான் விஷால் அது… அதுவந்து…. தாகமா இருக்கு அதான் தண்ணி குடிக்கலாம்னு… என்று பூமிகா கூற. எனக்கும் தான் தாகமா இருக்கு…. என்றவன் அவள் இடுப்பில் சொருகி இருந்த சேலையை அவீழ்த்தான்.

அவன் காலில் பூமிகாவை கொக்கி போல போட்டு பிடித்திருந்தவன் அவளை விடாமல் பிடித்திருக்க அவன் கைகள் அவள் இடையில் இருந்து அப்படியே முன்னோக்கி சென்று அவள் வைத்து தடவிக் கொண்டு கையை பிடித்தவன் அவளை தன்னோடு மேலும் இறுக்கி கட்டிக் கொண்டவன்.

 பூமி என்று ஹஸ்கி வாய்ஸில் அவள் காதலிகள் சென்று அவள் பெயரை உச்சரிக்க உன் மூச்சு காட்டோடு கலந்த அவன் குரலை மிக அருகில்  கேட்டதும்.

 பூமிக்கு வாயிலிருந்து வார்த்தைகளை வெளியே வரவில்லை. அவள் அமைதியாக நின்ற பிறை பார்த்தவன் என்ன பூமி எதுவுமே பேச மாட்டேங்குற அமைதியா இருக்க ஏதாவது பேசுடி ப்ளீஸ்…என்றான்.

 வி….விஷால்…. எ….என்ன பேசறது இல்ல எனக்கு தெரியல விஷால்  திணறி அவள் வாயிலிருந்து வார்த்தைகள் வெளியே வர தன் கைவலிக்குள் இருந்தா அவளை சற்று என்று அவனை பார்க்குமாறு திருப்பியவன் பூமி எதிர்பாராத போது அவள் முகத்தை தன் இருக்கையில் பிடித்து சற்றென்று அவள் இதழில்  முத்தமிட்டான் .

 முதலில் அதிர்ந்த பூமிகா பின் அவன் முத்தத்தை விரும்பியே ஏற்றால். மென்மையாக ஆரம்பித்த விஷாலின் முத்தம் அவள் தன் உடலோடு உரசவும் மேலும் அவன் மென்மையான முத்தம் அப்படியே வன்மையாக மாறத் தொடங்கியது.

 மென்மையாக அவள் இதனை தன்னிகளால் வருடிக் கொண்டிருந்தவனின் வன்மையை கடைப்பிடிக்க ஆரம்பித்ததும் தன் பற்களால் அவள் உதடுகளை கசக்கி தன் தேடல் முத்தமும் பூமிகாவின் உதட்டிலேயே இருப்பதாக நினைத்து அதில் புதையல் தேடிக் கொண்டிருந்தான்.

 நேரம் செல்ல செல்ல இருவருக்கும் மூச்சு விட சிரமமாக இருக்க பூமிகாவை தன்னிடமிருந்து லேசாக பிரித்தவன் அவளை இடுப்பைப் பிடித்து அப்படியே தூக்கி கட்டிலில் தன் அருகில் அமர வைத்தவன் அவள் முகத்தைப் பிடித்து தன்னை பார்க்குமாறு நிமிர்த்த ஆனால் பூமிகா அவனை பார்க்காமல் கண்களை மூடி அமர்ந்திருந்தால்.

 பூமி என்று மெல்ல அழைக்க அவள் ம்ம்ம்ம்….என்றால் நடுங்கிய குரலில். பூமிகாவின்   உடல் அப்பட்டமாக நடுங்க   தொடங்கியது.

 அவள் உடல் நடுங்குவதை உணர்ந்த விஷால் மெல்ல அவள் நெற்றியில் காதலோடு முத்தம் வைத்தவன். ஏ பூமி இப்ப ஏன் உனக்கு உடம்பு இப்படி நடுங்குது பயப்படாதடி நான் உன்ன ஒன்னும் கடிச்சு சாப்பிட மாட்டேன் என்றவன் அவளைப் பார்த்து முதல்ல கண்ணை திறந்து என்னை பாரேன் என்றான்

 பூமிகா மாட்டேன் என்பது போல தலையை இடவலமாக ஆட்ட ப்ளீஸ்… கண்ணை திறந்து பாரு என்றான் விஷால்.

 பூமிகா மெல்ல தன் கண்களை திறந்து விஷாலை பார்க்க விஷாலும் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். விஷால் கண்ணிமைக்காமல் பூமிகாவின் முகத்தையே பார்க்க என் விஷால் என்ன அப்படி பாக்குற என்று பூமிகா கேட்டாள்.

 ஒன்னும் இல்லடி என்றைக்கும் இல்லாம உன் முகம் ஏன் இப்படி அழகா செவந்து இருக்கு. உன்னோட சிவந்த முகத்தை பார்க்கிறப்போ  முன்ன விட இன்னும் அழகா இருக்கு நீ என்றான்.

 அவன் தன்னை அழகாக இருக்கிறான் என்று கூறியதும் பூமிகா விஷால் பார்த்து மெல்ல சிரிக்க குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டவன் மெல்ல அவள் கண்கள் மூக்கு கன்னம் என ஒவ்வொன்றாக முத்தம் கொடுத்துக் கொண்டே வர பூமிகா அவன் முத்தத்தில் கட்டுண்டது போல அவனுக்கு இசைந்து கொடுத்தாள்.

 மெல்ல மெல்ல அவள் முகத்தில் இருந்து முத்தத்தை அப்படியே கீழே இறக்கி அவள் கழுத்தில் தன் முகத்தை புதைத்து முத்தமிட தொடங்கினான்.

 அவன் இதழ்கள் அவள் முகத்திலும் கழுத்திலும் முத்த வேட்டையில் ஈடுபட்டிருக்க. அவன் கையிலும் மெல்ல மெல்ல அவள் தோளிலிருந்து மெதுவாக கீழே இறங்கி அவள் மென்மைகளை தொடும் ஆவலுடன் இறங்கி வந்து கொண்டிருக்க.

 அவன் முத்தத்திற்கு இசைந்து கொடுத்தவள் அவன் கைகள் செய்யும் லீலைகளுக்கு இசைந்து கொடுக்க கூச்சப்பட்டு கொண்டு  கீழே இறங்கி கொண்டு இருந்த அவன் கையை பிடித்து தடுக்க முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து பூமிகாவை பார்க்க பூமிகாவும் அவனை வெட்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்க விஷால் ப்ளீஸ் என்று பார்வையாலே அவளிடம் கெஞ்ச அவன் கெஞ்சிய முகத்தை பார்த்த  பூமிகா அவனைப் பார்த்துக் கொண்டே அவனை பிடித்திருந்த   கைகளின் பிடியை தளர்த்தினாள்.

 பூமிகா தனக்கு சம்மதம் கொடுத்ததே சந்தோஷப்பட்ட விஷால் வேகமாக அவளை தன்னோடு இறுக்கி அணைத்தவன் அவளோடு சேர்ந்து கட்டிலில் படுத்தான்.

 அவளோடு சேர்ந்து படுத்த விஷால் அவள் உதட்டில் முத்தம் கொடுத்துக்கொண்டே தன் கைகளை அவள் உடலில் மேய விட்டான்.

 அவன் முகத்திற்கு இசைந்து கொடுத்தும் பூமிகாவின் உடலில் விளையாடிக் கொண்டிருந்த அவன் கைகளை தடுப்பதும் அதை அவன் கணித்துவிட்டு அவர் உடலில் தன் கைகளை மேய விடவும் இருவரும் கைகளாலேயே சண்டை போட்டுக் கொண்டு முத்தத்தையும் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

 அவளைத் தொடும் இடமெல்லாம் பூமிகாவிற்கு கூச நெளிந்து   கொண்டே அவன் அருகில் படுத்துக் கொண்டிருந்த பூமிகா   அவன் முத்தத்தில் கரைந்தும் அவன் தீண்டலில் உறைந்தும் முனகிக் கொண்டிருக்க.

 அவள் மனதில் சத்தம் வந்த அறை முழுவதும் எதிரொலிக்க விசாலை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல அந்த முனகல் சத்தமே போதுமானதாக இருந்தது அவனுக்கு.

 இருவரும் தன்னிலை மறைந்து தீவிரமாக ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு முத்தமிட்டுக் கொண்டிருக்க விஷாலின் கை அவள் உடலில் விளையாடிக் கொண்டிருந்தது இப்போது அவள் ஆடைகளை களையத் தொடங்கினான்.

 பூமிகா வெட்கப்பட்டுக் கொண்டே வேண்டாம் என்று தடுத்துக் கொண்டே இருக்க அவளை சமாளிக்க அவள் இரு கைகளையும் பிடித்து மேலே உயர்த்தியவன் அவளுக்கு முத்தமிட்டுக்கொண்டே தன் கைகளால் அவள் ஜாக்கெட் ஊக்குகளை ஒவ்வொன்றாக கழற்றினான்.

 அவனிடம் தன் உதடும் உடலும் மாட்டிக்கொண்டதை நினைத்து அவனிடம் இருந்து விடுபட முடியாமல் கூச்சத்தில் அவன் உடலோடு உடல் ஒட்டிக்கொள்ள  படுத்திருந்தால் பூமிகா.

 ஆடை மொத்தமும் கலைந்திருந்தவன் அவளை முத்தமிடுவதை நிறுத்திவிட்டு அவளிடம் இருந்து சற்று தள்ளி அவள் தலை முதல் பாதம் வரை அணுவணுவாக ரசிக்க தொடங்கினான்.

 கொடுத்துக் கொண்டிருந்த முத்தத்தை கண்கள் மூடி  லயித்துப் போயிருந்த  இருந்து பூமிகாவிற்கு   சில நிமிடம் கழித்து விஷால் தனக்கு முத்தமிடுவதை நிறுத்திவிட்டான் என்று உணர்ந்தவள் சட்டு என்று கண்களை திறந்து பார்க்க அவன் அப்பட்டமாக தன் உடலை பார்வையில் பார்வையாலேயே மேய்ந்து கொண்டிருந்ததை கவனித்தவள் தன் கைகளை அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டவள் தன்னை அவனிடமிருந்து மறைத்துக் கொள்ள வழி தெரியாமல் அவனை இறுக்கி கட்டிக் கொண்டாள்.

 அவளை தன்னிடமிருந்து பிடித்த விஷால் நீ இப்படி கட்டிப்பிடிச்சா அது நான் ஃபீல் பண்ண வேண்டாமா டி…. என்றான்.

அவனை புரியாமல் வெட்கப்பட்டுக் கொண்டே பார்த்த பூமி என்ன என்பது போல பார்வையாலே அவனைக் கேட்க ஒரு நிமிஷம் என்றவன் கட்டிடத்திலிருந்து இறங்கியவன் தன் ஆடைகளை வேகமாக களைய தன் முன்னே உடலில் பொட்டுத் துணியில்லாமல் நின்றிருந்தவனை பார்த்ததும் வெட்கத்தில் கண்களை இருக்க  மூடி முகத்தை தன் கையில மறைத்துக் கொண்டால்.

 அப்படியே வெட்கப்பட்டு இருந்தா நமக்கு எப்படி ஃபர்ஸ்ட் நைட் நடக்கும் என்றவன் . பூமிகாவின் மீது படரந்தன் . விஷால் தன் மீது படர்ந்ததும் தன்னிச்சையாக பூமிகாவின் கைகள் அவனை தழுவிக் கொண்டது.

 இவ்வளவு நேரம் ஆடையுடன் இருந்த அவள் உடலை தழுவி ரசித்துக் கொண்டிருந்தவன் இப்போது ஆடையில்லா அவள் மேனியில் தன் முத்தத்தால்  ஊர்வலம் நடத்தினான்.

 இந்த ஆடை இல்லா மேனியில் ஒவ்வொரு இடமாக விஷால் முத்தம் கொடுத்து கொண்டே வர அவன் தந்த முத்தம் ஒவ்வொன்றிலும் உறைந்து உருகி கரைந்து போனால் பூமிகா.

 அவன் தந்த முத்தத்திலேயே கரைந்து போனது அவளை அறியாமல் அவனோடு அவளும் அவன் முத்தத்தில் விரும்பி தான் ஏற்றாள்.

 பூமிகாவின் உடல் முழுவதும் முத்தம் கொடுத்தவன். மேல ஏறி அவள் இதழை மறுபடியும் சரி செய்தவன் இப்போது அவன் கைகள் அவள் உடல் முழுவதும் தழுவிக்கொண்டே இருக்க அவள் மீது படர்ந்தவன் மெல்ல மெல்ல அவளுள் தன்னை இணைத்துக் கொண்டான் .

 இருவருக்குமே முதன்முறை என்பதால் இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்திலும் படபடப்பிலும் சீக்கிரமாகவே கூடி பிரிந்தனர் .

 முதன்முறை என்பதால் பூமிகாவிற்கு அந்த இடத்தில் வலிக்க அவளை திரும்பிப் பார்த்த விஷால் அவள் முகம் வழியில் சுருங்கி விட்டதை உணர்ந்தவன் அவளை தன் கைகளில் படுக்க வைத்து அவள் தலையை வருடிவிட்டவன் ரொம்ப வலிக்குதா என்று கேட்டான்.

 பூமிகா அவன் எப்படி கேள்வி கேட்டு வெட்கப்பட்டுக் கொண்டே லேசா என்று சொல்லிவிட்டு அவன் மார்பில் முகம் புதைத்தால். இப்போ வலிக்காமல் ஒரு இன்னொரு முறை என்று சொன்னவன் அவள் முகத்தை பார்க்க.

 தன் சம்மதத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் விஷாலின் முகத்தை பார்த்த பூமிகாவிற்கு மறுக்க மனம் வராமல் அவனைப் பார்த்து சிரிக்க அவள் சம்மதம் தந்துவதும் மறுபடியும் அவள் மீது படர்ந்தான்.

அவனை விரும்பியே வரவேற்றவள் அவனுடன் ஆசையோட கலந்தால். எவ்வளவு முறை அவனுக்காக அவளும், அவளுக்காக அவனும் என்று எவ்வளவு நேரம் கூடிக் கலைத்தனர் என்று அவர்களுக்கே தெரியவில்லை.

விடிந்தது கூட தெரியாமல் இருவரும் நன்றாக தூங்கிவிட சூரிய ஒளி பட்டு முதலில் கண் விழித்தது பூமிகாதான். கண்கள் திறந்து பார்க்கையில் அவள் உடல் முழுவதும் போர்த்தி இருக்க விஷால் போர்வைக்குள் அவள் வயிற்றில் தான் முகத்தை புதைத்து படுத்திருந்தான். போர்வையை விளக்கி அவனை பார்த்த பூமி வெட்க புண்ணைகையுடன் அவண் தலையை தன் மீது இருந்து மெதுவாக நகர்த்தி தன் அருகில் படுக்க வைத்தவள் பெட்டில் இருந்து இறங்கி பெட்ஷீட்டை தன் உடலில் சுற்றுவதற்காக இழுக்க அது விஷாலின் உடலுக்கு கீழே மாட்டிக் கொண்டுவிட இழுத்து இழுத்து பார்த்தவள் போர்வை வராமல் போகவே உடலை சுற்றிக்கொள்ள சுற்றிலும் ஏதாவது இருக்கிறதா என்று தேட அவள் கால் அருகில் இரவில் அவன் கழட்டி எரிந்த விஷாலின் ஷர்ட் அங்கே கிடக்க அதை தன் ஒரு காலால் மெட்டி மெதுவாக காலை உயர்த்தி அவன் சட்டையை எடுத்தவள் போர்வையை விட்டுவிட்டு வேகமாக அவன் சட்டையை போட போக.

அதுவரை தூங்குவது போல நடித்துக்கொண்டு பூமி செய்யும் வேலையை பார்த்துக்கொண்டு படுத்திருந்தவன் அவள் போர்வையை தன் மீது இருந்து கீழே போட்டதும் தான் தாமதம் வேகமாக அந்த போர்வையை தன்னை தாண்டி இழுத்து தூர போட்டவன் அவளிடம் இருந்த தன் ஷர்ட்டை பிடிங்கி விட உடலில் ஆடை இல்லாமல் அவனை எதுவும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த பூமிகா நொடியில் தாமதிக்காமல் ஓடிச் சென்று கட்டிலில் படுத்திருந்த அவன் மேல் படர்ந்து அவனை இருக்க கட்டிக் கொண்டால் .

 அப்படி வா வலிக்கு எப்படி உன்னை கூப்பிடாம என் பக்கத்துல வர வச்சேன் பாத்தியா என்று சொன்ன விஷால் அவளை தன்னோடு சேர்த்து கட்டிக்கொண்டவன் பூமிகாவைத் தன் மேல் இருந்து கீழே தள்ளியவன் அவள் மேல் படர்ந்தான்.சிணுங்கிக்கொண்டே அவன் தோளில் அடித்தவள் நைட் முழுக்க இதே வேலையா தானே இருந்த காலையில எழுந்ததும் மறுபடியுமா டா… என்றவளை இதற்கு எதற்கு நேரம் காலம் எல்லாம் என்றவன் மேலும் அவளை பேச விடாமல் அவள் இதழை சிறை செய்தான்.

❤️

151

ஹலோ ஃபிரண்ட்ஸ்🌹

 காலை மணி 11 ஆகியும் முதல் இரவு அறைக்குச் சென்ற விஷாலும் பூமிகாவும் இன்னும் வெளியே வராமல் இருக்க அவர்கள் இருவரும் வருவார்கள்.. என்று எதிர்பார்த்து அவர்களுக்காக சாப்பிடாமல் காத்துக் கொண்டிருந்த நம்ம ஜோடிகள் சோர்ந்து போய் டைனிங் டேபிளில் அமந்திருந்தனர்.

 நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்த ஷாமும் கடுப்பாகி விட இப்படியே விட்டால் கதைக்கு வராது என்றான் ஷ்யாம் .இரு இப்ப நான் போய் அவங்க ரெண்டு பேரையும்  வெளியே கூட்டிட்டு வரேன் என்று எழுந்து ஷ்யாம் செல்ல போக.

அவன் கையைப் பிடித்து தடுத்த விக்ரம் வேண்டாம் என்று தலையாட்ட நீ சும்மா இரு விக்ரம் உனக்கு எதுவும் தெரியாது எவ்வளவு நேரம் இவங்க ரெண்டு பேரும்  ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடிட்டு இருப்பாங்க.

அவங்களுக்காக பசியோடு   சாப்பிடாம உக்காந்து இருந்தா ரெண்டு பேரும் ரொம்பத்தான் பண்றாங்க இதெல்லாம் நான் ஒத்துக்கவே மாட்டேன் நான் கூட என் ஃபர்ஸ்ட் அன்னைக்கு இவ்வளவு லேட்டா எல்லாம் வெளிய வந்திருக்கலப்பா என்று சொன்னாவன்.விக்ரம் கையை உதறிவிட்டு நேராக விஷால் பூமிகா இருந்த அறைக்கு  சென்று கதவை வேகமாக தட்டினான். 

 பூமிகா ஆடை இன்றி  கட்டிலில் அவள் இடுப்பு வரை போர்த்திக்கொண்டு  படுத்திருக்க அவள் முதுகில் தலை வைத்து விஷால் படுத்திருந்தான்.

 அவர்கள் இருவரும் இருந்த அறைக்கதவு வேகமாக தட்டும் சத்தம் கேட்டதும் பதறி அடித்து  எழுந்த விஷால். கதவு  தட்டும் சத்தம் கேட்டதும்  அருகில் இருந்த ஒரு துணியை எடுத்து  தன் இடுப்பில்  கட்டிக் கொண்டவன் வேகமாக எழுந்து வந்து கதவை திறந்தான் .

 இரவெல்லாம் சரியாக தூங்காமல்  இருந்த விஷால்  தூக்கத்திலேயே வந்து கொட்டாவி விட்டுக்கொண்டு கதவை திறந்தான். கதவை திறந்து பார்க்க அவன் எதிரே  ஷாம்  இருப்பதை பார்க்க. ஏன்டா ஷ்யாம் இவ்வளவு காலையில் வந்து என்னை எழுப்புற என்று விஷால் கேட்டான் .

 என்னது இவ்வளவு காலையிலேயே முதலில் நீ மணி என்ன ஆச்சுன்னு பாத்தியா உனக்கு ஃபர்ஸ்ட் நைட்,  ஃபர்ஸ்ட் பகல், இருந்து அடுத்த பர்ஸ்ட் மதியம்  வந்துரும் போலயே.

 இப்ப மணி எவ்வளவு தெரியுமா 11 ஆகுது இப்பவே தெரியுதா நீங்க நைட் எல்லாம் என்ன பண்ணிட்டு இருந்தீங்கன்னு.

 உள்ள போனதுக்கப்புறம் வெளியே என்ன நடக்குதுன்னு உங்க ரெண்டு பேருக்குமே தெரியவில்லை அப்படித்தானே விஷால் என்றவன்.

நீங்க ரெண்டு பேரும் வந்ததுக்கு அப்புறம் தான் சாப்பிடணும்னு என் பொண்டாட்டி  யாரையும் சாப்பிடக்கூடாதுன்னு புடிச்சி வெச்சி இருக்கா…ஆனா நீ என்னன்னா  உன் பொண்டாட்டி கூட ஜாலியா ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க..

 டேய் ராஜா விஷாலு கொஞ்சம் சீக்கிரமா ரெண்டு பேரும் வெளியே வரீங்களா என்னால பசி தாங்க முடியலடா என்று ஷ்யாம் தன் வயிற்றில் தடவிக் கொண்டே பாவமாக  விஷாலை பார்க்க, ஒரு டென் மினிட்ஸ் டா நான் போய் சீக்கிரமா ரெடி ஆயிட்டு பூமிக்காவையும் அழைச்சிட்டு வரேன் என்று கூறிவிட்டு கதவை சத்தி விட்டு  உள்ளே சென்றான்..

 பூமிகா இன்னும் கட்டிலில்    அதே நிலையில் படுத்து நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். தன் முதுகை காட்டிக்கொண்டு படுத்து இருந்த பூமிகாவை பார்த்த விஷாலுக்கு அவளிடம் இப்போது சென்று அடுத்த ரவுண்டை ஸ்டார்ட் செய்யும்  எண்ணம் தோன்ற தன் தலையை உலுக்கி கொண்டவன்.

 மெல்ல கட்டிலில் மேல் பூனை போல உருண்டு கொண்டு சென்றவன் பூமிகாவின் முதுகில் தன் கைகளால் கோலம் போட பூமிகா நெளிந்து கொண்டே விஷால் கொஞ்ச நேரம் பேசாம இருடா ப்ளீஸ் என்று  தூக்கத்தில் அவனிடம் கெஞ்ச.

ம்ஹும்…. முடியாது பேபி…. காலைல எழுந்து கண் விழிச்சதும் பொண்டாட்டி இப்படி பக்கத்துல கவர்ச்சியா, செக்ஸியா தன்னோட முதுகு மொத்தமும் காட்டிட்டு படுத்து இருந்தா… அதை பார்த்துட்டு நான் எப்படி பேபி சும்மா இருக்கிறது என்று கேட்டான் விஷால்.

 அவன் சொன்னதை கேட்டதும் பட்டென்று  கண்களை விழித்தவள் போர்வையை இழுத்து முழுவதுமாக போர்த்திக்கொண்டு அவனை பார்த்து டேய் பேசாம இப்ப போறியா இல்லையா…. நீ இப்படியே என்ன தூங்க விடாம பண்ணிட்டே இருந்த அப்படின்னா இப்ப ரூம விட்டு வெளியே போனா அதுக்கப்புறம் நான் உள்ளே வரமாட்டேன் ஞாபகத்துல வச்சுக்கோ அப்புறம் ஹனிமூன் முடிஞ்சு போற 10 நாள் உன் பக்கத்துல நான் வரவே மாட்டேன் என்று பூமிகா கூற.

ஐயோ…. பேபி… அப்படி மட்டும் பண்ணிடாத நான் பாவம் இல்லையா சரி நான் போய் குளிச்சிட்டு வரேன் நீ நான் வந்ததுக்கப்புறம் ரெடியாகு என்று சொல்லிவிட்டு சற்று முன்  வெளியே ஷியாம் இவனை கழுவி ஊத்ததை நினைத்ததும்   பாத்ரூம் சென்று குளிக்கச் சென்று விட்டான். சீக்கிரமாக குளித்துவிட்டு வெளியே வந்த விஷால் வேகமாக வந்து பூமிகாவை பார்க்க அவள் திரும்பவும் தூங்கிக்கொண்டு இருந்தால்.

அவளை எழுப்பிய விஷாலிடம் டேய் விஷால் ப்ளீஸ் என்ன டிஸ்டர்ப் பண்ணாத என்ன கொஞ்சம் தூங்க விடு என்னை தூங்கவே விடல நைட்டெல்லாம் நீ எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு என்று பூமிகா அவனை பார்க்காமலேயே கூற.

 பூமி இப்ப மட்டும் நீ எழுந்து வரல என்னோட பிரண்ட்ஸும் உன்னோட பிரெண்ட்ஸ் எல்லாரும் இப்போ  நம்ம ரூமுக்குள்ள வந்துருவாங்க மணி இப்ப எவ்ளோ ஆகுது தெரியுமா பன்னெண்டு ஆகப்போகுது காலைல சாப்பாடு சாப்பிடாம அவங்க எல்லாரும் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க எழுந்து வாடி சீக்கிரம் டைம் ஆகுது என்று சொல்ல அவன் சொன்னதே கேட்டது பதறி எடுத்துக் கொண்டு எழ.

 என்னடா சொல்ற மணி 12 ஆகுதா ஏன்டா இதை நீ முன்னமே   சொல்ல மாட்டியா… ஐயோ இப்ப நான் எப்படி வெளியே போவேன் என்ன கழுவி ஊத்திடுவாங்களே என்று புலம்பியவள். பெட் சீட்டை தன் மீது சுற்றிக்கொண்டு நேராக பாத்ரூம் சென்றவள் அவளும் சிறிது நேரத்தில் ரெடியாகி விட இருவரும் சேர்ந்து ரூமை  விட்டு வெளியே வந்தனர் 

 இருவரும் நேராக டைனிங் ஹால் இருக்கும இடம் வர அங்கே அனைவரும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டும் டைனிங் டேபிள் மீது படுத்துக் கொண்டும் இவர்கள் இருவருக்காக மற்றவர்கள் எல்லாம் காத்துக்கொண்டிருந்தது பார்த்த பூமிகா.

 வேகமாக அவர்களிடம் வந்தவள் சாரி சாரி ப்ளீஸ் நான் தூங்கிட்டேன் இவ்ளோ நேரம் ஆனதே எனக்கு தெரியல நைட் எல்லாம் இவன் என்னை தூங்கவே விடலை என்று வெட்கப்பட்டு கொண்டு பூமிகா விஷாலை பார்த்து கூற .

 கர்ணன் விஷாலை பார்த்து ஏன் விஷால் யாரோ நேத்து நைட் ரொம்ப நர்வஸா இருக்கு என்ன பண்றதுன்னு தெரியல நான் போய் எப்படி பூமிகா ஃபேஸ் பண்ணுவ அப்படி இப்படின்னு ஏதேதோ சொல்லிட்டு போனங்க…..ஆனா என்னடான்னா கடைசில நீதான் ரொம்ப ஃபாஸ்ட்டா இருந்திருப்ப போலயே என்று கர்ணன் விஷாலை கிண்டல் செய்ய டேய் சும்மா இருடா….. எல்லாரும் இருக்காங்க சிஸ்டர்ஸ் எல்லாரும்  என்ன நினைப்பாங்க என்ன பத்தி என்று கேட்க.

 அவங்க எல்லாம் என்னடா நினைக்க போறாங்க எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தானே இது ஃபர்ஸ்ட் நைட் ரூம்குள்ள போயிட்டு காலையில் லேட்டா வருவாங்கன்னு தெரியும் ஆனா மதியம் ஆகியும் வெளியே வர மனசு இல்லாம வரவங்களை நான் இன்னிக்கு தான்டா பாக்குறேன் என்று கர்ணன் கிண்டல் அடிக்க.

 பூமிகா கர்ணன் கிண்டல் செய்வது கேட்டு கேட்டு இருந்தவள் வெட்கப்பட்டு கொண்டே விஷாலின் பின் சென்று ஒளிந்து கொண்டாள் .

 விஷாலின் பின் சென்று ஒளிந்து கொண்ட பூமிகாவை பிடித்து வெளியே இழுத்த மீனு. போதும்டி நீ வெக்கப்பட்டது மறுபடியும் உள்ள போயிடாதீங்க ரெண்டு பேரும் இங்க எல்லாருக்கும் ரொம்ப பசிக்குது வா முதல்ல சாப்பிடுவோம் மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் என்று கூறி அவர்கள் இருவரையும் அமர வைத்துவிட்டு மற்றவர்களும் அமர வேலை செய்பவர்கள் வந்து இவர்கள் அனைவருக்கும் பரிமாறினார்.

 அனைவரும் சிரித்து பேசிக்கொண்டு மகிழ்ச்சியாக ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருக்க அவர்கள் அனைவரையும் ஆத்திரத்துடன் அசோக், மாலினி, கலா மூவரும் இவர்கள் அனைவரையுமே பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.

 சமையலறையில் இருந்து சாப்பிடுவதற்காக பொருளை எடுத்துக் கொண்டு வெளியே வந்த சீஃப் குக் இவர்கள் மூவரையும் பார்த்து நீங்க என்ன எப்ப பாரு சும்மா ஏதோ ஒரு இடத்துல மூணு பேரும் கூடி கூடி நின்னு பேசிட்டே இருக்கீங்க.

இங்க வந்ததில் இருந்து சரியா ஒரு வேலையும் செய்ய மாட்டேங்கறீங்க உங்களுக்கு கொடுத்த வேலையை செய்யாமல் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று அவர்கள் மூவரையும் கடிந்தார்.

 அவன் இவர்கள் மூவரையும் விரட்டவும் அவனுக்கு பயப்படுது போல நடித்த மூவரும் சாரி சார் சும்மாதான் நின்னு பேசிட்டு இருந்தோம் என்ன வேலை இருந்தாலும் சொல்லுங்க சார் நாங்க செய்கிறோம் என்று கூற.

 இனிமேல் இப்படி அங்கங்க கூடி நின்று பேசவே இல்ல வெச்சுக்காதீங்க சார் பார்த்தார் என்றால் உங்களை உடனே இந்த வேலையை விட்டு அனுப்பி விடுவாரு உங்களுக்கு இந்த வேலை வேணுமா வேண்டாமா என்று அவர் கேட்க.

ஐயோ…..என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க நாங்க வேலைன்னு வந்து கேட்டதும் எதை பத்தியும் யோசிக்காமல் எங்க மூணு பேரையும் நீங்க வேலைக்கு சேர்த்து இருக்கீங்க.

இன்னைக்கு இந்த வேலை ரொம்ப ரொம்ப முக்கியம் சார் எங்க வீட்ல எல்லாருமே ரொம்ப கஷ்டப்படுறாங்க நாங்க இந்த வேலை செஞ்சு அனுப்புற பணத்துல தான் எங்க வீட்ல எல்லாரும் நிம்மதியா மூன்று வேலை சாப்பிட முடியும் தயவு செய்து எங்களை வேலை விட்டு மட்டும் தூக்கிடாதீங்க என்று மாலினி அவரிடம் கெஞ்சுவது போல நடிக்க அவள் கெஞ்சுவதை பார்த்து மனம் இறங்கிய அவர் சரி சரி போங்க என்று அவர் கையில் இருந்து பாத்திரத்தை கொடுத்து சரி அங்க போய் டைனிங் டேபிள் யாருக்கு என்ன வேணும்னு கேட்டு மூணு பேரும் அவங்களுக்கு வேணும்கிறது பரிமாறுங்க என்று சொல்லிவிட்டு அவர் கையில் இருந்ததை மாலினி கையில் கொடுத்துவிட்டு கிச்சனுக்குள் சென்று விட்டார்.

 கையில் பாத்திரத்தை வைத்துக்கொண்டு மாலினி டைனிங் டேபிளுக்கு செல்லாமல் நின்று இருக்க அவள் கையில் பாத்திரத்துடன் நின்றிருப்பதை பார்த்த பார்வதி மாலினி பார்த்து ஏம்மா கையில வச்சுட்டு அங்கே எவ்வளவு நேரம் நின்னுட்டு இருப்பேன் இங்கே வந்து எங்களுக்கு பரிமாறுமா என்று சத்தமிட இதுவரை மேடம் என்று வேகமாக டைனிங் டேபிளுக்கு செல்ல மற்றவர்கள் இருவரும் அவளுடன் சேர்ந்து வந்தனர்..

  மூவரும் வந்து டைனிங் டேபிலிள் சாப்பிட்டு இருந்தவர்களுக்கு என்ன வேண்டுமென்று கேட்டு அவர்களுக்கு அனைத்தையும் பரிமாறிக் கொண்டிருக்க ஸ்ரேயா அவர்கள் மூவரையுமே பார்த்துக் கொண்டு சாப்பிட்டாமல் இருந்தால் .

 சாப்பிடாமல் ஸ்ரேயா  எங்கேயோ பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த கர்ணன் அவள் தோளில் இடித்து ஏய் ஸ்ரே குட்டி…..சாப்பிடாம என்னடி பண்ணிட்டு இருக்க…. நான் வேணும்னா உனக்கு ஊட்டி விடட்டுமா…. என்று கேட்க. அப்போதும் அவள் எங்கேயோ வேடிக்கை பார்க்க  அங்க இன்னும் வேடிக்கை பார்த்துட்டு இருக்க என்று கேட்ட கர்ணன் அவள் பார்க்கும் திசையையே பார்த்தான் .

அப்போது ஸ்ரேயா அங்க பாரு என்றால் எங்கே என்று கர்ணன் கேட்க ஸ்ரேயா கை காட்டிய இடத்தில் திரும்பி பார்க்க.கையில் பீங்கான் பாத்திரத்தை வைத்து உணவு பரிமாறிக் கொண்டிருந்த மாலினி பார்த்தவள் இந்த பொண்ண பார்த்தா எங்கேயும் இதற்கு முன்னாடி பார்த்த மாதிரியே எனக்கு தோணுது யாருன்னு தான் தெரியல அதான் நான் அவங்கள பார்த்துட்டு இருந்தேன் உனக்கு தெரியுதா அவங்கள பார்த்தால் யாரும் இல்லைன்னு ஏதாவது உனக்கு அடையாளம் தெரியுதா என்று கேட்டால் ஸ்ரேயா.

 ஸ்ரேயா சொன்னதும் அவள் சொன்ன பெண்ணை திரும்பிப் பார்த்த கர்ணன் சிறிது நேரம் அந்த பெண்ணை பார்க்க மாலினிக்கு ஸ்ரேயாவும் கர்ணனும் தங்களை தன்னைத்தான் பார்க்கிறார்கள் என்று தெரிந்ததும் நடுக்கம் பிடித்து விட்டது.

 கையில் வைத்திருந்த பாத்திரம் அவள்  கை நடுங்கவும் பாத்திறம் ஆட அவளைப் பார்த்து அசோக் அவள் எங்கே கை நடுக்கத்தில் பாத்திரத்தை கீழே போட்டுவிட்டு தானாகவே மாட்டிக் கொள்வாளோ என்று பயந்த அசோக் வேகமாக அவளிடம் வந்து அந்த பாத்திரத்தை அவள் கையில் இருந்து வாங்கிக் கொண்டு.

இப்போ நீயே பயந்து அவர்களுக்கு  இங்க இருக்கவங்களுக்கு எல்லாம் நம்ம யாரு, எதற்காக இங்கே வந்திருக்கோம் என்று  காட்டிக் கொடுக்கப் போற  அப்படித்தானே என்றான் அசோக்.

 மாலினி எதுவும் பேசாமல் திருத்திருவேன் முழித்துக் கொண்டு அசோக்கை பார்க்க சரி நீ உள்ள போய் ஏதாவது எடுக்க போற மாதிரி போயிட்டு வேற பக்கம் போயிடு நான் இவங்களை சமைச்சுக்கிறேன் என்று அவளை அனுப்ப அவள் சரி என்று வேகமாக தன் கையில் இருந்து பாத்திரத்தை அசோக்கிடம் கொடுத்துவிட்டு திரும்பி உள்ளே செல்ல போக ஏய்…. பொண்ணு இந்தா மா….ஒரு நிமிஷம் நில்லு என்று சத்தம் கேட்கவும் மாலினி அசையாமல் அப்படியே நின்றாள்.

 அவளை அழைத்தது யார் என்று திரும்பிப் பார்க்க ஸ்ரேயாதான் மாலினியை அழைத்திருந்தாள். இங்க இத்தனை வேலை இருக்கு நீ எங்க உள்ள போற என்று சரியாக கேட்க மேடம் சார் சாப்பிட இன்னொரு ஐட்டம் செஞ்சிருக்கேன் எடுத்துட்டு வர சொன்னாரு அதைத்தான் எடுக்க போறேன் என்று கூற.

ஓ….. அப்படியா சரி போ என்று ஸ்ரேயா அவளை போக சொல்ல, விட்டால் போதும் என்று மாலினி வேகமாக உள்ளே சென்று விட்டாள். மாலினி உள்ளே செல்லும் வரை அங்கு நின்று பார்த்துக் கொண்டிருந்த அசோக் பிறகு திரும்பி வந்து டேபிளில் அனைவருக்கும் தேவையானவற்றை கேட்டு செய்து முடித்தவன் அனைவரும் சாப்பிட்டு விட்டுச் செல்ல அந்த டைனிங் டேபிள் கிளீன் செய்து கொண்டே கலாவை பார்க்க கலாவும் நான் எப்பவோ ரெடியா தான் இருக்கேன் என்றால் வாய்மொழியாக .

 அசோக் ஒருமுறை தங்களைச் சுற்றியும் ஒரு பார்வை பார்த்தவன் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அவள் கையில் தன் பாக்கெட்டில் இருந்த ஒரு மருந்தை கொடுத்து நீ போய் உன் வேலையை ஸ்டார்ட் பண்ணு என்று சொல்ல சரி என்று தலையாட்டிவிட்டு அவன் கையில் இருந்து மருந்தை யாருக்கும் தெரியாமல் வாங்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

 ❤️

 காலையிலிருந்து சாப்பிடாமல் பூமிகா  விஷாலுக்காக காத்திருந்த மீனுவிற்க்கு லேட்டாக சாப்பிட்டதனால என்னவோ உடல் மிகவும் அசதியாக இருப்பது போல உணர விக்ரமிடம் சொல்லிவிட்டு விக்ரம் நான் உள்ள போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன் நீ மெதுவா  வா என்று யாருடனோ போன் பேசிக் கொண்டிருந்தவனிடம் சொல்லிவிட்டு அவள் முதலில் உள்ளே சென்று விட்டாள்.

 ரூம்மிற்க்குள் வந்தவள் பாத்ரூம் சென்று விட்டு வந்து கட்டிலில் சாய்வாக அமர்ந்திருந்து போன் நோண்டிக் கொண்டிருக்க அசதியில் அப்படியே உறங்கிப் போனால்.

 அப்போது ரூம் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த விக்ரம் கட்டிலில் மீனும் உட்கார்ந்து பாரு தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்தவன் சிரித்துக்கொண்டே அவள் அருகில் வந்தவன்.

 என்ன மீனு இப்படியா உட்கார்ந்து கொண்டே தூங்குவ கழுத்து  புடிச்சிக்க போகுது நல்லா படுத்து தூங்கு என்று கூறிவிட்டு அவள் கையில் இருந்து மொபைலை வாங்கி அருகில் இருந்து டேபிளின் மேல் வைத்துவிட்டு அவளை தன் கைகளால் தூக்கி மெத்தையில் படுக்க வைத்து அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டான்.

 மீனுவிற்க்கு போர்வையை போர்த்தி விட்டவன் அங்கு இருந்து செல்லப் போக அவன் கையைப் பிடித்து இழுத்த மீனு விக்ரம் எங்க போற…. என்று கேட்க ஒன்னும் இல்ல மீனு ஒரு போன் கால் அர்ஜென்ட் நான் பேசிட்டு வந்துறேன் என்று கூற.

என் கூட நீ பேசாதே போ…. என்றால் ஏன் மீனு என்ன ஆச்சு என்று விக்ரம் கேட்க ஹனிமூன் வந்து இந்த பத்து நாளும் என் கூட தான் டைம் ஸ்பென்ட் பண்ண போறேன்னு சொல்லிட்டு வந்தே. ஆனா இங்க வந்த பாதி நேரம் போன்லயே தான் நீ ஹனிமூன் கொண்டாடிட்டு இருக்கே என்கூட ஹனிமூன் கொண்டாட உனக்கு இஷ்டம் இல்லையா என்று மீனு அவனிடம் சண்டையிடுவது போல  கேட்க.

 இப்போ உனக்கு என்ன பிரச்சனை வந்துச்சுன்னு நீ இப்படி கோபமா பேசுற.நான் தான் உன்கிட்ட ஒரு சின்ன போன் கால் இருக்கு பேசிட்டு உடனே வந்துடுறேன்னு சொல்றேனே அதுக்குள்ள என்னமோ நான் உன்ன பார்த்துக்குறதே இல்லாத மாதிரி என்கிட்ட நீ இப்படி பேசுற.

நான் உன்கிட்ட அப்படித்தான் நடந்துக்கிறேன்னா சொல்லு ஒரு போன் பேசிட்டு வர வரைக்கும் கூட உன்னால பொறுமையா இருக்க முடியாதா இப்போ எதுக்கு என்கிட்ட வீனா சண்டைக்கு வர என்று கோபமாக விக்ரம் பேச.

 திருமணம் ஆன இத்தனை நாளில் ஒரு நாள் கூட விக்ரம் மீனுவிடம் கடிந்து பேசியதே இல்லை.ஆனால் இன்று ஒன்றுமில்லாத விஷயத்திற்கு தன்னிடம் இப்படி கோபமாக பேசும் விக்ரமை பார்த்தவளின் கண்களில் கண்ணீர் துளி லேசாக எட்டிப் பார்க்க அவள் அழுகிறாள் என்று தெரிந்ததும் விக்ரம் எதுவும் பேசாமல் ஒரு பைவ் மினிட்ஸ் நான் வந்துடறேன் நீ படுத்து தூங்குவது என்றால் தூங்கு என்று அவள் முகத்தைக் கூட பார்க்காமல் வெளியே சென்றுவிட.

தான் அழுவதை பார்த்தும் கூட தன்னை சமாதானம் செய்யாமல் அவன் வேலை தான் முக்கியம் என்று இங்கிருந்து சென்று விட்டானே என்று நினைத்த மீனுவிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

விக்ரம் தன்னிடம் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறானே என்று நினைத்து வந்த அழுகையை கட்டுப்படுத்திகொண்டால் மீனு.எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாலோ தெரியவில்லை மறந்து அப்படியே தூங்கி போனால்.

அவள் தூங்கியதும் கதவை திறந்து கொண்டு வந்த விக்ரம் அதற்குள் தூங்கிவிடாளா என்று நினைத்தவன் அவளுக்கு. போர்வையை சரியாக போர்த்திவிட்டு அருகில் இருந்த ஸ்டடி அறைக்கு சென்று விட்டான்.

❤️

மந்த்ரா சுயநினைவு வந்ததற்கு பிறகு பிரதாப் அவளை விட்டு ஒரு நிமிடம் கூட பிரியவே இல்லை அவள் அருகிலேயே இருந்து அவளுக்கு வேண்டியது எல்லாம் பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருந்தான்.

 மந்த்ராவும் அவனிடம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை அவளால் இன்னும் சரியாக பேச முடியவில்லை என்பதால் டாக்டர் அவளை மிகவும் ஸ்ட்ரைன் செய்து பேச முயற்சிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

 அவனிடம் பேசவில்லையே என்பது மட்டுமே குறையாக இருந்ததே தவிர ஆனால் அவன் அவளுக்காக செய்வதை ஒவ்வொன்றும் அமைதியாக பார்த்துக்கொண்டு தான் இருந்தால் மந்த்ரா.

அவள் மனதிற்குள் தான் எவ்வளவு பெரிய மோசமான நபராக இருந்த போதும் பிரதாப்பிடமும்,சரி மற்றவர்களிடமும் சரி நான் எவ்வளவு மோசமானவளாகவும், தரம் குறைந்தும் நடந்து கொண்ட போதிலும் விக்ரமும் அவனுடன் இருந்த மற்றவர்களும் சரி, இப்போது பிரதாப்பும் சரி தன்னை இவ்வளவு அன்பாக கவனித்துக் கொள்வதை நினைத்த மந்த்ராவிற்கு அவளையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வெளியே வர.

அதை பார்த்த பிராதப் பதறிக்கொண்டு எழுந்தவன் அவள் கண்களை துடைத்துவிட்டு அவள் அருகில் அமர்ந்து மந்த்ரா ஏன் அழற என்ன ஆச்சு? எங்கேயாவது உனக்கு உடம்புல வலிக்குதா ஏதாவது பிரச்சனையா என்று பதறிக்கொண்டு அவன் கேட்க.

 தன் கண்களில் இருந்து வந்த ஒரு துளி கண்ணீருக்காக பிரதாப் இப்படி பதறிக்கொண்டு தன்னிடம் விசாரிப்பதை பார்த்த மந்திராவிற்கு, தன் மீது அன்றிலிருந்து இன்றுவரை இருந்த பாசம் துளியும் குறையாமல் தான் எப்படிப்பட்டவள் என்று தெரிந்தும் பிரதாப் இன்னும் அதே அன்போடு தன்னிடம் நடந்து கொள்வதை உணர்ந்த மந்திரா தன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல்  வெடித்து ஓ….. என அழ தொடங்கினாள்.

 மந்த்ரா எதற்காக அழுகிறாள் என்று தெரியாமல் அவள் அருகிலேயே அமர்ந்து அவளை பார்க்க அவன் கைபிடித்து மனம் வெடித்து அழும் மந்திராவை பார்த்தவன் அவள் அழட்டும் என்று அமைதியாக இருந்தான்.

 நீண்ட நேரம் அழுது ஓய்ந்தவள் ஒரு படாடாக இந்த அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து பிரதாப்பை பார்க்க பிரதாப் மந்த்ராவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 இவ்வளவு நேரம் நீ மனம் வெடிச்சு அழுது இருக்கே அப்படின்னா கண்டிப்பா அதுக்கான காரணம் இவ்வளவு நாள் நீ நடந்துகிட்ட முறையாகத்தான் இருக்குன்னும் என்று எனக்கு புரியுது மந்த்ரா.

யாருமே தப்பு செய்யனும் தப்பா நடந்துக்கணும் அடுத்தவங்களுக்கு கெடுதல் நினைக்கணும்னு நினைச்சு இந்த உலகத்துல பொறக்குறது இல்ல அவங்களோட சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் தான் அவங்கள இந்த மாதிரி மாத்தி இருக்கு அதே சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் கெட்டவங்களா இருந்தவங்கள நல்லவங்களாவும் மாத்தும். இது என்னோட நம்பிக்கை அந்த நம்பிக்கை தான் நீ இப்போ என் முன்னாடி உட்கார்ந்து இருக்க மந்த்ரா கண்டிப்பா நீ மாறி இருக்கேனு நான் நம்புறேன் என்றான் பிரதாப்.

 அவன் சொன்னதைக் கேட்டு மீண்டும்  அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வர அதை துடைத்து விட்ட பிரதாப் இனிமேல் நீ எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் நீ செஞ்ச பாவங்களை ஒரு தப்புக்களையும் நினைத்து வருந்த வேண்டாம்.

அது எல்லாம் நீ உயிர் பிழைச்சு வந்ததில்லையே கழிஞ்சு போயிடுச்சுன்னு நினைச்சுக்கோ மந்த்ரா இனிமேல் நீ வாழ போற வாழ்க்கை உனக்கான வாழ்க்கை….. அதை நீ உனக்கு புடிச்ச மாதிரி சந்தோஷமா வாழ பாரு என்றான் பிரதாப்.

 அந்த வாழ்க்கையை நீ நல்லபடியா யாருக்கும் கெடுதல் நினைக்காம சந்தோஷமா வாழனும்னு நான் நினைக்கிறேன் அதுக்காக எவ்வளவு சப்போர்ட் வேணும்னாலும் என்னால முடிஞ்ச அளவு நான் தரேன் என்றான் பிரதாப்.

 அவன் கூறியதெல்லாம் கேட்ட மந்த்ரா அவனிடம் ஏதோ சொல்ல வாய் எடுக்க அவளால் சரியாக பேச முடியாமல்  மிகவும் சிரமப்பட அதை உணர்ந்தவன் ஒரு நிமிஷம் இரு என்று சொன்னவன் எழுந்து சென்று அருகில் இருந்த ஒரு நோட்டையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு வந்து மந்த்ராவின் கையில் கொடுத்தான்.

 அவன் நோட்டும் பேனாவும் கொடுத்தது எதற்கு என்று புரிந்தவள் அந்த நோட்டை வாங்கி வேகமாக எழுத ஆரம்பித்தல் அவள் எழுத… எழுத… அவள் அருகில் அமர்ந்து பிரதாப் படித்துக் கொண்டே வந்தான்.

 என்ன மன்னிச்சிடு பிரதாப் நீ நான் காலேஜ் படிக்கிற காலத்துல இருந்து இப்போ வரைக்கும் என்னை காதலிக்கிறேனு சொல்லி என் பின்னாடி தான் சுத்திட்டு இருக்கேன்னு எனக்கு அது தெரியும் ஆனா உன் காதலை ஏற்றுக்கொள்கிற தகுதி என்னிடம் இல்லை என்ன நான் அத்தனை பாவம் செஞ்சிருக்கேன் இந்த பாவப்பட்டவள் உனக்கு வேண்டாம் பிரதாப் இனியும் என் கூட இருந்து உன் காலத்தை வேஸ்ட் பண்ணாம ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி உன் வாழ்க்கையை நீ வாழ பாரு என்னோட வாழ்க்கை அது போக்குல போகட்டும் நான் அதன்படி நடந்துக்கிறேன் என்று எழுதினால் மந்த்ரா.

 அவள் எழுதியதை  படித்துக்கொண்டே வந்த பிரதாப் நீ நினைக்கிற மாதிரி அப்படி ஒன்னும் பெரிய தப்பு நீ பண்ணல,சரி நீ பண்ணது தப்பாவே இருந்தாலும் இனிமேல் அந்த தப்பை நீ திரும்பவும் செய்ய மாட்டேங்குற நம்பிக்கை எனக்கு ரொம்ப இருக்கு.

அதனால இனிமேல் என்ன மறுபடியும் என்ன உன் வாழ்க்கையை விட்டு போகச் சொல்லியோ என்ன துரத்தி விடவோ பார்க்காத நீ என்ன பண்ணுனாலும் சரி உன்னை விட்டு நான் போக மாட்டேன் எனக்கான இன்னொரு வாழ்க்கை அப்படிங்கிறது அது உன் கூட மட்டும் தான் என்றான் பிரதாப் அழுத்தம் திருத்தமாக மந்த்ராவின் கண்களை பார்த்து.

 அவன் சொன்னதைக் கேட்டு மறுபடியும் எழுத ஆரம்பித்தால் நான் சொல்றது கொஞ்சம் பொறுமையா கேளு பிரதாப் நான் உனக்கு பொருத்தமானவள்   இல்ல.

நான் ஏற்கனவே நிறைய பேர் கூட தப்பான முறையில் ரிலேஷன்ஷிப்பில் இருந்து இருக்கேன் நான் அசிங்கமானவள் இந்த அசிங்கம் உனக்கு வேண்டாம் என்று எழுத.

 எழுதிய அவள் கையை பிடித்துக் கொண்டவன் இனிமேல் இப்படி எல்லாம் பேசாத மந்த்ரா, கடந்த காலம் கடந்து போனதாகவே இருக்கணும் மந்த்ரா நீ உயர் பிழைச்சு வந்திருக்கு அப்படின்னா இவனுக்கான ஒரு நல்ல எதிர்காலம் காத்திருக்க அர்த்தம் இவ்வளவு கஷ்டப்பட்டு நீ வாழ்ந்த வாழ்க்கையை இனிமேல் அப்படி இல்லாமல் சந்தோஷமான வாழ்க்கையா வாழனும்னு நான் ஆசைப்படுறேன். அந்த வாழ்க்கையை நான் உனக்கு கொடுக்கணும்னு ஆசைப்படுறேன் தயவுசெய்து இப்பவும் என் காதலை வேண்டாம் என்று சொல்லி என்னை உன் வாழ்க்கையில் இருந்து தள்ளி வச்சிடாத என்று மிகவும் ஆதமார்த்தமாக அவன் காதலை மந்த்ராவின்  கண்களை பார்த்து கூற மந்திராவிற்கு அதற்கு மேல்  அவனை தன்னிடம் இருந்து விளக்க முடியாமல் அவன் கைகளை பற்றிக்கொண்டு தன் முகத்தருகில் கொண்டு சென்றவள் அவன் கைகளில் தன் கண்ணீரால் தன் பாவங்களை கழுவினால்.

❤️

152

ஹலோ  ஃபிரெண்ட்ஸ் 🌹

மந்த்ரா பிராதப் கூறியதை எல்லாம் கேட்டு தன் மீது இவ்வளவு நடந்தும் காதல் குறையாமல் இருக்கிறானே என்று எண்ணியவள் அவன் கைகளை தன் கண்ணீரால் கழுவினால்.சிறிது நேரம் அப்படியே இருந்தவள் பின் திரும்பவும் நோட்டையும் பேனாவையும் எடுத்து எழுத ஆரம்பித்தால்.

நான் விக்ரம் மீனுவிற்கு செய்த பாவத்திற்கு அவர்களிடம் மன்னிப்பு கேட்டால் தான் எனக்கு கொஞ்சமாவது வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கும் என்று எழுத கண்டிப்பா நீ போய் மீனுவையும் விக்ரமையும் பார்த்து அவங்க கிட்ட பேசலாம் மந்த்ரா.

நீ விக்ரமுக்கும் மீனுக்கும் எவ்வளவோ விஷயம் செஞ்சிருக்கேன்னு எனக்கு விக்ரம் சொல்லி தெரிஞ்சுகிட்டேன் ஆனாலும் அவன் உன்னை காப்பாற்றி உனக்கு யாருக்கும் தெரியாமல் டிரீட்மென்ட் கொடுத்ததே விக்ரம் தான். அவன் மூலமாவும், ஷ்யாம் மூலமாவும் தான் நீ எங்க இருக்கேனு நான் தெரிஞ்சுகிட்டேன். அதுவரை அவங்க தான் உன்னை பாத்துக்கிட்டாங்க என்றவன்.

நீ அவங்களை  இப்போ பார்க்க முடியாது என்று அவன் கூற மந்திரா ஏன் என்று புருவம் உயர்த்தி கேட்டாள் .

மீனுவும் விக்ரம், அப்பறோம் அவங்க பிரண்ட்ஸ்  எல்லாரும் நேத்து தான் ஹனிமூன் போனாங்க . அவங்க வரதுக்கு இன்னும் பத்து நாள் ஆகும் என்றான் பிரதாப்.

 பிரதாப் கூறியது கேட்டதும் திரும்பவும் ஏதோ எழுத ஆரம்பித்தால் மந்த்ரா அவள் என்ன எழுதுகிறாள் என்று அவள் அருகில் வந்து பார்க்க அவள் எழுதுவதை பார்க்க பார்க்க பிரதாப்பிற்கு ஏதோ சரியில்லை என்பது போல இருக்க.

 ஏன் மந்த்ரா விக்ரம் மீனுவுக்கு ஆபத்து இருக்குன்னு சொல்ற…. அப்படி என்ன ஆபத்து அவங்க ரெண்டு பேருக்கும் வரப்போகிறது.

அதுவும் இல்லாம அவங்க விக்ரமோட தனி தீவில தான் இருக்காங்க.அங்க அவங்களை தவிர்த்து வேறு யாருமே கிடையாது அப்படி இருக்கும்போது அவங்களுக்கு எந்த ஆபத்து வரப்போகுது.

அதுவும் இல்லாம விக்ரம் மட்டும் இல்லாம அவனோட பிரெண்ட்ஸ் எல்லாருக்குமே ஆபத்து இருக்குன்னு சொல்றியே யாரால் வரும்போகுது எதனால் வரப்போகுது என்று பிரதாப் பதட்டமாக கேட்க.

 மந்த்ரா தன் கையில் இருந்த நோட்டில் விக்ரம் மீனுவிற்கு அசோக் மற்றும் ஹேமாவால் ஆபத்து வரப்போகிறது அது மட்டும் இல்லாமல் இன்னொரு நபராலும் ஆபத்து வரப்போகிறது என்று எழுத.

 அசோக் ஹேமாவால ஆபத்து இருக்கு அப்படிங்கிறது எனக்கு ஏற்கனவே தெரியும். நான் இங்கே அவங்களை மீட் பண்ணதுக்கு அப்புறம் ஷாம்  விக்ரமோட விஷயத்துல நடந்த சில பிரச்சனைகளை பற்றி கர்ணன் கூட பேசிட்டு இருக்குறப்போ நான் கேட்டேன்.

 ஆனா நீ அசோக் ஹேமாவால மட்டும் பிரச்சனையில வேற ஒருத்தர் நல்ல பிரச்சனை இருக்குன்னு சொல்றியே அவங்க யாரு? அவங்க பேரு என்ன? எங்க இருக்காங்க? எதுக்காக அவங்களால விக்ரமுக்கும் மீனுவுக்கும் இடையில பிரச்சனை வரப்போகுது என்று பிரதாப் கேட்க.

 அதை நான் உன்கிட்ட சொன்னா புரியாது பிரதாப் நான் இதை நேரில் விக்ரம பாத்து தான் சொல்லணும் நான் உடனே விக்கிரமை பாக்கணும் எனக்கு நீ அவனைப் பார்க்க ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா என்று மந்த்ரா கேட்க.

சிறிது நேரம் யோசித்த பிரதாப் சரி கொஞ்சம் எனக்கு டைம் கொடு மந்த்ரா. நான் முதல்ல  விக்ரம் கிட்ட பேசுறேன் அது அவனோட தனித்தீவு அங்க எப்படி நம்ம போறது அதற்கான ஃபார்மலிட்டிஸ் என்ன அப்படிங்கறதை நான் கேட்டு தெரிஞ்சுட்டு நான் அடுத்த வேலைகளை பார்க்கிறேன்.

ஆனா அது யாருன்னு நீ ஏன் என்கிட்ட சொல்ல மாட்டேங்குற? என்று கேட்க மறுபடியும் மந்த்ரா நான் சொல்றது உனக்கு புரியாது பிரதாப் அங்க போய் நான் நேரிலேயே அது யாருன்னு காட்டுறேன் நீ என்ன அங்க கூட்டிட்டு மட்டும் போ ப்ளீஸ் என்று எழுதி கெஞ்சுவது போல முகத்தை வைத்துக்கொண்டு  அவனை பார்த்தால்.

 நேரிலேயே காட்டுறியா அப்படின்னா அவங்க விக்ரம் கூட தான் அங்கு இருக்காங்களா அவனுக்கு அவனை யாருன்னு விக்கிரமமும் தெரியுமா என்று கேட்க மந்திரம் ஆம் என்று தலையை மேலும் கீழும் ஆற்றினாள். பிரதாப்பிற்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது அவனுடன் இருப்பது யார் யார் என்று அவனுக்கு தெரியும் அவர்களில் யார் விக்கிரமுக்கு எதிரியாக இருப்பார்கள். அவர்களால் எப்படி விக்ரமுக்கும் மீனுவிர்க்கும் இடையில் பிரச்சினை வரும் என்று யோசித்த வாரே பிராதப் அமர்ந்திருக்க.

மந்த்ரா அவன் கையைப் பிடித்து உலுக்கியவள் என்ன என்று பார்வையாலே கேட்க. ஒன்றும் இல்ல நீ சொன்னதை பற்றி தான் நான் யோசிச்சிட்டு இருக்கேன். சரி நம்ம எவ்வளவு சீக்கிரம் விக்ரமை பார்க்க போக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போகலாம்.

நான் முதல்ல என்னோட பிரண்டு பாலு கிட்ட இத பத்தி சொல்லி அவன ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமான்னு  அவன்கிட்ட கேக்குறேன் என்று சொன்னவன் தன் போனை எடுத்துக் கொண்டு பாலுக்கு டயல் செய்து கொண்டே வெளியே சென்றான் அவனுடன் பேச.

❤️

 சத்யா அவனது அலுவலகத்தில் ஒரு கேஸ் விஷயமாக பேசிக் கொண்டிருக்க அவனது போன் ஒலிக்கவும் போனை எடுத்துப் பார்க்க அசோக் பற்றி தெரிந்து கொள்ள அனுப்பி இருந்த ஆள்தான் சத்யாவிற்கு ஃபோன் செய்திருந்தான்.

 காலை அட்டென்ட் செய்து காதில் வைத்த சத்யா ஹலோ… சொல்லுங்க மிஸ்டர்.குமார் நான் சொன்ன விஷயம் எவ்வளவு தூரம் வந்து இருக்கு.அந்த அசோக்கை பற்றியும் அவனோட தங்கச்சி ஹேமா பற்றியும் ஏதாவது  இம்பார்ட்டண்டான நியூஸ் உங்களுக்கு கிடைச்சிருக்கா என்று கேட்டான் சத்யா.

 ஆமா சார் அந்த அசோக்கை பத்தி நான் உங்ககிட்ட ஏற்கனவே சொன்ன விஷயங்கள்தான் அவன் கூட இன்னும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க அவங்களோட டீடைல் எல்லாம் உங்களுக்கு அனுப்பி இருந்தேன். நீங்க அந்த இரண்டு பொண்ணுங்களை பற்றிய  டீடெயில்ஸ் எனக்கு கொடுத்திருந்தீங்க.

 அந்த பொண்ணுங்கள பத்தி விசாரிக்க போன இடத்துல அவங்கள பத்தி என்ன நல்லபடியான எந்த ஊரு விஷயமும் எங்களுக்கு கிடைக்கவே இல்ல அது மட்டும் இல்லாம இப்ப அவங்க மூணு பேருமே இந்தியாவில் இல்லை என்று அந்த நபர் சொல்ல வாட் அவங்க மூணு பேரும் இந்தியாவில் இல்லையா? அப்போ அவங்க மூணு பேரும் எங்க இருக்காங்க இப்போ என்று சத்யா கேட்டான்.

அவங்க மூணு பேரும் சேர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்னாடியே இந்தியாவை விட்டு வேறு ஒரு தீவுக்கு போயிருக்காங்க என்று கூற.

 அவங்க மூணு பேரும் போயிருக்கிற தீவோட பெயர் விக்ரம் ஐலேண்ட்!!!என்று அந்த நபர் சொல்ல. என்ன சொல்றீங்க யூ மீன்… விக்ரம் அவருடைய வைஃப் மற்றும் அவனுடைய பிரண்ட்ஸோட  ஹனிமூன் போய் இருக்க அந்த ஐலண்ட் தான் நீங்க சொல்றீங்களா என்று கேட்க.

ஆமா சார் அது மிஸ்டர் விக்ரமோட சார் உடைய பிரைவேட் ஐலேண்ட் தான் அங்க தான் ரெண்டு நாளைக்கு முன்ன இவங்க மூணு பேரும் போயிருக்காங்க என்று  சத்யாவிடம் அந்த நபர் கூற.

 சத்யாவிற்கு என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருக்க சார்… சார்…. என்று இந்த பக்கம் குமார் அழைக்க. தன்னிலை வந்த சத்யா சொல்லுங்க மிஸ்டர் குமார் வேற என்ன டீடெயில்ஸ் எல்லாம் உங்களுக்கு தெரியும் என்று கேட்க.

சார் அவங்க மூணு பேருமே ரெண்டு நாளைக்கு முன்னாடி மிஸ்டர் விக்ரமோட ஐலண்டுக்கு போயிருக்காங்க.

ஆனா இன்னைக்கு சாயங்காலம் அசோக் உடைய தங்கச்சி ஹேமா அதே ஐலண்டுக்கு போறதா எனக்கு தகவல் வந்திருக்கு என்றார்.

 என்ன அசோகோட தங்கச்சி ஹேமாவும் அதே விக்ரமோட ஐலண்டுக்கு இப்போ இன்னைக்கு நைட்டு போக போறாளா எப்போ எந்த டைம் அப்படிங்கிற டீடைல் எல்லாம் எனக்கு வாட்ஸ் அப் பண்ணுங்க மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு சத்யா போனை வைத்தான்.

 பின் சிறிது நேரம் யோசித்தவன் தன் மொபைலை எடுத்து மிருதிக்கு கால் செய்தான். ஃபோன் ரிங் ஆன இரண்டு ரிங்கிலேயே போனை எடுத்து மிருதி. சொல்லுடா காக்கி….  அதிசயமா இந்த நேரத்துல போன் பண்ணி இருக்க எப்பவுமே நீ இந்த நேரத்தில் எனக்கு போன் பண்ண மாட்டியே?

ஏதாவது  முக்கியமான விஷயமா இருந்தா தானே எனக்கு கால் பண்ணுவ என்ன விஷயத்துக்காக இப்ப என்க்கு கால் பண்ணி இருக்க சொல்லு என்று மிருதி வரிசையாக கேள்விகளாக கேட்க.

 ஏய்…..ஏய்…… முதல்ல போன் பண்றவங்கள அட்லீஸ்ட் ஹலோனாவது சொல்ல விடு,போன் எடுத்ததும் நீ பாட்டுக்கு டப… டப… டபன்னு பேசிட்டு இருக்க எதிர்ல இருக்குறவங்க என்ன சொல்ல வராங்கறதே மறந்துவிடுவார்கள் போலையே.. நீ இப்படி பேசிட்டு இருந்தா நான் எப்படி டி.. பேசுறது என்றான் சத்யா.

 சரி சரி காக்கி…. கோச்சுக்காத…. கோச்சுக்காத…. சரி இப்ப சொல்லு நீ எதுக்காக போன் பண்ணுன நான் அமைதியா கேட்கிறேன் சரியா என்று மிருதி சொல்ல.

தன் மூச்சை இழுத்து பிடித்து வெளியே விட்டவன்  அய்யோ…. கடவுளே இவளை மட்டும் என்னால சமாளிக்கவே முடியலையே என்று மனதில் நினைத்துக் கொண்டு சரி நான் இன்னைக்கு நைட்டு வெளியூர் போறேன் நான் வரதுக்கு எப்படியும் ஒரு டூ ஆர் த்ரீ டேஸ்…ஆயிடும்.

நீ ரெண்டு மூணு நாளுக்கு தேவையான  ட்ரெஸ்ஸஸ் எல்லாம் பேக் பண்ணி எடுத்து வை நான் நைட் ஏர்போர்ட் போகும்போது வந்து   பிக்கப் பண்ணிக்கிறேன் என்று சொல்ல ஒகிட காக்கி…. நான் போனை வெச்சிடவா நீ நைட் சீக்கிரமா வந்துரு நான் எல்லாத்தையும் பேக் பண்ணி ரெடியா வச்சிருக்கேன் என்று சொல்லிவிட்டு அவனை அடுத்து பேசாவிடாமல் போனை கட் செய்து விட்டாள்.

மிருதி போனை வைத்ததும் தன் காதில் இருந்து போனை எடுத்து அதையே பார்த்துக்கொண்டு இருந்தான். இவளை பெத்தாங்களா இல்லை செஞ்சாங்களா. கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி அமைதியா சின்ன பொண்ணு மாதிரி இருந்தா ஆனா இப்ப கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் தான் தெரியுது. இவளோட உண்மையான கேரக்டரி சரியான குட்டி பிசாசா இருப்பா போலையே இப்படி துரு துருனு இருந்துட்டே இருந்தா இவ்ளோ நான் எப்படித்தான் சமாளிக்கிறது என்று நினைத்தவன் தன் அடுத்த வேலைகளை பார்க்க சென்று விட்டான்.

❤️

விக்ரம் ஐலாண்டில் மாலையாகி விட பிரியா அப்போதுதான் பிரஷ் ஆகிவிட்டு வெளியே வர கட்டில் படுத்திருந்த குரு அவளை பார்க்க வெறும் டவளை மட்டும் கட்டிக்கொண்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்தவளை பார்த்தவன் கட்டிலில் இருந்து எழுந்து சென்று  பிரியாவிடம் வந்து அவளை கட்டிக்கொண்டான்.

 தன் தலையில் இருந்த தொண்டை அவிழ்த்துக் கொண்டே இப்ப தானடா குளிச்சிட்டு வந்த அது கூட பொறுக்க முடியாத இப்ப எதுக்கு வந்து என்னை கட்டிப்பிடிக்கிற என்று பிரியா கேட்கின்ற ஹனிமூன் வந்துட்டு பொண்டாட்டிய கட்டி பிடிச்சா எதுக்கு கட்டிப்பிடிக்கிறேன்னு கேக்குற வேற எதுக்கு கட்டிப்பிடிப்பாங்க அதுக்கு தான் கட்டி பிடிப்பாங்க என்று கண்ணடித்துக் கூற.

 அவன் சட்டை  பட்டனை தன் விரலால் பிடித்து இழுத்துக்கொண்டு அதுக்குள்ள என்ன மாமாகுட்டி…. அவசரம் கொஞ்சம் பொறேன் என்று பிரியா கூற,என்னது கொஞ்சம் பொருக்கவா… ஏற்கனவே பூமிகா கல்யாணம் வரைக்கும் உன் பக்கத்துல வரக்கூடாதுன்னு ஊரிலேயே என்ன உன் பக்கத்துல நெருங்க விடாமல் பண்ணிட்டே.

சரி ஹனிமூன் வந்த அன்னைக்காவது உன்கிட்ட ஜாலியா இருக்கலாம்னு பார்த்தா பூமிகா ஓட ரிசப்ஷன் அப்பவே த்ரீ டேஸ் ஸ்டார்ட் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டே.

 அதுபடி கணக்கு பார்த்தாலும் நாம இங்க வந்து இன்னைக்கு இரண்டாவது நாள் ஆயிடுச்சு. இப்போ நீ வேற நல்ல குளிச்சு முடிச்சு சுத்தமா பிரஷ்ஷா வந்து வெளியே நிக்கிறியா அப்படி பாத்தா அந்த த்ரீ டேஸ் இன்னியோட முடிஞ்சதுன்னு எனக்கு புரிஞ்சிடுச்சு அதனால தான்  நான் வந்து என் பொண்டாட்டிய கட்டிப்புடிச்சேன் இப்ப என்னடி அதுக்கு என்று கேட்டான் குரு.

  சரியான ஆளுதான் மாமா குட்டி…. நீ எப்படி எல்லாத்தையும் கரெக்டா கணக்கு பண்ணி பிளான் போடுற என்று கேட்ட பிரியா. பொறுத்ததே பொருத்த இன்னிக்கி நைட் வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கவே மாமா குட்டி என்று குருவின் தாடையை தன் இரண்டு விரல்களால் பிடித்து ஆட்டி கொஞ்சி கொண்டே அவனிடம் கேட்டாள்.

  அது என்னடி இன்னைக்கு நைட்டு வரைக்கும் ஏன் இப்ப கூடாதா….இப்ப முடியாதா…. என்று ஏக்கமாக குரு அவளை பார்த்து கேட்க.

 அது ஒன்னும் இல்ல மாமா… பார்வதியும்  ஸ்ரேயாவும் எல்லாரும் சேர்ந்து இன்னைக்கு ஈவினிங் பீச்சுக்கு போலாம்னு சொன்னாங்க மாமா அதனால தான் நான் இப்போ குளிச்சிட்டு வந்து ரெடியாக போறேன். இப்போ மட்டும் நீ என்ன விடலைன்னா   அப்புறம் நம்ம போறதுக்கு லேட் ஆயிடும். இன்னும் கொஞ்ச நேரத்துல நான் அங்க போகலைன்னா அவங்க எல்லாரும் நம்ம ரூமுக்கே வந்துருவாங்க மாமா அவங்க அப்படி வந்துட்டாங்கன்னா நமக்கு தானே ஒரு மாதிரி இருக்கும். அதான் மாமா சொல்றேன் இப்ப வேண்டாமே இன்னைக்கு நைட்டு பார்த்துக்கலாமே ப்ளீஸ்…. என்று கெஞ்சினால் பிரியா.

 சரி சரி நீ போகலேன்னா அவங்க எல்லாம் நம்ம ரூமுக்கே வந்துருவாங்கன்னு சொல்லிட்டேன். அந்த நேரத்துல நம்ம ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தா நல்லா இருக்காது போனா போகட்டும் சரி நீ போய் ரெடியாக என்று அவளை விட, குரு சரி என்று கூறி விட்டதும் தேங்க்ஸ் மாமாக்குட்டி….என்று சொல்லி அவன் கன்னத்தை கிள்ளிவிட்டு ரெடியாக செல்லப் போக.

அவள் கையை பிடித்து இழுத்தவன் இப்படி சும்மா தேங்க்ஸ் சொல்லிட்டு போனா எப்படி மாமாகுட்டிக்கு ஒரு உம்மா கொடுத்துட்டு போயேன் என்று கேட்டான் குரு.

 அதுக்கு என்ன மாமா ஒன்னு இல்ல நிறையவே கொடுக்கிறேன் என்று சொல்லி அவன் முகத்தைப் பிடித்து அவன் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தம் வைக்க.

 ஏய்….இது என்ன சில்லியா  சின்ன பிள்ளைங்க மாதிரி   கன்னத்தில் முத்தம் கொடுக்கிற மாமாகுட்டிக்கு லிப்ஸ்ல முத்தம் கொடுடி…. என்று குரு கேட்க.

 விடமாட்டியே டா…. நீ என்று சொன்னவள் அவன் உதட்டில் பச்சக்கென்று ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு அவனிடமிருந்து விலகி நின்றவள் அவனை பார்த்து குறும்பாக சிரித்து விட்டு. மிச்சதை எல்லாம் நைட் பார்த்துக்கலாம் சீக்கிரம் போய் ரெடியாகு மாமா…. அவங்க நம்ம ரூமிற்கே வந்துட  போறாங்க,நானும் போய் ரெடியாகுறேன் டைம் ஆகுது என்று கூறிக்கொண்டு டிரெஸ்ஸிங் ரூம் இருக்கு ஓடிவிட்டாள்.

 இப்படியே அதை இதையும் சொல்லி என்கிட்ட எஸ்கேப் ஆகிட்டே இருடி இன்னைக்கு நைட்டு உனக்கு இருக்கு கச்சேரி என்று நம்பியார் போல தன் கைகளை தேய்த்துக் கொண்டே சொல்ல.

உன்னோட கச்சேரியை நான் நைட் பார்த்துக்கிறேன் நீ இப்ப போய் ரெடி ஆகு போடா….என்று ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்தபடி தலையை மட்டும் வெளியே நீட்டி சொல்ல.

அடிங்க…. வர வர உனக்கு ரொம்ப குறும்பு ஆகிருச்சு டி… உனக்கு ரொம்ப ஓவரா என்னோட அம்மாவும், அப்பாவும் செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சிருக்காங்க அவங்களை சொல்லணும் என்றவன் அவள் இருந்த அறைக்கு அருகில் வர.

 சரி சரி அது இல்லாம ஊர்ல போய் பார்த்துக்கலாம் நீ இப்ப போய் ரெடியாக போட எவ்வளவு வாட்டி உன்கிட்ட சொல்றது என்று சொன்னவள் அவன் தன்னரைககு அருகில் வருவதற்குள்  ட்ரெஸ்ஸிங் ரூம் கதவை சாற்றிவிட்டால்.

சரியான வாலு டி…நீ…என்று சொன்னவன் திரும்பி ரெடியாக சென்று விட்டான்.

❤️

மீனு தூங்கி எழுந்ததில் இருந்தே விக்ரமிடம் முகம் கொடுத்து பேசாமல் இருந்தால். விக்ரமிற்கு மீனு எதனால் தன்னிடம் இப்படி நடந்து கொள்கிறாள் என்று பிரியாமல் இருந்தது.

மாலை அனைவரும் பீச்சிற்கு செல்ல தயாராகி வர விக்ரமும் மீனுவுடன் தயாராகி வந்தான்.

அனைவரும் ஒன்றாக கிளம்ப அவர்களுடன் அங்கே அவர்களுக்கு உதவியாக கலா, மாலினி,அசோக் மூவரும் மேலும் இரண்டு பேரும் சென்றனர்.

 அனைவரும் கிளம்பும் கிளம்பி பீச்சிற்கு வர ஆல் அரவம் இன்றி இவர்கள் மட்டுமே அந்த பீச்சில் இருக்க மிகவும் அமைதியாகவும் சுத்தமாகவும் இருந்த அந்த பீச்சை பார்த்ததும் அனைவருக்கும் ஒரு புத்துணர்வு வந்தது போல உணர்ந்தனர்.

 இங்கே வந்து தங்கி விளையாட உடைமாற்றிக் கொள்வதற்காக சிறிய அடுக்குமாடி பங்களாவும் அங்கே கட்டியிருந்தான் விக்ரம்

 அதைப் பார்த்தது மீனு விக்ரமிடம்  அவன் மேல் உள்ள கோபம் மறந்து அவனிடம் வேகமாக ஓடி சென்று அவன் கையைப் பிடித்துக் கொண்டு சிறு பிள்ளை போல  வேகமாக சென்று , இங்கே இன்னொரு வீடு இருக்குன்னு ஏன்  சொல்லவே இல்ல விக்ரம் சொல்லி இருந்தா நம்ம இங்கேயே தங்கி இருக்கலாமே அங்கு போக வேண்டிய அவசியமே இல்லை  இது சூப்பரா இருக்கு இல்ல என்று மீனு  கேட்க.

 அவள் மாலை இருந்து வீடு இல்லாமல் இப்போது சந்தோஷமாக சிரித்து தள்ளிடும் கொஞ்சம் போல பேசுவது ரசித்த விகிரம் இங்கேயே இருக்கணும் ஒன்னும் பிரச்சனை இல்ல நீ நீ சந்தோஷமா இருக்கிறதா எனக்கு ரொம்ப முக்கியம் மீனு என்று சொன்னவன் அவள் தோள் மீது கை போட்டு உனக்கு பிடிச்சு இருக்கா என்று கேட்டேன். ரொம்ப பிடிச்சிருக்கு விக்ரம் என்று சொன்ன நீ இன்னும் எட்டி அவன் கன்னத்தில் முத்தமிட்டால்.

 சரி நீ போய் உன் பிரெண்ட்ஸ் கூட என்ஜாய் பண்ணு நான் போய் அங்க உக்காந்து இருக்கேன் என்று சொல்லிவிட்டு விக்ரம் மீதியை அனுப்பிவிட்டு ஆண்களுடன் சென்று அமர்ந்து கொண்டான் 

பெண்களெல்லாம் சந்தோஷத்தில் தன் கையில் உள்ள பொருட்களை எல்லாம் அப்படியே போட்டு விட்டு தண்ணீருக்குள் இறங்கி விளையாட ஆரம்பித்தனர்.

 ஆண்கள் அனைவரும் இவர்களுக்காக அங்கே போடப்பட்டிருந்த டெண்டுக்கு கீழாக இவர்களுக்காக போடப்பட்டிருந்த சோபா போன்ற இருக்கையில் அமர்ந்து  கொண்டு  விக்ரமை தவிர அனைவரும் குடிக்க ஆரம்பித்தனர்.

கையில் ஒரு ஜூஸ் கிளாஸ் வைத்துக் கொண்டு யோசனையிலே தண்ணீருக்குள் விளையாடிக் கொண்டிருக்கும் மீனுவை  பார்த்துக் கொண்டிருன்தான் விக்ரம்.

 மற்ற அனைவரும் குடித்துக் கொண்டிருக்க விக்ரம் மட்டும் தெளிவாக இருப்பதை கவனித்த அசோக் விக்ரம் மட்டும் தெளிவாக இருப்பது தனக்கு ஆபத்து என்று நினைத்த அசோக்.அவனுக்கு கொடுக்கும் கூல்டிங்ஸில் போதை மருந்தை  கலந்து கொடுத்து விட்டான்.

 கொஞ்சம் கொஞ்சமாக கூல் ட்ரிங்க்ஸை குடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விக்ரம் போதை ஏறியதும்.

 தனது உடலில்ஏதோ வித்தியாசமாக மாற்றம் ஏற்படுவதை உணர்ந்து விக்ரம் எழுந்து, இவர்கள் வந்த வீட்டில் அருகிலேயே இளைப்பாறலாம் என்று நான் இருந்து உள்ளே சென்று விட்டான்.

 தனக்காக ஒதுக்கி இருந்த அறைக்குச் சென்று கதவை சாத்தி விட்டு பெட்டில் படுத்து உறங்கி விட்டான். அசோக் விக்ரம் உள்ளே சென்று உறங்குவதை உறுதி செய்தவன்.

 இனி தன்னுடைய பிளான் எக்ஸிக்யூட் செய்வதற்கு சுலபமாக இருக்கும் என்று நினைத்ததும் விக்ரம் தூங்கிக் கொண்டிருந்த அறையை வெளிப்பக்கமாக லாக் செய்துவிட்டு இங்கு மற்றவர்கள் இருக்கும் பீச் ஏரியாவிற்கு வந்தான் அசோக்.

அசோக் வந்ததும் கலாவிடம் கண்ணை காட்ட அவள் மதியம் அசோக் அவளிடம் கொடுத்த பாட்டிலில் இருந்த மருந்தை கர்ணன் அருந்தும் மதுவில் கலந்து அவனுக்கு கொடுத்தால்.

அதை அருந்திய சில நேரத்தில் கர்ணன் வாயில் இருந்து நுரை தள்ளி மயக்கம் போட்டு கீழே விழ இதை பார்த்த ஷ்யாம் பதறிக்கொண்டு கர்ணா…. டேய்… கர்ணா…. என்ன டா ஆச்சு உனக்கு என்று சத்தமிட அவன் சத்தம் கேட்டு அனைவரும் அங்கே வர கர்ணன் இருந்த நிலையை பார்த்து பதறியவர்கள் அவனை தூக்கிக்கொண்டு போய் ரூமில் படுக்க வைத்துவிட்டு டாக்டருக்கு எப்படி அழைப்பது என்று தெரியாமல் விழிக்க அவர்களுடன் வந்த வேலை ஆள்.

விக்ரம் சாருக்கு டாக்டர் நம்பர் தெரியும் அவர் இங்கே சில மருத்துவர்களையும் அவருக்கு உதவியாக சில பேரையும் வைத்திருக்கிறார். அவர்கள் எல்லாம் நாம் காலையில் தங்கி இருந்த மளிகையில் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று தனியாக ஒரு இடத்தை ஒதுக்கி சார் அவர்களை அங்கே தயங்க வைத்திருக்கிறார் என்று சொன்ன அந்த வேலையால்.

நான் கால் பண்ணி செப்இடம் கால் செய்து அந்த மருத்துவறை உடனே இங்கு வர சொல்றேன் என்று சொல்லிவிட்டு தன் மொபைலை எடுத்து கால் பண்ணி விஷயத்தை சொல்லி விட்டு போனை வைத்தார்.

❤️

153

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

❤️

 பூமிகாவின் திருமணத்தண்டு ரித்திகா அவளுடைய பெற்றோரை மொரிஷியஸிற்கு   அனுப்பி வைத்துவிட்டு பூமிகா இவளுக்காக ஏற்பாடு செய்திருந்த வீட்டிற்கு  வந்து தங்கிக் கொண்டாள்.

 பாலுவும்  அவன் பெற்றோரும் ரித்திகாவின் பெற்றோரை வழி அனுப்பி வைக்க வருவதாக எவ்வளவோ கூறியும் ரித்திகா அவர்களை சிரமப்பட வைக்க விரும்பாமல் அவர்களை வர வேண்டாம் என்று மறுத்துவிட்டு அவளே தன் பெற்றோரை வழி அனுப்பி வைத்துவிட்டு  வந்தவள்   மிகவும் டயர்டாக இருக்க மெத்தையில்  உடைகளை கூட மாற்றாமல் அப்படியே படுத்த்து தூங்கிவிட்டால்.

 மறுநாள் ரித்திகாவின் மொபைல் அடிக்க கனவிழித்த ரித்திகா போன் நோட்டிபிகேஷன் அடிக்கும் சத்தம் கேட்டதும் நிமிர்ந்து அறையில் மாட்டியிருந்த வாட்ச்சில் மணியை பார்க்க மணி ஒன்று என்று காட்ட இந்த நேரத்தில் யார் தனக்கு மெசேஜ் அனுப்பி இருப்பார்கள் என்று யோசனைையில் போனை எடுத்து பார்த்தவள் வந்திருந்த நோட்டிபிகேஷனில் இருந்த பெயரை பார்த்ததும் முகம் மலர்ந்தாள்  பாலு தான் அவளுக்கு மெசேஜ் அனுப்பி இருந்தான்.

அவன் அனுப்பி இருந்த மெசேஜ் நோட்டிபிகேஷன் ஐ ஓபன் செய்து பார்க்க பாலு என்ன பண்ற இன்னும் தூங்குறிய என்று கேட்திருந்தான்.

அவள் ஆமாம் என்று ரிப்ளை செய்திருந்தால். சரி சாப்டியா என்று மெசேஜ் செய்தான் இல்லை என்று ரித்து அனுப்ப.

ஏன் இன்னும் சாப்பிடலை என்றான். இப்போதானே நான் எழுந்தேன் என்றால்.ஓ… சரி… ஆனால் இவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆவது உடம்பிற்கு என்று அனுப்பி இருந்தான்.

 அவன் தன் மீது அக்கறையாக இருப்பதை நினைத்து  சந்தோஷப்பட்ட ரித்திகா பதிலுக்கு  மெசேஜை அனுப்பி  நீ சாப்பிட்டாயா என்று கேட்டு அனுப்பினால்.

இன்னும் இல்லை என்று சொன்னான் பாலு அதை படித்தவள் ஏன் மணி ஒன்றாகி விட்டது இன்னும் சாப்பிடாம என்ன பண்ணிட்டு இருக்க என்று ரித்திகா கேட்க.

 நான் இருக்கும் இடத்தில் எனக்கான சாப்பாடு இல்லை என்றன் பாலு அதை படித்தவள் என்ன நீ இருக்குற இடத்துல சாப்பாடு இல்லையா அப்படி நீ எங்க இருக்க ஏன் உனக்கு சாப்பாடு இல்லை என்று திருப்பி கேட்க.

 இவ்வளவு நேரம் இருவரும் மெசேஜ் செய்து கொண்டிருக்க ரித்திகா இந்த கேள்வியை கேட்டதும் அவள் போன்  திடீரென்று அடிக்க பாலு தான் அழைத்திருந்தான்.

 போனை அட்டென்ட் செய்து காதில் வைத்து ரித்திகா ஹலோ என்றாள். பாலுவும் ஹலோ என்று சொன்னான். பின் இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளாமல் அமைதியாக இருக்க ரித்திகாவே பேச்சை துவங்கினாள்.

 இவ்வளவு நேரம் ஆகியும் இன்னும் சாப்பிடாம என்ன பண்ணிட்டு இருக்க ஏன் நீ இருக்கிற இடத்தில சாப்பாடு இல்லைன்னு சொன்ன அங்கு இல்லைன்னா வேற பக்கம் ஆர்டர் பண்ணி சாப்பிட்டுக்கலாம் இல்லையா என்று ரித்திகா கேட்க .

 நான் கேட்கும் உணவு எங்கே ஆர்டர் செய்தாலும் கிடைக்காது என்னோட உணவு எங்கேயுமே இல்லை என்று சொன்னான் பாலு.

அவன் சொல்வது புரியாமல் ரித்திகா அப்படி என்ன சாப்பாடு நீ ஆர்டர் பண்ணினாலும் கிடைக்காதுன்னு சொல்ற என்று கேட்க.

 என்னோட பசிக்கான விருந்து உன்கிட்ட தான் இருக்கு என்றான். அவன் சொல்வது புரியாமல் புரியல என்கிட்ட என்ன விருந்து இருக்கு என்று ரித்திகா கேட்க.

 உன்னை முதன் முதலில் எப்போ பார்த்தேனோ அப்போ இருந்தே என்னோட பசி அடங்க மாட்டேங்குது. உன்னை நேரில் பார்க்கும் பொழுதெல்லாம் உன்னை அப்படியே முழுசா சாப்பிட்டுக்கணும்னு நான் அடக்கி வைத்திருந்த என்னோட காதல் பசியை நீ தூண்டி விட்டுட்டே இருக்கு.

 நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறேன். ஆனால் என்னால என்னோட பசியை அடக்கவே முடியல ரொம்ப சிரமமா இருக்கு என்று பாலு சொல்ல அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்து ரித்திகாவின் முகம் செக்கச் செவேல் எனறு சிவந்துவிட்டது.

 போனின்  மௌனமாக இருப்பதை உணர்ந்த பாலு ரித்திகா வெட்கப்பட்டு கொண்டுதான் பேசாமல் இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன்  ஏய்….என்று அழைத்தான்.

 ரித்திகா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, ஏய் வெள்ளப்பணியாரம் என்று பாலு ரித்திகாவை செல்லமாக கூப்பிட்டான்.

 அவன் அப்படி கூப்பிட்டதும் என்னது வெள்ளை பணியாரம் அப்படின்னா என்ன என்று கேட்டால் ரித்திகா. அதை நான் நேரில் வந்து சொல்கிறேன் நீ முதல்ல உன்னோட வீட்டு கதவை திற என்று கூற.

அவன் தன் வீட்டின் முன்தான் நிற்கிறான் என்று தெரிந்ததும் வேகமாக எழுந்து வந்து கதவை திறந்து கொண்டு வெளியே வர வாசலில் பாலுவின் கார் மீது சாய்ந்து கொண்டு கையில் போனுடன் அவளை பார்த்து ஹாய்…. என்று கை அசைத்தான்.

பாலுவை இந்த நேரத்தில் அங்கே எதிர்பாராத ரித்து அவனை கண்டு சிரித்துக்கொண்டே வந்து கேட்டை திறந்தவள் இந்த நேரத்தில் இங்க என்ன பண்ற பாலு இப்போ எதுக்கு இங்க வந்த யாராவது பார்த்தா ஏதாவது நினைச்சுக்க போறாங்க என்று சுற்றிலும் முற்றிலும் பார்க்க அந்த இடத்தில் ஆள் யாருமே இல்லாமல் வெறிச்சோடி இருக்க அங்கே பாலு மட்டுமே நின்று இருந்தான்.

 அவளைப் பார்த்ததும் காரில் சாய்ந்து இருந்தவன்  வாசல் அருகில் வந்து கொண்டிருந்த ரித்திகாவின் அருகில் வந்தவன் நொடியும் தாமதிக்காது அப்படியே கட்டி அணைத்துக் கொண்டு நின்றான்.

 பாலுவின் இந்த திடீர் அணைப்பு ரித்திகாவிற்கு அதிர்ச்சியாக இருக்க. அவனை தன்னிடமிருந்து விளக்கலாமா வேண்டாமா என்று யோசனையில் அப்படியே நின்று இருக்க என்ன வெள்ளை பணியாரம் நான் மட்டும்தான் உன்னை கட்டிப்பிடிக்கனுமா நீ என்ன கட்டி பிடிக்க மாட்டியா என்று கேட்டான் பாலு ஏக்கமாக.

 அவன் அப்படி கேட்டு அடுத்த நொடி ரித்திகாவின் கைகள் பாலுவை தழுவியிருந்தது அவள் தன்னை கட்டி பிடித்ததும் மெல்ல சிரித்த பாலு அவள் முகத்தை நிமிர்த்தியவன் சரி போலாமா என்று கேட்க.

அவனை புரியாமல் பார்த்த ரித்திகா எங்கே? என்றால். என்கூட வா… நீ எனக்கு ஓகே சொன்னதில் இருந்து நான் உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணவே முடியல.

 ஏற்கனவே காபி ஷாப்ல மீட் பண்ணதுக்கு அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு தான் நான் உன்னை பார்ப்பேன் பேசுவேன் என்று சொல்லிட்டேன் அதுவே ரொம்ப நாள் போன மாதிரி இருக்கு எனக்கு.

 நீ வேற எப்படியும் இன்னும் கொஞ்சம் நாளில் ஊருக்கு போக போறியே அதுவரைக்கும் நான் உன் கூட ஒரு நிமிஷம் கூட வேஸ்ட் பண்ணாம டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு நினைக்கிறேன் சீக்கிரமா வா…..போலாம் என்று அவன் அவசரப்படுத்த சிரித்தவள்.

சரி சரி ஒறு ஹாப் அன் ஹௌர் நான் பிரெஷ் ஆகிட்டு வந்துறேன் என்றவள் உள்ளே சென்று சொன்னது போல அரைமணி நேரத்தில் ரெடியா ஆகிவிட்டு வெளியே வர கையில் மொபைலை வைத்து பார்த்துக்கொண்டு இருந்த பாலு சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க  அழகாக மிடி அணிந்து லூசு ஹேர் விட்டு வந்திருந்தால்.

பாலு அவளையே பார்க்க அவனை பார்த்ததும் ஒன் மினிட் நான் லாக் பண்ணிட்டு வந்துடறேன் என்று சொன்னவள் உள்ளே சென்று சாவியை எடுத்துக்கொண்டு கதவை லாக் செய்துவிட்டு பாலுவுடன் அவன் காரில் சென்றாள்.

 அவளுடன் சென்றவன் அவள் கையை தன் இடது கையால் கோர்த்துக்கொண்டு ஒரு கையால் காரை ஓட்டிக்கொண்டு பீச்சுக்கு ரித்திகாவை அழைத்துச் சென்றான்.

 அது மதிய நேரம் என்பதால் அங்கொன்றும் இங்கு ஒன்றுமாக சிலர் மட்டுமே பீச்சில் இருந்தனர் ஒரு சில கடைகள் மட்டுமே இருக்க இருவரும் கைகோர்த்துக் கொண்டு காலார பீச்சில் கரையோரம் நடந்து சென்றனர்.

ரித்திகாவும் எதுவும் பேசவில்லை வாழ்வும் இதுவும் பேசவில்லை ஆனால் அவர்களின் மௌனமும் இந்த சிறிய நடையுமே  அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.

 ரித்திகா தான் பேச்சை ஆரம்பித்தால் ஆமா போன் பேசும்போது என்கிட்ட சொன்ன வெள்ளப் பணியாரமா எதுக்கு என்னை பார்த்து வெள்ளை பணியாரம்னு சொன்ன என்று கேட்க.

 ஓ அதுவா நான் உன்னை செல்லமா வெள்ளை பணியாரம்னு பேர் வச்சு கூப்பிட்டேன் தெரியுமா என்று சொன்னவன்.

அவள் கையை விட்டு அவள் புறம் திரும்பி நின்றவன் அவள் இரு கன்னத்தையும் பிடித்து இடவலமாக ஆட்டிவிட்டு இந்த ரெண்டு கன்னத்தை பார்க்கும்போது எனக்கு வெள்ளை பணியாரம் தான் ஞாபகம் வருது.

இந்த பணியாரத்தை அப்படியே கடிச்சு சாப்பிடணும் போல இருக்கு என்று லேசாக அவள் கன்னத்தில் கிள்ளி விட்டு குனிந்து டக்கென்று கன்னத்தில் முத்தம் வைக்க, அதை எதிர்பாராத ரித்திகா அவன் முத்தம் வைத்ததும் தன்னை இரண்டு கன்னத்திலும் கையை வைத்து கன்னத்தை மறைத்துக் கொண்டு அவனை கண்கள் படப்பட பார்க்க என்ன பார்க்கிற என்று பாலு கேட்கவும்.

 ம்ஹும்….ஒன்னும் இல்ல இப்ப ஏன் நீ பேசிட்டு இருக்கும்போது என் கண்ணத்தை பிடிச்சு கிள்ளி வைக்கிற எனக்கு முத்தம் கொடுக்குற இப்ப ஏன் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க பாலு என்று அவள் கூச்சப்பட்டுக் கொண்டே கேட்க.

 ஏன் நான் உன் கன்னத்தை பிடிச்சு கிள்ள கூடாதா?உனக்கு முத்தம் கொடுக்க கூடாதா? உனக்கு நான் எப்படி செய்யறது எல்லாம் பிடிக்கலையா? என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க அப்படி எல்லாம் இல்ல…. ஆனா…..இப்படி திடீர்னு…..என்று ரித்திகா இழுக்க.

 உன்கிட்ட சொல்லாம செய்யாம திடீர்னு இப்படி பண்றது உனக்கு ஒரு மாதிரியா இருக்கா… என்று பாலு அவளை பார்த்து கேட்க.

ரித்திகாவும் ஆமாம் என்பது போல தலையாட்ட சரி அப்போ இனிமேல் உன்கிட்ட சொல்லிட்டு செய்றேன் என்று சொன்னவன் அவள் கை பிடித்து கீழே இறக்கியவன் இப்ப நான் உன் கண்ணத்தை கிள்ளிக்கிட்டுமா….என்று கேட்க ரித்திகா அவனை பார்த்து சிரிக்கவும் சம்மதம் சொல்லிட்டா என்று சொல்லி அவள். கன்னத்தை  கிள்ளிவிட்டு, இப்பொழுது நான் உனக்கு ஒரு முத்தம் கொடுக்கவா…. என்று கேட்க ரித்திகா அவனை பார்க்க என்ன பாக்குறே நீதானே திடிர்னு இதெல்லாம் பண்ணின ஒரு மாதிரி இருக்குனு சொன்னே அதான் உன்கிட்ட சொல்லிட்டு செய்கிறேன் என்று கூறி சிரிக்க.

அவன் சிரிப்பில் கரைந்தவள் பின் அவனுடன் பீச்சில் சில நிமிடம் கால் நனைத்துவிட்டு வந்து மணலில் அமர்ந்தனர்.அவள் கையை தான் கையோடு கோர்த்து பிடித்தவன்.

என்னை உனக்கு நிஜமாவே பிடிச்சிருக்கா என்று கேட்டான். ஏன் நான் நேற்று சொன்னதை நீ நம்பாவில்லையா என்று ரித்திகா கேட்டாள்.

இல்ல அப்படி எல்லாம் இல்ல கேட்கணும்னு தோணிச்சு அதான் கேட்டேன் என்றான். தன் கையை பிடித்திருந்த அவன் கையை எடுத்து அவன் கையில் முத்தமிட்டவள் மிகவும் பிடிச்சிருக்கு என்றால்.

அவள் சொன்ன பதிலில் உள்ளம் மகிழ்ந்தவன் ரித்திகாவின் நெற்றியில் காதளோடு முத்தம் வாய்தான். பின் இருவரும் பேசிகொண்டிருக்க. பாலுவின் போன் அடித்தது ரித்திகா உடன்  பேசிக்கொண்டே போனை எடுத்துப் பார்க்க அதில் பிரதாப் என்று வரவும் ஒரு நிமிஷம் சொல்லிவிட்டு போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தவன் சொல்லுடா பிரதாப் எப்படி இருக்க மந்திர கண் விழித்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன் என்கிட்ட இல்ல நீ சொல்ல மாட்ட இல்ல என்று அவன் பேச.

 டேய் அதெல்லாம் ஒன்னும் இல்லடா அவ நேத்துதான் கண் விழிச்சா நான் அவ கண்டுபிடிச்ச சந்தோஷத்துல யார்கிட்டயும் எதுவுமே சொல்ல முடியல  என்று சொன்னவன் சரி இப்ப நீ எங்க இருக்க நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணுமே என்றான் பிரதாப்.

 என்ன விஷயம் சொல்லுடா நான் பீச்சுலதான் இருக்கேன் ரித்திகா கூட தான் இருக்கேன் நீ என்னன்னு சொல்லு ஒன்னும் பிரச்சனை இல்ல என்று பாலு கூற.

 அப்படியா அப்போ உனக்கு ப்ராப்ளம் இல்லையே என்று பிரதாப் கேட்க டேய் என்னடா அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நீ சொல்லு எதுக்காக கால் பண்ணினே என்று கேட்டான் பாலு.

 உடனே பிரதாப்  மந்திரா உடன் பேசியது முழுவதும் பாடுபடும் சொல்ல அவன் பேசியதை கேட்டதும் என்னடா சொல்ற விக்ரமுக்கும் மீனுவுக்கும் ஆபத்து இருக்கா… அதுவும் அவங்க கூட தான் அந்த ஆளு  இருக்காங்கன்னு சொல்றியா என்று பாலு பேசிகொண்டிருக்க.

அவன் பேசியாதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த ரித்திகா பதட்டமாய் பாலுவை பார்க்க ஒரு நிமிஷம் பொறு என்பது போல  கண்களில் மூடி திறந்து அவளை அமைதி படுத்தியவன் பிரதாப்பிடம் மேலும் சில விஷயங்களை கேட்டுவிட்டு சரிடா ஓகே அப்போ நாம இன்னைக்கே போகலாம் நான் வந்துடறேன் ஒன்னும் பிரச்சனை இல்ல என்று சொல்லி விட்டு எப்போது எங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று எல்லா டீடெயில்களையும் பேசிவிட்டு போனை வைத்தான்.

போனில் பாலு பேசியதை எல்லாம் பொறுமையாக கேட்ட ரித்து போனில் பிராதப் சொல்றதெல்லாம் உண்மையா என்று கேட்டாள்..

ஆமா உண்மைதான் இப்போ பிராதப் மந்த்ராவை அழைச்சுட்டு விக்ரமுடைய ஐலேண்ட் போகணும்னு சொல்றான் என்னையும் கூட வர சொல்றான். இன்னைக்கு ஈவினிங் பிலைட் புக் பன்ன சொல்லி இருக்கேன் எப்படியும் நாங்க அங்க போக நைட் ஆகிடும் என்றான்.

அவன் இப்போது தன் ரித்துவை பார்க்க வந்தான் அதற்குள் மாலை கிளம்ப வேண்டும் என்று சொன்னதும் ரித்துவின் முகம் வடிவிட்டதை கவனித்த பாலு. ரித்துவின் முகத்தை தன் கைகளில் ஏந்தியவன் ஏன் பணியாரம் டல் ஆகிட்டே… என்றான். ரித்து ஒன்றுமில்லை என்பது போல தலையை ஆட்டினால்.

நான் ஒன்னு சொன்னா நீ கேட்பியா…. என்று இழுத்தான்.

ரித்து என்ன சொல்லு… என்றால்.

உனக்கு நான் உன்னை பார்த்த உடனே கிளம்புறேன்னு சொல்லி தான வருத்தமா இருக்க நீ… என்றான்.

முதலில் இல்லை என்று தலையை ஆட்டியவள் பின் ஆமாம் என்று ஆட்டினால்.

அவள் செய்வதை பார்த்து சிரித்தவன் குனிந்து அவள் இதழில் லேசாக தன் இதழ் கொண்டு ஒற்றி எடுக்க. அவனையே பார்த்துக்கொண்டு இருந்தால் ரித்து.

இன்னைக்கு ஈவினிங் நீயும் எங்க கூட வரியா…. என்று தயங்கிய படி பாலு கேட்க.

கேட்டுவிட்டேனே ஒழிய ரித்து தன்னை பற்றி என்ன நினைப்பாளோ என்ட்ரி யோசித்துக் கொண்டிருக்க அவன் கேட்ட மறுகணமே ஓகே போலாம் என்றால்.

அவள் சொல்வதை நம்ப முடியாமல் நிஜமா தான் சொல்றியா… என்றான்.

அவள் ஆமா நிஜமா தான் சொல்றேன் போலாம் நான் ரெடியா தான் என்றவள். உன்னோட பிரின்ட் பிரதாப் கிட்ட எனக்கும் சேர்த்து டிக்கெட் போட சொல்லு என்றவள் தன் வாச்சை பார்க்க சரி போலாமா நாம போஇ கிளம்ப திங்க்ஸ் பேக் பண்ணணுமே என்றால்.

அவள் இவ்வளவு வேகமாக இருப்பதை பார்த்தவன் அவளுடைய சுறு சுருப்பும் அவனுக்கு தொற்றிக்கொள்ள பாலுவும் கிளம்ப இருவரும் கிளம்பி தங்களுக்கு தேவையான திங்க்சை எடுத்து வைத்துவிட்டு ஏர்போர்ட் கிளம்பினர.

ஏர்போர்டில் அவர்கள் வரவும் மந்த்ரா பிராதாப்புடன் வீல் சேரில் வந்தால்.அவள் இவர்கள் இருவரையும் பார்த்தவள் பாலுவை அடையாளம் கண்டு கொண்டால். அவனை பார்த்து சிநேகமாக புன்னகைக்க பாலுவும் மந்த்ராவிடம் அவள் உடல் நலன் குறித்து விசாரித்தவன் பிரதாப் உடன் பேச.

மந்த்ராவின் அருகில் வந்த ரித்திகா ஹாய் ஐயம் ரித்திகா… நீங்க என்னை ரித்துன்னு சொல்லி கூப்பிடலாம். நான் நீங்க விக்ரம் கிட்ட இருந்து பிரிக்கணும்னு நினைச்ச மீனுவுடைய பிரின்ட் என்று சொல்ல.

அவள் கூறியதை கேட்டு அதிர்ச்சி ஆன மந்த்ரா என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க, பிரதாப்பும், பாலுவும் கூட ரித்து சொன்னதை கேட்டு மந்த்ரா என்ன நினைப்பாளோ என்று மந்த்ராவையே பார்க்க.

ரித்து ஹலோ கை குடுங்க என்று மந்த்ராவின் கையை பிடித்து இவளே குலுக்கியவள். என்ன பாக்குறீங்க எனக்கு எல்லாம் தெரியும், அதே போல நீங்க இப்போ என் ஃபிரெண்ட் மீனுவுக்கு ஹெல்ப் பண்ண நினைக்கிறதும் தெரியும்.

சோ…. நீங்க எதுவும் நினைக்காதீங்க ஓகேவா… ஃபிரெண்ட்ஸ்… என்று சொல்லி மறுபடியும் ரித்து கையை நீட்ட இப்போதும் மந்த்ரா ரித்துவையே பார்க்க.

மந்த்ரா பார்த்தது போதும் கையை கொடுங்க என்றவள் பின் அட குடுங்க மந்த்ரா என்று அவள் கையை பிடித்து குலுக்கினால்.

நால்வரும்  விக்ரம் ஐலேண்டிற்கு கிளம்பினர்.

❤️

 கலா கர்ணன் குடிக்கும் மதுபானத்தில் ஏதோ மருந்து கலந்து விட்டால்   அதை குடித்த சிறிது நேரத்தில் கர்ணனின் வாயிலிருந்து நுரை தள்ளி அவன் அங்கேயே மயக்கம் போட்டுவிட அனைவரும் பதறி அடித்துக் கொண்டு அவனை தூக்கி கொண்டு போய் படுக்க வைத்து விட்டு டாக்டரை அழைக்க தெரியாமல் இருக்க அங்கிருந்து வேலையால் இவர்கள் தங்கி காலையில் தங்கி இருந்த மாளிகையில் இருந்து டாக்டரை வரவழைப்பதாக கூறி போன் செய்து அவர்களிடம் விஷயத்தை கூறிவிட்டு போனை வைத்தான்.

 கர்ணனின் அருகில் அழுது கொண்டு அமர்ந்திருந்த ஸ்ரேயா கர்ணனை பார்த்து டேய் கர்ணா….என்னடா ஆச்சு உனக்கு ஏன்டா திடீர்னு வாயில நுரை தள்ளி இப்படி மயக்கம் போட்டு விழுந்திருக்க எழுந்திருடா ப்ளீஸ்….என்று அவனை உலுக்கி கொண்டே இருந்தாள்.

 ஸ்ரேயாவைசமாதானப்படுத்த முடியாமல் அவள் தோழிகள் ஸ்ரேயாவின் அருகில்  இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க.

அப்போதுதான் மீனுவிற்கு இங்கே அனைவரும் இருக்கும்போது விக்ரமை மட்டும் காணாமல் இருக்க.அவனை எங்கே என்று ஷாமிடம் கேட்க அவன் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன் உள்ள வந்தான் மீனு அப்பறோம் நான் அவனை பார்க்கவே இல்லை என்று கூற.

 அப்போது அங்கிருந்து வேலையால் போல இருந்த மாலினி சார் இப்பதான் அந்த பக்கம் போனதை நான் பார்த்தேன் மேடம் என்று கூற மீனு சரி நீங்க எல்லாரும் இங்கயே இருங்க நான் போய் விக்ரமை பார்த்து கூட்டிட்டு வரேன் என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றாள்.

 அந்த வேலையால் கைகாட்டிய திசையில் மீனு செல்ல அது அந்த பங்களாவின் பின்புறமாக இருந்தது. இங்கே இத்தனை கலவரம் நடந்துட்டு இருக்கு அதையெல்லாம் விட்டுட்டு இவன் இங்க வந்து என்ன பன்னிட்டு இருக்கான் என்று யோசித்துக் கொண்டே மீனு அங்கே செல்ல.

 பங்களாவின் பின் கதவு திறந்து இருக்க அதன் வழியே மீனு செல்ல, உள்ளிருந்து அந்த பங்களாவை விட பின்னால் இருந்த அந்த இடம் பெரிய கார்டனுடன் அழகாக அமைந்திருந்தது.

 அதை வாய்ப்பிலந்து பார்த்த மீனு இன்னும் எவ்வளவு சர்ப்ரைஸ் தான் இவன் எனக்கு வச்சிருப்பான். ஆனாலும் இப்போ இது சர்பேஸ் குடுக்குற நேரம் இல்லையே அங்கு என் அண்ணன் உடம்பு முடியாம படுத்திருக்கான்.

அதை என்ன என்று கேட்காமல் இவனுக்கு இங்க என்ன வேலை வேண்டி இருக்கு என்று கூறிக்கொண்டு சுற்றிலும் முற்றிலும் பார்த்துக் கொண்டே விக்ரம்…. விக்ரம்… என்று அழைத்துக் கொண்டு சென்றாள்.

 அந்த கார்டனுக்குள் சிறிது தூரம் வரை சென்றவர் அவனை இருப்பதற்கான அடையாளமே தெரியாமல் இருக்க அந்த பொண்ணு விக்ரம் இங்கே தானே வந்ததா சொன்னா ஆனா அவன் இங்கே  இருந்திருந்தால் இந்நேரம் நான் கூப்பிட்டதற்கு என்ன என்று கேட்டிருப்பானே என்ன ஆச்சு என்று யோசித்துக் கொண்டே சுற்றிப் பார்க்க.

 சிறிது தூரம் தள்ளி ஒரு பெரிய மரம் ஒன்று இருந்தது அதன் பின்னால் ஒரு நிழல் உருவம் தெரிய அது யார் என்று மீனு அந்த உருவத்தைப் பார்த்துக் கொண்டு  விக்ரம்….விக்ரம்….என்று அழைத்துக் கொண்டே வந்தவள்.

 மீனு விக்ரம்….என்று அழைத்துக் கொண்டு அந்த மரத்திற்கு அருகில் வரவும் அந்த மரத்தில் தெரிந்த  நிழல் உருவம் மேலும் அருகில் வந்ததும் சட்டு என்று வெளியே வரவும் சரியாக இருந்தது.

அந்த அரை இருட்டில் தனக்கு எதிரே வந்த உருவத்தை பார்த்து யார் என்று அடையாளம் காண முடியாத மீனு நன்றாக உற்று கவனித்து பார்க்க தன் எதிரில் நின்று இருந்தவனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தால்.

 எதிரே நின்று இருந்தவனை பார்த்து நீ…. நீயா….நீ எப்படி இங்க வந்த அதுவும் எங்களோட இடத்துக்கு என்று மேலும் மீனு திக்கீத் திணறி பேச அந்த உருவம் அவளை நெருங்க நெருங்க யார் என்று பார்க்க அதிர்ந்து தான் போனால் மீனு.

 ❤️

154

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

நான் இங்கே எப்படி வந்தேன் என்கிறது முக்கியம் இல்ல எதுக்கு வந்தேன் அப்படிங்குறது தான் முக்கியம் என்று அசோக் மீனுவை பார்த்து கூறியவன் அவள் அருகில் வர 

  இங்க வந்த அசோக் முதல இந்த இடத்தை விட்டு வெளியே போயிடு, நீ மட்டும் விக்ரம் கண்ணுல பட்டேன்னு வை… நீ இங்க இருந்து உயிரோடு போறதுக்கு எந்த உத்தரவு வாதமும் என்னால கொடுக்க முடியாது என்றால் மீனு.

 மீனு பேசிக்கொண்டே பின்னால் நடக்க எங்க போற டார்லிங் வெயிட் பண்னு நான் உன்னை தூக்கிட்டு போறதுக்கு தானே இவ்ளோ கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்து இருக்கேன்.

அப்படி லேசில் உன்னை விட்டுட்டு நான் இங்கிருந்து போவேன் நினைக்கிறாயா? நான் இங்க இருந்து போறதா இருந்தா உன்ன தூக்கிட்டு தான் போவேன் என்று சொன்னவன் மீனு சற்றும் எதிர்பார்க்காத நேரம் வேகமாக அவள் அருகில் வந்து அவள் முகத்தில் மயக்க மருந்து  ஸ்பிரே அடிக்க அந்த ஸ்பிரே அடித்த சிறிது நிமிடத்தில் மீனு அப்படியே மயங்கி கீழே சரிய போக அவளை கீழே விழாமல் தன் தோள் மீது சாய்த்து நிறுத்திக் கொண்டான்.

 மீனுவை தூக்கிக்கொண்டு யாரும் அவர்களை பார்க்காதவாறு அந்த இடத்தை விட்டு அசோக் அந்த பங்களாவின் பின் புறமாகவே வெளியே சென்றான்.

 அந்த தீவு என்னதான் விக்ரமின் தனித்தீவு என்றாலும் அது ஓரளவுக்கு பெரிய தீவுதான் இவர்கள் இருப்பது அந்த தீவின் ஒருபுறம் என்றால் அசோக் அவளை தூக்கிக்கொண்டு அதற்கு நேர் எதிர் திசையில் சென்றான் அவர்கள் கண்டுபிடிக்காத வகையில் தனக்கு இந்த தீவில் இருந்து வெளியே செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் ஏற்கனவே செய்து வைத்திருந்தான்.

அவனுக்காக ஹேமா அங்கே ஒரு போட்டை ஏற்பாடு செய்து காத்திருந்தால் . மீனுவை இங்கிருந்து தூக்கிக்கொண்டு சென்று அங்கே இருந்து தப்பிப்பதற்காக அசோக் சென்று கொண்டிருந்தான் .

 பங்களாவை விட்டு வெளியே வந்த அசோக் பின்னால அவனுக்காக ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த காரில் மீனுவை பின் சீட்டில் படுக்க வைத்துவிட்டு முன்னே வந்து காரை எடுத்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து தப்பித்து சென்று கொண்டிருக்க.

அவர்கள் சென்று கொண்டிருந்து பாதை வளியே திடீரென்று யாரோ ஒரு நபர் நிற்கவும் ஹாரன் அடித்துப் பார்க்க அந்த நபர் நகராமல் போக அவனை இடித்து தள்ளிவிட்டு செல்லலாம் என்று வேகமாக காரை செலுத்திய அசோக் அவன் எதிரில் இருந்து நபர் மீது மோதப் போக அவன் பக்கத்தில் வந்து தான்  சரியாக கவனித்த அசோக்  அந்த நபர் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து டிரைவர் சீட்டை நோக்கி குறிப்பார்ந்து கொண்டு நிற்பதை பார்த்தவன் காரை சடன்  பிரேக் போட்டு அப்படியே நிறுத்தினான்.

 காரின் லைட்டை அவன் முகத்திற்கு நேராக அடித்துப் பார்த்த அசோக் எதிரே நின்றிருந்தவனை பார்த்ததும் அதிர்ச்சியாகி அப்படியே உரைந்து நின்று விட்டான்.

 அவனைப் பார்த்ததும் நீயா… நீ எப்படி இங்க….என்று அவன்  பயத்தில் தானாக அசோக்கின் உதடுகள் உச்சரித்தது. காரின் வெளியே நின்றிருந்த அந்த நபர் துப்பாக்கியை காட்டி காரை விட்டு இறங்குமாறு துப்பாக்கியாலே அவனை வெளியே வர சொல்லி செய்கை செய்ய.

அசோக் காரை ஆப் செய்துவிட்டு கதவை திறந்தவன் கையை தூக்கிக்கொண்டு காரில் இருந்து வெளியே இறங்கி வர அவனை தள்ளி நிற்க சொல்லிவிட்டு டிரைவர் சிட்டில் ஏறிக்கொண்ட அந்த நபர் பின்னால் திரும்பி மீனு எப்படி இருக்கிறாள் என்று பார்க்க அவள் இன்னும் அதே மயக்க நிலையில் தான் படுத்திருந்தாள்.

கார் கதவை சாத்திவிட்டு அசோக்கை திரும்பிப் பார்க்க அசோக் அந்த நபரின் கையில் இருந்து துப்பாக்கியை பார்த்துக் கொண்டே நடுங்கி கொண்டு நின்றிருந்தான். அவனைப் பார்த்து ஏளனமாக ஒரு புன்னகை செய்தவன் சரியாக அவன்  நெத்திப்பொட்டில் குறி வைக்க.

தன்னை சுட்டு விடுவான் என்று பயத்தில் அசோக் உடனே நின்றிருந்த இடத்தில் அப்படியே மண்டியிட்டு கீழே குனிந்து விக்ரமிடம்.

அவன் பெயரை சொல்லி … என்ன மன்னிச்சிடு  நான் தெரியாம பண்ணிட்டேன் இனிமேல் நீ இருக்கிற இடமே நான் வரமாட்டேன். என்ன மன்னிச்சிடு  என்னை கொன்னுராத,என்னை சுட்டுடாதே என்று  கெஞ்ச.

 உடனே அவன் அசோக்கை பார்த்து நீ இப்ப சாக வேண்டிய ஆள் இல்ல உனக்கு சரியான சாவு காத்துட்டு இருக்கு என்று சொன்னவன் .அவனை எழுந்து நிக்க சொல்ல அசோக் நடுங்கிக் கொண்டு எழுந்து நிற்க அவன் கை கால்கள் எல்லாம் உயிர் பயத்தில் உதற ஆரம்பித்தது அதை பார்த்து சிரித்த அவன் .

 இப்படி பயந்து நடுங்கறவன் எதுக்கு இவ்வளவு ரிஸ்க் எடுத்து இங்க வந்த, நீ எல்லாம் இதுக்கு தகுதியான ஆளே இல்லை என்று சொன்னவன். அவன் இரு முழங்கால்களையும் குறி வைத்து சுட்டான்.

அவன் சுட்டதில் வலி தாங்க முடியாமல் அம்மா……என்று கத்திக் கொண்டு தன் கால்களை பிடித்துக் கொண்டு கீழே விழுந்தால் அசோக் 

 அசோக் அங்கிருந்து நடக்க முடியாத படி அவன் இரண்டு கால்களிலும்  சுட்டுவிட்ட அவன் அங்கிருந்து காரை ஸ்டார்ட் செய்து காரை வேகமாக செலுத்தி அங்கிருந்து   கிளம்பினான்.

❤️

 இங்கு கர்ணன் மயக்க நிலையில் இருக்க இன்னும் டாக்டர் வருவதாக தெரியவில்லையே என்று மளிகையில் இருந்த செபிற்கு கால் செய்த அந்த வேலையால் விசாரிக்க இன்னும் ஐந்து நிமிடத்தில் அவர் அங்கு இருப்பார் அவர் கிளம்பி வெகு நேரம் ஆகிவிட்டது என்று சொன்னார் அந்த செஃப்.

 அவர் கூறியது போலவே ஐந்து நிமிடத்தில் அந்த டாக்டர் வந்துவிட அவசரமாக அவரை அழைத்துக்கொண்டு கர்ணன் இருந்து அறைக்கு அழைத்துச் சென்றார் அனைவரையும் வெளியே இருக்க சொல்லிவிட்டு தன்னுடன் வந்திருந்த நர்சிடம் ஸ்டேட்டஸ் கூப்பிட்டு வாங்கி கர்ணனை பரிசோதனை  செய்ய ஆரம்பித்தார்.

 வெகு நேரம் ஆகியும் டாக்டர் வெளியே வராமல் இருக்க ஸ்ரேயாவின் அழுகையை கட்டுப்படுத்த எவராலும் முடியவில்லை.அவள்  அழுது கொண்டே அங்கு தரையில் அமர்ந்து கொண்டு அழுவதை பார்த்து மற்றவர்களுக்கு அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் மிகவும் கஷ்டமாக இருந்தது.

 சிறிது நேரத்தில் டாக்டர் அறையை விட்டு வெளியே வர ஸ்ரேயா வேகமாக எழுந்து சென்று டாக்டரை பார்த்து டாக்டர் என்னுடைய கர்ணனுக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லையே அவன் நல்லாத்தானே இருக்கான் அவனுக்கு என்ன ஆச்சு டாக்டர் ஏன் திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டேன். வாயெல்லாம் நுரை வந்திருக்கு என்று ஸ்ரேயா கேள்வியாக கேட்க அவளை சமாதானப்படுத்திய டாக்டர் ஒரு நிமிஷம் பொறுங்கமா… சொல்றேன் என்று சொன்னவர்.

 நீங்க மிஸ்டர் கர்ணனுக்கு என்ன உறவு என்று கேட்டார் டாக்டர். நான் அவருடைய மனைவி டாக்டர் என்று ஸ்ரேயா கூற.

அவளை பார்த்தவர் அவர் சாப்பிடும் உணவில் யாரோ அவருக்கு உடல் பாதிக்கும் அளவு உடலை செயல் இழக்கும் மருந்தை கலந்திருக்கிறார்கள்.அதனால் தான் அவருக்கு வாயில் நுரை தள்ளி  மயக்கம் வரும் நிலைக்கு சென்றிருகிறார்.

இப்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டார்.ஆனால் அவர் உடல் புரணமாக குணம் ஆக இரண்டு மூன்று நாட்கள் ஆகும் ஏன் என்றால் மருந்தின் வீரியம் அப்படி என்றார்.

குரு டாக்டரிடம் வந்து இப்போது எந்த பிரச்னையும் இல்லையே டாக்டர் என்று கேட்டான். அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை அவருக்கு ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு அந்த மருந்தின் வீரியம் அவருக்கு இருக்கத்தான் செய்யும் நான் கொடுக்கும் மருந்துகளை அவருக்கு தவறாமல் மூன்று வேலையும் கொடுங்கள் சீக்கிரம் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு டாக்டர் அவருக்கான மருந்தை கொடுத்துவிட்டு கூடவே இரண்டு நர்ஸ்கலை அங்கே விட்டுவிட்டு அங்கிருந்து சென்றார்.

 டாக்டர் வெளியில் சென்றதும் ஸ்ரேயா அவசரமாக கர்ணனின் ரூமை திறந்து கொண்டு உள்ளே செல்ல கர்ணன் இன்னும் மயக்கும் தெளியாமல் படுத்திருக்க அவனை சுற்றி மருந்துகள் இறங்கிக் கொண்டிருந்தது அதை பார்த்தவர்களுக்கு மனம் ஏனோ கனக்கச் செய்தது.

 உள்ளே இருந்த அனைவரும் கர்ணனை பார்த்துவிட்டு பின்  அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்க குரு  விக்ரமை தேடிட்டு மீனு போய் ரொம்ப நேரம் ஆச்சு விக்ரமும் இன்னும் வரல மீனுவும் இன்னும் வரல அவங்க ரெண்டு பேரும் ஏன் இவ்வளவு நேரம் வராம இருக்காங்க என்று கேட்க ஷியாம் சரி வா குரு நம்ம போய் அவங்கள எங்கே என்று பார்த்து கூட்டிட்டு வரலாம் என்றவன் மற்றவர்களிடம் நீங்க எல்லாம் இங்கே இருங்க என்று சொல்லிவிட்டு குருவும் ஷாமும்  விக்ரமையும் மீனுவையும் தேடி சென்றனர்.

 பார்வதி, பூமிகா,பிரியா மூன்று பேரும் ஸ்ரேயாவுக்கு ஆறுதல் சொல்ல விஷால் அவர்களுடன் இருந்தான்.

 கர்ணனின் அறையை விட்டு நேராக வெளியில் வந்தவர்கள் அங்கே வேலை  பார்ப்பவர்களிடம் விக்ரமின் அறை எங்கு என்று கேட்டுவிட்டு விக்ரம் அறைக்கு செல்ல  கதவு சாத்தி இருக்கவும். கதவை திறந்து உள்ளே செல்லலாமா?வேண்டாமா?என்று சிறிது யோசித்தவர் பின் கதவைத் தட்ட உள்ளிருந்து எந்த சத்தமும் வராமல் இருக்க இவர்களே கதவை திறக்கலாம் என்று முயற்சி செய்ய கதவு வெளிப்பக்கமாக லாக் செய்திருந்தது.

 கதவு திறக்காமல் போகவும்  அப்போதுதான் கவனித்தவர்கள் விக்ரமின் அரைக்கதவு வெளிப்பக்கமாக லாக் செய்யப்பட்டிருந்தது.

 விக்ரம் ரூமில் இருப்பதாகத்தானே அந்த வேலையால் சொன்னான் அவனை தேடி தானே மீனுவும் வந்தாள் அப்போ கதவு லாக் ஆகி இருக்கு என்றால் இரண்டு பேரும் உள்ளே இல்லையா ரெண்டு பேரும் வெளியே போய்ட்டாங்களா என்று இருவரும் பேசிக்கொண்டே சரி அவங்க ரெண்டு பேரும் ஒருவேளை கர்ணன் ரூமுக்கு தான் போனாலும் போயிருப்பாங்க நம்ம அங்க போய் பார்க்கலாம் என்று குரு விஷாலுடன்   சொல்லிவிட்டு திரும்ப  அப்போது அறைக்குள்ளே ஏதோ பொருள் உடையும் சத்தம் கேட்கவும்.

 அறைப்பக்கம் திரும்பிய குரு அப்போ உள்ள யாரும் இருக்காங்க அவங்க உள்ள வச்சு யாரும் பூட்டிட்டு இருக்காங்க போல என்று யோசித்தவன்.

வேலை ஆளை அழைத்து அந்த ரூமிற்கான சாவியை கொண்டு வரச் சொல்லி வெளிப்பக்கத்தில் இருந்து கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல விக்ரம் படுக்கையில் இருந்து கீழே விழுந்து இருந்தான்.

அவன் விழுந்து இருந்ததில் தான் அருகில் இருந்து பொருட்களெல்லாம் கீழே சிதறி உடைந்திருந்தது விக்ரமின் கட்டிலில் பாதி உடம்பும், கட்டிலின் கீழே பாதி உடம்பும் ஆக இருந்த விக்ரமை பார்த்ததும் விஷாலும் குருவும் வேகமாக ஓடிச் சென்று அவனை பிடித்து தூக்கி கட்டிலில் படுக்க வைத்தனர்.

 விக்ரம் அரை போதையிலேயே உளறிக்கொண்டு படுத்து இருந்த அவனை புரியாமல் பார்த்த குரு ஏதோ சரியில்லையே என்று உணர்ந்தவன் அருகில் இருந்து தண்ணீரை கொண்டு விக்ரமின் முகத்தில் தெளிக்க அதில் லேசாக மயக்கம் தெளிந்தது போல கண்களை திறந்து பார்த்த விக்ரம் எதிலிருந்து குருவைப் பார்த்து மீனு… மீனு…எங்கே என்று கேட்டான்.

 என்னடா விக்ரம் மீனு எங்கேன்னு எங்க கிட்ட கேக்குற?. மீனு உன்ன பாக்க தானே வந்தா அப்ப அவ வந்து உன்ன பாக்கலையா? நீ  இவ்வளவு நேரம் ரூம்குள்ள தான் இருந்தியா? உன்னை யாரோ உள்ள வச்சு கதவை பூட்டிட்டாங்க நாங்க வெளியே இருந்து தான் கதவை திறந்துவிட்டு உள்ளே வந்தோம் என்று விஷால் கேட்க விக்ரம் இல்ல மேலும் இங்கே வரவில்லை என்று தட்டு தடுமாறி பேசினான்.

ஏதோ சரி இல்லை இங்கே விக்ரம் இந்த நிலையில் இருக்கிறான். மீனுவை காண வில்லை கர்ணன் வேறு உடல் நிலை சரி இல்லாமள் இருக்கிறான் ஏதோ சரி இல்லை என்று விஷாலிடம் கூறியவன்.

விஷால் நீ விக்ரம் கூடவே இரு நான் போது மற்றவர்களிடம் எச்சரிகையாக இருக்கம்படி சொல்லிவிட்டு யாரையும் தனி தனியாக பிரிந்து போகாமல் ஒரே இடத்தில் இருக்குமாறு சொல்லிவிட்டு வருகிறேன் அதுவரை நீ கொஞ்சம் கவனமாக இரு அறைக்குள் வேறு யாரையும் விட்டுவிடாதே நம் ஆட்களைத் தவிர என்று சொல்லிவிட்டு குருவே வேகமாக விக்ரமின் அறைக் கதவை திறந்து கொண்டு கர்ணனுக்கும் அறைக்கு சென்றான்.

 ஸ்ரேயா அழுது அழுது மிகவும் களைப்பாக இருந்ததால் அவளுக்கு சாப்பிட ஏதாவது எடுத்து வரலாம் என்று வேலையாட்களை பார்க்க அங்கே ஒருவரும் இல்லாமல் சரி நானே போய் எடுத்துட்டு வரேன் என்று பிரியா  செல்ல போக பார்வதி பிரியா இரு நானும் உன்கூட வரேன் என்று சொல்லிவிட்டு பூமிக்காவிடமும் ஷ்யாமுடமும் அங்கே இருக்க சொல்லிவிட்டு இவர்கள் இருவரும் ஸ்ரேயாவிற்கு ஏதாவது சாப்பிட எடுத்து வர சென்றனர்.

 என்ன பிரியாவும் பார்வதியும் சமையல் அறைக்கு செல்லும் வழியில் அந்த பங்களாவை சுற்றிப் பார்த்துக் கொண்டே செல்ல அங்கே வேலை ஆட்கள் இருப்பதற்கான அறிகுறி எதுவுமே இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்தது.

அந்த இரவு பொழுதில் கடல் அலையின் சத்தமும் சுற்றியும் இருட்டுமாக இருக்க அதன் நடுநாயகமாக இந்த பங்களாவும் அதன் வெளிச்சம் மட்டுமே இருந்தது .

 இவர்கள் இருவருக்கும் இந்த மாதிரி அமைதியாக இருப்பதை பார்த்ததும் சற்று பயமாகத்தான் இருக்க பார்வதி தன்னிச்சையாக பிரியாவின் கையை தன் கையில் கோர்த்து இறுக்கி பிடித்துக் கொள்ள பிரியா அவளை பார்த்து பயமா இருக்கா உனக்கு என்று கேட்க. ஆமாண்டி ஏதோ சரியில்லாத மாதிரியே இருக்கு என்று பார்வதி சொல்ல.

ஆமாம் பார்வதி எனக்கும் அப்படித்தான் தோணுது ஏன் இங்க இத்தனை வேலையாட்கள் இருந்தாங்களே ஒருத்தரையுமே காணுமே எனக்கும் அதுதான் யோசனையாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே சரி வா…நம்ம சீக்கிரமா போய் ஸ்ரேயாவுக்கு ஏதாவது சாப்பிட எடுத்துட்டு அங்க போயிடலாம் என்று சொல்லிவிட்டு வேகமாக சமையல் அறை நோக்கி சென்றனர்.

இங்கே குரு கர்ணன் இருந்த அறைக்கு வந்தவன் அங்கே பிரியாவைக் காணாமல் அவள் எங்கே என்று ஷ்யாமிடம் கேட்க பிரியாவும், பார்வதியும் ஸ்ரேயாவிற்கு சாப்பிட ஏதாவது எடுத்து வர சென்றிருப்பாதாக சொல்ல.

ஷ்யாமிடம் சரி நீ என்னுடன் வா… என்றவன் பூமி நீ இங்கயே இரு கதவை உள் பக்கமாக லாக் பண்ணி வெச்சுக்கோ யார் வந்து கதவை தட்டினாலும் திறக்காதே நம் ஆட்களை தவிற யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு ஆபத்து என்று சொன்னாலும் வந்து கதவை திறக்க கூடாது என்று அவளிடம் எச்சரிக்கை செய்ய.

அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்த நர்ஸ்களிடம் இவர்களுக்கு துணையாகவ், அப்படியே கர்ணனையும் கவனமாக பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு 

அவன் கூறியதை எல்லாம் கேட்ட ஸ்ரேயாவிற்கும், பூமிகாவிற்கும் பதற்றம் தொற்றிக்கொள்ள பதட்டப்படாம இருங்க மற்றதை எல்லாம் நான் வந்து சொல்கிறேன் என்று கூறிவிட்டு பூமிகாவை கதவை லாக்  செய்ய சொல்லிவிட்டு ஷ்யாமை அழைத்துக்கொண்டு சமையல் அறை நோக்கி சென்டறான் கர்ணன்.

இவர்கள் சமையல் அறை நோக்கி வந்து கொண்டு இருக்க திடீர் என்ன பங்களாவின் மொத்த விளக்குகளும் ஒரே நேரத்தில் அணைய இருவரும் அப்படியே ஒரு நிமிடம் நின்றவர்கள் குருவும் ஷ்யாமும் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துவிட்டு வேகமாக சமையல் அறை நோக்கி சென்றனர்.

இருவரும் தங்கள் மொபைலில் இருந்த லைட்டை ஆன் செய்துவிட்டு அந்த வெளிச்சத்தில் தட்டு தடுமாறி சமையல் அறைக்கு செல்ல.. எல்லா பக்கமும் இருட்டாக இருக்க லைட் வெளிச்சத்தில் சமையல் அறைக்குள் செல்ல அங்கே சமையல் அறை வாசலில் பார்வதி கீழே விழுந்து இருந்தால்.

அவளை பார்த்ததும் ஷ்யாம் கீழே குனிந்து பார்வதி பார்வதி…. என்று அவளை தான் கையில் தூக்கி வைத்து அவள் கன்னத்தில் தட்டி எழுப்ப அப்போது தான் அவன் கை பிசு பிசுப்பாக இருப்பதை கவனித்த ஷ்யாம் என்ன என்று லைட் வெளிச்சதில் பார்க்க பார்வதியில் பின்னந்தலையில் அடிபட்டு அதில் ரத்தம் வழிந்து இருந்தது. அப்போது தான் அவளை யாரோ பின்னந்தலையில் அடித்து இருப்பது புரிய கேள்வியோடு ஷ்யாம் நிமிர்ந்து குருவை பார்த்தான்.

ஷ்யாம் குருவை பார்க்க கையில் இருந்த மொபைல் லேட்டை உயர்த்தி பிடித்தது பிடித்தது மாதிரியே இருக்க  குருவிற்கு நேராக பார்த்தவாறு அதிர்ச்சியான முகபாவனையில் அந்த அறை இருட்டில் டார்ச்சின் வெளிச்சத்திலும் குருவின் முகம் பேய் அறைந்தது போல அதிர்ச்சியில் உறைந்து இருக்க.

அவன் பார்த்த திசையை ஷ்யாம் திரும்பி பார்த்தவன் அவன்னும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட…ஷ்யாம் பி… பிரியா….. என்று தடுமாறி வார்த்தைகள் விழ…. அந்த நிமிடம் இருவரும் உரைந்து போய் இருந்தனர்.

❤️

155

ஹலோ ஃ பிரெண்டஸ்

குருவும் ஷ்யாமும் ஃபிரியாவையும், பார்வதியையும் தேடிக் கொண்டு சமையல் அறை நோக்கி வந்து கொண்டு இருக்க அப்போது திடீர் என்று அந்த பங்களா முழுவதும் பிரகாசமாக எறிந்து கொண்டு இருந்த பிரகாசமான விளக்குகள் அனைத்தும் திடீர் என்று அனைத்து போனது. 

இருவரும் சமையல் அறை நோக்கி வந்து கொண்டு இருந்தவர்கள் அந்த இடம் முழுவதும் திடீர் என இருட்டானதும் நடந்து கொண்டு இருந்தவர்கள் உரைந்து போய் அப்படியே ஒரு நிமிடம் நின்றுவிட்டனர்.  இருவரும் புரியாமல் ஒருவரை ஒருவர் திரும்பப்  பார்க்க  அந்த இருட்டிலும் நிலவு ஒளியில் தெரிந்த ஷ்யாமின் முகம் பயத்தில் வெளிறிப் போய் இருக்க அதைப் பார்த்த குரு ஷ்யாம் என்று அழைத்தான். 

ஷ்யாமிடம் இருந்து ஒரு பதிலும் வராமல் இருக்க அவன் தோலைப் பிடித்து உலுக்கிய குரு டேய் ஷ்யாம்….. என்று அதட்ட . குருவின் குரலில் சுயம் வந்த ஷ்யாம் குருவை பார்த்து என்னடா குரு இது திடீர் என்று இந்த இடம் முழுவதும் இப்படி இருட்டாகி விட்டது என்றான். நானும் உன் கூட தானே இருக்கேன் எனக்கு எப்படி டா.. தெரியும். சரி முதலில் பிரியாவையும் உன்னோட வைஃப் பார்வதியையும் போய் பார்க்கலாம் வா என்றவன் ஷ்யாமின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான் குரு.

சமையல் அறைக்கு வந்த இருவரும் அங்கு இருட்டில் எதுவும் தெரியாமல் இருக்க தங்கள் மொபைல் வெளிச்சத்தை  உயர்த்தி பார்க்க சமையல் அறைவாசலில் பார்வதி மயங்கி கீழே விழுந்திருந்தாள். பார்வதியைப் பார்த்ததும் ஷயாம் பதறி அடித்துக் கொண்டு அவளிடம் ஓடிச்சென்று அவள் முகத்தை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு அவள் கன்னத்தைத் தட்டி பார்வதி… பார்வதி …. என்று அழைத்தான். அவள் கண் திறக்காமல் இருப்பதைப் பார்த்து பதறிய ஷ்யாம் செய்வதறியாமல் குழம்பியவன் குருவை துணைக்கு அழைக்கலாம் என்று நிமிர்ந்து குருவைப்பார்க்க அவன் தன் கையில் மொபைலை உயர்த்திப் பிடித்தபடி எங்கோ பார்த்துக் கொண்டு பேய் அறைந்தென் போல நின்றிருந்தான். 

டேய் குரு…. என்னுஷியாம் அழைத்த அப்போது எதுவும் பேசாமல் நின்றிருந்த குருவை பார்த்தவன் அவன் வெறிதது கொண்டு அப்படி என்ன பார்த்து கொண்டு இருக்கிறான் என்று குரு வெறிதது கொண்டு இருந்த திசையை ஷ்யாம் திரும்பிப்பார்க்க அங்கே அவன் கண்ட காட்சி ஷ்யாமையும்  சேர்த்து உறையச் செய்து விட்டது. 

பார்வதியை மடியில் இருந்து கீழே படுக்க வைத்து விட்டு எழுத்து சென்று குருவை பிடித்து உளுக்க குரு ஷ்யாமை பார்த்து. டேய்…. ஷ்யாம்…. பி…. பிரியா…. என்று பயத்தில் குருவின் குரல் நடுங்க ஷ்யாமும் குரு காட்டிய இடத்தை தான் பார்த்துகொண்டு இருந்தான். 

சரியாக அப்போது அனைத்து விளக்குகளும் எறிய அங்கே குருவும், ஷ்யாமும் சமையல் அறை வாயிலில் சிலையாக நின்றிருக்க. அவர்கள் எதிரில் அடுப்பிற்கு அருகில் ஒரு சேரில பிரியா அணிந்திருந்த ஆடை முழுவதும்  ஈரமாக இருக்க அவள் கை கால்கள் எல்லாம் கட்டப்பட்டு வாயில் பிளாஸ்தர் கொண்டு பிரியா பேசாதவாறு  ஒட்டி இருந்தனர். 

அது போதாது என்று அவள் அமர்ந்து இருந்த சேரில்  நாலா பக்கமும் கரண்ட் பாய்வதற்க்காக  ஒயர்கள் இணைக்கபட்டு இவள் உடலில்  ஒயர்கள் சுற்றபட்டு இருந்தது. குரு என்ன செய்வது என்று தெரியாமல் நின்னு இருக்க அவனை உலுக்கிய ஷயாம். 

டேய் குரு என்னடா… அப்படியே பிரியாவை பார்த்துட்டு பேசாம் நிக்கற பா…. என்று ஷ்யாம்  குருவின் கையைப் பிடித்து இழுக்க  அதே அதிர்ச்சியோடு ஷ்யாமைப் திரும்பிப் பார்த்த குரு தன் தலையை உலுக்கிக் கொண்டு ஷ்யாமைப் வார்த்து நீ முதல்ல பார்வதியை இங்கே இருந்து கூட்டிட்டுப் போ ….. என்றான்.

டேய் குரு என்ன சொல்ற ப்ரியாவை இந்த நிலைமையில் விட்டுட்டு  பார்வதியை மட்டும் கூட்டிட்டுப் போறதா….. வா முதலில் பிரியாவை போய் காப்பாற்றிவிட்டு வந்து பார்வதியை கூட்டிப்  போகலாம் என்றான். 

நான் பார்த்துக்குறேன் நீங்க ரெண்டு பேரும் முதலில் ஒரு பாதுகாப்பான இடத்துக்குப் போங்க. நான் பிரியாவை பாதுகாப்பு இங்க இருந்து கூட்டிட்டு வரேன் என்ற குரு,ஷயாம் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஷ்யாம் இக்கு பார்வதியை தூக்கிச் செல்ல உதவிசெய்து அங்கிருந்து அவர்கள் இருவரையும் அனுப்ப, ஷ்யாமிற்க்கு இவர்கள் இருவரையும் அங்கிருந்து விட்டுச் செல்லனமில்லாமல் வேறு வழி இல்லாமல் பார்வதியை தூக்கி கொண்டு அங்கிருந்து சென்றான். 

.அவர்கள் இருவரும் பாதுகாப்பான இடத்திற்க்கு சென்றுவிட்டதை உறுதி செய்த பிறகு குருதிரும்பி பிரியாவைப் பார்க்க அவள் இன்னும் மயங்கிய நிலையில் சேரில் அமர்ந்து இருந்தான் அவள் அருகில் வேகமாக வந்த குரு அருகில் இருந்த தண்ணீரை எடுத்து பிரியாவின் முகத்தில் தெளித்து அவரை மயக்கதில் இருந்து விடுபட முயற்ச்சித்துக் கொண்டு இருந்தான் . 

தண்ணீர் தெளிக்கபப்டுகிறது நேரத்தில் கண் விழித்த பிரியா கண்களை அழுத்த மூடி மூடி திறந்து தனக்கு எதிரே இருப்பவார் என்று அடையாளம் காண போராட அதற்க்குள் அவள் கண்விழித்ததும், குருபிரியாவை அழைக்க தன எதிரே இருப்பது இரு என்று அவள் குரலை வைத்து கண்டுபிடித்தவர் வேகமாக தன் கண்களைத் திறக்க அதற்குள் அவள் வாயில் ஒட்டி இருந்த டேப்பை பிரித்த குரு. பிரியா…. என்னைப் பாரு உனக்கு ஒன்னும் ஆகவில்லையே உன்னையா இப்படி செய்தது யார் என்று கேட்டான் , 

பிரியாவிடம் பேசிக்கொண்டே அவள் உடலி இருக்கும் ஒயர்களை எப்படி அவளுக்கு பதிக்காமல் கழட்டுவது என்று பார்த்துக்கொண்டு இருந்தான் . பிரியா கொஞ்சம் நிதானம் வந்தவரை இரு… என்று அழைத்தாள். அவள் தன் பெயரைச் சொல்லி அழைத்ததும் தான் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு அவளை நிமிர்ந்து பார்க்க. 

தன் காலின் அடியில் முட்டிலோட்டவாறு அமர்ந்து கொண்டு தன்னை காப்பாற்ற வழி தேடிக் கொண்டிருக்கும் தன் கணவனை கண்களில் கண்ணீரோடு பார்த்த பிரியா , குரு என்னை காப்பாற்ற முயற்சிக்காதே முதலில் இங்கே இருந்து போ…. என்று அவனிடம் கெஞ்சினாள். 

அவளைப் புரியாமள் பார்த்த குரு, உன்னை சாகவிட்டு விட்டு என் உயிரை நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமா? என்றான் அவளைப் பார்த்து. 

குரு நான் சொல்றதைக் கேளு…. இந்த நிலைமையில் என்னைக் காப்பாற்ற முயற்சிக்காதே…. என் மேல் பெட்ரோலை ஊற்றி … என் உடல் முழுவதும் கரண்ட பாய ஒயர்களை அற்றிவிட்டு அவள் இங்க இருந்து சென்று விட்டாள் .

 என்னை எந்த நேரம் கொண்டு விட முதலில் நீ இங்கே இருந்து சென்றால் நீயாவது உயிரோடு பிழைத்திருப்பாய் குரு ப்ளீஸ்…. இங்கிருந்து முதலில் போய்விடு நான் சொல்றதை கேளு என்று கேட்ட அவளின் தோளை புடித்து உலுக்கியவன் முதல்ல அது யாருன்னு சொல்லு என்று கேட்க.

அது வேற யாருமில்ல குரு ஊட்டில என்ன கொல்ல முயற்சி பண்ணாலே கலா….அவதான் இங்கையும் வந்து இருக்கா அவதான் பார்வதிய பின்னாடியே இருந்து அவ தலையில அடிச்சு அவளை மயக்கம் போட வச்சிட்டு.

என்ன பிடிச்சு இங்க கட்டி வச்சி என் உடம்பு ஃபுல்லா பெட்ரோல் ஊற்றி ஏதோ ஒயரை வச்சு அங்க இங்கையும் கனெக்ட் பண்ணி வைத்துவிட்டு நீ எப்படி உயிரோடு இனிமேல் இருக்க நான் பாக்குறேன் எனக்கு இல்லாத குரு யாருக்கும் இல்லை என்று சொல்லிவிட்டு, உன்னை யாராலும் காப்பாற்ற முடியாது என்று சொல்லி இங்கிருந்து போயிட்டா குரு என்று அவள் கண்களில் கண்ணீரோடு அவனிடம்  சொன்னால்.

உன்னை காப்பாற்ற முடியுமா… முடியாதா…என்று நான் பார்த்துக் கொள்கிறேன்.அப்படி காப்பாற்ற முடியவில்லை என்றால் உன்னுடனே இறந்து போய்விடுகிறேன் என்றவன் அடுத்து அவள் பேசுவதற்கு இடம் கொடுக்காமல் அவள் உடலில் சுற்றி இருந்த ஒயர்களை எப்படி பாதுகாப்பாக அகற்றுவது என்று பார்க்க ஆரம்பித்தான் .

அப்போது தான் கவனித்தான் குரு அந்த ஒயர்கள் அனைத்தும் மிகவும் சிக்கலாக இருக்கும்படி அவள் உடல் முழுவதும் சுற்றி இருப்பதை.

இந்த ஒயர்களை அவிழ்க்க முயற்சிக்க முயற்சிக்க அது மேலும் சிக்கல் ஆகிக்கொண்டே போனது.

குரு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய் இருக்க…

நீ…. என்ன செய்தாலும் அவளை காப்பாற்ற முடியாது குரு… அவள் உயிர் என் கையில் என்று ஒரு வில்லத்தனமான சிரிப்புடன் கையில் ஒரு பாக்சுடன் நின்றிருந்தால் கலா.

 சத்தம் வந்த திசையை பிரியாவும் குருவும் திரும்பிப் பார்க்க அங்கே கலா சிரித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

அவளை பார்த்ததும் குருவின் கோபத்திற்கு அளவே இல்லாமல் போய் விட அவளை இப்போதே இங்கேயே கொன்று விட வேண்டும் என்று அங்கிருந்து எழப்போக.

 ஏய் குரு வெயிட்… வெயிட்…வெயிட்… அவசரப்பட்டு உன் பொண்டாட்டிய விட்டு எந்திரிச்சு வந்துறாதே அப்புறம் உன் பொண்டாட்டி கிட்ட  கொஞ்சம் முன்னாடி பீல் பண்ணி சொன்ன டயலாக் எல்லாம் வீனா போய்டும்.

செத்தாலும் ரெண்டு பேரும் ஒண்ணா சாகணும்னு சொன்னியே அதுகூட நடக்காம அவ மட்டும் இந்த உலகத்தை விட்டு போய்ட போறா..ஏன்னா… நான் இந்த ஸ்விச்ச்சை முழுசா ஆன் பண்றதுக்குள்ள அது ஸ்பார்க் ஆகி ஏற்கனவே அவள் மேல் இருக்குற பெட்ரோளில் கொஞ்சமா தீப்பொறி பட்டாலும் அவ உடம்பு முழுவதும் அப்படியே பக்குன்னு பத்திக்கும்.

உன் பொண்டாட்டிக்கு கொல்லி வைக்குற பாக்கியம் கூட அப்பறோம் உனக்கு கிடைக்காம போயிரும் குரு என்றால்.

என்ன செய்வது என்று தெரியாமல் பிரியாவின் கைகளை பிடித்துக் கொண்டு குரு அவளையே பார்க்க, என்னடா… பொண்டாட்டியை காப்பாற்ற ஒரு சின்ன வழி கூட இல்லாம போயிருச்சேன்னு கவலையா இருக்கா குரு என்றால் இருவரையும் பார்த்து.

பிரியாவை காப்பாற்ற ஏதாவது வழி கிடைக்காதா என்று சுற்றிலும் முற்றிலும் பார்த்துக் கொண்டே பிரியாவிடம் இருந்து எழுந்தவன் நீ எங்களை கொல்ல எவ்வளவு முயற்சி பண்ணினாலும்…எங்களை தேடி எவ்ளோ தூரம் வந்தாலும்…என்ன பிளான் போட்டாலும்… உன்னால எங்களை எதுவும் பண்ண முடியாது என்று சொல்லிக் கொண்டே அருகில் இருந்த ஒரு நீண்ட கத்தியை தன் கையில் எடுத்தவன் நொடியும் தாமதிக்காது கலாவின் கையை பார்த்து வீச சரியாக அந்த கத்தி கலாவின் கையை ஆழமாக பதம் பார்த்துவிட ஆ…. என்று வலி தாங்காமல் தன் கையில் இருந்த சுவிட்ச் பெட்டியை கீழே போட்டுவிட்டால் 

அவள் கீழே போட்ட மறு நொடி பாய்ந்து வந்து அந்த பெட்டியை குரு கையில் எடுக்க ஆனால் அதற்குள்ளாக அந்த பெட்டியில் இருந்த சுவிட்ச் கலா ஆன் செய்திருந்தால் அந்த நேரம் பார்த்து பிரியாவும் ஆஹ்…. என அலற அவளை அதிர்ச்சியுடன் குரு பார்க்க….

நல்ல வேலையாக பிரியாவிற்கு எதுவும் ஆகவில்லை. கையில் இருந்த சுவிச்சை புரியாமல் பார்த்த குருவின் பின்னால் இருந்து ஷ்யாம் அது கனெக்ட் செய்யப்பட்டு இருந்த ஒயரை கட் செய்து இருந்தான்.

அதை பார்த்ததும் தான் குருவிற்கு மூச்சே வந்தது.டேய்… ஷ்யாம் என்று அவனை பார்த்து பெருமூச்சு விட்டவன் ஓடி சென்று ஷ்யாமை அணைத்துக் கொள்ள, டேய் என்னை அப்பறோம் கொஞ்சிக்கலாம் நீ முதல்ல போய் ப்ரியாவை பாரு அவ ரொம்ப பயந்துட்டா….இவளை நான் பார்த்துக்கறேன் என்று கையில் வலியுடன் அங்கிருந்து இவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிக்கொண்டு இருந்த கலாவை பார்த்து சொல்லிக்கொண்டே அவள் சென்ற திசை நோக்கி ஓடினான் ஷ்யாம்.

குரு வேகமாக பிரியாவின் அருகில் வந்தவன் அங்கிருந்த கத்திரிகோளை எடுத்து மட மடவென அவள் உடலில் சுற்றி இருந்த ஒயர்களை கட் செய்து எரிந்தவன் அவளை தூக்கிக் கொண்டு வேகமாக ஓட.

டேய்… ஏன்டா… இவ்ளோ அவசரமா ஓடுற அவ தான் இங்க இருந்து ஓடிட்டாலே நீ தான் என்னை காப்பாத்திட்டியே அப்பறோம் ஏன் இப்படி ஓடுற என்று பிரியா கேட்க.

ஓடிக்கொண்டே அவளை. முறைத்தவன் கொஞ்சநேரம் வாயை மூடு டி…என்றவன் நேராக ஒரு அறைக்குள் சென்றவன் நேராக பாத்ரூம் சென்று அவளை நிறுத்தியவன் ஷவரை திறந்து விட்டான்.

தண்ணீரில் அவள் அணிந்திருந்த மிடியோடு முழுவதுமாக பிரியா நனைந்து விட  அவள் ஆடையை முழுவதுமாக கழட்டிவிட்டு அவளை முழுவதுமாக நனைய விட்டான்.

அவனை புரியாமல் பார்த்த ப்ரியாவை பார்த்து என்ன டி பாக்குறே உடம்பு முழுக்க பெட்ரோல் வாடை அடிக்குது இப்படியே அங்கே உக்கார போறியா என்ன,ரொம்ப நேரம் அப்படியே இருந்த உனக்கு தான் ஆபத்து அதான் தூக்கிட்டு வந்தேன்… அப்பறோம் இப்படியே இருந்த உன்னை கட்டி பிடிக்கிற அப்போ பெட்ரோல் வாசம் தாண்டி அடிக்கும் என்றான் அவளை குறும்பாக பார்த்து.

போடா…. என்று அவன் கூறியதை கேட்டு அவன் மார்பில் செல்லமாக அடிக்க, என்னை ரொம்ப கவலை பட வெச்சுட்டே டி.. நீ…. என்றவன் தன் ஆடைகளையும் கலைந்தவன் அவளுடன் சேர்ந்து அவனும் முழுவதும் நனைந்தான் அவளை அணைத்துக் கொண்டே.

❤️ 

156

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 பிரியாவை அந்த சிக்கலில் இருந்து காப்பாற்றி அவளை குளிக்க அழைத்துச் சென்றான் குரு.

இங்கே கலாவை துரத்தி கொண்டு சென்ற ஷாம் அவளை துரத்திக் கொண்டு செல்ல அவனிடமிருந்து தப்பித்து செல்வதற்காக வேகமாக ஓடவும் விக்ரமின் பாடிகார்டுகள்  வந்து கலாவை பிடித்துக் கொண்டனர்.

 அவர்களிடம் கலாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு ஷியாம் பார்வதியே கர்ணன் இருக்கும் அறையில் மற்றவர்களுடன் விட்டு விட்டு வந்ததால் அவளை பார்க்க வேகமாக சென்றான்.

 கலாவை அழைத்துக் கொண்டு இல்லை இல்லை….இழுத்துக் கொண்டு சென்ற பாடிகார்டுகள் அவளை அந்த பங்களாவில் இருந்த ஒரு அறைக்குள் அழைத்துச் செல்ல உள்ளே சென்றவள் அங்கே மாலினி ஒரு பக்கமும் அசோக் ஒரு பக்கமும் சேரில் கட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்ததும் அதிர்ச்சியானால் கலா.

 நீங்க..  நீங்க… ரெண்டு பேரும் எப்படி என்று கலா கேட்க மாலினியும் அசோக்கும் அவளை பார்த்து முறைக்கவும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று விட்டால் கலா அவளை இழுத்துக் கொண்டு போய் அங்கிருந்து மற்றொரு சேரில் கை கால்களை கட்டி வைத்துவிட்டு பாடி கார்டுகள் அவர்களுக்கு பாதுகாப்பாக அறைக்கு வெளியே நின்று கொண்டனர்.

 அசோகிற்க்கு இரண்டு முட்டியிலும் குண்டு பாய்ந்து இருந்ததால் அவனால் வலி தாங்க முடியாமல் பிதற்றிக் கொண்டு அமர்ந்திருந்தான் அந்த அறையில் 

 அவன் வலியாய் புலம்பும் சத்தம் தாங்க முடியாமல் கலாவும் மாலினி முகம் சுழிக்க அவர்கள் இருவரையும் பார்த்த அசோக் தன் வலியில் துடிப்பது கூட அவர்களுக்கு எரிச்சலாக இருப்பதை கவனித்தவன் தன்னை தானே நொந்து கொண்டான். இவர்களையா கூட வைத்திருந்தோம் என்று தன்னையே நொந்து கொண்டான் அசோக்.

இப்போது தன் அருகில் தன் தங்கை இருந்திருந்தால் அவள் தன்னை இந்த நிலையில் விட்டிருப்பாளா… என்று ஹேமாவை பற்றி நினைக்க அப்போது தான் அவனுக்கு ஹேமாவை தீவின் மறுபுறம் தனக்காக காத்துக் கொண்டிருக்க சொன்னது ஞாபகம் வர அவள் என்ன செய்து கொண்டு இருப்பாளோ என்று அவளை பற்றி கவலை கொண்டான்.

இங்கே ஹேமா… அசோக்கிற்காக காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போய் தான் வந்திருந்த படகில் தூங்கி இருந்தால்.

தூங்கிக்கொண்டு இருந்த ஹேமாவை யாரோ தட்டி எழுப்ப அறை தூக்கத்தில் கண் விழித்தவள். அசோக் தான் வந்திருக்கிறான் என்று நிமிர்ந்து பார்த்தால்.நிமிர்ந்து பார்த்தவள் அவள் கண்ணை அவளாலேயே நம்ப முடியாமல் எதிரில் நிற்பவரை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்தவள்.

பின் திரும்பவும் தன் கண்களை நன்றாக தேய்த்துக்கொண்டு கண்களைத் திறந்து  எதிரில் இருக்கும் நபரை பார்க்க அவள் எதிரில் மிருதி இடுப்பில் கையை கட்டிக்கொண்டு நின்றிருந்தாள்.

 தனக்கு எதிரே நின்று இருந்து மிருதியை பார்த்த ஹேமாவிற்கு சற்று குழப்பமாகி போய்விட்டது தான் விக்ரமின் தனித்தீவில் தான் இருக்கிறோமா அல்லது வேறு எங்காவது இவர்களிடம் மாட்டிக் கொண்டோமா என்று யோசித்துக் கொண்டே தன்னை சுற்றி முற்றும் பார்த்தால்.

அவள் சந்தேகத்துடன் தான் இருக்கும் இடத்தை சுற்றி பார்ப்பதை கவனித்த மிருதி, ஹேமாவை பார்த்து ஹலோ மேடம்…. என்று அவள் முகத்திற்கு முன் தன் விரலை கொண்டு சொடுங்கிட்டவள்.

ரொம்ப போட்டு குழப்பிக்காதீங்க நீங்க எங்க இருக்கீங்கலோ அதே இடத்தில் தான் இருக்கீங்க ஆனா என்ன நாங்க வந்து உங்கள பிடிச்சிட்டோம் அவ்வளவுதான் என்றால் மிருதி.

 அவளை புரியாமல் பார்த்த ஹேமாவை பார்த்து என்ன ஒன்னும் புரியலையா நீ எப்படி உங்க அண்ணன் கூட சேர்ந்து எங்க மீனு அக்காவை கடத்திட்டு போக பிளான் பண்ணி யாருக்கும் தெரியாம விக்ரம் மாமா உடைய தனித்தீவுக்கு வந்தியோ அதே மாதிரி உனக்கு தெரியாமலே உன்னை ஃபாலோ பண்ணிட்டு நானும் என் வீட்டுக்காரரும் உன் பின்னாடி வந்துட்டோம் நாங்க வந்தது உனக்கு தெரியாது ஆனால் நீ வருவது நீ என்னென்ன செய்ற அப்படிங்கறது எங்களுக்கு எல்லாமே தெரியும் எங்களுக்கு என்றால் மிருதி கெத்தாக .

 நீயும் உன்னோட கணவனுமா என்று அவள் கணவனை யோசித்துக் கொண்டே இருக்க அப்போதுதான் அறைக்குள் மிருதியின் பின்னால் இருந்து வந்தான் சத்யா அந்த கணவன் வேறு யாருமில்லை நான்தான் என்றான் சத்யா.

என்னை உனக்கு தெரியும் இருந்தாலும் நான் ஒரு தடவை என்ன இன்ட்ரடியூஸ்   பண்ணிக்கிறேன் நான் தான் த கிரேட் டி.எஸ்.பி சத்யா என்னோட வைஃப் மிருதியுடன் வந்து உன்ன இங்க வரை ஃபாலோ பண்ணிட்டு வந்துட்டு நீ அடுத்தடுத்து என்ன செய்றன்னு பார்த்து, உன் பின்னாடியே வந்து உன்னை பிடிச்சிட்டேன் என்றான் சிரித்துக் கொண்டே.

 டேய் நீ எங்கடா இவளை பிடிச்ச நான் தானே வந்து இவளை பிடிச்சேன் நீ இப்பதானே வர உனக்கு முன்னாடியே நான் தானே வந்தேன் என்று மிருதி அவனை வயிற்றில் தன் முலங்கையில் இடித்துக் கொண்டு கேட்க ஐயோ…. இவ ஒருத்தி…. என்று புலம்பியவன் ஆமாண்டி நீ தான் புடிச்ச அவள ஓகேவா என்றான் சத்யா.

 அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை பார்த்து இன்னும் நம்பாமல் இருந்த ஹேமா மெதுவாக படுக்கையில் இருந்து எழ.

அவள் எழுவதை பார்த்த மிருதி என்ன மேடம் இன்னும் புரியலையா உங்கள பாலோ பண்ணிட்டு நாங்க இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்திருக்கோம் சரியா.

சரி வாங்க… போகலாம்….என்று மிருதி கூற ஹேமா எதுவும் பேசாமல் அங்கிருந்து  தப்பிக்க செல்ல அந்த அறையில் மற்றொரு கதவை நோக்கி செல்ல போக  அவளை ஓடிச் சென்று முடியை பிடித்து இழுத்து நிறுத்திய மிருதி எங்கடி ஓட பார்க்கிற உன்னை இப்படி தப்பிக்க விடவா நாங்க ரெண்டு பேரும் ஊரை விட்டு ஊரு…தீவு விட்டு தீவு….இவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கோம் என்றவள் ஹேமாவின் முடியை பிடித்து தரதரவெனை இழுத்துக் கொண்டு சத்யாவின் எதிரே வந்து நின்றவள் யோவ்…காக்கி… முதல்ல இவ கைய காலை புடிச்சு கட்டிவைய்யா …

நீ பார்க்க வேண்டிய வேலை எல்லாம் உனக்காக நான் பார்க்க வேண்டியது இருக்கு உன் கூட அடம் பிடித்து வந்ததே தப்புயா உன்னை தனியா வந்து இங்கே மாட்டிக்க விட்டுருக்கணும் அப்ப தான் உனக்கு தெரியும் என்னோட அருமை என்று சொல்லி ஹேமாவின் முடியை கொத்தோடு அவன் கையில் கொடுக்க அவன் ஹேமாவின் கையைப் பிடித்தவன் அவள் கையில் விளங்கை மாட்டி அதை பிடித்துக்  இழுத்துக்கொண்டு மிருதியின் பின்னால் சென்றவன்.

அவள் நடந்து செல்வதை இப்போது பார்ப்பதற்கு  மிருதி என்னவோ  டிஎஸ்பி போலவும் சத்யா கான்ஸ்டபிள் போலவும் அவள் உத்தரவிற்கு கட்டுப்பட்டு ஹேமாவை விலங்கு போட்டு பிடித்து இழுத்துக் கொண்டு செல்வது போல அவனுக்கு தோன்ற எல்லாம் என் நேரம் என்று சொல்லிக் கொண்டு மிருதியின் பின்னால் ஹேமாவை இழுத்துக்கொண்டு சென்றான் .

❤️

கலாவை பிடித்த பிறகு ஷ்யாம் பார்வதியை பார்க்க அவசர அவசரமாக அவள் இருக்கும் அறைக்கு வர.

ஷ்யாம் வருவதற்குள் கர்ணனை பார்ப்பதற்காக போட படிருந்த நர்ஸ்கள் இருவருமே அவளுக்கு சிகிச்சை கொடுத்து அவளின் தலையில் அடி பட்டிருந்த காயத்தை சுத்தம் செய்து கட்டு போட்டு அவளுக்கு அணைத்து உதவிகளும் செய்து அவளை அங்கிருந்த ஒரு சோபாவில் படுக்க வைத்திருந்தனர்.

பார்வதியின் அருகில் அவள் கையை பிடித்துக் கொண்டு பூமிகா ஒரு புறமும்,மற்றொரு புறம் கர்ணனின் அருகில் ஸ்ரேயாவும் அமர்ந்து இருந்தனர்.

அறைக்குள் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ஷ்யாம் அவர்களை பார்க்கவும் ஒருபுறம் பார்வதி, மறுபுறம் கர்ணன், நர்ஸ்கள் என்று அந்த அறையே பார்ப்பதற்கு மருத்தவ மனை போல காட்சி அளிக்க.

நான் ஹனிமூன் வந்தேனா இல்லை, ஹாஸ்பிடல் வந்தேனானு எனக்கே சந்தேகமா இருக்கே என்று புலம்பியவன் பார்வதியின் அருகில் வந்து அவளை பார்க்க பார்வதி மயக்கம் தெளிந்து அமைதியாக படுத்திருந்தால் ஏதோ யோசித்த படி.

அவள் கண் திறந்ததை பார்த்ததும் நிம்மதி அடைந்த ஷ்யாம் அவள். அருகில் வர அவனை பார்த்ததும் பூமிகா எழுந்து கொள்ள, பார்வதியின் அருகில் வந்து அமர்ந்த ஷ்யாம் அவள். கையை பிடித்துக்கொண்டு.

ஏய்…பப்ளி…. ரொம்ப வலிக்குதா டி…. இப்போ பாரவாயில்லையா உனக்கு என்று கேட்டான். அவள் நன்றாக இருப்பதாக அவனிடம் தலையை ஆட்டி சொன்னவள்.

பார்வதி மெதுவாக வலியில் ஏதோ பேச வாயை திறக்க ஏய்…. நீ எதுவும் சொல்ல வேணாம் நான் சரியான நேரத்துக்கு எல்லாம் வந்து உன்னை காப்பாற்றிட்டேன், நீ ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகிக்காத ஸ்ட்ரெயின் பண்ணிக்காத பாரு கொஞ்சம் அமைதியா எதுவும் பேசாம ரெஸ்ட் எடு காலையில் எல்லாம் சரியா போய்டும் என்றான் ஷ்யாம்.

அவள் கூற வருவதை கேட்காமல் ஷ்யாம் பாட்டுக்கு பேசிக் கொண்டே போக கடுப்பான பாரு.யோவ்… கொஞ்சம் என்னை பேச விடுய்யா…. சும்மா தொண தொனன்னு பேசிட்டே இருந்தா நான் கேட்க வரதையே மறந்திருவேன் போல இருக்கு என்று கத்த.

பார்வதி ஷ்யாமை அதட்டவும் அவள் இப்படி பேசியதும் அப்படியே தன் வாய் மேல் கையை வைத்து மூடிக் கொண்டவன் அமைதியாகி விட.

நீ என்னை காப்பாத்தினேன்னு சொன்ன எப்போ காப்பாத்தினே நான் அடிபட்டு மயங்குன பிறகு வந்து காப்பாத்திட்டு என்னவோ அந்த பொம்பளை கிட்ட சண்டை போட்டு என்னை காப்பாத்துன மாட்டி சீன் போட்டுட்டு பில்டப் கொடுக்கிற என்று அவனை பார்வதி கழுவி ஊற்ற.

அங்கே இருந்த ஸ்ரேயா, பார்வதி பேசியதை கேட்டு ஆச்சர்யமானவள் பார்வதி கீப் இட் அப் இப்படி தான் போல்ட் ஆஹ் தைரியமா பேசணும் என்று ஸ்ரேயா சொல்ல.

அவளை வாயில் கை வைத்த வாறே திரும்பி பார்த்த ஷ்யாம். தங்கச்சிமா முதல்ல நீங்க உங்க புருஷனை பாருங்க. என் பொண்டாட்டிக்கு தைரியம் எல்லாம் அப்பறம் சொல்லிக்கலாம். கொஞ்ச நேரம் முன்னாடி நீங்க அழுது துடிச்சதெல்லாம் நாங்க பாத்துட்டு தன் இருந்தோம் என்று அவளை வார.அவனை முறைத்துவிட்டு ஸ்ரேயா திரும்பிக் கொண்டால்.

அவளை ஏன் யா… பேசுற நீ… அவ சொல்ற மாறி தான் உன்கிட்ட இனிமேல் இருக்கனும் இல்லாயின்னா நீ கிடைக்குற கேப்ல எல்லாம் ஸ்கோர் பன்னிட்டு இருப்ப என்று அவனை கழுவி ஊற்ற

அதை எல்லாம் கேட்டுக்கொண்டு அந்த அறையிலிருந்த பூமிக்காவும் இரண்டு நர்ஸ்களும் ஸ்ரேயாவ்யாம் சியாமை பார்த்து சிரிக்க முடியாமல் தங்கள்  வாயை மூடி சிரிக்க. அவர்களை எல்லாம்   கவனித்த ஷ்யாம் எல்லாம் என் நேரடி தலையில அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த உன்ன அப்படியே போகட்டும் விட்டுட்டு வராம உன்ன தூக்க முடியாம தூக்கி கொண்டு வந்து நர்ஸ் கிட்ட உன்ன பத்திரமா பாத்துக்க சொல்லிட்டு.

 உன்னை இங்க விட்டுட்டு போக மனசே இல்லாமல் அங்கு போய் குருவுக்கு என்னால முடிஞ்ச ஹெல்ப் பன்னிட்டு.

நீ சின்ஹா என்ன பண்ணுவியோ உனக்கு என்னா அச்சோண்ணு பதறி அடிச்சு உன்ன பாக்க வந்தால் என்னை யோவ்ங்குற….வாயா போய்யங்குற…..இத்தனை நாள் பேசாம இப்ப பேசி எல்லாரும் முன்னாடி என்னை இன்சல்ட் பண்ற பாரு நீ என்றான் ஷ்யாம் அழுவது போல முகத்தை வைத்துக் கொண்டு.

 அவன் அழும் முகத்தை  பார்த்து பார்வதிக்கு என்னமோ செய்ய சரி சரி அழாத அழாதயா…. பிரியா எப்படி இருக்க ப்ரியாவை காப்பாத்திட்டீங்களா?

அந்த கலா பிரியாவை பார்த்த பார்வையிலேயே அவ ப்ரியவை எதுவும் பன்னிருவளோன்னு எனக்கு ரொம்ப பயமா போயிடுச்சு அவளை எதுவும் பண்ணிருவானு சொல்லிட்டு அவகிட்ட இருந்து அவளை காப்பாத்தறதுக்குள்ள என்னை தலையில் அடிச்சு  மயக்கம் போட வெச்சிட்டா என்று பார்வதி கவலையாக பிரியாவை பற்றி கேட்க .

 ஓ அதெல்லாம் பிரியா இப்போ சேப்பா தான் இருக்கா நான் அங்க சரியா போகவும் குரு பிரியாவை காப்பாத்தவும் சரியா இருந்துச்சு.

நான் தான் அந்த கலாவை பிடிச்சு விக்ரம் ஓட கார்ட்ஸ் கிட்ட சொல்லி அவளை பத்திரமா ஒரு அறையில அடிச்சு வைக்க சொல்லி பிடித்து கொடுத்துட்டு வந்தேன் என்று ஷாம் பெருமையாக கூற.

நெஜமா வாயா….என்று பார்வதி நம்பாமல் அவனைப் பார்த்து கேட்க இந்த விஷயத்தில் கூட நீ என்ன நம்ப மாட்டியா டி…. என் மேல நீ வெச்சிருக்கிற நம்பிக்கை அவ்வளவுதானா என்று ஷ்யாம் சோகமாக பார்வதியை பார்த்து கேட்க.

அப்படி எல்லாம் இல்லையா ஆனாலும் நம்ப முடியல அதனால தான் கேட்டேன் என்று பார்வதி அவனை வேண்டுமென்றே வார போதும்டி நீ என்னை இதுவரைக்கும் கால வாரினது கொஞ்சம் வாயை மூடிட்டு பேசாம படு.

ஏய்…. பிரியா இப்ப சேஃபா குரு கூட இருக்கா  அவளை பத்தி நீ கவலைப்படாம முதல்ல உன் உடம்ப பாத்து கவனமா இரு கொஞ்ச நேரம் பேசாம படுத்து ரெஸ்ட் எடு ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணாத என்று அவளை பேச விடாமல் செய்தன் ஷ்யாம்.

 அப்போது அறைக்குள் வந்த குருவும் பிரியாவும் இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே வந்தவர்களை பார்த்த ஷ்யாம்.

 ஏண்டா குரூ உன் பொண்டாட்டிய காப்பாத்தி கூட்டிட்டு வரேன்னு தானே என்ன அனுப்பி வச்சிட்டு அவளை தூக்கிட்டு போன  ஆனா இப்ப என்னடான்னா ரெண்டு பேரும் குளிச்சு முடிச்சு ரொம்ப பிரெஷா வந்து இருக்கீங்க என்று அவர்களை சந்தேகமாக மேலும் கீழும் பார்க்க.

 அவன் கேள்வியின் அர்த்தம் புரிந்து போன குரு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க. அப்போது பிரியா அது ஒன்னும் இல்ல அண்ணா என் உடம்பு ஃபுல்லா பெட்ரோல் இருந்துச்சா எங்கேயாவது மறுபடியும் எனக்கு ஆபத்து வந்துருமோன்னு சொல்லிட்டு தான் என்ன அவசரமா தூக்கிட்டு போய் குளிக்க வச்சாரு என்று சொன்னவள் அவசரப்பட்டு உளறிவிட்டோமே என்று  நாக்கு கடித்துக் கொள்ள.

 ஓஹோ புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் ஒரு சின்ன கேப் கிடைச்சா கூட  ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணி  தள்ளுறீங்க…..ஆனா இங்க என்னடான்னா உங்கள காப்பாத்தலைன்னு சொல்லிட்டு என் பொண்டாட்டி என்ன கழுவி கழுவி ஊத்திட்டு இருக்கா என்று பார்வதியை பார்த்து ஷ்யாம் சொல்லவும்.

பார்வதி அடிபட்டு கிடப்பதை பார்த்ததும் பிரியா வேகமாக அவளிடம் வந்து ஏய்…பாரு உனக்கு எப்படி இருக்கு அந்த கலா உன்னை எப்படி அடிச்சுட்டா என்னால உன்ன காப்பாத்த முடியலையே என்று வருத்தப்பட்டால் பிரியா.

 அதெல்லாம் ஒன்னும் இல்ல பிரியா என்னால தான் உன்னை அவகிட்ட இருந்து காப்பாத்த முடியல சாரிடி என்று பார்வதி சொல்ல.

அவர்கள் இருவரும் மாற்றி மாற்றி என்னால் தான் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொண்டு இருக்க அவர்கள் இருவரையும் பார்த்த ஷ்யாம் இப்படியே ரெண்டு பேரும் மாத்தி மாத்தி என்னால நீ கெட்ட…. உன்னால நான் கெட்டேனு….பேசிட்டே இருங்க.

பிரியா நீ கொஞ்ச நேரம் அமைதியா இரும்மா அவ தலைல அடிபட்டு நிறைய ரத்தம் போயிருக்கு அதை எல்லாம் பெருசா எடுத்துக்காம அவ பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கா.

அப்புறம் மறுபடியும் மயக்கம் போட்டு விழ போறா…. என்றவன் கொஞ்ச நேரம் அவளை ரெஸ்ட் எடுக்க சொல்லுமா என்று ஷ்யாம் அங்கிருந்து எழுந்து சென்றான்.

மற்றவர்களை அந்த அறையிலேயே பத்திரமாக இருக்க சொல்லிவிட்டு ஷியாமம் குருவும் விக்ரமை பார்க்க அவன் அறைக்கு சென்றனர்.

❤️

157

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

 குருவும் சியாமும் கர்ணனின் அறையிலிருந்து கிளம்பி விக்ரமை பார்ப்பதற்காக அவன் அறைக்கு சென்றனர்.விக்ரம் அறைக் கதவை தட்டவும் விஷால் வந்து கதவை திறந்தான். உள்ளே வந்து இருவரும் படுக்கையில் விக்ரமை பார்க்க அங்கே விக்ரம் இல்லை விஷாலிடம் திரும்பி  விக்ரம் எங்கே என்று குரு கேள்வியாக கேட்க.விக்ரம் குளித்துக் கொண்டிருக்கிறான் என்று கூறினான் விஷால்.

ஷ்யாம் கொஞ்ச நேரம் முன்ன தான் அவ்ளோ போதையில் உளறிட்டு இருந்தான் இப்போ குளிக்குறான்னு நீ சொல்றே என்றான் ஷ்யாம்.

ஆமா ஷ்யாம் நீங்க ரெண்டு பேரும் வந்து மீனுவை காணோம் என்று சொல்லி விட்டு போனதில் இருந்து ஒரு இடத்தில் இருக்காமல் அலைந்து கொண்டே இருந்தான் தட்டு தடுமாறி எழுந்து பாத்ரூம் சென்றவன் தான் இன்னும். வெளியே வரவே இல்லை.

நான் நிறைய முறை சென்று கதவை தட்டி பார்த்துவிட்டேன் ஆனால் விக்ரம் நானே வெளிய வரேன் அதுவரை எண்னை டிஸ்டர்ப் பண்ணவேண்டாம் என்று சொல்லிட்டான் என்றான் விஷால்.

அப்போ நாங்க போன கொஞ்ச நேரத்துல இருந்து அவன் பாத்ரூமிற்குள் தான் இருக்கிறானா? இவ்வளவு நேரம் தண்ணீரில் நின்றாள் உடம்பு என்ன ஆவது. அப்பறோம் எப்படி மீனுவை கண்டு பிடிப்பது என்று காட்டமாக சொன்ன குரு சென்று பாத்ரூம் கதவை தட்ட செல்ல அதற்குள் விக்ரம் பாத்ரூம் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான்.

தலையில் இருந்து ஈரம் சொட்ட சொட்ட உடல் முழுவதும் ஈரம் இருக்க இடுப்பில் இரு டவளை கட்டிக்கொண்டு தோளில் மற்றொரு டவலை போட்டுக்கொண்டு வந்து நின்ற விக்ரமை பார்த்ததும் மூவரும் அப்படியே ஸ்தம்பித்து நின்றனர்.

அவன் வைத்திருந்த எயிட் பேக்கும், அவன் இவ்வளவு நேரம் சூடு நீரில் குளித்ததில் ஏற்கனவே சிவந்திருந்த விக்ரமின் உடல் மேலும் சிவந்திருக்க , அவன் உடலில் இருந்து வழிந்திருந்த நீர்த்துளி அந்த லைட் வெளிச்சத்தில் அவன் உடலை மேலும் பிரகாசமாக காட்ட.

அவ்வளவு போதையிலும் கம்பீரமாக வந்து நின்ற விக்ரமையும், அவன் அழகையும் ஆண்கள் மூவரும் ரசிக்கத்தான் செய்தனர்.

டேய் விக்ரம் சும்மா சொல்லக்கூடாது டா…. காலேஜில் மெயிண்டைன் பண்ணின உடம்பை விட இப்போ இன்னும் உடம்பை முன்ன விட பிட் ஆஹ் வெச்சிருக்க சூப்பர் டா என்றம் ஷ்யாம்.

அவனை ஒரு பார்வை பார்த்த விக்ரம் இருக்கமான குரலில் மீனுவை பற்றி எதுவும். தகவல் தெரிந்ததா? என்று கேட்டான்.

அவன் சரியா தான் இருக்கான் நான் தான் தேவை இல்லாம உளறிட்டு இருக்கேன் என்று சூழ்நிலையை புரிந்து கொண்டு அமைதி ஆகி விட.

குரு விக்ரமை பார்த்து மீனுவை இங்க இருந்து மயக்க மருந்து கொடுத்து அசோக் தான் தூக்கி கார்ல மீனுவை வெச்சு கடத்திட்டு போயிருக்கான். ஆனா இங்க இருந்து கிளம்பின கொஞ்ச நேரத்தில் அவன் தப்பித்து செல்ல இந்த தீவின் மறுபுறத்தில் சென்ற போது வழியில் யாரோ அவணை முட்டிக்கு கீழே சுட்டுவிட்டு மீனுவை அவன் வந்த காரோடு தூக்கி இருக்கிறான்.

அசோக்கிடம் வந்தது யார் என கேட்டால் அவன் காலில் குண்டடி பட்டு வலியில் அவனால் சரியாக பேசவே முடியவில்லை. வலியில் பிதற்றிக் கொண்டு இருக்கிறான். அவனுக்கு சிகிச்சை அளிக்க மாளிகையில் இருக்கும் மருத்துவரை வர சொல்லி இருக்கிறேன் என்றான் குரு

நடந்ததை இரத்தின சுருக்கமாக கூறிய குருவை பார்த்து அவன் செய்த உதவிக்கும், வேலைக்கும் நன்றி சொன்ன விக்ரம் குருவின் வேலைக்காக அவனை பாராட்டவும் மறக்க வில்லை.

சரி வாங்க நாம போய் அந்த அசோக்கை பார்க்கலாம் என்ற விக்ரம் கிளம்பி வெளியே வந்தவன் தன் கார்ட்சை அழைத்து தீவின் நாலாபுரமும் அலசி ஆராய்ந்து யாரெல்லாம் நம் தீவுக்குள் வந்திருக்கிறார்கள். மீனுவை கடத்தி சென்றவன் எந்த வழியாக எப்படி வந்தான். எப்படி மீனுவுடன் சென்றான். அவன் மீனு உடன் இந்த தீவில் தான் இருக்கிறானா இல்லை இந்த தீவை விட்டு வெளியேறி விட்டானா என்பது வரை எனக்கு எல்லா தகவலும் சீக்கிரம் வந்தக வேண்டும் என்று அவர்களை அனுப்பிவிட்டு அசோக் இருக்கும் அறைக்கு வந்தான் விக்ரம் அவனுடன் குருவும், ஷ்யாமும் வந்தனர்.

விக்ரம் உள்ளே வரவும் அவனுக்கு வழிவிட்டு அவனுக்கு அரண் போல நின்றிருந்த பாடிகார்டுகளும் ஒரு புறம் குரு, மறுபுறம் ஷ்யாம் என்ன நின்றிருந்தவர்களை கண்டதும் அசோக்,மாலினி, கலா மூவரும் எச்சில் விழுங்கினர் .

மூவருக்கும் பயம் தொற்றிக்கொள்ள செய்வதரியாது அவர்கள் மூவரையும் பார்க்க, அசோக்கை பார்த்ததும் விக்ரமிற்கு கோபம் வர நேராக அவனிடம் சென்றவன் அவன் குண்டடி பட்ட இடத்தில் எட்டி உதைக்க அவன் வழி தாங்காமல் அம்மா….. என்று அலறினான்.

அவன் அலறளில் பயந்து போல கலாவும், மாலினியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு திரும்பி தங்கள் எதிரில் இருப்பவர்களை பார்த்தனர்.

விக்ரம் அசோக்கிடம் உனக்கு எவ்வளவு தைரியம் இவ்வளவு தூரம் வந்து என் மீனுவை கடத்த முயற்சி பண்ணி இருப்ப.

சொல்லு யாரு வந்து உன்கிட்ட இருந்து என் மீனுவை பறிச்சுட்டு போனது சொல்லு. உனக்கு தெரிந்தவனா நீயும் அவனும் ஒரே கூட்டாளிகளா.  எங்களை திசை திருப்ப வேறு யாராவது வந்து மீனுவை கடத்தி விட்டான் என்று எங்களிடம் பொய் சொல்கிறாயா சொல்லு…. யார் அது என் மீனுவை கடத்தி சென்றது என்று அசோக்கின் முட்டியை  அழுத்தினான்.

அவன் அலறிக்கொண்டே மீனுவை நான் கடத்தியது உண்மைதான் ஆனால் என்னிடம் இருந்து மீனுவை நீதானே காப்பாற்றினாய் என்று வலியில் அலறிக்கொண்டே சொன்னான் அசோக்.

அசோக் கூறியதை கேட்டு விக்ரம் முதல் கொண்டு அங்கிருந்த அனைவரும் ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியில் விக்ரமை பார்க்க, விக்ரமும் அவர்களை போலவே அதிர்ச்சியில் தான் நின்று கொண்டு இருந்தான்.

❤️

வெளியே சென்று வந்த குணா வாமினியும், குணாவின் அம்மா வள்ளி இருவரும் கோவிலுக்கு கிளம்பிக் கொண்டு இருந்தனர். அவர்கள் இருவரும் கிளம்பிக்கொண்டு இருப்பதை பார்த்தவன்.

எங்கே மாமியாரும் மருமகளும் கிளம்பிட்டீங்க என்றான். கோவிலுக்கு தான் போறோம் டா நீயும் வரியா எங்க கூட என்றார்.

அம்மா எனக்கு இன்னிக்கு ஒரு இன்டெர்வியூ இருக்கு அம்மா நான் போய் பார்க்கணும் நீங்க போய்ட்டு வாங்க நான் வரலை என்றான் குணா.

அதெல்லாம் நீ செலக்ட் ஆகிட்டுவே டா… வா கோவில் வந்து சாமி கும்பிட்டு அப்படியே நீ இன்டெர்வியூ போய்க்க நாங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்துறோம் என்றார் வள்ளி.

வாமினியும் வா…. என்று கண்களாலயே அவனை ஜாடை செய்து கெஞ்சுவது போல அழைக்க சரி போலாம் ஒரு பைவ் மினிட்ஸ் நான் ரெடியாகிட்டு வாரேன் என்று மேலே சென்றவன் சொன்னது போலவே ஐந்து நிமிடத்தில் ரெடி ஆகிவிட்டு கையில் பைல் உடன் வந்தான்.

 குணா வந்ததும் மூவரும் கிளம்பி அவர்கள் வீட்டில் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்றனர். கோவிலுக்கு வந்த மூவரும் சாமியை தரிசனம் செய்து விட்டு பிரகாரத்தை சுற்றி விட்டு வந்து அமர்ந்தனர்.

சாமி பிரசாதம் தேங்காயை எடுத்து உடைத்து அனைவர்க்கும் கொடுத்து விட்டு குணாவும் சாப்பிட்டு கொண்டிருந்தான்.

அப்போது திடீர் என்று கோவிலில் பரபரப்பு தொற்றிக்கொள்ள என்ன என்று அவர்கள் மூவரும் சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்க்க கோவில் அய்யர் பரப்பாக இங்கேயும் அங்கேயும் சுற்றிக்கொண்டு இருந்தவரை சென்று குணாவின் அம்மா பிடித்து நிறுத்தியவர் என்ன ஆச்சு ஐயரே எல்லாரும் ஒரே பரபரப்பா இருக்கீங்க என்று கேட்க.

அம்மா உங்களுக்கு விஷயம் தெரியாதா, இன்று நம்ம கோவிலுக்கு பழம்பெறும் அதீனம் வர போறாரு மா நீங்க வந்ததே வந்திங்க உங்க குடும்பத்தோட அவர் கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க மா.. அவர் வாக்கு சொன்ன அது சரியா இருக்கும் உங்க வேண்டுதலை அவர்கிட்ட வைங்க நல்லதே நடக்கும் என்றார்.

அவரிடம் பேசிவிட்டு வந்த வள்ளி விஷயத்தை இவர்கள் இருவரிடமும் சொல்ல, குணா அம்மா இதெல்லாம் இன்னும் நம்புறீங்களா எந்த காலத்துல இருக்கீங்க நீங்க என்று அவர் நம்பிக்கையை வீண் என்று சொன்னான் குணா.

டேய் குணா… உனக்கு இதெல்லாம் தெரியாது நீ பேசாம இருடா… அத்தை ஒரு நம்பிக்கையில் அவரை பாக்கலாம்னு சொல்ராங்க உனக்கு பிடிக்கலைன்னா பரவாயில்லை அவங்க நம்பிக்கையை இப்படி சொல்லி உடைக்காதே என்றால் வாமினி.

நீயும் எங்க அம்மா கூட சேர்ந்துட்டியா ரெண்டு பேரும் என்னவோ பண்ணுங்க நான் இன்டெர்வியூ க்கு கிளம்பறேன் எனக்கு லேட் ஆகிருச்சு என்று எழுந்தான்.

டேய்.. டேய்… இன்டெர்வியூக்கு இன்னும் டைம் இருக்குல்ல அந்த சாமியை பாத்து ஆசீர்வாதம் வாங்கிட்டு போடா… என்றார் வள்ளி.

நீயும், உன் மருமகளும் இருந்து சாமியை பார்த்துட்டு வாங்க நான் கிளம்பறேன் என்று எழுந்து செல்ல அத்தை நான் போய் அவனை அனுப்பிட்டு வரேன் என்று கூறிவிட்டு வாமினியும் அவனுடன் சென்றால்.

குணாவும், வாமினியும் பேசிக்கொண்டே கோவிலை விட்டு வெளியே செல்ல போக அப்போது சரியாக வாயிலில் பழம்பெரும் ஆதீனம் கோவிலுக்குள் வரவும் சரியாக இருந்தது.

கோவிலின் உள்ளே அடி எடுத்து வைத்து வந்தவர் அவர் எதிரே தம்பதி சமேதராக நின்றிருந்த குணாவையும், வாமினியையும் பார்த்தவர் ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருவரையும் பார்த்துக்கொண்டு இருந்தார்.

அவர் தங்களை பார்ப்பதை கவனித்த வாமினி குணாவின் கையை புடித்து அவரிடம் இழுத்துக்கொண்டு போய் அவனை நிற்க வைத்து பவ்வியமாக நின்று அவரிடம் ஆசீர்வாதம் வாங்க தலையை குனிந்தாள் குணா அப்படியே நிற்க அவன் கையை கீழே பிடித்து இழுத்து அவனையும் குனிய வைக்க அவர்களை பார்த்த அந்த அதீனம் சிரித்தவர் இருவரையும் ஆசீர்வாதம் செய்தார்.

பின் தன் கையில் இருந்த எலுமிச்சை பழத்தை தான் நெற்றிக்கு அருகில் கொண்டு சென்று ஜபித்து அதை வாமினி கையில் கொடுத்தார்.வாமினி கையில் கனியை கொடுத்து விட்டு சீக்கிரமே உங்கள் வீட்டில் சாட்சாத் அந்த மகாலக்ஷ்மி வர போகிறாள் என்றார்.

அவர் சொன்னதை கேட்டதும் வாமினிக்கு புரிந்து விட மிகவும் மகிழ்ச்சி ஆனவள் அவர் காலில் விழுந்து ஆசி பெற்றால்.

பின் குணாவை அருகில் அழைத்தார் அவன் புரியாமள் அவரிடம் செல்ல அவனை அழைத்து தான் அருகில் நிறுத்தியவர். உன் வீட்டில் மஹாலக்ஷ்மி வர போகிறாள். அவள் வரும்போழுது அவளை முழு மனதுடன் நீ வர வேர்க்க வேண்டும் அதற்க்கு நீ உன்னையும், உன் உள்ளதையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி இல்லை என்றால் நீ இன்று அனுபவித்துக் கொண்டு இருக்கும் சந்தோசம் உன்னை விட்டு விலகி விடும் ஜாக்கிரதை என்றவர். வாமினியை அழைத்து அவள். கையில் ஒரு மந்திர கையிரை கொடுத்து இதை நீயும் உன் கணவனும் கையில் கட்டிக்கொள்ளுங்கள் என்று இது உங்களின் யாரோ ஒருவரின் கையை விட்டு அவிழ்கிறதோ அன்றிலிருந்து இருவரும் மிகவும் ஜாக்கிரதையாக முக்கியமாக உன் கணவன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றார்..

அவர் கொடுத்த கையிரை கையில் வாங்கியவள் அவருக்கு கோவில். உள்ளே செல்ல வழிவிட்டு விட்டு ஏதோ யோசனையில் இருக்க. ஏய்… என்ன டி யோசனையா இருக்க என்றான் ஒன்னுமில்லை அவர் சொன்னதை தான் யோசிச்சுட்டு இருந்தேன் என்றால்.

அவர் சொல்றதை எல்லாம் பெருசா எடுத்துக்காத அவர் ஏதோ வாய்க்கு வந்ததை சொல்லிட்டு போறாரு என்றவன். சரி நான் கிளம்பறேன் எனக்கு டைம் ஆச்சு நீயும் அம்மாவும் சாமி கும்பிட்டு நேரமே வீட்டுக்கு போயிருங்க என்று சொன்னவன் அவள் கண்ணத்தை கிள்ளி முத்தம் வைக்க டேய்.. கோவில்ல வெச்சு என்ன டா… பண்ற என்று அவன் தோளில் அடித்தவள் அவனை அங்கிருந்து முதலில் கிளப்பி விட்டு வள்ளியிடம் வந்தவள் வாசலில் சாமியை சந்தித்தது குறித்து அனைத்தையும் கூறினால்.

அவரும் வாமினியிடம் அவர் கொடுத்த கையிரை இருவரையும் கட்டிக்கொள்ள சொன்னார்.இருவரும் அந்த அதீனத்திடம் ஆசி வாங்கிவிட்டு வீட்டிற்கு கிளம்பினர்.

❤️

 ஷூட்டிங் முடித்துவிட்டு அன்று சீக்கிரமாக வீட்டிற்கு வந்தான் வினித். வீட்டிற்கு உள்ளே வந்ததும் முதலில் அவன் கண்கள் தேடியது ஸ்ருதியை தான்.

வேலை ஆள் இடம் அவள் எங்கே என்று கேட்க மேடம் பின்னால் தோட்டத்தில் இருக்கிறார் என்று சொன்னான் வேலையாள்.

மணியை பார்த்தான் இரவு எட்டு என்று காட்டியது இந்த நேரத்தில் அவள் தோட்டத்தில் என்ன செய்கிறாள். வெளியில் வேறு ஈரக் காற்ராக இருக்கிறது அவளுக்கு உடலுக்கு ஒத்துக்கொள்ளதே என்று நினைத்தவன் நேராக தங்கள் வீட்டில் அமைந்திருந்த தோட்டத்திற்கு சென்றான்.

தோட்டத்திற்கு வந்தவன் ஸ்ருதி எங்கே என்று சுற்றிலும் தேட அவள் தோட்டத்தில் இவளுக்காகவே போட பட்டிருந்த ஊஞ்சளில் நன்றாக சாய்ந்து உக்கார்ந்து கொண்டு காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு கண்கள் மூடி பாட்டு கேட்டு கொண்டிருந்தால்.

அவளை தூரத்தில் இருந்து பார்த்தவன் அவள் சிவப்பு நிற சாட்டின் நயிட்டி அணிந்து கொண்டு சிக்கென்று அழகே உருவாக ஊஞ்சளில் அமர்ந்து கொண்டு பாட்டை ரசித்துக் கொண்டிருந்ததை வினித் ரசித்துக் கொண்டே அவள் அருகில் வர.

அவன் தன் அருகில் வந்தது கூட தெரியாமல் பாட்டில் மெய்மறந்து கால்களை குறுக்கி அமர்ந்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்தால்.

அவளை தன் கண்களில் பருகி தனக்குள் நிரப்பிக் கொண்டவன். சட்டென அவள் அருகில் குனிந்து அவளை அப்படியே அலேக்காக தன் இரண்டு கைகளாலும் தூக்கி அவன் ஊஞ்சளில் அமர்ந்து கொண்டு ஸ்ருதியை தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.

நொடிப் பொழுதில் தான் ஊஞ்சளில் இருந்து வினித்தின் மடியில் இருப்பதை நம்ப முடியாமல் கண்களை அகல விரித்து அவனை திரும்பி பார்க்க.

அவன் அழகாக சிரித்தபடி அவள் நெற்றியில் முட்டி என்ன டி… பொண்டாட்டி ஷாக் ஆகிட்டியா யாரு டா உன்னை இப்படி தூக்கினதுன்னு என்று கேட்டான்.

அவனை அதிர்ச்சியில் பார்த்தவாரே ஆமாம், இல்லை என்பது போல நாளா பக்கமும் தலையை ஆட்டினால் ஸ்ருதி.

பின் சிறிது நேரம் தன்னை ஆசுவாச படுத்திக் கொண்டு அவன் முகம் பார்க்குமாறு நன்கு திரும்பி அமர்ந்தவள் அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக போட்டுக் கொண்டே.

என்ன சார்… இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க… அதிசயமா இல்லை இருக்கு. இன்னைக்கு மழை கான்பார்ம் என்றால் அவனை கிண்டல் செய்த படி.

ஆமா ஷூட் முடிஞ்சிருச்சு சீக்கிரமா அதான் என் பொண்டாட்டியை பார்க்க ஓடி வந்துட்டேன் என்றான் வினித்.

ஆஹா…. அப்படியா…. சரி பொண்டாட்டியை பார்க்க இவ்வளவு அவசரமா வரதுக்கான காரணம் என்னவோ…. என்றால் அவனை பார்த்து.

பொண்டாட்டியை எதுக்கு இவ்வளவு அவசரமா பாக்க வருவாங்க அதுக்கு தான்…. என்று கண்ணடித்தான் அவளை பார்த்து.

டேய் உனக்கு எப்பவும் இதே நினைப்பு தானா என்று அவனிடம் கோவித்துக்கொண்டு அவன் முகம் பார்க்காமல் திரும்பி அமர்ந்து கொண்டால்.

ஏய் குட்டிமா…. இங்க பாரு…. என்னை பாரு… டி…. என்று அவள் முகம் பிடித்து தன் புறம் திருப்பியவன் நான் பாவம் இல்லையா என் பொண்டாட்டி வீட்ல எனக்காக காத்துட்டு இருப்பான்னு ஆசை ஆசையா உன்னை பார்க்க வந்தா…. நீ என்னடான்னா இப்படி கோச்சுட்டு முகத்தை திருப்பிக்கிறியே என்று அவன் வாடிய முகத்தோடு சொல்ல.

அவன் முகம் வாடியதை கவனித்த ஸ்ருதி, அதெல்லாம் ஒன்னுமில்லை டா…. நான் சும்மா உன்கிட்ட கோச்சுகிட்டது போல டீஸ் பன்னினேன் என்றவள் அவன் கழுத்தை கட்டிக் கொண்டு அவன் நெற்றியில் காதலோடு முத்தம் வைத்தால்.

ஏய்… குட்டிமா… இங்கே தான் குடுப்பியா அப்போ இங்கே பாவமில்லையா என்று தன் உதட்டை அவளிடம் காட்டி கேட்க. டேய் இங்கே எப்படி டா… நாம வெளிய தோட்டத்தில் இருக்கோம் நம்ம ஆளுங்க யாராவது இந்த பக்கம் வந்துட்டா நல்லா இருக்காது டா… என்றால்.

யார் பார்த்தாலும் எனக்கு கவலை இல்லை என் பொண்டாட்டி எனக்கு இப்பவே… இங்கேயே.. முத்தம் வேணும்… என்று சிறு பிள்ளை போல அடம் பிடித்து அவன் உதட்டை குவித்து அவளிடம் குனிந்தான்.

அவளும் உன்னை… திருத்தவே முடியாது டா… என்றவள் தங்களை சுற்றிலும் ஒரு முறை நோட்டம் விட்டவள் அவனிடம் குனிந்து அவன் இதழில் மென்மையாக முத்தமிட்டாள்.

அவள் முத்தத்தில் கரைந்தவன் அவனும் அவள் தந்த இதழ் முத்தத்தை அவளுக்கு இரட்டிப்பாக திருப்பு கொடுக்க ஆரம்பித்தான்.

இருவரும் தங்களை மறந்து முத்தத்தில் மூழ்கி விட. இவர்கள் இருவரும் முத்தமழையில் நனைவது அந்த வருண பகவானுக்கு பொருக்க வில்லையோ என்னவோ அவர்களின் முத்த மழைக்கு போட்டியாக அவரும் மேகத்தில் இருந்து மழை பொழிய இருவரின் உடலும் மொத்தமும் நனைந்து விட அவள் உடல் மழையில் குளிர ஆரம்பிக்க அவளுக்கு முத்தம் கொடுப்பதை அப்போதும் நிறுந்தாமல் தன் உடல் சூட்டை அவளுக்கு கொடுப்பது போல அவள் உடலுடன் தன் உடலை மேலும் நெருக்கமாகிக்கொண்டே அவளை முத்தமிட்டவன் தன் கைகளில் அவளை எந்திக்கொண்டு மழையில் நனைந்து கொண்டே அவளை உள்ளே தூக்கி சென்றான்.

தோட்டத்தில் இருந்து வீட்டிற்குள் அவர்கள் இருவரும் வருவதை பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் அவர்களை பார்த்ததும் முதலில் அதிர்ச்சி ஆணவர்கள் பிறகு இது வாடிக்கை தான் என்பது போல அவர்கள் இருவரையும் கண்டு கொள்ளாமல் தங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.

ஸ்ருதியை மாடிக்கு தூக்கி வந்தவன் அவளை மெத்தையில் கிடத்திவிட்டு அவளை பார்க்க அவள் உடல் முழுதும் நனைந்து அவள் அணிந்திருந்த நயிட்டி அவள் உடலோடு ஒட்டி அவள் அங்க வளைவுகளை எடுத்து காட்ட அவளையே விழுங்குவது போல பார்த்தவன் அவள் உடல் இன்னமும் நடுங்கிக்கொண்டு இருக்க அதை கவனித்தவன் தன் ஆடைகளை கலைந்து விட்டு அவளை பார்க்க அவனை அப்படி பார்த்ததும் வெட்கத்தில் அவள் முகத்தை தன் கைகளால் மூடிக் கொண்டு திரும்பி படுத்துக் கொண்டால்.

அவள் வெட்கப்படுவதை ரசித்துக்கொண்டே போர்வையை இழுத்து இருவருக்கும் போர்த்திக்கொண்டே கட்டிலில் அவளுடன் படுத்தவன் அவள் உடல் குளிரில் நடுங்க அதை தன் உடல் சூட்டை கொண்டு தணிக்க ஆயத்தமானன்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured