EPISODE 28 மாலை காலேஜ் முடிந்ததும் ஆரா சொன்ன இடத்தில் இலக்கியா காத்திருந்தாள். சொன்னது போலவே தன் கிளாஸ் முடிந்ததும் ஆராவும் இலக்கியா இருந்த இடத்திற்கு வந்தவள். “நீ வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சா?” என்றாள் ஆரா. “இல்லை இப்போதான் வந்தேன்” …

About Me
லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.