EPISODE 158
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அசோக்கிடம் இருந்து யார் மீனுவைக் கடத்தியது என்று விக்ரம் அவன் காயத்தை அழுத்திக்கொண்டு கேட்டான்.
வலி தாங்க முடியாமல் அசோக் கத்திக்கொண்டே மீனுவை கடத்தியது நான் தான், ஆனால் அவளை என்னிடம் இருந்து காப்பாற்றி கொண்டு போனது நீதானே என்று அசோக் சொன்னான்.
அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியானது ஷியாமும் குருவும் மட்டுமல்ல அங்கிருந்த விக்ரமும் தான். அசோக் கூறியதை கேட்டு நம்ப முடியாத விக்ரம் டேய் என்னடா சொல்ற வலியில ஏதாவது மறந்துட்டியா சரியா சொல்லு மீனுவை உன்கிட்ட இருந்து கடத்திட்டு போனது யாரு என்று விக்ரம் மறுபடியும் அசோக்கின் சட்டை பிடித்து உலுக்கிக் கொண்டு கேட்க .
நீ எத்தனை தடவை என்ன கேட்டாலும் சரி என்னை என்ன கொடுமைப்படுத்தி கேட்டாலும் சரி நான் சொன்னது தான் உண்மை. நீ தான் மீனுவ என்கிட்ட இருந்து கூட்டிட்டு போன என்றான் அசோக் தீர்க்கமாக.
அசோக் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாக கேட்ட விக்ரம் அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் எந்த பொய்யும் இல்லை அவன் உண்மையைத்தான் சொல்கிறான் என்று விக்ரமிற்க்கு புரிந்தது.
ஆனாலும் நான் தான் வந்து மீனுவை அழைத்துச் சென்றேன் என்று சொல்வது அவனால் நம்ப முடியாமலே இருந்தது இப்போது வரை.
என்ன செய்வது என்று தலையை பிடித்துக்கொண்டு நின்றிருக்க அப்போது அசோக் சொல்றது சரிதான் மீனுவை அவனிடம் இருந்து அழைத்து சென்றது நீதான் என்று இன்னோரு பழக்க பட்ட குரல் அந்த அறைக்குள் கேட்க.
யார் என்று வாசலை திரும்பி பார்த்த விக்ரம் அங்கே மந்த்ராவை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டே அவளுடன் பிரதாப், பாலு, ரித்திகா மூவரும் வந்து கொண்டு இருந்தனர்.
அவர்கள் உள்ளே வரவும் அவர்கள் பின்னால் ஹேமாவை இழுத்துக் கொண்டு சத்யாவும், மிருதியும் உள்ளே வந்தனர்.
உள்ளே வந்த ஹேமா மந்த்ராவை உயிரோடு சக்கர நாற்காலியில் பார்த்தது அதிர்ச்சியாகிப் போனது அவளால் இதை நம்பவே முடியவில்லை அதே அதிர்ச்சியில் அவள் கண்கள் அறைக்குள் தன் அண்ணனை தேட. அறையில் நடுனாயகமாக நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டு அமர்ந்திருந்தான்.
அவனை கண்டதும் அண்ணா…. என்று ஓடிச் சென்று அவன் அருகில் முட்டி போட்டு அமர்ந்தவள் அவனை இந்த நிலையில் பார்த்து மிகவும் துடித்து போனால்.
அவளை சமாதானம் செய்ய முடியாத நிலையில் அசோக்கின் கை கால்கள் கட்ட பட்டிருக்க, அவளை வித்யாசமாக அங்கிருந்தவர்கள் பார்க்க அவள் எதையும் கருத்தில் கொள்ளாமல் அவள் அண்ணன் காலை பிடித்துக்கொண்டு அழுது கொண்டு இருந்தால்.
அதை எல்லாம் கவனிக்கும் மனநிலையில் விக்ரம் இல்லை. அவன் திரும்பி பிரதாப்பை பார்த்து நீ கொஞ்சம் முன்னே சொன்னது…. என்று சந்தேகமாக விக்ரம் கேட்க.
நான் சொன்னது சரி தான் விக்ரம் உன் காதில் விழுந்தது சரிதான் என்றால் விக்ரம் தன் கையில் இருந்த ஐ பேடை ஓபன் செய்து அதில் சில போட்டோவை காட்டினான்.
அந்த போட்டோக்களை பார்த்த விக்ரமிற்கு தன்னாலேயே நம்ப முடியாமல் போட்டோவை ஜூம் செய்து ஜூம் செய்து பார்த்தான்.
தன்னைப் போலவே இந்த போட்டோவில் இருப்பது யார் என்று மண்டையை போட்டு குடைந்து கொண்டு இருந்தான் விக்ரம்.
அவன் குழம்புவதை கண்ட மற்றவர்கள் ஹேமாவை அசோக் இருக்கும் அறையிலேயே விட்டு விட்டு விக்ரமை அழைத்துக் கொண்டு ஹாலிர்க்கு வந்தனர்.
அந்த நள்ளிரவில் ஒருவரும் தூங்காமல் அமர்ந்திருக்க மந்த்ரா தான் பிரதாப்பை அழைத்து எழுதுவதற்கு நோட்டை கேட்டாள் .
அவளிடம் கொண்டு வந்து கொடுத்த பிரதாப் அவள் எழுதுவதற்கு உதவி செய்தான். அவள் எழுதுவதையே அனைவரும் பார்க்க மந்த்ரா ஒரு பேப்பரில் தான் எழுதியதை திருப்பி அனைவர்க்கும் தெரியும்படி காட்டினால்.
அதில் லக்…. என்று எழுதி இருந்தது ஆங்கிலத்தில்.
அதை படித்த அனைவரும் புரியாமல் மந்த்ராவை பார்க்க.
விக்ரம் அவன் பெயர் லக்… தாய்லாந்து பெயர் அது என்றான்.
என்ன டா பேர் இது லக்கு… கிக்குன்னு என்று ஷ்யாம் கேட்டான்.
அது தாயிலாண்டின் பெயர் அப்படி தான் இருக்கும். இவன் பிறந்தது வளர்ந்தது எல்லாமே தாய்லாந்து தான் என்றான் பிரதாப் மந்த்ரா அவனிடம் கூறியதை வைத்து.
அவனை பற்றிய டீடெயில்ஸ் எல்லாம் இந்த ஐ பேடில் இருக்கிறது என்று பிரதாப் கூறிவிட்டு மந்த்ரா ரொம்ப நேரமா ட்ராவெல் பன்னியதில் களைப்பாக இருப்பாள் நான் அவளை கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க கூட்டிபோகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல அனைவரையும் சென்று ரெஸ்ட் எடுக்க சொன்ன விக்ரம் அனைவரையும் அனுப்பிவிட்டு கையில் இருந்த லக்கின் போட்டோவையே வெறித்துக்கொண்டு இருந்தான்.
❤️
அதிகாலை மயக்க மருந்தின் வீரியம் குறைந்து கண் விழித்த மீனு படுத்தவரே தன்னை சுற்றிலும் பார்க்க, அப்போதுதான் அவளுக்கு நேற்று இரவு அவளை அசோக் கடத்தி வந்தது நினைவிற்கு வர அவசரமாக மெத்தையில் இருந்து எழுந்தவள் தன்னை சுற்றிலும் அறையை நோட்டம் இட.
அங்கு யாரும் இல்லாததை கண்டு யோசித்தாவரே தன்னை பார்த்தால் தன் கை கால்கள் எல்லாம் கட்டபடாமல் தான் இருந்தது.
மீனுவிற்கு குழப்பமாக இருக்கவே கண்களை நன்கு தேய்த்து விட்டுக் கொண்டவள் தான் இருக்கும் அந்த அறையை சுற்றிலும் நோட்டம் விட்டால்.
அந்த அறை அவளுக்கு புதிதாக இருந்தது. கட்டிலில் இருந்து மெல்ல எழுந்தவள் கீழே இறங்கி நடக்க எட்டு வைக்க.
அவளுக்கு கொடுத்த மயக்க மருந்தின் வீரியம் இன்னமும் இருக்க கால் தடுமாறி கீழே விழப்போனால். சரியாக அவள் விழும் நேரம் பார்த்து ஒரு கரம் வந்து மீனுவை தாங்கி பிடித்தது.
முதலில் தன்னை நிலை படுத்திக் கொண்டவள் பின் தன்னை பிடித்திருந்த கைகளுக்கு சொந்தக்காரன் யார் என்று நிமிர்ந்து பார்த்தவள் தன்னை தாங்கிப் பிடித்த கைகளுக்கு சொந்தக்காரன் விக்ரம் என்று நினைத்தவள் அவனை கண்டதும் முகம் மலர விக்ரம்…. என்று ஆசையாக அழைக்க.
ஆனால் அவள் விக்ரம் என்று பெயர் சொல்லி அழைத்ததும் தனக்கு எதிரே இருந்தவனின் முகம் கருத்துப்போவதை கண்டவள் புரியாமல் அவனையே பார்த்தால்.
அப்போது தான் சரியாக கவனித்தால் தனக்கு எதிரே இருப்பது விக்ரம் இல்லை அவனை போன்று சாயல் கொண்ட வேறு யாரோ என்று.
தன்னை தாங்கி பிடித்து இருப்பது விக்ரம் இல்லை என்று உணர்ந்த அடுத்த நொடி மீனு அவன் கையில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு வேகமாக பின்னே தள்ளி நின்றால்.
அவள் அவ்வாறு செய்ததும் லக்கின் முகம் மேலும் கருத்து விட்டது. அவனை சிறிது நேரம் அதிர்ச்சியில் பார்த்துக்கொண்டு இருந்த மீனு பின் தன்னை நிலை படுத்திக் கொண்டவள். தனக்கு எதிரே வாட்ட சாட்டமாக நின்றயிருப்பவனை பார்த்து ஏய்…. ஏய்… யாரு… நீ…. நீ ஏன் என்னுடைய விக்ரம் மாதிரியே இருக்க? என்று கேட்டாள்.
அவள் அவ்வாறு பேசியதும் புருவம் சுருக்கி அவளையே பார்த்தவன் அவள் அருகில் வந்து அவள் முகத்தை பார்த்து. யூ ஆர் லுக்கிங் கார்ஜ்யஸ்…. யுவர் ஐஸ் ஆர் லுக்கிங் லைக் பிஷ்…. என்றவன் மெல்ல அவன் கண்களை அவள் இதழ்களுக்கு வர அதை கவனித்த மீனு ஏய் என்று அவன் மார்பில் கை வைத்து அவனை தள்ள ஆனால் அவனை அவளால் ஒரு இன்ச் கூட நகர்த்த முடியவில்லை.
அவனிடம் இருந்து தன்னை விளக்கிக்கொண்டு தனியே வந்து நின்றவள் ஏய்…. யாரு டா… நீ… என்னை எதுக்கு கடத்திட்டு வந்தே… என் விக்ரம் மாதிரியே நீ இருக்கே யாரு நீ… என்று கேட்டாள்.
மறுபடி மறுபடி அவள் வாயில் இருந்து என் விக்ரம்… என் விக்ரம்… என்று வருவதை கவனித்த லக். ஹேய்…ஹூ ஐஸ் த ப்ளடி விக்ரம்… என்றான்.
என்னடா என் விக்ரமை திட்டுறே அவன் மட்டும் இப்போ இங்கே இருந்திருந்தா இன்னேரம் உன்னை கொன்னே போட்டிருப்பான் என்றால்.
டேய் அறிவு கெட்டவனே உன்னை தான் டா… யாரு டா நீ… எனக்குன்னு எங்க இருந்து தான் எல்லாரும் கிளம்பி வரீங்களோ தெரியல. என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டிங்களா டா… மலமாடு மலமாடு….. எப்படி வளர்ந்திருக்கான் பாரு மாடு… மாடு… எருமை மாடு… என்னை எங்கே டா தூக்கிட்டு வந்திருக்க ஒழுங்கா என்னை எங்க இருந்து தூக்கிட்டு வந்தியோ அங்கேயே கொண்டு போய் விட்டுரு இல்லையின்னா நீ உயிரோட போய் சேர மாட்டே என்று அவனுக்கு தமிழ் தெரியாது என்று நினைத்து அவனை வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்ட ஆரம்பித்தாள் மீனு.
அவள் அவனை திட்டுவதையே பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தவன். ஹேய் பேப்ஸ்….ஏன் இவ்ளோ கோவப்படுற பாரு உன் பேஸ் புல்லா ரெட்டிஷ் ஆஹ்… மாறிருச்சு. ஆனாலும் நீ கார்ஜியஸ் தான் என்றவன் அவள் கன்னத்தை பிடித்து கிள்ள அவன் கைகளை தட்டி விட்டவள் என்னை தொட்டு பேசுற வேலைய வெச்சுக்கதே எதுவா இருந்தாலும் தள்ளி நின்னு பேசு என்று அவனை எச்சரித்தால்.
ஹேய்…. ஓகே.. ஓகே… ரிலாக்ஸ்… நான் உன் பக்கத்துல வரலை பட் நான் உன்னை கடத்திட்டு வரலை காப்பாற்றி தான் இங்க கூட்டிட்டு வந்தேன் தூக்கிட்டு வரலை. ம்ம்ம்… லிற்றலி நான் உன்னை தூக்கிட்டு தான் வந்தேன் ஏன்னா நீ கான்சியஸ்ல இல்லை சோ… உன்னால நடக்க முடியலை அதனால நான் உன்னை இப்படி தூக்கிட்டு வந்தேன் என்று தன் கைகள் இரண்டையும் அவளை தூக்கி வந்தது போல உயர்த்தி காட்டினான்.அதன் பின் ஆமா நீ கண் விழிச்சதில் இருந்து விக்ரம் விக்ரம்னு சொல்லிட்டு இருக்கியே அந்த ப்ளடி.. விக்ரம்… வந்தா.. உன்னை காப்பாற்றினான் நான் தான் பேப்ஸ் உன்னை அந்த வில்லன் காங்கில் இருந்து உன்னை காப்பாற்றினேன் ஆனா நீ என்னை திட்டுறே பாரு என்று தாய்லந்து ஸ்லாங்கில் தமிழ் மொழியை திக்காமல் பேசிய அவனையே ஆச்சர்யமாக பார்த்தவள் பின் அவனை முறைத்துவிட்டு.
இவன் என்ன லூசா?.. என்னை கடத்திட்டு வரலை காப்பாற்றினேன்னு சொல்றான் என்று அவனையே புரியாமல் பார்த்தவளை என்ன இன்னும் பேப்ஸ்…நம்பலையா என்னை என்றவன் நான் வேணும்னா ப்ரூப் பண்ணட்டா என்றான்.
மீனு புரியாமல் அவனையே பார்க்க கடத்திட்டு வந்திருந்தா இவ்ளோ அழகா இருக்க பொண்ணை பக்கத்துல வெச்சுட்டு எதுவும் செய்யாம இப்படி தள்ளி நின்னு சாப்ட் ஆஹ் பேசிட்டு இருப்பாங்களா என்ன என்று அவன் குறும்பாக அவளிடம் கேட்க.
அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்தவள் வாயை பிளந்து கொண்டு அவனை பார்த்தவள் பின் கோபம் வந்தவளாக அங்கிருந்த பொருட்களை எல்லாம் அவன் மீது விட்டெரிந்து அவனை அந்த அறையை விட்டு வெளியே துரத்தினால்.
அவனை வெளியே தள்ளி கதவை சாற்றியவள். கதவின் மீது சாய்ந்து நின்றவள் யார் இவன் விக்ரம் மாதிரியே இருக்கான். இவன் என்னை கடத்திட்டு வரலைனு சொல்றான் என்று யோசித்தவள் அப்படியே வந்து பெட்டில் விழுந்தால்.
❤️
வினித்தும் ஸ்ருதியும் அன்று அவனுக்கு விருது வழங்கும் விழா இருப்பதால் அவனுடன் அவளும் அந்த விருது வழங்கும் விழாவில் பார்வையிலராக அவனுடன் கலந்து கொள்ள சென்றிருந்தால்.
லாஸ் ஏஞ்சல்சில் நடக்க இருக்கும் விருது விழாவிற்கு முந்தின நாளே வந்து இருவரும் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் தங்கி இருந்தனர்.
மாலை இருவரும் வெளியே நகர வீதிகளில் சுற்றி பார்க்க வேண்டும் என்று பிளான் செய்து கொண்டு இருவரும் தங்கள் அடையாளங்களை மறைத்துக் கொள்ளாமல் இங்கே கொஞ்சம் பிரீயாக சுற்ற முடியும் என்பதால் இந்த ஏற்பாடு.
மாலை ஆனதும் இருவரும் ரெடியா ஆகிவிட வெளியே இவர்களுக்காக காத்திருந்த வினித்தின் மேனேஜரிடம் தங்களுடன் வர வேண்டாம் என்றும் நாங்கள் இருவருமே வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு அப்படியே கிளம்பினர்.
முதலில் ஸ்ருதிக்கு பசிக்கிறது என்றதனால் அங்கிருந்த ஒரு ஹோட்டளுக்குள் இருவரும் நுழைந்து சாப்பிட இடம் தேடிக்கொண்டு இருக்க அவர்கள் இருவருக்கும் அங்கிருந்த ஊழியர் இவர்களுக்கு ஒரு இருக்கையை காட்டி அங்கே அமர செய்ய.
அது பெரிய கண்ணாடி ஜன்னளுடன் கூடிய டைனிங் டேபிளில் அமர்ந்தவர்கள் வெளியே வேடிக்கை பார்த்த்துக் கொண்டே சாப்பிடும்படி அந்த இடம் அமைந்திருக்க அந்த இடம் ஸ்ருதிக்கு மிகவும் பிடித்துவிட்டது.
வினித் இங்க இருந்து வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டே சாப்பிட நல்லா இருக்கில்ல என்றால்.
அவள் வெளியே இருக்கும் நகரத்தை பார்த்து ரசித்துக்கொண்டு இருக்க. அவனோ அவளை தான் ரசித்துக்கொண்டு இருந்தான். ஸ்ருதி கூறியதை காதில் வாங்காமல் அவளை ரசிப்பதிலேயே குறியாக இருந்தான்.
அவனிடம் பேசிக்கொண்டே அவனை திரும்பி பார்த்தவள் தன்னை விழுகுவது போல பார்த்துக்கொண்டு இருக்கும் வினித்தை பார்த்தவள் அவன் கைகளில் அடித்தவள் உணவை காட்டி சாப்பிடு என்று கண்களால் ஜாடை செய்ய, அவனோ இது வேண்டாம் இது தான் வேண்டும் என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த ஸ்பூனால் அவள் இதழில் ஒட்டி இருந்த உணவை தன் ஸ்பூனால் எடுத்து அவன் வாயில் போட்டுக்கொண்டே சொன்னான்.
எப்போ பாரு இதே நினைப்பு தான் டா உனக்கு பேசாம சீக்கிரமா சாப்பிடு நாம இன்னும் வெளியே எங்கேயும் சுற்றி பார்க்கவே இல்லை என்று அவள் அவனை அவசர படுத்த.
என்னை என் பொண்டாட்டியை ரசிக்க விட மாட்டேங்குற நீ என்றவன் சீக்கிரமாக சாப்பிட்டவன் அவளுடன் வெளியே கிளம்பினான்.
இருவரும் கிளம்பி லாஸ் ஏஞ்சல்ஸ் வீதிகளில் கை கோர்த்து சிடுக்குருவிகள் போல சுற்றித் திரிந்தனர்.
ஸ்ருதி கேட்டதையெல்லாம் வேண்டாம் என்று மறுப்பு சொல்லாமல் வாங்கி கொடுத்தான் வினித். இல்லை இல்லை வாங்கி குவித்தான் அவளுக்காக.
ஸ்ருதியும் வினித்தும் லாஸ் ஏஞ்சல்சில் அட்வாட்டர் கிராமத்தில் சன்னினூக் டிரைவின் மேற்கு முனையில் அமைந்துள்ள லவ் லாக் என்ற இடத்திற்கு சென்றனர்..
அந்த இடம் லாஸ் பெலிஸ் Blvd இடையே மற்றும் ஹைபரியன் பாலத்தில் அமைந்து உள்ளது.
இந்த இடம் காதலர்களுக்கு பெயர் போன இடம் இங்கே அமைந்துள்ள பாலத்தில் இரண்டு புறமும் தங்கள் காதல் நிறைவேற வேண்டி காதலர்கள் பூட்டை அதில் மாட்டி தங்கள் கோரிக்கைகளை வைப்பது வழக்கம்.
இங்கே வர வேண்டும் என்பது ஸ்ருதியின் ஆசைகளில் ஒன்று அதனால் அவளை இங்கே அழைத்து வந்தான்.
அந்த இடத்தை நேரில் பார்த்ததும் ஸ்ருதிக்கு சந்தோஷத்திற்கு அளவே இல்லை, வினித்தின் கழுத்தை கட்டிக்கொண்டு சிறுபிள்ளை போல குதித்தவள் அவனை பிடித்து இழுத்துக்கொண்டு அந்த பாலத்தில் ஏறியவள் கையில் ஒரு பூட்டை வைத்துக்கொண்டு கடவுளிடம் ஏதோ வேண்டி பின் வினித்திடம் கொடுத்து இருவரும் சேர்ந்து அந்த பூட்டை மாட்டினார்.
அந்த பூட்டில் VS என்று எழுதி லவர்ஸ் பார்எவர் என்று எழுதி இருந்தால்.அதை பார்த்த வினித் ஸ்ருதிமா நமக்கு காதல் பண்ணி கல்யாணமும் ஆகிருச்சு அப்பறோம் ஏன் இங்கே பூட்ட வாங்கி மாட்டி இருக்கே என்று கேட்டான்.
டேய் மக்கு நமக்கு கல்யாணம் ஆனாலும். இதே லவ் ஓட எப்பவும் சந்தோசமா இருக்கணும்னு தான் நான் இங்கே உன்னை கூட்டிட்டு வந்தேன் என்றால்.
அவள் அப்படி சொன்னதும் இதே லவ் உடன் நாம எப்பவும் இருப்போம் டி.. ஆனா…. என்று அவன் இழுக்க என்ன டா… ஆனா.. என்றால் ஸ்ருதி.
ஆனா அந்த லவ்வை பங்கு போட வேற ஒருத்தவங்க வந்திருவாங்காலே என்றான். அவன் அப்படி சொன்னதும் அதிர்ச்சியானவள் யாரு டா அது என்று அவன் காதை பிடித்து திருக ஏய்… குட்டிமா… வலிக்குது விடு… என்றவன் நமக்கு பொறக்க போற பொண்ணு தான் நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் வருவாள் என்றான்.
அவன் அப்படி சொன்னதும் ஸ்ருதி வெட்கப்பட அவளை கண்டு ரசித்தவன் அவள் முகம் பிடித்து உயர்த்தி ஸ்ருதியின் நெற்றியில் முத்தமிட்டான்.
❤️
EPISODE 159
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ஸ்ருதியும் வினித்தும் லாஸ் ஏஞ்சேல்ஸ் நகரங்களில் காதல் ஜோடிகளாக சுற்றி வந்து கொண்டு இருந்தனர். இருவருக்கும் நேரம் போவதே தெரியாமல் சுற்றம் மறந்து காதலர்களாக திருமணத்திற்கு முன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இப்போது இருந்தனர்.
வினித்துடன் நிறைய இடங்களுக்கு சென்றாள் ஸ்ருதி இருவரும் நடந்து கொண்டும் கை கோர்த்துக்கொண்டும் வீதிகளில் சுற்றி திரிந்தனர்.
நீண்ட நேரம் நடந்ததில் ஸ்ருதிக்கு கால் வலிக்க அங்கே இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தவள்.
“என்னால இதுக்கு மேல் நடக்க முடியாது வினித் கால் எல்லாம் ரொம்ப வலிக்குது” என்றாள் ஸ்ருதி.
அவள் அப்படி சொன்னதும் அவள் அருகில் அமர்ந்த வினித் தூரத்தில் அவர்களுக்கு தெரியாமல் இவ்வளவு நேரம் பின் தொடர்ந்து வந்த அவனுடைய பாடிகார்டுள் மறைந்திருந்த இடத்தை வினித் திரும்பி பார்த்து அவர்களை வர சொல்லி தலையை ஆட்ட தங்களைக் கண்டு கொண்டதும் வேறு வழி இல்லாமல் வினீத்தின் முன்னால் அவனுடைய பாடி கார்டுகள் வந்து நின்றனர்.
தங்கள் அருகில் வந்து நின்ற அந்த நான்கு பாடிகார்டுகளையும் பார்த்த ஸ்ருதி ஆச்சரியம் போல வினித்தை திரும்பிப் பார்த்து “இவங்க எப்படி இங்க?” என்று கேட்டாள்.
” நம்ம ரெண்டு பேரும் ஹோட்டலில் இருந்து கிளம்பும்போது இவங்க நாலு பேரும் நமக்கு தெரியாம ஹோட்டலில் இருந்து நம்ம ரெண்டு பேரையும் பாலோ பண்ணிட்டு தான் வந்துட்டு இருக்காங்க “என்று சொன்னான் வினித்.
“அப்போ உனக்கு இவங்க எல்லாம் நாம கிளம்பும்போதே நம்ம ரெண்டு பேரையும் பாலோ பண்றங்கனு உனக்கு தெரியுமா? வினித்….”என்று ஸ்ருதி கேட்டாள்.
ஆமாம் என்று தலையை ஆட்டியவன் அவன் கார்டுகளைப் பார்த்து ஸ்ருதி இவ்வளவு நேரம் ஷாப்பிங் செய்த பைகள் அனைத்தையும் அவர்கள் கையில் கொடுத்து….
“இவ்வளவு நேரம் எங்களுக்கு தெரியாமல் எங்கள் இருவரையும் பாலோ பண்ணி வந்ததற்கு உங்களுக்கு இது தான் தண்டனை என்றவன், பாலோவ் மீ… என்று தனது கார்டுகளுக்கு கட்டளை இட்டவன் ஸ்ருதியை தன் கைகளில் தூக்கிக் கொண்டான்.
அவன் திடீரென்று சாலையில் இத்தனை பேர் முன்னிலையில் தன்னை தூக்கியதும் தங்களை சுற்றி பார்த்த ஸ்ருதி.
“டேய்!!! என்னடா பண்ணிட்டு இருக்க….. இப்ப எதுக்கு என்னை தூக்கிட்டு இருக்க இறக்கி விடுடா… “என்று அவன் தோளில் அடிக்க.
“ஷ்…. கொஞ்ச நேரம் பேசாம இரு ஸ்ருதி உனக்கு தான் கால் வலிக்குதுன்னு சொன்ன இல்ல நீ…. அதனால தான் நான் உன்னை தூக்கிட்டு போறேன் எவ்வளவு நேரம்தான் நீயும் கால் வலியோட நடந்துட்டு வருவே கொஞ்சம் பொறு நம்ம ரூமுக்கே போயிடலாம்” என்ற வினித் அவள் பதிலை எதிர்பார்க்காமல் தூக்கிக் கொண்டு ரோட்டில் நடக்க ஆரம்பித்தான்.
ஸ்ருதியை தூக்கிக்கொண்டு வினீத் லாஸ் ஏஞ்சேல்ஸ் வீதிகளில் நடந்து செல்ல அவன் பின்னால் நான்கு பாடிகார்ட்டுகளும் கைகளில் பைகளோடு அவன் பின்னே சென்றனர்.
அவளை தூக்கிக்கொண்டே தாங்கள் தங்கி இருந்த ஹோட்டலிற்க்கு வந்தும் கூட ஸ்ருதியை கீழே இறக்கி விடவில்லை வினித்.
அவன் ஹோட்டலிர்க்கு உள்ளே வந்தும் இறக்கி விடாமல் தன்னை தூக்கிக்கொண்டே செல்வதை பார்த்த ஸ்ருதி.
“டேய்… அதான் ஹோட்டளுக்கு வந்துட்டோமே… இன்னும் எதுக்கு என்னை தூக்கிட்டு இருக்க? கீழே இறக்கி விடுடா… “என்றால் ஸ்ருதி.
“இவ்வளவு தூரம் உன்னை தூக்கிக்கொண்டு வந்த எனக்கு ரூம் வரை தூக்கிப் போக எவ்வளவு நேரம் ஆகப் போகிறது….”என்றவன் ஸ்ருதியை தூக்கிக்கொண்டு ரூமிற்கு வந்தவன் அவளை மெத்தையில் படுக்க வைத்து விட்டு, அம்மா…. என்று தன் முதுகை பிடித்துக் கொண்டு நிமிர முடியாமல் நிமிர்ந்து அவள் அருகிலே படுத்துக்கொண்டான்.
“ஏன் வினித் கத்துனா என்ன ஆச்சு உனக்கு? எங்கேயும் வலிக்குதா? “என்று ஸ்ருதி எழுந்து அமர்ந்து அவனை பார்த்து கேட்க…
“ஆமா குட்டிமா…. எனக்கு இடுப்பு எல்லாம் வலிக்குது” என்றான்.
“என்ன டா சொல்றே!! இவ்வளவு நேரம் என்னை தூக்கிட்டு வரும்போது நல்லாதானே வந்தே இப்போ இடுப்பு வலிக்குதுன்னு சொல்றே “என்று பதட்டமாக கேட்டாள் ஸ்ருதி.
“உன்னை தூக்கிட்டு வந்ததினால் தான் எனக்கு முதுகு வலிக்குது குட்டிமா…. ரொம்ப நேரம் தூக்கிட்டு நடந்து வந்தேன்ல அதான் வலிக்கும் போல…” என்று வினித் பாவமாக சொல்ல.
அவன் சொன்னதை கேட்டவள்” உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை… படத்துல தான் உன் ஹீரோயிசம் எல்லாம் காட்டணும் நிஜத்துல எப்படி இருக்கனுமோ அப்படி இருக்க பழகிக்க டா…”ஸ்ருதி அவனை வார.
“ஏய்…. நான் நடிக்கும் படத்தில் மட்டும் இல்லை என்னோட ரியல் லைபிலும் நான் தான் ஹீரோ… அதை முதல்ல நீ தெரிஞ்சுக்கோ “என்றவன் தன் அருகில் இருந்தவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவன்.
“சும்மா ஒரு பேச்சுக்கு முதுகு வலிக்குதுன்னு சொன்னதுமே உடனே என்ன ஹீரோவிலிருந்து…. ஜீரோவாக…. பார்க்கிறியே ஸ்ருதி “என்றவன் அவள் இடுப்பில் கை கொடுத்து அவளை தான் மார்பின் மீது படுக்க வைத்தவன்.
ஓய்… குட்டிமா…. என்று அழைத்தான் வினித்.
அவன் மார்பின் மீது படுத்துக்கொண்டு ம்ம்ம்ம்…… என்றால் ஸ்ருதி.
லவ் யூ டி… குட்டிமா…. என்றவன் அவள் முகத்தை தன் கைகளால் நிமிர்த்தியவன் அவள் இதழில் மென்மையாக முத்தமிட்டான்.
அவனிடம் இருந்து தன்னை விடுவித்து கொண்டவள் “டேய்….நான் ரொம்ப அழுக்கா இருக்கேன் பாரு நான் போய் குளிச்சுட்டு வரேன்” என்று அவன் மேல் இருந்து ஸ்ருதி எழப் போக.
அவளை பிடித்து தன் மேல் போட்டுக் கொண்டவன் எனக்கு ஒன்னும் அப்படி தெரியலையே என்றான்.
தெரியலையா வினித் என்றவள் அவனை புரியாமல் பார்க்க.
“நான் தான் உன்னை இன்னும் அழுக்கு பண்ணவே இல்லையே அப்பறோம் எப்படி நீ அழுக்கா இருப்பே? “என்றவன் ஸ்ருதியை குறும்பாக பார்த்துவிட்டு “ரெண்டு பேரும் சேர்ந்து அழுக்காகலாமா…..” என்றவன் அவளை கீழே தள்ளி அவள் மேல் தன் பாதி உடலை போட்டுக்கொண்டு படுத்தவன் அவள் மார்பில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.
அவன் தலையை மென்மையாக வருடிவிட்ட ஸ்ருதி “நான் போய் குளிச்சுட்டு வரேன் வினித் ஒரு மாதிரி உடம்பெல்லாம் வியர்த்து கசகசன்னு இருக்கு ப்ளீஸ் எழுதிரு டா… “என்று அவனை தன் மேல் இருந்து நகர்த்த பார்க்க. ஸ்ருதியால் அவனை ஒரு இம்மி கூட நகர்த்த முடியவில்லை.
“மொத்தமா குளிச்சுக்கலாம் குட்டிமா….” என்று கெஞ்சிய வினித்தை பார்த்தவள்.சிரித்துக்கொண்டே அவன் இதழில் முத்தம் வைத்தாள்.
ஸ்ருதி வினித்திற்கு முத்தம் வைத்ததில் அவள் முத்தத்தில் கரைந்து போனவன் மெய் மறந்து இருக்க. இந்த நேரத்தை பயன்படுத்தி அவனை கீழே தள்ளிவிட்டு கட்டிலில் இருந்து துள்ளி குதித்து இறங்கியவள் நேராக பாத்ரூம் நோக்கி ஓடியவள் வினித் தன்னை பிடிக்காமல் இருப்பதை உணர்ந்தவள் நின்று திரும்பி பார்க்க சத்தமில்லாமல் அவள் பின்னால் வந்து மிக நெருக்கமாக வினித் நின்றிருக்க இதை எதிர்பாராத ஸ்ருதி பின்னால் திரும்ப அவனை இவ்வளவு நெருக்கமாக பார்த்ததும் ஒரு நிமிடம் அதிர்ந்தவள் பின்னால் செல்ல போக அவளை அப்படியே அலேக்காக தூக்கிய வினித் ஸ்ருதியுடன் பாத்ரூமிற்குள் நுழைந்தான்.
ஸ்ருதி அதிர்ச்சி விலகாமல் அவனையே பார்த்துக்கொண்டு இருக்க…. அவளை கீழே இறக்கி விட்டவன் பாத்ரூம் கதவை லாக் செய்துவிட்டு அவள் அருகில் வர….
“டேய்… இப்போ எதுக்கு கதவை சாத்தின? முதல்ல நீ வெளியே போ….” என்று தன்னிடம் நெருங்கி வந்தவனின் மார்பில் கைவைத்து தடுத்த படி அவனை வெளியே போக சொல்ல.
உனக்கு கால் வலிக்குதுன்னு சொன்னதும் நான் எவ்வளவு தூரம் உன்னை தூக்கிட்டு வந்தேன் குட்டிமா… எனக்காக இங்கே… என்று அவளை கீழலிருந்து மேலாக ரசித்துக்கொண்டே தன் மார்பில் இருந்த ஸ்ருதியின் கையை பிரித்துவிட்டு அவளை சுவற்றோடு சேர்த்து அழுத்தி பிடித்து நிறுத்தி வைத்தவன் ஷவரை திறந்து விட.
அவன் நோக்கம் புரிந்ததும் “இங்கேயேவா… வினித்” என்று அவனை மருண்ட விழிகளுடன் பார்க்க. அவள் இடது கையை தன் வலது கையால் உயர்த்தி பிடித்து அவள் வலது கையை தன் இடுப்பை சுற்றி போட்டவன் தன் இடது கையால் ஸ்ருதியின் இடுப்பை வளைத்து பிடித்தவன் மோகத்துடன் அவள் இதழை நெருங்கி முத்தம் வைத்தவன் அவளுடன் அவனும் சேர்ந்து ஷாவர்இல் நனைந்தவன் “இங்கேயே இப்பவே நீ வேணும் குட்டிமா….” என்று கிறக்கமாக கூறியவன் அவள் இதழை மீண்டும் சுவைக்க ஆரம்பித்தான். அந்த குளிர்ந்த ஷாவர் நின்றவர்களது உடல் தவிப்பில் உஷ்ணம் ஆனது.
அவன் முத்தத்தில் இருந்த மோகம் ஸ்ருதியையும் தொற்றிக்கொள்ள அவள் உடல் அவனுடன் நெருங்கி மேலும் சூடேற்ற இருவரும் முத்தத்தில் மூழ்கியவர்கள் மூச்சு விட சிரமப்பட சிறிது இடைவேளை எடுத்துக்கொண்டு இருவரும் நெற்றி முட்டி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றிருந்தனர்.
வினித் அவளிடம் இருந்து விலகியவன் நனைந்த அவள் ஆடையை பார்க்க அவள் அணிந்திருந்த ஆடை ஈரத்தில் அவள் உடலோடு ஒட்டிக்கொள்ள அவள் அங்க வளைவுகள் அப்பட்டமாக அவள் அழகை எடுத்துக்காட்ட.
அவளை இந்த நிலையில் பார்த்தவனின் உணர்ச்சிகள் மேலும் தூண்ட “குட்டிமா… “என்று மேலும் அவன் மோகம் அதிகரிக்க இவ்வளவு நேரம் மென்மையாக அவளை கையாண்டவன் இப்போது வன்மையை கையில் எடுத்தவனாக அவள் ஆடையை கழட்ட பொறுமை இல்லாமல் மோகத்தில் கிழித்து எரிந்தவன் தன் ஆடைகளையும் கழட்டி தூர போட்டவன் அவளை அப்படியே இடுப்போடு பிடித்து தூக்கியவன் அவளுடன் கூடலில் இணைந்தான்.
❤️
விக்ரம் மந்த்ரா கொடுத்த தகவல்களை எல்லாம் படித்து லக்கை பற்றி தெரிந்து கொண்டவன் மேலும் பல விஷயங்களை மந்த்ராவிற்கு தெரிந்ததை விடவும் லக்கை பற்றி ஒரே இரவில் நிறைய தகவல்களை சேகரித்தவன் விடிந்ததும் முதல் வேலையாக அங்கிருந்து மீனுவை அவனிடம் இருந்து மீட்கவேண்டும் என்று கிளம்பி இருந்தான்.
இரவு ஒருவருமே சரியாக தூங்காததால் யாருமே இன்னும் எழவில்லை அதனால் விக்ரம் ஷ்யாமிற்கு மட்டும் மெசேஜை அனுப்பிவிட்டு அனைவரையும் பத்திரமாக தான் வரும்வரை பார்த்துக்கொள்ளும் படியும் ஹனிமூனை யாரும் மிஸ் செய்யாமல் என்ஜோய் பண்ண சொல்லி மெசேஜ் அனுப்பியவன்.
கூடவே அசோக், ஹேமா, மாலினி, கலா இவர்களை இந்தியா அனுப்பி வைத்து விட்டதாகவும் நீங்கள் எதை பற்றியும் கவலை படாமல் நிம்மதியாக இந்த தீவில் எங்கு வேண்டுமானாலும் சுற்றி வரலாம் என்று ஷ்யாமிற்கு தகவலை சொல்லிவிட்டு இதை அனைவரிடமும் சொல்லிவிடு என்றும் மெசேஜை அனுப்பிவிட்டு அங்கிருந்து தன் பிரைவேட் பிளேனில் தாய்லாந்திற்கு மீனு இருக்கும் இடம் தேடி கிளம்பினான்.
சுமார் இரண்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு தாய்லாந்து மண்ணில் கால் பதித்தான் விக்ரம். தாய்லாந்தில் இறங்கிய சிறிது நேரத்தில் தான் வந்த வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான். அவனுடைய காட்ஸ்களிடம் சில இடங்களை சொல்லி அங்கு எல்லாம் மீனு இருக்கிறாளா என்று தேட சொல்லிவிட்டு அவர்களை அனுப்பி வைத்த விக்ரம் தானும் மீனுவைத் தேடி கிளம்பி விட்டான்…
விக்ரமின் பாதுகாவலர்கள் அவன் சொன்ன இடங்களில் எல்லாம் ஒரு இடம் விடாமல் சல்லடை போட்டு அலசி ஆராய்ந்து விட ஆனால் மீனு அங்கு எங்கேயுமே இல்லை.
விக்ரமிடம் போன் செய்து தகவல்களை கூற சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்தவன் தான் நின்று இருந்த வீட்டின் முன்பு கதவை தட்டினான் .
அவன் கதவை தட்ட சிறிது நேரத்தில் ஒரு நாற்பதில் இருந்து ஐம்பது வயதுக்குள் இருக்கும் பெண் ஒருவர் வந்து கதவை திறந்தார்.
கதவை திறந்த அந்தப் பெண் விக்ரமின் முகத்தை பார்த்ததும் முதலில் மலர்ந்த முகத்தோடு அவனைப் பார்த்து லக் தான் வந்திருக்கிறான் என்று நினைத்தவர் அவன் அருகில் செல்ல விக்ரமின் கடுமையான முகத்தை பார்த்ததும் சட்டென அவர் முகம் சுருங்கிவிட்டது. அது தன் மகன் இல்லை என்று அவருக்கு தெரிந்துவிட்டது.
அவன் லக் இல்லை என்பது தெரிந்தாலும் அந்த பெண்ணின் முகம் விக்ரமைக் கண்டு எந்த அதிர்ச்சியும் அடையவில்லை. அவர் முகம் தன்னைக் கண்டு அடையாளம் தெரிந்து கொண்ட பின்பும் அதிர்ச்சடையாமல் இருப்பதை கவனித்த விக்ரமிற்க்கு அவருக்கு தன்னைப் பற்றிய விஷயம் ஏற்கனவே தெரிந்திருக்கிறது என்று உறுதி செய்து கொண்டான்.
அந்தப் பெண்மணி அவனிடம் எதுவும் கேட்காமல் விக்ரமின் முகத்தையே ஆராய்ந்து கொண்டிருந்தவர் எதுவும் பேசாமல் அவனைத் தாண்டி வெளியே செல்ல அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து நிறுத்திய விக்ரம் அவரைப் பார்த்து” ஒரு நிமிஷம் நான் உங்ககிட்ட பேசணும்… ” என்றான் தாய்லாந்து மொழியில்
விக்ரம் அப்படிச் சொன்னதும் அந்த பெண்மணியும் தாய்லாந்து பாஷையில் ” உன்னிடம் பேச எனக்கு எதுவுமே இல்லை… முதலில் நீ யார்? எதற்காக என் வீட்டு முன்னால் வந்து நிற்கிறாய்? ” என்று கேட்க
“உங்களுக்கு தமிழ் நல்லாவே தெரியும் என்பது எனக்கு தெரியும். அதனால் நீங்க தமிழிலேயே என்கிட்ட பேசலாம்….” என்றான் விக்ரம்.
தனக்கு தமிழ் தெரியும் என்பது தன் மகனைதவிற வேறு யாருக்கும் தெரியாது ஆனால் தன் எதிரில் இருப்பவனுக்கு எப்படி தெரிந்தது என்று ஆச்சரியமாக அவனைப் பார்த்தவர் “என்ன பேசணும்?” என்றார் விக்ரம் பேசிய அதே தோரணையோடு.
“இங்கேயே பேச வேண்டுமா? இல்லை உள்ளே சென்று பேசலாமா?” என்று அதே திமிரோடு விக்ரம் பேச….
அவனை தாண்டி திரும்பவும் வீட்டிற்குள் சென்றவர் “உள்ளே வா….” என்றார் விக்ரமை போலவே.
உள்ளே சென்று ஒரு சேரில் அமர்ந்த அந்த பெண்மணி தன் எதிரில் இருந்த சேரை அவனிடம் சைகையாலே காட்டி அதில் அவனை அமரச் சொல்ல…. அவரைப் பார்த்துக் கொண்டு அவர் எதிலிருந்து சேரில் அமர்ந்தான் விக்ரம்.
அவர் எதிரில் இருந்த சேரில் அமர்ந்த விக்ரம் கால் மேல் கால் போட்டு கொண்டு அமர்ந்தவன் அவரையே எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
விக்ரம் ஏதாவது பேசுவான் என்று அமைதியாக அவரும் அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருக்க ஆனால் விக்ரம் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருப்பதை பார்த்தவர்.
“என்கிட்ட ஏதோ பேசணும்னு சொல்லித்தானே வந்த என்ன பேசணுமோ அதை பேசிவிட்டு சீக்கிரமாக இங்கிருந்து கிளம்பு…. எனக்கு நிறைய வேலை இருக்கிறது” என்றார் அந்தப் பெண்.
அவரையே இமைக்காமல் பார்த்த விக்ரம் “அம்மா… “என்று அழைத்தவன் சட்டென்று தான் அமர்ந்திருந்த சேரில் இருந்து எழுந்தவன் அவர் அருகில் வந்து அப்படியே முட்டி போட்டு அமர்ந்து அவர் கைகள் இரண்டையும் பிடித்து தன் முகத்தை அவர் கைகளில் புதைத்தவன் அப்படியே இருக்க…..
அவர் கைகள் சிறிது நேரத்தில் ஈரமாவதை உணர்ந்தவர் என்னதான் அவனை யார் என்று தெரிந்தும் தெரியாதவர் போல நடித்தாலும், தன் மகன் கண்ணீர் துளிகள் தன் கைகளில் உணர்ந்தவரின் மனம் அதற்கு மேலும் அவனை காக்க வைக்க முடியாமல் “விக்ரம்….” என்று அவன் மீது அவரும் சாய்ந்து கொண்டு அழுதார்.
EPISODE 160
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
விக்ரம் மீனுவை தேடி தாய்லாந்து வந்தவன் நேராக லக்கின் வீட்டின் முன்பு போய் நின்றவன் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த லக்கின் அம்மா விக்ரமை அடையாளம் கண்டு கொள்ள, விக்ரமும் அம்மா… என்று அவர் மடியில் விழுந்து அழுதான்.
அவ்வளவு நேரம் விக்ரமை கண்டு கொள்ளாமல் இருந்தவர் விக்ரம் அழுகிறான் என்றதும் கல்லாக இருந்த மனம் கரைந்து அவனுடன் அவரும் சேர்ந்து அழத் தொடங்கினார்.
சிறிது நேர அமைதிக்கு பிறகு விக்ரம் முகத்தை நிமிர்த்தியவர்,” உனக்கு எப்படி நான் இங்கே இருப்பது தெரியும்? என்னை பற்றி உனக்கு எப்படி தெரியும்? ” என்று அவர் கேட்க…. அதற்கு விக்ரம் “அப்பா சொன்னார்…” என்றான்.
விக்ரம் அப்பா…. என்று சொன்னதும் அவர் முகம் மாறிவிட்டது. அவர் முகம் மாறுதலை கண்டு கொண்டு விக்ரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவன்.பின் “அம்மா….நீங்கள் கிளம்பி என் கூட வாங்க…” என்று விக்ரம் கூற…” எங்கேப்பா? ” என்று கேட்டார் என் கூட என் வீட்டுக்கு வாங்க என்றான்.
விக்ரம் கூறியதை கேட்டவர் “நான் எங்கேயும் வரலப்பா…. என்னை இங்கே இப்படியே விட்டுரு….”என்று சொல்ல “அதெல்லாம் முடியாது நீங்க என் கூட இப்பவே இங்கிருந்து கிளம்பி ஆகணும்!” என்று விக்ரம் கட்டளையாகச் சொல்ல.
“நான் சொல்வதை கேளு… நான் எங்கேயும் வரவில்லை என்னை ரொம்ப கண்ட்ரோல் பண்ணாத விக்ரம்…”என்று சொன்னவர் எழுந்து அங்கிருந்து வெளியே செல்ல.
வெளிய நின்றிருந்த விக்ரமின் பாடி கார்டுகளிடம் விக்ரம் கண்களை காட்ட அவர்கள் விக்ரமின் அம்மா வெளியே வந்ததும் அப்படியே குண்டு கட்டாக தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.
விக்ரமின் அம்மாவை தூக்கிய நேரத்திலே ஒரு நிமிடமும் தாமதிக்காமல் தாய்லாந்தில் இருந்து இந்தியாவிற்கு கிளம்பிவிட்டான் விக்ரம்.
இந்தியாவிற்கு வந்ததும் அவரை அழைத்துக் கொண்டு விக்ரம் நேராக அவன் அப்பாவிடம் சென்றான். அவர் வீட்டில் காபி குடித்துக் கொண்டு அமர்ந்திருக்க அவர் முன்னே போய் அவன் நிற்க அவனை நிமிர்ந்து பார்த்த மௌலி விக்ரம்…. வாப்பா நீ… எப்போ ஹனிமூன்ல இருந்து வந்தே மீனு எங்கே என்று கேட்டுக்கொண்டே எழுந்தவர் விக்ரமின் பின்னே நின்றிருந்த பெண்ணை பார்த்தவர் அப்படியே உறைந்து போய் நின்றுவிட்டார்.
“அடடே…. வாப்பா விக்ரம்” என்று கையில் காபியுடன் வந்த விக்ரமின் அம்மா செல்வி அவன் பின்னால் நின்றிருந்த பெண்ணை பார்த்ததும் அதிர்ச்சியில் உரைந்து போய் ஒரு நிமிடம் நின்றவர்!!!! பின் கையில் இருந்த காபி கப்பை அப்படியே கீழே போட்டவர் ஓடி சென்று விக்ரமை தாண்டி அவன் பின்னால் நின்றிருந்த பெண்ணிடம் ஓடியவர் அவர் காலில் விழுந்து “என்னை மன்னிச்சிருங்க….” என்று கதறி அழுதார்.
அவர் அப்படி செய்ததும் பதரிய அந்த பெண் குனிந்து செல்வியின் தோளை பிடித்து மேலே தூக்கியவர்.”நீ… எந்த தப்பும் பண்ணவில்லை செல்வி நீ.. ஏன் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.”
“என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டியவரே! அமைதியாக இருக்கும்போது… நீ ஏன் இதை எல்லாம் செய்கிறாய்!….” என்று மௌலியை ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.
அவர் அப்படி சொன்னதும் அவ்வளவு நேரம் உரைந்து போய் நின்றிருந்தவர் அந்த பெண்ணின் அருகில் வந்து அவர் கையை பிடித்துக்கொண்டு “என்னை மன்னித்துவிடு சிரா…. “என்று தலை குனிந்து மன்னிப்பு கேட்டார்.
அவர் இப்படி கேட்டதும் அவர் கையை தன்னிடம் இருந்து விடுவித்துக் கொண்டவர்” என்னை எதுக்கு விக்ரம் இங்கே வழுகட்டாயமாக கூட்டிக்கொண்டு வந்தாய்? நான் நிம்மதியாக என்னுடைய மகனுடன் இருக்கிறேன் இப்போது என்னை இங்கே அழைத்து வந்து என்னை தர்ம சங்கடத்தில் தள்ளி விட்டாயே… ” என்று அவர் சொன்னதும்.
“அம்மா…. அப்போ நான் உங்களுக்கு மகன் இல்லையா?…” என்று கோபமாக விக்ரம் கேட்க.
“உனக்கு இங்கே ஒரு குடும்பம் இருக்கிறது விக்ரம் உனக்கு அம்மா அப்பா நண்பர்கள் என்ன நிறைய பேர் இருக்கிறார்கள்.ஆனால் என் மகன் லக்கிற்கு என்னை தவிர யாருமே இல்லை….இப்படி சொல்லாமல் கொள்ளாமல் என்னை அவனிடம் இருந்து பிரித்து நீ இங்கே கூட்டிக்கொண்டு வந்து எங்கள் இருவரையும் கஷ்டப்படுத்தகிறாய்…. அவன் என்னை காணோம் என்று பதறிப்போய் இங்கும் அங்கும் தேடிக்கொண்டு எவ்வளவு சிரமப்படுகிறானோ…. என்று வருத்தப்பட.
இவ்வளவு வருடம் கழித்து தன்னை பார்த்த பிறகும் தன் மேல் துளி கூட பாசம் இல்லாமல் லக்கை பற்றியே கவலை கொள்ளும் தன் தாயின் மீது மிகவும் கோபம் வந்தது அவனுக்கு.
“உங்கள் மகன் உங்களை தேடி இங்கே கண்டிப்பாக வருவான்! நான் ஒன்றும் அவனுக்கு தெரியாமல் உங்களை இங்கே கூட்டி வரவில்லை. அவனுக்கு இந்த நேரம் எல்லாம் செய்தி போய் சேர்ந்திருக்கும் “என்று கோபமாக சொன்னவன் அவரை தாண்டி தன் அறைக்கு சென்றான்.
விக்ரம் தன் மீது கோபமாக இருப்பதை உணர்ந்த சிரா மிகவும் சங்கடத்துடன் அங்கே நிற்க அவர் அருகில் சென்ற செல்வி,” நீங்கள் விக்ரமை எதுவும் தப்பாக நினைக்காதீர்கள் அவன் கொஞ்சம் கோபக்காரன் அவன் அப்பாவை போலவே!!…அதனால் தான் இப்படி பேசிவிட்டு போகிறான். ஆனால் குணத்தில் மிகவும் தங்கமானவன் உங்களை போலவே… கொஞ்ச நேரத்தில் அவனே சமாதானம் ஆகிவிட்டு உங்களை தேடி அவனே வருவான்” என்றவர் சிராவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.
செல்வியும், சிராவும் செல்வதையே பார்த்துக்கொண்டு இருந்த மௌலி என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நின்றிருந்தார்.
❤️
லாஸ் ஏஞ்சேல்ஸ் நகரின் முக்கியமான விருது வழங்கும் விழா அது…. இந்திய அளவில் மட்டும் அல்லாமல் உலக அளவில் இருந்து பல திரைப்பட நடிகர், நடிகைகள், பிரடியூசர்கள், முன்னணி இயக்குனர்கள், டெக்னிசியன்கள் என உலகில் பிரபலமான நிறையபேர் அங்கே வந்திருந்தனர்.
வினித்தும், ஸ்ருதியும் அந்த விருது வழங்கும் விழாவின் ப்ரம்மாண்டத்திற்கு ஏற்றார் போல உடை அணிந்து மிகவும் அழகாக வந்திருந்தனர்.
அங்கே வந்திருந்தவர்களில் பாதி பேர் இவர்கள் இருவரையும் கண்டு இருவர் ஜோடியையும் அவர்கள் அழகையும் கண்டு ரசிக்காதவர்கள் என்று இவருமே இல்லை. அவ்வளவு அழகாக கண்ணை கவரும்படி அருமையாக இருந்தனர் இருவரும்.
இந்த விழாவில் வினித் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணம் அவன் நடித்த திரைப்படம் “மின்னல்..” உலக தர திரைப்பட வரிசையில் தேர்ந்து எடுத்திருந்தார்.இந்த படத்திற்காக தான் படகுழுவினருடன் வினித் ஸ்ருதியுடன் வந்திருந்தான்.
“மின்னல்” படக் குழுவினர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த இடத்தில் அமர்ந்திருக்க வினித்தும், ஸ்ருதியும் VVIP க்கள் அமர்ந்து இருக்கும் முன் வரிசையில் அமர்ந்து0 கொண்டு விழாவை கண்டு கழித்துக்கொண்டு இருந்தனர்.
தேர்ந்து எடுக்கப்பட்ட ஒவ்வொரு துறையில் இருந்தும் அவர்களுக்கு விருதுகள் வழங்கிக்கொண்டு இருந்தனர்.
அடுத்த விருது சிறந்த நடிகருக்கானது அவர் உலக நடிகர்களுடன் போட்டி இட்டு இந்த இடத்திற்கு மிகவும் கடினப்பட்டு முயற்சி செய்து வந்திருகிறார்.
அவர் நடித்த படங்கள் எதுவுமே இதுவரை தோல்வியைத் தழுவியது இல்லை. எந்த மாதிரியான கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அதை திறம்பட செய்யும் திறமை மிக்கவர்.
இன்று அவர் தன்னுடைய படத்திற்காக விருது பெற இங்கே வந்திருகிறார். இவர் காதல் கதைகளில் நடிப்பதில் முன்னோடி…. ரொமான்ஸ் நாயகன் என்றே இவருக்கு ஒரு அடைமொழி இருக்கிறது என்று நிறைய அறிமுகங்களை கொடுத்தவர்கள் அந்த நடிகரை பற்றி ஒரு சிறு வீடியோ இப்போது ஒளிபரப்பாக போகிறது என்று கூறி அந்த உலக மேடையில் வீடியோ ஒன்று ஒளிபரப்ப செய்தனர்.
அதில் முதலில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முக்கிய இடங்களை காட்டியவர்கள் பின் அதே இடத்தில் இரு இளம் காதல் ஜோடிகள் கைகோர்த்து அந்த வீதிகளில் உலா வருவதையும் இருவரும் சுற்றம் மறந்து காதல் மொழிகள் பேசிக் கொள்வதும், கொஞ்சிக் குழாவிக்கொண்டு லாஸ் ஏஞ்சேல்ஸ் வீதிகளில் சுற்றி வருவதும் என்று நிறைய புகைப்படங்களும், அதை தொடர்ந்து வீடியோக்களும் ஒளிபரப்பானது.
இதை எல்லாம் பார்த்த ஸ்ருதி, வினித்தை திரும்பிப் பார்க்க அவனுக்கும் இது அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் தான் இருந்தது. ஏனென்றால் அந்த வீடியோவில் வந்த காதல் ஜோடிகள் வேறு யாரும் அல்ல நம்ம. வினித், ஸ்ருதி ஜோடி தான்.
இந்த வீடியோ முடிந்ததும் நிகழ்ச்சி தொகுப்பாளர்” இவருக்கு ஏன் ரொமான்ஸ் நாயகன்! என்று பெயர் வந்தது என்று இப்போது எல்லோக்கும் புரிந்திருக்கும். அவர் மனைவியும் அவரும் எவ்வளவு அன்னியோன்யமாக இருக்கிறார்கள்!!!என்று இந்த வீடியோவிலேயே தெரிந்திருக்கும்” என்றவர்.
இருவரையும் மேடைக்கு வர சொல்ல வினித் எழுந்து ஸ்ருதியிடம் தன் வலது கையை நீட்ட ஸ்ருதி தயக்கத்துடன் வினித்தை பார்க்க…. அவள் பதட்டமாக இருப்பதை பார்த்த வினித் கண்மூடி திறந்து அவளிடம் நானிருக்கிறேன் வா… என்று ஸ்ருதிக்கு தைரியம் சொல்ல ஒரு பெருமூச்சை வெளி இட்டவள் அவன் கையை பிடித்து எழுந்தவள் அவனுடன் மேடைக்கு சென்றாள்.
இருவரும் மேடை ஏற வினித்திற்கு விருது வழங்கியவர்கள் அவனிடம் மைக்கை பிடித்து பேச சொல்லி கொடுக்க பொதுப்படையாக தனது படகுழுவினருக்கும், விருது வழங்கியவர்களுக்கும் நன்றி சொன்னவன். மேடையில் இருந்து இறங்க போக அப்போது ஒரு பெரிய டைரக்டர் உலக தரத்தில் படங்கள் எடுத்து மிகவும் பெயர் போனவர் அந்த டைரக்டர் அவர் பெயர் மைக்…மேடை ஏறிய அவர் மிஸ்டர் வினித் ஒன் மினிட் நான் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று சொல்ல.
ஸ்ருதியுடன் செல்லப்போனவன் அவள் கைபிடித்து அங்கேயே நின்றான்.மேடை ஏறிய மிஸ்டர் மைக்.. ஸ்ருதியையே ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தவர். “நான் ஒரு காதல் நிறைந்த ரொமான்ஸ் திரைப்படம் ஒன்று எடுக்க திட்டமிட்டு உள்ளேன். அதன் காதநாயகன், நாயகி தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது கடந்த சில மாதங்களாக…”
“இதுவரை திருப்தியாக யாரும் என் கதைக்கு ஏற்றார் போல அமையவில்லை. இப்போது சிறிது நேரத்திற்கு முன் இந்த மேடையில் உங்கள் இருவரின் விடியோவும் ஒளிபரப்பட்டதை பார்த்ததும்!!! எனது கதைக்கு ஏற்ற காதல் ஜோடி… நீங்கள் இருவரும் தான்!!! என்று எனக்கு தோன்றுகிறது” என்றவர்.
இப்போது இந்த மேடையில் இந்த வாய்ப்பை நான் நழுவ விட விரும்பவில்லை மிஸ்டர் வினித். எனது இந்த காதல் கதைக்கு நீங்களும் உங்கள் மிஸ்ஸஸ்சும் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க முடியுமா என்று கேட்டார்.
அவர் அப்படி கேட்டதும் உலகின் முன்னணி இயக்குனர்களில் முக்கிய இடத்தில் இருப்பவர் இந்த மைக். இத்தனை பேர் முன்னிலையில் தன்னிடம் சம்மதம் கேட்டு நிற்பதை பார்த்த வினித்திற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
அவனை விட அதிர்ச்சியில் நின்றிருந்தது ஸ்ருதி தான். ஏனென்றால் வினித்தை நடிக்க சொல்லி கேட்டிருந்தால் அவள் ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டாள். ஆனால் இத்தனை பேர் முன்னிலையில் அவளையும் அல்லவா நடிக்க கேட்கிறார் அதனால் தான் ஸ்ருதி அதிர்ச்சியில் உறைந்து போய் மேடையில் நின்றிருக்க.
அவர்கள் இருவரின் பதிளுக்காக மைக் காத்துகொண்டு இருக்க. வினித்தின் படக் குழுவினரும், அங்கு வந்திருந்த சிலரும் வினித், ஸ்ருதி இருவரையும் சம்மதம் சொல்ல சொல்லி கீழிருந்து சத்தமிட அவர்களுடன் சேர்ந்து மற்றவர்களும் சம்மதம் சொல்ல சொல்லி கோசமிட வினித் ஒரு முறை திரும்பி ஸ்ருதியை பார்க்க அவள் வேண்டாம் என்பது போல தலையை ஆட்ட…. வினித் அவள் கையை தன் கைக்குள் கோர்த்தவன் ஸ்ருதியின் கையை இருக்கிப் பிடித்தவன் தங்கள் எதிரில் இவர்களின் பதிலுக்காக காத்திருந்த இயக்குனரை பார்த்த வினித் சம்மதம் என்று சொல்ல.
இவர்கள் சம்மதம் கேட்டு சந்தோசப்பட்டது அந்த இயக்குனர் மட்டும் அல்ல அந்த மொத்த அரங்கமுமே தான். வினித் சம்மதம் சொன்னதும் அந்த அரங்கத்தில் இருந்த அனைவருமே எழுந்து நின்று கைதட்டி அவர்கள் இருவரையும் உற்சாக படுத்தினர்.
அங்கு அதனை பேர் சந்தோசத்தில் இருக்க இங்கு ஸ்ருதி மட்டும் மிகவும் கவலையாக, பத்தட்டமாக, பயந்து போய், அதே சமயம் வினித்தின் மீது கோபத்துடன் நின்றிருந்தால்.
❤️
நீண்ட நேரம் ஆகியும் மீனு அவள் இருந்த அறையை விட்டு வெளியே வராமல் இருக்க வெளியே நின்று தட்டிக் கொண்டிருந்தான் லக்…
அவன் சென்றதும் மறுபடியும் அரை மயக்கத்தில் வந்து கட்டிலில் படுத்த மீனு நன்றாக உறங்கிப் போயிருந்தால். அறைக்கதவு நீண்ட நேரமாக தட்டும் சத்தம் கேட்டு கண் விழித்த மீனு… கண்களை தேய்த்துக் கொண்டே வந்து அறைக் கதவை திறந்தாள் .
கதவை திறந்ததும் மீனுவை தள்ளிக்கொண்டு உள்ளே வந்த லக்.. ஹேய்…பேப்ஸ்…. என்ன இவ்வளவு நேரமா தூங்கிட்டு இருக்க உனக்காக நான் எவ்வளவு நேரம்தான் வெளியே வெயிட் பண்ணிட்டு இருக்கிறது என்றான்.
அவளைத் தள்ளி விட்டு அறைக்குள் வந்த லக்கை அதிர்ச்சியாக பார்த்த மீனு. ஏய் யாரு டா.. நீ எதுக்கு இப்போ உள்ளே வந்தே வெளியே போ….. என்று அறைக் கதவை காட்டி மீனு அவனை வெளியே போக சொல்ல.
தன் வீட்டிலிருந்து கொண்டு தன்னையே வெளியே போகச் சொன்ன மீனுவை பார்த்தவன். “ஹேய்… பேப்ஸ்… இது என்னோட வீடு நான் எப்படி இந்த வீட்டை விட்டு வெளியே போக முடியும் என்று சொல்ல சரி அப்போ நான் போறேன் என்று அந்த அறையை விட்டு வெளியே வந்த மீனு அந்த இடத்தை சுற்றிலும் பார்க்க.
அவர்கள் இருந்த இடத்தை சுற்றிலும் தண்ணீரால் சூழ்ந்து இருக்க அங்கே இவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர்.
அவசரமாக வெளியே வந்த மீனு அங்கிருந்து செல்ல முடியாமல் போகவே என்னை செய்வது என்று தெரியாமல் அங்கேயே நின்றிருந்தவள் திடீர் என்று மழை வரவும் வேறு வழி இல்லாமல் திரும்பவும் அந்த வீட்டிற்குள் வந்தால்.
உள்ளே வந்த மீனு விக்ரம் போலவே இருந்த அவனை தேட அவன் அங்கிருந்த சமையல் அறையில் இருந்து கையில் உணவுகளுடன் வெளியே வந்தான்.
அவன் கொண்டு வந்து வைத்த உணவுகளை பார்த்ததும் மீனுவிற்கு அவ்வளவு நேரமாக தெரியாமல் இருந்த பசி இப்போது அவள் வயிற்றில் விழித்துக்கொண்டு அவளை பாடாய் படுத்தியது.
அவனிடம் வந்ததில் இருந்து சரியாக பேசாமல் இருந்தவள் இப்போது உணவை பார்த்தது வெட்கத்தை விட்டு அவனிடம் எப்படி பேசுவது,அவன் செய்த உணவை எப்படி சாப்பிடுவது என்று அவளுக்குள்ளேயே போராடிக் கொண்டிருந்தாள்.
அவள் சாப்பிடாமல் அமர்ந்து இருப்பதை பார்த்த லக் ஹேய்… பேப்ஸ்… எவ்வளவு நேரம் இப்படியே சாப்பிடாமல் இருப்பே… இப்போ நீ வந்து சாப்பிட போறியா? இல்லை நானே எல்லா சாப்பாட்டையும் ஒன்று விடாமல் சாப்பிடட்டுமா? என்று கேட்க.
நேற்று இல் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்த மீனுவிற்கு பசி வயிற்றை கிள்ள அவனை முறைத்துக் கொண்டே அவன் எதிரில் இருந்த சேரில் வந்து அமர.
அவளை பார்த்து சிரித்தபடி ஒரு தட்டில் லக் செய்த உணவுகளை எடுத்து வைத்து அவளிடம் நீட்டினான்.உணவின் மனம் மீனுவின் பசியை தூண்டிவிட நமக்கு சோறு தான் முக்கியம் மற்றதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவள் அவன் இடம் இருந்து தட்டை வாங்கியவள் வேக வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள்.
ஹேய்… பேப்ஸ்…. ரிலாக்ஸ்…. மெதுவா சாப்பிடு பேப்ஸ் இவ்ளோ வேகமா… சாப்பிட்ட எதுவும் ஆக போகிறது… என்று அவன் சொல்லி முடிக்கவில்லை மீனுவிற்கு சாப்பிட சாப்பிட புரை ஏற ஆரம்பித்தது. அதை பார்த்த லக்… பேப்ஸ் மெதுவா… மெதுவா… என்றவன் அவள் தலையை தட்டி விட்டு அவளுக்கு தண்ணீரை கொடுத்தான்.
தண்ணீரை வாங்கி குடித்தவள் சிறிது தன்னை சமன் செய்தவள் மீண்டும் சாப்பிட தொடங்கினால். அவள் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டு இருந்த லக். “பேப்ஸ்… நான் உன்கிட்ட ஒன்னு கேட்கவா?” என்றான்.
சாப்பிட்டுக் கொண்டே மீனு…என்ன? என்றால். நீ என்னை பார்த்ததில் இருந்து என்கிட்ட யார பத்தியோ சொல்லிட்டு இருந்தியே.. அவங்க நேம் கூட ஏதோ சொன்னியே .. என்று தன் தாடையில் கை வைத்து யோசித்தவன் ஆஹ்…. விக்ரம்… யார் அந்த விக்ரம்… என்னை பார்த்ததும் நீ ஏன் அப்படி கேட்டே? என்றான்.
அவன் அப்படி கேட்டதும் சாப்பிடுவதை நிறுத்திய மீனு அவனையே பார்க்க… அவனும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன். மீனுவை கன்னத்தில் கைவைத்து ரசித்துக்கொண்டே சொல்லு பேப்ஸ்…. யார் அந்த விக்ரம்… என்றான்.
❤️
EPISODE 161
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
மீனுவிற்க்கு சாப்பாடு தயாரித்து கொடுத்த லக் அவள் சாப்பிடும் அழகை தன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு ரசித்தவன் அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமையாக இருந்துவிட்டு “யார் அந்த விக்ரம்?..”என்று மீனுவிடம் கேட்டான்.
அவன் விக்ரமை யார் என்று தெரியாமல் தன்னிடம் விக்ரம் யார் என்று கேட்பதை பார்த்த மீனு ஆச்சரியமாக லக்கை நிமிர்ந்து பார்க்க அவனும் மீனுவையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
” என்ன பேப்ஸ்…. அப்படி பாக்குற! உன் கிட்ட தான் கேட்கிறேன். நானும் நீ வந்ததுல இருந்து கண் விழித்ததில் இருந்து பாத்துட்டே தான் இருக்கிறேன். நீ அடிக்கடி என்னோட விக்ரம்….என் விக்ரம்…. அப்படின்னு சொல்லிட்டு இருக்கியே.. யார் அந்த விக்ரம்? அது யாருன்னு தெரிஞ்சுக்கணும் ஆவல்ல தான் நான் உன்கிட்ட கேட்கிறேன்” என்றான் லக்.
உண்மையாவே உனக்கு விக்ரம் யாருன்னு தெரியாதா? என்று கேட்டால் மீனு. அவள் அப்படி கேட்டதும் சத்தியமா எனக்கு தெரியாது என்றான் லக்.
சரி அதுக்கு முன்ன நான் விக்ரம பத்தி உன்கிட்ட சொல்றதுக்கு முன்னாடி நீ யாரும்?உன் பேரு என்ன? என்ன எதுக்கு இங்கு கடத்திட்டு வந்தே… எனக்கு முதல்ல சொல்லு அதுக்கப்புறம் நான் விக்ரம பத்தி உன்கிட்ட சொல்லலாமா… வேண்டாமான்னு… முடிவு பண்ணிக்கிறேன் என்றால் மீனு.
என்ன பத்தி சொல்றதுக்கு அவ்ளோ பெருசா ஒன்னும் இல்லையே மீனு…. என்றான்.
பரவால்ல உன்ன பத்தி சொல்றதுக்கு ஏதாவது ஒரு விஷயமாவது இருக்கும்….நீ முதல்ல உன்ன பத்தி சொல்லு… என் பேரு எப்படி உனக்கு தெரியும்?நான் எங்கே இருக்கேன்னு உனக்கு எப்படி தெரியும்? என்று மீனு கேட்டால்.
சரி என்ன பத்தி சொல்றதுக்கு முன்னாடி நான் உன்ன பத்தி என்ன தெரிஞ்சுக்கிட்டேன்னு முதல்ல சொல்றேன் என்றான்.
சரி பரவால்ல உன் பெயரையாவது முதல்ல சொல்லு என்று மீனு காட்டமாக கேட்க.
ஹேய்….ஓகே பேப்ஸ்….. சில்… சில்… டென்ஷன் ஆகாத சொல்றேன் என்றவன் தன்னை பற்றி சொல்ல ஆரம்பித்தான்.
என் பெயர் லக்.. நான் ஒரு மல்யுத்த வீரன். எங்க ஊரிலேயே நான் தான் பெஸ்ட் பிளேயர்னு எல்லாரும் என்னை சொல்வாங்க.
என் அம்மா பெயர் சிரா… அவங்களுக்கு நான் ஒரே ஒரு செல்ல பிள்ளை. அப்பா யார் என்று எனக்கு தெரியாது அதை பற்றிய கவலையும் எனக்கு இல்லை.
நான்…என் அம்மா…என்னுடைய மல்யுத்தம்… மட்டுமே என்னுடைய உலகம் எனக்கு அவ்வளவாக நண்பர்கள் என்று யாரும் கிடையாது ஒரே ஒருவன் தான் அவன் பெயர் ச்சாய்…. அவனுக்கு என்னை விட்டால் யாரும் இல்லை.
இவ்வளவு தான் நான்…. உன்னை எனக்கு எப்படி தெரியும் என்றால்.
ஒருமுறை நானும் ச்சாயும் பேங்க்காக் மல்யுத்த போட்டிக்காக வந்திருந்தோம். நான் கலந்துகொள்ள வேண்டிய போட்டி திடீர் என்று இரண்டு நாள் தள்ளி வைத்துவிட்டார்கள்.
சரி வந்தது தான் வந்தோம் இந்த ஊரை ஒரு முறை சுற்றி பார்க்கலாம் என்று என் நண்பன் ச்சாய் உடன் பேங்க்காக்கின் முக்கிய இடங்களை எல்லாம் சுற்றிப் பார்த்துக்கொண்டு இருந்தோம்.
அப்போது நாங்கள் மாலை நேரம் ஒதுக்கு புறமாக இருந்த கடற்கரை ஓரம் அமர்ந்து கடல் காற்றை ரசித்துக்கொண்டு இருவரும் ட்ரிங்க்ஸ் பன்னிட்டு இருந்தோம்.
டேய் லக்… எவ்வளவு நாளைக்கு தான் டா… நீ… இப்படியே மல்யுத்தம் பண்ணிட்டே ஊற சுத்திட்டு சாம்பாதிச்சுட்டு இருப்பே…
உனக்கு என்று ஒரு துணை வேண்டாமா டா… அப்போ தான் நீ… அம்மாவை விட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிற பெண்ணை விட்டுவிட்டு அடிக்கடி எங்கேயும் போக மாட்டே…
“அம்மா… பாவம் அவர் உன்கிட்ட எவ்வளவு முறை இந்த மல்யுத்த போட்டிக்கெல்லாம் போக வேண்டாம்,,,, என்று கெஞ்சிட்டு இருகாங்க.ஆனா நீ என்னவென்றால் இதை விட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாயே… அப்படி என்ன தான் இருக்கோ இந்த விளையாட்டில்” என்று கேட்டான் ச்சாய்.
அது என்னமோ தெரியல ச்சாய்….எனக்கு இந்த விளையாட்டு விளையாட ஆரம்பிச்சதிலிருந்து ரொம்ப பிடிச்சிருச்சு!! எதார்த்தமா தான் இந்த விளையாட்டுக்குள்ள சும்மா பொழுதுபோக்குக்காக தான் விளையாட வந்தேன் ஆனா அதுவே என் வாழ்க்கையில் ஒரு முக்கிய பாங்கா இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை என்றான் லக்.
“இந்த விளையாட்டை நான் பெரிய அளவுல விளையாடி உலகம் முழுக்க என்ன பத்தி நிறைய பேருக்கு தெரிய வைக்கணும்னு ஆசைப்படுறேன் ச்சாய் அப்போதான் நான் நிறைய பேரும் புகழும் எனக்கு கிடைக்கும் அதை பார்த்து என் அம்மா கண்டிப்பா சந்தோஷப்படுவாங்க அவங்கள சந்தோஷப்படுத்தி பாக்குறதுக்காக தான் நான் இந்த விளையாட்டில் தீவிரமா இருக்கேன் என்றான்.
லக் கூறியதைக் கேட்ட ச்சாய் “பரவால்லடா அம்மாவுக்காக எவ்வளவு செய்யணும்னு நீ நினைக்கிற! கண்டிப்பா இந்த விளையாட்டில் நீ பெரிய ஆளா வருவ எல்லாரும் உன்ன நினைத்து பெருமை படுற அளவுக்கு நீ ஒரு நல்ல இடத்துக்கு வருவே… எனக்கு நம்பிக்கை இருக்கு லக்” என்றான் ச்சாய்.
இருவரும் பல கதைகள் பேசிக்கொண்டு குடித்துக்கொண்டு இருக்க… அப்போது திடீர் என்று லக்கின் முகத்தில் வெளிச்சம் ஒன்று படர்ந்தது.
கண்ணை கூசும்படி வெளிச்சம் வரவே… தன் கண்களை குறுக்கிக் கொண்டு வெளிச்சம் எந்த திசையில் இருந்து வாருகிறது என்று பார்த்தான்.
லக்கும், ச்சாயும் ஒதுக்குப்புரமாக இருந்த ஒரு போட்டின் மறைவில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்ததால் அங்கே அவர்கள் இருவரும் அமர்ந்திருப்பது யாருக்குமே தெரியாது.
அந்த இடத்தில் அந்த ஆள் அறவம் அற்ற இடத்தில் திடீரென்று வெளிச்சம் வரவும் எங்கே வெளிச்சம் வருகிறது என்று பார்வையை கூர்மையாக்கி வெளிச்சம் வந்த திசையை நோக்கி பார்க்க அப்போது ஒரு போட்டில் நான்கு ஐந்து ஆண்கள் வாட்ட சாட்டமாக இறங்கி வர அதில் நடுவில் இறங்கிய ஒரு ஆண் தன் கையில் ஒரு பெண்ணை ஏந்திக்கொண்டு போட்டில் இருந்து இறங்கி வர அந்த பெண் அப்போது தான் கண் விழித்திருப்பால் போல அறை மையக்கத்தில் தன் எதிரே இருந்தவனை பார்த்து….” நீ… நீயா… என்னை எங்கே கடத்திட்டு வந்தே!! என்னை இறக்கி விடுடா… ” என்று அவனிடம் இருந்து திமிறி அவன் கையில் இருந்து குதித்து ஓட…. அவளை பிடிக்க அவன் அவள் பின்னால் போனவன் அவள் முடியை பிடித்து தன் புறம் இழுக்க… அந்த பெண் வலியில்” அம்மா…. “என்று அலறியவாறே அவனிடம் இருந்து தப்பிக்க முயல அதற்குள் அந்த ஆண் அந்த பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அரையவும் அவள் அப்படியே மயங்கி கீழே மணலில் சரிந்தால்.
அந்த போட்டில் இருந்து வந்த சிறிய வெளிச்சத்தில் அந்த பெண்ணின் முகம் லக்கிற்கு தெரிய அந்த பெண்ணின் முகத்தை பார்த்ததும் அவள் மயங்கி போய் இருக்க, அவள் பால் வண்ண முகம் பயத்தில் கருத்து இருக்க. பாவமாக இருந்த அவளை பார்த்த மாத்திரத்திலேயே லக்கிற்கு பிடித்து விட்டது.
அந்த பெண்ணை தூக்கி வந்தவன் மணலில் விழுந்த பெண்ணின் கன்னத்தில் அடித்து “மீனு… மீனு… என்று உன்னை அந்த தடிமாடு எழுப்பிய போது தான் உன் பெயரே எனக்கு தெரியும்” என்றான் லக்.
அவன் என்னவோ கதை சொல்வது போல… மீனு அவன் சொல்வதை ம்ம்… கொட்டி கேட்டுக் கொண்டிருந்தால்.
இதை கவனித்த லக்… மீனுவை பார்த்து சிரித்தவன். என்னை கதை நல்லா இருக்கா?…. இல்லை உனக்கு போர் அடிக்குதா? என்று கேட்டான்.
அதற்கு மீனு பரவாயில்லை ரைட்டர் நல்லா தான் கொண்டு போறாங்க… எனக்கு போர் எல்லாம் அடிக்கலை நீ நிறுத்தாம மேல சொல்லு என்றால் மீனு.
என்ன சொல்றது என்றான் லக். என்னை அவன் எழுப்பிக் கொண்டு இருந்தன்னு சொன்னியே அதுக்கு அப்பறோம் என்னை ஆச்சு என்றால்.
ஒஹோ … அவன் உன்னை எழுப்பியதும் நீ அறை மயக்கத்திலேயே கண் விழித்தாய். கண் விழித்ததும் நீ உன் எதிரில் இருக்கும் அந்த தடி மாடை பார்க்காமல் தூரத்தில் யாருக்கும் தெரியாமல் மறைந்து இருந்த என்னை பார்த்து மயக்கத்திலேயே கையை நீட்டி ஏதோ சொல்ல வந்தாய்.
அப்போது அந்த தடிமாடு நீ லேசா கண் விழிச்சதும் உன்னை தூக்கிட்டு அங்கிருந்து போய்ட்டான்.
நானும் என் ஃபிரெண்ட் ச்சாயும் அதிகமாக மது அருந்தியதால் நீ சென்ற சிறிது நேரத்திலேயே போதையில் நன்கு தூங்கிவிட்டோம்.
பின் காலை என் ஃபிரெண்ட் தான் முதலில் எழுந்திருக்கிறான். அவன் எழுந்து என்னை எழுப்பி விடவும் முதலில் சிறிது நேரம் எதுவுமே எனக்கு நினைவில் இல்லை. நேரம் செல்ல செல்ல எனக்கு அப்போது தான் இரவு நடந்தது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு நினைவிற்கு வந்ததும்
நினைவு வந்ததும் எனக்கு உன் பெயர் மீனு என்பதும், உன்னை யாரோ தூக்கிச் சென்றதும் மட்டுமே எனக்கு நினைவில் வந்தது.
என் நண்பன் ச்சாயிடம் விபரம் சொல்லவும் அவன் என்னடா… சொல்ற? நேற்று இரவு இத்தனை நடந்திருக்கா!! என்று ஆச்சர்யமாக கேட்டவனிடம். ஆமா டா… மற்றதை எல்லாம் பிறகு சொல்கிறேன் வா… முதலில் அந்த பெண்ணை போய் தேடி பார்ப்போம் என்று இருவரும் அந்த பேங்க்காக் நகரையே ஒரு அலசு அலசு விட்டனர் இவர்களுக்கு எந்த ஒரு சின்ன துருப்பு சீட்டு கூட கிடைக்கவில்லை.
பிறகு ஒரு நாளில் அவனுக்கு மல்யுத்த சண்டை போட்டி வந்துவிட அதில் கலந்து கொண்டு எப்போதும் போல எதிரியை துவம்சம் செய்தவன் அந்த வெற்றியில் நாட்டம் இல்லாமல் மீனுவை பற்றியே நினைத்து இருக்க.
எங்கு தேடியும் மீனு கிடைக்காததால் போட்டி முடிந்ததும் தன் நண்பனுடன் என் ஊரிருக்கு கிளம்பி வந்துவிட்டேன்.இங்கே வந்த பின்னும் உன் ஞாபகாகவே இருந்தது யாரை போய் கேட்பது எப்படி கேட்பது என்று எனக்கு எதுவுமே புரியவில்லை.
பிறகு அப்படி இப்படி என்று இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. என்னுடைய மல்யுத்த போட்டிக்காக மறுபடியும் நான் பேங்க்காக் போயிருந்தேன் அப்போது போட்டி முடிந்ததும் எப்போதும் போல நானே ஜெயித்துவிட்டேன் என்று லக் கூறிவிட்டு மீனுவை பார்க்க அவள் அடடடா….. போதும் உன் புராணம் பாடியது அதுதான் நீதான் ஜெயிச்சுட்டே இருக்கியே அப்பறோம் என்ன என்றவள்.
விக்ரமும், இவனும் ஒன்று போலவே இந்த விஷயத்தில் இருக்கிறார்கள் எதை எடுத்தாலும் அதில் தாங்களே ஜெயிக்க வேண்டும் என்ற வெறி இருவருக்கும் இருக்கும் போலவே என்று நினைத்தவள் லக்கை பார்த்து முதலில் என்ன ஆச்சு என்று சொல்… என்றால்.
அந்த போட்டி முடிஞ்சு என்கிட்ட ஆட்டோகிராப் வாங்க நிறைய பேர் வந்தாங்க… என்றான்.
ப்ச்… இப்போ உன்னோட ஆட்டோகிராப் வாங்குறது தான் ரொம்ப முக்கியமா… முதலில் என்னை நடந்துச்சுன்னு சொல்லு என்றால் கடுப்பாக.
ஏய் பேப்ஸ்… நான் சொல்ல வரதை முழுசா கேளு… அவசர படாதே என்று அவளை நிதானப்படுத்தியவன். என்கிட்ட நிறைய பேர் ஆட்டோகிராப் வாங்க வந்தாங்க… அதில் ஒருவன் வந்து என்கிட்ட ஆட்டோகிராப் வாங்க வந்தான் அவனை பார்த்ததும் இவனை இதற்கு முன்னாள் எங்கோ பார்த்தது போல எனக்கு தோன்றியது.
என் பிரண்டு ச்சாயிடம் அந்த நபரைக் காட்டி இவரை எங்கேயோ பார்த்தது போல இருக்கிறது என்று சொல்ல. நான் சொன்னதை கேட்ட ச்சாய்…அப்படியா! சரி இரு முதலில் இவர்கள் எல்லோரையும் அனுப்பி வைத்துவிட்டு அவனிடம் பேசலாம் என்று கூறியவன் மற்றவர்களை எல்லாம் அனுப்பி வைத்து விட்டு அந்த நபரை அழைத்து பேச்சுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான் லக்கின் நண்பன்.
லக்கும் அவர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டு இருக்கையில் சட்டென்று மீனுவை கடத்தும் போது அந்த தடி மாடுடன் இருந்தவர்களில் இவனும் ஒருவன் என்று எனக்கு நினைவில் வந்தது.
உடனே அந்த நபரிடம் நெருக்கமாக பழகுவது போல பழகினோம் அவனும் எங்களை நம்பி நன்றாக பழகினான்.அவனுடன் அங்கேயே இரண்டி நாள் தங்குவதாக நாங்கள் சொல்லவும் அவனுக்கும் சந்தோசமாக இருந்தது.
எங்களை அந்த ஊர் முழுவதும் சுற்றிக் காட்டியவன் தான் செய்யும் தொழிலை பற்றியும் எங்களிடம் சொல்ல. நாங்களும் அவனுடன் சேர்ந்து கொள்வதாகக் கூற முதலில் தயங்கியவன் பின் சரி என்று ஒப்புக்கொண்டு அவனுடன் எங்களை சேர்த்துக்கொண்டான்.
அவனுடன் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக இருந்ததில் அவன் பாஸ் பெயர் அசோக் என்றும். அவன் உன்னை இந்தியாவில் வைத்திருப்பதாகவும் கூற உன்னோடைய ஒரு பழைய போட்டோவை காட்டினான்.
அதை வைத்துக்கொண்டு அவன் பாஸ் அட்ரஸ் வாங்கிக்கொண்டு இங்கே நான் மட்டும் வந்தேன்.ஆனால் ❤️❤️❤️எனக்கு உங்கள் யாரை பற்றியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அவன் கொடுத்த தகவல் படி அசோக் இருக்கும் அட்ரஸ் கொடுத்த இடத்திற்கு நான் சென்றேன். நான் சென்ற போது அங்கே ஒரு பெண் இருந்தால் அவள் அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டு இருந்தால்.
அப்போது அந்த பெண்ணிற்கு ஒரு போன் வந்தது. அவள் அதை அட்டென்ட் செய்து பேசியவள் அசோக் நீ சொன்ன மாதிரியே இன்று நைட் நான் நீ… சொன்ன தீவிற்கு வந்துவிடுகிறேன்.
நீ… அந்த மீனுவுடன் வந்து விடு … என்று சொல்லிக்கொண்டு இருந்தால். அப்போது எனக்கு கொஞ்சமாக புரிந்தது. உன்னை மறுபடியும் கடத்த போகிறார்கள் என்று…
அதை நடக்க விடக்கூடாது என்று அந்த பெண்ணை போலோவ் பண்ணி அவள் வந்த பிலைட்ட்டில் எனக்கும் ஒரு டிக்கெட்டை வாங்கி அவளுக்கு தெரியாமலேயே அவளை பின் தொடர்ந்து ஒரு தீவிற்கு வந்தேன். அதன் பிறகு எங்கு செல்வது என்று எனக்கு தெரியவில்லை.
அந்த பெண்ணிற்கு தெரியாமல் அவள் வந்த போட்டில் வேளை செய்பவன் போல அவள் அருகிலேயே இருந்தேன். இரவு போல அந்த பெண்ணிற்கு போன் வந்தது அவள் பேசியதை வைத்து அந்த அசோக் உன்னை கடத்திக்கொண்டு வந்து கொண்டிருப்பதாகவும் வரும் வழியையும் அவளிடம் சொல்லி அங்கே வந்து காத்திருக்க சொல்லி சொன்னான்
அதை கேட்டுவிட்டு அந்த பெண்ணுடன் நான் அங்கே வந்ததும் அவளுக்கு தெரியாமல் அசோக் சொன்ன இடத்திற்கு வந்து கொண்டு இருந்தேன். அப்போது ஒரு கார் வேகமாக எனக்கு எதிரே வரவும் முதலில் அதில் வருவது அசோக் என்று எனக்கு தெரியாது.
இருந்தாலும் அந்த காரை மறித்து நான் செல்ல வேண்டிய இடத்திற்கு வழி கேட்கலாம் என்று நான் கொண்டு வந்த பிஸ்ட்டளை அவன் முன் நீட்ட அப்போதும் அவன் காரை நிறுத்துவாதாக தெரியவில்லை உடனே கோபத்தில் அவனை பார்த்து சுட காரை அப்படியே நிறுத்தினான்.
அவன் காரைவிட்டு இறங்கி அவனுக்கு தண்டனை கொடுத்துவிட்டு உன்னை இங்கே அழைத்து வந்துவிட்டேன் என்றான் லக்.
அதன் பிறகு அவனுக்கு தெரியாமல் உன்னை அழைத்துக் கொண்டு அதே காரில் அந்த பெண் வந்த போட்டிருக்கு அருகில் வந்து சிறிது தூரம் காரை நிறுத்திவிட்டு உன்னை தூக்கிக்கொண்டு அந்த போட்டிற்கு செல்ல போக…..அப்போது அந்த போட்டிக்குள் இருந்து அந்த பெண்ணை கைது செய்து கொண்டு இருவர் இறங்கி நடந்து வந்திருந்தனர்.
அவர்கள் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு செல்லும் வரை ஒரு ஓரமாக அவர்களுக்கு தெரியாமல் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தேன் அவர்கள் மூவரும் சென்றதும் உன்னை அதே போட்டில் வைத்து அழைத்து வந்து அங்கிருந்து இந்தியா வந்து… அதே இரவோடு இரவாக இங்கே கூட்டி வந்து விட்டேன் என்றான் லக்.
அவன் கூறியது எல்லாம் கன்னத்தில் கைக்கு வைத்துக்கொண்டு அதிர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்த மீனு…. அப்போ என்ன பத்தி முழுசா தெரியாமலேயே என்ன வந்து இங்க தூக்கிட்டு வந்து இருக்கே நீ…அப்படித்தானே…என்று கேட்க அவனும் ஆமாம் பேப்ஸ் என்றான்.
எந்த தைரியத்தில் நீ என்னை இங்கே கூட்டிட்டு வந்தே… என்றால். உன்னை இங்கே கூட்டிவர எனக்கு தைரியம் தேவை இல்லை. உன் மேல் இருந்த காதலே போதும்…. என்றான்.
அவன் அப்படி சொன்னதும் அதிர்ந்து போய் மீனு சேரில் இருந்து எழுந்து நின்றாள்.❤️
EPISODE 162
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
எந்த தைரியத்தில் நீ என்னை இங்கே கூட்டிட்டு வந்தே… என்றால் மீனு.
உன்னை இங்கே கூட்டிவர எனக்கு தைரியம் தேவை இல்லை. உன் மேல் இருந்த காதலே போதும்…. என்றான் லக்.
அவள் மேலிருந்து காதலே போதும் என்று லவ் சொன்னதும் ஷாக் ஆன மீனு அப்படியே அதிர்ச்சியில் எழுந்து நிற்க்க…
அவளை பார்த்த லக், ஏய்… பேப்ஸ்… எண்ண ஆச்சு இப்படி நிக்குறே என்று கேட்க. உண்மையாவே நான் யாரு? நான் எண்ண பண்றேன்? எனக்கு கல்யாணம் ஆகிருச்சா இல்லையா? என்று எதுவும் தெரியாமல் தான் என்னை தூக்கி வந்தியா என்று மீனு கேட்டால்.
எனக்கு பிடிச்ச பொண்ணுக்கு ஒரு ஆபத்து என்று தெரிந்ததும் மற்றதை எல்லாம் யோசிச்சி செய்ய எனக்கு தோணலை…. ஏற்கனவே உன்னை மிஸ் பண்ணி இரண்டு மூணு மாசத்திற்கு மேல ஆகிருச்சு…. நீ… எண்ண பன்னிட்டு இருப்ப? எப்படி இருப்ப? எந்த நிலைமையில் இருப்ப? நான் கவலை பட்டுக்கொண்டு இருக்க…. மற்ற விஷயங்கள் எல்லாம் எனக்கி அவசியமாக படவில்லை என்றான் லக்.
அவன் அப்படி சொன்னதும் அவ்வளவு நேரம் அவன் மேல் தனக்கு இருந்த அபிப்ராயம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி அவனை அவளுக்கு நல்லவன் போல காட்ட ஆர்ம்பித்திருந்தது அவள் மனது…
இவ்வளவு நாள் தான் நான் உன்னை பற்றி எதுவும் தெரிந்து கொள்ள வில்லை… இப்போது தான் நீ என் அருகில் பாதுகப்பாக இருக்கிறாயே… இப்போது உன்னை பற்றி சொல் நான் ஒவ்வொன்றாக பொறுமையாக கேட்கிறேன் என்று அங்கிருந்த சேரில் அமர்ந்தான் .
அவன் அப்படி கூறி அமர்ந்ததும் அவன் மீது கோபம் வந்த மீனு… என்னை பற்றி நீயே தெரிஞ்சுக்கோ… இவ்வளவு நாள் நான் எண்ண செய்றேன் எங்க இருக்கேனு கண்டு பிடிச்சியே அதே போல இதையும் கண்டு பிடிச்சுக்கோ. என்றால் மீனு..
ஓஹோ…. உன் மேல் உள்ள காதலால் நான் உன்னை தேடி அவ்வளவு தூரம் வந்தேனே… அதே போல நான் உன்னை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீ….நினைக்கிறயா…..பேப்ஸ்…என்று லக் கேட்க.
அவனை முறைந்தவள் ஹே…. என்ன பேர் சொன்ன லக்கா… கிக்கா… என்று அவன் பெயர் நியாபகம் இல்லாதவள் போல மீனு கேட்க.
ஹேய்… பேப்ஸ்… இந்த நேம் கூட நல்லா இருக்குல்ல… கிக்… என் பேர் சொல்லும்போது ஒரு கிக்கா இருக்கும்ல என்றான்.
ஆஹ்…. என்று கத்திய மீனு… டேய் லக்… முதல்ல என்னை பேப்ஸ்… ன்னு சொல்லி கூப்பிடாதே எனக்கு எரிச்சலா… இருக்கு என்றால்.
பட் எனக்கு நல்லா இருக்கு உன்னை பேப்ஸ் சொல்லி கூப்பிடறது.. ஐ ரியலி லவ் தி நேம்…. என்றான்.
அவன் மீனுவிடம் அழகாக சிரித்து சிரித்து பேசுவதை பார்த்த மீனுவிற்கு… விக்ரம் ஞாபகம் தான் வந்தது. அவன் இவனை போல தன்னிடம் இப்படி குழைந்து பேசியதில்லை…. அதே போல இப்படி சிரித்து பேசியதும் இல்லை… ஆனால் அவள் மீது அளவு கடந்து காதல் மட்டுமே அவன் கொடுத்துக்கொண்டு இருக்கிறான்.
விக்ரமை நினைத்ததும் மீனுவின் முகம் மாறிவிட்டது. இதை கவனித்த லக் பேப்ஸ்… என்ன ஆச்சு ஏன் உன் முகம் இப்படி வாடிப்போய் இருக்கு… என்று கேட்டான்.
அவனையே சிறிது நேரம் பார்த்தவள் எனக்கு விக்ரமை பார்க்கணும் என்று அழ ஆரம்பித்தாள். அவள் மறுபடியும் விக்ரம் என்று சொன்னதும் இவ்வளவு நேரம் கலகலப்பாக இருந்த லக்கின் முகம் கடு கடுவென கோபமாக மாறிவிட்டது.
அவன் முகத்தை அப்படி பார்த்ததும் மீனுவிற்கு சற்று பயமாக தான் இருந்தது. விக்ரமும், லக்க்கும் கோபப்படும் போது எதிரில் இருப்பவர்கள் கலக்கம் அடைவது சகஜமே…. மீனு மட்டும் இதில் விதிவிலக்கா என்ன.
மீனு தன்னைக் கண்டு மிரல்வதை கவனித்த லக், ஹேய்… பேப்ஸ்… சாரி… சாரி… நீ அந்த நேம்! சொன்னாலே எனக்கு ஏதோ இரிடேட் ஆகுது பேப்ஸ்… என்றவன்.
நீ எங்கயும் போக முடியாது பேப்ஸ்… என் கூட.. இங்கயே தான் இருக்க போறே… என்றான்.
அவன் சொன்னதை கேட்டதும் மீனுவிற்கு தூக்கி வாரி போட்டது. டேய்.. லூசா.. டா.. நீ… நான் எப்படி இங்கயே இருக்க முடியும். என்னை காணோம் என்று விக்ரம் தேடிட்டு இருப்பான். என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் ரொம்ப பதறி போய் இருப்பாங்க என்று மீனு அவனிடம் கத்த.
உன்னை யார் தேடினாலும் எனக்கு கவலை இல்லை மீனு… அவங்க எல்லாருக்கும் உன் மேல அக்கறை இருந்திருந்தா… உன்னை ஒருத்தன் இத்தனை முறை கடத்திட்டு போற அளவுக்கு விட்டிருப்பாங்களா…. அவங்களுக்கு உன் மேல ஒரு அக்கறையும் இல்லை என்றான்.
அவன் அப்படி சொன்னதும் அவன் மேல் மீனுவிற்கு அவனை கொள்ளும் ஆத்திரம் வந்தது. யாரை பார்த்து என் மீது அக்கறை இல்லை என்று சொன்னே… இன்னேரம் நான் இருக்கும் இடம் எங்கே என்று விக்ரம் தெரிந்து வைத்து இருப்பான். ஒன்று அவன் இங்கே வருவான் அல்லது என்னை அவன் இடத்திற்கு வர வளைப்பான் என்றாள்.
மீனு இவ்வளவு உறுதியாக அந்த விக்ரமை பற்றி சொன்னதும், லக்கிற்கு யார் அந்த விக்ரம் இவள் வந்ததில் இருந்து அவனை பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறாள்… முதலில் அவனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது லக்கின் போன் சிணுங்கியது.
போன் மணி அடித்ததும் யார் என்று போனை எடுத்து பார்க்க அவன் ஃபிரெண்ட் ச்சாய் தான் அழைத்திருந்தான்.
அவன் பெயரை பார்த்ததும் போனை அட்டென்ட் செய்து காதில் வைக்க.. டேய் லக்.. எங்கே டா… இருக்க… எங்கே போனேன் நீ… உனக்கு எவ்வளவு முறை நான் கால் செய்வது. அந்த பெண்ணை பார்த்து விட்டாயா… இப்போது நீ… எங்கு இருக்கிறாய் என்றான்.
லக் அவன் பேசியதை எல்லாம் கேட்டவன் டேய்… டேய்… ஏன்… இப்படி பதட்டமா… பேசுறே? நான் இங்கே தான் இருக்கிறேன் என்று அவன் இருக்கும் இடத்தை சொல்ல.
டேய் இங்கே தான் இருக்கேன்னு ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லி இருந்தா.. நான் அம்மாவை விட்டு எங்கேயும் போகாமல் இருந்து இருப்பேனே!!இப்போது பார் உன்னால் எவ்வளவு பிரச்சனை என்று ச்சாய் சொல்ல.
அவன் தன் அம்மாவை பற்றி என்று சொன்னதும்… லக்கின் முகம் வெளிரிப்போனது…பதட்டமாக என்ன டா… சொல்றே… அம்மாவுக்கு எண்ண ஆச்சு?நீ இப்போ எங்கே இருக்க? அம்மா உன்கூட இல்லையா? நான் உன்னை நம்பி தானே அம்மாவை உன்னிடம் விட்டு விட்டு சென்றேன்… என்று பதட்டமாக பேச…
டேய் காலையில் அம்மாவோடு தான் நான் இருந்தேன். நம்ம ஜான் ப்ரோ என்னை அவசரமாக வர சொல்லி கால் செய்ததால் நான் நேரமே அவர் வீட்டுக்கு கிளம்பி போய் விட்டேன்.
நான் அங்கிருந்து வந்து பார்க்கும் போது வீடு திறந்து இருந்தது… உள்ளே சென்று பார்த்தால் அம்மா எங்கேயும் இல்லை! பொருட்கள் எல்லாம். போடாதீங்க போட்டது படி அப்படியே இருந்தது.
ஹாலில் உள்ள டேபிள் மீது ஒரு பேப்பர் இருந்தது எண்ண என்று எடுத்து பார்த்தேன் அதில் ஆங்கிலத்தில் உன் அம்மா உனக்கு வேண்டும் என்றால் மீனுவுடன் இந்தியா வா… என்று சொல்லி ஒரு பெயரும் அதில் எழுதி இருந்தது என்று சொன்னவன். அந்த பேப்பரை போட்டோ எடுத்து உனக்கு. வாட்ஸாப் பண்ணி இருக்கிறேன் என்றான் ச்சாய்…
அவன் கூறியது கேட்டதும் மேலும் லக்கிற்கு பதட்டம் ஆக அவன் முகம் அப்பட்டமாக பதட்டம் அடைவதை கவனித்த மீனு அவனையே பார்க்க போனை கட் செய்து விட்டு அவசரமாக தான் வாட்ஸாப்பை ஓப்பன் செய்து ச்சாய் அனுப்பிய புகை படத்தை பார்க்க அதில் கீழே எழுதி இருந்த பெயரை ஜூம் செய்து பார்க்க…..அவன் சொன்னது போலவே எழுதி இருந்தது கூடவே இருந்த பெயரை பார்த்ததும் லக்கின் முகம் கோபத்தில் சிவந்து இருந்தது.
அந்த பேப்பரில் கீழே விக்ரம் என்று எழுதி இருந்தது. இதை பார்த்து தான். லக்கிற்கு கோபம் தலைக்கு மேலே சென்றது. அவன் அப்படி என்ன போனை பார்த்து இவ்வளவு டென்ஷன் ஆகிறான் என்று மீனு அவன் போனை அவனுக்கு தெரியாமல் ஓரக் கண்ணால் பார்க்க…
அதில் விக்ரம்!! என்று எழுதி இருந்ததை கண்டதும்… மீனுவின் முகம் பிரகாசமாக மாறியது.
விக்ரம்….. என்று சத்தமாக மீனு கத்த…. அவளை நிமிர்ந்து பார்த்த லக்… மீனு பெட்டில் ஏறி துள்ளி குதித்துக் கொண்டு இருந்தாள்.
அவளை முறைத்தவனை பார்த்து…. நான் சொன்னேன் இல்லையா… விக்ரம் இவ்வளவு நேரத்திரிக்கெல்லாம் நான் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விடுவான் என்று….
இப்படி சொல்லி மீனு சந்தோசமாக இருக்க… லக்கிற்கு மேலும் கோபம் ஏறியது வேகமாக மீனுவிடம் வந்தவன் “அவள் கையை பிடித்து இழுத்து…. அவளை தன் அருகில் கொண்டு வந்தவன். ரொம்ப சந்தோசப்படாதே…. நீ… எவ்வளவு சந்தோசமாக இருந்தாலும் உன்னை அவனிடம் நான் விட்டு தர மாட்டேன்”.
“ஒரு பெண்ணை சரியாக பாது காக்க தெரியாதவனை நம்பி நான் உன்னை அவனிடம் விட மாட்டேன்…..என்றவன். சீக்கிரம் தயாராக இரு நாம் இந்தியா செல்ல வேண்டும்” என்று சொன்னவன் அவளை அந்த அறையில் விட்டு விட்டு வெளியே வந்துவிட்டான்.
❤️
இங்கே விக்ரமின் தனித் தீவில் காலை உணவை அருந்திக் கொண்டு அனைவரும் இருக்க.அனைவரும் அமைதியாக இருக்க அவர்களுடன் அமர்ந்து இருந்த மந்த்ரா இவர்களுக்கு தான் செய்ததை எல்லாம் நினைத்துக்கொண்டு சாப்பிடாமல் அமர்ந்து தட்டில் கோலம் போட்டுக்கொண்டு இருந்தாள்.
அவள் சாப்பிடாமல் அமர்ந்து இருப்பதை கவனித்த பார்வதி எழுந்து மந்த்ராவின் அருகில் வந்தவள் மந்த்ராவின் தோளில் கையை போட்டு ஏன் மந்த்ரா… எதுவும் சாப்பிடாமல் அப்படியே இருக்கே? என்ன ஆச்சு உனக்கு என்று கேட்டாள்.
தன்னிடம் இவ்வளவு கனிவாக பேசும் பார்வதியை பார்த்து என்னை நீங்க எல்லாரும் மன்னிப்பிங்களா? என்றால் கண்களில் கண்ணீரோடு.
அவள் திடீர் என்று அழுகவும்… பிரதாப் பதறிப்போய் மந்த்ரா… என்ன ஆச்சு ஏன் அலற… என்றான்.இல்லை பிரதப் எனக்கு ரொம்ப கில்ட்டியா பீல் ஆகுது… பிரதாப்.
இவங்களுக்கெல்லாம் நான் எவ்வளவு கெடுதல் நினைச்சி இருக்கேன்… எவ்வளவு கெடுதல் பண்ணி இருக்கேன்… உனக்கு தெரியுமா?
ஆனால் இன்னைக்கு அது எல்லாம் எதுவுமே இவங்க பெரிசா எடுத்துக்காம என்கிட்ட இவ்வளவு கனிவாக இவ்ளோ பொறுமையாவும் பேசுறாங்க….
நான் செஞ்சதெல்லாம் எதுவுமே மனசுல வச்சுக்காம… அதை எல்லாம் மறந்துட்டு என் கூட இவ்வளவு கேஷுவலா பழகுறத பாக்குறப்போ….
எனக்கு ரொம்ப ரொம்ப கில்ட்டியா இருக்கு பிரதாப் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… என்று திக்கி திக்கி பேசி அவள் நினைத்ததை ஒரு வழியாக கூறி அழ ஆரம்பித்தாள் மந்த்ரா.
அங்கிருந்த அனைவர்க்கும் என்ன சொல்லி மந்த்ராவை சமாதானம் செய்வது என்று தெரியவில்லை.
அங்கு சிறிது நேரம் அமைதியாக இருந்த அந்த சூழ்நிலையை பார்த்த ரித்து…. சரி சரிப்பா…பழசை எல்லாம் நினைச்சு இப்போ இந்த நிமிஷத்தை நாம இழக்கணுமா என்ன என்று சொன்னவள்.
விக்ரம் எப்படியோ மீனுவை அழைத்து வந்து விடுவார்.. அதனால் அதை பற்றி எல்லாம் கவலை படாமல் இருந்தாலே போதும் என்றால் ரித்து.
பிறகு அனைவரும் சாப்பிட்டு விட்டு அவர் அவர் ஜோடியாக அந்த பீச்சை சுற்றி பார்க்க சென்றனர்.
ஸ்ரேயா கர்ணனுடன் அவன் அறையில் இருந்துவிட்டால்.
பிரியா கல அவளுக்கு செய்த கலேபரத்தில் சோர்வடைந்து விட்டதாலும், பார்வதியின் தலையில் அடிப்பட்டதால் அவளும் வரவில்லை என்று சொல்லி விட அவர்களுக்கு துணையாக அவர்கள் ஜோடிகளும் இருந்து விட…
பூமிகாவும் விஷாலும் தனியாகவும்… மந்த்ராவை அழைத்துக்கொண்டு பிரதாப்பும்…ரித்திகாவும் பாலுவும் என்று ஜோடி ஜோடியாக தனி தனியாக வெளியே சென்றனர்.
மந்த்ரா இன்னும் அதே மன நிலையிலேயே இருக்க அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் சக்கர நாற்காலியில் அவளை வைத்து தலைக்கொண்டு கடற்கரைக்கு சென்றவன் நேராக அவளை அலைகள் அருகில் அழைத்து செல்ல… கடல் அலைகள் அவள் காலை நனைக்க… அவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் மறைந்து தன் கால்களை நனைத்து விளையாட அவளை கை பிடித்து சக்கர நாற்காலியில் இருந்து தூக்கி நிறுத்தியவன் மந்த்ராவை பார்த்தவன் அவளும் எங்கே கீழே விழுந்து விடுவோம் என்று அவள் பயந்து கொண்டு பிரதாபின் கையை இருக்க பிடிக்க…
மந்த்ராவை பார்த்து சிரித்தவன் நான் இருக்கிறேன் பயப்படாமல் நீ… நில்… என்று அவன் தைரியம் கொடுக்க.
அவன் கையை இருக்க பற்றியவள் மெதுவாக தன்னை நிலை படுத்தியவள் கடல் அலையை ரசித்த படி நிற்க்க…
அவள் தோளில் ஒரு கையும், மற்றொரு கை மந்த்ராவின் கையை பிடித்துக்கொண்டு அவளுக்கு துணையாக நின்றிருந்தான்.
இருவரும் கடல் காற்றை சுவாசித்து கொண்டு அமைதியாக பேசிக்கொண்டு மெதுவாக நடந்து கொண்டு இருந்தனர்.
மந்த்ரா மெது மெதுவாக நடக்க அவளுடன் பிரதாப் நடந்து கொண்டு இருக்க… கடல் அலை கொஞ்சம். வேகமாக அவர்களை தட்டி விட்டு செல்ல… மந்த்ரா நிலை தடுமாறி கீழே விழ போக அவளை விழாமல் தாங்கி பிடிக்க போக பிரதாப்பும் நிலை தடுமாறி அவள் மீது விழ… மந்த்ராவின் இதழில் பிரதாபின் இதழ் உரசிக்கொண்டது.
மந்த்ரா அதிர்ச்சியில் பிரதாப்பை பார்க்க பிரதாப்பும் அவள் கண்களையும் இதழையும் மாறி மாறி பார்த்தவன் அவள் இதழ் அருகில் தான் இதழை கொண்டு போகவும் பின் தயங்குவதாகவும் இருக்க… இங்கே மந்த்ராவின் நிலைதான் சொல்ல முடியாத நிலையில் இருந்தது.
அவன் அவள் இதழ் அருகில் வரும்போது அவள் ரத்தம் சூடேரி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி அவன் அருகாமையில் தன்னை தொலைத்துக் கொண்டு இருந்தாள்.
மந்த்ராவையே பார்த்தவன் கீழே மணலில் இருந்து தூக்கி திரும்பி தன் மீது அவளை போட்டுக் கொண்டவன். மந்த்ராவை பார்த்தவன் ஓய்…. என்று அழைத்தான்.
பிரதாப் தன்னை அழைத்ததும் தன் இமைகள் பட படக்க அவனை நிமிர்ந்து பார்க்க… என்னால முடியலை டி… என்றான்.
என்ன முடியலை என்றால் மந்த்ரா எதுவும் புரியாமல். நான் என்ன சொல்றேன்னு உனக்கு தெரியலையா? என்று ஏக்கமாக பிரதாப் கேட்க.
அவன் கேள்வியின் அர்த்தம் மந்த்ராவிற்கு புரிந்துவிட கன்னம் சிவக்க அவனை பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொள்ள… அவள் முகத்தை நிமிர்த்தியவன் ப்ளீஸ்…. என்று கண்களாலேயே கெஞ்ச… மந்த்ரா தன் வெட்கத்தையே சம்மதமாக தர…
அவள் முகத்தை தன் இரு கைகளால் பிடித்து தன் உதட்டோடு அவள் உதட்டை உரசி மந்த்ராவை சூடேற்ற… கண்கள் மூடி அமைதியாக இருந்த மந்த்ராவின் முகத்தை பார்த்தவன்.
இதுக்காக எவ்வளவு நாளா நான் காத்துட்டு இருக்கேன் தெரியுமா மந்த்ரா… என்றவன். உன் இதழ் எனக்கு வேண்டும் என்று சொல்ல…
மெல்ல தன் கண்களை திறக்து அவன் கண்களை பார்த்தவள் உனக்கு தான்…. என்று அவள் சொல்ல… ஒரு நொடி கூட தாமதிக்காமல் அவள் இதழை சிறை செய்தான்.
❤️
EPISODE 163
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
லாஸ் ஏஞ்சலில் விருது வழங்கும் விழா முடிந்து இரவு பார்ட்டியை எல்லாம் முடித்துக் கொண்டு வினித்தும், ஸ்ருதியும் அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலிர்க்கு வந்தவர்கள் தங்களது பாடி கார்டுகளுடன் அறை வரை வந்தவர்கள் அவர்களிடம் வினித் சில கட்டளைகளை தந்து விட்டு ஸ்ருதியுடம் அறைக்குள் செல்ல….
அதுவரை எதுவும் பேசாமல் அமைதியாக வந்த ஸ்ருதி அறைக்குள் வந்து வினித் கதவை சாற்றியது தான் தாமதம்.
அவன் சட்டையை பிடித்து இழுத்துக்கொண்டு ஹாலை தாண்டி பெட் ரூம் வர… ஏய்.. ஏய்… ஸ்ருதி… என்ன இன்னிக்கு இவ்வளவு அவசரமா… உனக்கு…. என்று சொல்லிக்கொண்டே அவள் இழுத்த இழுப்பிற்கு அவளுடனே உள்ளே செல்ல…
ஆமா… உனக்கு எப்பவும் அதே நினைப்பு தான் என்று சொன்னவள் உள்ளே வந்ததும் திரும்பி அவன் சட்டையை இரண்டு கைகளாலும் பிடித்தவள், “உனக்கு நான் ஸ்டேஜில் நின்று அந்த டைரக்டர் மைக் என்னை நடிக்க சம்மதம் கேட்ட போது நான் வேண்டாம் என்று உன்னிடம் சொன்னேன் இல்லையா… யாரை கேட்டு நான் நடிப்பேன் என்று அவரிடம் சரி என்று சம்மதம் சொன்னாய்… என்று அவன் சட்டையை விட்டுவிட்டு வினித்தின் கழுத்தை பிடித்தாள்.
அவள் அவன் கழுத்தை இருக்கவது வினித்திற்கு சட்டை காலர் பட்டன் போட்டு இருக்குவது போல தான் இருந்தது.
மெல்ல அவள் சீரியஸ் ஆக அவனிடம் சண்டை போட… வினித்தோ… அவள் கோபப்படுவதை ரசித்துக்கொண்டு இருந்தான்.
டேய்… பேசுடா… சொல்லு யாரோ கேட்டு நீ ஓகே.. சொன்னே… நான் உன்கிட்ட நடிக்குறேன்னு சொன்னேனா…நீ பாட்டுக்கு உன் இஷ்டத்திற்கு சொல்லிட்டு வந்துட்டே… நான் எப்படி நடிப்பேன் “எனக்கும் நடிப்பிற்க்கும் எட்டாததூரம்… நீ உன் இஷ்டத்துக்கு ஓகே சொல்விட்டே… ” என்று ஷ்ருதி அவனிடம் சண்டைக்கு நிறக்க. …
அவள் இடுப்பில் கை கொடுத்து தூக்கியவன் ஷ்ருதியைத்தூக்கிக் கொண்டு சோபாவில் அமர்ந்து வருதியை தேயில் அமர வைத்தவன், குட்டிமா…. நடிக்கிறது ஒன்னும் அவ்ளோ கஷ்ட இல்லை… நீ அதுக்காக கொஞ்ச நாள் ஆக்டிங்ஸ்கூலில் பயிற்ச்சி எடுத்துக் கொண்டான் போதும் என்று அவளுக்கு அறுத்து சொல்ல எனக்கு பயமா இருக்கு….. என்றாள் ஷ்ருதி .
நான் இருக்கேன் குட்டிமா… நீ பயப்படாதே சரியா என்றவன் அவள் கையைப் பிடித்து முத்தம் கொடுத்தவன் குட்டிமா …. நாம ஊருக்குப் போனதும் உன்னை ஒரு நல்ல ஆக்டிங் ஸ்கூலில் சேர்த்து விடுறேன் என்றான்.
எனக்கு ஆக்டிங் எல்லாம் சரிய வருமா ….. வினித் என்றாள் . அது எல்லாம் என் குட்டிமா.. அருமையல்லாமே செஞ்சிடுவா… என்றவரை அவள் இடுப்பைப் பிடித்து தன்னைப் பார்க்குமாறு அமர வைத்தவன். அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தியவன் குட்டிமா… நீ கவலைப்படாதே… நான் இருக்கேன் உனக்கு சரியா…. பயப்படாம இரு ஓகே வா. …. என்றவரை அவள் முகத்தைப் பார்த்தவன் அவள் நெற்றியை முட்டியவனலவ் யூ.. குட்டிமா… என்றவன் அவள் மூக்கோடு தன் மூக்கை உரசி என் செல்ல குட்டிமா.. என்று சொல்லிக் கொண்டே அவள் ஆடையின்ஜிப்பை மெதுவாக அவிழ்த்தான்.
அவன் அப்படி செய்ததும் வினத்தைப் பார்த்து என்ன செய்தன்று அவனை முறைக்க… வினித் அவளைப் பார்த்து ப்ளீஸ்… என்னு கெஞ்ச..
உன்னை திருத்தவே முடியாதுடா என்றவன் அவனைக் கட்டிக் கொள்ள அவள் தோளில் இருந்த ஆடையை விளக்கியவன் அவள் தோளில் செல்லமாக கடித்தான். ஷ்… என்று ஷ்ருதி முனக…. மூட் ஏத்துற குட்டிமா…. என்றவன் ஷகுதியைத்தூக்கிகொண்டு பெட்டிற்க்குப் போனான்.
பெட்டில் அமர்த்தவன் ஷ்ருதியை ஏன் மடியிலே தன்னைப் பாக்குமாறு அமர வைக்க … டேய் முதல்ல நான் போய் இந்த ரெஸ்ஸை மாத்திட்டு வரேன். எனக்கு ரொம்ப வெயிட்ட இருக்கு என்று சொல்ல… இப்போ என்று உனக்கு பிரெஸ்சேன்ஞ் பண்ணனும் அதானே என்று வினிக் கேட்க. ஆம் என்று தலையை மேலும் கீழும் ஆட்டினாள். அதற்க்கு எதற்கு ரூமிற்க்கு போகனும் என்றவன் அவள் ஜிப்பை முழுவதுமாக கழட்டியவன் அவள் தோளில் கைவைத்து இருபுறமும் ஆடையை விலக்கியவன் ஷ்ருதியைத் தூக்கி கீழே நிறுத்த அவள் உடை மொத்தமும் சரிந்துழே விழுந்தது.
அவளை கீழிருந்து மேலாக அணு அணுவாக … ரசித்தவன் ப்பா…. என்ன ஸ்ட்ரக்சர் என்று சொன்னவன் அவளை விழுங்குவது போல பார்க்க… அவன் பார்வையைத் தாங்க முடியாமல் தன் கைகளால் தன் உடலை மறைக்க போராட… ஏன் டி…. வீணாடைமழை வேஸ்ட் பண்றே.. என்றவன். அவளை இழுத்து தன் அருகில் நிறுத்தியவன். அவள் மேலாடையைக் கழற்ற தன்னை மறைக்க முடியாமல் அவனையே அனைத்துக் கொண்டு வினித்… என்று மெதுவாக அழைக்க.. சொல்லு குட்டிமா…. என்றான் அவள் முதுகைக் கட்டிக் கொண்டு .
லைட்…..என்று சொல்லி அவள் நிறுத்த… நமக்கு கல்யாணம் ஆகி எவ்வளவு மாசம் ஆகிருச்சு நீ இன்னமும் இப்படி வெட்கப்பட்டாள் எப்படி டீ… நாம என்ஜாய் பண்றது என்றவன். நீ உன் வெட்கத்தை எல்லாம் விட்டுவிட்டு தீயாக என்னை வேண்டும் என்று எப்போது சொல்வாய் என்று நான் காத்துட்டு இருக்கேன் குட்டிமா…. நாம ரெண்டு பேரும் படுக்கையில் இருக்கும் போது , இந்த உலகம் மறந்து ஆடை துறந்து உனக்கு நான் .. எனக்கு நீ… என்று ஒருவர் மாற்றி ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு காதல் செய்து …. பின் உனக்கு என்னையும், எனக்கு உன்னையும் என மாறி மாறி எடுத்தும் கொடுத்தும் நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
இந்த வெளிச்சம், இருட்டு… பகல், இரவு… என்று எதையும் நினைக்காமல் விடிவதும் தெரியாமல், இரவானதும் அறியாமல் உலகம் மறந்து … நாம் மட்டுமே நமக்கு உலகம் என்று இந்த அறையில் நம் பெட்ரூமில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றான் , .
அவன் பேசியதை எல்லாம் கேட்டவன் உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா? வினித் என்று கேட்டாள் ஷ்ருதி . உன்னை மட்டுமே எனக்கு படிக்கும் என்றவன்….அவளை ஆசையோடு கட்டிக் கொண்டவன் லைட்டை அணைக்கப் போக… அவன் கைகளைப் பிடித்து ஷ்ருதி தடுக்க… அவனைத் திரும்பி வினித் பார்க்க.. வெட்கத்துடன் வேண்டாம் என்று என்றாள் .
ஆச்சர்யமாக ஷ்ருதியை பார்த்த வினித்தைப் பார்க்க முடியாமல் தன் முகத்தை தன் இருகைகளாலும் மூட… அவள் கைகளை விலக்கியவன் உனக்கு ஓ.கேவா.. என்றான். அவளும் சரி என்பது போது தலையை ஆட்ட…. ஷ்ருதியை அப்படியே தூக்கி பெட்டில் போட்டவன் மிச்சமிருந்த ஆடையையும் களைந்துவிட்டு…அவள் மேல் படர்ந்தவன் அவள் இதழை சிறை செய்தவன்.
அவளுள் தன்னை தேட தொடங்கினான். இருவரும் காதல் கலந்த காமத்தில் இருக்க… அதுவரை கண்களை இருக்க மூடிக்கொண்டு படுத்திருந்த ஸ்ருதி மெல்ல தன் கண்களை திறந்து பார்க்க… தனக்கு மேலே உழைத்துக் கொண்டு இருந்தவனை பார்த்ததும் அவளுக்கு சிரிப்பு வந்து விட…
அவள் சிரிப்பதை பார்த்தவன் என்ன சிரிப்பு… என்று புருவத்தை உயர்த்தி கேட்க… அவள் ம்ஹும்…. என்று சிரித்துக்கொண்டே… தன் முகத்தை மூடிக்கொள்ள… அவள் கைகளை தன் ஒரு கையால் விளக்கி இருக்கையையும் ஒன்றாக சேர்த்து மேலே உயர்த்திப் பிடித்தவன் தன் வேகத்தை கூட்ட…. அதற்கு மேல் தன்னால் முடியாமல் தன் கட்டுப்பாட்டை இழந்து முனக ஆரம்பித்தாள்… அவள் முனகல் சத்தமும், அவள் முகத்தில் காட்டும் உணர்வுகளும் வினித்தின் வேகத்தை அதிகப் படுத்த…. இருவரும் உச்சம் அடைந்து உடல் கலைத்து சோர்வடையும் வரை ஒருவரை ஒருவர் விட்டு விலக மனமில்லாமல் கூடிக் கலைத்து அப்படியே உறங்கிப் போயினர்.
❤️
லக் மீனுவை அழைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் வந்து இறங்கினான். இறங்கியதும் எங்கு செல்வது என்று தெரியாமல் நிற்க்க…
அவனை பார்த்து மீனு என்ன பாக்குறே… எங்கே போறதுன்னு உனக்கு தெரியலையா… என்று கேட்டாள் ஆமாம் என்று அவன் சொன்னதும். என்கூட வா… என்று சொல்லிவிட்டு அவள் முன்னாள் நடக்க…. மீனுவின் பின்னால் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு செல்ல… மீனு நேராக ஏர்போர்ட் விட்டு அனைவரும் வெளியே வரும் வலியில் வராமல்.
இவர்களுக்கு என்று தனியாக ஒதுக்கப்பட்ட வழியாக வெளியே லக்கை அழைத்துக்கொண்டு வந்தவள் அங்கே அவர்களுக்காக விக்ரம் அனுப்பிய கார் அங்கே நிர்க்க… மீனு சிரித்துக்கொண்டே அந்த காரின் அருகில் சென்றவள் வா… என்று அவனை அழைக்க… வந்து காரில் ஏறு என்றால்.
அவன் புரியாமல் பார்க்க… என்ன பாக்குற… நாம இங்க வந்ததும் எப்படி கார் எல்லாம் என்று தானே யோசிக்கிறே…. நீ அங்கே பிலைட் ஏறினதும் விக்ரமிற்கு தகவல் போயிருக்கும். நாம இங்கே வர டைம் தெரிஞ்சு தான் நமக்கு கார் அனுப்பி இருக்கான் விக்ரம் என்றவள் வந்து ஏறு என்று சொல்லி அவள் அமர்ந்து கொண்டு அவனை அழைக்க…
மீனுவை அழைக்க வந்த அவர்களுடைய பாடி கார்டுகள் அனைவரையும் லக் பார்க்க… அவர்களோ சிறிது குழப்பதுடன் லக்கை பார்த்துக் கொண்டு அவனுக்கு சல்யூட் அடித்துக்கொண்டு நின்றிருந்தனர்.
ஒன்றுமே புரியாமல் வந்த மீனுவின் அருகில் லக் காரில் ஏறி அமர்ந்தவன் முதல் வேலையாக தன் மொபைலை எடுத்து விக்ரம் என்று டைப் செய்தான்.
முதலில் நடிகர் விக்ரமின் புகைப்படங்கள் வர… பின் கீழே ஸ்க்ரோல் செய்து வந்தவன் அதில் ஒரு போட்டோ லக்கை போலவே இருக்க ஆச்சர்யமாக அந்த போட்டோவை திறந்து உள்ளே செல்ல… விக்ரமின் ஆயிரம் ஆயிரம் படங்கள் அதில் நிரம்பி இருந்தது…
தன்னை போலவே இருக்கும் விக்ரமின் போட்டோவை ஒவ்வொன்றாக நகர்த்தி பார்த்துக்கொண்டு வந்தவன் ஒரு போட்டோவை பார்த்ததும் அப்படியே உறைந்து விட்டான்.
அவன் அப்படி உறைந்து போய் என்ன பார்க்கிறான் என்று அவன் கையில் இருந்த மொபைலை எட்டி பார்த்த மீனுவிற்கு லேசாக சிரிப்பு வந்தது.
அவன் மீனுவிற்கும் விக்ரமிர்க்கும் கல்யாணம் ஆன போது மீடியாக்கள் இவர்கள் இருவரையும் எடுத்த புகைப்படம் இருந்தது. அதை பார்த்து தான் லக் ஷாக் ஆகி இருந்தான்.
அவன் தோளில் தட்டிய மீனு அவனை பார்க்க…. லக் அதே அதிர்ச்சியில் மீனுவை திரும்பி பார்த்தவன் அவளையே பார்க்க… என்ன….. நான் ஏன் என் விக்ரம்…என் விக்ரம்னு…. சொன்னேன் என்று இப்போதை புரியுதா உனக்கு என்று அவள் கிண்டல் செய்ய.
இப்போது தான் அவன் மூளைக்கு மீனு திருமணம் ஆனவள் என்றே உரைத்தது…அவளை பார்த்துவிட்டு சாரி…. என்று ஒரு வார்த்தை மட்டும் சொன்னவன் தான் பிறகு மீனுவின் பக்கமே திரும்ப வில்லை.
அவளும் அவனை திரும்ப திரும்ப சீண்டி பார்க்க… லக் மிகவும் அப்செட்டில் இருந்ததால் அவன் செய்த சீண்டல்களினால் கோபம் கொண்டவன் அவளிடம் திரும்பி என்னிடம் ஏன் நீ முதலிலேயே சொல்லவில்லை உனக்கு திருமணம் ஆகி விட்டது என்று…என்று கேட்டான்.
என்னை எங்கே நீ… சோப்பு விட்டே… வார்த்தைக்கு வார்த்தை… பேப்ஸ்… பேப்ஸ்.. சொல்லி என்னை பேசவே விடலையே… நான் என்ன செய்வேன் என்று தன் தோளை குலுக்க…
லக்கிற்கு மீனுவிற்கு திருமணம் ஆனது தெரிந்ததும் அதுவும் அவனை போலவே ஒருவனுடன் என்று தெரிந்ததும்… தான் ஏன் அந்த ஒருவனாக இல்லாமல் போய் விட்டோமே… என்று நினைக்கும்போது கோபம் தலைக்கு ஏற…தன்னால் எதுவும் செய்ய முடியாமல் போனதை எண்ணி தன் மீதே தனக்கு கோபம் வர… தனக்கு எதிரே இருந்த கார் சீட்டை ஓங்கி குத்த… முன்னாள் அமர்ந்து இருந்த பாடி கார்ட் லக் சீட்டை குத்திய வேகத்தில் சற்று முன்னே சென்று இடித்துக்கொண்டான்.
இதை எல்லாம் பார்த்த மீனு, ம்ம்… சூப்பர் நீ உண்மையிலேயே மல்யுத்த வீரன் தான் எவ்ளோ ஸ்ட்ரோங் நீ… என்றவள் கொஞ்ச நேரம் உன் கோபத்தை மூட்டை கட்டி வை.
விக்ரமை பார்த்ததும் அவன் உன்னை எப்படியும் வெறுப்பேற்ற தான் போறான் சோ…. அதற்கு கொஞ்சம் மிச்சம் வெச்சுக்கோ என்று சொன்னவள் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வர…
ஏற்கனவே மீனு தனக்கு கிடைக்க வில்லை என்ற கோபத்தில் இருந்தவனுக்கு… மீனு விக்ரம் தன்னை வெறுப்பேற்றுவான் என்று சொன்னது மேலும் கோபம் அதிகமானது.
கண்களை மூடி சிறிது நேரம் மூச்சை இழுத்து விட்டு தன்னை சமன் செய்து கொண்டவன் அமைதியாக கண்களை மூடி சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
இதை எல்லாம் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டு இருந்த மீனி உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே…. இனி தான் உனக்கு இருக்கு… என்று நினைத்தவள் விக்ரமை காணப்போகும் சந்தோசத்தில் இருந்தாள்.
சிறிது நேரத்தில் விக்ரமின் பூர்வீக மாளிகைக்கு வந்து கார் நிற்க்க அதுவரை கண்கள் மூடி படுத்திருந்த லக் கார் நின்றதும் கண்களை திறந்து பார்க்க… என்ன சார் நல்ல தூக்கமா… என்று அவனை கிண்டல் செய்த மீனு இறங்குங்க சார் வீட்டுக்கு வந்துட்டோம் என்று கூறி இரங்க.
லக் இருந்த காரின் கதவை வந்து விக்ரமின் பாடி கார்டி திறந்து விட… அவர்களை புரியாமல் பார்த்துக் கொண்டே கீழே இறங்கி அந்த வீட்டை பார்த்தவனுக்கு அந்த வீட்டின் வாயிலே அதன் பிரம்மாண்டத்தை பறை சாற்றியது.
வாசலில் கார் சத்தம் கேட்டதும் செல்வி ஓடி வாசலுக்கு வந்தவர் அங்கே மீனு இறங்கி முன்னே நடந்து வர அவளை பார்த்தது மீனு என்று அழைக்க…
செல்வியை பார்த்ததும் ஓடிச்சென்று அம்மா… என்று கட்டிகொண்டால் மீனு… அவளை கீழிருந்து மேலாக பார்த்த செல்வி உனக்கு எதுவும் இல்லையே மா… விக்ரம் நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னான் எனக்கு ரொம்ப கஷ்டம் ஆகிருச்சு… உனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குத்தி என்று எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு டா கண்ணா… என்றவர் அவளிடம் பேசிக்கொண்டே சரி வா… உள்ளே போகலாம் என்று அழைக்க…
அம்மா இருங்க முக்கியமான ஒரு ஆளை நீங்க பாக்கணும். நீங்க மட்டும் அவரை பார்த்தீங்கன்னா அப்படியே ஷாக் ஆகிடுவிங்க என்று சொல்லி திரும்பி பார்க்க…
காரில் இருந்து மிகவும் சாதாரணமாக இறங்கி சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு விக்ரமைப் போலவே நடந்து வந்து கொண்டு இருந்த லக்கை பார்த்ததும் செல்வி சந்தோசமாக அவனிடம் சென்றவர் வாப்பா… என்று அவன் கையை பிடித்து உள்ளே அழைத்து செல்ல அதை பார்த்த மீனுவிற்கு தான் அதிர்ச்சியாக இருந்தது.
செல்வியுடன் புரியாமல் உள்ளே வந்த லக் அங்கே ஹாலில் நடுநாயகமாக கம்பீரமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு இருந்த விக்ரமைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டான் லக்.
❤️
EPISODE 164
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
லக் மீனுவுடன் விக்ரமின் வீட்டிற்கு வந்து இறங்கியவன் விக்ரமின் வீட்டின் பிராமாண்டத்தைப் பார்த்து பிரமித்தவன் மீனுவின் பின்னால் செல்ல…
வாசலில் செல்வி மீனுவை வரவேற்றவர், லக்கை பார்த்ததும் அவனிடம் சென்று வாப்பா…என்று அவன் கைகளை பிடித்து அழைத்துக்கொண்டு வீட்டினுல் செல்ல..
அங்கே ஹாலில் நடுனாயகமாக சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து வாசலை பார்த்துக்கொண்டு இருந்தான் விக்ரம்.
தன்னை போலவே இருக்கும் விக்ரமை நேரில் பார்த்ததும் லக்கிற்கு அதிர்ச்சியாகவும் இருந்தது… ஆச்சர்யமாகவும் இருந்தது.
அவனை நேரில் பார்த்த அதிர்ச்சி மாறாமல் உள்ளே வந்த லக் அங்கே அவன் அம்மா சிராவை பார்த்ததும் அவரிடம் ஓடிச்சென்று அவரை அணைத்துக்கொண்டு.
அம்மா… உங்களுக்கு ஒன்னும் இல்லையே… நீங்க நல்லா தானே இருக்கீங்க? உங்களை இங்கே யாரும் எனதுவும் செய்துவிடவில்லையே என்று ஓரக் கண்ணால் விக்ரமை பார்த்து கேட்டான்.
அவன் கேள்வியை புரிந்து கொண்ட விக்ரம், உன் அம்மாவை கடத்தி வந்திருந்தால் இப்படியா அவரை வசதியாக வைத்து இருப்பேன் என்றான் கோபமாக.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் முறைத்துக்கொண்டு இருப்பதை பார்த்த சிரா… என்ன செய்வது என்று புரியாமல் நின்றிருந்தார்.
மீனு விக்ரமை பார்த்ததும் கண்களில் கண்ணீரோடு விக்ரம் என்று அழுது கொண்டே அவனிடம் செல்ல…
அவளை ஒரே எட்டில் தன் புறம் இழுத்து அணைத்துக்கொண்டான் விக்ரம். இதை பார்த்த லக்கிற்கு விக்ரமின் மீது மேலும் கோபம் அதிகம் ஆகியது.
மீனு இன்னோருவனின் மனைவி என்று தெரிந்ததுமே… அவள் மீது இருந்த தன் காதலை அப்போதே குழி தோண்டி புதைத்து விட்டான்.
இப்போது நேரில் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அனைத்துக்கொண்டு நிற்பதை பார்த்ததும் அவன் மனம் கல்லாகியது.
அவன் அம்மாவை பார்த்து அம்மா வா… போகலாம்… இனி நமக்கு இங்கே என்ன வேலை இருக்கிறது…என்று அவர் கையை பிடித்து அவரை அழைத்துக்கொண்டு அங்கிருந்து செல்லப் போக…
அங்கேயே நில்… என்று கம்பீரமாக ஒரு குரல் வந்தது. வெளியே செல்லப் போன லக் அப்படியே நிற்க்க… அவன் முன்னே வந்து நின்ற மௌலி… என் அனுமதி இல்லாமல் உன் அம்மாவை எங்கும் கூட்டி போக முடியாது என்றார்.
அவரை புரியாமல் பார்த்த லக், ” என் அம்மாவை நான் அழைத்து செல்ல நீங்கள் எதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்… நீங்க யார்? எங்க அம்மாவை என்னுடன் அழைத்து செல்ல எனக்கு அனுமதி அளிப்பதற்கு என்று லக் கேட்க… “
நான் உன் அப்பா… எனக்கு உங்கள் இருவரையுமே தடுத்து நிறுத்த உரிமை இருக்கிறது என்று அவர் சொல்ல…
அவரை அதிர்ச்சியாக பார்த்த லக்கிடம் வந்த மௌலி… கண்ணா… நான் உன் அப்பா டா… என்று அவன் கையை பிடிக்க… லக் அவர் கையை தட்டி விட்டவன் அவன் அம்மாவை பார்த்து “அம்மா… இவர் சொல்வது எல்லாம் உண்மையா? “என்று கேட்டான்.
சிரா… கண்களில் கண்ணீரோடு ஆம் என்று தலையை ஆட்ட… அப்படியே உறைந்து போய் நின்றான் லக்.
அவனை அப்படி பார்க்கவும் சிராவிற்கு மிகவும் கவலையாக இருந்தது. இவ்வளவு வருடம் தன் மகன் கேட்டும் சொல்ல முடியாமல் தவித்த போது இருந்த தயக்கத்தை விட… இப்போது மிகவும் சங்கடமாக உணர்ந்தார்.
சிறிது நேரம் அப்படியே நின்றவன் பிறகு மௌலியை பார்த்துவிட்டு பின் தன் அம்மாவை பார்த்து,”அம்மா… நீங்கள் சொல்லுங்கள் என்னுடன் வரப்போகுறீர்களா… இல்லை இங்கேயே இவரோடு இருக்க போகிறீர்களா… “என்று கேட்டான் லக்.லக் இப்படி கேட்டதும் எதுவும் பேசாமல் அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே நடக்க…
அவர்கள் செல்வதை தடுக்க முடியாத நிலையில் தவித்துப் போய் நின்று இருந்தார் மௌலி…அவரின் தவிப்பை உணர்ந்த செல்வி வேகமாக சென்று சிராவின் கையை பிடித்துக்கொண்டு… சிரா… வேண்டாம் இங்கேயே இரு நான் சொல்வதை கேள் என்று கெஞ்ச.
சிராவின் நிலை இப்போது மிகவும் கஷ்டமாக இருந்தது… என்ன செய்வது என்று தெரியாமல் அவர் அப்படியே நிற்க…
செல்வி சிராவை விட்டு விட்டு நேராக லக்கிடம் வந்தவர் கண்ணா… உன் அம்மாவிடம் இருந்து உன் அண்ணனையும் உன்னையும் உன் அப்பாவையும் பிரித்தது நான் தான்.
நான் செய்த தப்பிற்கு உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொன்னவர் நொடியும் தாமதிக்காமல் அவன் காலில் விழ….
அம்மா… என்று கத்திக்கொண்டு விக்ரம் ஓடி வந்து அவர் கையை பிடித்து தூக்கி நிறுத்தியவன். நான் உங்களுக்கு இருக்கிறேன் நீங்க எதுக்கு இப்படி நடந்து கொண்டு நான் உங்களுக்கு மகனே இல்லை என்று சொல்லாமல். சொல்கிறீர்கள் என்றவன், அவரை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன் “நீங்க தான் என்னோட அம்மா… எனக்கு வேறு யாருடைய உறவும் தேவை இல்லை..” என்று விக்ரம் சொல்ல.
சிரா விக்ரமை திரும்பி ஒரு பார்வை பார்த்தவர் விக்ரமைப் பார்த்து கை எடுத்து கும்பிட்டு என்னை மன்னித்து விடு என்று பார்வையாலேயே கெஞ்ச…
விக்ரம் அவரை பார்த்து நெஞ்சம் கலங்கினாலும் தன்னை இவ்வளவு ஆண்டுகள் பாசத்தை கொட்டி வளர்த்த தன் தாயை யாரிடமும் விட்டுக்கொடுக்க அவனுக்கு மனம் இடம் கொடுக்க வில்லை.
செல்வி விக்ரமை கட்டிக்கொண்டு அழுத்தவர் பின் லக்கிடம் வந்து கண்ணா… நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக கேள் என்று அவர் பேச வர…
வேண்டாம் அம்மா… என்னை மன்னித்து விடுங்கள் நீங்களும் எனக்கு ஒரு தாய் போல தான்.. என்னிடம் நீங்கள் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை… நான் எங்கேயும் போகவில்லை நீங்களாகவே எங்களை துரத்தும் போது நாங்கள் இங்கிருந்து போய்விடுகிறோம் என்று லக் சொல்ல…
ஐயோ… அப்படி பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதே லக்… என் மகனை நான் எப்போதும் இங்கிருந்து அனுப்ப மாட்டேன் என்று சொன்னவர் லக்கை அனைத்துக்கொண்டு கண்ணீர் சிந்த…அவர் கண்ணீர் லக்கின் இதயத்தை அசைத்துவிட ஒரு கையில் அவன் அம்மாவையும், மறு கையால் விக்ரமின் அம்மாவையும் அனைத்துக்கொண்டு நின்றான்.
இவர்களை பார்த்து சந்தோசம் அடைந்த மௌலி லக்கிடம் நெருங்கி அவன் தோளில் கை வைக்க… அவரை பார்த்தவன் நான் எதுவும் தப்பாக உங்களை பேசி இருந்தாள் என்னை மன்னிச்சிருங்க அப்பா.. என்றான்.
லக் தன்னை அப்பா.. என்று ஏற்றுக்கொண்டான் என்றதும் மௌலியின் சந்தோசத்திற்கு அளவே இல்லை…
ஆனால் சிராவிற்கு தான் மிகவும் வருத்தமாக இருந்தது… தன்னை இங்கே அழைத்து வந்ததோடு சரி… இப்போது வரை ஒரு வார்த்தை கூட பேசாமல் நின்றிருந்தவனை ஏக்கத்தோடு பார்க்க…
விக்ரம் அவரை ஒரு நிமிடம் பார்த்தவன் மீனுவிடம் வந்து அவளை அழைத்துக் கொண்டு அவன் அறைக்கு சென்றுவிட…
செல்வி சிராவிடம் எல்லாம் சரியாகிவிடுமா சிரா… அவன் அப்படித்தான் அவனே வந்து உன்னிடம் பேசுவான் பார் என்று சொன்னவர் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.
❤️
இரண்டு நாட்களுக்கு பிறகு கர்ணனின் உடல் நிலை நன்றாகவே முன்னேறிவிட்டது.
உடல் சரியானதும் முதலில் அங்கு நடந்த விஷயங்களை எல்லாம் கேட்டு அதிர்ந்தவன் பின் முதல் வேலையாக விக்ரமிற்கு போன் செய்து பேசினான்.
மீனுவை பற்றி விசாரித்துவிட்டு அவள் பத்திரமாக விக்ரமுடன் தான் இருக்கிறாள் என்று தெரிந்ததும் தான் கர்ணனுக்கும் மற்ற அனைவர்க்கும் நிம்மதியாக இருந்தது.
அனைவரும் ஊருக்கு கிளம்பிவதாக சொல்ல… விக்ரம் மீனுவுடன் அங்கு வருவதாக கூறி அவர்களை அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டான்.
சத்யா மட்டும் வேலை இருக்கிறது என்று நானும் மிருதியும் முதலில் செல்கிறோம் என்று சொல்ல…
மிருதியின் முகம் அவன் சொல்வதை கேட்டதும் சுருங்கி விட்டது. இதை கவனித்த… ஷ்யாம் டேய் சத்யா… வந்தது தான் வந்தே… நீயும் இங்கேயே இருடா… எல்லோரும் ஒன்னாவே கிளம்பலாம் சத்யா… பாவம் மிருதியை பாரு அவ முகம் எப்படி வாடிவிட்டது என்று ஷ்யாம் மிருதியை பார்த்து பாவமாக கூற…
டேய் மச்சான் இவளை லேசுல நினைக்காதே டா…அவ சோகமா இருக்க மாதிரி நடிக்கிறா டா… என்றான் சத்யா…
அவன் அப்படி சொன்னதும் அவனிடம் கோவித்துக்கொண்டு எழுந்து தன் அறைக்குள் சென்று விட்டாள்.
பாரு சத்யா… அவன் கோச்சிட்டு போறா… அவளை போய் முதல்ல சமாதானம் பண்ணு… பாவம் அவளும் சின்ன பொண்ணு தானே.. அவளுக்கும் ஆசை இருக்கும் இல்லையா.. என்று ஷ்யாம் சத்யாவிடம் கூற…
மற்றவர்களும் சத்யாவிடம் மிருதிக்கு பரிந்து பேச… சரி சரி… நான் போய் அவளை சமாதாணம் செய்றேன் போதும் டா… அவளுக்கு வக்காலத்து வாங்கிட்டு யாரும் வராதீங்க அவளை உங்க எல்லாரையும் விட எனக்கு நல்லா தெரியும் என்று சத்யா சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.
அறைக்கு வந்த சத்யா கதவை திறந்து கொண்டு உள்ளே வர அங்கே கட்டிலில் மல்லாக்க படுத்து….கால் மேல் கால் போட்டு…. காதில் ஹெட் போன் மாட்டிக்கொண்டு… கையில் மொபைலை வைத்துக்கொண்டு… பப்ஜி ஆடிக்கொண்டு இருந்தாள் மிருதி.
அவளை பார்த்ததும் கடுப்பான சத்யா… ஏய்.. மிரு… அங்கே என்னவோ சோகமா இருக்க மாதிரி சீன் போட்டுட்டு இங்கே வந்து கேம் விளையாடிட்டு இருக்கியா டி… என்று கத்த…
அவன் கத்துவது அவள் காதில் விழுந்தால் தானே… அவள் தான் சவுண்ட் அதிகமாக வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டு இருந்தால்.
அவன் பேசுவது காதில் விழாமல் அவன் வந்தது கூட தெரியாமல் கேம் விளையாடுவதில் தீவிரமாக இருந்தாள் இறுக்க… அவள் படுத்திருக்கும் அழகை ரசிக்க ஆரம்பித்தான்.
எப்போதும் போல டரௌசர் அணிந்து கை இல்லாத பனியன் அணிது தன் தொடையையும் முன்னழகையும் காட்டிக்கொண்டு படுத்திருந்தவலை ரசிக்காமல் இருக்க முடியுமா அவனால்.
அவள் தீவிரமாக விளையாடிக் கொண்டு இருக்க… மிருதியை ரசித்த வாறே… அவள் அருகில் மெதுவாக வந்தான் சத்யா…
டேய்… டேய்… உன் பின்னால ஒருத்தன் வந்து நிக்குறான் பாருடா… எருமை…. கண்ணை எங்கே வெச்சுட்டு இருக்கே… முன்னாடி ஒரு பொம்பளை இருந்தா போதுமே…வாயை திறந்துட்டு அவன் பின்னாடியே போயிற வேண்டியது…டேய் எருமை மாடு… உன் பின்னாடி வரவனை திரும்பி சுடுடா முதல்ல… என்று மிருதி கத்த…
மிருதி கூறியதை கேட்டவன் தன் பின்னே உண்மையாவே யாரோ இருக்கிறார்கள் என்று நினைத்தவன் எப்போதும் தன் இடுப்பில் வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து சுடுவதற்காக பின்னால் திரும்ப… அங்கே யாருமே இல்லை…
மிருதி மறுபடியும் டேய் மரமண்டை திரும்பி சுடுடான்னு சொன்ன உடனே திரும்பனும் இப்படி ஸ்லொ மோஷன்ல நீ திரும்புறதுக்குள்ள அவன் உன்னை சுட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பான் என்று மிருதி திட்ட…
அப்போது தான் அவள் அருகில் வந்த சத்யா அவளை பார்க்க அவள் கேம் விளையாடிக்கொண்டு யாருடனோ பேசிக்கொண்டு இருந்தால்.
அவளை பார்த்து கடுப்பானவன் அவள் காதில் மாட்டி இருந்த ஹெட் போனை பிடுங்கி தன் காதில் வைத்தவன் யாரு டா… அது என் பொண்டாட்டி கூட விளையாடிட்டு இருக்குறது… உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா.. எப்போ பாரு கேம் விளையாடிட்டு என்று சத்யா… சத்தமிட….
ஹலோ… ஹலோ… சகலை… கொஞ்சம் கோபத்தை குறைங்க சகலை… இப்படி கத்தினா உடம்புக்கு ஏதாவது வந்திர போகுது என்று சொல்ல…
என்னது நான் உனக்கு சகலையா… யாரு டா நீ என்னை சகலைன்னு முறை வெச்சு கூப்பிடறது… என்று சத்யா கத்த… யோவ்.. காக்கி.. நீ பேசிட்டு இருக்குறது வினித் கிட்ட… நீ மட்டும் அவனை இப்படி திட்டுறது ஸ்ருதிக்கு தெரிஞ்சுது நீ அவ்வளவு தான் என்று அவனை எச்சரிக்கை செய்ய…
அவள் கூறியதை கேட்டு இவளுக்கு இதே வேலை தான் யாராவது ஒருத்தர் கிட்ட என்னை மாட்டி விடலைன்னா இவளுக்கு தூக்கமே வராது இவனால் எனக்கு நிம்மதியே போச்சு என்று புலம்பிய சத்யா.
ஹலோ சகலை என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று வினித்திடம் கேட்க… என்ன சகல மிருதி கிட்ட சரியான டோஸ் விழுகும் போல என்று வினித் கேட்டான்.
ஆமா சகல என்ன பண்றது அக்காவும் தங்கச்சியும் கல்யாணம் பண்ணிட்டு நீயும் நானும் தான் மாட்டிகிட்டு ரொம்ப சிரமப்படுகிறோம்.
அப்புறம் சகல என்ன என் பொண்டாட்டி கூட விளையாடிட்டு இருக்கீங்க…. அங்கு உங்க பொண்டாட்டி என்ன பண்ணிட்டு இருக்காங்க என்று சத்யா கேட்டான்.
அவ ரொம்ப டயர்டா இருக்குன்னு தூங்கிட்டு இருக்கா சகலை… நான் ஃப்ரீயா இருந்தேன் மிருதி விளையாட வரியா என்று கேட்டால் அதனாலதான் நான் மிருதி கூட விளையாடிட்டு இருக்கேன் என்று வினீத் சொல்ல.
ஏன் சகலை உங்க பொண்டாட்டி டிரேட் ஆகுற அளவுக்கு அவ்வளவு வேலை பார்த்தாளா! என்ன? என்று சத்யா வினித்தையும் ஸ்ருதியையும் கிண்டல் செய்ய…அவன் எந்த வேலையும் செய்யலை சகலை… நான் செஞ்ச வேலையில் தான் அவன் டையார்ட் ஆகி தூங்கிட்டு இருக்கா என்று சொன்னவன்.
நீங்க என்ன ஒரு வேலையும் செய்யாம சும்மா அங்க தீவுல சுத்திட்டு இருக்குறதா கேள்வி பட்டேன் என்று சத்யாவை வார..
அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்த சத்யா திரும்பி மிருதியை முறைக்க… அவள் வாயில் கை வைத்து சிரிப்பை அடக்க முடியாமல் அமர்ந்து இருந்தாள்.
அவளை முறைத்தவன் எங்க என்னை வேல பாக்க விடுறிங்க… இப்படி நீங்க என் பொண்டாட்டி கூட நேரம் காலம் இல்லாம கேம் விளையாடிட்டு இருந்தா… நான் எப்படி வேலை பாக்குறது என்று சத்யா சொல்ல…
சரி சகலை நீங்க சொல்ல வந்தது எனக்கு புரிஞ்சுது நான் வைக்கிறேன் நீங்க உங்க வேலையை பாருங்க என்று சொல்லிவிட்டு கேம்மில் இருந்து வெளியேறினான்.
வினித்திடம் போன் பேசிவிட்டு மிருதியை திரும்பி பார்த்து முறைக்க.. என்ன காக்கி சும்மா… சும்மா… இந்த பச்சை பிள்ளையை பாத்து முறைச்சுட்டு இருக்கே…
நீ இப்படியே முறைக்கிறத பார்த்தா… எனக்கு பயமா இருக்காதா…. அப்படி எல்லாம் என்னை பார்த்து முறைக்காத காக்கி….என்று பயப்படுவது போல நடித்துக் கொண்டு மிருதி சத்யாவை பார்த்து சொல்ல.
அடியே…. அடியே…. இதெல்லாம் உனக்கே கொஞ்சமா நியாயம் இருக்காடி… இப்பதான் வெளியில அங்க அத்தனை பேரும் முன்னாடி என்னமோ நான் உன்னை கொடுமை படுத்துற மாதிரி…. உன்னை எங்கேயுமே கூட்டிட்டு போகாத மாதிரி அவங்க முன்னாடி நடிச்சிட்டு உள்ள வந்த…
அவங்க எல்லாம் நீ நிஜமாவே கோச்சுட்டே போலன்னு சொல்லி என்னை சமாதானம் பண்ண உள்ளே அனுப்பி வெச்சாங்க…
ஒருவேளை நீ நிஜமாவே கோச்சிட்டே போலன்னு நினைச்சு உன்னை சமாதானப்படுத்தலாம்னு உள்ள வந்து பாத்தா….இங்க நீ…பப்பரப்பான்னு மல்லாக்க படுத்துட்டு… அந்த வினித் கூட உட்கார்ந்து கேம் விளையாடிட்டு இருக்க….
இப்ப சொல்லு நான் உன்னை மிரட்டுறேன் நீ என்னை பார்த்து பயப்படுறே… இது எல்லாம் உனக்கே ரொம்ப ஓவரா இருக்குல்ல…நீ தான் நடிச்சிட்டு இருக்க என்று சத்யா அவளை கேட்க.
ஆமாயா காக்கி .. நான் நடிச்சேன் தான்… நான் ஏன் நடிச்சேன் எல்லாம் உன்னாலதான்….பின்ன என்னய்யா கல்யாணம் ஆன நாளிலிருந்து என்ன ஹனிமூன் எங்கேயுமே கூட்டிட்டு போனியா?ஸ்ருதியை பாரு அவங்களுக்கும் நம்ம கூடாதானே கல்யாணம் ஆச்சு… ஆனா வினித்தும் ஸ்ருதியும் எங்கேயாவது ஒரு பக்கம் வெளியே சுத்திட்டே இருக்காங்க…
ஹனிமூன் மட்டும்தான் போகல ஆனால் ரெண்டு பேரும் பாதி நேரம் வெளியே தான் சுத்திட்டு இருக்காங்க…
சரி நானும் போனா போகுது நீ… போலீஸ்ல வேலை பார்க்கிறாயே உன் வேலையெல்லாம் முடிச்சிட்டு எனக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி வருவேன்னு பார்த்தா….நீ வர மாதிரியே தெரியல அதனாலதான் நீ தனியா இங்க வரேன்னு சொன்னப்ப அடம் பிடித்து நான் உன் கூட சேர்ந்து கிளம்பி வந்தேன்.
சரி இவ்வளவு தூரம் தான் வந்தமே…வேலை முடிஞ்சதும் உடனே ஊருக்கு கிளம்புறேன்னு சொல்ற வந்ததே வந்தோம். நம்ம விக்ரம் மாமா தீவுக்கு தானே வந்திருக்கோம் ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு போனா என்ன நீ கொறஞ்சிடுவியா அப்படி என்னையா வெட்டி முறிக்கிற வேலை உனக்கு.
பொண்டாட்டியை கூட கவனிக்காமல் உனக்கு பெரிய வேலை… என்னை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி எவ்வளவு டயலாக் பேசினே… உன்னை விட்டு போகவே மனசு இல்லை… நீ இல்லாம என்னால இருக்க முடியலை அப்படி இப்படின்னு கதை விட்டே… அதெல்லாம் சும்மா சொன்னியா…என்று அவனை லெப்ட் ரைட் வாங்கினால் மிருதி.
அவள் இவ்வளவு பேசுவதையும் வாய் திறந்து அதிர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்த சத்யா.
ஏய்… ஏய்…போதும்… போதும்டி…. நீ கத்துற கத்து வெளியில் இருக்கிறவங்களுக்கு எல்லாம் கேட்டு என் மானம் போகப்போகுது.
இப்ப என்ன உனக்கு இன்னும் ரெண்டு நாள் எங்க இருக்கணும் அவ்வளவுதானே… ரெண்டு நாள் என்ன இவங்களா இங்கிருந்து நம்ம ரெண்டு பேரையும் கழுத்தை பிடித்து வெளியே துரத்த வரைக்கும் இந்த தீவை விட்டு நம்ம போகவே வேண்டாம்… நான் இங்கேயே இருக்கேன் போதுமா என்று சொல்ல.
அப்படி வாயா வழிக்கு உன்கிட்ட எல்லாம் மயிலே மயிலேன்னா இறகு போட மாட்டே…. கழுத்தை புடிச்சு றெக்கையை பிச்சா தான் நீ சரியா வருவே…. என்று சொல்ல.
எல்லாம் என் நேரம் டி போலீஸ் வேலையில சேர்ந்ததிலிருந்து டிஎஸ்பி ஆன வரைக்கும் நான் எவ்வளவு கெத்தா சுத்திட்டு இருந்தேன் தெரியுமா…
அப்படி கெத்தா சுத்திட்டு இருக்குறவன உன் பின்னாடி இப்படி கெஞ்ச விட்டு வேடிக்கை பார்க்கிற இதெல்லாம் உனக்கு நல்லா இருக்குதா… என்று சத்யா கேட்க. கல்யாணம் பண்ணிட்டு வந்ததிலிருந்து நீ என்ன ஒழுங்கா கவனிச்சிருந்தா நான் ஏன் உன்னை கெஞ்ச விட்டு இருக்க போறேன்.
நீ தான் என்ன கண்டுக்கவே மாட்டாம.. வேலைன்னு சுத்திட்டு இருந்த… அதனாலதான் எனக்கு நேரம் வரப்போ நான் உன்னை சாகடிக்கிறேன் என்று மிருதி கோபமாக சொல்ல
சரி.. டி… தங்கம் ஐயம் சாரி… சரியா… இப்படி மாமன் கிட்ட கோச்சுக்க கூடாது… நீ என்ன சொன்னாலும் நான் செய்வேன் சரியா.. என்று சத்யா சொல்ல…
அவனை ஒருமுறை கீழிருந்து மேலாக பார்த்தவள் நீ அதுக்கெல்லாம் செட் ஆக மாட்டே.. என்று சொல்ல… அதிர்ச்சியாக அவளை பார்த்தவன் எதுக்கு டி செட் ஆக மாட்டேன் என்று சத்யா கேட்க…
எதுக்கா… ஹனிமூன் வந்தா ஹனிமூன் வேலை மட்டும் தான் பாக்கணும். நீதான் என்னை ஹனிமூனுக்கே கூட்டிட்டு வரலையே அப்பறோம் எங்கே நான் சொல்றதை எல்லாம் நீ செய்யுறது அதனால் தான் நீ அதுக்கெல்லாம் செட் ஆஹா மாட்டேனு சொன்னேன் என்றால் மிருதி
அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாகி அப்படியே நின்றான் சத்யா…❤️
EPISODE 165
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
நீ அதுக்கு செட் ஆக மாட்டே என்று மிருதி சத்யாவை பார்த்து சொல்லவும். அதிர்ச்சியான சத்யா… ஏய்.. மிரு உனக்கு வாய்க் கொழுப்பு ஜாஸ்தி ஆகிருச்சு டி… அந்த கொழுப்பை கரைச்சா தான் நீ சரிப்பட்டு வருவே என்றவன்.
அவள் அருகில் செல்ல…உன்னால எல்லாம் என் வாயை அடக்க முடியாது போடா… காக்கி… என்று கட்டிலின் மறுபுறம் இறங்கி நின்று கைகளை உயர்த்தி நெட்டி முறிக்க…
அவள். கைகளை உயர்த்தியதும் அவள் பனியன் மேலே போய் அவள் வெற்று இடையை அழகாக காட்ட…
அதில் தெரிந்த மிருதியின் இடுப்பு செயினில் இருந்த கற்கள் வெளிச்சம் பட்டு மின்ன… அவள் இடையை அது மேலும் அழகாக காட்டியது.
சத்யா அதை எல்லாம் பார்த்துக்கொண்டே கட்டில் மேல் படுத்தவன் அவன் ஒரு கை கொண்டு நீட்டி அவள் டிரையரை புடித்து இழுத்தவன் அவளை இழுத்து தன் அருகில் படுக்க வைத்தவன் திரும்பி அவள் வயிற்றில் முத்தம் வைக்க… கூச்சத்தில் நெளிந்தவள் அவனை தள்ளி விட்டு எழுந்து கட்டிலில் இருந்து இறங்கி ஓடப் போக….
இறங்கியவளை இரு கை கொண்டு இழுத்து பிடித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தவன் அவளை தான் இரண்டு கால்களுக்கு நடுவில் நிறுத்தி… தன் கால்களாலேயே அவளை நகர விடாமல் பிடித்தவன்.
எங்க டி… ஓடுற… என்னவோ பெரிய இவளாட்டம் டயலாக் எல்லாம் பேசிட்டு இருந்த… இப்போ ஒரு முத்தத்துக்கே இப்படி தெறிச்சு ஓடுற… இதுல ஹனிமூன் கொண்டாடுறாலாமா… ஹனிமூன்…. என்றவன் அவள். இடுப்பில் தன் கைகளை படர விட்டவன். மிருதியை தன்னோடு சேர்த்து இழுத்து அனைத்துக் கொண்டான்.
அவள் முகத்தை பிடித்து தன்னை பார்க்குமாறு உயர்த்தி என்னடி இவ்வளவு நேரம் என்னை அந்த கழுவு கழுவி ஊத்துனே…. இப்போ என்னடான்னா… என் கைக்குள்ள.. பொட்டிப் பாம்பா…. அடங்கி நிக்குறே…. இவ்வளவு தானா… நீ…. ஒரு வார்த்தை கூட பேசமாட்டேங்குற இப்போ…என்று அவன் சொல்ல…
அவன் கையையும் காலையும் தட்டிவிட்டவள் அப்படி எல்லாம் நான் பேசலைன்னா நீ இன்னேரம் பெட்டிய தூக்கிட்டு ஊருக்கு கிளம்பி இருப்பே இல்லை… அதான் அப்படி பேசினேன் என்றால் மிருதி.
அவள் தோளில் கை போட்டு.. தன்னோடு சேர்த்து இழுத்து அவளை அப்படியே தூக்கி தன் மடியில் உக்கார வைத்தவன்…. நீயா இங்க இருந்து எப்போ போலாம்னு சொல்றியோ… அப்போ நாம ரெண்டு பேரும் போகலாம் சரியா.. அதுவரை நான் இங்கேயே உன்கூடவே இருக்கேன் ஓகேவா உனக்கு என்று சத்யா அவள் கழுத்து வளைவில் தன் நாக்கால் ஈரம் செய்து கொண்டே சொல்ல…
நிஜமா தான் சொல்றியா காக்கி…. அப்போ நீ ஊருக்கு போக வேண்டியது இல்லையா… உனக்கு ஒர்க் இருக்குமே… என்று அவள் கேட்க…
ஒர்க் இருக்கு தான் என்ன செய்ய நான் ஏதாவது சொல்லி சமாளிக்க பாக்குறேன் என்று சத்யா சொல்ல…
அப்போ ஒன்னு பண்ணு நீ உனக்கு ஒர்க் இருந்தா கிளம்பி போ… நான் ஒரு ரெண்டு நாள் இங்க இருந்துட்டு இந்த இடத்தை எல்லாம் ஜாலியா சுத்தி பாத்துட்டு வரேன் நீ கிளம்பு என்று அவன் மடியில் இருந்து கீழே இறங்கினால்.
அவளை மறுபடியும் இழுத்து தன் மடியில் அமர வைத்தவன் உன்னை இங்கே விட்டுட்டு நான் மட்டும் தனியா அங்க போய் என்ன டி.. பண்ண போறேன் என்று சொல்லிக்கொண்டே அவள் முதுகில் முத்தமிட்டுக்கொண்டே அவன் கைகளை அவள் இடையில் இருந்து மேலே கொண்டு செல்ல…
மிருதி கூச்சத்தில் நெளிந்து கொண்டே… உனக்கு தான் வேலை இருக்குன்னு சொன்னியே… என்று அவன் செய்யும் சேட்டையில் சிணுங்கிக் கொண்டே சொல்ல…
எனக்கு இப்போ பாத்துட்டு இருக்க வேலை தான் ரொம்ப முக்கியம் நான் ஏற்கனவே லீவ் சொல்லிட்டேன் என்று சத்யா சொல்ல…
அவனை திரும்பி பார்த்த மிருதி… அடப்பாவி எல்லாம் பன்னிட்டு தான் என்கிட்ட ஊருக்கு போறேன்னு வந்து சொன்னியா…என்று அவனை முறைக்க…
அவள் பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டே சிரித்த சத்யா…. இவ்வளவு அழகான ஒரு இடத்துல இவ்வளவு அழகான ஒரு பொண்டாட்டியை வெச்சுட்டு எவனாச்சும் சும்மா இருப்பானா.. என்று சொன்னவன் இடுப்பில் இருந்த கையை மேலே உயர்த்தி அவள் மென்மையை பிடிக்க…அவன் கொடுத்த அழுத்தத்தில் ஷ்… என்று முன்னகினால் மிருதி….
இதுக்கே… வா.. என்றவன் நொடியும் தாமதிக்காது அவள் பனியனை உள்ளாடையோடு கழற்றினான். அவனிடம் முதுகு காட்டி நின்றிருந்தவள் வெட்கத்தில் திரும்பாமல் தன் கை கொண்டு தன் மென்மையை மறைக்க…
பின்னால் இருந்து அவளை அனைத்தவன் அவள் முதுகில் முத்தத்தாலே கோலம் வரைந்தவன். அவள் முதுகில் முத்தமிட்டுக்கொண்டே தன் புறம் திருப்பியவன் அவள் இடையை பிடித்து அப்படியே அலேக்காக தூக்கி மெத்தையில் போட்டவன் தன் பனியனை கழட்டி விட்டு குனிந்து அவள் இதழை சிறை செய்தான்.
அவன் தின்னிய மார்பு அவள் உடலோடு உரச… கண்கள் மூடிக்கொண்டு அவன் உடலை தன் கைகளால் உணர்ந்தவள்…. அவன் தரும் முத்தத்தை கண்மூடி ரசித்தவள் அவனுக்கு ஈடு கொடுக்க ஆரம்பித்தாள்.
இருவரும் போடி போட்டுக் கொண்டு ஒருவர் காதலை ஒருவர் மாற்றி மாற்றி முத்தத்திலேயே பரிமாறிக்கொண்டு ஒருவர் உடலை ஒருவர் தழுவிக்கொண்டு காதல் கடலில் மூழ்கிப்போயினர்..
மிருதியை முத்தமிட்டுக்கொண்டே… அவள் மென்மையை தன் கைக்கொண்டு தீண்டவும்… அவள் உடலை தழுவவும் என தன் தேடலை தொடங்கியவன் தன் பக்கவாட்டில் படுத்திருந்தவள் மீது படுத்தவன் அவன் இதழ் முத்தத்தை அவள் உடல் முழுவதும் தொடர்ந்தான்.
அந்த அறை முழுவதும் அவன் முத்த சத்தமும்…அவள் முனகல் சத்தம் எதிரொலித்தது… முத்தத்தில் அவளை திக்கு முக்காட செய்தவன் பின் அவளோடு இணைந்தவன் அவள் பெயரை உச்சரித்துக்கொண்டே… செயலில் ஈடுபட… அவன் தரும் சுகத்தை தாங்க முடியாமல் அவனை தன்னோடு இருக்க அணைத்து அவன் கழுத்தில் தன் பல் தடங்களையும்… அவன் முதுகில் தன் விரல் நகங்களையும் பதிய வைத்தவள் அவன் காதோரம் இன்ப அவஸ்தையில் திளைத்து சத்யா…. என்று கண்கள் மூடி அவன் பெயரை உச்சரிக்க….
ஏற்கனவே காளையென செயலில் இருந்தவன்… அவள் அவன் பெயரை மோன நிலையில் அவன் காதில் உச்சரிக்கவும்…. சிறுத்தை வேகத்தில் அவளை அடக்கிக் கொண்டு இருந்தான்.
அவன் வேகத்திற்கு ஈடு கொடுத்து அவன் கொடுக்கும் இன்பத்தை…தாங்க முடியாமல் கண்கள் மூடி அவனை ஆரத்தழுவிக் கொண்டு அவனுடன் இரண்டரக் கலந்தால்.
❤️
விக்ரமின் வீட்டில் மீனு செல்வியுடனும், சிராவுடனும் பேசிக்கொண்டு அவர்களுக்கு உதவியாக டைனிங் டேபிளில் இரவு சாப்பிடுவதற்காக உணவுகளை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள்.
செல்வி மீனுவிடம், மீனு… இது எல்லாம் வேலை ஆட்கள் எடுத்து வைத்துவிடுவார்கள் நீ எதற்கு இப்படி வேலை செஞ்சுட்டு இருக்கே… உன் புருஷன் மட்டும் நீ வேலை செய்றதை பார்த்தா… அவ்ளோதான்… நீ பேசாம இருமா… என்று அவர் அவள் கையில் இருந்த பாத்திரத்தை வாங்கி வேலை ஆளிடம் கொடுத்து கொண்டு போய் வைக்க சொல்ல…
அம்மா… அவனும் என்னை ஒரு வேலையும் செய்ய விட மாட்டேங்குறான்.. நீங்களும் என்னை ஒரு வேலை செய்ய விட மாட்டேன்குறீங்க… நான் எவ்வளவு நாள் தாம் சும்மாவே இருக்குறது… சாப்பிட்டு சாப்பிட்டு… தூங்கி தான் எழுந்திக்குறேன்… இப்படியே.. போனா… நான் பீப்பா… மாதிரி ஆகிடுவேன் என்று மீனு சலித்துக்கொள்ள…
இப்போ என்ன உனக்கு ஏதாவது வேலை செய்யணும் அதுதானே என்றார் செல்வி. ஆமாம் என்று ஆர்வமாக தலையை ஆட்டினால் மீனு… நீ போய் எல்லாரையும் சாப்பிட அனைவரையும் அழைத்து வா….என்றார்.
அம்மா… இது எல்லாம் ஒரு வேலையா… என்று மீனு சினுங்க… உன்னால ஒரு இடத்துல இருக்க முடியலைன்னு தானே சொன்னே… நம்ம வீட்ல தான் எல்லா ரூமும் தள்ளி தள்ளி இருக்கே… நீ போய் ஒவ்வொருத்தரையா… அழைச்சுட்டு வா…உனக்கு வேலை செய்த மாதிரி இருக்கும் என்று சொல்ல…
மீனுவை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்த சிரா… இதுவும் வேலை தான் மா… என்றார் செல்வியுடன் சேர்ந்து… அம்மா நீங்களும் செல்வி அம்மாவும் என்னை கிண்டல் செயிரிங்க என்று சொல்ல… அவர் இல்லை என்று சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினார்.
பின் மீனுவை பார்த்து… விக்ரம் உன்கிட்ட நல்ல நடந்துக்குவானா மீனு என்று கேட்டார். அவர் அப்படி கேட்கவும் ஆமா அம்மா… ஏன் என்றால். சும்மா தான் மா கேட்டேன் என்று சொல்ல… செல்விக்கு சிராவின் மனது புரிந்து. போக… சிரா.. நீ கவலை படாதே… அவன் உன்கிட்ட. சீக்கிரமாவே பேசுவான். அவன் கோபக்காரன் தான் ஆனா நீ நினைக்குற மாதிரி அவன் அப்படியே எல்லாம் இருக்க மாட்டான் என்று சொன்னவர் மீனுவிடம், மீனு… நீ விக்ரம் கிட்ட அவனை சிராவுடன் பேச சொல்லி சொல்லுமா… வந்த ரெண்டு நாளில் அவன் ஒரு வார்த்தை கூட சிரா கிட்ட பேசலை என்ன இருந்தாலும் அவனோட அம்மா சிரா தானே… பாவம் சிரா அவன் போகும்போதும் வரும்போது எல்லாம் இவளோட பேச மாட்டானான்னு அவனையே பாத்துட்டு இருக்கா… என்று சொல்ல.
நீங்க கவலை படாதீங்க அம்மா… நான் அவன் கிட்ட சொல்றேன் நான் சொன்ன அவன் கேட்பான் என்று சிராவிற்கு ஆறுதலாக சொன்னால்.சிராவும் சரி என்று தலையை ஆட்டினார்.
சரிம்மா நீ போய் எல்லாரையும் சாப்பிட வர சொல்லு என்று செல்வி சொல்ல..சரி என்று தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து சென்றால்.
அவள் செல்வதை பார்த்த சிரா…. மீனு ரொம்ப நல்ல பொண்ணா… இருக்கா… விக்ரமிற்கு ஏற்ற ஜோடி என்று சொன்னவர் செல்வியை பார்க்க… சிரா… நீ சொல்வதும் சரி தான் விக்ரமின் கோபத்திற்கு இவளால் மட்டுமே அவனை சமாளிக்க முடியும்.
வெளியில் வேளையில் எவ்வளவு டென்ஷன், கோபம் இருந்தாலும் மீனுவை பார்த்துவிட்டால் அப்படியே சாது ஆகிடுவான். அவளை அவனுக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னார் செல்வி.செல்வி சொல்வதும் சரி தான் என்பது போல தலையை ஆட்டினார் சிரா…
முதலில் லக்கின் அறைக்கு வந்தவள் அவன் அறைக் கதவை தட்ட… உள்ளே வாங்க என்றான் லக். கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த மீனு அவனை தேட.. அந்த ரூமின் ஒரு ஓரத்தில் இருந்த ஜன்னலின் அருகே நின்றிருந்தவன் யார் வருவது என்று திரும்பிப் பார்க்க அங்கே மீனு நிற்பதை பார்த்ததும் பட்டென்று திரும்பிக் கொண்டான்.
அவன் செயலைக் கண்டு சிரித்த மீனு அவன் அருகில் வந்தவள் ம்கூம்… என்று சத்தமிட… தன் அருகில் மீனுவின் குரல் கேட்கவும் சட்டென திரும்பியவன் மீனுவின் முகத்தை பார்க்க அவள் தன் கருவிழிகள் இரண்டையும் ஒன்றாக கொண்டு வந்து வாயை கோணித்து முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக்கொண்டு அவன் முன்னாடி நின்றிருக்க…. திடீர் என்று இப்படி பார்த்ததும் லக் ஒரு நிமிடம் அதிர்ந்தவன் ஒரு அடி பின்னே நகர.. அதை பார்த்த மீனு சத்தமாக சிரித்தவள்.
நீ…எப்படி மல்யுத்த வீரனா… இருந்தே… சும்மா முகத்தை கோணலா வெச்சுட்டு உன் முன்னாடி வந்து நின்னதுக்கே இப்படி பயந்துட்டே…. என்று மீனு லக்கை கிண்டல் செய்ய…
அவளை முறைத்தவன் நான் ஒன்னும் பயப்படலையே… சும்மா கண்டதையும் பேசாதே… நீ முதல்ல எதுக்கு இங்கே வந்தே… என்று கேட்டான்.
இது என் வீடு நான் எங்கே வேணும்னாலும் வருவேன் உனக்கு என்ன… என்றால் வேண்டுமென்றே அவனிடம்.
உன் வீடு தான் ஆனால் இந்த அறையில் இப்போது நான் இருக்கிறேன் நான் இங்கு இருந்து போகும் வரை இது என்னுடைய அறை… தேவையில்லாம்ல என் அறைக்கு வர வேலை எல்லாம் வெச்சுக்காதே என்று மீனுவின் மீக்கு வேண்டுமென்றே வெறுப்பு காட்டுவது போல பேச…
ஏய்…. இங்கே என்னை முதலில் திரும்பி நேருக்கு நேரா.. பார்த்து பேசு… இப்படி முகத்தை திருப்பிட்டு பேசினா.. என்ன அர்த்தம் என்று மீனு கேட்க…
இப்போ உன்னை பார்த்து பேசி நான் என்ன பண்ண போறேன் என்று லக் சொல்ல… அவன் முகத்தை பிடித்து தன் புறம் திருப்பியவள் அவன் முகத்தை பார்க்க… லக்கின் முகம் பார்த்ததும் அவன் மன நிலை சரி இல்லை என்பதை உணர்ந்தவள்.
அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு போய் அருகில் இருந்த சேரில் அமர வைத்து விட்டு அவன் எதிரில் இருந்த சேரில் அமர்ந்த மீனு…
என் ஆச்சு உனக்கு ஏன் முகத்தை இப்படி வெச்சு இருக்கே… என்று கேட்டாள்.
எனக்கு என்ன நான் நல்லா தான் இருக்கேன் என்று முகத்தை திருப்பிக் கொண்டான். அவன் முகத்தை பிடித்து திருப்பியவள் எங்கே என் கண்ணை பார்த்து சொல்லு ஒன்னுமில்லைன்னு என்று மீனு கேட்டாள்.
அவள் கண்களை ஒரு நிமிடம் பார்த்தவன் சட்டென்று சேரில் இருந்து எழுந்து கொள்ள…இப்போ எதுக்கு இப்படி சோக கீதம் வாசிச்சுட்டு இருக்கே… இங்கே பார் லக்… எனக்கு கல்யாணம் ஆகி இருக்காதுன்னு நினைச்சுட்டு தானே நீ என்னை லவ் பண்ணின.. அது உன்னோட தப்பில்லையே….
எனக்கு கல்யாணம் ஆகாம இருந்து நீ என்னை லவ் பண்ணி இருந்திருந்தா…நான் வேண்டாம்னு சொல்லி இருந்தா…உன்னோட சோகம் நியாயமானது… ஆனா எனக்கு கல்யாணம் ஆகிருச்சு லக்… அதுவும் உன் அண்ணனோட…. சரியா…. நீ தேவை இல்லாம உன்னை நீயே கஷ்டப்படுத்திக்குறதுல எந்த யூசும் இல்லை…
உனக்கும் உன் அண்ணனுக்கும் அரைமணி நேரம் தான் வித்யாசம் சரியா… உனக்கு ஒன்னும் அவ்வளவு வயசு ஆகலை…விக்ரம் எப்படியோ அதே போலதான் நீயும் அழகா ஹண்ட்சம் ஆஹ் இருக்கே… உன்னோட அழகுக்கு நீ இப்போ நினைச்சா என்னை விட சூப்பர் ஆன பொண்ணை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாம் என்றால்.
அவள் அப்படி சொன்னதும் சற்று இறுக்கம் தளர்ந்து… உண்மையாவே நான் அழகா இருக்கேனா…. என்றான்.
லக் அப்படி கேட்டதும்… நான் நிஜமா தான் சொல்றேன் என் விக்ரம் எவ்வளவு அழகோ நீயும் அவ்வளவு அழகா.. இருக்கே… என்றால்.
அதெல்லாம் இல்லை…. நீ சொல்லு விக்ரம் அழகா? இல்லை நான் அழகா? என்று கேட்டான் லக்.
இது என்ன டா.. எனக்கு வந்த சோதனை… என்று யோசித்தவள் ரெண்டு பேரும் அழகுதான் என்றால்.
அவளை முறைத்தவன் சரியா சொல்லு நான் அழகா இருக்கேனா… விக்ரம் அழகா… இருக்கானா… சொல்லு என்று அவளை வற்புறுத்த….
இவனை சமாதானம் செய்தாக வேண்டுமே அதனால் நீதான் அழகா இருக்கா…. என்று சொன்னாள். அவள் தன்னை அழகாக இருக்கிறேன் என்று சொன்னதும் லக் விசமமாக சிரிக்க…
அவன் சிரிப்பை கவனித்தவள் அவன் தன்னை பார்க்காமல் வேறு எங்கோ பார்ப்பதை கவனித்தவள் அவன் பார்வை சென்ற திசையை திரும்பிப் பார்க்க…. அங்கே விக்ரம் கோபமே உருவாய் நின்று இருந்தான்.
விக்ரமை பார்த்துவிட்டு திரும்பி லக்கை பார்க்க…அவன் நக்கலாக சிரித்துவிட்டு அங்கிருந்து விக்ரமை தாண்டி அவன் தோளில் இடித்துக்கொண்டு வெளியே சென்றான்.
அவனை தாண்டி சென்ற லக்கை பார்த்து கடுப்பான விக்ரம் அதே கடுப்போடு மீனுவை பார்த்தவன் அவள் விக்ரமின் கோபமான முகத்தை பார்த்ததும் ஐயோ… கடவுளே… இவன் எதுக்கு இங்கே வந்தான்….. என்னை இப்படி வசமா மாட்டி விடுட்டியே கடவுளே… என்று கடவுளிடம் சண்டை போட்டவள்.
விக்ரமிடம் வர… விக்… விக்ரம்…. அது வந்து… லக்… சோகமா…. என்று சொல்ல வர அவளை முறைத்துவிட்டு கோபமாக அங்கிருந்து சென்றான்.
ஐயோ… போச்சு… போச்சு…. டேய்… லக்… உனக்கு விக்ரம் இங்கே நிக்குறான்னு தெரிஞ்சு தான் என்கிட்ட வேணும்னே இப்படி கேட்டியா? உன்னை சமாதானம் செய்ய வந்து இப்போ நான் மாட்டிகிட்டேனே… இரு டா… உன்னை வெச்சுக்கறேன் என்று புலம்பியவள் விக்ரமின் பின்னால் ஓட…
டைனிங் டேபிளில் மௌலி அமர்ந்து இருக்க அவருக்கு எதிரெதிரே விக்ரமும், லக்கும் அமர்ந்து ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தனர்.
மீனு எதுவும் பேசாமல் அமைதியாக விக்ரமின் அருகில் வந்து அமர்ந்தவள் விக்ரமை பார்க்க… அவன் மீனுவை திரும்பியே பார்க்க வில்லை.
எதிரே இருந்த லக்கை பார்க்க… அவனோ இதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல போனை நோண்டிக்கொண்டு இருந்தான். அவனை ஏகத்துக்கும் முறைத்து தள்ளிய மீனு விக்ரமிடம் திரும்பி
விக்ரம் என்று அவன் கையை பிடிக்க… அவள் கையை தட்டி விட்டவன் எதுவும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தான்.
மீனுவிற்கு தான் இப்போது மிகவும் கஷ்டமாக இருந்தது…. விக்ரம் இப்படி ஒரு நாளும் தன்னிடம் நடந்து கொண்டதில்லை என்பதால் மீனுவிற்கு இதை நினைத்து கண்களில் கண்ணீரே வந்து விட்டது.
அவளுக்கு பரிமாறிய உணவை எதுவும் பேசாமல் சாப்பிட்டால். விக்ரம் சீக்கிரமாக சாப்பிட்டு விட்டு யாரிடம் எதுவும் பேசாமல் தன் அறைக்கு சென்று விட்டான்.
மீனுவிற்கு தான் மனது மிகவும் பாரமாக போய்விட்டது.
❤️
EPISODE 166
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
லக்கை அழகாக இருக்கிறான் என்று மீனு சொன்னதை கேட்ட விக்ரம் அவள் மீது கோபம் கொண்டான்.
அவளுடன் அமர்ந்து சாப்பிடும் போது கூட மீனுவிடம் ஒதுக்கம் காட்டிவிட்டு சாப்பிட்டு விட்டு அவன் அறைக்கு சென்றுவிட்டான்.
மீனுவும் கடுப்புடன் லக்கை பார்க்க அவன் எனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல சாப்பிடுக் கொண்டு இருந்தான்.
அவனை தன் மனதிற்குள் கண்டபடி திட்டியவள் சாப்பாட்டை பாதியிலேயே வைத்திவிட்டு கைகழுவி விட…
அதை பார்த்த சிரா… மீனுவை பார்த்து என்ன ஆச்சு மீனு சாப்பிடாமல் அப்படியே வைத்துவிட்டாய் என்று கேட்டார்.
பசிக்களை சிரா அம்மா… என்றவள் லக்கை முறைக்க அவள் பார்வை சென்றதை பார்த்தவர் அவள் லக்கை முறைப்பதை பார்த்துவிட்டு அவன் தான் ஏதோ செய்து இருக்கிறான் என்று அவருக்கு புரிந்து போனது.
டேய் லக்.. மீனுவை என்ன டா… பண்ணினே என்று கேட்க… அவர் தன்னை கேள்வி கேட்டதும் அம்மா… நான் எதுவும் பண்ணலை என்றான் லக் அப்பாவியாக.
போய் சொல்லாதே டா… கண்டிப்பா நீ எதுவும் மீனுகிட்ட வம்பு பேசி இருப்பே… அதனால தான் அவ முகமே சரி இல்லை… என்றவர் சொல்லு என்ன பன்னினே என்று கேட்டார்.
அவன் இப்போதும் தன் செய்ததை அவரிடம் சொல்லாமல் தான் ஒன்றுமே பண்ணவில்லை என்று லக் சொன்னான்.
அவன் இப்போதும் எதுவும் சொல்லாமல் இருப்பத்தை பார்த்த மீனு… அம்மா நான் சொல்றேன் என்றால் வேகமாக… என்னமா பண்ணினான் லக்.. நீ… சொல்லு என்று மீனுவை பார்க்க..
மீனு லக்கை ஒரு பார்வை பார்த்துவிட்டு…இவனை நான் சாப்பிட கூப்பிட அவன் அறைக்கு போனேனா… அப்போ உள்ளே சோகமா நின்னுட்டு இருந்தான் மா… இவனை பார்க்க பாவமா இருந்துச்சுன்னு இவன் கிட்டே.. போய் ஏன் லக்.. என்ன ஆச்சு… என்று கேட்டேன்.
முதல்ல ஒன்னுமில்லை என்று தான் சொன்னான் அதுக்கு அப்பறோம் நான் ரொம்ப வற்புறுத்தி கேட்டேன்… அதுக்கு பிறகு தான் என்னை பார்த்து… நீ ரொம்ப அழகா இருக்கேன்னு என்னை பார்த்து சொன்னான் .
என்னது அழகா இருக்கேன்னு உன்கிட்ட லக் சொன்னானா… என்றார் சிரா. மீனுவும் வேகமாக மேலும் கீழும் சிறுபிள்ளை போல் தலையை ஆட்டியவள் லக்கை ஓரக்கண்ணால் பார்க்க… அவன் புரியாமல் மீனுவை பார்த்து ஏய்… மீனு நானா.. உன்கிட்ட வந்து நீ… அழகா இருக்கேன்னு .. சொன்னேனா ? என்று கேட்டான்.
ஆமா… நீதான் கேட்டே… வேற யாரு கேட்ட.. நான் மட்டும் தான உன்னோட ரூமில் இருந்தேன் என்றால். அம்மா இவ சொல்றதை நம்பாதீங்க அவ போய் சொல்றா… என்று லக் சொல்ல.
டேய் நீ கொஞ்சம் சும்மா இரு டா… என்று அவன் வாயை அடக்கியவர். நீ சொல்லு மீனு அவன் உன்னை பார்த்து எதுக்கு அப்படி கேட்டான் என்றார்.
அதே தான் நானும் அவன் கிட்ட கேட்டேன் மா… என்னை பார்த்து எதுக்கு நான் அழகா இருக்கேனு சொன்னேன்னு கேட்டேன் … அதுக்கு அவன் சொன்னான் நீ ரொம்ப ரொம்ப… அழகா இருக்கே..ஆனால் நீ எப்படி அந்த விக்ரமை கல்யாணம் பண்ணிகிட்டே அவன் உனக்கு மேட்ச்சே கிடையாது… உனக்கு பொருத்தமா நான் தான் இருக்கேன்…அவனை விட நான் அழகா… ஹாண்ட்ஸம் ஆஹ் இருக்கேன்.
நீ… ஏன் அவனை டைவர்ஸ் பன்னிட்டு… ஏன் என்னை கல்யாணம் பணிக்க கூடாது… நான் உன்னை சந்தோசமா பாத்துகிறேன்னு என்கிட்ட சொல்லிட்டு… என் காலை பிடிச்சுட்டு என்னை கல்யாணம் பணிக்கோன்னு கெஞ்சுனான் மா..
நான் எவ்வளவோ சொல்லி பாத்தேன் மா…. எனக்கு விக்ரமை தான் பிடிச்சிருக்கு நீ என்ன தான் விக்ரம் மாதிரியே இருந்தாலும் நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவ… என்கிட்ட நீ இப்படி எல்லாம் பேசலாமா… அதுவும் நான் உனக்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி பிறந்த உன் அண்ணா விக்ரமுடைய மனைவி… நான் உனக்கு ஒரு வகையில் அம்மா என்று சொன்னேன் மா…
அப்போவும் என் காலை விடவே இல்லை… என் காலைப் பிடித்துக்கொண்டு என்கிட்ட விக்ரமை டிவெர்ஸ் பண்ணிருன்னு சொன்னான்.
ஆனால் நான் தான் இது எல்லாம் தப்புன்னு இவன் கிட்ட சொல்லி வழுக்கட்டாயமா அவனை என்கிட்ட இருந்து பிரிச்சு விட்டு வந்தேன் என்று முகத்தை சோகமாகவும், லக்கை பார்த்து பயப்படுவது போலவும் சொன்னாள்.
மீனு பேசியதை எல்லாம் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருந்த லக். தான் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை அப்படியே போட்டு விட்டு வேகமாக அவன் இருக்கையை விட்டு எழுந்தவன் என்ன சொன்னே… நான் இதெல்லாம் உன்கிட்ட சொன்னேனா… என்று அவளை அடிக்க கைகளை முறுக்கிக் கொண்டு வர…
மீனு சேரில் இருந்து எழுந்தவள் வேகமாக லக்கிடம் மாட்டிக் கொள்ளாமல் சிராவின் அருகில் போய் நின்றவள் பாருங்க அம்மா உங்க முன்னாடியே என்னை எப்படி மிரட்டி அடிக்க வரான்னு.
நான் என்ன அம்மா பன்னினேன் இவன் என்னை இவ்ளோ கஷ்ட படுத்துறான் என்று வராத கண்ணீரை துடைக்க…
மீனுவின் அருகில் வந்த லக் அவளை அடிக்க கையை ஓங்க .. அவன் கையை பிடித்து தடுத்த சிரா… லக்…. என்று கோபமாக சத்திமிட… அம்மா… அவ சொல்றதை எல்லாம் நம்பாதீங்க…அவ போய் சொல்றா… என்று லக் சொல்ல…
ஆனால் லக் சொன்னதை சிரா நம்பவே இல்லை.. அவ சின்ன பொண்ணு அவளுக்கு என்ன தெரியும்!அவ கிட்ட ஏன் நீ இப்படி எல்லாம் பேசுற… அவ உன்னை பற்றி என்ன நினைப்பா… ஏன் டா நீ இப்படி கேட்டிருக்க அவ கிட்ட… அவ உனக்கு அண்ணி மட்டும். இல்லேடா… அம்மா மாதிரி.. அப்படி இருக்க அப்போ நீ போய் அவகிட்ட இப்படி எல்லாம் பேசலாமா என்றார்.
அம்மா… நான் அப்டி எல்லாம் சொல்லவே இல்லை அவ தான் என்று மீனுவை முறைத்துக் கொண்டே அவளை அடிக்க போக…அவனை தன் அருகில் இருந்து தள்ளி விட சிரா… லக் பேசாம இருக்க மாட்டியா… என்று கேட்டார்.
அவர் லக் கூறியதை காதில் போட்டுக் கொள்ளவே இல்லை… சிரா மீனுவை அவனிடம் இருந்து காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்தார்.
லக் மீனு சொன்னது போய் என்று எவ்வளவு சொல்லியும் லக் சொன்னதை சிரா நம்பாமல் போக…லக் ஒரு மாதிரி சோர்ந்து போய் சேரில் அமர்ந்தான்.
அவனை அப்படி பார்த்த செல்வி… லக்கிடம் வந்து அவன் தலையை வருடி விட்டவர்.சிரா… நீ மீனு சொல்றதை அப்படியே முழுசா நம்பிட்டியா.. அவ போய் சொல்கிறாள் என்று லக்கிற்கு ஆதரவாக பேச…
லக் செல்வியின் கையை பிடித்துக்கொண்டு அம்மா… அப்போ நீங்க நான் சொல்றதை நம்புறீங்களா… என்று அவரிடம் உரிமையாக கேட்டான்.
லக் தன்னை அம்மா என்று உரிமையாக அழைத்ததும் சந்தோசம் அடைந்த செல்வி நான் நம்புறேன் லக் என்றார்.
ரொம்ப தேங்க்ஸ் மா… என்றவன் அவன் அம்மாவை பார்க்க…. அவர் எதுவும் கூறாமல் அமைதியா நின்றார். அவர் அருகில் நின்றிருந்த மீனு லக்கை பார்த்து நாக்கை நீட்டி பழிப்பு காட்டியவள். செல்வியை பார்த்து அம்மா… நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணாம அவனுக்கு சப்போர்ட் பண்றீங்க… என்று பொய் கோபம் கொண்டு செல்வியிடம் கேட்டாள்.
அவள் சிரித்துக்கொண்டே… ஏய்… வாலு… எனக்கு உன்னை பற்றி தெரியாதா… லக் உண்மையாவே உன்கிட்ட இந்த மாதிரி கேள்வி கேட்டு இருந்திருந்தா… நீ இப்படி எல்லார் முன்னாடியும் வந்து சொல்லிட்டு இருக்க மாட்டே… நீயே அவன் கிட்ட பேசி சமாளிச்சு இருப்ப…. லக் உன்கிட்ட ஏதோ விளையாடி இருக்கான்… அதனால நீ அவனை வேணும்னே பொய் சொல்லி சிரா கிட்ட மாட்டி விடுறே… சிராவிற்கு உன்னை பற்றி தெரியாது அதனால நீ சொன்னதை சிரா… அப்படியே நம்பிட்டா…. ஆனா நான் அப்படி இல்லை… உன்னை எனக்கு நல்லாவே தெரியும் என்று மீனுவை பார்த்து கூற.
சிரா திரும்பி மீனுவை பார்த்தவள் என்னமா செல்வி சொல்றது எல்லாம் உண்மையா… என்று கேட்டார்.
ஆமா சிரா அம்மா…. செல்வி அம்மா சொல்றது எல்லாம் உண்மை தான்… நான் வேணுன்னே தான் பொய் சொன்னேன்.
ஆனா இவன் எனக்கும் விக்ரமிர்க்கும் இடையில் சண்டை மூட்டி விட்டுட்டான். விக்ரம் என்கிட்ட கோச்சுட்டு என்கூட பேசாம மேலே ரூமிற்கு போய்ட்டான். அதனால தான் நானும் சாப்பிடலை…
ஆனா இவனுக்கு நான் சோகமா இருக்கேனேன்னு கொஞ்சம் கூட கவலை இல்லாம சாப்பிட்டுட்டு எதுவுமே நடக்காதவன் மாதிரி இருந்தான்.
அதனால தான் அவனை பழி வாங்க தான் நான் உன்கிட்ட அவன் இப்படி எல்லாம் சொன்னான்னு பொய் சொன்னே… என்னை மன்னிச்சிருங்க… ப்ளீஸ்… என்று மீனு தன் காதை பிடித்துக்கொண்டு கெஞ்ச….
சிரா…. லக்கையும் மீனுவையும் மாறி மாறி பார்க்க… செல்வி சிராவை பார்த்து நான் தன் சொன்னேனே இவ இப்படி தான் ஏதாவது செய்வா… பொய் சொல்லுவான்னு… நீ நம்புனியா சிரா நான் சொன்னதை… பாவோம் லக்கை பாரு அவன் முகம் எப்படி வாடி போயிருச்சு என்று சொல்லி அவன் முகத்தை தன் கைகளால் வருடிக் கொடுத்து செல்வி சொல்ல…
சிரா லக்கை பாவமாக பார்க்க…அவன் அம்மாவை முறைத்து விட்டு… மீனுவை பார்த்து முறைத்துக்கொண்டே அவள் அருகில் வர… அவள் அவன் தன்னை முறைப்பதை பார்த்து விட்டு சிராவிடம் அம்மா என்னை காப்பாத்துங்க என்று சொல்லி அவர் பின்னால் சென்று நிற்க…
எனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை மீனு… நீயாச்சு… அவனாச்சு என்று சொன்னவர் மீனுவிடம் இருந்து விலகிக் கொள்ள…
அம்மா…. என்று அதிர்ச்சியில் சிராவை பார்க்க… சாரி என்று அவர் சொல்ல…. இப்படி பண்ணிட்டீங்களே அம்மா… என்று மீனு சொல்லிவிட்டு…
தன்னை அடிக்க வந்த லக்கிடம் இருந்து தப்பித்து செல்வியின் பின்னால் சென்று அவர் தோளில் கைவைத்து அம்ம்மா…. ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க… என்று சொல்லி அவரிடம் உதவி கேட்க…
எனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்லி தன் தோளில் இருந்த மீனுவின் கையை எடுத்து விட்டு செல்வி விலகிக் கொண்டார்.
அவர் அப்படி செய்ததும் அம்மா… நீங்களுமா!! என்று அவரை பார்த்துவிட்டு எங்கிருந்து ஓடி மௌலியின் பின் நிற்க… அவர் மீனுவை லக்கிடம் இருந்து காப்பாற்ற அவனை மீனுவிடம் நெருங்க விடாமல் பாதுகாக்க…
லக் மௌலியிடம் அப்பா…. நீங்க இதுக்குள்ளே வராதீங்க… நான் இவளை முதல்ல பார்த்த அப்போ…. என் மனசுல மீனு மேல ஆசை வந்தது என்னவோ உண்மைதான். அதனால தான் மீனுவை யாருனு தெரியாம இருந்த அப்போ கூட அவளை காப்பாற்ற என் உயிரை கூட பெருசா எடுத்துக்காம அவ்வளவு தூரம் போனேன்.
ஆனா எப்போ இங்கே வந்த அப்போ மீனு விக்ரமுடைய மனைவி அப்படின்னு தெரிஞ்சுதோ அப்போவே… நான் மீனுவை என்னோட ஃபிரெண்ட் மாதிரி தான் நினைச்சுட்டேன்.
எனக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது உண்மை தான் அதுக்காக இவ சொன்ன மாதிரி எல்லாம் என் அண்ணனை டைவர்ஸ் பண்ணிட்டு என்னை கல்யாணம் பணிக்கன்னு நான் சொல்லவே இல்லை…என்று லக் சொல்ல..
லக் எல்லோரையும் உரிமை சொல்லி அழைத்து அவர்களிடம் சகஜமாக பேசியதும் அனைவரும் மகிழ்ச்சியுடன் லக்கை பார்க்க…
மீனு மௌலியிடம் அப்பா… இப்போ புரியுதா… நான் ஏன் இவன் கிட்ட வம்பு பேசினேன்னு… நான் மட்டும் இவனை இப்படி சொல்லி சிரா அம்மா கிட்ட மாட்டி விடாமல் இருந்து இருந்தாள். இவன் எல்லார் கிட்ட இருந்தும் ஒதுங்கியே இருந்திருப்பான் என்று மீனு சொல்ல.
இப்போது தான் அனைவர்க்கும் மீனுவின் நோக்கம் புரிந்தது…. அவளை அனைவரும் நெகிழ்ச்சியுடன் பார்க்க…
தன் இல்லாத காலரை உயர்த்தி விட்டவள் அனைவரையும் பார்த்து எப்படி என் ராஜ தந்திரம் என்று மீனு கேட்க…
லக் அவளை முறைத்தவன் நல்லது பன்றேன்னு சொல்லிட்டு ஒரு நிமிசத்துல எல்லோர் மனசுலயும் என்னை தப்பு பண்ணினவனா கட்டிட்டு பெருமையா காலரை தூக்கி விடுறியா நீ… என்றவன் உன்னை இன்னைக்கு நான் சும்மா விட மாட்டேன் பேப்ஸ்… என்று சொல்லி மீனுவை துரத்த….
மீனு தன்னை லக் அடிக்க வருவதை பார்த்து இங்க பாரு டா… நீ மல்யுத்த வீரன்…. உன் ஆர்ம்ஸ் எல்லாம் பெருசா ஸ்ட்ரோங் ஆஹ்… இருக்கு….ஆனா என்னை பாரு எவ்வளவு குச்சியா இருக்கேன்னு…. நீ அடிச்சா நான் தாங்க மாட்டேன் டா… ப்ளீஸ் டா… என்னை விற்று டா… என்று லக்கிடம் கெஞ்சிக் கொண்டே வீடு முழுவதும் ஓடினால்.
நீ என்ன சொன்னாலும்….எவ்வளவு கெஞ்சினாலும்….நான் இன்னைக்கு உன்ன சும்மா விடுறதா இல்லை என்ற லக் மீனுவை தூரத்த…
அவன் கையில் மாட்டிக் கொள்ளாமல் அவனிடம் இருந்து தப்பித்து மாடிப் படி ஏறி ஓடினால்.லக்கும் மீனுவை துரத்திக் கொண்டு மேலே ஓட…
மீனு லக்கை திரும்பிப் பார்த்துக் கொண்டே படிகளில் ஏற… திடீர் என்று உர் மீதோ மோதி…. பின்னால் படியில் இருந்து கீழே விழப்போக….
அதை பார்த்த லக்… ஏய்… ஏய்… மீனு… பாத்து…. என்று கத்திக்கொண்டே விழப் போனவலை அவள் பின்னால் இருந்து லக் அவள் முதுகில் கைவைத்து மீனு விழாமல் பிடித்தான்.
அவன் மீனுவின் முதுகில் கைவைத்து பிடித்துக்கொண்டே… பார்த்து போக மாட்டியா… இந்த நேரம் நீ கீழே விழுந்திருந்தால் என்ன ஆவது என்று லக் கூறிக் கொண்டு இருக்கும் போது…
மீனுவை பிடித்திருந்த லக்கின் கைகளை ஒரு பலமான கை வந்து தட்டி விட…. லக் பிடித்திருந்ததினால் அவன் கை மேல் பின்னால் சாய்ந்த வாறே நின்றிருந்த மீனு பேலன்ஸ் தவறி விழப் போக…
அதிர்ச்சியில் லக்கிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் திணற… மீனுவும் விழுந்து விடுவோமோ… என்றால் பயத்தில் கத்திக்கொண்டே கண்களை இருக… மூடிகொண்டால்… அப்போது ஒரு கை வந்து மீனுவை வளைத்துப் பிடித்தது.
❤️
EPISODE 167
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
லக்கை அவன் அம்மாவிடம் மாட்டிவிட்டு வேடிக்கை பார்த்த மீனுவை துரத்திக் கொண்டு அவள் பின்னே ஓடினான் லக்.
மீனு பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டு மாடிப்படிகளில் ஏறி ஓட போக அங்கே மடிப்படி ஏறும்போது தன் எதிரே நின்றிருந்தவன் மீது மோதி கால் தடுமாறி கீழே விழப் போனால்.
மீனு கால் தடுமாறி கீழே விழ வருவதை பார்த்து அவள் பின்னால் வந்து கொண்டிருந்த லக் அவளை கீழே விழாமல் அவள் முதுகில் கை கொடுத்து தாங்கி பிடித்து நின்றான்.
அவன் கையில் முதுகு புறமாக சாய்ந்து விழாமல் நின்றிருந்த மீனு லக்கை பார்த்து தேங்க்ஸ் என்று சொல்லவும் பார்த்து வரமாட்டியா…. லூசு…. இப்படித்தான் கண்ணுமுன்னு தெரியாம ஓடுவியா….. எங்காவது கீழே விழுந்து அடிபட்டிருந்தால் என்ன ஆகிறது…. என்று லக் அவளிடம் அக்கரையாக பேச.
அப்போது மீனுவை பிடித்திருந்த லக்கின் கையை வேகமாக தட்டிவிட மறுபடியும் கீழே விழப்போனவலை கீழே விழாமல் சற்றென்று இழுத்து ஒரு கை தன்னருகில் சேர்த்து நிறுத்தியது.
கீழே விழப்போன மீனு எங்கே தான் கீழே விழுந்து விடுவோமோ… என்று நினைத்து கண்கள் இருக்கி மூடி இருக்க… ஆனால் கீழே விழாமல் அப்படியே தான் நின்றிருப்பதை உணர்ந்த மீனு சட்டென்று கண்களைத் திறந்து பார்க்க அவளை தாங்கிப் பிடித்தவாரு விக்ரம் கோபமே உருவாக நின்றிருந்தான்..
இப்போதுதான் மீனுவிற்க்கு நிம்மதியாக இருந்தது பெருமூச்சு விட்ட படி எழுந்து நின்றவள் அவன் கோபமான முகத்தை கண்டதும் அய்யய்யோ….. இப்ப வா இவன்கிட்ட வந்து மாட்டிக்கனும்.
இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி லக் என்ன இவன்கிட்ட மாட்டிவிட்டான்…. மறுபடியும் நான் விக்ரம் கிட்டேவே வந்து மாட்டிக்கிட்டேனே….
ஆண்டவா…. இன்னைக்கு நான் யார் முகத்துல முழிச்சேனோ தெரியலையே…. என் மேல செம கடுப்புல இருப்பான் விக்ரம் என்று கடவுளிடம் பேசியவள்.விக்ரமை திரும்பிப் பார்க்க அவன் இன்னமும் அதே கோப முகத்துடன் மீனுவை பார்த்தான்.
அவனை எப்படி சமாளிப்பது என்று தெரியலையே என்று யோசித்துக் கொண்டு தலையை சொரிந்து கொண்டு நின்றிருக்க… மீனுவையும் லக்கையும் திரும்பி பார்த்த விக்ரம் அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு மேலே சென்றான்.
லக் விக்ரம் செல்வதையே பார்த்தவன் அவன் மிகவும் கோபக்காரனாக இருப்பான் போலவே..மீனு பாவம் என்று நினைத்துக்கொண்டவன் இறங்கி தன் அறைக்கு சென்றான்.
இங்கு மீனுவை இழுத்துக்கொண்டு அவன் அறைக்கு வந்த விக்ரம் மீனுவை உள்ளே தள்ளி நிறுத்தியவன். அவளை முறைத்துக்கொண்டு நிற்க…
அவன் கண்களில் இருந்த கோபத்தைப் பார்த்து மீனுவிற்கு பயம் தொற்றிக்கொள்ள… வி…. விக்ரம்… என்று பேச வர… அவள் முகத்தின் முன் கையை நீட்டி பேசாதே என்று சொன்னவன் அரைக்கதைவை சாற்றி விட்டு ட்ரெஸ்ஸிங் ற்றோம் சென்று உடை மாற்றி விட்டு வந்தவன் மீனு இன்னும் அங்கேயே நிற்பதை பார்த்தவன் அவளைக் கடந்து பெட்டிற்கு சென்று படுத்துக் கொண்டான்.
தன்னை புறக்கணித்து விட்டு சென்று படுத்துக் கொண்ட விக்ரமைப் பார்த்து மனம் பாரமாக உணர்ந்த மீனு… அவனை தாண்டி சென்று பெட்டின் ஓரமாக படுத்துக்கொண்டால்.
அவள் வந்து படுத்ததும் லைட்டை அணைத்த விக்ரம் அமைதியாக படுத்துவிட..
அவன் அருகில் தள்ளிப் படுத்திருந்த மீனு… இவனுக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா… என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசாம… என்ன ஆச்சுன்னு கூட என்கிட்ட கேட்காம… போய் படுத்திருப்பான்.
இவனை இப்படியே விட்டா சரியா… இருக்காது என்று நினைத்தவள் அவனை பார்க்காமல் முதுகு காட்டி படுத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்க..
இங்கே விக்ரம் அவள் தன்னை பார்த்து படுக்க மாட்டாளா…. அவள் முகத்தையாவது பார்த்துக் கொண்டு உறங்கலாம் என்று விக்ரம் அவள் முதுகையே வெறித்தப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தான்.
சிறிது நேரம் விக்ரமை பற்றி யோசித்த மீனு திரும்பி படுத்தால். அவள் தன் பக்கம் திரும்புகிறாள் என்றதும் கண்களை மூடி தூங்குவது போல படுத்துக் கொண்டான் விக்ரம்.
தூக்கத்தில் பிரண்டு படுப்பது போல திரும்பிப் படுத்த மீனு விக்ரமை பார்க்க.. அந்த பெட் லாம்ப் வெளிச்சத்தில் முதலில் அவன் முகம் நன்றாக தெரியவில்லை.
அப்படியே லேசாக பிரண்டு படுப்பது போல ஆக்ஷன் செய்து அவன் அருகில் வந்து படுத்தவள் அவன் முகத்தை பார்க்க…
விக்ரம் கண் மூடி படுத்திருந்ததை பார்த்தவள் தன் ஒற்றை விரலால் அவன் மார்பின் மீது வைத்து சுரண்டினால், விக்ரமிடம் இருந்து எந்த எதிர் வினையும் வராமல் போகவே…அவன் நன்றாக தூங்கிவிட்டான் என்று நினைத்தவள் அவன் முகத்தையே உற்றுப் பார்த்தால்.
ம்ஹும்… கொஞ்சமாவது என் மேல அக்கறை இருக்கா இவனுக்கு… கோபம் வருதாமா கோபம்… என்கிட்ட பேசாமயே படுத்துட்டான் என்றவள். மூஞ்சியை பாரு தூங்கும்போது கூட முகத்தை உம்முன்னு வச்சிட்டு தூங்குறதை என்று அவனையே பார்த்து சொன்னவள் பின் மெதுவாக அவன் மேல் காலை தூக்கிப் போட்டால்…..அப்போதும் விக்ரமிடம் இருந்து எந்த எதிர்வினையும் வராமலா போகவே..தன் கையையும் தூக்கிப் போட்டால் இப்போதும் எதுவும் செய்யாமல் அவன் படுத்திருக்க…
மெல்ல அவன் முகத்தருகே தன் முகத்தை கொண்டு சென்றால். மீனுவின் மூச்சுக் காற்று தன் முகத்தில் சூடாக பரவுவதை உணர்ந்த விக்ரம் கண்களை திறக்க முடியாமல் அமைதியாக படுத்திருக்க….
இப்போது மீனுவின் உடல் அவன் மீது உரசுவது போல நெருக்கமாக இருக்க… அவள் உடல் ஸ்பரிசம் அவன் உடலில் உரசவும் விக்ரமால் தன் உணர்வுகளை கடுப்பு படுத்த முடியவில்லை….
மீனு விக்ரமின் அருகில் மிக நெருக்கமாக படுத்துக் கொண்டு அவனை பார்க்க… விக்ரம் தூங்குவது போல படுத்திருக்க…
மெல்ல அவன் முகத்தருகே குனிந்தால் விக்ரம் அவள் மூச்சுக்காற்ரை மிக அருகில் உணர்ந்தான். அவள் மென்மைகள் அவன் மார்போடு உரச… தன் நிலை இழந்த நிலையில் படுத்திருக்க… திடீர் என்று மீனு அவனிடம் இருந்து விலகுவது அவனுக்குத் தெரிந்தது.
உடனே கண் விழித்தாள் மீனு கண்டு பிடித்து விடுவால என்று கண்களை திறக்காமலேயே படுத்திருந்தான் விக்ரம்..
மீனு தன்னிடம் இருந்து விலகிப் போய் ஓடுத்து விட்டால… தன்னை தன் மீது அவளுக்கும் கோபம் இருக்குமோ என்று யோசித்துக் கொண்டே படுத்து இருந்த விக்ரம் அமைதியாக இருக்க திடீர் என்று ஆவென….கத்த ஆரம்பித்தான் ..
மீனு அவன் கன்னத்தை கடித்துக் கொண்டு இருந்தால். ஆ… வென கத்திக் கொண்டே கண் விழித்த விக்ரம் மீனு தன் முகத்தருகே அவள் முகம் இருக்க… தன் கன்னத்தை விடாமல் கடித்துக் கொண்டு இருந்தவலை பிடித்து தன் மீது போட்டுக் கொண்டவன் அவன் முகத்தில் இருந்து மீனுவின் முகத்தை தன் இரண்டு கைகளால் வழுக்கைடையமாக பிடித்து இழுத்தவன்.
ஏய்… மீனு…. எதுக்கு டி கடிக்குறே…. என்றான். நீ ஏன் டா… என் கிட்ட கோச்சுட்ட.. என்றால் மீனு.
அவளை தன் மீது இருந்து கீழே படுக்க வைத்தவன் எழுந்து அமர்ந்தான். சொல்லு டா… என் கூட ஏன் பேசமா கோச்சுட்டு வந்தே… இப்போ கூட பாரு என்னை கோபத்துல இழுத்துட்டு தானே வந்தே… என்றால் மீனு.
நா ஏன் கோபமா இருந்தேன்னு உனக்கு தெரியாத என்றான் விக்ரம்.
தெரியும் லக் கிட்ட னான் அவன் உன்னை விட அழகுன்னு சொன்னதுக்காக தானே நீ என்கிட்ட கோச்சுட்டு வந்தே… என்றால் மீனு.
விக்ரமும் ஆம் என்பது பிழை தலையை ஆட்ட…. இதுல என்ன இருக்கு இதுக்காக நீ ஏன் கோபப்பட்ற… என்றால் மீனு.
எதுக்காக கோபப்பட படறேனா… அவனை எப்படி நீ என்னை விட அழகா இருக்கான்னு சொல்லலாம்.
உன் கண்களுக்கு நான் மட்டும் தான் அழகாக தெரிய வேண்டும் வேறு யாரும் தெரியவே கூடாது… அப்படி இருக்க… நான் இருக்கையில் அவனை பார்த்து அதுவும் எண்ணை விட அழகாக இருக்கிறன் என்று நீ சொல்கிறாய்.
நீ அப்படி சொன்னதும் அவன் என்னை ஒரு பார்வை பார்த்தான் பாரு… அதில் எத்தனை திமிர் இருந்தது தெரியும்மா… என்றான் விக்ரம்.
டேய்… விக்ரம் நீயா.. இப்படி எல்லாம் பேசுறது நீ அப்படி எல்லாம் பேசக்கூடிய ஆளே இல்லையே…என்றால் மீனு.
ஆமா நான் தான் பேசுறேன் என்ன இப்போ என்றவன் அவளை முறைத்துவிட்டு பெட்டில் இருந்து எழ போக… மீனு பின்னால் இருந்து அவன் தோளில் தொற்றிக் கொண்டால்.
முதல்ல என் மேல இருந்து இறங்கு மீனு என்றான். முடியாது என்றால்…. முடியாதா…. என்றான் ஆமா முடியாது… நீ இவ்வளவு நேரம் என் கிட்ட தூங்குற மாதிரி நடிச்சுட்டு தானே இருந்தே…. எனக்கு தெரியும் நீ சீக்கிரம் தூங்கி இருக்க மாட்டேன்னு அதனால வேணும்னே வந்து உன் மேல ஒரசிட்டு இருந்தேன்
EPISODE 168
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
விக்ரமிடம் பெட்டில் படுத்துக்கொண்டு வம்பிலுத்த மீனு அவன் அவளிடம் கோபித்துக்கொண்டு பெட்டில் இருந்து எழப் போக… அவன் முதுகில் ஏறிக்கொண்டு அவனை கெட்டியாக பிடித்துக் கொண்டாள் மீனு.
முதல்ல என் மேல இருந்து இறங்கு மீனு என்றான். முடியாது என்றால்…. முடியாதா…. என்றான் ஆமா முடியாது… நீ இவ்வளவு நேரம் என் கிட்ட தூங்குற மாதிரி நடிச்சுட்டு தானே இருந்தே…. எனக்கு தெரியும் நீ சீக்கிரம் தூங்கி இருக்க மாட்டேன்னு அதனால வேணும்னே வந்து உன் மேல உரசிட்டு இருந்தேன் என்றால் மீனு…
அப்போ நான் தூங்களைன்னு தெரிஞ்சுட்டு தான் நீ என்கிட்ட வந்து என்னை டெம்ப்ட் பண்ணுனியா… என்றான் விக்ரம்.
நானா… நான் வந்து உன்னை டெம்ப்ட் பன்னினேனா விக்ரம்… நான் சும்மா உன் பக்கத்தில் வந்து நீ நிஜமாவே தூங்குறியன்னு பாக்க தான் வந்தேன்.
நான் உன் பக்கத்துல வந்ததும் அதுவரைக்கும் நார்மலா… மூச்சு விட்டுட்டு இருந்த நீ… என் மூச்சு காத்து பட்டதும் உன் மூச்சு வேகமா வந்துச்சு…. அப்போவே நீ தூங்கலைன்னு நான் கண்டு பிடிச்சுட்டேன் என்று அவன் முதுகில் தொற்றிக் கொண்டு சொல்ல…
நீ முதல்ல என் மேல இருந்து இறங்கு என்றான் விக்ரம் .
ம்ஹும்… இறங்க மாட்டேன் என்ன டா… பண்ணுவே… என்றால் மீனு…
ஒழுங்கா… இறங்கிரு மீனு அப்பறோம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்றான் விக்ரம்.
இறங்க மாட்டேன் என்ன டா… பண்ணுவே… என்றால் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு என்ன பண்ணுவேனா…. என்றவன் அப்படியே கட்டிலில் பின்னால் சரிந்தான்.
விக்ரம் மீனுவுடன் கட்டிலில் பின்னால் சரிய மீனு பெட்டில் விழ அவள் மேல் விக்ரம் இருந்தான்.
அவன் மொத்த எடையும் மீனுவின் மேல் இருக்க… டேய்.. விக்ரம்… எழுந்திருடா… மேல… என்று மீனு சொல்ல… சிரித்துக்கொண்டே… முடியாது போடி… நீ என் மேல இருந்து இறங்க மாட்டேன்னு சொன்னியே… நானும் உன் மேல இருந்து எழுந்திருக்க மாட்டேன் என்றான் விக்ரம்.
எழுந்திருக்க மாட்டியா… டா….
எழுந்திருக்க மாட்டேன்… டீ…. என்ன பண்ணுவே என்றான் விக்ரம்.
மீனுவின் கையை பிடித்தவாறு படுத்திருந்த விக்ரமின் காதில் … தன் தலையை தூக்கி மெல்ல ஊதினாள்…மீனு.
மீனு விக்ரமின் காதில் ஊதவும் கண்களை மூடி அவள் மூச்சுகாற்றை உணர்ந்தவன் அவன் பிடியை மெல்ல தளர்ந்த… இது தான் சரியான சமயம் என்று தன் பலம் கொண்டு விக்ரமை தன் மேல் இருந்து கீழே தள்ளி அவன் மீது ஏறி படுத்துக்கொண்டால் மீனு.
தன் மீது படுத்திருந்த மீனுவை பார்த்து மெல்ல விக்ரம் சிரிக்க…அப்பாடா… சிரிச்சுட்டியா… என்ற மீனு அவன் மீது இருந்து எழப் போக… அவள் இடுப்பில் கை கொடுத்து மீனுவை கட்டிக்கொண்டான்.
நான் அவ்வளவு சீக்கிரம் உன்னை விடமாட்டேன் டார்லிங்…என்றவன் அவள் முகத்தை தன் இடது கையால் பிடித்து தன் முகத்தருகே கொண்டு வந்தவன் அவள் இதழை கவ்வினான்.
இதை மீனுவும் எதிர்பார்த்தவள் போல… அவள் இதழை அவனுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டு கண்கள் மூடி அவன் முத்தத்தை வரவேற்றால்.
அவள் கைகள் அவன் கேசத்தை வருட… அவன் கைகள் அவள் முதுகில் வருடிக்கொண்டு இருந்தது.
மீனுவிற்கு முத்தம் கொடுத்துக் கொண்டே அவளை கீழே தள்ளி முத்தம் கொடுத்துக் கொண்டே… தன் கைகளில் மீனுவின் உடலில் படர விட்டான்.
அவள் முட்டியில் இருந்து தன் கையை அவள் பூ உடலை தடவிக்கொண்டே… மேலே வந்தவன் அவள் தொடையில் தன் கை கொண்டு வருடியவன் தன் உணர்ச்சிகளை தடுக்க முடியாமல் கையை மேலும் மேலே உயர்த்த… அவன் கையை பிடித்த மீனு தன் கையுடன் சேர்த்து அவன் கையை பிணைத்துக்கொள்ள…
அவள் இதழில் முத்தமிட்டுக் கொண்டிருந்தவன் சிறிது நேரம் அவள் இதழுக்கு இளைப்பார இடம் கொடுத்து விட்டு அவள் முகம் முழுதும் முத்தமிட்டவன் தன் முகத்தை அவள் முகத்தில் இருந்து தன் நாவால் வருடிக்கொண்டே… கீழே வந்தவன்… அவள் கழுத்தில் இறங்கி அவள் தொண்டைக் குழியை தன் நாவல் ஈரம் செய்ய….
நாவின் குளுமை மீனுவை கிறங்க செய்ய.. கண்கள் மூடி அவன் முடிக்குள் தன் கைகளை நுழைத்து.. அவன் கூந்தளை இருக்கிப் பிடித்தாள்.
அவள் கழுத்தில் இருந்து நாவில் ஊர்வலம் நடத்திக் கொண்டே கீழே இறங்க…. அவன் அடுத்து என்ன செய்யப் போகிறான் என்று தெரிந்த மீனு கண்களை மேலும் இருக்க மூடிக் கொள்ள…
ஆனால் விக்ரம் எதுவும் செய்யாமல் இருக்கவே…. மீனு தன் கண்களை திறந்து பார்த்தாள் . அவள் கண்களை திறந்து விக்ரமைப் பார்க்க…அவன் அவள் மனதில் என்ன எதிர் பார்த்து காத்திருந்தால் என்று புரிந்து வேண்டுமென்றே… அமைதியாக அவளை பார்த்துக் கொண்டு இருக்க…
அவன் முகத்தில் இருந்த கள்ள சிரிப்பை பார்த்ததும் மீனுவிற்கு தான் இதற்கு முன் அவனை வரவேற்க எண்ணி இருந்த நிலை விக்ரமிற்கு தெரிந்து விட்டது என்று தெரிந்து விட….. விக்ரமின் முகத்தை பார்க்க வெட்கம் வந்து தன் கைகள் கொண்டு அவள் முகத்தை மூடிக்கொண்டால்.
மீனு வெட்கப்பட்டு முகத்தை மறைப்பதை பார்த்த விக்ரம் சிரித்துக்கொண்டே அவள் கைகளை விலக்கியவன்…. வேணுமா…. என்றான் ஏக்கக் குரலில்.
ம்ஹும்… வேண்டாம் என்றால் சிவந்த முகத்தை மறைக்க முடியாமல்.
அவள் செய்யலை பார்த்து சத்தமாக சிரித்த விக்ரம்… இப்போ கொஞ்சம் முன்னே தான் என்னை வரவேற்பது போல கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தே… என்றான்.
அவளால் தன் கைகளை அவனிடம் இருந்து விளக்கிக் கொள்ள முடியவில்லை.தன் வெட்கத்தை மறைக்க முடியாமலும், விக்ரமை பார்க்க முடியாமலும் தவித்த மீனுவின் காதருகில் வந்து…. நீ….எனக்கு வேண்டும் என்று வாய் திறந்து சொன்னாள் தான் மற்றதெல்லாம் என்று சொல்லி அவள் காதில் ஊதினான்.
அதில் சிலிர்த்து மீனுவின் உடல் சூடேறியது… அவள் மார்பு மூச்சு விட சிரமப்பட்டு மேல் மூச்சு… கீழ் மூச்சு வாங்க… அதை கவனித்த விக்ரம் சொல்லு மீனு என்றான்…
அவன் நோக்கம் புரிந்தவளாக நான் சொல்ல மாட்டேன் என்ன டா பண்ணுவே என்றால் வேண்டுமென்றே அவனிடம்.
சொல்ல மாட்டியா… டி… என்றான் ஏங்கும் குரலில்.
ம்ஹும்… மாட்டேன் என்றால் மீனு…
நான் மட்டுமே எப்போதும் உன்னிடம் உரிமை எடுத்துக்கொள்கிறேன்.. அதே உரிமையை நீ எடுத்துக்கொண்டு… நான் வேண்டும் என்று நீ சொன்னாள் எனக்கு எவ்வளவு சந்தோமாக இருக்கும் என்றான்.
அது எப்படி என் வெட்கத்தை விட்டு நான் அப்படிக் கேட்பேன் விக்ரம்…. என்னால் முடியாது என்றால் மீனு.
சொல்ல முடியாதா… என்றான் விக்ரம். ம்ஹும் சொல்ல மாட்டேன் என்று மீனு வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற…
உன் வாயாலேயே வா… என்று உன்னை சொல்ல வைக்கிறேன் பார் என்றவன் அவள் என்னை என்று யோசிக்கும் முன் மீனுவைன் இரண்டு கைகளையும் மேலே உயர்திப் பிடித்தவன் நொடியும் தாமதிக்காமல் அவள் இதழை சிறை செய்தான்.
அவள் இதழில் மென்மையில் தொடங்கி வன்மையில் முத்தத்தை கொடுத்துக்கொண்டே… தன் ஒரு கையால் அவள் மேனியில் இருந்த ஆடையை கிழித்து எரிந்தவன். அவளை தூண்டுவது போல அவள் உடல் முழுவதும் தன் விரல்களால் ஊர்வலம் நடத்தி அவள் உணர்ச்சிகளை தூண்டி விட்டான்.
அவள் மென்மைகள் அவன் கையில் விளையாட…அவனிடம் இருந்து தன்னை விலகிக் கொள்ள முடியாமல் அவள் உடலை இங்கும் அங்கும் நெளித்தவள் இப்போது தான் தன் தவறை உணர்ந்தால்.
அமைதியாக இருந்தவனிடம் முடியாது என்று சொல்லி….அவன் உணர்வுகளை தூண்டி விட்டோம் என்று மீனுவிற்கு புரிந்து போனது.
தன் ஒற்றைக் கையால் அவள் மென்மையில் விளையாடியவன் தன் விரல் கொண்டு மெல்ல கீழே வந்து அவள் உயிர் சுழியின் மையத்தில் தன் விரலை நிறுத்தி பின் அங்கே தன் தீண்டளை தொடங்க…ஏற்கனவே உணர்ச்சியி பிடியில் தவித்தவளின் உணர்ச்சிகளை அவன் ஒற்றை விரல் தீண்டல் அவளின் கடுப்பாட்டை இழக்க செய்து விட்டது…
இவ்வளவு நேரம் விக்ரம் மட்டுமே தன் முத்தத்தால் அவன் உணர்வுகளை அவளுக்கு கொடுத்துக் கொண்டு இருக்க.. அவன் ஒற்றை விரல் தீண்டல் தந்த உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் அவன் கொடுத்த முத்தத்திற்கு ஈடு கொடுத்து மீனுவும் இப்போது விக்ரமின் வேகத்திற்கு ஈடாக அவனுக்கு முத்தம் தந்தாள்.
மீனுவின் உணர்வுகளை தீண்டி… விட்டவன் அவள் இவன் வேண்டும் என்ற நிலையில் அவனுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டு இருக்க… அவள் நிலை அறிந்த விக்ரம் மெல்ல சிரித்தவன் அவள் உடலில் இருந்து தன் கையை எடுத்தவன். அவள் கைகளை மேலே தூக்கிப் பிடித்திருந்ததையும் விட்டவன். மீனுவை முத்தமிட்டுக் கொண்டு இருந்ததை நிறுத்தி விட்டு அவளிடம்
இருந்து தன் இதழை பிரித்தவன் மெல்ல சிரித்துக்கொண்டே அவளை விட்டு பிரிய…
அவனை ஆர்வமாக முத்தமிட்டுக் கொண்டு இருந்த மீனு… விக்ரம் அவள் இதழில் இருந்து தன் இதழை பிரிக்கவும் அவன் இதழுடேனேயே தன் முகத்தை கொண்டு வர..அவள் நெற்றியில் தன் ஒற்றை விரலை வைத்து தன்னிடம் அவள் வருவதை தடுக்க…
அப்போது தான் மீனு மூடி இருந்த கண்களை திறந்து அவனை பார்க்க… சிரித்துக்கொண்டே… நான் வேண்டுமா? என்றான் மெனன்மையான குரலில்.
அவள் உணர்ச்சிகளை தூண்டி விட்டு அவளை விட்டு விலகி… நான் வேண்டுமா… என்று கேட்ட… விக்ரமை பார்த்து ஒரு நிமிடம் முறைத்தவள் அடுத்த கணம் அவனை கீழே தள்ளி அவன் மேல் ஏறி அமர்ந்தவள் அவன் சட்டையை கிழித்து விட்டு…. நீ எனக்கு வேண்டும்… நீ மட்டுமே வேண்டும்…. என்று சொன்னவள் குனிந்து அவன் மார்பில் செல்லமாக கடித்துவிட்டு நிமிர்ந்து விக்ரமின் கண்களை பார்த்து ராட்சசா என்னை கொடுமை செய்கிறாய் …. என்றவள் குனிந்து அவன் இதழை சிறை செய்தாள் .
மீனுவின் இந்த அடாவடியை கொஞ்சமும் எதிர்பார்க்காத விக்ரம் அவள் முத்தத்தில் திணறித்தான் போனான்.
அவள் வேகம் உணர்ந்து அவளுக்கு ஈடு கொடுத்து அவளை கீழே தள்ளி அவள் மேலே படர்ந்தவன்…அவன் தேடலை தொடங்கினான்.
❤️
காலை சூரியன் அந்த அறையின் இருளை கிழித்துக்கொண்டு திரை சீலையை தாண்டி உறங்கிக் கொண்டு இருந்த வாமினியின் முகத்தில் சுல்லென்று விழ…
கண்கள் விழிக்க முடியாமல் பெட்டில் இருந்து எழுந்தவள் சூரிய ஒளியை மறைக்க தன் கைகளால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு அறையை சுற்றி நோட்டம் விட….
குணா…கையில் லேப்டாப்பை தூக்கிக் கொண்டு…மிகவும் சந்தோசமாக வாமினியிடம் ஓடி வந்தவன். வாமு…. என்னோட ப்ராஜெக்ட் சக்ஸஸ் ஆகிருச்சு…. இன்னும் டூ டேசில் என்னோட ப்ராஜெக்ட் ஓகே பண்ணி சைன் பண்ண என்னை நேரில் வர சொல்லி இருக்காங்க என்றவன் லேப்டாப்பை பெட்டில் போட்டவன் வாமினியை தூக்கி சுற்றினான்.
அவளும் அவன் சொன்ன செய்தி கேட்டு மிகவும் சந்தோசப்பட்டவள் அவன் கைகளில் அவன் தோளை கட்டிக்கொண்டு அவன் நெற்றியில் முத்தமிட்டால்.
குணா… அளவு கடந்த மகிழ்ச்சியில் இருந்தான் அவன் கத்திய கத்தில் கீழே இருந்து குணாவின் அம்மாவும்… அப்பாவும்… என்னவோ ஏதோ… என்று மேலே அவர்கள் அறைக்கே… வந்துவிட்டனர்.
உள்ளே வாமினியை தூக்கிக் கொண்டு சுற்றிக் கொண்டு இருந்தவன். அவன் அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்டதும் வாமினியை கீழே இறக்கி விட்டவன் வந்து அறைக் கதவை திறந்தவன் அவன் பெற்றோரை பார்த்ததும் குணாவின் சந்தோசம் மேலும் அதிகாரிக்க… அவன் அம்மாவை தூக்கி சுற்ற ஆரம்பித்தான்.
வள்ளி அவன் தோளில் அடித்து டேய்… என்ன டா… ஆச்சு உனக்கு…. என்னை இறக்கி விடுடா… முதல்ல என்று கத்த… அவரை மெதுவாக கீழே இறக்கி நிற்க வைத்தவன் அவன் ப்ராஜெக்ட் செலெக்ட் ஆன விஷயத்தை சொல்ல அவர்களும் இவனுடன் சேர்ந்து சந்தோச பட்டார்.
அனைவரும் மகிழ்ச்சியில் இருக்க… வாமினியும் அவர்கள் அருகில் வர… திடீர் என்று அப்படியே மயங்கி கீழே விழுந்தாள்.
இதை யாரும் எதிர் பார்க்காததினால் வாமினி கீழே விழுந்ததும் பதறிப்போய் அவளை தூக்கி பெட்டில் படுக்க வைத்த குணா… வாமினியின் கன்னத்தில் தட்டி… வாமினி… வாமினி… என்று அவளை எழுப்ப அவள் கண் விழிக்கவே இல்லை…
இதை பார்த்த… குணா மேலும் பதட்டம் அடைய… அவனை விலக சொல்லி விட்டு வள்ளி தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து அவள் முகத்தில் தெளிக்க…அப்போதும் வாமினி கண்ணை திறக்க வில்லை.
பதட்டமான அனைவரும் வாமினியை பார்க்க… குணாவின் அப்பா, ” டேய் குணா… வாமினியை தூக்கிட்டு வா டா… ஹாஸ்பிடல் போகலாம் நான் போய் காரை எடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவர் கீழே செல்ல வாமினியை தூக்கிக் கொண்டு குணாவும் கீழே அவர்கள் பின்னே… வள்ளி வீட்டை பூட்டிக்கொண்டு அவர்களுடன் ஹாஸ்பிடல் சென்றனர்.
❤️
EPISODE 169
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
வாமினியை தூக்கிக் கொண்டு ஹாஸ்பிடல் சென்றனர்.
டாக்டர் வாமினியை பரிசோதனை செய்தவர் வெளியே… வர…
அவர் வெளியில் வந்ததும் குணா டாக்டரிடம் வேகமாக எழுந்து சென்றவன், டாக்டர்…. என் மனைவிக்கு என்னை ஆச்சு டாக்டர்… அவங்க காலையில் எழுந்திருக்கும் போது நன்றாக தான் இருந்தா….
பேசிட்டு இருக்கும்போது திடீர்னு மயங்கி விழுந்துட்டா…. டாக்டர்… எங்களுக்கு என்ன பண்றதுனு தெரியாம தான் இங்க கூட்டிட்டு வந்தோம் டாக்டர்.
இப்போ எப்படி இருக்கா? எதுவும் ப்ரோப்லேமா? என்று குணா பதட்டத்துடன் கேட்க அவன் அருகில் அவன் பெற்றோரும் பதட்டத்துடனே நின்று இருந்தார்கள்.
வெயிட்… வெயிட்… மிஸ்டர் குணா…. ஏன் இப்படி டென்ஷன் ஆகுறீங்க… கொஞ்சம் ரிலாக்ஸ் ஆஹ் இருங்க… நீங்க இப்படி கேள்வி மேல கேள்வி கேட்டு என்னை பேசவே விடாம பண்றீங்க என்று சிரித்தவர்.
நீங்க பயப்படும் படி ஒன்றும் இல்லை வாமினி பிரேக்னன்ட்டா இருக்காங்க…. அவங்களுக்கு இப்போ நாற்பது நாள் ஆகி இருக்கு…என்று அவர் சொல்ல….
குணாவிற்கும் அவன் பெற்றோருக்கும் இந்த செய்தியை கேட்டு அளவில்லா மகிழ்ச்சியில் திளைத்துவிட்டனர். அவர்கள் டாக்டருக்கு நன்றி கூறிவிட்டு வாமினியை பார்க்க செல்ல…
வாமினி முகம் எல்லாம் சிவந்து தாய்மையின் பூரிப்புடனும், வெட்கத்துடனும் படுத்திருந்தால்.
அவள் அருகில் சென்று அவளை மெதுவாக அமர வைத்த குணா வாமினியை கட்டிக்கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட்டவன் தேங்க் யூ வாமினி… என்றான் குரல் தழு தழுக்க….
மணிகண்டனும், வேதவள்ளியும் வாமினியை பார்த்து எங்களை தாத்தா பாட்டியாக ப்ரோமோஷன் கொடுத்ததற்கு நன்றி வாமினி என்றனர்.
அவள் எதுவும் பேசாமல் சிரித்த படியே இருக்க…. குணா வாமினியிடம் ஏய்… என்னை எதுவுமே பேச மாட்டேங்குற… என்றான்.
ம்ம்ஹும்…. என்று தலையை ஆட்டியவள் வெட்கத்தில் அவன் மார்பில் முகத்தை வைத்து தன் வெட்கத்தை மறைத்துக் கொண்டால்.
அவர்கள் இருவரும் தனிமையில் இருக்கட்டும் என்று நினைத்த மணிகண்டன். வாமினி நீயும் குணாவும் பேசிட்டு இருங்க நாங்க போய் இந்த சந்தோசமான விஷயத்தை உன் அம்மா அப்பாவிடமும், ஸ்ருதி, மிருதி இடமும் சொல்கிறோம் என்று கூறியவர் வேதவள்ளியை அழைக்க… அவரோ…
நீங்க போய் எல்லார் கிட்டயும் சொல்லிட்டு வாங்க நான் என் மருமகள் கிட்ட இருக்கேன் என்று சொல்ல…
அடியே அறிவு கெட்டவளே… என் கூட வா… என்று அவர் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே செல்ல… அவர்களை பார்த்த வாமினி சிரித்துக்கொண்டே மாமாவுக்கு அத்தையை விட்டுட்டு ஒரு நிமிஷம் கூட இருக்க முடியலை என்று சொல்லி சிரிக்க…
எங்க அப்பா அதுக்காக என் அம்மாவை கூட்டிட்டு போகலை… நாம ரெண்டு பேரும் தனியா இருக்கட்டுமே என்று தான் என் அம்மாவை கூட்டிட்டு போறாரு என்றான்.
அவள் அப்படியா… என்று கேட்க… ஆமாடி… என் செல்ல பொண்டாட்டி என்று அவள் கன்னத்தை கிள்ள… ஷ்… வலிக்குது குணா… என்றால் வாமினி.
வாமு….
ம்ம்ம்…
வாமு…
சொல்லு டா….
ஏய்… நான் அப்பா ஆக போறேன் இப்பவும் நீ என்னை வாடா … போடான்னு சொல்றே… என்றான்.
அப்படி தான் டா… சொல்லுவேன் என்னை பண்ணுவே…. சின்ன பையா… என்றால்.
ஏய்… இப்போ நான் சின்ன பையன் இல்லை டி… உன் வயித்துல என்னோட சின்ன பொண்ணு இருக்கா…. இப்பவும் என்னை சின்ன பையன்னு சொல்லுவியா என்ன என்று குணா வாமினியிடம் சொல்ல..
ச்சீ… போடா… நீ… எப்பவும் எனக்கு சின்ன பையன் தானே என்றவள் அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள்.
மணிகண்டன் வேதவள்ளியை வெளியே அழைத்து வர…
ஏங்க… விடுங்க… என் கையை… இப்போ எதுக்கு என்னை வெளிய கூட்டிட்டு வந்திங்க… வாமினி கூட நான் கொஞ்ச நேரம் இருப்பேன் இல்லையா… சம்பந்தி கிட்ட நீங்க கூப்பிட்டு சொல்லவேண்டியது தானே நானும் வந்து சொல்லனுமா என்று அவர் சலித்துக் கொள்ள…
அடியே உனக்கு கொஞ்சமாவது புத்தி இருக்கா… வாமினியும் குணாவும் தனியா இருக்கட்டும்னு சொல்லி தானே உன்னை வெளியே கூப்பிட்டேன் ஆனா உனக்கு தானே எதுவுமே புரியலை என்றார் அவர்.
அவர் சொன்னதை கேட்டு… இது தெரியாம போயிருச்சேங்க எனக்கு என்று அவர் சொல்ல…எனக்கு தானே தெரியுமே உன் அறிவை பற்றி என்று சொன்னவர். சரி இரு நான் சம்மந்தி கிட்ட முதல்ல இந்த சந்தோமான விஷயத்தை சொல்றேன் என்று கூறிவிட்டு மௌலிக்கு கால் செய்தார் மணிகண்டன்.
❤️
ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருந்த… மௌலி விக்ரமையும் லக்கையும் ஹாலிர்க்கு வர சொல்லி இருந்தார்.
அவர்கள் இருவருமே ஹாலிர்க்கு வர… செல்வியும், சாராவும் வந்து மௌலியின் அருகில் நின்று கொண்டனர். மீனு அப்போது தான் மாடியில் இருந்து கீழே வந்தவள். அனைவர்க்கும் காலை வணக்கம் சொல்லி விட்டு லக்கை பார்க்க.. அவனும் இரவு கோபமாக விக்ரம் மீனுவை அழைத்து சென்றதை நினைத்து கவலையில் இருந்தவன் மீனுவின் சிரித்த முகத்தை பார்த்தது அவர்களுக்குள் ஒன்றும் பிரச்சனை இல்லை என்பதை தெரிந்து கொண்டு சந்தோசப்பட்டவன் மீனுவை பார்க்க.
அவள் அனைவரிடமும் காலை வணக்கம் சொல்லிவிட்டு லக்கிடம் மட்டும் சொல்லாமல் சென்று செல்வியின் அருகில் நிற்க…
செல்வி மீனுவிடம் ஏய்… வாயாடி… எல்லாருக்கும் குட் மார்னிங் சொன்னியே… என் சின்ன மகன் கிட்ட மட்டும் ஏன் டி… சொல்லலை என்று கேட்டார்.
நான் அவன் மேல கோபமா இருக்கேன் என்றால் மீனு…
ஏன் அவன் மேல கோபமா இருக்கே என்று கேட்டார் செல்வி…
நேத்து இவனால தானே எனக்கும் விக்ரமிற்க்கும் சண்டை வந்திச்சு அதனால தானே எனக்கு அவன் மேல கோபம் என்றால் மீனு…
உன்னால அவன் சிரா கிட்டவ நேற்று திட்டு வாங்கினான் அதுக்கு நியாயப் படி பார்த்தா… அவன் தானே உன்கிட்ட கோவிச்சுக்கணும் நீ என்னடான்னா… அவன் கிட்ட கோச்சுக்கறே… இது எல்லாம் உனக்கே கொஞ்சம். ஓவரா இல்லை… என்று செல்வி மீனுவை கலாய்த்தவர்.
முதலில் லக்கிற்கு குட் மார்னிங் சொல்லு அவன் பாரு நீ அவன் கிட்ட பேசலை என்று முகத்தை சோகமாக வைத்து இருக்கிறான் என்றார்.
சரி மா… உங்களுக்காக என்று சொல்லிவிட்டு விக்ரமை பார்க்க… அவன் மெல்ல அவளை பார்த்து புன்னகைத்து சம்மதம் என்பது போல… சொல்ல…
லக்கிடம் திரும்பி… டேய்… லூசு குட் மார்னிங் என்றால்.
அவள் லக்கிடம் பேசியதும்… குட் மார்னிங் பேப்ஸ்… என்றான் அவனும் சிரித்த முகத்தோடு.
விக்ரம் லக்கை ஓரக் கண்ணால் பார்த்துவிட்டு…. மௌலியிடம் திரும்பி..அப்பா… சொல்லுங்க எதுக்காக இவ்வளவு காலையில் எல்லோரையும் வர சொல்லி இருக்கீங்க என்றான்.
காரணமா தன் விக்ரம் உங்களை எல்லாம் வர சொன்னேன். முதலில் நான் சொல்ல வேண்டியதை உங்க எல்லார் கிட்டயும் சொல்லிவிட்டு அதன் பிறகு வம்சிகா, வாமினி, வினித்திடம் சொல்லிக் கொள்ளலாம் என்று தானே உங்களை இங்கு அழைத்தேன் என்றார்.
அவங்க எல்லாம் யாருப்பா… என்றான் லக் முந்திக் கொண்டு…
அவனை திரும்பி முறைத்த விக்ரம் அவனிடம் பேசாமல் திரும்பிக் கொள்ள…
நான் அப்பாகிட்டே தானே கேட்டேன் இவன் எதுக்கு என்னை இப்போ முறைத்தான் இவன் என்ன எப்போது பார்த்தாலும் முகத்தை உம்மென்று வைத்து இருக்கிறான்….இவனிடம் எல்லாம் எப்படி மீனு இருக்கிறாளோ என்று மனதில் நினைத்துக் கொண்டவன் அவன் அப்பாவை பார்க்க…
மௌலி அவர்கள் எல்லாம் உன்னுடைய அக்கா,தங்கை, தம்பி என்றவர். அவர்களை எல்லாம் நான் சீக்கிரமே உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன் லக் என்றவர்.
நான் உங்களை எல்லாம் எதுக்கு வர சொன்னே என்றால் விக்ரமை நான் எப்போது என்னுடன் அழைத்து வந்தேனோ… அன்றில் இருந்து விக்ரமிற்கு என்ன என்ன சொத்துக்கள் சேர்த்து வைதேனோ அதே அளவு சொத்துக்களை நான் உனக்காகவும் சேர்த்து வைத்து இருக்கிறேன்.
இவ்வளவு நாளும் அது என் பெயரில் தான் இருந்தது… அதை விக்ரம் தான் பராமரித்துக் கொண்டு வந்தான்.
இப்போது தானே நீ வந்துவிடாயே… அதனால் அதை எல்லாம் உன் பெயரில் மாற்றி எழுதி இருக்கிறேன் அதை உன்னிடம் கொடுக்க தானே எல்லோரையும் வர சொல்லிவிட்டேன் என்று சொன்னவர் லக்கிடம் பத்திரதை நீட்ட….
அவர் சொன்னதை கேட்ட… லக்… அப்பா இது எல்லாம் எதுக்கு… எனக்கு வேண்டாம். எனக்கு இந்த சொத்துக்கள் எல்லாம் எதுவும் வேண்டாம். இத்தனை நாள் நானும் என் அம்மாவும் யாருமே இல்லாதவர்கள் போல தாய்லாந்தில் இருந்தோம்.
ஆனால் இப்போது எனக்கு நிறைய சொந்த பந்தங்கள் கிடைத்து இருக்கிறார்கள். எனக்கு இதுவே போதும் வேறு எதுவும் வேண்டாம் என்றான் லக்.
அவன் சொன்னதை எல்லாம் கேட்ட செல்வி மௌலியின் கையில் இருந்த பத்திரதை வாங்கி சிராவை அழைத்துக் கொண்டு போய் லக்கின் முன் நிறுத்தியவர்.
இங்கே பாரு லக்… முதலில் இருந்தது போல இப்போது கிடையாது… விக்ரமை எல்லோரும் எப்படி மரியாதையுடன் நடந்துகிறார்களோ… உன்னையும் அதே போல தானே எல்லோரும் நடத்த வேண்டும்.
எனக்கு நீ வேறு அவன் வேறு அல்ல… என் ரெண்டு மகன்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று தானே இதை சொல்கிறேன். நாளைக்கே… என் பிள்ளைகளில் யாரேனும் ஒருவர் உன்னையோ சிராவையோ எதுவும் சொல்லிவிட்டாள்… அவர்கள் அப்படி எல்லாம் சொல்ல மாட்டார்கள் ஏதோ ஒரு உணர்ச்சி வசத்தில் ஏதோ சொல்லி விட்டாள் நீ தைரியமாக அவர்களிடம் எதிர்த்து பேசி உன் உரிமையை நிலை நாட்ட இந்த சொத்துக்கள் உனக்கும் சிராவிற்கும் மிகவும் முக்கியம் பாதுகாப்பானதும் கூட… என்றவர்.
அவன் கையில் பத்திரத்தை திணித்தவர் என்னையும் என் குடும்பத்தையும் நீ ஏற்றுக் கொண்டால். நீ இதை வேண்டாம் என்று சொல்லக்கூடாது என்றார்.
லக்கும் வேறு வழி இல்லாமல் அவர் பேச்சை தவிர்க்க முடியாமல் அவன் அம்மாவை பார்க்க…. அவர் லக்கை பார்த்து வாங்கிக் கொள்ள சொல்லி தலையை ஆட்ட… அதன் பின்னரே லக் அந்த பத்திரத்தை வாங்கிக் கொண்டான்.
அவன் பத்திரத்தை வாங்கியதும் தான் மௌலிக்கும், செல்விக்கும் நிம்மதியாக இருந்தது….
அனைவரும் பேசிக்கொண்டு இருக்க… அப்போது மௌலியின் மொபைல் ரிங் ஆனது… மொபைலை எடுத்தவர் மணிகண்டன் கால் செய்திருந்தார்.
சிரித்துக்கொண்டே போனை அட்டென்ட் செய்தவர்…. சொல்லு டா… மணி… உன் பொண்ணை என் பையன் வினித்துக்கு கட்டிக்கிட்டு போனதோட சரி ஆளையே காணோம் என்று சொல்ல…
டேய் மௌலி அதெல்லாம் பிறகு பார்த்துக்கலாம் முதல்ல நான் சொல்றதை கேளு… டா… என்றார்.
அவர் குரல் பதட்டமாக இருக்க… டை மணி என்ன டா… ஆச்சு.. ஏன் உன்னோட குரல் இப்படி இருக்கு… என்று மௌலி பதட்டம் ஆக…
நீ முதல்ல நான் சொல்ற ஹாஸ்பிடளுக்கு வா டா…. நம்ம வம்சிகா… வம்சிகா…. என்று அவர் இழுக்க….
என்ன டா… வம்சிகாவிற்கு என்ன ஆச்சு… என்று அவர் பதட்டமாக பேச… மௌலியுடன் இருந்த அனைவரும் பதட்டமாகினர். லக்கும் சிராவும் ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்டனர்.
சொல்லு மணி…. வம்சிகாவிற்கு என்ன ஆச்சு… என்று சொல்ல… தெரியலை டா … ராணா அவளை கையில் தூக்கிக் கொண்டு உள்ளே வந்துட்டு இருக்காரு… நீ சீக்கிரம் வா… என்று சொல்லிவிட்டு ஹாஸ்பிடல் பெயரை சொல்லிவிட்டு போனை கட் செய்தார்.
மௌலி போனை வைத்ததும் செல்வி என்னங்க ஆச்சு வம்சிக்கு என்னை ஆச்சு என்று அவர் கேட்க… என்னனு எனக்கும் சரியா தெரியலை செல்வி… மணி… ஹாஸ்பிடல் பெயரை சொல்லிட்டு என்னை அங்கே வர சொல்லி போனை வைத்து விட்டான் என்று சொன்னவர் விக்ரம் சீக்கிரம் வா… என்று அவனை அழைக்க… அனைவரும் அவருடன் கிளம்பி சென்றனர்.
❤️
EPISODE 170
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
வம்சிகாவும், ராணாவும் காலைவேளையில் கடற்கரையில் வாக்கிங் சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் வீட்டில் இருந்து பீச் மிகவும் அருகில் இருப்பதால் தினமும் காலையும் மாலையும் பீச்சிற்கு வாக்கிங் வருவது வழக்கம்.
இன்றும் அது போலவே இருவரும் வாக்கிங் சென்று கொண்டு இருந்தனர். வம்சிகாவிற்கு பிரசவ நேரம் அருகில் வந்துவிட்டதால் அவளை கவனமாக தோளில் கை போட்டு அவள் கை பிடித்து பீச் மணலில் இருவரும் கதை பேசிக்கொண்டு நடந்து கொண்டு இருந்தனர்.
அறைமணி நேரம் நடந்துவிட்டு வம்சிகா டையர்டாக இருப்பதாக சொல்லவும்.அவளை பீச்சில் இருந்த பெஞ்சில் அமர வைத்தவன் கையில் இருந்த வாட்டர் பாட்டிலை திறந்து அவளுக்கு குடிக்க கொடுக்க…
வம்சிகா அதை வாங்கி குடிப்பதற்காக வாயில் வைக்க…. திடீர் என்று அவளுக்கு வலி வர ஆரம்பித்துவிட்டது.கையில் இருந்த பாட்டிலை வலியில் அப்படியே கீழே விட்டவள் என்னங்க… ஹாஸ்… ஹாஸ்பிடல்… என்று வம்சிகா சொன்னதும் ராணவிற்கு புரிந்துவிட்டது அவள் பிரசவ வலியில் துடிக்கிறாள் என்று.
உடனே வம்சிகாவை தன் கையில் தூக்கியவன் நேராக காரிற்கு வந்தவன் அவளை இறக்கி விட்டு கார் கதவை திறந்து… அவளை முதலில் அமர வைத்தவன் டிரைவர் சீட்டிற்கு சென்று அமர்ந்து காரை எடுத்தான்.
புயல் வேகத்தில் காரை ஓட்டிவந்தவன் ஹாஸ்பிடல் வந்ததும் காரை நிறுத்தி…. வேகமாக வந்து வம்சிகாவை வந்து தூக்கியவன் அவசர அவசரமாக உள்ளே வந்து கொண்டு இருந்தான்.
வாமினி கர்ப்பமாக இருப்பதை மௌலியிடம் சொல்லலாம் என்று அவருக்கு போன் செய்ய… மௌலி போனை அட்டென்ட் செய்து ஹலோ… என்று சொல்லும்போது வாமினியின் கர்ப்பம் பற்றி சொல்ல வந்தவர் அப்படியே உறைந்து நிற்க…
ஹாஸ்பிடல் வாசலில் ராணா தன் இரு கைகளாலும் வம்சிகாவை தூக்கிக் கொண்டு வர… வம்சிகா பிரசவ வழியால் கத்திக்கொண்டு இருந்தாள்
மௌலிக்கு போன் செய்த மணிகண்டன் வம்சிகாவை ராணா தூக்கிக் கொண்டு ஹாஸ்பிடல் வந்து இருப்பதாக கூறி மௌலியை வர சொல்லி போனை வைத்தவர்.
வேதவள்ளி அங்கே பாரு ராணா தம்பி வம்சிகாவை தூக்கிட்டு வராரு வா… என்னன்னு போய் பார்க்கலாம் என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு போக அதற்குள் ஹாஸ்பிடலில் கையில் ஒரு கர்பிணிப் பெண்ணுடன் வந்த ராணாவை பார்த்த ஊழியர்கள் ஸ்ட்ரெச்சருடன் அவன் அருகில் வர அதில் வம்சிகாவை படுக்க வைத்து… அவர்களுடன் லேபர் வார்டிற்கு அவளை கூட்டிக்கொண்டு சென்றனர்.
வம்சிகாவை உள்ளே அனுப்பி வைத்து விட்டு பதட்டமாக நின்று இருந்த ராணாவை பார்த்து…. தம்பி வம்சிகாவிற்கு என்னை ஆச்சு… என்று கேட்டுக்கொண்டே மணிகண்டனும் வேதவள்ளியும் அவன் அருகில் வர…
அங்கிள், ஆண்ட்டி… அவளுக்கு லேபர் பெயிண் வந்திருச்சு… அதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தேன் இப்போ தான் உள்ளே கூட்டிட்டு போறாங்க என்றவன் தன் போனை எடுத்து வம்சிகாவின் பெற்றோருக்கு அழைக்க போக தம்பி நான் இப்போதான் மௌலிக்கு போன் பண்ணி சொன்னேன் அவங்க இப்போ வந்திருவாங்க நீங்க பதட்டபடாம இருங்க என்று அவனுக்கு ஆறுதல் கூற.
சரிங்க அங்கிள் என்றவன் தன் அம்மா அப்பாவிற்கு கால் செய்தவன் அவர்களுக்கு விபரம் சொல்லிவிட்டு போனை வைக்கவும் அவர்கள் இருந்த இடம் தேடி… மௌலியும் செல்வியும் முதலில் வர…
அனைவரும் வம்சிகாவிற்காக கடவுளிடம் வேண்டிக் கொண்டு… அவளுக்கு நல்ல விதமாக பிரசவம் ஆக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு லேபர் வாசல் முன் பதட்டமாக நின்று இருந்தனர்.
அப்போது விக்ரமும் அங்கே வர… அவன் நேராக ராணாவிடம் வந்தவன் அவனை தைரியப்படுத்தும் படி பேசிக்கொண்டு இருக்க…
அப்போது மீனு சிராவையும் லக்கையும் அழைத்துக்கொண்டு அவர்களுடன் லேபர் வார்டிற்கு வர…விக்ரம் குடும்பம் தவிர… மற்ற அனைவரும் விக்ரமைப் போலவே இருந்த லக்கை பார்த்து… உறைந்து போய் நின்றனர்.
தன் இன்னோரு மகனை அதிசயம் போல பார்த்துக் கொண்டு நின்றிருந்த அனைவரையும் பார்த்த மௌலி… இவன் பெயர் லக்.. விக்ரமும் இவனும் இரட்டையர்கள் என்று உங்களுக்கு இவர்கள் இருவரையும் பார்க்கும் போதே தெரிந்து இருக்கும்.
முதலில் வம்சிகா…. நல்ல படியாக வெளியே வரட்டும். மற்றதை எல்லாம் நான் பிறகு சொல்கிறேன் என்று சொன்னார்.
அதன் பிறகு யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை…தன் அம்மாவும் அப்பாவும் வெளியே சென்றவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை என்றதும் வாமினியை அழைத்துக் கொண்டு குணா… அவர்களை தேடி அவர்களுக்கு போன் செய்ய குணாவிடம் விபரம் சொல்லி தாங்கள் இருக்கும் இடத்திற்கு வர சொல்லிவிட்டு போனை வைத்தார்..
அவர்களும் வந்துவிட முதலில் அவர்கள் கண்ணில் பட்டது லக்கும், விக்ரமும் தான் இருவரையும் மாறி மாறி பார்க்க… அவர்களை பார்த்து… வாமினி இது லக்.. உன்னுடைய இன்னொரு அண்ணன் என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதி ஆகி விட்டார்.
லேபர் வார்டில் நீண்ட நேரத்திற்குப் பிறகு வெளியே வந்த டாக்டர் ராணாவிடம் கங்கிறாசுலேஷன்ஸ் மிஸ்டர் ராணா உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது தாயும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள். நீங்க அவங்களை டிஸ்டர்ப் செய்யாமல் அவங்களை உள்ளே சென்று பார்க்கலாம் என்று நல்ல செய்தி சொல்லிவிட்டு… சென்றார்.
அவர் சென்றதும் ராணாவிடம் வாழ்த்துக்கள் டா… என்று கட்டிக் கொண்டான் விக்ரம். பிறகு அனைவரும் ராணாவிற்கு வாழ்த்து சொல்ல….
லக் தயங்கியவாறே…ராணாவின் அருகில் வந்தவன் அவனுக்கு தன் கையை நீட்ட… தன் நண்பன் விக்ரமைப் போலவே இருந்த… லக்கை பார்த்து புன்னகைத்த ராணா… அவனை கட்டிக்கொள்ள…லக்கிற்கு தானே மிகவும் சந்தோமாக போய்விட்டது…
அவனிடம் இருந்து பிரிந்த… லக்… ராணாவின் கையைப் பிடித்து… மச்சான்…. வாழ்த்துக்கள்.. என்று சிரித்தபடி சத்தமாக கைகளை குலுக்கிய படி ராணாவிற்கு வாழ்த்து சொல்ல….
ராணாவிற்கு மட்டும் அல்ல… அங்கிருந்த அனைவருக்குமே லக்கின் குறும்புத்தனமான செயலை பார்த்து சிரிப்பு தான் வந்தது. அனைவரும் அவன் கலகலவென இருப்பதை பார்த்து சந்தோமாக இருக்க…. இங்கே ஒருவனுக்கு மட்டும் லக்கின் செயலை பார்த்து கடுப்பாக இருந்தது….
வேற யாருங்க இத்தனை நாளா நான் தானே ஹீரோன்னு தனியா சுத்திட்டு இருந்துட்டு… இப்படி திடீர்னு இன்னோரு ஹீரோ வந்தா… பின்னே கடுப்பாகாதா… அட நாம்ம ஹீரோ விக்ரமை தாங்க சொல்றேன் அவன் தானே லக்கை பார்த்து கடுப்புல இருக்கிறது.
விக்ரம் கடுப்பில் இருக்க… அவன் அருகில் குனிந்த… ராணா… என்ன மாப்பிள்ளை உன்னோட ஜாலி வெர்சன் ஆஹ்…. இருப்பான் போல உன்னோட ட்வின்ஸ் ப்ரோ…. என்று சொல்லி சிரிக்க… அவனை விக்ரம் முறைக்க…. ஓகே… ஓகே… கூல்… வா…. என் மகனை பார்க்க போகலாம் என்று சொல்லி விக்ரமின் தோளில் கைப்போட்டு அவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
வம்சிகா உள்ளே வந்த ராணாவை பார்த்ததும் சந்தோசமும், வெட்கமுமாக அவனை பார்க்க… வம்சிகாவின் தாய்மை அடைந்த முகத்தை பார்த்த ராணா… நேராக அவளிடம் வந்தவன்.
அவள் அருகில் குனிந்து நெற்றியில் முத்தமிட்டவன் லவ் யூ வம்சி… என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொல்ல…
மச்சான் உங்க பொண்டாட்டிக்கு லவ் யூ… சொல்ல ஏன் கூச்சப்பட்டு அவங்க காதில் சொல்றிங்க… நல்லா சத்தமா சொல்லுங்க… என்றான் லக்.
அவன் கூறியதைக் கேட்டு அனைவரும் சிரிக்க… வழக்கம் போல் நம் ஹீரோ கடுப்பானார். லக்கையும், விக்ரமையும் ஒன்றாக பார்க்க… வம்சிகாவிற்கு… ஆச்சர்யமாக இருந்தது… ஆனால் அவர் அதிர்ச்சி ஆகவில்லை.அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு தன் அம்மாவையும் அப்பாவையும் பார்க்க… அவர்களும் அவளை பார்த்து இது லக் உன்னோட இன்னோரு தம்பி என்று சொல்ல…
என் மகன் பிறந்ததும் அவனுக்கு முறை செய்ய… இன்னோரு தாய் மாமன் வந்துவிட்டான் என்று சொல்லி வம்சி லக்கை பார்த்து இங்கே வா… என்று தலையை ஆட்டி அழைக்க….
அவன் அவள் அருகில் வந்து குனிந்தவன்… தயக்கத்துடன் அக்கா… என்று சொல்ல… அவன் தன் அருகில் குனிந்ததும் லக்கின் காதை பிடித்து திருகியவள்… மச்சானும் அக்காவும் ரொமான்ஸ் பண்றதை இப்படி தானே எல்லார் முன்பும் போட்டு கொடுப்பியா.. என்று அவனிடம் உரிமையோடு சண்டை இட…
ஷ்… ஆ… அக்கா…. வலிக்குது…. விடுங்க… என்று அவள் கையை பிடித்துக் கொண்டு கத்தினான் லக்…இனிமேல் என்னையும் மாமாவையும் கிண்டல் பன்னினே… அப்பறோம் அவ்ளோதான் நீ ஜாக்கிறதை என்று சொல்லி அவன் காதை மேலும் திருக…வலியில் லக் மறுபடியும் கத்த….
அவன் கத்தியதில் அதுவரை இருந்த இடம் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அழ ஆரம்பித்தது…
மணிகண்டன் வந்ததில் இருந்து யாரும் என்னை பார்க்காமல் அங்க என்னங்கடா பன்னிட்டு இருக்கீங்கன்னு… நான் இங்கே இருக்கேன் என்று அழுது நம்ம எல்லாருடைய கவனத்தையும் அவன் பக்கம் திருப்பிட்டான் பாத்தியா… மௌலி என்று சொல்ல…
ஆமா நீங்க சரியா தான் சொல்றிங்க… நாம எல்லாரும் உள்ளே வந்ததே இந்த சுட்டி பையனை பார்க்க தான் என்றவர்கள் அனைவரும் வம்சியின் அருகில் தொட்டிலில் படுத்து இருந்த… குழந்தையை பார்க்க… சற்று முன் அழுது கொண்டு இருந்தவன் இப்போது தன்னை அனைவரும் பார்க்கிறார்கள் என்றதும் தன்னை சுற்றி இருந்தவர்களை தன் குட்டி கண் கொண்டு பார்த்தவன். தானே பிஞ்சுக் கால்களை அசைத்துக் கொண்டு ஏதோ பேசிக் கொண்டு இருந்தான்.
அவனை ஒவ்வொருவறாக கையில் எடுத்து…. கொஞ்ச ஆரம்பித்தனர்.அப்போது ராணாவின் பெற்றோர் உள்ளே வர… அவர்களுடன் அவன் தங்கை ஸ்ரீவியும் வந்தாள்.
மூவரும் உள்ளே வர…என்ன சொல்றான் என் பேரன் என்று சொல்லிக்கொண்டே… ராணாவின் அப்பா வேலு… கேட்டுக்கொண்டே வந்து அவர்கள் கையில் இருந்த தன் பேரனை வாங்கினார்.
உங்க பேரன் கொஞ்சம் எல்லாரும் என்னை கவனியுங்கள் என்று சொல்கிறான் என்றார் மௌலி…
கவனிச்சுட்டா போகுது… என்று சொன்னவர் அருகில் இருந்த அவர் மனைவி தேன்மொழியிடம் தன் பேரனைக் கொடுத்தார்.
அவரும் குழந்தையை வாங்கி பேரனை ஆசை தீர கொஞ்சினார்.
எல்லாரும் என்னை பன்னிட்டு இருக்கீங்க… இப்போதான் குழந்தை பிறந்து இருக்கு…. இப்போ பிறந்த குழந்தையை ஆள் மாற்றி ஆள்… கையில் வைத்துக்கொண்டு கொஞ்சிக் கொண்டு இருந்தாள். குழந்தைக்கு இன்பெக்சன் ஆகாதா… என்று சொல்லிக்கொண்டே தன் அம்மாவின் கையில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டு ராணாவின் தங்கை ஸ்ரீவி…. ஆவணி தூக்கிக் கொண்டு போய்… அங்கே போடப்பட்டு இருந்த கட்டிலில் அமர்ந்து தன் கைகளில் குழந்தையை வைத்துக்கொண்டு….
என்ன டா… செல்லம்… எல்லாரும் உன்னை கையில் வெச்சுட்டு… இருக்காங்களா…. உங்களுக்கு உடம்பு எல்லாம் வலிக்குமே… அதனால் தான் அத்தை அவங்ககிட்ட இருந்து நான் உன்னை வாங்கி வந்துட்டேன்.
அத்தை உன்னை பத்திரமா பாத்துக்கிறேன்… நீ நல்லா தூங்கு என்று சொல்லிவிட்டு குழந்தையை அவல் அம்மாவிடம் மிரட்டி வாங்கிக்கொண்டு வந்து அவள் கையிலேயே வைத்துக்கொண்டு கொஞ்சிக் கொண்டு இருந்தால்.
அவள் செயலைக் கண்ட அனைவரும் வாய் அடைத்துப் போய் நின்றனர்.வேலுவும், தேன்மொழியும் ஸ்ரீவியின் செயலைக் கண்டு அவளிடம் சென்று… ஏய்… எங்க கிட்ட மிரட்டி பேசி என் பேரனை எங்க கிட்ட இருந்து வாங்கிட்டு வந்துட்டியே!! ஒழுங்கா…. என் பேரனை எங்க கிட்ட கொடுத்துடு…. இல்லையின்னா… இப்போதான் படிப்பு முடிச்சுட்டு அமெரிக்காவில் இருந்து வந்து இருக்கே… மறுபடியும் உன்னை பேக் பண்ணி உங்க அண்ணன் கிட்ட சொல்லி அமெரிக்காவிற்கே அனுப்பி வெச்சிருவேன் பார்த்துக்கோ என்று தேன்மொழி ஸ்ரீவியை அதட்ட…
அவரை முறைத்துக் கொண்டே…. ம்ஹும்… என்று சொல்லி அவர்கள் மீது கோபப்பட்டவள் அதெல்லாம் என் செல்ல குட்டியை நான் யாருக்கும் தர மாட்டேன் போங்க… வேணும்னா… அண்ணி கிட்ட சொல்லி இன்னோரு பாப்பாவை பெத்து கொடுக்க சொல்லுங்க… என்று சொல்லிவிட்டு குழந்தையை தாராமல் அடம் பிடிக்க…
இவள் செய்வதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த வாமினி… ஏய்… ஸ்ரீ…. ஒழுங்கா… குட்டி பையனை என்கிட்ட கொடுத்திரு…. நான் வந்ததில் இருந்து அவனை எடுக்கவே இல்லை… என்று சொல்லி ஸ்ரீவியிடம் குழந்தையை வாங்க போக….
இவளுக்கு இந்த குட்டி பையன், சின்ன பையன்னு சொல்றதை தவிர்த்துகும்பஹி எதுவுமே தெரியாதா…. என்று குணா…. ஒரு பக்கம் வாமினியை தன் மனதிக்குள் கழுவி ஊற்றினான்.
வாமினி அண்ணி…. என்கிட்ட… வம்பு பண்ணாதீங்க…. இது எங்க அண்ணாவோட குழந்தை நான் தான் பாத்துப்பேன் யாருக்கும் தரமாட்டேன் என்று வாமினியிடம் வம்பிற்கு நிற்க..
ஏய் இது என் அக்காவுடைய குழந்தை…. நான்தான் அவனை வெச்சுக்குவேன் கொடு டி… என்று ஸ்ரீவியிடம் இருந்து குழந்தையை வாங்க போக…
அவள் தராமல் முரண்டு பிடித்தவாறே…உங்க அக்காவுக்கு வேணுமுன்னா நீங்களே ஒரு குழந்தையை பெத்து கொடுக்க வேண்டியது தானே… என்கிட்ட தானே வந்து வம்பு பண்ணுவீங்களா… என்று ஸ்ரீவி வேண்டும் என்றே வாமினியை கடுப்பேற்ற….
அவள் பேசியதில் கடுப்பான… வாமினி… இன்னும் எண்ணி ஒன்பதே மாசத்தில் என் அக்கா… கையில் நான் இதே மாதிரி ஒரு பையனையோ.. இல்லை பொண்ணையோ பெத்து என் அக்கா கையில் கொடுக்களை நான் வாமினி இல்லை என்று வாமினி சொல்லவும்.
(அப்பாடி ஒரு வழியா எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சுது…. இந்த சீனை உள்ளே கொண்டு வரதுக்கு எவ்வளவு யோசிக்க வேண்டியதா இருக்கு??? அப்பாடா…. ஒரு வழியா சொல்லியாச்சு…)
அங்கு இருந்த அனைவரும் வாமினி கர்ப்பமாக இருப்பது தெரிந்து அவளிடம் வந்தவர்கள் வாமினியை பார்த்து நிஜமா என்று கேட்க…
அவள் வெட்கத்தில் தலை குனிந்து கொள்ள… அவள் அருகில் கந்த வேதவள்ளி…என் மருமகல் திடீர் என்று காலையில் மயக்கமம் போட்டு விழுந்துட்டா… அவளை செக் செய்ய தான் நாங்க ஹாஸ்பிடல் வந்தோம் இங்கே வந்துதான் எங்களுக்கே விவரம் தெரியும். அதை சொல்ல தான் அவர் சமந்திக்கு கால் பண்ணினாரு அப்போதான் ராணா தம்பி வம்சிகாவை தூக்கிட்டு உக்கே வந்தார் அந்த கலேபரத்தில் இந்த சந்தோசமான விஷயத்தை சொல்ல மறந்துட்டோம் என்றார்.
குழந்தை பிறந்த சந்தோசமும், வாமினி கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் அந்த இடமே… சந்தோசக் கடலில் நீந்தினர்..
❤️
EPISODE 171
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
வம்சிகாவிற்கு குழந்தை பிறந்த விஷயம் வினித்திற்கு தெரியப்படுத்திய போது அவன் அப்போது தான் இந்தியா வந்து இருந்தான்.
அனைவரும் ஹாஸ்பிடளில் இருக்க… மாலை வேலை போல வினித்தும் ஸ்ருதியும் ஹாஸ்பிடல் வந்தனர்.வம்சிகா இருக்கும் அறைக்கு அவர்கள் வர அவர்கள் நேராக குழந்தையை பார்த்துவிட்டு வம்சிகாவுடமும் ராணாவிடமும் வாழ்த்து சொல்லி விட்டு மற்றவர்களோடு சேர்ந்து இவர்கள் இருவரும் ஐக்கியம் ஆகினர்.
அப்போது அங்கே இருந்த சிராவை பார்த்து ஸ்ருதி மீனுவிடம் அக்கா… இவங்க யாரு… என்று கேட்க… மீனு… சிராவை பார்த்துட்டு ஓ… உனக்கும் வினித்திற்கும் இன்னும் விஷயம் தெரியதில்லையா…. என்று மீனு சொல்ல…
என்ன அக்கா தெரியாது? என்று ஸ்ருதி கேட்டாள். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க என்னன்னு தெரிய வரும் உங்களுக்கே… என்று சொல்லி மீனு அவளை அமைதிப் படுத்தினால்.
ராணாவும் விக்ரமும் பேசிக் கொண்டு இருக்க… ஸ்ருதி விக்ரமை பார்த்து… விக்ரம் மாமா…. ஹனிமூன் எல்லாம் போனீங்களே… அங்கே மீனு அக்காவை யாரோ வந்து தூக்கிட்டு போய்ட்டதா மிரு எனக்கு போன் பண்ணி சொன்னா….
என்ன ஆச்சு மாமா மீனு அக்காவுக்கு மட்டும் இப்படி மாற்றி மாற்றி ஏதாவது ஒரு ப்ரோப்லேம் வந்துட்டே இருக்கு… என்று ஸ்ருதி கவலையாக கேட்க…
ஸ்ருதி சொன்ன பிறகு தான் விக்ரமின் பெற்றோரை தவிற அங்கிருந்த மற்றவர்களுக்கு விஷயம் தெரியும் அனைவரும் விக்ரமையே பார்க்க…
அப்போது வெளியே சென்று இருந்த லக் கதவை திறந்து கொண்டு உள்ளே வர…. விக்ரமைப் போலவே இருக்கும் லக்கை பார்த்ததும் ஸ்ருதியும், வினித்தும் அப்படியே உறைந்து போய் நின்றனர்.
ஸ்ருதி தன் கண்ணையே தன்னால் நம்ப முடியவில்லை என்று கண்களை நன்றாக தேய்த்து விட்டுக் கொண்டு பார்க்க…
லக்.. மிகவும் சாதாரணமாக நின்று. இருந்தாலும் அவன் மல்யுத்த வீரன் என்பதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க….அவன் உடல் அவனை கம்பீரமாக அனைவரிடமும் காட்டியது.
ஸ்ருதி நேராக லக்கிடம் சென்றவள் அவனை கீழிருந்து மேலாக ஒரு பார்வை பார்த்தவள் அவனை ஒரு முறை சுற்றி வந்தவள். வாவ்…. நீங்க சூப்பரா இருக்கீங்க!!! எப்படி உடம்பை இப்படி மைண்டைன் பண்றீங்க… என்று கேட்க.
அவன் தன் சுயபுராணத்தை சொல்லவும்… அப்படியா… நீங்க அப்போ சூப்பரா சண்டை போடுவீங்க அப்படிதானே என்றால் ஸ்ருதி… அவனும் சிரித்துக்கொண்டே ஆமாம் என்று தலையை ஆட்டினான்.
ஸ்ருதி லக்கை பாராட்டியது வினித்திற்கு சுத்தமாக பிடிக்கவில்லை ஸ்ருதியை வினித் முறைக்க இது தெரியாமல் அவள் லக்கிடம் சிரித்து பேசிக்கொண்டு இருந்தாள்.
லக்கை பார்த்து ஹேய் மிஸ்டர் பிபி… உங்க பேர் என்ன? என்றால் ஸ்ருதி.
என்னது பிபியா… அப்படின்னா என்ன? என்றான் லக்.
பாடி பில்டர் அதை சுருக்கி பிபின்னு கூப்பிட்டேன் ஏன் நல்லா இல்லையா.. என்றால் ஸ்ருதி.
இல்லை இல்லை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க அப்படியே கூப்பிடுங்க… என்றான் லக்.
என்னை நீங்க வாங்கன்னு கூப்பிடாதீங்க.. நான் சின்ன பொண்ணு… என் பெயர் ஸ்ருதி என்றால்.
ஓ… நைஸ் நேம் என்றவன். என் பெயர் லக் என்றான்.
ஓ… லக்கா ஷார்ட் நேம் ஆஹ் இருக்கு என்ற ஸ்ருதி அப்பறோம் சொல்லுங்க லக் மாமா… என்றால்.
அவள் அப்படி கூப்பிட்டதும்… அங்கிருந்த அனைவரும் ஸ்ருதியை ஆச்சர்யமாக பார்க்க…. என்ன எல்லாரும் என்னை அப்படி பாக்குறீங்க…
நான் ஏன் மிஸ்டர் பிபியை லக் மாமான்னு கூப்பிட்டேன்னு பாத்தீங்களா… நான் எவ்ளோ படத்துல பாத்திருக்கேன். ஒரே மாதிரி ரெண்டு பேர் இருந்தாங்கன்னா… கண்டிப்பா ட்வின்ஸ் ஆஹ் தான் இருக்கும்.
விக்ரம் மாமா மாதிரியே இவரும் இருக்காரு… அப்போ கண்டிப்பா இவர் விக்ரம் மாமா கூட பிறந்தவரா தான் இருப்பாங்க… அப்பறோம் அவங்களை பார்த்தா…. விக்ரம் மாமா, லக் மாமாவுடைய அம்மா மாதிரி தான் எனக்கு தோணுது என்று சிராவை பார்த்து ஸ்ருதி புட்டு புட்டு வைக்க…
அங்கிருந்த அனைவர்க்கும் ஸ்ருதியின் பேச்சை கேட்டு ஆச்சர்யமாக போய் விட்டது.எப்படி எல்லாவற்றையும் தெரிந்தது போலவே கேட்கிறாள் என்று…
அவள் பேசி முடித்ததும் ஸ்ருதியின் அப்பா…நேராக மௌலியிடம் வந்து அவரை மேலிருந்து கீழாக பார்த்தவர்.வந்ததில் இருந்து உன்கிட்ட ஒன்னு கேட்கணும்னே இருந்தேன் டா… என்றார்.
என்ன டா… சொல்லு என்று மௌலி கூற…
எனக்கு தெரியாம எப்ப டா… இன்னோரு கல்யாணம் பண்ணினே… என்று கூறி அவரை கிண்டல் செய்ய…அவரின் தோளில் அடித்து சொல்றேன் டா… மணி என்றவர்.
என் மருமகள்கள் ரெண்டு பேரும் படு சுட்டி… என்றுவர் எழுந்து வந்து அனைவர் முன்னிலையிலும் நின்று…என்னோட குடும்பம் மொத்தமும் இங்கே இன்னைக்கு இருக்குற அப்போவே… நான் என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை எல்லோர்கிட்டவும் இனியும் எதையும் மறைக்காம சொல்லணும்னு நினைக்கிறேன் என்றவர் சிராவை ஒரு பார்வை பார்த்துவிட்டு லக்கையும் விக்ரமையும் அழைத்து தன் இரு பக்கமும் அரண் போல நிற்க வைத்தவர்.
என் அப்பாவுடன் தொழில் விஷயமாக நான் தாய்லாந்து செல்ல வேண்டி இருந்தது.நானும் என் அப்பாவும் தாய்லாந்து செல்கையில் எனக்கு திருமணம் ஆக வில்லை.
அங்கே இருந்த எங்களுடைய வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்தவரின் மகள் தான் சிரா.. அவர் எங்கள் வீட்டின் அருகிலேயே தங்கி வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
எனக்கும் சிராவிற்கும் சாதாரணமாக ஆரம்பித்த பழக்கம் ஒருவருக்கு ஒருவர் பிடித்துப்போகும் அளவு நெருங்கி விட்டோம். நாங்கள் இருவரும் காதலிப்பத்து என் அப்பாவிற்கு தெரிந்து விட அவர் திடீர் என்று இந்தியா கிளம்பலாம் என்று சொல்லி என்னை இந்தியா அழைத்து வந்துவிட்டார்.
இங்கே வந்த ஒரு மாதத்தில் என்னை கட்டாய படுத்தி செல்வியை திருமணம் செய்துவைத்து விட்டார். சிராவை மறக்க முடியாமல் நான் கஷ்டப்படுவதை பார்த்து செல்விக்கு நான் அவளை விரும்பி திருமணம் செய்ய வில்லை என்று புரிந்தது.
அவள் என்னிடம் இருந்து எதுவுமே எதிர் பார்க்காமல் என்னை கவனித்துக் கொண்டால். ஒரு மனைவியாக அவள் கடமையில் எந்த குறையும் செல்வி வைக்க வில்லை ஆனால்….. ஒரு கணவனாக நான் செல்விக்கு எதுவுமே செய்யவில்லை.
கிட்டத்தட்ட ஓர் ஆண்டு காலம் நான் செல்வியை தள்ளியே வைத்து இருந்தேன். அவளுக்கு குழந்தை இல்லை என்று ஊரார் எல்லாம் செல்வியை பேசுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை….
எனக்காக இவ்வளவும் செய்துவிட்டு ஊரார் பேசும் பேச்சுக்களையும் வாங்கிக் கொண்டு என்னிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல் தனக்குள்ளேயே அனைத்தையும் வைத்துக்கொண்டு இருந்தவலை பார்க்கையில் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
இனியும் செல்வியை கஷ்டப்படுத்தக் கூடாது என்று அவளுடன் சந்தோசமாக வாழ ஆரம்பித்தேன். அதன் சாட்சியாக எங்களுக்கு வம்சிகா பிறந்தாள்.
வம்சிகா… பிறந்து ஒரு வருடம் கழித்து நான் மறுபடியும் சிலை விஷயமாக தாய்லாந்து செல்ல வேண்டியதாக இருந்தது.
நான் அங்கு செல்கையில் சிரா அங்கு இல்லை… அவளை என் அப்பா குடும்பத்தோடு அவர்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து அடித்து தூரத்திவிட்டார் என்று கேள்விப்பட்டேன்.
எனக்கு தெரிந்தவர்களை வைத்து சிராவை தேடி கண்டுபிடித்தேன். அவளை பார்க்க அவள் இருந்த இடத்திற்கு செல்ல… அங்கே மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் ஒரு விபத்தில் அவள் பெற்றோரை இழந்து அனாதையாக இருந்ததை கண்டதும் எனக்கு மனம் மிகவும் வலித்தது.
சிரா … என்னை கண்டதும் ஓடி வந்து என்னை அணைத்துக்கொண்டாள். அவளை அப்படி கஷ்டத்தில் பார்க்கவும் எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை அவளை என்னுடன் அவள் இருந்த இடத்தில் இருந்து நான் தங்கி இருந்த வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன்.
நான் திருமணம் ஆனவன் என்று சிராவிற்கு தெரியாது. அவள் இப்போது இருக்கும் நிலையில் சொல்ல வேண்டாம் என்று அவளிடம் உண்மையை சொல்லாமல் மறைத்துவிட்டேன்.
நான் செய்த முதல் தவறு அது….அவளை விளக்கவும் மனம் இல்லாமல் நெருங்கவும் முடியாமல் தவித்து இருந்தேன். சிரா என்னை மட்டுமே இப்போதை நம்பி இருக்கிறாள் அவளுக்கு மறுபடியும் என்னால் கஷ்டம் வரக்கூடாது என்று நான் ஏற்கனவே திருமணம் ஆனவன் என்பதை மறைத்து…அவளை நான் திருமணம் செய்து கொண்டு வாழ ஆரம்பித்து இருந்தேன்.
நாங்கள் சந்தோசமாக வாழ்ந்ததற்கு சாட்சியாக… எங்களுக்கு விக்ரமும், லக்கும் பிறந்தார்கள்.நான் செல்வியை விட்டு தாய்லாந்து வந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக இந்தியா செல்லவே இல்லை…
அவ்வப்போது சிராவிற்கு தெரியாமல் செல்வியிடம் பேசுவேன். செல்விக்கும் நான் சிராவை திருமணம் செய்தது தெரியாது. நான் செல்வியிடமும் சொல்லாமல் மறைத்துவிட்டேன்.
ஒருநாள் திடீர் என்று என்னை பார்ப்பதற்காக செல்வி வம்சிகாவுடன் தாய்லாந்து வந்துவிட்டால். நாங்கள் தங்கி இருந்த வீட்டிற்கு வந்த செல்வி அங்கு நான் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்ததையும், சிராவுடன் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்து விட்டால்.
வம்சிகா… என்னை பார்த்ததும் அப்பா… என்று அழைத்துக் கொண்டு வந்து என் கால்களை கட்டிக்கொள்ள… அப்போது தான் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருப்பது சிராவிற்கு தெரிய வந்தது.
சிரா அதிர்ச்சி மாறாமல் என்னை பார்த்தவள் இப்படி இன்னோரு பெண்ணின் வாழ்வை கெடுத்து விட்டேனே என்று நான் செல்விக்கு செய்த துரோகத்திற்கு செல்வியிடம் மன்னிப்பு கேட்ட சிரா… விக்ரமையும், லக்கையும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து செல்ல சிராவை போக வேண்டாம் என்று தடுத்தும் என்னை விட்டு செல்ல முடிவு எடுத்துவிட்டால்.
நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சிரா என்னுடன் வாழ மாட்டேன் என்று உறுதியாக இருந்துவிட்டால். அவளை என்னால் சமாதானம் செய்யவே முடியவில்லை…
ஒரு கட்டத்தில் எனக்கு கோபம் தலைக்கு ஏற… என்னை வேண்டாம் என்று சொல்லி விட்டு போக நினைத்துவிட்டாயல்லவா..அப்போ நான் கொடுத்த என்னோட இரண்டு குழந்தைகளையும் விட்டு விட்டு போ… என்று ஆத்திரத்தில் கூறிவிட்டேன்.
அப்படி சொன்னால் ஆவது சிரா.. குழந்தைகளுக்காக எங்களுடன் இருக்க சம்மதிப்பால் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு மாறாக… சிரா… விக்ரமை செல்வியின் கையில் கொடுத்துவிட்டு.. “அவர் உரிமையை அவர் கேட்கிறார். ஆனால் நான் வாழ எனக்கு ஒரு பிடிப்பு வேண்டும் அதனால் நான் என் இன்னோரு மகன் லக்குடன் செல்கிறேன்” என்று செல்வியிடம் சொல்லிவிட்டு விக்ரமை விட்டு பிரிய மனம் இல்லாமல் அழுத்துகொண்டே அங்கிருந்து சென்று விட்டால்.
நாங்கள் இருவரும் எவ்வளவோ தடுத்தும் நாங்கள் சொல்வதையும் மீறி சென்றுவிட்டால்.நானும் என்னை வேண்டாம் என்று சென்று விட்டாள் என்ற கோபத்தில் சிராவை சமாதானம் செய்யாமல் செல்வியையும், வம்சிகாவையும் அழைத்துக் கொண்டு விக்ரமுடன் இந்தியா வந்துவிட்டேன்.
அதன் பிறகு நான் இன்று வரை தாய்லாந்து செல்லவே இல்லை.. விக்ரமிடம் அவன் அம்மாவையும் தம்பியையும் அந்த விதி காட்டிக் கொடுத்து விட்டது.
நான் செய்த தப்பிற்காக என் மகன்கள் இருவரையும் நான் பிரித்துவிட்டேன் என்று சொன்னவர் விக்ரமையும், லக்கையும் பார்த்து என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொன்னவர்.
செல்வியையும்,சிராவையும் பார்த்து உங்கள் இருவரது வாழ்க்கையில் நான் விளையாடியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் என்று அவர்கள் இருவரிடமும் கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார்..
பின் சொந்தங்களை பார்த்து இதுவரை எனக்கும் என் மனைவிக்கும் கொடுத்த மரியாதையை சிராவிற்கும் கொடுக்க வேண்டும் என்றும்…. விக்ரமை எப்படி உங்களில் ஒருவனாக நினைக்கிறீர்களோ அதே போல லக்கையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
அங்கு இருந்த அனைவரும் அவர் சொன்னதை கேட்ட பிறகு எதுவுமே மறுப்பது போல பேசவில்லை.
❤️
இரண்டு நாட்களில் வருவதாக சொன்ன விக்ரம் நான்காவது நாளில் விக்ரமின் தனி தீவிற்கு இன்று வர இருப்பதாக கூறவும் அனைவரும் அவனுக்காகவும், மீனுவிற்காகவும் காத்திருந்தனர்.
நீண்ட நேர காத்திருப்பிற்கு பின் விக்ரமும் மீனுவும் அவனது தனி விமானத்தில் வந்து இறங்க…. அவர்களைக் கண்டதும் அனைவர்க்கும் மகிழ்ச்சி ஆகிவிட… சிரித்த முகத்துடம் விக்ரமையும், மீனுவையும் வரவேற்க… எழுந்து சென்றவர்கள் அப்படியே உறைந்து போய் நின்றுவிட்டனர்.
அவர்கள் பின்னால் வந்த லக்கை பார்த்ததும் அனைவர்க்கும் அதிர்ச்சியாகி அப்படியே நின்று விட்டனர்.
அவர்களின் இந்த அதிர்ச்சி எதனால் என்று புரிந்து கொண்ட விக்ரமும், மீனுவும் எதுவும் பேசாமல் அவர்களிடம் வந்தனர்.
விக்ரம் வந்ததும் முதலில் ஷ்யாம் இடம் தான் பேசினான். டேய் ஷ்யாம்… என்று விக்ரம் அழைக்க…அதே அதிர்ச்சியுடன் விக்ரமை திரும்பி பார்த்தவன்… விக்ரமிடம் பேசாமல் நேராக லக்கிடம் சென்றான்.
லக்கை பார்த்த ஷ்யாம் அவன் அருகில் வந்து லக்கின் கன்னத்தை முதலில் தொட்டு பார்த்தான். என்னடா… இது… நான் பாக்குறது நிஜம் தானா? என்று யோசித்தவன் மறுப்படியும் அவன் கன்னத்தை தொட்டு பார்த்தவன்… நறுக்கென்று கிள்ளிவிட்டான்.
ஷ்யாம் லக்கின் கன்னத்தை பிடித்து கிள்ளவும் அவன் வலியில் ஆஹ்… என்று கத்திக் கொண்டே தன் கன்னத்தை தேய்த்து விட…
அவனை ஆ… என்று வாயை பிளந்து பார்த்துக் கொண்டு இருந்த ஷ்யாம்… அப்போ நீ…. ரோபோ… இல்லையா? மனுஷன் தானா? என்றான் ஷ்யாம்.
அவனை அதிசயம் போல பார்த்த லக் என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க…
லக்கின் கையை தன் கைக்குள் கோர்த்து ஷ்யாம் அவனை இழுத்துக் கொண்டு சென்றான்.
அனைவரும் லக்கை பார்த்து அதிசயம் போல இன்று தான் இரட்டையர்களை பார்த்தவர்கள் போல விக்ரமையும், மீனுவையும் மாறி மாறி பார்த்தனர்.
விக்ரம் மற்றவர்களை எல்லாம் பார்க்க அனைவரும் அவனை கண்டுகொள்ளாது லக்கிடமே அனைவரும் பேசிக் கொண்டு இருக்க…
இதை எல்லாம் பார்த்த விக்ரம் திரும்பி மீனுவை பார்க்க…. அவள் விக்ரமை பார்த்து கண்களாலேயே கெஞ்சினால். விக்ரம் ப்ளீஸ் டா கோச்சுக்காதே…என்றால்.
வம்சிகாவை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்த கையோடு மீனுவுடன் தன் நண்பர்களை பார்க்க… போகிறோம் என்று கிளம்ப….
எங்கே போறே மீனு? என்று கேட்டுக்கொண்டே அவளை அருகில் வந்தான் லக்.
ம்ம்ம்… நீ என்னை எங்க இருந்து கடத்திட்டு போனியோ அங்க தான் போறோம்… ஏன் டா… என்றால் மீனு..
ஓ… அந்த தீவிற்கா! போகிறீங்க என்றான் லக்.
ஆமாம் ஏன் டா….ஏன் என்றால் மீனு.
அப்படியா அப்போ நானும் உன் கூட வரேன் என்றான் லக்.
நீயா! நீ எதுக்கு அங்கே வர என்றாள் மீனு.
உனக்கு பாதுகாப்பிற்காக தான் வரேன் என்றான் லக்.
இவ்வளவு நேரம் இவர்களில் இருவரும் பேசிக்கொண்டு இருந்ததை கடுப்போடு கேட்டுக் கொண்டு இருந்த விக்ரம்… லக் மீனுவின் பாதுகாப்பிற்காக கூட வருகிறேன் என்று சொன்னதும் கோபம் வர….
என் மனைவியை பாதுகாத்துக் கொள்ள எனக்குத் தெரியும்…. யாருடைய உதவியும் எனக்குத் தேவை இல்லை என்றான் காட்டமாக.
விக்ரம் இப்படி கோபமாக கூறியதும் கடுப்பான லக்.. நீங்க பாதுக்காத்த லட்சணம் தான் எனக்கு தெரிஞ்சுதே…. உங்ககிட்டு இருந்து மீனுவை கடத்திட்டு போனவன் ஒருத்தன் அவனையே உங்களால லேட்டா தான் கண்டு பிடிக்க முடிஞ்சிருக்கும்… அதனால தானே நான் சீக்கிரமா மீனுவை அங்கே இருந்து கூட்டிட்டு போக முடிந்தது என்றான் லக்.
அவன் அப்படி சொன்னதும் விக்ரமால் அவன் பேச்சை கேட்க முடியாமல் அவனை பார்த்து அது என் தீவு… எனக்கு மட்டுமே சொந்தமான தீவு… அங்கே எல்லாம் உன்னை கூட்டிக்கொண்டு போக முடியாது என்றான்.
நீ கூட்டிட்டு போகலைன்னா எனக்கு வர தெரியாதா…. நீயும் மீனுவும் அங்கே போய் இரங்குறதுக்கு உள்ளே… நான் அங்கே உங்களுக்கு முன்னாடி இருப்பேன் பாக்கறியா…. என்றான் லக்.
அவன் கூறியதை கேட்டு எரிச்சலுற்ற விக்ரம் டேய்… என்ன சொன்னே… என்று பொறுமை இழந்து தன் கையை முறுக்கிக் கொண்டு லக்கின் அருகில் செல்லப்போக….
அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போய் விட்டனர். எங்கே இருவருக்குள்ளும் சண்டை வந்துவிடுமோ என்று.
விக்ரம் லக்கின் அருகில் போவதற்கு உள்ளாக சிரா… லக்கிடம் லக்… நீ எங்கேயும் போக வேண்டாம் நான் சொல்வதைக் கேள் என்றார்.
அம்மா…. நான் இப்போ என்ன சொன்னேன். நானும் இங்கு வந்ததில் இருந்து வெளியே எங்கேயும் போனதில்லை. எனக்கு இங்கே யாரையும் தெரியாது….
எனக்கு பழக்கப்பட்ட ஒரே நபர் என்றால் அது மீனு தான். மீனுவும் இவனுடன் வெளியே போய்விட்டால் எனக்கு இங்கே துணைக்கு யாருமே இருக்க மாட்டார்கள். நான் என்ன பண்ணுவேன் என்று லக் சொல்ல.
உனக்கு துணைக்கு யாரும் இல்லை… போர் அடிக்கிறது என்றால்… அதற்காக நீ எங்களுடன் வருவேன் என்று சொல்வாயா…. என்றான் விரைப்பாக.
ஆமா… என்றான் லக் கூலாக.
லக் நான் சொல்றதை கேளு நீ இப்போ எதுக்கு இவ்வளவு அடம் பிடிக்குற…. உன்னை உறவாகவே நினைக்காதவர்களுடன் நீ ஏன் வெளியில் செல்ல வேண்டும் என்று நினைக்கிறாய் என்றார் சிரா.
அவர் அப்படி பேசியதும் லக்கின் முகம் வாடி விட அவர் அருகில் வந்த செல்வி ஏன் சிரா இப்படி சொல்ற விக்ரம் வேற அவன் வேறயா?
அவன் ஏதோ கோபத்துல லக்கிடம் பேசிட்டு இருக்கான் அதுக்காக நீ இந்த மாதிரி வார்த்தை எல்லாம் சொல்லாமா நீ பேசாம இரு… நான் பார்த்துக்கிறேன்… என்று சொன்னவர் விக்ரமிடம் செல்ல
செல்வியை பார்த்த விக்ரம் அம்மா…என்று சொல்ல… அந்த வார்த்தையை நீ உண்மையாகவே மதிப்பதாக இருந்தாள் லக்கை உன்னோட கூட்டிட்டு போ… என்றார்.
அம்மா… அவனை பார்த்தீங்களா நீங்க எல்லாரும் இருக்கும்போதே எவ்வளவு பேசுறான். நான் அங்கே போறதே மீனுகூட நிம்மதியா இருப்பதற்காக தான்.
இவனை கூட்டிட்டு போனா என்னை இப்படித்தான் வெறுப்பேற்றிக் கொண்டே இருப்பான். ஒரு அண்ணன் என்று கூட என்னை மதிப்பதில்லை என்றான் விக்ரம்.
அவன் அப்படி சொன்னதும் மீனு அவன் அருகில் ஓடி வந்து இப்போ என்ன சொன்னே விக்ரம். லக் உன்னோட தம்பி என்று சொன்னியா… என்றால். இல்லையே நான் அப்படி சொல்லவே இல்லையே என்றான் விக்ரம்.
இல்லை இல்லை… நீ லக் உன்னை அண்ணன் என்று மதிக்க மாட்டேங்குறான்னு இப்போதானே அத்தை கிட்டே சொன்னே? அப்படின்னா அவன் உன்னோட தம்பி தானே… என்ற மீனு.
சிராவிடம் திரும்பி… சிரா அம்மா…இவன் இப்படித்தான் நீங்க அவன் பேசியதை ஏதும் மனசுல வெச்சுக்காதீங்க… நான் எங்களுடன் லக்கையும் கூட்டிட்டு போறோம் என்றால்.
விக்ரம் மீனு கூறியதைக் கேட்டு… மீனு என்று அவளை அழைக்க…. நீ சும்மா இரு விக்ரம் என்று அவன் அருகில் சென்று வாயின் மேல் தன் விரலை வைத்தவள் அவன் அருகில் சென்று ஹஸ்கி வாய்சில் யாருக்கும் கேட்காத வண்ணம் நீ பேசாமல் நான் சொல்வதை எல்லாம் இப்போ கேட்டா…
அங்கே போய் நீ என்ன கேட்டாலும் நான் தருவேன் என்றால் அவள் அப்படி கூறியதும் கண்கள் மின்ன விக்ரம் மீனுவை பார்க்க…என்ன ஓகேவா… என்று அவனை பார்த்து மீனு கண்ணாடிக்க அவன் மெல்ல மீனுவை பார்த்து சிரிக்க…
டேய் லக்…உன் டிரஸ் எல்லாம் பேக் பண்ணு நாம ஈவினிங் கிளாம்பலாம் என்று சொன்னவள் விக்ரமை பார்க்க…
உனக்காகவும் அம்மாவிற்க்காவும் தான் நான் இவனை நம்முடன் அழைத்து செல்ல ஓகே சொல்லிருக்கேன். அங்கே வந்து என்னை இதே போல இம்சை செய்தால் பிறகு நான் என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது என்றான்.
அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் விக்ரம் நீ ஓகே சொன்னதே போதும் எனக்கு… என்றால் விக்ரமிடம்
இப்போது இங்கு வந்தா பிறகு என்ன என்னவென்றால் லக்கினால் மட்டும் இம்சை இல்லை அவனை பார்த்த பிறகு தன்னை யாரும் கண்டுகொள்ளவே இல்லை என்று விக்ரம் ஆனைவர் மீதும் கடுப்பில் இருந்தான்.
இவர்கள் எல்லாம் இப்படி இருப்பதால் இப்போது மீனுவிற்கு தான் விக்ரமை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அவனிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.
EPISODE 172
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
தங்களுடன் லக்கையும் அழைத்துக் கொண்டு நண்பர்களை பார்க்க தனது தனி தீவிற்கு வந்த இடத்தில் அனைவரும் லக்கிடம் நன்றாக பழகிவிட…. கடுப்பில் இருந்தான் விக்ரம்.
எப்போதும் உர் என்று முகத்தை வைத்து இருக்கும் விக்ரமையும்…. வந்ததில் இருந்து அனைவரிடமும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டு இருந்த லக்கையே அனைவரும் அதிசயம் போல பார்த்துக் கொண்டு இருந்தனர்.
ஆண்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து லக்கை பார்த்துக் கொண்டு இருக்க…. பெண்கள் அனைவரும் அவனை சுற்றி அமர்ந்து கொண்டு மீனுவை அவன் கடத்தி சென்றது பற்றிக் கேட்டு பேசிக்கொண்டும்… பின் பல கதைகள் பேசிக்கொண்டும் இருந்தனர்.
விக்ரமிடம் வந்த ஷ்யாம் என்ன விக்ரம் நடக்குது இங்கே…. நம்மை எல்லாம் கண்டுக்கவே இல்லை எல்லாரும் அவன் கூடவே பேசிட்டு இருகாங்க என்றான்.
உங்க அப்பா சரியான ஆளா இருப்பார் போலயே… இவ்வளவு பெரிய ஆளை இத்தனை வருஷமா இருக்கானு தெரியாமயே மறைச்சு வெச்சிருக்கார் என்றான்.
விக்ரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க… அவன் அருகில் அமர்ந்து இருந்த கர்ணன். விக்ரம் நல்ல வேலை லக் மீனுவை தூக்கிட்டு போனான் அந்த அசோக் கிட்ட மாட்டி இருந்தா என்ன ஆகுறது என்றான்.
சத்யாவும் ஆமா விக்ரம் ஒரு கெட்டதுலயும் நல்லது நடந்திருக்குன்னு சொல்லலாம். கர்ணன் சொன்னது சரி தான் இவனிடம் மீனு இருந்ததால் தான் நம்முடன் இப்போதை மீனு பத்திரமாக இருக்கிறாள் என்றவன்.
ஆமா அந்த அசோக், கலா, மாலினி மூன்று பேரையும் நீ என்ன செஞ்சே… என்று கேட்டான் சத்யா.
அவர்கள் மூவரையும் தனித்தனியாக அந்தமானில் ஆள் இல்லா தீவுகளில் தனி தனியே விட்டுவிட்டேன். அவர்களாக தப்பிக்க நினைத்து உதவி கேட்டாலும் யாராலும் அவர்களை காப்பாற்ற முடியாமல் இந்த நேரத்திற்க்கெல்லாம் இறந்து போய் இருப்பார்கள் என்றான் முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் லக்கை பார்த்துக் கொண்டே.
குரு விக்ரமிடம் இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லாமல் அனைத்தும் சரி ஆகி விட்டது என்று சொல் என்றான்.
அதற்கு அவன் அருகில் இருந்த பாலுவும், பிரதாப்பும் இப்பொது தான் பிரச்சனையே ஆரம்பம் என்று சொல்ல என்ன… என்று குரு புரியாமல் கேட்க… அவன் முகத்தை திருப்பி லக் இருந்த இடத்தை காட்ட…
அங்கே லக்கின் ஒரு புறம் ரித்திகாவும் மறுபுறம் மந்த்ராவும் அவன் கையை பிடித்து அவன் ஆம்சை தொட்டு பார்த்துக் கொண்டு இருக்க… பிரியா அவனை ஆ… என வாய் பிளந்து அமர்ந்து இருந்தாள்.
டை விக்ரம் இவன் உன்னை மாதிரி இல்லை டா… நீ பொண்ணுங்க பக்கமே திரும்ப மாட்டே… ஆனா இவன் என்னடான்னா.. பொண்ணுங்க கூடயே இருக்கான்.
எனக்கு இப்போதான் கல்யாணம் ஆகியிருக்கு என் பொண்டாட்டியை இன்னும் கொஞ்ச நேரம் இங்க விட்டேன்னு வை… அவனை மாதிரி ஆர்ம்ஸ் இல்லை… அவன் எப்படி இருக்கான் பாரு அது இதுன்னு ஏதாவது சொல்லி என்னை ஒரு வழி பண்ணினாலும் பன்னிருவா என்ற விஷால் நேராக பூமிகாவின் அருகில் சென்றவன் அவளிடம் போய் நின்றவன் அவள் தோல் மேல் கை போட்டு அப்படியே தன்னோடு சேர்த்து அணைத்து இழுத்துக் கொண்டு சென்றான்.
விஷால் பூமிகாவுடன் சென்றதை பார்த்த பிரதாப் அவனுக்காவது கல்யாணம் ஆகிருச்சு… நான் ரொம்ப வருசமா வெயிட் பண்ணி இப்போதான் எனக்கு லவ் செட் ஆகியிருக்கு…. என் ஆளை நான் உசார் பண்றதுக்கு நான் பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போய்விடும் என்றவன் நேராக மந்திராவிடம் சென்றவன் அவளிடம் மாத்திரை சாப்பிட நேரம் ஆகிவிட்டது வா… என்று வம்படியாக மந்த்ராவை இழுத்துக் கொண்டு சென்றான்.
அவனை தொடர்ந்து பாலுவும் என் ஆளு முதல்லயே எதை பார்த்தாலும் ஆச்சர்யமாக கேட்டுட்டே இருக்கா…. இப்போ இவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துட்டு இருக்கா… விஷால் சொன்னது போல… என்னையும் அதே மாரி பாடி பில்டு பண்ண சொல்லுவா…என்று சொன்னவன் நேராக ரித்திக்காவிடம் சென்றவன் டார்லிங்… வா என்று அழைக்க…. எங்கே டா… என்றால்.
அங்கே பீச்சில் ஏதோ புதுசா ஒன்னு கறை ஒதுங்கி இருக்குன்னு சொன்னாங்க நாம போய் பார்த்துவிட்டு வரலாமா? என்று பாலு கேட்க…
என்ன டா சொல்றே… அப்டியே… வா…. வா…. போகலாம் என்று சொல்லி ரித்திகாவும் அவனுடன் சென்றாள்.
பாதி பெண்கள் போய்விட மீதி இருப்பது மீனு, ஸ்ரேயா, பிரியா, பாரு, மிருதி மட்டுமே…
ஸ்ரேயா, பிரியா, பார்வதி மூவருமே விக்ரமிடம் பழகுவது போல தான் லக்கிடம் பழகுவார்கள். மீனுவை பற்றி சொல்லவே வேண்டாம் அதனால் அவர்கள் ஜோடிகள் அமைதியாக இருக்க…. அனைவரும் சேர்ந்து சத்யாவை தான் பார்த்தனர்.
அவ்வளவு நேரம் மற்றவர்கள் தங்கள் மனைவியை, ஜோடியை அளித்துக் கொண்டு செல்லும் போது கிண்டல் செய்து கொண்டு இருந்தவன். இவர்கள் அனைவரும் பார்த்த பார்வையிலேயே… டேய்… என் ஆளு அப்படி எல்லாம் கிடையாது என்றான்.
சரி அதுக்கு என்ன இப்போ நாங்க ஏதும் சொல்லவில்லையே மச்சான் என்றான் ஷ்யாம்.இருந்தும் அவர்கள் பார்வை மாறாமல் இருக்க… சத்யா நேராக சென்று வாய் ஓயாமல் பேசிக் கொண்டு இருந்த மிருதியின் வாயை பொத்தி அவளை அலேக்காக தூக்கி செல்ல அங்கிருந்த அனைவரும் சத்யாவை பார்த்து வயிறு குலுங்க சிரித்தனர்.
சிறிது சிறிதாக அனைவரும் அவர்கள் அவர் அறைக்கு சென்றுவிட… மீனுவும், லக்கும் இன்னும் பேசிக்கொண்டு இருக்க… விக்ரம் சிறிது நேரம் மீனுவிற்காக காத்திருந்தவன் அவள் வராமல் போகவே கடுப்பில் எழுந்து தன் அறைக்கு சென்றுவிட்டான்.
விக்ரம் கோபத்துடன் செல்வதை பார்த்த லக் மீனுவிடம் பேப்ஸ்… என்றான்.
என்ன டா… என்றால் மீனு.
உன் ஆளு கோச்சிட்டு போறான்னு நினைக்குறேன் என்றான் லக்.
போனா போகட்டும் விடு டா… என்றால்.
என்ன பேப்ஸ்… இப்படி சொல்றே… அவனை பார்த்த ரொம்ப கோபக்காரனா இருப்பான் போலவே… நீ என் கூட பேசிட்டு இருக்குறது தான் அவனுக்கு கோபம்னு நினைக்கிறேன் நீ முதல்ல இங்க இருந்து கிளம்பு என்றான்.
அவன் என் மேல கோபமே பட மாட்டான் லக். நீ ரொம்ப யோசிக்காதே… என்றால்.
பரவாயில்லை அவன் என்ன நினைச்சாலும் பரவாயில்லை நீ முதல்ல இங்க இருந்து கிளம்பு என்ற லக் மீனுவை வழுக்கட்டாயமாக அங்கிருந்து அனுப்பினான்.
சரி சரி போறேன் டா… என்றால் மீனு.
பின் அவன் ரூமை காட்டிவிட்டு நீயும் போய் தூங்கு…. என்று சொல்லிவிட்டு சென்றால் மீனு.
❤️
நிலவொளியில் ரித்திகாவின் கை கோர்த்து பாலு கடல் அலைகளில் கால் நனைத்து அவளுடன் பேசிக் கொண்டே நடந்தான்.
ரித்திகா ஆவலாக பாலு… எங்க டா… ஏதோ காட்டுறேன்னு சொன்னியே…எங்க டா… என்றால்.
அதுவா… இப்போ இருட்டா இருக்கு நான் நாளைக்கு மார்னிங் காட்டுறேன் என்றான்.
அவனை ஒரு முறை நின்று திரும்பி பார்த்துவிட்டு மறுபடியும் நடக்க ஆரம்பித்தால் ரித்திகா.
ஏன் ரித்து… எதுக்காக என்னை திரும்பி பார்த்த என்று கேட்டான் பாலு.
ம்ம்ம்… நீ போய் சொல்லி தானே என்னை இங்கே கூட்டிட்டு வந்தே… என்றால் ரித்து.
அவள் அப்படி சொன்னதும் அய்யய்யோ… கண்டு பிடிச்சுட்டா போலயே… என்று நினைத்தவன் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே… நான் பொய் சொல்லல நாளைக்கு காலையில் காட்டுறேன் என்றான்.
அவன் மறுபடியும் சமாளிப்பதை பார்த்த ரித்து… நாளைக்கு காலையில் என்னை இங்கே மறுபடியும் நீ கூட்டிட்டு வருவே… அப்போ வந்துட்டு அச்சச்சோ…. அது கடல் அலையில் அடிச்சுட்டு போயிருச்சுனு சொல்லுவே…என்னை இது எல்லாம் நம்ப சொல்றியா நீ… என்றவள்.
நான் லக் கூட பேசிட்டு இருந்ததை பார்த்து தான் நீ பொய் சொல்லி என்னை இங்கே கூட்டிட்டு வந்தே சரியா.. என்றால் ரித்து.
ரித்துவிற்கு எதற்காக அவளை கூட்டி வந்தேன் என்று தெரிந்ததும் அவளை அசடு வழிய பார்த்த பாலு… ஆமாம் என்று தலையை மேலும் கீழும் ஆட்டினான்.
பாலுவை பார்த்து சிரித்த ரித்து அவன் தலையில் செல்லமாக கொட்டினால்.அவள் கையை பிடித்து தன் கைகளுடன் கோர்த்துக் கொண்ட பாலு…. மீண்டும் கடல் அலையில் நடந்து கொண்டு இருக்க… திடீர் என்று ஒரு பெரிய அலை வந்து இருவரையும் தொப்பளாக நனைத்துவிட்டது.
இருவரும் செய்வது அறியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள…. பின் இருவருமே சிரித்துக்கொண்டே… நாம ஜாலியா இருக்குறது இந்த கடலுக்கு பொருக்கவில்லை போலே என்று சொன்ன பாலு.
சரி வா… நாம திரும்ப ரூமிற்கே போகலாம் என்றான்.
ரித்துவும் சரி என்று அவனுடன் திரும்ப ரூமிற்கு நடந்தால்.
கைகள் கோர்த்துக் கொண்டு வந்த இருவரும் குளிர் தாங்க முடியாமல் ஒருவர் தோளை மற்றவர் உரசிக் கொண்டு வந்த படி நடந்து சென்றனர்.
கைகல் கோர்த்துக் கொண்டு…. தோள்கள் இரண்டும் உரசிக் கொள்ள… நடந்த இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக நடந்து வர… இருவருக்கும் ஏற்கனவே தண்ணீரில் நனைந்ததிலும்…. கடல் காற்று வேறு சிலேன்று வீச….இருவருக்கும் உடல் அந்த குளிரில் நடுங்க தொடங்கியது.
ரித்து குளிரில் நடுங்குவதை பார்த்த… பாலு அவளை பிடித்திருந்த கையை விட்டுவிட்டு… அவளை தன் கை வலைவிற்குள் கொண்டு வந்து அனைத்தது போலவே பிடித்துக்கொண்டு நடக்க… ரித்துவும் அதிக குளிர் தாங்காமல் இருந்தவள் அவன் கைவலைவில் கிடைத்த கத கதப்பில் அவன் உடலோடு தன் உடலை மேலும் நெருக்கமாக்கி…. உரசிக் கொண்டே வந்தவள் தன் கைகளை அவன் இடுப்பில் மாலை போல சுற்றி அவனை இடுப்போடு சேர்த்து கட்டிக்கொண்டு நடந்து வந்தாள்.
உடல் குளிரில் நடுங்க… இருவரது உடலும் உரசிக் கொள்ள…. இருவருக்குள்ளும் மோகத்தீ பற்றி ஏரியத் தொடங்கியது.
கைகள் இரண்டும் பாலுவின் இடுப்பில் சுற்றி இருக்க…. தன் கை வலைவிற்குள் அனைத்தவாரே பிடித்துக்கொண்டு வந்த பாலு… தன் உடலோடு ரித்திகாவின் உடல் உரசிக்கொண்டு வர… இருவரின் நனைந்த ஆடைகள் அவர்கள் உடலில் எரிந்து கொண்டு இருக்கும் மோகத்தீயில் இருந்து வெளி வந்து கொண்டு இருந்த உடல் சூடு அவர்கள் இருவரது நனைந்த ஆடையையும் தாண்டி இருவருக்கும் உடல் உரசும் உஷ்னக்காற்றை கொடுத்துக். கொண்டு இருந்தது.
இருவரின் உடல் உரச…. ரித்துவின் மென்மை அவன் மார்பில் உரச…. ஏற்கனவே தன்னை கட்டுப்படுத்த முடியாமல் வந்து கொண்டிருந்த பாலுவின் நிலை மேலும் மோசமானது.
நடந்து கொண்டிருந்த கால்கள் அப்படியே நின்றது. ரித்து பாலுவை நிமிர்ந்து பார்க்க… அவன் முகம் மோகத்தீயில் எரிந்து கொண்டு அவளை மயக்கும் பார்வை பார்க்க…. அவன் கண்களில் இருந்த காதலும் காமமும் ஒரு சேர ரித்துவை வாட்டி வதைக்க… அவள் கண்களையே பார்த்துக்கொண்டு இருந்த ரித்திகாவின் முகத்தை தன் கைகளால் ஏந்தி…. சட்டென குனிந்து அவளை இதழை சிறை செய்தான்.
அவளும் அதற்காகவே காத்திருந்தது போல…. அவன் முத்தத்திற்கு எதிர்வினை காட்டாமல் அவனுக்கு இசைந்து கொடுத்தால்.
கடல் காற்றின் குளுமையிலும்… தங்கள் உடல் சூடாவதை கட்டுப்படுத்த முடியாமல் முதலில் மென்மையாக பரிமாறிகொண்ட முத்தம் வன்மையாக மாறியது….
உன் உடல் சூட்டை நான் தன்னிக்கிறேன் என்று அவனும் அவன் உடல் சூட்டை நான் தண்ணிக்கின்றேன் என இவளும் போட்டி போட்டுக் கொண்டு முத்தத்தை பரிமாறிக் கொள்ள… இருவரது உடலும் சுவற்றில் ஓட்டிகொண்ட பல்லியை போல… காற்று கூட புக முடியாத படி…. பின்னிப் பிணைந்து இருக்க… ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மனமில்லாமல் முத்தமிட்டே…. மூச்சிறைக்க… ஒருவரை விட்டு ஒருவர் உதடுகள் மட்டும் பிரிந்து இருக்க.. இருவரின் இதழ்களும் பிரிய மனம் இல்லாமல் உரசிக் கொண்டே இருக்க… இருவரும் ஒன்று போல வேக மூச்செடுத்துக் கொண்டே ஒருவரை ஒருவர் நெற்றி முட்டி பார்த்துக் கொண்டு இருக்க…
ஹலோ பாஸ்…. போதும் உங்க ரொமான்ஸ்… எனக்கு பாக்க முடியலை என்றவன் என்னை மாதிரி நிறைய சிங்கள் பசங்களும் பொண்ணுங்களும் நம்ம ஸ்டோரியை படிச்சுட்டு இருப்பாங்க அவங்க சாபத்தை எல்லாம் மொத்தமா வங்கிக்காதீங்க… அப்பறோம் நீங்க ரெண்டு பேரும் தா சிரமப் படனும் என்றான் லக்.
அப்ப்பா…. அப்ப்பா… என்ன ரொமான்ஸ் என்ன ரொமான்ஸ்… உங்க ரெண்டுருக்கும் கல்யாணம் ஆவதற்கு முன்னமே இவ்வளவு ரொமான்ஸ் பண்றீங்க அப்படின்னா…கல்யாணம் மட்டும் ஆகிடுச்சுன்னா… உங்க நீங்க ரெண்டு பேரும் ரூமை விட்டே வர மாட்டீங்க போலவே என்றான் லக்.
பாலு இல்லை என்பது போல தலையை ஆட்ட….. ரித்துவோ… நீ மட்டும் வராம இருந்திருந்தா இன்னுன் ரொமான்ஸ் அதிகமா எதிர் பார்த்திருக்கலாம் அதுக்குள்ள… கரடி மாதிரி வந்து கெடுத்துட்டு என்ன பேச்சு பேசுறே… என்றவள் பாலுவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அவனை தாண்டி செல்ல…
லக்கும் அவர்கள் பின்னாலேயே வந்தான். ரித்து நேராக தன் ரூமிற்கு செல்ல…. அவளை இடையில் சென்று வழி மறித்து நின்ற லக்.
ஏய்… இரு என்றான்.
ப்ச்…. என்னதான் வேணும் உனக்கு? என்றால் ரித்து எரிச்சலாக.
நீ உன்னோட ரூமுக்கு போற அவரையும் ஏன் உன் கூடவே கூட்டிட்டு போறே? என்றான் லக்.
அவன் அப்படி கேட்டதும் தான் பாலுவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அவனுடன் தானும் தன் ரூமிற்கு வந்துவிட்டோம் என்று உணர்த்தவள்.
பாலுவின் கையை விட்டவள் அவன் முகத்தை ஒரு முறை ஏக்கத்தோடு பார்த்து விட்டு… லக்கை பார்த்து முறைத்தவள் நான் மட்டும் என் ரூமுக்கு போறேன் போதுமா? என்றவள் வேகமாக தன் அறைக்குள் சென்று கதவை சாற்றிக் கொண்டால்.
அவள் சென்றதும் மெல்ல சிரித்த பாலு லக்கை பார்த்து புன்னகை செய்தவன் அவன் அறைக்கு சென்றுவிட்டான்.
ச்சே… இதுக்கு தான் இந்த கபில்ஸ் மட்டும் இருக்கிற இடத்துக்கு தனியா வரக்கூடாதுன்னு சொல்றது…என்று சலித்துக்கொண்டே… பேசாம நான் ஊரிலேயே இருந்திருக்கலாம் என்று நினைத்தவன் தன் அறைக்கு சென்று படுத்துவிட்டான்.
❤️
EPISODE 173
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
காலையில் முதலில் எழுந்த லக் கடற்கரை காற்றை சுவாசித்துக் கொண்டு கடல் அலைகளை ரசித்துக் கொண்டே… காதில் ஹெட் செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே ஜாகிங் போய்க்கொண்டு இருந்தான்.
தூரத்தில் யாரோ இவனை போலவே ஜாகிங் செய்து கொண்டு தனக்கு எதிரே வர பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து கொண்டான் அது விக்ரம் என்று.
அவனைக் கண்டதும் மெதுவாக ஜாகிங் செய்து கொண்டு இருந்த லக் விக்ரமை பார்த்ததும் தன் வேகத்தை அதிகரிக்க…
அவன் வேகமாக வருவதை தூரத்தில் இருந்தே பார்த்துக் கொண்டு இருந்த விக்ரம் லக்கை கண்டு கொள்ளாதவன் போல தன் வேகத்தையும் அதிகரிக்க….
ஒரு சில நிமிடங்களில் இருவரும் வேகமாக ஜாகிங் செய்து கொண்டே….ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டே…. வந்தவர்கள். இருவரும் ஒருவரை ஒருவர் தாண்டி மற்றொருவர் செல்லப் போக….
ஒருவரை ஒருவர் நெருங்கியதும் அப்படியே நின்ற இருவரும் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ள…. அப்படியே சில நிமிடம் நின்ற இருவரின் கண்களும் நேருக்கு நேர் பார்த்தன…
இத்தனை வருடம் நிம்மதியாக தனிக்காட்டு ராஜா போல இருந்தேன் இன்று இவனால் என் அந்தஸ்தை என்னிடம் பங்கு போட்டுக்கொள்ள வந்தவன் போல வந்துட்டியா? என்று விக்ரம் தன் மனதிற்குள்ளேயே பேச…
நீ தனிக்காட்டு ராஜாவாக இத்தனை நாள் இருந்திருக்கலாம் அது எல்லாம் என்னை நேரில் பார்ப்பதற்கு முன்பாக அப்படி இருக்கலாம் ஆனால் இனி அப்படி நீ இருக்க வாய்ப்பே இல்லை..
நீ மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் நீயும் நானும் சந்திப்பதற்கு வாய்ப்பே இல்லாமல் போய் இருக்கும்.
உன்னால் தான் முதல் முறை அந்த அசோக் மீனுவை தாய்லாந்திற்க்கு கடத்திக் கொண்டு வரும்படி ஆகிவிட்டது.
இல்லை என்றால் நான் மீனுவை சந்திப்பதற்கான வாய்ப்பே இருந்திருக்காது….அதனால் தான் நான் இன்று இங்கு இருக்கிறேன்…. என்றான் மனதிற்குள்ளேயே.
என் மனைவியின் பின்னால் இவ்வளவு தூரம் அவளை தேடி வந்திருக்கேன்னு சொல்றியே… உனக்கு வெட்கமாக இல்லை… என்றான் விக்ரம்.
அவள் உன்னுடைய மனைவி என்று…எனக்கு தெரியாதே… அதை விட அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று எனக்கு தெரியவே தெரியாதே…. அப்படியே நீ சொல்வது போல இருந்தாலும் ஆபத்தில் இருக்கும் ஒரு பெண்ணை காப்பாது நல்ல ஆண்மகனுக்கு அழகு…
நீ உன் மனைவியை பாதுகாக்க மறந்துவிட்டாய்.. அந்த வேலையை நான் செய்துவிட்டேன். மீனு மட்டும் உன்னை திருமணம் செய்யாமல் இருந்து இருந்தால் அவளை என்னை காதலிக்க வைத்து இருப்பேன் என்றான் லக்.
டேய்… என்று பார்வையாலேயே அவனை முறைத்த விக்ரம். அவள் என் மனைவி என்றான்.
அந்த ஒரே காரணத்திற்காக தான் நான் அமைதியாக போய்விட்டேன் என்று நீ நினைக்கிறியா? அதுதான் இல்லை உன்னை கல்யாணம் பண்ணி உன்னிடன் வாழ்ந்து இருந்தாலும் என்னால். மீனுவை உன்னிடம் இருந்து பிரித்து கூட்டி போய் அவளை சம்மதிக்க வைத்து நான் திருமணம் செய்து இருப்பேன்.
ஆனால் அவள் மனது முழுதும் நீ மட்டும்…. நீ மட்டும் தான் நிறைந்து இருக்கிறாய் உன்மீது உள்ள மொத்த காதலையும் அவள் தேக்கி வைத்துக்கொண்டு இருக்கிறாள். அந்த ஓரே ஒரு காரணத்திற்காக மட்டுமே நான் உனக்கும் மீனுவிற்கும் இடையில் வராமல் ஒதுங்கி நிற்கிறேன்.
அவள் வார்த்தைக்கு வார்த்தை என் விக்ரம்… என் விக்ரம் என்று சொல்லும்போது அவள் கண்களில் வழியும் உன்மீதான காதலை நான் பார்த்தேன் என்று மொத்தத்தையும் தன் வாய் திறந்து கூறிய லக்.
நீ ரொம்ப குடுத்து வெச்சிருக்கே… மீனு கிடைத்ததற்காக…அவளை பத்திரமாக பார்த்துக் கொள்.அவ கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் வந்தாலோ… அவள் மனம் நோகும்படி நீ நடந்து கொண்டாளோ…. நான் உன்னை எதுவும் செய்வேன் என்று நினைக்காதே…
உன்னிடம் இருந்து மீனுவை பிரித்துவிடுவேன் என்றான் லக்.
விக்ரம் இதை கேட்டு கோபம் கொண்டவன் டேய்…. என்று லக்கின் ட்ஷர்ட்டை பிடித்து இழுக்க…
உன்னிடம் இருந்து மீனுவை பிரிப்பதற்கு எனக்கு வெகு நேரம் ஆகாது… அவளிடம் நீ நன்றாக நடந்து கொள்ளா விட்டாள் அதற்கான பின்விளைவுகளை நீ பார்க்க வேண்டி இருக்கும் என்றான் லக்.
அவனை முறைத்த விக்ரம் லக்கை ஏதோ சொல்ல வை எடுக்க…. அப்போதி சரியாக மீனு தூரத்தில் இருந்து இவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு இருவரின் பெயரை சொல்லி அழைக்கவும்…இருவரும் திரும்பி மீனுவை பார்க்க…
அவள் இவர்கள் இருவரையும் நோக்கி ஓடி வந்து கொண்டு இருந்தாள்.அவள் ஓடி வருவதை பார்த்தியா விக்ரம் வேகமாக அவளிடம் ஓடியவன்.
அவள் அருகில் வந்து அவளை தூக்கிக் கொள்ள போக…. இப்படி தூக்காதே.. விக்ரம் நான் உன் முதுகில் ஏறி வருகிறேன் என்று மீனு சொல்ல…
அவளை பார்த்து சிரித்தவன் அவள் கன்னத்தை செல்லமாக கிள்ளியவன். ஏறிக்கோ…. என்று திரும்பி நிற்க… மீனு அவனிடம் இருந்து இரண்டு அடி தள்ளி நின்று ஓடி வந்து அவன் முதுகில் ஓரே தாவலில் ஏறிக்கொள்ள சிரித்துக்கொண்டே மீனுவை தூக்கிக் கொண்டு கடற்கரை மணலில் நடக்க ஆரம்பித்தான்.
இதை எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்த லக். என்ன செய்தாலும் இவர்கள் இருவரையும் பிரிக்க முடியாது என்று நினைத்துக்கொண்டான்.
எங்கே போலாம் என்று விக்ரம் கேட்க… லக்கை கை காட்டி.. அவன்கிட்டே தானே பேசிட்டு இருந்தே…. என்னை அவன்கிட்டே தூக்கிட்டு போ… என்றால் மீனு.
சரி என்று தலையை ஆட்டிவிட்டு லக்கிடம் வர… என்ன டா… என் புருஷன் கிட்டே…. வம்பு பேசிட்டு இருக்கியா நீ…. உன் மூஞ்சியே சரி இல்லையே… என்று லக்கை ஏற இறங்க பார்த்த மீனு லக்கிடம் கேட்க.
ஆமாம் ஆமாம் எல்லாரும். ஜோடி ஜோடியா சுத்திகிட்டு இருக்கீங்க நான் மட்டும் தனியா இருக்கேன்னு சொல்லி எனக்கு பொண்ணு பார்க்க சொல்லி விக்ரம் கிட்டே சொல்லிட்டு இருந்தேன் என்றான் லக்.
அவன் சொன்னதைக் கேட்ட… மீனு பாத்தியா… பாத்தியா…. நான் இங்கே ஒருத்தி இருக்கேன் நீ என்கிட்டே சொல்லாம உன் அண்ணன் கிட்டே சேர்ந்ததும் அவன் கிட்டே உன் கல்யாணம் பற்றி சொல்ற… அப்போ நான் உனக்கு பொண்ணு பாக்க வேண்டாமா? என்று விக்ரமின் முதுகில் இருந்து இறங்கியவள் லக்கின் கையை பிடித்தக் கொண்டு சிறு பிள்ளை போல லக்கின் கையை ஆட்டிக்கொண்டே கேட்க….
லக்கும் அவள் கையை பிடித்துக்கொண்டு அவளைப் போலவே கையை ஆட்டிக்கொண்டே….நான் சும்மா சொன்னேன் பேப்ஸ் நான் சும்மா விக்ரம் கிட்டே பேசிட்டு இருந்தேன் என்று லக் சொல்ல…
அப்போ நீ உனக்கு பொண்ணு பாக்குறதை பற்றி நீ பேசலையா? என்றால் மீனு.
ம்ஹும்… இல்லை… என்றான் அவள். கையை ஆட்டிக் கொண்டே…
இவர்கள் இருவரும் தான் இங்கு ஒருவன் நிற்கிறான் என்று கருத்தில் கொள்ளாமலேயே இருவரும் பேசிக்கொண்டு இருக்க…. லக்கையும் மீனுவையும் மாறி மாறி பார்த்த விக்ரம் லக்கின் கையை தட்டிவிட்டு மீனுவின் கையை பிடித்துக்கொண்டு அவளை பார்க்க..
அவளோ லக்கின் கையை பிடித்து ஆட்டிக்கொண்டே பேசியதை போல விக்ரமின் கையையும் பிடித்து ஆட்டிக் கொண்டே லக்கிடம்
ச்சே…. என்ன டா இப்படி சொல்லிட்டே…இல்லையா… என்றால் மறுபடியும் அவனும் விக்ரம் தான் கையை மீனுவிடம் இருந்து தன் கையை பிரித்து விட்ட விக்ரமை பார்த்து முறைத்தவன் இல்லை மீனு என்றான்.
லக் சொன்னதை கேட்டு மீனுவின் முகம் வாடி விட…. என்ன ஆச்சு பேப்ஸ்?ஏன் முகம் வாடி இருக்கு? என்று லக் கேட்க.
ஒன்னுமில்லை டா…. நீ உனக்கு பொண்ணு பாக்க சொன்னதும் நான் உனக்கு ஒரு நல்ல அண்ணியா இருந்து… என்று சொல்ல வர.. அவளை லக் முறைக்க… சரி சரி… முறைக்காதே…நான் உனக்கு ஒரு நல்ல ஃபிரெண்ட் ஆஹ் இருந்து உனக்கு ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருந்தேன். ஆனா நீதான் அப்படி சொல்லவே இல்லையே என்று மீனு வருத்தப்பட…
இதுவரை இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்ததை கேட்டுக்கொண்டு இருந்த விக்ரம். மீனுவின் கையை ஆட்டுக்கொண்டே… அவளை தன் புறம் திருப்பி….
இப்போ எதுக்கு மீனு சோகம் ஆகுறே…. நான் உனக்கு ஒரு ஐடியா சொல்றேன் அதை கேட்டென்னா நீ ஹாப்பி ஆகிடுவே… என்று விக்ரம் சொல்ல.
என்ன ஐடியா விக்ரம் என்று மீனு ஆர்வமாக விக்ரமை பார்க்க…
விக்ரமோ லக்கை திரும்பி ஒரு பார்வை பார்த்திவிட்டு… மீனுவிடம் திரும்பி…. லக் உன்கிட்ட பழகின கொஞ்ச நாளிலேயே உன்னோட பெஸ்ட் ஃபிரெண்ட் ஆஹ்… மாறிட்டான் இல்லையா…. நீயும் அவன் கூட நல்லா பழகிட்டே… அப்போ உனக்கு அவனை பற்றி கொஞ்சம் நல்லாவே தெரியும் தானே என்றான் விக்ரம்.
அதை கேட்ட மீனு ஆமாம் என்று சொல்ல….
விக்ரம் மீனுவிடம் தனக்கு தான் ஆப்பு வைக்க பேசிக்கொண்டு இருக்கிறான் என்று தெரியாமலேயே….அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு நிற்க்க…
லக்கை ஒரு பார்வை பார்த்துவிட்டு விக்ரம் மீனுவிடம் திருப்பி எப்படியும் அவனுக்கு அப்பா ஒரு பெண்ணை பார்த்து கொஞ்ச நாளில் திருமணம் செய்து வைத்துவிடுவார்.
இவனுக்கும் என்னுடைய வயசுதானே ஆகிறது என்னை விட ஐந்து நிமிடம் சிறியவன். இவனுக்கு ஒரு அண்ணன் என்றால் உரிமையில் நானே கூட இவனுக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கலாம் என்று சொன்னாலும் அவன் அதற்கு சம்மதிக்க மாட்டான் என்றான் விக்ரம்.
ஆமா டா அவனும் உன்னை மாதிரியே… என்னை தவிற வேற யாரோட சொல் பேச்சும் கேட்க மாட்டான். சரியான அடமன்ட் டா… நீயும் அவனும் என்று மீனு இருவரையும் சேர்த்து வைத்து கலாய்க்க…
இப்போ நான் சொல்ல போறதை கேட்குறீயா இல்லை நான் உள்ளே போகட்டுமா என்று விக்ரம் அவளை பிடித்து இருந்த கையை விட்டு விட்டு உள்ளே செல்ல போக அவனை பிடிக்க போன மீனுவை அவன் போனா போகட்டும் விடு என்று லக் அவள் கையை பிடித்து இழுக்க… அதற்குள் மீனி விக்ரமின் கையைப் பிடித்து தான் புறம் இழுத்து நிற்க வைத்து…
சாரி சாரி நான் சும்மா லூலூலாய்க்கு சொன்னேன்.நீ சொல்லு விக்ரம் என்று விக்ரமின் கையையும்,லக்கின் கையையும் பிடித்து ஆட்டிக்கொண்டே மீனு கேட்க.
ம்ம்ம்… என்று தலையை ஆடிய விக்ரம் அதான் சொல்றேன். அவனை பற்றி உனக்கு தான் ஓர் அளவுக்கு தெரியும் நீயே அவனுக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வைத்துவிடு என்று சொல்லிவிட்டு லக்கை பார்க்க….
இவ்வளவு நேரம் எனக்கும் இதற்கும் எதுவும் சம்மந்தம் இல்லை என்று நின்று இருந்த லக். இப்போது தன் பேச்சு அடிப்படவும் அதிர்ச்சியில் திரும்பி விக்ரமை பார்க்க… அவன் எப்படி என்று தா புருவத்தை உயர்த்தி லக்கிடம் எப்படி என் பிளான் என்று வெறும் உதடுகளை மட்டும் அசைத்து லக்கை பார்க்க…
அப்படியே நின்று இருந்தான் லக்…..
EPISODE 174
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
லக்கிற்கு பெண் பார்க்க சொல்லி மீனுவிடம் போட்டுக் கொடுத்த விக்ரம் லக்கை திரும்பி பார்த்து சிரிக்க….
விக்ரம் இப்படி சொல்வான் என்று எதிர் பார்க்காத லக் விக்ரமை முறைக்க… அவர்கள் இருவருன் கையையும் ஆட்டிக்கொண்டே… மீனு.
இப்போ நீயும் நானும் ஜோடியா இருக்கோமா… விக்ரம். அதே மாதிரி ஒரு நல்ல பொண்ணா பார்த்து இவனுக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுட்டா… எவ்ளோ நல்லா இருக்கும்.
அவன் ஜோடியும் நம்ம ஜோடியும் சேர்ந்து போனா சூப்பரா இருக்கும்ல என்று மீனு கேட்க…
ஆமா மீனு நீ சொல்றதும் சரிதான் ஊருக்கு போனதும் இவனுக்கு பொண்ணு பாக்குற வேலையை ஸ்டார்ட் பண்ணிடு என்றான் விக்ரம்.
அவனை முறைத்த லக் மீனுவை பார்த்து மீனு… நான் சும்மா சொன்னேன் எனக்கு இப்போ எதுக்கு கல்யாணம். நான் மெதுவா கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றான்.
நீ சும்மா இருடா… உனக்கு ஒன்னும் தெரியாது நான் பாத்துக்கிறேன் என்று சொன்ன மீனு அவன் கையை விட்டுவிட்டு விக்ரம்மிடம் திரும்பி தான் கையை தூக்கிக் கட்ட…. அவளை பார்த்து சிரித்தவன் திரும்பி நின்று கொள்ள… அவன் முதுகில் ஏறிக்கொண்டு… இங்கு போ…. அங்கு போ… என்ன அவனை விரட்ட…. விக்ரமும் சலிக்காமல் அவள் சொன்ன இடத்திற்க்கெல்லாம் தூக்கிச் சென்றான்.
அவர்கள் இருவரையும் பார்த்த லக்…. மீனுவை தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லையே என்றால் எண்ணம் மனதில் தோன்ற…. உடனே தன்னையே திட்டிக்கொண்டவன் அவள் சந்தோசமாக இருந்தாள் போதும் தனக்கு வேறு எதுவும் வேண்டாம் என்று நினைத்தவன் அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டு நின்று இருக்க…
பின்னால் இருந்து ஷ்யாம் லக்கின் முதுகில் தட்டி…. என்ன லக்… உங்க அண்ணன் அவன் பொண்டாட்டி கூட உப்பு மூட்டை விளையாடிட்டு இருக்கறதை பார்த்து ரசிச்சுட்டு இருக்கியா… என்று கேட்டான்.
வெறும் தலையை மட்டும் ஆட்டிவிட்டு அமைதி ஆகிவிட்டான் லக்.விக்ரமையும் மீனுவையுமே பார்த்துக் கொண்டு இருந்தான்.
நீங்க விக்ரம் கூட எவ்ளோ வருஷமா இருக்கீங்க? என்று ஷ்யாமிடம் கேட்டான் லக்.
நான் அவன்கூட காலேஜ் படிக்கிறதுல இருந்து ஃபிரெண்ட்டா இருக்கேன். அப்போ இருந்து இப்போவரை அவன் கூட தான் இருக்கேன் நான் ஆசிரமத்தில் இருந்து வளர்ந்தவன் எனக்கு அம்மா அப்பா இல்லை… நான் இன்னிக்கு விக்ரம் கூட பழக ஆரம்பிச்சனோ அப்போ இருந்து அவன் மட்டும் இல்லை அவனோட அம்மா அப்பா… விக்ரம் கூட பிறந்தவங்க எல்லாரும் என்னையும் அவங்கல்ல ஒருத்தனா இப்போவரை நடந்துக்குறாங்க.
அப்போ இருந்து என்னை அவன் கூடவே வெச்சுட்டு இருக்கான்.நான் எனக்குன்னு ஒருத்தர் கூட இல்லையினு நான் நினைக்குற சூழ்நிலையே வராம எல்லாரும் என்னை அவ்ளோ நல்லா கவனிச்சுக்ராங்க என்றான் ஷ்யாம்.
மீனுவை எப்படி பழக்கம் விக்ரமிற்கு என்று கேட்க… லக்கின் தோளில் கைப்போட்டு அவனை தன்னோடு அழைத்துக்கொண்டு கடற்கரை மணலில் நடந்து கொண்டே மீனுவை விக்ரம் முதன் முதலில் சந்தித்ததில் இருந்து சொல்லிக்கொண்டு சென்றான்.
இருவரும் கதைபேசி விட்டு நேரம் போனதே தெரியாமல் வெகுநேரம் கழித்து தான் திரும்பவும் தங்கி இருந்த இடத்திற்கு வர…
அங்கே அனைவரும் வெளியே நின்று கொண்டு சத்தமாக பேசிக்கொண்டு இருக்க… அவர்களை பார்த்த ஷ்யாம்… என்ன டா.. இது நான் கொஞ்ச நேரம் இந்த வீட்ல இல்லை… அதுக்குள்ள எல்லாரும் என்னை விட்டுட்டு ஆரம்பிச்சுட்டாங்களா… என்றவன் அவர்களை நோக்கி வேகமாக நடக்க….
ஷ்யாமை பார்த்து சிரித்துக்கொண்டே அவன் பின்னே லக்கும் சென்றான்.
எல்லாரும் என்ன பன்னிட்டு இருக்கீங்க நான் இல்லாத நேரத்துல என்று கேட்க..
உடனே கர்ணன் எல்லாம் இவளால தான் என்று மீனுவைக் காட்ட….
என்ன என் மீனு தங்கச்சியா? எப்படி என்ன டா தங்கச்சிமா செஞ்சே… உன் அண்ணன்காரன் உன்மேல இவ்ளோ காண்டா இருக்கான் என்று ஷ்யாம் கேட்க.
நான் ஒன்னுமே பண்ணலை அண்ணா… நான் பேசாம விக்ரம் கூட உப்பு மூட்டை விளையாடிட்டு இருந்தேனா… அப்போ வெளியே வந்து எங்க ரெண்டு பேரையும் பாத்துட்டு பூமிகா.. நேரா போய் விஷாலை கூப்பிட்டு என்னை விக்ரம் தூக்கின மாதிரியே அவளையும் தூக்க சொல்லி இருக்கா… இதை பாத்துட்டு எல்லாரும் அவங்க அவங்க ஜோடியை தூக்க சொன்னாங்க. உள்ளே சத்தம் கேட்டு நான் போய் பார்த்த அப்போ ஆளுக்கு ஒரு பக்கமா நின்னு பேசிட்டு இருந்தாங்க.இவங்க பேசுகிட்டத்தை பார்த்து எனக்கு ஒரு ஐடியா வந்துச்சு என்றால் மீனு.
என்ன ஐடியா தங்கச்சிமா… என்று மீனுவிடம் பாசமாக கேட்க…
எல்லா ஆண்களும் சேர்ந்து அவங்க அவங்க பொண்டாட்டியை தூக்கிட்டு இந்த இடத்துல இருந்து ஸ்டார்ட் பண்ணி அதோ…. அங்கே தெரியுது பாருங்க.. அங்கே இருக்க …. அந்த மரம் வரைக்கும் போய்ட்டு கீழ இறக்கி விடாம ரிட்டர்ன் இங்க வரை தூக்கிட்டு வரணும். அப்படி யாரெல்லாம் நான் சொன்ன மாதிரி யார் வாரங்களோ அவங்களுக்கு ஊருக்கு போனதும் ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் இருக்கு என்றால் மீனு..
அட பரவாஇல்லையே…. ஐடியா நல்ல தான் இருக்கு என்ற ஷ்யாம் ஏன்டா கர்ணா… உன் தங்கச்சி நல்ல ஐடியா தானே சொல்றா அதுக்குயேன் டா… என் தங்கச்சிமாவை கோச்சுக்கறே என்று கர்ணனிடம் ஷ்யாம் கேட்டான்.
உடனே கர்ணன் டேய் ஷ்யாம் அங்கே பாரு எவ்ளோ தூரம் இருக்குனு கொஞ்ச தூரம் என்றால் ஓகே… ஆனா ரொம்ப லாங்கா இருக்கு டா… இவ நேர கல்யாணம் ஆனதுக்கு அப்புறமா உடம்பு போட்டுட்டா… என் தங்கச்சி மாதிரி ஸ்லிமாவா இருக்கா.. இவளை தூக்கிட்டு போய்ட்டு திரும்பி வரது எல்லாம் சான்ஸ் இல்லை என்ட்ரி கர்ணன் சொல்ல…
அவன் கன்னத்தில் இடித்து… ஸ்ரேயா… நான் வெயிட் போட்டுட்டேனா டா…. என்று அவன் கையை பிடித்துக் கிள்ள…ஏய் வலிக்குது டி…. என்று அவள் கையை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து நிறுத்திக் கொண்டான்.
மற்றவர்களும் அதே தூரத்தை காரணம் காட்டி முடியாது என்று சொல்ல… பொண்டாட்டிகளின் இம்சை தாங்காமல் சரி என்று ஒப்புக் கொண்டனர்.
ஆண்கள் அனைவரும் வரிசையாக முன்னே நிற்க…. பெண்கள் எல்லாம் சற்று தள்ளி வந்து நின்று இருந்தனர். அந்த வரிசையில் நிர்க்காமல் லக்குடன் நின்று இருந்த ஷ்யாம்… இப்போ எதுக்கு எல்லோரும் தள்ளி தள்ளி நிக்குறாங்க என்று லக்கிடம் கேட்டுக் கொண்டு இருக்க…
ம்ம்ம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு தெரியும் என்று கூறி அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு போய் ஆண்களுடன் நிற்க வைக்க….
ஏய் பாரு ….. என்னை ஏன் டி இங்கே நிக்க வெச்சே என்று கேட்க… யோவ்… எல்லாரும் அவங்க அவங்க பொண்டாட்டிகாக வந்து இங்க நிக்குறாங்க நீ மட்டும் எஸ்கேப் ஆகிட்டாலாம்னு நினைச்சியா என்ன…. ஒழுங்கா நில்லுய்யா.. என்னை தூக்கிட்டு போய்ட்டு வரணும் சரியா என்று சொல்லிவிட்டு பார்வதி அவனை விட்டு பின்னால் சற்று தள்ளி நின்று கொண்டாள் .
ஐயோ இவளை தூக்கிட்டு அவ்ளோ தூரம் போய் வரணுமா!! என்று அதிர்ச்சியானவனை பார்த்து கர்ணன். என்னடா…. இப்போ புரியுதா நான் ஏன் மீனு மேல கோபப்பட்டேன்னு சொல்லிட்டு என்றான்.
புரியுது டா… கர்ணா…. இன்னிக்கு எத்தனை பேரோட முதுகு உடைய போகுதோ என்று சொன்னவன். கடவுளே எனக்கு கை கால் உடையாம காப்பாத்து என்று கடவுளை வேண்டிக் கொண்டு நின்றான் ..
விக்ரம், குரு,விஷால், கர்ணன், சத்யா, பாலு, ஷ்யாம் என்று வரிசையில் நிற்க… பிரதாப் மட்டும் மந்த்ரவால் அவ்வளவு தூரத்தில் இருந்து நடக்க முடியாது என்பதால் அவளை முதுகில் தூக்கிக் கொண்டு நின்றான்.
அதுவரை நேராக நின்று இருந்த ஆண்கள் சற்று முதுகை வளைத்து தங்கள் ஜோடி ஏறுவதற்கு ஏற்றார் போல நிற்க…
அவர்களை பார்த்த ஷ்யாம் என்ன…எல்லாரும் ஒரே மாதிரி நிக்குறாங்க நானும் அப்படித்தான் நிற்கணுமோ என்று நினைத்தவன் தானும் அது போலவே நிற்க….
லக் தான் ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தான். ரெடி….ஸ்டார்ட்….ஒன்….. டூ…… த்ரீ….. என்று விசிலை ஊத…. பின்னால் நின்ற பெண்கள் அனைவரும் இவர்களை பார்த்து ஓடி வர…. ஆண்கள் அனைவரும் தன் கால்களை நன்கு நிலத்தில் ஊன்றி…. விழுந்துவிடாமல் நிற்க….
அப்போதுதான் ஷ்யாமிற்கு புரிந்தது…. ஓடி வந்து அவரவர் கணவனின் முதுகில் ஜம்ப் பண்ணி தாவி பிடித்துக்கொண்ட பிறகு தான் ஓட வேண்டும் என்று.
அதே யோசனையில் பின்னால் திரும்பிப் பார்த்தான் ஷ்யாம். பார்வதி அவனை பார்த்து ஓடி வர…..ஐயோ…. குட்டி யானை வராலே…. என்றவன்.
இவளுக்கு மத்தவங்க மாதிரி ஒல்லியா இருக்கோம்னு நினைப்போ…. இப்படி புசுபுசுன்னு உடம்பை வெச்சுட்டு நான் இவளை முதுகில் தூக்கிட்டு ஓடுவேன்னு நினைச்சுட்டாளா என்ன… என்று சத்தமாகவே சொல்லிக்கொண்டு பார்வதியை பார்க்க….
மீனுவும் பிரியாவும் முதலில் ஓடி வந்து அவர்கள் ஜோடிகளின் முதுகில் ஏறிக்கொண்டதும் இருவரும் அவர்களை தன் முதுகில் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தனர்.
ஒவ்வொருவறாக வந்து அவரவர் ஜோடியின் முதுகில் ஏறியதும் ஓட ஆரம்பிக்க…. ஷ்யாம் பார்வதி ஓடி வருவதை பார்த்து…. ஐயோ இவ ஓடி வரதுக்கே ஒரு மணி நேரம் பண்ணுவா போல… இதுல நான் இவளை தூக்கிட்டு வேற ஓடணுமே…. ஆண்டவா…. என்னை காப்பாத்து என்றவன்.
பார்வதி பக்கத்தில் வர வர….. டேய் ஷ்யாம் இன்னிக்கு உன்னோட பாடியில் எந்த எந்த பார்ட்ஸ் எல்லாம் உடைய போகுதோ….. என்று சொல்லிக்கொண்டே பார்வதியை பார்க்க…. எப்படியும் உடைய போகுது உடம்பை இரும்பகிக்க டா… ஷ்யாம்…. என்று வடிவேலு ஸ்டைலில் சொல்லிவிட்டு.
பார்வதி அவன் அருகில் வந்ததும் லேசாக குனிந்து நிற்க….. அவள் ஓடி வந்து ஒரே தாவாக தாவி அவன் முதுகில் ஜம்ப் பண்ணி ஏற….. ஐயோ…… என்று கத்திக்கொண்டு பார்வதியோடு சேர்த்து அப்படியே கீழே விழுந்தான்..❤️
EPISODE 175
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
பெண்கள் அனைவரையும் தங்கள் முதுகில் தூக்கிக் கொண்டு ஆண்கள் அனைவரும் தங்கள் இலக்கு நோக்கி போய்க்கொண்டு இருக்க…. ஷ்யாம் பார்வதியோடு அப்படியே மணலில் விழுந்தான்.
அவள் ஷ்யாமின் மீது தொற்றிய வேகத்தில் பாரம் தாங்காமல் நிலை தடுமாறி பொத்தென கீழே விழுந்தான்.
ஐயோ… என்று அலறிக்கொண்டு ஷ்யாம் கீழே விழ அவன் மேல் பார்வதியும் விழுந்தால்.ஐயோ… குட்டி யானை மேல விழுந்து என்னை நசுக்குறாலே… என்று அவன் மேல் இருந்து பார்வதியிடம்.
ஏய்… என்ன டி பன்னிட்டு இருக்கே… என் மேல இருந்து எழுந்திரு…. கரும்பு மெஷின்ல மாட்டின மாதிரியே இருக்கு…. நசுக்காத டி… எழுந்திரு…. என்று அவளை தன் மேல் இருந்து எழுப்ப முயல…. கடற்கரை மணலில் விழுந்ததால் பார்வதி எழுந்திருக்கா முயலும் போது எல்லாம் நிலை தடுமாறி அவன் மேலேயே விழ…
ஏய் பப்ளி எழுந்துரு டி…. என்னால முடியலை நீ இப்படியே மறுபடி மறுபடி மேல விழுந்தா…. நான் அப்படியே இந்த மண்ணுக்குள்ள புதைஞ்சு போயிருவேன் போல இருக்கு… என்று புலம்ப..
நான் என்ன வேணும்னா வந்து மேல விழுந்தேன். நீங்க இப்படி சொங்கியா இருப்பிங்கன்னு நான் என்ன நினைச்சேன் என்றவள் திரும்பி லக்கை பார்க்க….
அவனோ இவர்கள் இருவரும் எழுந்திருக்க முடியாமல் தினறுவதை பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் நின்று இருக்க…
லக்கை பார்த்து சிரிச்சது போதும் மிஸ்டர் லக்… கொஞ்சம் வந்து எழுந்திருக்க ஹெல்ப் பண்ணுங்க என்று பார்வதி சொல்ல… சிரித்துக் கொண்டே வந்து அவள் கையை பிடித்து தூக்கி நிறுத்த…..
ஷ்யாம் கை கால்களை பரப்பியவாறு…. மணலில் தன் உடல் பாதி புதைந்து பே…. என்று படுத்திருந்தான். அவனையும் கைகொடுத்து தூக்கி நிறுத்த… எழுந்து லக்கின் தோளை ஆதரவாக பிடித்தபடி நிற்க..
ஷ்யாமை பார்த்து என்னங்க வந்து நில்லுங்க நான் மறுபடியும் வந்து உங்க முதுகுல ஏறிக்குறேன் என்னை தூக்கிட்டு போங்க என்று பார்வதி சொல்ல…
ஏன் டி…என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது….பேச போ…. என்று சொல்ல….பார்வதி ச்சே…. இப்படி பண்றிங்களே…. உங்களால என்னை தூக்க முடியலையா… என்று புலம்ப..
கொஞ்சமா வெயிட் போட்டா பரவாயில்லை…. நீ இருக்குற என்பது கிலோ பக்கம் உன்னை தூக்குறதே பெருசு இதுல உன்னை தூக்கிட்டு அங்க வரை போய்ட்டு திரும்ப வரதுக்குள்ள…. என் நாக்கு தள்ளி நான் செத்து போயிருவேன் பரவா இல்லைன்னா…. சொல்லு நான் உன்ன கஷ்டப்பட்டு தூக்கிட்டு போறேன் என்றான்.
அவன் அப்படி சொன்னதும் யோவ் என்னய்யா… பேசிட்டு இருக்க… நீ ஒன்னும் என்னை தூக்கவே வேணாம் என்று சொன்னவள் அவனிடம் கோபித்துக் கொண்டு அங்கிருந்து சென்று சேரில் அமர்ந்து கொண்டால்.
அப்பாடி தப்பிச்சே டா…. ஷ்யாம் இந்த புல்டோசர் கிட்டே இருந்து என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு மற்றவர்களை பார்க்க…
விக்ரம்… குரு… சத்யா…. மூவரும் முன்னே சென்று கொண்டு இருக்க…. அவர்கள் பின்னே கர்ணன் … பாலு… விஷால்…பிராதப் என்று வரிசையாக தங்கள் ஜோடியை தூக்கிக்கொண்டு சென்றனர்.
மீனு விக்ரமின் முதுகில் இருந்து கொண்டு விக்ரம்ம்ம்…. சீக்கிரம் போ… டா…. குரு … ஸ்பீடா…நம்ம பின்னாடி வரான் சீக்கிரம் சீக்கிரம்… என்று அவனை அவசர படுத்த….
டேய் மாமாக்குட்டி…. என்ன டா ஸ்லோவா ஓடிட்டு இருக்கே….விக்ரம் அண்ணாவை தாண்டி சீக்கிரம் போடா…. என்று சொல்ல…
மூச்சிறைக்க… ஓடிக்கொண்டே குரு… ஏய் பிரியா குட்டி… நான் ஸ்லோவா போய்ட்டு இருக்கேனா… கொஞ்சம் அப்படியே பின்னாடி திரும்பிப் பாரு… எல்லாரும் எவ்ளோ ஸ்லோவா வராங்கன்னு என்று சொல்ல…. பிரியா திரும்பிப் பார்க்க..
அவர்களுக்கி பின்னால் சத்யா ஜோடியை தவிற மற்றவர்கள் எல்லாம் சற்று தூரத்தில் தான் வந்து கொண்டு இருந்தனர்.
ப்ரியாவை தூக்கிக்கொண்டு குரு செல்ல… அவர்கள் பின்னால் வந்து கொண்டு இருந்த… சத்யாவின் முதுகில் இருந்து கொண்டு மிருதி…. யோவ் காக்கி… என்னயா நீ…. இவ்ளோ ஸ்லொவ்வா ஓடிட்டு இருக்க…. உனனை எல்லாம் எப்படி ட்ரைனிங் கொடுத்து வேலைக்கு எடுத்துக்கிட்டாங்களோ… தெரியலை…
இப்படி மெதுவா ஓடினா…. நீ எப்படி காக்கி…. திருடனுங்களை எல்லாம் துரத்தி பிடிப்ப…. என்று மிருதி அவனை காலை வார…ஏய் பேசாம இரு டி… இப்படி உன்னை தூக்கிட்டு ஓடுறதுக்கு எல்லாமா எங்களுக்கு ட்ரைனிங் கொடுப்பாங்க…. பேசாம இருந்த சீக்கிரம் தூக்கிட்டு போவேன் உன்னை இல்லையின்னா… இப்படியே உன்னை கீழே போட்டுட்டு போயிட்டே இருப்பேன் பாத்துக்கோ… என்று சத்யா சொல்ல…
ஓஹோ…. நான் உங்களை பேசக்கூடாதோ… என்னை கீழே போட்ருவீங்களோ என்றவள் அவன் கழுத்தில் இருந்த தன் கைகளை மேலும் இருக்கி பிடித்துக்கொள்ள… ஏய்… என்ன டி பண்ற… என்று குரல்வலையை பிடித்துக்கொண்டு பேச… யோவ் காக்கி நீங்க மட்டும் இப்போ வேகமா… போகலைன்னு வை இப்படியே உன் கழுத்தை நெருக்கி கொன்றுவேன்…. வேகமா போய்யா…. என்று தன் கால்கள் இரண்டையும் அவன் தொடையில் தட்ட….
ஏய் நான் என்ன பந்தய குதிரையா டி உனக்கு… கால்ல எட்டி உதைத்து என்னை. ஓட சொல்ற… என்றவன். எல்லாம் என் நேரம் டி… கல்யாணத்துக்கு முன்ன… எவ்ளோ அமைதியா…. சாந்தமா…இருந்தே… எப்போ எங்க அம்மா கூட சேர்ந்தியோ அன்னிக்கே எனக்கு இருந்த மரியாதை எல்லாம் காணாம போயிருச்சு… என்றவன் தனது வேகத்தை கூட்டிக் கொண்டே….
என்னை என் டிபார்ட்மென்ட்ல இருக்குறவங்க எல்லாம் எப்படி பாப்பாங்க தெரியுமா… என்னை கண்டாலே நடுங்குவாங்க…. நீங்க என்னடான்னா..என்னை வாயா… பொய்யான்னு மரியாதைஏ இல்லாம… வேலைகாரன் மாதிரி ஏவிவிட்டுட்டு இருக்கே… எல்லாம் என் நேரம் டி…. என்று சொல்லிக்கொண்டே ஓடினான்.
பேசாம….வேகமா போய்யா…. ஊருக்கே ராஜாவா இருந்தாலும்… வீட்டுக்குள்ள பொண்டாட்டிக்கு சேவகம் செய்யலைன்னா…. அப்பறோம் பட்டினியா இருக்க… வேண்டியது தான் என்றவள்.
நீங்க மட்டும் இப்போ வேகமா போகலை அப்பறோம் ஒரு மாசத்துக்கு என் கிட்டயே உன்னை விட மாட்டேன் என்றால் மிருதி.
அவள் அப்படி சொன்னதும் ஏய்… என்ன டி… அடி மடியிலேயே… கையை வெச்சுட்டே…. என்று சொல்லிக் கொண்டு தன் வேகத்தை கூட்டினான் சத்யா… அவன் முதுகில் இருந்து கொண்டு இப்போதான் நீ என் வழிக்கு வந்திருக்கே என்றால்..
இவர்கள் மூவரும் இப்படி இருக்க…. கர்ணனோ… ஸ்ரேயாவை தூக்கிக்கொண்டு மூச்சிறைக்க… ஓடிக்கொண்டு இருக்க… டேய் மாமா… கொஞ்சம் பாஸ்டா…போடா… அங்கே பாரு…. பிரியா… மீனு எல்லாம் எவ்ளோ தூரத்துல இருக்காங்க… நீங்க மட்டும் ரொம்ப தூரத்துல போய்ட்டு இருக்கே… என்று அவள் அவனிடம் கெஞ்சிக் கொண்டு இருக்க.
ஏய் ஸ்ரே… அவங்களை பார்த்துட்டு என்னை விரட்டாதே…. அவங்க எல்லாம் எவ்ளோ ஒல்லியா இருக்காங்கன்னு பாரு என் தங்கச்சிங்க ரெண்டு. பேரும் உடம்பை எப்படி சிக்குன்னு மெயிண்டைன் பண்றங்கனு பாரு… நீங்க எப்படி இருக்கேன்னு பாரு…. உன்னை தூக்கிட்டு நான் இவ்வளவு தூரம் வந்ததே பெருசு… பேசாம வந்தா… உனக்கு நல்லது என்று கர்ணன் ஸ்ரேயாவை அதட்ட….
நானும் அவங்களை மாதிரி தான் ஒல்லியா இருந்தேன். இப்போதான் அதுவும் கொஞ்சமா வெயிட் போட்டிருக்கேன் என்றால் ஸ்ரேயா…
ஆமா டி உங்க அண்ணன் கல்யாணத்துக்கு முன்ன… உங்க வீட்ல உனக்கு சோறு போட்டு வளர்க்காம இருந்த நாள தான் நீங்க ஒல்லியா… இருந்தே.. என்னை கல்யாணம் பன்னிட்டு வந்ததில் இருந்து நல்லா மூணு வேலையும் எங்க கையாள சமைச்சு சாப்பிடுறே இல்ல… அப்பறோம் வெயிட் போடாம என்ன பண்ணுவே என்றான்.
டேய் மாமா…. நான் வெய்ட் போட்டதுக்கு காரணமே… நீதான் டா… என்றால் ஸ்ரேயா.
என்னது நான் தான் நீ வெயிட் போட காரணமா!!! என்றான் ஆச்சர்யமாக.
ஆமா டா… தினமும் உன்னை நைட் எல்லாம் சமாளிக்க என் உடம்புல தெம்பு வேண்டாமா…அதுக்கு தான் நல்ல மூக்கு முட்ட சாப்பிடுறேன். இல்லைன்னா…இன்னேரம் நீங்க என்னை பிறட்டுன பிறட்டுக்கு… நான் உன் தங்கச்சியை விட ஒல்லியாகி இருப்பேன் பாத்துக்கோ என்று ஸ்ரேயா… சொல்ல…
அவள் தான் படுக்கையில் அவனுடன் இருப்பதை சொல்லி பேசியதும் அதுவரை வேகமாக ஓடிக்கொண்டு இருந்த… கர்ணன் அப்படியே பிரேக் போட்டது போல நின்றுவிட…
என்ன டா நின்னுட்ட…. சீக்கிரம் ஓடு…..அங்க பாரு… நமக்கு பின்னால் வந்துட்டு இருந்த… விஷால் பூமிகா… நம்ம ரெண்டு பேரையும் தாண்டி ஓடுறாங்க….என்று ஸ்ரேயா சொல்ல…
அவர்கள் இருவரையும் கர்ணன் பார்க்க… அவர்களோடு இவர்கள் இருவரையும் பார்த்து பழிப்பு சொல்லிக் கொண்டே… இவர்களை தாண்டி ஓட…
அவங்க போகட்டும் டி….. என்று அவளை தன் தலையை திருப்பி ஓரப்பார்வை பார்த்தவன்… ஏய் ஸ்ரே குட்டி… உன்னை நான் பெட்டில் அப்படியா? புரட்டி எடுக்குறேன் என்று முகத்தில் குறுகுறுப்புடன் கர்ணன் கேட்க…
அவன் கேட்டதும் வெட்கத்தில் முகம் சிவந்தவள் ஆமா… டா…. என்று சொல்லி தான் முகத்தை அவன் முதுகில் புதைத்துக் கொள்ள….ஸ்ரேயா அப்படி சொன்னதும் கர்ணனுக்கு உடம்பெல்லாம் முறுக்கு ஏறியது…. அதுவரை சோர்ந்தவன் போல… நின்று இருந்தவன் ஸ்ரேயாவை நன்கு தூக்கி தான் முதுகில் வைத்து இருக்கிப் பிடித்துக் கொள்ள…நெஞ்சை நிமிர்த்தி நின்றவன் வேகமாக ஓட ஆரம்பித்தான்.
தூரத்தில் இவர்கள் இருவரும் நின்றுவிட்டதை பார்த்துக்கொண்டு இருந்த லக்கும்… ஷ்யாமும்… இவங்க ரெண்டு பேரும் ஓடாமல் நின்னு என்ன பேசிட்டு இருகாங்க என்று பார்த்துக்கொண்டு இருக்க.. திடீர் என்று கர்ணன் வேகம் எடுத்து ஓடவும் அவர்களை புரியாமல் பார்த்துக்கொண்டு இருக்க…
ஷ்யாம் ஏன் லக் எல்லாரும் அந்த மரத்தை பார்த்து ஓடிட்டு இருகாங்க…. இவன் மட்டும் என்ன என் தங்கச்சிமாவை தூக்கிட்டு ஆப்போசிட்ல ஓடிட்டு இருக்கான்….என்ற ஷ்யாம்.
டேய் கர்ணா….. நீ ஓட வேண்டியது அந்த பக்கம் டா… மறந்து போய் திரும்பி எங்களை பார்த்து ஓடி வந்துட்டு இருக்கே… என்று கத்திக் கொண்டு இருக்க…
அதுவரை வெட்கத்தில் அவன் முதுகில் முகத்தை மூடிக்கொண்டு இருந்த ஸ்ரேயா ஷ்யாமின் சத்தம் கேட்டு… நிமிர்ந்து பார்க்க… அவர்கள் இருவருக்கும் எதிரில் பாலுவும், பிராதாப்பும் தங்கள் ஜோடியை சுமந்து கொண்டு ஓடி வந்து கொண்டு இருந்தனர்.
ஸ்ரேயா கர்ணனிடம் டேய் என்ன பன்னிட்டு இருக்கே… அந்த பக்கம் திரும்பி ஓடுடா… என்று சொல்ல… எனக்கு பந்தயம் அந்த பக்கம் இல்லை பொண்டாட்டி…. இந்த பக்கம் நம்ம பெட் ரூமில் தான் பந்தயம் இருக்கு என்று சொல்ல…
அவன் சொல்வதை புரிந்து கொண்டவளின் உடல் சிலிர்க்க… வெட்கத்தில் ஸ்ரேயாவின் முகம் சிவந்துவிட… அப்படியே அமைதி ஆகிவிட… அவள் அமைதியை புரிந்து கொண்டவன் வேகமாக வீட்டிற்குள் செல்லப்பா போக….
அவர்கள் முன்பு வந்து லக்கும்… ஷ்யாமும் வழி மறித்து நிற்க…. வேகமாக ஓடி வந்த கர்ணன் இருவர் மீதும் மோதி நிற்க…. லக் அப்படியே சிலை போல நிலை தடுமாறாமல் நிற்க…
ஷ்யாம் தன் மீது கர்ணன் மோதி நின்ற வேகத்தில் நிற்க முடியாமல் பொத்தென்று கீழே விழுந்தான்.
தான் மீது ஒட்டி இருந்த மணலை தட்டிவிட்டுக் கொண்டே எழுந்த ஷ்யாம் டேய்… என்னங்கடா நினைச்சுட்டு இருக்கீங்க…போட்டி அந்த பக்கம் நடந்துட்டு இருக்கு நீங்க மட்டும் உன் பொண்டாட்டியை அலெக்கா…. தூக்கிட்டு வீட்டுக்குள்ள போறே… என்று அவர்களை உள்ளே போக விடாமல் வழி மறித்து நிற்க..
டேய் ஒழுங்கா வழியை விடு… என்று கர்ணன் சொல்ல… முடியாது என்ன பண்ணுவே… என்று கைகள் கட்டிக்கொண்டு ஷ்யாமும் லக்கும் நிற்க….
டேய் ரெண்டு பேரும் சொன்னா கேளுங்க மனுசனோட அவசரம் புரியாம வழியை மரிச்சு நின்னுட்டு என்னை டார்ச்சர் பண்ணாதீங்க… என்று சொன்ன கர்ணன்.
உனக்கு அவசரம்னா… நீங்க மட்டும் போடா… எதுக்கு என் தங்கச்சிமாவையும் சுமந்துட்டு போறே… என்றான் ஷ்யாம்.
ஷ்யாம் பேசியதில் கடுப்பான கர்ணன்….தன் முதுகில் இருந்த ஸ்ரேயாவை பார்த்து.. ஏய் உங்க அண்ணனை கவனி டி… ரொம்ப பன்றான் என்று சொல்ல… தான் வெட்கத்தை மறைத்துக் கொண்டே…அண்ணா இப்போ வழியை விட போறிங்களா இல்லையா… என்றால்.
முடியாது தங்கச்சிமா…. என்றான் ஷ்யாம்.
முடியாதா… என்றால் ஸ்ரேயா.
ம்ம்ஹும் மாட்டேன் என்று சொல்லி தான் கையையும் காலையும் பரப்பிக் கொண்டு அவர்களின் வழியை மறித்து நிற்க…
ஸ்ரேயா ஓஹோ…. அபி வழி விட மாட்டீங்க அப்படி தானே… என்றவள் திரும்பி… அங்கே ஓரமாக தன்னை தூக்கிக் கொண்டு போகவில்லை என்ற கடுப்பில் அமர்ந்து இருந்த பார்வதியை பார்த்து.
ஏய் பாரு… இங்கே வாடி… என்றால் ஸ்ரேயா.
பார்வதியை ஸ்ரேயா அழைத்ததும் என்ன… என் பப்பளியை கூப்பிடுறா… ஆகா…. நானே வான்டெட்டா வந்து இவ கிட்ட வாயை கொடுத்து மாட்டிகிட்டேனே…ஏற்கனவே என் பொண்டாட்டி என் மேல கடுப்புல இருக்கா… இதுல இவ வேற கூப்பிடுறாலே என்ன நடக்க போடுதோ ஆண்டவா… என்று முனுமுனுக்க….
அவர்கள் அருகில் வந்த பார்வதி ஏன் ஸ்ரேயா கூப்பிட்டே… என்றால்.
நீங்க ஏன் போட்டியில் கலந்துக்காம இங்கே இருக்கீங்க என்றால் ஸ்ரேயா.
எல்லாம் இவராள தான் பாரு கர்ணன் அண்ணா.. எவ்வளவு நேரமா உன்னை கீழே இறக்கி விடாமல் தூக்கிட்டு நிக்குறாரு.
ஆனா என் புருஷன் இருக்காரே…. நான் அவர்கள் முதுகுல ஏறுறதுக்கு முன்னாடியே கீழே விழுந்துட்டாரு… நான் குண்டா இருக்கேன்னு சொல்லி என்னை தூக்கிட்டு போக மாட்டேன்னு சொல்லிட்டாரு என்றால் பார்வதி சோகமாக.
ஷ்யாம் அண்ணா தூக்கிட்டு போகலைன்னா என்ன…. நீங்க தூக்கிட்டு போலாமே….. என்றால் ஸ்ரேயா.
அவள் அப்படி சொன்னதும் ஆஹா.. எனக்கு ஆப்பு வைக்க ஸ்டார்ட் பண்ணிட்டாலே… என்று உசார் ஆனா ஷ்யாம் அவர்கள் பேசிக்கொண்டு இருக்க ஒவ்வொரு அடியாக பின்னால் வைத்து செல்லப் போக…. உடனே பார்வதி எட்டி அவனை இழுத்து தன் அருகில் நிற்க வைத்தவள்.
என்ன ஸ்ரே சொல்றே எனக்கு புரியலை என்று கேட்க….இந்த கேமோட ரூல்ஸ் என்ன அவங்க அவங்க ஜோடியை முதுகுல தூக்கிட்டு ஓடணும் அவ்ளோதானே…ஷ்யாம் அண்ணா தான் உன்னை தூக்கிட்டு போகணும்னு இல்லை… நீ கூட ஷ்யாம் அண்ணாவை தூக்கிட்டு போகலாம் என்று ஸ்ரேயா சொன்னாள்.
ஸ்ரேயா… டேய் கர்ணனா…. வேலை முடிஞ்சுது என்று அவன் காதில் சொல்ல… கர்ணன் உடனே லக்கிற்கும் ஷ்யாமிர்க்கும் இடையில் அவர்கள் அசந்த நேரம் பார்த்து இடையில் புகுந்து வீட்டிற்குள் ஓடிவிட்டான்.
அவர்கள் இருவரும் உள்ளே சென்றதை பார்த்துவிட்டு அப்படியே… தலையை மெதுவாக திருப்ப…. பார்வதி ஷ்யாமை தூக்க ரெடியாக நிற்க…. ஏய் பப்ளி சொன்னா கேளு… அவ சொன்னதை எல்லாம் கேட்டுட்டு என்னை தூக்கிட்டு ஓடணும்னு நினைக்காதே… என்று அவள் கையில் இருந்து தன் கையை பிரிக்க போராட…
அவன் நிலையை பார்த்து அருகில் இருந்த…. லக் சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டு சிரிக்க… டேய் லக்… சிரிக்காத டா… நாளைக்கு உனக்கும் கல்யாணம் ஆகும் அப்போ நீயும் இதே போல உன் பொண்டாட்டி கிட்டே மாட்டிகிட்டு முழிக்க போறே பாரு என்று ஷ்யாம் கடுப்பில் லக்கிடம் சொல்ல.
அதெல்லாம் அப்போ பாத்துக்கலாம் ஷ்யாம் என்ற லக். பார்வதியை பார்த்து சிஸ் நான் வேணும்னா… நீங்க ஷ்யாமை தூக்கிட்டு போக ஹெல்ப் பண்ணட்டுமா என்று சொல்ல…
அவள் வேகமாக தலையை ஆட்டி ஷ்யாமின் கையை விட்டு விட்டு திரும்பி நிற்க… அவள் கையை விட்டதும் திரும்பி ஓடப் பார்த்த ஷ்யாமை அப்படியே அலேக்காக தூக்கி பார்வதியின் முதுகில் உட்கார வைக்க…. சுவற்றில் அறைந்த பல்லி போல அப்பிக்கொண்டு இருந்தான் ஷ்யாம்.
அவன் கால்களை இருக்க பிடித்துக்கொண்ட பார்வதி தன் கால்களை தரையில் உதைத்து ஓட ஆரம்பிக்க… ஐயோ…..யாராவது என்னை காப்பாத்துங்களேன்….என்று ஷ்யாம் கத்த…. அதை எல்லாம் காதில் வாங்காமல் பார்வதி ஓட ஆரம்பித்தாள்.
இவர்கள் இருவரையும் பார்த்து சிரித்துக்கொண்டே லக் அவர்கள் செல்லும் திசையை பார்க்க…. விக்ரம் ஷ்யாமையும் பார்வதியையும் பார்த்துக்கொண்டே அவர்களை தாண்டி மரத்தை தாண்டி திரும்ப வந்து கொண்டு இருந்தான்.
மீனு விக்ரமின் மீது இருந்து கொண்டு அவர்களை பார்த்தவள். ஷ்யாம் அண்ணா.. என்ன நடக்குது இங்கே… என்று அவள் கத்த… எல்லாம் உன்னாலதான் நீங்க சும்மா இறுக்கமா உன் புருஷன் முதுகுல ஏறி விளையாடிட்டு.. இப்போ என் பொண்டாட்டி என்னை விடுவானானு தூக்கிட்டு போறா…. என்றான் அலறிக்கொண்டே.
இந்த வாய் பேசுறீங்க… உங்களுக்கு இது தேவை தான் என்று சொல்லிக்கொண்டே அவர்களை தாண்டி சென்றனர்.
முதல் ஆளாக விக்ரமும், மீனுவும் வந்துவிட….அவர்களை ஆச்சர்யமாக பார்த்த லக் மீனுவை பார்த்து என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க… என்றான்.
என்ன டா… கேட்ட என் விக்ரமை என்னனு நினைச்சுட்டு இருக்கே…அவன் எவ்ளோ ஸ்ட்ரோங் அண்ட் பாஸ்ட்ன்னு பாத்தியா… என்று அவன் முதுகில் இருந்து இறங்கி விக்ரமின் புஜங்களை தொட்டு காண்பித்து பெருமை கொண்டால்.
பிரதாப் மெதுவாக போய்க்கொண்டு இருக்க அவன் முதுகில் இருந்த மந்த்ரா…. ஏன் பிரதாப் ஸ்லொவா போய்ட்டு இருக்கே… பாஸ்ட் ஆஹ் போகலாம்ல என்று கேட்டாள்.
நான் போட்டிக்காக உன்னை தூக்கிட்டு போகல மந்த்ரா… உன்கூட எப்படி எல்லாம் டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு சொல்லி தான் இதுல கலந்துக்கிற மாதிரி உன்னை என் முதுகில் தூக்கிட்டு போறேன். அதுவுமில்லாம உன்னோட உடம்பு இருக்க கண்டிஷன் க்கு ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணக்கூடாது என்றான்..
என் கூட இருக்க உனக்கு அவ்ளோ விருப்பமா பிரதாப்!! என்று மந்த்ரா ஆச்சர்யமாக கேட்க…
காலம் முழுக்க உன்கூட இருக்கணும்னு நான் ஆசை பட்றேன் மந்த்ரா என்றான்.
அவன் அப்படி சொன்னதும் பிரதாப்பின் முதுகில் கட்டிக்கொண்டு இருந்த மந்த்ரா…. அவன் முதுகில் முத்தமிட….அவள் இதழின் ஈரம் பிரதாப்பின் முதுகில் படவே அவளாகவே தனக்கு கொடுத்த முதல் முத்தத்தை சந்தோசமாக அனுபவித்தவன்.
இப்படி நீயா எனக்கு கொடுக்கிற பஸ்ட் கிஸ்சை முதுகில் கொடுத்து வேஸ்ட் பண்ணிட்டியே… என்று பிரதாப் சொல்ல…
அவன் குரலில் இருந்த ஏக்கத்தை புரிந்து கொண்டவள் என்னை முதுகில் சுமந்துகொண்டு போனால் நான் முதுகில் தானே கொடுக்க முடியும் என்று மந்த்ரா… சொல்ல..
பிராதப் அவள் சொன்ன அர்த்தம் புரிந்து அப்படியே நின்றவன்.அவள் கால்களை பிடித்திருந்த தன் கைகளை உயர்த்தி லேசாக தனது உடலை வளைத்து அவன் இடது கையை எக்கி மந்த்ராவின் கழுத்தில் போட்டவன் அவளை அப்படியே அலேக்காக தூக்கி முதுகில் இருந்து தன் முன்னே கொண்டு வந்து தன் இருப்போடு சேர்த்து அவளை இருக்கி பிடித்து கட்டிக்கொண்டு நின்றவன்
அவள் முகத்தை நேராக பார்த்து இப்போ…. முதுகில் இல்லாமல் என் முன்னே வந்துட்டே…. இப்போ கொடுக்கலாமே.. என்று பிரதாப் சொல்ல…
அவன் செய்த செயலில் அதிர்ந்தவள் வெட்கப்பட்டுக்கொண்டே அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக போட்டு குனிந்து அவன் இதழில் முத்தம் கொடுத்தாள் .
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு வந்த ஷ்யாம். டேய் எல்லாரும் ஒரு தினுசா தன்டா… இருக்கீங்க நான் மட்டும் தான் மாட்டிகிட்டேன் போல… என்றவாரே… பார்வதியின் முதுகில் தொங்கிக்கொண்டு சென்றான்.
விக்ரமிற்கு பிறகு சத்யாவும் குருவும் நீயா?நான்? இன்னும் விதமாக போட்டி போட்டுக்கொண்டு ஓடிவர…. அவர்களை பார்த்ததும் மீனு கம் ஆன் குரு… கம் ஆன்… என்று கத்த….விக்ரம் சத்யாவை பார்த்து கம் ஆன் சத்யா…. கம் ஆன் என்று அவனை உற்சாகப் படுத்தினான்.
இருவரும் மூச்சிறைக்க ஓடி வர…. இருவரையும் மீனுவும் விக்ரமும் உற்சாகப் படுத்த…..
மிருதி சத்யாவின் காதில் டேய் காக்கி மாமா….வேகமா போடா…. பெட்டில் மட்டும் எவ்ளோ வேகமா இருக்கே… இங்கே உன்னால வேகமா போக முடியாதா??? என்று ஹஸ்கி வாய்ஸ்யில் அவன் காதில் தன் மூச்சுகாற்றை படர விட்டு கேட்டதும் தான் தாமதம் . சத்யாவின் உடலில் முறுக்கேரியவன் போல வேகமேடுத்தவன் குருவை தாண்டி முதலில் சத்யாவும் பின் குருவும் வந்தனர்.
உற்சாகத்தோடு விசில் அடித்து இருவரையும் வரவேற்ற லக்.ஆமா…
விக்ரமும் மீனுவும் பஸ்ட் பிளேஸ் வந்தாச்சு….
செகன்ட் சத்யா மிருதி பேர் அண்ட் தேர்ட் குரு பிரியா வந்துட்டாங்க….
ஷ்யாம் கணக்கிலேயே இல்லை…
கர்ணன் ஜோடியோட உள்ளே போய்ட்டார்..
பிரதாப் அவர் ஆள் கூட ரொமான்ஸ்ல தீவிரமாக இறங்கிட்டாங்க….
புதுசா கல்யாணம் ஆன… விஷால் பூமிகாவை காணோம்.
அதே போல எப்போடா…. கல்யாணம் பண்ணி வைப்பிங்கனு கேப் கிடைச்சா… ரொமான்ஸ் பண்ணலாம்னு இருக்க… பாலு ரித்திகா ஜோடியையும் காணோமே…என்று லக் மீனுவிடம் கேட்க…
இவங்க ரெண்டு பேரு ரூம்ல போய் பார்த்தா தெரியும் என்று மீனு சொல்ல…. நான் பாத்துட்டு தானே இருந்தேன் எப்போ உள்ளே போயிருப்பாங்க என்று லக் சொல்ல…
டேய் அவனவன் ஆளுக்கூட ரொமான்ஸ் பண்ணணும்னா… யாரு கண்ணுலயும் மண்ணை தூவிட்டு எஸ்கேப் ஆகிடுவாங்க…
நீயும் கல்யாணம் பண்ணிப்பாரு அப்பறோம் தெரியும் என்று மீனு லக்கை பார்த்து கண்ணடிக்க…
கடுப்பான லக் உனக்கு வேற வேலையே இல்லையா அப்போ இருந்து இதையே சொல்லிட்டு இருக்க என்று சொல்ல…
விக்ரம் மீனுவிடம் விடு மீனு அவனை கம்பல் பண்ணாதே… என்று லக்கிற்கு ஆதரவாக பேச….
நீ சும்மா இரு விக்ரம் உனக்கு ஒன்னும் தெரியாது…. ஊருக்கு போனதும் என்னோட முதல் வேலை லக்கிற்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வெக்குறதுதான் என் வேலை என்றால்.
உடனே பிரியாவும், மிருதியும் அக்கா நாங்களும் உங்க கூட ஜாயின் பண்ணிக்கிறோம் என்று சொல்ல…
ஓ எஸ்…. எல்லாரும் சேர்ந்து இவனுக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சுடுவோம் என்றால்.
என்னவோ பண்ணுங்க என்று சொல்லி உள்ளே சென்று விட்டான்.
அவரவர் அவரவர் ஜோடியுடன் ஹாலில் அமர்ந்துக்கு பேசிக்கொண்டு இருக்க…..
அப்போது பார்வதி வேர்க்க விருவிருக்க… உள்ளே வர… அவளை பார்த்ததும் பிரியா… ஏய் பாரு என்ன நீங்க மட்டும் வரே… அண்ணாவைக் காணோம் என்று கேட்க… அவர் பின்னாடி வரார் என்று சொல்லிவிட்டு தண்ணீர் குடிக்க சென்று விட்டாள்.
அவள் நகர்ந்ததும் அவள் பின்னால் கைகள் இரண்டையும் அகட்டிக் கொண்டு…. கால்கள் இரண்டையும் மடக்கிக் கொண்டு நடக்க முடியாமல் நடந்து வந்தான் ஷ்யாம்.
அவனை பார்த்ததும் அனைவரும் சிரித்துவிட….. சிரிங்க சிரிங்க… என் கஷ்டம் எனக்கு தான் தெரியும் என்று சொன்னவன் இதுக்கு எல்லாம் காரணம் நீயும் உன் பொண்டாட்டியும் தான் ரெண்டு பேரும் ரூமுக்குள்ள ரொமான்ஸ் பண்ணாம யாருடா உங்களை இவங்க கண்ணுல எல்லாம் படுற மாதிரி ரொமான்ஸ் பண்ண சொன்னது… என்று விக்ரம்மையும், மீனுவையும் பார்த்து ஷ்யாம் திட்ட….
உங்களுக்கு உங்க பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ண தெரியலைன்னு சொல்லுங்க… என்ற மீனு.
நான் வேணும்னா இன்னோரு ரவுண்டு போட்டி வெக்குறேன் நீங்க பாருவை தூக்கிட்டு ஓடுறிங்களா…. என்று மீனு கூற….
என்னது இன்னோரு ரவுண்டா!!! என்று அதிர்ந்தவன் ஆளை விடுங்கடா சாமி… என்று அங்கிருந்து ஓடிவிட்டான்.
❤️
EPISODE 176
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
இரண்டு நாட்கள் விக்ரமின் தீவில் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தவர்கள் கிளம்பி சென்னை வந்துவிட்டனர்.
சென்னை வந்ததும் அனைவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மனம் இல்லாமல் அவரவர் வீட்டிற்கு கிளம்பி சென்றன்ர்.
ரித்திகா பூமிகாவுடன் மனமே இல்லாமல் பாலுவை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே பூமிகா விஷாலுடன் காரில் ஏறி சென்றாள்.
அவளை அனுப்பி வைத்துவிட்டு சோகமே உருவாக வீட்டிற்கு வந்தவனை அவன் அம்மா…..கையில் சூடான காபியுடன் வரவேற்றார்.
வாப்பா… எங்கே என் மருமகளை காணோம் என்று அவன் கையில் காபி கப்பை நீட்டிக்கொண்டே கேட்க….
காபியை வாங்கிக்கொண்டு போய் சோபாவிள் அமர்ந்தவன் காபியை குடித்துக்கொண்டே….. சோகமாக அவ… நான் நம்ம வீட்டுக்கு வர சொல்லி கூப்பிட்டும் வரமாட்டேன்னு சொல்லிட்டு பூமிகா கூட அவ தங்கி இருக்க வீட்டுக்கு போய்ட்டா… என்றான்.
ஏன் வர மாட்டேன்னு சொல்லிட்டா பாலு.. என்று அவன் அம்மா கேட்க…
கல்யாணம் ஆன பிறகு தான் நம்ம வீட்டுக்கு வருவேன்னு சொல்லிட்டா மா… என்றான் சோகமாக.
என் மருமகள் சரியா தான் டா சொல்லி இருக்கா… நம்ம ஊர் வழக்கப் படி புகுந்த வீட்டிற்கு திருமணம் ஆன பிறகு தானே வருவாங்க என்று சொல்லிக்கொண்டே அவன் அப்பா வர….
அது எல்லாம் அந்த காலம் அப்பா… இப்பவுமா… இப்படி என்று சலித்துக்கொள்ள… டேய் உனக்கு அவ கூட இருக்க முடியலையென்னு தான் வருத்தமே தவிர அவ நம்ம வீட்டுக்கு வரலைன்னு வருத்தம் இல்லை கரெக்டா? என்றார் பாலுவின் அப்பா.
அவர் தான் மனதில் நினைத்ததை சரியாக சொன்னதும் காபி குடித்துக்கொண்டு இருந்தவன் அப்படியே நிமிர்ந்து அவன் அப்பாவை பார்க்க…
என்ன டா பாக்குறே… சரியா சொல்லிட்டேனா!! என்று சிரித்தார்.
அப்பா… யூ ஆர் கிரேட்… நான் மனசுல நினைச்சதை அப்படியே சொல்லிட்டீங்க… அவ இன்னும் ரெண்டு நாளில் மொரிசியஸ் கிளம்புறா… ஆறு மாசம் கழிச்சு தான் எங்க மேரேஜ்ன்னு சொல்லிட்டு டைம் கேட்டிருக்காரு….அதுவரை நான் அவளை பார்க்க முடியாது என்று சோகமாக சொல்ல…
டேய் ஆறு மாசம் இப்படிங்குறதுக்குள்ள ஓடிரும்… இந்தா ஆறு மாசம் உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க… கிடைச்ச நேரமா நினைச்சுக்கோங்க… ஒருத்தரை. விட்டு ஒருத்தர் பிரிஞ்சு இருக்கும்போது தான் உங்களோட பாண்டு ஸ்ட்ராங் ஆகும் என்றார்.
சரி நீங்க அம்மாவை முதல் முதலா எங்கே பார்த்தே… என்றான் திடீர் என்று என்னடா இப்போ போய் இதை கேட்டுட்டு என்றார் அவன் அம்மா… வெட்கப்பட்டுக்கொண்டே…
அம்மா… எல்லாம் காரணமா தான் என்றவன் அவன் அப்பாவிடம் சொல்லுங்க அப்பா அம்மாவை எப்போ பாத்திங்க… என்றான்.
அவளை முதன் முதலா… பொண்ணு பார்க்க போற அணிக்கு தான் டா.. என்றார் முகம் மலர… அம்மாவை பொண்ணு பாத்துட்டு வந்த பிறகு திரும்ப எப்போ பார்த்தீங்க என்றான் பாலு.
எதுக்கு டா… என்றார் அவர். சொல்லு… பா…. என்றான் பாலு. உங்க அம்மாவை பொண்ணு பாத்துட்டு வந்த அப்பறோம் அவ நினைப்பாவே இருந்துச்சு அவளை மறுபடியும் பாக்கணும் போல இருந்துச்சுன்னு யாருக்கும் தெரியாம… அடுத்த நாள் காலையில் நேரமே… அவ வீடு இருக்க ஏரியாவில் உங்க காலையில் வாசல்ல தெளிக்க வருவான்னு சொல்லிட்டு பார்க்க… பொண்ணே…
நான் போன கொஞ்ச நேரத்துல வாசல் கதவு திறந்து வெளியே வர சத்தம் கேட்டதும் நான் போயிருந்த சைக்கிலை எடுத்துட்டு அவ வீட்டு வாசல் கிட்டே வேகமா போய் நிப்பாட்டினேனா…. என்று அவர் நிறுத்த…
ஏங்க சும்மா இருங்க… என்று அவன் அம்மா அவர் தோளில் இடிக்க…
அம்மா… சும்மா இரு… என்று அவன் அப்பாவிடம் திரும்பி ஆர்வமாக பாலு சொல்லுப்பா… சைக்கிலில் நீ போய் அம்மா வீட்டு வாசலில் நின்னதும் என்ன ஆச்சு… அம்மா உன்னை பார்த்து ஷாக் ஆகிட்டாங்களா? என்றான் ஆர்வத்துடன்.
இல்லை டா… ஷாக் ஆனது உங்க அம்மா இல்லை….நான் தான் ஷாக் ஆனேன் என்றார்.
என்ன அப்பா… சொல்றே… என்ற பாலுவை பார்த்து வாசல் கதவு திறந்து வந்தது உங்க அம்மான்னு நினைச்சுட்டு போய் நான் அவ வீட்டு வாசலில் நிற்க… யாரோ திடீர்னு வந்து பக்கத்துல நின்னதும் பயந்து போய் உங்க அம்மா கையில் இருக்குற பொருளை எல்லாம் தூக்கி போட்டுட்டு….
ஐயோ… அம்மான்னு… கத்தி ஊரையே கூட்டிடா….அங்க இருந்து தப்பிச்சு போய்டலாம்னு பாக்குறதுக்குள்ள அவ வீட்டு ஆளுங்க பக்கத்து வீட்டு ஆளுங்கன்னு வந்து என்னை பிடிச்சுட்டாங்க.
எனக்கு என் முகத்தை காட்டவே கஷ்டமா போய்டுச்சு… அப்பறோம் அவளோட அண்ணன் தான் என்னை பார்த்து அடையாளம் தெரிஞ்சுக்கிட்டு எல்லார் கிட்டயும் சொல்லி என்னை காப்பாத்தி அனுப்பி வெச்சாங்க… அதுக்கு பிறகு நான் அவ இருந்த பக்கமே போகலை… எங்க கல்யாணத்தப்போ தான் நான் உங்க அம்மாவை பார்த்தேன் என்று சொல்ல.
அவர் சொன்னதை கேட்டு பாலு விழுந்து விழுந்து சிரித்தான்.சரி நீ அம்மாவை பொண்ணு பார்த்துட்டு வந்து எவ்ளோ நாளில் உனக்கும் அம்மாவுக்கு கல்யாணம் ஆச்சு என்று கேட்டான்.
நான் ரொம்ப அவசர படறேன்னு சொல்லிட்டு அவ வீட்ல எல்லாரும் மாப்பிள்ளை ரொம்ப அவசர படுறாருனு சொல்லி பொண்ணு பாத்துட்டு வந்த பதினஞ்சே நாளில் எங்க கல்யாணத்தை வெச்சுட்டாங்க என்றார்.
பாத்தியா… பாத்தியா…. நீ மட்டும் என் அம்மாவை எவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணிகிட்டே…. ஆனா எனக்கு மட்டும் ஆறு மாசம் கழிச்சு தான் கல்யாணமா… என்று அழுவது போல முகத்தை வைத்துக்கொள்ள… அவன் நடிப்பதை பார்த்து சிரித்த… அவன் அம்மா.
டேய்….உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணணும்னா… நீ தான் முயற்சி பண்ணனும்…. என்று சொல்ல.
என்ன சொல்றே மா…. என்றான் பாலு.
அடேய் மக்கு உன் மாமனார் மாமியாருக்கு நீயும் ரித்திகாவும் சீக்கிரம் கல்யாணம் பணிக்க நினைக்குறிங்கன்னு முதல்ல புரிய வை… அப்பறோம் தானா அவங்களே சீக்கிரமா உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சிருவாங்க என்று சொன்னார்.
அப்படியா… மா… அப்போ ஓகே… என்றவன் ஆமா… நாங்க கல்யாணம் பண்ணிக்க அவசர படுறோம்னு அவங்களுக்கு நான் எப்படி புரிய வெக்குறது? என்று பாலு கேட்டான்.
அவன் அருகில் வந்தவர் அவன் தலையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்து எல்லாம் நாங்களே சொல்லிக்கொடுக்கணுமா…..உனக்கு வேணும்னா நீதான் யோசிக்கணும் உங்க அப்பா மாதிரி என்று சொல்லிவிட்டு வெட்கப்பட்டுக்கொண்டே உள்ளே ஓடி விட்டார்.
அவன் அப்பாவும் பாலுவின் அருகில் வந்து… நல்லா யோசிடா… மகனே… நீங்க எவ்வளவு சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிறியோ… அவ்வளவு சீக்கிரம் எங்களுக்கு பேர பசங்க கிடைச்சிருவாங்க என்று அவர் சொல்ல.
அவரை நிமிர்ந்து பார்த்த பாலு உனக்கு உன் பிரச்சனை… இன்னும் கல்யாணம் பண்றதுக்கே வழியை காணோம் இதில் பேர பிள்ளைகள் வேறையா உனக்கு… என்றவன்.
உனக்கு அவ்வளவு சீக்கிரம் பேர பிள்ளைங்க வேணும்னா…நீயே ஒரு ஐடியா சொல்லேன் என்றான் பாலு.
நானா….ஐடியாவா…அவர் வாயை பிளக்க… என் அம்மாவை மட்டும் சீக்கிரமா உஷார் பண்ணுணியே… எனக்கும் உஷார் பண்ண ஒரு ஐடியா கொடேன் என்று அவர் கையை பிடித்துக்கொண்டு கெஞ்ச…
ம்ம்ம்ம்….. என்று யோசித்தவர். பேசாம நீயும் ரித்திகா கூட கிளம்பி அவ ஊருக்கே போய்டேன் என்றார். அவர் அப்படி சொன்னதும்… அப்பா… அவங்க கூப்பிடாம நான் எப்படி அவங்க வீட்டுக்கு போறது அதுவும் அவ்ளோ தூரம் என்று பாலு கேட்க…
டேய்.. இதுல எல்லாம் நீ அவங்க கூப்பிட்டா தான் போகணும் இவங்க சொன்னா தான் போகணும்னு எதிர் பாத்துட்டு இருந்தா…. உன்னோட கல்யாணம் ஆறு மாசம் இல்லை ஆறு வருஷம் ஆனாலும் நடக்காது என்று சொல்ல..
ஐயோ… அப்பா… அப்படி எல்லாம் சொல்லாதே… நான் இன்னிக்கே புறப்படுறேன் என்று சொல்ல… டேய் ரித்திகா இங்கே இருக்கா… டா.. அவளை விட்டுட்டு போறியா நீ….என்று கேட்க…நான் முன்னாடியே கிளம்பி போறேன் அவ அங்கே வந்து என்னை பார்த்து சர்ப்ரைஸ் ஆகட்டும்.
அப்பறோம் நான் வரதுக்கு எவ்ளோ நாள் ஆகும்னு தெரியாது… அதுவரை நீங்க ஆபிசை பாத்துக்கோ சும்மாவீட்டில் இருந்துட்டு ரொமான்ஸ் பன்றேன்னு என் அம்மாவை தொந்தரவு செய்யாதே என்று சொல்லிவிட்டு மேலே அவன் அறைக்கு ஓடினான்.
பாத்தியா… டி… உன் பிள்ளைக்கு கொழுப்ப…. என்று சொல்லிக்கொண்டு சமையல் அறை பக்கம் போக…
அவன் சரியா தான் சொல்றான் போங்க போய் குளிச்சுட்டு ஆபிஸ் போற வழியை பாருங்க… என்று சொல்லி அவரை கிட்சனில் இருந்து விரட்ட…
கொஞ்ச நேரம் உன்கூட ரொமான்ஸ் பண்ணலாம்னு வந்தா விட மாட்டியே… என்று சொல்லிக்கொண்டே அவர் அருகில் வந்து பாலுவின் அம்மாவின் கன்னத்தை கிள்ளி விட்டு கிட்சனில் இருந்து வெளியே ஓட….. ஏய் கிழவா…. எல்லார் முன்னாடியும் என்ன பன்னிட்டு இருக்கே… என்று சொல்லி கையில் இருந்த பூரிக் கடையை தூக்கி அவர் மீது வீச….. அதில் இருந்து தப்பித்து அவர் ஓடிவிட்டார்.
சமையல் அறையில் இருந்த வேலை ஆட்கள் இவ்வளவு வயது ஆன பிறகும் இருவரும் செய்து கொள்ளும் சேட்டையை பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் இருக்க… அங்க என்ன சிரிப்பு வேண்டி இருக்கு… பேசாம எல்லாரும் வேலையை பாருங்க என்று அதட்டியவர் கிட்சனில் இருந்து வெளியே வந்ததும் வெட்கம் தாங்காமல் சிரித்துக்கொண்டே வெளியே சென்றுவிட்டார்.
அம்மாவுக்கு வெட்கம் வந்திருச்சு அதனால தான் வெளியே போய்ட்டாங்க என்று வேலையாட்கள் பேசி சிரித்துக் கொண்டே வேலை செய்ய ஆரம்பித்தனர்.
❤️
காலையில் படுக்கையில் உறங்கிக் கொண்டு இருந்த ஸ்ருதி… அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு சிணுங்கிக் கொண்டே… எழுந்தவள் அருகில் நிம்மதியாக தூங்கும் வினித்தை பார்த்து… இவன் மட்டும் எப்படி தூங்குறான் பாரு.நான் மட்டும் நேரமே எழுந்து அந்த கிளாஸ்…. இந்த கிளாஸ்…. யோகா… டான்ஸ்… ஆக்ட்டிங் ஸ்கூல்ன்னு ஓடிட்டே இருக்கனும்.
இவன் கூலா மெதுவா எழுந்து வீட்லயே இருக்க ஜிம்ல கொஞ்ச நேரம் ஒர்கவுட் பன்னிட்டு… ஷூட்டிங் கிளம்பி போயிடுவான்.
எனக்கு ரெஸ்ட் எடுக்க டைமே இல்லை என்று புலம்பியவள் எழுந்து செல்ல போக… அதுவரை தூங்கிவது போல படுத்திருந்த வினித்… அவள் கையை பிடித்து இழுத்து அவன் மேல் ஸ்ருதியை போட்டுக் கொண்டவன்.
என்ன குட்டிமா… காலையிலேயே புலம்பிட்டு இருக்கே… என்றான்.
உன்னை யாரு டா… அந்த மைக் கிட்டே நான் நடிக்குறேனு சொல்ல சொன்னது. நான் பாட்டுக்கு எவ்ளோ ஜாலியா இருந்தேன். இப்போ பாரு கொஞ்சம் கூட என்னால பிரீயா இருக்க முடியலை எல்லாம் உன்னால தான் என்று அவன் மார்பில் அடிக்க….
அவள் கையை பிடித்தவன் இது எல்லாம் கொஞ்ச நாள் தான் குட்டிமா…. ஷூட்டிங் ஆரம்பிச்சு நீ ஷூட் போக ஆரம்பிச்சா… உனக்கே இது எல்லாம் பிடிக்க ஆரம்பிச்சிடும் சரியா… என்றான்.
என்னவோ போ… எனக்கு ரொம்ப கடுப்பா இருக்கு… இப்போ பாரு மணி நாலு ஆகுது இப்போ இருந்து ஓட ஆரம்பிச்சா எனக்கு கொஞ்சம் கூட ரெஸ்ட்டே இல்லாம நாள் முழுக்க ஓடிட்டே இருக்கேன் என்று முகத்தை உம்மேன்று வைத்துக்கொள்ள…
சரி இன்னிக்கு ஒரு நாள் பேசாம லீவ் விடுறலாமா என்று வினித் சொல்ல… அதுவரை சோகமாக இருந்த ஸ்ருதியின் முகம் அந்த பெட்லயிட் வெளிச்சத்திலும் பிரகாசம் ஆக…
நிஜமா சொல்றியா டா… ஆனா லீவ் போட்டா…. டான்ஸ் கிளாஸ் டீச்சர் என்னை திட்டுவாங்களே… என்று மறுபடியும். முகம் சுருங்கிப் போக… அதை நான் பாத்துக்கிறேன் நீ கவலை படாதே…
எனக்கு இன்னைக்கு ஷூட்டிங் இல்லை நீயும் லீவ் போற்று…. நாம நல்லா தூங்கி எழுந்துட்டு உங்க அம்மா வீட்டுக்கு போகலாம்.. அதுக்கு அப்பறோம் நீங்க எங்கே சொல்றியோ அங்கே போகலாம் ஓகேவா… என்று வினித் சொன்னதும்.
அம்மா வீட்டுக்கா… ஓகே… டா… போலாம் என்று மீண்டும் பிரகாசம் ஆனவள் குனிந்து அவன் உதட்டில் முத்தமிட்டுவிட்டு…. சரி அப்போ கொஞ்ச நேரம் தூங்கலாமா என்று சொல்லிவிட்டு அவன் மேல் இருந்து எழுந்து அருகில் படுக்க போக…
என்ன தூங்க போறியா?… என்னை நீ…பட்டினி போட்டு நாலு நாள் ஆகிருச்சு தெரியுமா…காஞ்சு போய் இருந்த எனக்கு லைட்டா ருசியை காட்டிட்டு… இப்போ தூங்க போறேன்னு சொல்றியே என்றவன் அவளை இழுத்து அவள் இதழில் முத்தமிட்டான்.
டேய் என்ன பண்ற… என்னை விடு.. என்று ஸ்ருதி அவனிடம் இருந்து விலகப் போக…
ம்ஹும் முடியாது… எனக்கு இப்பவே வேணும்… என்று சிறு பிள்ளை போல அடம் பிடித்தவனை பார்த்து ஓரே ஒரு கிஸ் மட்டும் இப்போ… மற்றதெல்லாம் நைட் வெச்சுக்கலாம் ஓகேவா…. என்றால்.
ஒரு கிஸ் தானா…. நைட் வர வெயிட் பண்ணனுமா…. என்று சோகம் ஆனவன் குட்டிமா… குட்டிமா…. ப்ளீஸ் டி…. ப்ளீஸ்…. நான் பாவம் இல்லையா…. ஏற்கனவே போர் டேஸ் ஆச்சு கிளாஸ்க்கு போய்ட்டு வந்து டையார்ட் ஆஹ் இருக்குன்னு சொல்லிட்டு என்னை கிட்டயே விடல…
இன்னிக்கு தான் நீ எங்கயும் போகலையே… இப்பவும் வேணாம்னு சொன்னா எப்படி டி …. இப்பவே நீ…. வேணும்…குட்டிமா…என்று தன் கை கால்களை ஆட்டிக் கொண்டு சிறுபிள்ளை அடம் பிடுக்க….
அவன் செய்வதை பார்த்து ஸ்ருதி சிரித்துக்கொண்டு இருக்க…இது தான் சமயம் என்று அவளை கீழே தள்ளி அவள் மேல் படுத்தவன் குனிந்து அவளுக்கு முத்தம் வைக்க…..
அவன் கொடுத்த… முத்தத்தில் கரைய துவங்கினால்…. மேல் உதட்டின் சுவையை பருகிக்கொண்டே…. தன் கைகளை அவள் மேனியில் படர விட்டவன் அவள் அணிந்திருந்த ஆடைகளை களைந்து எரிய..அறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுந்தது.
அவன் கைகளுக்கள் அவள் மென்மைகள் சிக்குண்டு விட…. வலியும்…. சுகமும் தந்தவனின் தலைமுடியை வருடிக்கொண்டே அவன் முத்தத்திற்கு ஈடு கொடுக்க துவங்கி இருந்தாள்.
தான் அணிந்திருந்த ஆடையை கலைந்துவிட்டு அவள் மேல் படர்ந்தவன் அவள் இதழ்களை தன் இதழ்களால் சிறை செய்தவன். தன் கைகள் அவள் மேனியில் அலைபாய…. உணர்ச்சியின் பிடியில் இருந்த இருவரின் கைகளும் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொள்ள… அவளுள் தன்னைத் தொலைக்க எண்ணி தன் கூடலை துவங்கினான்.
❤️
விக்ரம் ஹனிமூனில் இருந்து வந்ததும் ஆபிஸில் வேலை இருக்கிறது என்று கிளம்பிவிட…
சிரா…. லக்கின் அறைக்கு வந்தவர் அவன் கண்கள் மூடி படுக்கையில் படுத்து இருப்பதை பார்த்ததும் அவனிடம் சென்று அவன் தலையை வருடிக்கொடுக்க…..
கண் விழித்த லக் அம்மா… என்று அழைத்தவன் அவர் கையை பிடித்து தன் அருகில் பெட்டில் அமர வைத்தவன். அவர் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டவன் அவர் கையை எடுத்து தன் தலையில் வைக்க…
சிரா… இன்னும் சிறுபிள்ளை போல தன் மடியில் படுத்து தலையை வருடி விட சொல்லும் மகனை பார்த்து… சிரித்த சிரா….
லக்… இன்னும் எவ்வளவு நாளைக்கு நீ இப்படியே இருக்க போறே…. நம்ம தாய்லாந்தில் இருந்த நிலை வேறு இப்போது இங்கு இருப்பது வேறு…
உனக்கு என்று இப்போது பொறுப்புகள் நிறைய இருக்கிறது…. இதை எல்லாம் நீயாக சேர்த்து வைக்கவில்லை என்றாலும் உனக்கு கொடுத்ததை அப்படியே வைத்துக்கொண்டு இருந்தாள் அது எப்படி சரியாக இருக்கும் என்றார் சிரா.
அவர் மடியில் படுத்துக் கொண்டு அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த லக் எழுந்து அவரை பார்த்தவாரு பெட்டில் அமர்ந்தவன். நான் இப்போ என்ன செய்யட்டும் அம்மா? என்று கேட்டான்.
முதலில் வீட்டில் இருப்பவர்களிடம் நன்றாக பேசிப் பழகப் பாரு… எல்லோரிடமும் நன்றாக பழகினால் தான் அவர்கள் உன்னையும் அவர்களுள் ஒருவனாக ஏற்றுக் கொள்வார்கள்.
நீங்க பணம் சேர்த்து வைப்பதில் எனக்கு பெருமை இல்லை…. சொந்த பந்தங்களோடு இல்லாமல் தனி ஆளாக இவ்வளவு நாள் வளர்ந்த சூழல் வேறு இப்போது இருக்கும் சூழல் வேறு….. சொந்தங்களை மதித்து அவர்களுடன் ஒன்றாக பழகி நல்ல பெயர் வாங்கினாலே போதும் சரியா என்றார்.
அவர் சொன்னதை எல்லாம் கேட்டவன் சரிமா.. நீங்க சொன்னது போலவே நான் நடந்துக்கிறேன் என்றான் லக். சரிப்பா…. நீ படுத்துக்க… என்று சொல்லிவிட்டு அவர் வெளியே செல்லப் போக… அப்போது அங்கு வந்த மீனு… சிரா அம்மா…. நீங்களும் இங்கே தான் இருக்கீங்களா… என்றவள்.
அவன் என்ன பன்னிட்டு இருக்கான். இன்னைக்கு வம்சியை டிஸ்சார்ஜ் பண்ண போறாங்க…. நான் ஹாஸ்பிடல் போறேன் இவனையும் என் கூட கூட்டிட்டு போகலாம்னு வந்தேன் மா…
இவன் இப்படியே வீட்டுக்குள்ளயே இருந்தா…. எப்படி எல்லார் கூடவும் சகஜமா பழக முடியும் அதுதான் அவனை கூட்டிட்டு போலாம்னு வந்தேன் என்றால்.
சிராவும் நானும் அவனிடம் இதை தான் சொல்லிவிட்டு வந்தேன் மீனு. அவன் உள்ளே தன் இருக்கான் நீங்க கூட்டிட்டு போ… எனக்கு செல்வி கூட கிட்சனில் வேலை இருக்கு நான் அங்கே போறேன் என்றவர் சென்று விட….
உள்ளே வந்த மீனு கட்டிலில் அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு படுத்திருந்தவன் மீனு அவன் அருகில் வருவது தெரிந்ததும் கண்கள் மூடி தூங்குவது போல படுத்துக்கொள்ள…
அவன் அருகில் வந்து பார்த்த மீனு தூங்கிட்டு இருக்கான் போலயே…சிரா அம்மா இப்போதான் இவன் கிட்டே பேசிட்டு வந்தேன்னு சொன்னாங்க… அதுக்குள்ள தூங்கிட்டானா…என்று யோசித்தவள் அவன் முகத்தை நன்றாக உற்றுப் பார்க்க..அவன் தூங்குவது போல நடித்துக்கொண்டு படுத்திருந்தவனை பார்த்து…
ஓஹோ…. என்கிட்டயே நடிக்கிறியா…. என்று நினைத்தவள். சரி இவனை கூட கூட்டிட்டு போகலாம்னு நினைச்சேன் ஆனா… இவன் வேற இப்படி தூங்குறானே என்றவள் சரி நாம போலாம் என்று சொல்லிவிட்டு வாசல் வரை சென்ற மீனு கதவை உள்ளிருந்து சாற்றி விட்டு வேகமாக அவன் பின்னால் வந்து நின்றாள்.
கதவு சாத்தும் சத்தம் கேட்டதும் இரண்டு நிமிடம் கழித்து கண் விழித்தவன் எழுந்து கதவருகே பார்த்தவன். அப்பாடா….போய்ட்டாளா….என்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தவன் பெட்டில் இறங்குவதற்காக இடது புறம் திரும்பியவன் அங்கே மீனு கைகட்டி கொண்டு அவனை முறைத்துக் கொண்டு நின்று இருந்தாள்.
அவளை பார்த்ததும் அதிர்ச்சியானவன் மீனு…. என்று அழைத்தவன் கட்டிலில் இருந்து மறுபுறம் இறங்கி வெளியே ஓடப் பார்க்க…. அவன் பின்னே ஓடியவள் அவனை துரத்தி பிடிக்க போக… அவள் கைகளில் சிக்காமல் இங்கும் அங்கும் ஓடியவன் ஒரு வழியாக அவளிடம் இருந்து தப்பித்து வாசல் கதவை திறந்துகொண்டு வெளியே செல்லப் போக… மீனு ஓடி வந்து அவன் சட்டையை பிடித்து இழுக்க….
அப்போது சரியாக லக் அறைக் கதவை திறக்க அவன் அறைக்கு வெளியே…. கதவை திறப்பதற்காக விக்ரம் கையை உயர்த்தவும் சரியாக இருந்தது.
கதவை திறந்ததும் லக் சிரித்துக்கொண்டு நிற்பதும் அவன் பின்னே… அவன் சட்டையை பிடித்து இழுத்துக்கொண்டு இருந்த மீனு… விக்ரம் நிற்பது கூட தெரியாமல் லக்கிடம் மாட்டிக்கிட்டியா….. என்று அவனிடம் வந்தவள் எதிரே விக்ரம் நிற்பதை பார்த்ததும் அப்படியே உறைந்து போய் நின்றாள்.
EPISODE 177
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹.
லக் மீனு தன் அறைக்குள் வருவது தெரிந்து தூங்குவது போல நடிக்க….
அவன் நடிப்பது தெரிந்ததும் அறையை விட்டு வெளியே போவது போல அறைக் கதவை சாற்றிவிட்டு அவன் பின்னால் வந்து நின்றுவிட்டாள்.
அறைக் கதவு சாற்றியதும் மீனு வெளியே சென்றுவிட்டால் என்று நினைத்த லக் படுக்கையில் இருந்து எழுந்து வாசலில் பார்த்துவிட்டு அவள் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு திரும்ப….
அவன் பின்னால் மீனு கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு… அவனை முறைத்தவாரு நின்று இருந்தால்.
மீனு தன் பின்னால். நிற்பதை பார்த்த லக். அதிர்ச்சியில் ஒரு நிமிடம் அப்படியே நின்றவன் பின் படுக்கையை விட்டு கட்டிலில் இந்த பக்கம் மீனுவிற்கு எதிராக நின்றான்.
என்ன சார்…. நல்ல தூக்கமோ… நான் வந்தது கூட தெரியாம நல்லா தூங்குறீங்க போல…. என்றால் மீனு.
லக் அசடு வழிந்து கொண்டே… உங்க கூட தனி ஐலேண்ட் வந்துட்டு வந்த பிறகு ரொம்ப டையார்ட் ஆஹ் இருக்குன்னு அப்படியே அசதியில தூங்கிட்டேன் என்றான்.
ஓஹோ ஹனிமூன் போய்ட்டு வந்த நாங்க யாருமே டையர்ட் ஆகலை…போர் அடிக்குதுன்னு சொல்லிட்டு அடம் பிடிச்சு எங்க கூட சும்மா சுத்தி பாக்க வந்துட்டு சார் ரொம்ப டையர்ட் ஆகிட்டீங்களோ…. என்றால் மீனு.
ஆமா அதுக்கு என்ன இப்போ… எனக்கு அப்போ போர் அடிச்சுது… அங்கே வந்தேன். இப்போ டையர்ட் ஆஹ் இருக்கு… தூங்கினேன் அதுக்கு என்ன இப்போ என்றான்.
உனக்கு எவ்ளோ பெரிய பொறுப்பை அப்பா கொடுத்து இருக்காறு கொஞ்சமாவது பொறுப்பா… அவர் கொடுத்த சொத்துக்கள் எல்லாம் என்ன என்ன…. அதை எங்க இருக்கு… அதுல இருந்து என்ன வருமானம் உனக்கு வருது… அதை எப்படி சரியா பாத்துக்கலாம் அப்படிங்குற எண்ணம் எல்லாம் இல்லை உனக்கு.
இப்படியே எப்போ பாரு தூங்கிகிட்டே இருப்பே… எதுவுமே பண்ணாம…. என்று அவனை திட்டினால் மீனு.
மீனு திட்டியதும் முகத்தை தொங்க போட்டுக்கொண்டு சோகமாக லக் நிற்க…. அவன் முகம் சோகமாக இருப்பதை பார்த்து நான் உன்னை திட்டணும்னு இது எல்லாம் சொல்லலை டா… உன்னோட பொறுப்பு எல்லாம் என்னனு உனக்கு புரியணும்னு தான் நான் சொல்றேன் என்று மீனு சொல்ல…
நீ சொல்றது எனக்கு புரியுது பேப்ஸ்…. ஆனா நான் என்ன பண்ணுவேன் எனக்கு இப்படி சாப்பிட்டு சாப்பிட்டு தூங்க தான் ரொம்ப பிடிச்சு இருக்கு… என்று முகத்தை நிமிர்த்தி குறும்பாக அவளை பார்த்து சிரித்துக்கொண்டே லக் சொல்ல….
தான் பேசியதில் அவன் வருத்தப்படுவான் என்று அவனை நினைத்து ஒரு நிமிடம் கவலை பட்டிருப்பால். அதற்குள் அவன் சேட்டையை ஆரம்பிக்க…
அவன் சொன்ன பதிலைக் கேட்டு கடுப்பான மீனு.. பெட்டில் இருந்து லக் நின்று இருந்த பகுதிக்கு அவனை அடிப்பதற்காக கையை ஓங்கிக் கொண்டு வர…
அவளிடம் இருந்து தப்பிப்பதற்காக… அவளை விட்டு விலகி மீனு ஏற்கனவே நின்று. இருந்த இடத்திற்கு வந்தான். அவன் தன்னிடம் இருந்து தப்பித்ததும் அவனை தூரத்திக்கொண்டு பெட்டை இருவரும் சுற்றி வர…
மீனு அவன் பின்னால் ஓடாமல்… திடீர்னு என்று அவன் வந்த திசையை நோக்கி ஓட…மீனு வந்த வேகத்தை பார்த்து விட்டு திரும்பி வாசல் நோக்கி லக் ஓட….
டேய் எங்கே டா ஓடுற… உனக்கு ரொம்ப வாய் கொழுப்பு அதிகம் ஆகிருச்சு…உன்னை இப்படியே விட்டா… நல்ல தூங்கி தூங்கி பன்றி மாதிரி வீங்கி போயிருவ…. என்றுவல் நில்லுடா என்று அவனை துரத்திக் கொண்டு ஓட… அவள் கையில் மாட்டிவிடக் கூடாது என்று வேகமாக வாசல் நோக்கி கதவில் கைவைத்து திறக்க போக…..
மீனு ஓடி வந்து ஓரே எட்டாக வந்து அவன் சட்டையை பிடித்து இழுக்கவும்… லக் சரியாக கதவை திறக்கவும் சரியாக இருந்தது….
மீனுவை திரும்பிப் பார்த்துக் கொண்டே… ஹேய்… பேப்ஸ் ஒழுங்கா என்னை விட்டிரு… என்று தன் சட்டை மேல் இருந்த கையை எடுக்க போக…
வாசல் கதவு திறந்து இருக்க… லக் வாசலை பார்க்காமல் மீனுவை பார்த்துக்கொண்டு பேசிக்கொண்டு இருக்க…மீனு எதுவும் பேசாமல் அப்படியே அசையாமல் நின்று வாசலை பார்த்துக் கொண்டு இருக்க… அவள் ஏன் அப்படி நிற்கிறாள் என்று திரும்பி வாசலை பார்த்தவன் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு பாக்கெட்டில் கை வைத்துக் கொண்டு நின்று இருந்தான் விக்ரம்.
விக்ரமை பார்த்ததும் ஆஹா…. இவன் எதுக்கு இங்கே வந்தான் என்று யோசித்துக்கொண்டே நிமிர்ந்து நின்ற லக் விக்ரமை பார்க்க… அவன் சட்டையை பிடித்து இருந்த மீனு அப்படியே அசையாமல் நின்று இருக்க…
அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த விக்ரம் மீனு அவன் சட்டையை பிடித்து இருந்த கையை பார்க்க… அப்போதும் அவள் அப்படியே நிற்க… லக் விக்ரமின் பார்வை சென்ற திசையை பார்த்து விட்டு திரும்பிப் பார்க்க… மீனு இன்னும் தன் சட்டையை பிடித்து இருந்ததை பார்த்தவன்.
ஷாக் அடித்தவன் போல… ஐயோ… இவ என்ன இன்னும் என் சட்டையை பிடிச்சுட்டு நிக்குறா… இவன் சும்மாவே புசுபுசுன்னு மீனுகிட்டே கோச்சுக்குவான். அது தெரிஞ்சும் இவ இப்படியே நிக்குறா பாரு… என்று அவன் சட்டையை பிடித்து இருந்த அவள் கையை தட்டி விட்டான்.
அப்போது தான் மீனு விக்ரமை பார்த்தவள் போல… வா… விக்ரம்… என்ன இந்த பக்கம்… என்றால்.
அவளை ஏகத்துக்கும் முறைத்து தள்ளியவன் நீ.. இங்கே என்ன பன்னிட்டு இருக்கே? என்று லக்கை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளை பார்த்து கேட்டான்.
அதுவா.. நான் வம்சி இன்னிக்கு டிஸ்சார்ஜ் ஆகுறா இல்லையா… அவளை பார்க்க போகலாம்னு கிளம்பினேன் நீயும் ஆபீஸ் போய்டியா… சரி இவன் வீட்டுல வெட்டியா தானே இருக்கான்னு இவனையும் கூட அழைச்சுட்டு போகலாம்னு வந்தேன் என்றால் மீனு.
அவள் சொன்னதிற்கு முகத்தில் எந்த ஒரு உணர்வையும் காட்டாமல் நின்ற விக்ரம் இருவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு ரெண்டு பேரும் கிளம்பி என்கூட வாங்க உங்களுக்கு பைவ் மினிட்ஸ் தான் டைம் என்று சொல்லிவிட்டு விக்ரம் செல்ல…
நான் ரெடியாக தான் இருக்கேன் விக்ரம்… என்றவள் லக்கிடம் திரும்பி சீக்கிரம் கிளம்பி வா.. இல்லைன்னா அதுக்கும் கோச்சுப்பான் என்று மெதுவாக அவனிடம் சொல்லிவிட்டு விக்ரமின் பின்னால் ஓடினால்.
இவன் எதுக்கு என்னையும் கூட வர சொன்னான் என்று யோசித்துக்கொண்டே சீக்கிரமாக கிளம்பி பதினைந்து நிமிடம் கழித்து பொறுமையாக அறையை விட்டு ஹாலிர்க்கு வந்தான்.
சொன்ன நேரத்தில் வராமல் தாமதமாக வந்த லக்கை பார்த்து கடுப்பில் அமர்ந்து இருந்த விக்ரம் அவனை பார்த்ததும் எழுந்து வேகமாக வெளியே செல்ல…
லக்கை பார்த்து உன்னை அஞ்சு நிமிசத்துல வர சொன்னா… எவ்வளவு நேரம் கழிச்சு வரே… நீ… என்றவள் நீ தனியா மாட்டு டா உன் தோளை உரிச்சு காக்காக்கு போடுறேன் என்று தன் கண்களை உருட்டி அவனை மிரட்டுவது போல முறைத்துக் கொண்டே…. விக்ரமிற்கு கேட்டாகாத வண்ணம் முகத்தை கடுமையாக வைப்பது போல லக்கிடம் கேட்டுக்கொண்டே விக்ரமின் பின்னால் ஓடினாள்.
மீனு முகத்தில் காட்டிய முக பாவனைகளை பார்த்து பாக்க சகிக்கலை உன்னை எப்படி அந்த விக்ரம் கல்யாணம் பண்ணினானோ…. என்று பதிலுக்கு மீனுவை லக் கலாய்க்க… ஓடிக்கொண்டு இருந்தவள் அவன் சொன்னதைக் கேட்டதும் சட்டென்று நின்றவள் வேகமாக அவன் அருகில் வந்தவள் சட்டென்று குதித்து அவன் தலையில் நங்கென்று கொட்டு வைத்துவிட்டு ஒழுங்கா… வா…. என்று சொல்லி திரும்பி விக்ரமிடம் ஓடியவள் அவன் கையோடு தன் கையை கோர்த்துக்கொண்டு செல்ல…
விக்ரம் அவள் தன் கை கோர்த்ததும் உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளியில் காட்டிக்க கொள்ளாமல் அவள் கையை பிடித்துக்கொண்டு நடந்தான்.
பின் சீட்டில் விக்ரமும் மீனுவும் ஏறிக் கொள்ள… டிரைவர் சீட்டிற்கு அருகில் இருக்கும் சீட்டில் லக் அமர்ந்து கொண்டான்.
❤️
டேய் காக்கி…. எழுந்திரி டா…. வந்ததில் இருந்து கவுந்து அடிச்சுட்டு தூங்கிக்கிட்டே இருக்கே… இன்னிக்கு டியுட்டிக்கு போகலையா… எழுந்திரு டா… காக்கி… அப்பறோம் லேட் ஆகிருச்சுன்னு அதை காணோம் இதை காணோம்னு என்னோட உயிரை எடுப்ப… எழுந்திரு யா… என்று மிருதி சத்யாவின் தோளில் அடித்துக்கொண்டே கத்தினாள்.
ஏய்…. நான் இன்னிக்கு டியுட்டிக்கு போகலை டி….நான் உனக்காக பத்து நாள் மொத்தமா லீவ் சொல்லிட்டேன். ஆனா நாம ஹனிமூனில் இருந்து நாளே நாளுல வருவோம்னு நான் என்ன கண்டேனா… அதான் இன்னிக்கு ஒரு நாள் லீவு போட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு….நாளைக்கு போய் நான் லீவை கான்செல் பணிக்குறேன் என்றவன் தலையை திருப்பி படுத்துக் கொண்டான்.
நாம எங்கயா ஹனிமூன் போனோம்… நீ அந்த விஷயமா போய்ட்டு அதையே ஹனிமூன்ன்னு சொல்லிட்டு திரியுறியா… நீ… விக்ரம் மாமா காசுல ஓசில நாலு நாள் இருந்துட்டு வந்தது எல்லாம் ஹனிமூன்ன்னு சொன்னேன்னு வை அப்பறோம் அவ்ளோதான் பாத்துக்கோ….
உன் காசை செலவு பண்ணி நீயும் நானும் மட்டும் போய்ட்டு வரணும் காக்கி எனக்கு அது தான் ஹனிமூன் என்றாள் மிருதி.
அதெல்லாம் கூட்டிட்டு போக முடியாது போடி…. எனக்கு தூக்கம் வருது கொஞ்ச நேரம் என்னை தூங்க விடு டி ராட்சசி…. என்றான் கண்களை திறக்காமலேயே…
ஓஹோ… கூட்டிட்டு போக மாட்டிங்களாமே…. பாக்குறேன்யா நீ எப்படி லீவை கான்சல் பன்னிட்டு ஆபீஸ் போறேன்னு என்று முனுமுனுத்தவள் அவன் முதுகில் ஒரு குத்து விட்டுவிட்டு கீழே சென்றால்.
மிருதி அடித்தது சத்யாவின் முதுகில் பூச்சி கடித்தது போல இருக்க… லேசாக நெளிந்தவன் பின் தூக்கத்தை கண்டினியு செய்ய ஆரம்பித்தான்.
நன்றாக தூங்கி எழுந்தவன் நேராக பாத்ரூம் சென்று பிரெஷ் ஆகிவிட்டு வந்தவன். அறைக்குள் மிருதியை தேட அவள் அறையில் இல்லாததை கண்டு கீழே போய் இருப்பாள் என்று நினைத்தவன்.
அம்மா… காபி…. என்று சொல்லிக்கொண்டே படியில் இறங்கி கீழே வர…. அங்கே ஹாலில் மிருதி அழுது கொண்டு இருக்க… அவன் அம்மாவும் அப்பாவும் படியில் இருந்து இறங்கி வரும் சத்யாவை அவனை முறைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தனர்.
முகத்தை துடைத்துக் கொண்டே கீழே வந்தவன் இந்த காட்சியைக் கண்டதும்…. ஐயோ…. இவ என்ன மூக்கை சிந்திட்டு ட்ராமா போட்டுட்டு உக்கார்ந்து இருக்கா…. இன்னிக்கு என்ன சொல்லி என் அம்மா அப்பா கிட்டே என்னை மாட்டி விடுறாளோ…இவளை கல்யாணம் பன்னிட்டு வந்த நாளில் இருந்து இந்த வீட்ல என்னவோ நான் மருமகள் மாதிரியும்… இவ மாப்பிள்ளை மாதிரியும் இல்ல இருக்கா….
என்னை பெத்ததுங்க ரெண்டும் இவ என்ன சொன்னாலும் அப்படியே நம்பிட்டுஎன்னை எப்போ பார்த்தாலும் முறைச்சுட்டே இருக்குங்களே…. கடவுளே… இன்னிக்கு என்ன ட்ராமா பண்ணி இருக்காளோ தெரியலையே… என்னை இவ கிட்ட இருந்து எப்படியாவது காப்பாத்தி விட்ருப்பா…. என்று கடவுளிடம் வேண்டுகொண்டே தன் மனதை தானே சமாதானம் செய்துகொண்டே அவர்களை பார்த்துவிட்டு எதுவும் தெரியாதவன் போல கிட்சேன்னிற்கு சென்று காபி போட்டுக்கொண்டு வந்து சோபாவில் அவர்கள் அருகில் அமர்ந்தான்.
சத்யா எதுவும் பேசாமல் அமைதியாக காபி குடித்துக்கொண்டு பேப்பரை படிப்பது போல பவ்லா செய்து கொண்டு இருக்க…அவனை ஏகத்துக்கும் முறைத்துக்கொண்டு புசுபுசுவென அமர்ந்து இருந்த மிருதி.
ஓ…. என அழ ஆரம்பித்தாள். உடனே சத்யாவின் அம்மா… கண்ணு எதுக்குடா இப்போ அழற நாங்க இருக்கோம் இல்லை என்னனு சொல்லுடா… மேல இருந்து வந்ததில் இருந்து அழுதுட்டே இருக்கே.. என்றவர்.
அவளை சமாதானம் செய்ய முடியாமல் சத்யாவை பார்த்து… டேய்… என்ன டா சொன்னே கீழே வந்ததில் இருந்து அழுதுட்டு இருக்குறா… என் மருமகள் என்று அவனை சத்தமாக அதட்ட…
அவர் அதட்டியதில் அதிர்ந்த சத்யா…கையில் இருந்த சூடான காபியை தன் மீது கொட்டிவிட… சோபாவில் அமர்ந்து இருந்தவன் ஐயோ… அம்மா.. என்று சூடு தாங்காமல் பதறி அடித்து எழுந்திருக்க…. அவன் குதிப்பதை பார்த்து மிருதி சிரித்துவிட… சட்டென்று அவளை நிமிர்ந்து சத்யா பார்க்கவும் உடனே தன் முகத்தை அழுவது போல மாற்றிக்கொண்டால் மிருதி.
அடிப்பாவி…. நீ பேசாம சினிமாவில் நடிக்க போகலாம் என்னமா.. ஆக்ட்டிங் பண்றா இவ…. என்று நினைத்தவன் அவன் அம்மாவிடம் இப்போ எதுக்குமா என்னை திட்டுறீங்க நான் இப்போதான் எழுந்து கீழே வரேன். இவ எதுக்கு அழறான்னு என்கிட்டே கேட்ட எனக்கு எப்படி தெரியும் என்றவன்
மிருதியிடம் திரும்பி…ஏய் இப்போ. எதுக்கு அழுது சீன் போட்டுட்டு இருக்கே.. என்றான் அதட்டலாக…
சத்யா மிருதியை அதட்டவும்…. மறுபடியும் ஓ… வென அழுதவள் சத்யாவின் தந்தையிடம் திரும்பி… மாமா….. என்று அழ… டேய் எதுக்குடா என் மருமகளை அதட்டுறே என்று அவரும் அவளுக்கு சப்போர்ட் செய்து பேச…
ஒரு டிஎஸ்பி வீட்டுலயே அவனுக்கு நியாயம் கிடைக்க மாட்டேங்குதே… எதுக்காக திட்டுவாங்குறேன்னு தெரியாமயே திட்டு வாங்குறேனே என்று புலம்பியவன். தன் டென்ஷனை கண்ட்ரோல் செய்து கொண்டு மிருதியின் அருகில் வந்து அமர்ந்தவன்.
மிரு…. மிருமா… நீ.. என்ன மிருகமா…. என்னை ஏன் இப்படி இம்சை பண்றே… இப்போ எதுக்கு அழுது வடிஞ்சுட்டு சீன் போட்டுட்டு இருக்கே… ஒழுங்கா சொல்லு டி என்று அவள் காதோரம் மெதுவாய் பேச….
தன் கண்களை துடைப்பது போல பாவனை செய்தவள் ஓரக் கண்ணாள் சத்யாவை பார்த்து ச்சும்மா…. என்று உதடு குவித்து சொன்னவள்.
அத்தை மாமா… நீங்களே சொல்லுங்க எங்களுக்கு கல்யாணம் ஆகி எவ்ளோ மாசம் ஆச்சு… என்னை கல்யாணம் பண்ணுறதுக்கு முன்ன என் வீட்டு சுவர் ஏறி என் ரூமுக்கு எல்லாம் வந்து என்னை பாக்காம இருக்க முடியலை… உன்னை இப்பவே என் கூட கூட்டிட்டு போய்டணும் போல… இருக்கு… உன்னை எப்பவும் என் பக்கத்துல வெச்சு பாத்துக்கணும் போல இருக்குன்னு எல்லாம் பேசி அதையும் இதையும் சொல்லி நல்லா இருந்த என் மனசை களைச்சு என்னை கல்யாணம் பண்ணி இங்கே கூட்டிட்டு வந்ததோட சரி…
அதுக்கு அப்பறோம் என்னை ஏன்னு கூட கேட்காமல் வேலை வேலைனு அலையுறான். என்கூட கல்யாணம் ஆன ஸ்ருதி மாசத்துக்கு ரெண்டு தடவை அவ புருஷன் கூட வெளிநாடு போறா…
நான் என்ன அவளை மாதிரி உங்க புள்ளைய என்னை வெளிநாடு கூட்டிட்டா போக சொன்னேன். இதோ… இங்கே இருக்கே கோவா…. அங்கே தான் கூட்டிட்டு போக சொன்னேன்.
கல்யாணம் ஆகி இவ்ளோ நாள் ஆச்சே நம்ம பொண்டாட்டியும் நல்ல புள்ளையா அங்கே கூட்டிட்டு போ… இங்கே கூட்டிட்டு போன்னு கூட சொல்லாம… பேசாம இருக்காலே அவளை கேட்காம இவளுக்கு எதுவும் செய்வோமான்னு எதுவும் உங்க மகனுக்கு தோணுதா… என்று அழ….
உடனே சத்யாவின் அம்மா… என்ன மா… பண்றது என் மகனுக்கு அவங்க அப்பா மாதிரியே மூளை இல்லை… அப்ரோம் எப்படி இந்த மாதிரி எல்லாம் பொண்டாட்டிக்கு என்ன வேணும்னு எல்லாம் யோசிக்க முடியும் என்று தான் கணவரையும் சேர்த்து காலை வார….
உடனே சத்யாவின் அப்பா அவன் காதுக்குள் மகனே… இப்போ கத்தி என் பக்கம் திரும்புது டா… அப்பாவை எப்படியாவது காப்பாத்திரு என்று கெஞ்ச….
போப்பா… நீ எனக்கு சப்போர்ட் பண்ணாம அந்த நாடகக்காரிக்கு இல்ல சப்போர்ட் பண்றே… என்றான் சத்யா.
என்ன டா… மகனே பண்றது என் மருமகளும் உன் அம்மாவும் ஓரே கட்சியா இருக்காங்க… அவங்க ரெண்டு பேரையும் பகைச்சுக்கிட்டா அப்பறம் நீயும் நானும் சாப்பாட்டுக்கு கடை கடையா அலையனும் டா… உனக்காவது சின்ன வயசு கல்லை தின்னாலும் ஜீரணம் ஆகிடும். ஆனா நான் அப்படியா… உங்க அம்மா சுட்டுப் போடுற… அந்த ரெண்டு கல் இட்லியை தின்னுட்டு செரிமானம் ஆகுறதுக்கே நான் தினமும் ரெண்டு மணி நேரம் வாக்கிங் போறேன் டா…
அப்பாவை காப்பாத்தி விடுடா… என்று அவர் கெஞ்ச… உன் நிலைமை என் நிலைமையை விட பரிதாபமா இருக்கே அப்பா.. என்றவன் ஒரு நிமிஷம் இருங்க என்றவன்.
ஏய் மிருதி என்று மிரட்டுவது போல அவளை அழைக்க…. என்ன டா… என்று அவனை போலவே மிருதியும் பேச… கொஞ்சமாவது பயப்படுறாளா பாரு என்றவன்.
போய் என்னோட பர்ஸையும், போனையும் எடுத்திட்டு வா… என்றான்.
எதுக்கு டா… என்றாள் மிருதி
எதுக்குன்னு சொன்னா தான் மேடம் எடுத்துட்டு வருவீங்களோ…. போய் எடுத்துட்டு வா டி… என்று சத்யா அதட்ட…
இதுக்கு மேல இவனை வெறுப்பேத்தினா அடிச்சாலும் அடிச்சிருவான்… என்று நினைத்தவள் நம்ம காரியம் ஆகுற வரைக்கும் கொஞ்சம் அடக்கியே வாசிப்போம் என்றவள் அவனை முறைத்துவிட்டு தலையை வீட்டுக்கென்று திருப்பிக் கொண்டு மேலே சென்றால்.
கையில் மொபைலையும் பர்சையும் எடுத்து வந்து அவன் கையில் கொடுக்க வர… அவன் கை நீட்டி வாங்க போக உடனே அதை அவன் கையில் கொடுக்காமல் அவன் அருகில் சோபாவில் வைத்துவிட்டு சென்று அவள் அத்தையிடம் அமர்ந்து கொண்டால்.
கொழுப்பு கூடி போயிருச்சு டி… உனக்கு சீக்கிரமா மொத்த கொழுப்பையும் கரைக்கிறேன் பாரு என்று நினைத்தவன். தன் பர்ஸில் இருந்து இரண்டு பிலைட் டிக்கெட்டை எடுத்து அவன் அப்பாவிடம் கொடுத்து அப்பா… இது கோவா போறதுக்கான டிக்கெட்ஸ்..
இன்னிக்கு மதியம் பிலைட்… என்றவன் தன் போனை காட்டி இது தான் அங்கே தங்க போற ரிசர்ட் என்று தன் மொபைலை அவன் அப்பாவிடம் நீட்ட….
அதுவரை சத்யாவின் அம்மாவின் அருகில் அமர்ந்துகொண்டு அழுவது போல நடித்துக் கொண்டிருந்த மிருதி வேகமாக எழுந்து வந்தவள் மாமா எங்கே காட்டுங்க நானும் பாக்குறேன் என்று சொல்லி அவரிடம் இருந்த போனை பார்க்க…
ஏய்… நீ எதுக்கு இது எல்லாம் பாத்துட்டு இருக்கே …. என் அப்பாகிட்டே கொடு அவரும் என் அம்மாவும் தான் கோவா போறாங்க என்று சத்யா சொல்லவும் மிருதி என்ன என்பது போல ஷாக் ஆகி அவனை பார்க்க…
மிருதியை விட ஷாக் ஆகி அமர்ந்து இருந்தது சத்யாவின் அம்மாவும் அப்பாவும் தான்.
❤️
குரு தான் ஆபிஸில் முக்கியமான பைலை புரட்டிக் கொண்டு இருக்க… அவனது பியே உதயா…. உள்ளே வந்தவன் சார் நம்ம பேக்டரியில் லேபர்ஸ் எல்லாரும் சேர்ந்து ஸ்ட்ரைக் பன்னிட்டு இருகாங்க சார் என்றான்.
பைலை புரட்டிக் கொண்டு இருந்தவன் அப்படியே நிறுத்தி விட்டு பியேவை பார்க்க… என்ன சொல்றே உதயா… காரணமே இல்லாம அவங்க ஏன் ஸ்ட்ரைக் பண்ணனும் என்றான் குரு.
சார் அவங்க எல்லாருமே இதுவரை எந்த வித பிரச்னையும் இல்லாம தான் வேலை பாத்துட்டு இருந்தாங்க சார். ஆனா நம்ம மேனேஜர்….என்று இழுத்தவன் குருவை பார்க்க….
சொல்லுங்க நம்ம மேனேஜற்கு என்ன…. அவர்தான் சில ஆளுங்களை தூண்டிவிட்டு வேலை செய்றவங்க கிட்ட நம்ம கம்பெனியில் இந்த வருஷம் ரொம்ப அதிகமா லாபம் வந்து இருக்கு… ஆனா அதை எல்லாம் நாம மறைச்சுட்டு இவங்களுக்கு கொஞ்சமா தான் சம்பளத்தை உயிர்த்தி இருக்கோம்னு சொல்லி இருக்கான். அதை நம்பி எல்லாரும் நீங்க அவங்க எல்லாரையும் ஏமாத்திட்டீங்கனு சொல்லி உங்களுக்கு எதிராக கோசம் எழுப்பிட்டு வேலைக்கு வராம நம்ம பேக்டரி முன்னாடி ஸ்ட்ரைக் பன்னிட்டு இருகாங்க.
அதுவும் இத்தனை நாள் நீங்க ஊரில் இல்லை என்பதை சதகமா வெச்சுட்டு… நம்ம மேனேஜர் இந்த பத்து நாளில் நிறைய வேலை பண்ணி வெச்சிருக்காரு சார்.
சரியா நீங்க இன்னைக்கு மதியம் எப்படியும் பேக்டரி வருவீங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு எல்லாரையும் ஸ்ட்ரைக் பண்ண வெக்க தூண்டி விட்டுட்டு அவன் எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல இங்க உட்காந்து வேலை பாத்துட்டு இருக்கிறார் என்றான் உதயன்.
சற்று நேரம் அமைதியாக இருந்த குரு…. இன்டெற்காமில் தனது மேனேஜற்கு அழைத்து அவனை உள்ளே வர சொன்னான்.
குரு அழைத்த அடுத்த நிமிடம் அவன் கேபின் கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்த மேனேஜர் வினோத்தை பார்த்ததும். உதயா நீயும் மிஸ்டர் வினோத்தும் என்கூட வாங்க என்று சொல்லிவிட்டு எழுந்து தன் கோட்டை மாட்டிக்கொண்டு வெளியே செல்லப் போக… சார் எங்கே…. என்று வினோத் கேட்க…
எங்கென்னு தெரிஞ்சா தான் கூட அவருவீங்களா மிஸ்டர் வினோத் என்று குரு கேட்க… சாரி சார் என்று தலையை குனிந்து கொண்டு குருவின் பின்னால் பேசாமல் சென்றான்.
❤️
EPISODE 178
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
சத்யாவின் அப்பா கையில் இருந்து மொபைலை வாங்கி பார்த்த மிறுதியிடம், ஏய் நீ எதுகை போன் பாத்துட்டு இருக்கே என் அப்பா கிட்ட கொடு அவங்க ரென்சு பேரும் தான் கோவா போறாங்க அவங்களுக்காக தான் நான் பிலைட், ரூம் எல்லாம் புக் பண்ணி இ ருக்கேன் என்றான் சத்யா.
சத்யா கூறியதைக் கேட்டதும் மிருதிக்கு அதிர்ச்சி ஆனது…. அவளை விட அதிர்ச்சியாக இருந்தது சத்யாவின் அப்பாவும், அம்மாவும் தான்.
சோபாவில் இருந்து வேகமாக எழுந்த சத்யாவின் அம்மா… டேய் அறிவு கெட்டவனே…. கோவா போற வயசாடா… எனக்கும் உன் அப்பாவிற்கும் விளையாடாதே… என்று அவர் சொல்ல…
அட அம்மா… நான் நிஜமா தான் சொல்றேன் நீங்களும் அப்பாவும் தான் கோவா போறீங்க…அங்கே பெரிய பெரிய பிரபலமான கோவில் எல்லாம் இருக்கு அங்கே நீயும் அப்பாவும் போய் மூணு நாள் இருந்துட்டு வாங்க… நீங்க போய் கோவாவில் இரங்குனதும் என்னோட ஃபிரெண்ட் வருவான் உங்களை பிக்கப் பன்னிட்டு திரும்ப ஊருக்கு அனுப்புற வரை அவன் கூடவே இருப்பான் என்று சொல்ல…
சத்யாவின் அப்பா டேய் சத்யா… நிஜமா தான் சொல்றியா… அப்போ நானும் உன் அம்மாவும் தான் போறோமா? நீங்க ரெண்டு பேரும் போகலையா? என்றார்.
இல்லைப்பா நீங்களும் அம்மாவும் தான் கோவா போறீங்க…. நாங்க இல்லை என்றான். சத்யா அவன் அப்பாவிடம் சொன்னதைக் கேட்ட மிருதி கோவா டிக்கெட்ஸ் என்று சொன்னதும் தன்னை தான் அழைத்து செல்கிறான் என்று நினைத்த மிருதியின் முகம் அப்படியே சுருங்கி வாடிய மலர் போல ஆகிவிட்டது.
அவள் முகத்தை பார்க்க முடியாமல் சத்யாவின் அம்மாவும் அப்பாவும்…. சத்யா என் மருமகள் முகத்தை பாரு பாவம் டா… அவ எப்படி சோகமா இருக்கான்னு பாரு… நாங்க இந்த வயசுல அங்கே எல்லாம் போய் என்ன பண்ண போறோம்.
நீ… என் மருமகளை கூட்டிட்டு கோவா போய்ட்டு வாடா… நாங்க போகலை என்று அவன் அம்மா சொல்ல…
சத்யாவின் அம்மா பேசியதும் முடியாது மா… உங்க ரெண்டு பேருக்காகவும் தான் நான் டிக்கெட் புக் பண்ணி இருக்கேன் நீங்க முதல்ல கிளம்புங்க…. என்று அவன் நிறுத்த…. மிருதி கண்களில் இருந்து உண்மையாகவே கண்ணீர் வந்துவிட….அவர்களிடம் அதை காட்டிக் கொள்ளாமல் தன் கண்ணீரை துடைத்தால் …அவன் அம்மாவிடம் சத்யா பேசினாலும் அவன் பார்வை முழுவதும் மிருதியின் மேலேதான் இருந்தது.
அவள் அழுவதையும் கவனித்துக் கொண்டு தாம் இருந்தானே ஒழிய ஆனால் அவளை சமாதானம் செய்யாமல் அமைதியாக மிருதியை பார்த்துக்கொண்டு தான் இருந்தான் சத்யா.
அம்மா…. சீக்கிரம் உங்க டிரஸ் எல்லாம் பேக் பன்னிட்டு கிளம்புங்க அப்போதான் நாங்க ரெண்டு பேரும் அவ அம்மா வீட்டுக்கு போய்ட்டு வந்துட்டு உங்க ரெண்டு பேரையும் ஏர்போர்டில் ட்ரோப் பண்ண முடியும் என்று சொன்னான்.
சத்யா மிருதியின் அம்மா வீட்டிற்கு போகணும் என்று சொன்னதும் அவனை நிமிர்ந்து பார்த்தவள் இப்போ எதுக்கு எங்க அம்மா வீட்டுக்கு போகணும். என்னை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லி நான் உன்னை கேட்டேனா என்ன…
என்னை ஹனிமூன் கூட்டிட்டு போகலைன்னு சொன்னதும் நான் எதுவும் சொல்லுவேன்னு சொல்லிட்டு… என்னை சமாதானம் செய்ய எங்க அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போறியா…. என்று அவனிடம் சண்டைக்கு வருவது போல பேசினாள்.
அவளை பேசியதை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த சத்யா…
அவளை பார்த்து நான் எதுக்கு டி… உன்னை சமாதானம் செய்யணும்… இந்த சத்யா இதுவரை யாருகிட்டயும் இறங்கி போனது இல்லை… என்றான் திமிராக.
டை சத்யா…. பேசாம இரு.. ஏற்கனவர் என் மருமகள் ரொம்ப டென்ஷனில் இருக்கா…. நீ வேற இப்போ அவளை சீண்டி விடுற மாதிரி பேசுற… அப்பறோம் அவ கிட்டே மாட்டிகிட்டு நீதான் முழிக்க போறே பாத்துக்கோ…. என்றார் அவன் அப்பா சத்யாவின் காதில்.
அவர் சொன்னதும் சற்று ஜெர்க் ஆனவன் ரொம்ப ஓவராதான் போய்ட்டேனோ….. என்றான்.
ஆமா டா…. ரொம்ப ரொம்ப ஓவரா போய்ட்டு இருக்கே… என்றார்.
சரி விடுங்க அவளை எப்படி கூல் பண்ணனுறேன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல பாருங்க என்று சொன்ன சத்யா திரும்பி மிருதியை பார்க்க…
அவளோ இவன் பேசியதை கேட்டத்தில் ஏற்கனவே கடுப்பில் இருந்தவள் இப்போது அவளை வேண்டும் என்றே சத்யா சீண்ட…. அவ்வளவு தான் மிருதிக்கு கோபம் தலைக்கு யார பெரிய மூச்சுக்களாக எடுத்து அவனை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
என்ன டி பாத்துட்டு இருக்கே… எனக்கு என்ன உங்க வீட்டுக்கு உன்னை. கூட்டிட்டு போகணும்னு இருக்கா என்ன… உங்க அண்ணி ப்ரெக்நெண்ட் ஆஹ் இருக்காங்கனு சொன்னியே… சரி நாம ஹனிமூன் போய்ட்டா… வரதுக்கு எப்படியும் நாலஞ்சு ஆகுமே… அப்பறோம் நீ போய் பாக்க லேட் ஆகிருச்சுனு வருத்தப்படுவியோன்னு தான் உங்க அம்மா வீட்டுக்கு போகலாம்னு சொன்னே என்று பேச்சின் இடையில் சத்யாவும், மிருதியும் ஹனிமூன் போவதாக சொல்லவும்.
முதலில் அவன் பேசியதை கடுப்போடு கேட்டுக் கொண்டு இருந்தவள், இடையில் அவர்கள் இருவரும் ஹனிமூன் செல்வது பற்றி சொல்லவும்…. முதலில் புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தவளின் மூளைக்குள் அவன் சொன்னது சற்று தாமதமாக தான் புரிய ஆரம்பித்தது.
அவன் சொன்ன விஷயம் சத்யாவை தவிற மூவருக்கும் லேட் ஆக தான் புரிந்தது. உடனே சத்யாவின் அம்மா அப்பாவும் டேய் சத்யா!!என்ன சொல்றே! அப்போ என் மருமகளை கூட்டிட்டு ஹனிமூன் போறியா? என்று அவன் அப்பா ஆச்சர்யமாக கேட்டார்.
ஆமா அப்பா நானும் என் பொண்டாட்டியும் மட்டும் ஹனிமூனுக்கு டார்ஜிலிங் போறோம்….என்று சொல்லி அவன் பாக்கெட்டில் இருந்து இரண்டு பிலைட் டிக்கெட்டை எடுத்து அவன் அப்பாவிடம் கொடுத்தவன்.
உங்க பிலைட் கிளம்பின ஒரு மணி நேரத்தில் எங்களுக்கும் பிலைட் என்று சொல்லி மிருதியை பார்க்க…
முதலில் அவனை நம்ப முடியாமல் பார்த்த மிருதி…. பின் அவளும் சத்யாவும் ஹனிமூன் போறோம் என்று சொன்னதும் முகம் சந்தோசத்தில் மலர…. அப்படியே அவனை பார்த்தவள் சற்று முன்பு அவளை வேண்டுமென்றே ஏமாற்றியதும். தன்னை அழ வைத்ததும் நினைவில் வர உடனே தன் சிரித்த முகத்தை கோபத்துடன் வைத்துக்கொண்டு எழுந்தவள்.
அவனை பார்த்து முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொண்டு அவள் அத்தையிடம் வந்தவள் அத்தை வாங்க நான் உங்களுக்கு பேக் பண்ண ஹெல்ப் பண்றேன் லேட் ஆச்சு என்று அவருடன் செல்லப் போக…
ஏய் எங்க அம்மா அவங்களுக்கு என்ன வேணுமோ எல்லாமே எடுத்து வெச்சுப்பாங்க… நீ வந்து நமக்கு போறதுக்கு டிரஸ் எல்லாம் பேக் பண்ணி வை என்று மிருதியை அழைக்க…
அவனை திரும்பி முறைத்தவள் இவ்வளவு நேரம் என்ன கடுப்பு ஏத்திட்டு இப்போ வந்து நல்லவன் மாதிரி பேசினா நீ சொன்னதை எல்லாம் நான் நம்பணுமா…
நான் எங்கயும் வரலை… நீ வேணும்னா தனியா டார்ஜிலிங் போய்ட்டு வா…என்றாள்.
அவள் அப்படி சொன்னதும் ஏய் நீ வரலையா அப்போ… நீ இல்லாம நான் தனியா டார்ஜிலிங் போய் என்ன டி பன்னப்போறேன் என்றான் சத்யா.
என்னவோ பண்ணு நான் வரலை என்றாள் அவளும் அவனுக்கு சளைக்காமல். ஏய் மிருதி விளையாடாத டி… என்று சத்யா சொல்ல… நீ மட்டும் இவ்ளோ நேரம் பர்ஸில் டிக்கெட்டை வெச்சுட்டு…. போய் சொல்லி என்னை கஷ்டபடுத்திட்டு….என் கிட்ட விளையாடிட்டு தானே இருந்தே…அதனால உனக்கு வேணும்னா நீ போ..என்றவள்.
நான் வந்து உனக்கு எல்லா வேலையும் செய்யணுமா….அதெல்லாம் முடியாது நீயே போய் எல்லாத்தையும் பேக் பண்ணு போ… என்று சொல்லிவிட்டு அவன் அம்மாவுடன் செல்லப் போக…
நானும் போனா போகுது… நல்லவனா இருக்கணும்னு பாத்தா… இவ என்னை சும்மாவே இருக்க விட மாட்டேங்குறாலே என்று சொன்ன சத்யா… நேராக அவள் அருகில் வந்து அப்படியே மிருதியை தூக்கி தன் தோளில் போட்டவன் ஒழுங்கா வந்து எடுத்து வை டி… என்று சொல்லிக்கொண்டே அவளை தூக்கிக் கொண்டு மேலே செல்ல.
செல்லும் இருவரையும் பார்த்துக் கொண்டே… சத்யாவின் அப்பா அவன் அம்மாவை பார்த்து வா நாம போய் நம்ம டிரஸ் எல்லாம் எடுத்து வைப்போம் என்று கூறி அவர் தோளில் கை போட்டு அழைக்க…
கையை எடுங்க நாம கோவாவுக்கு கோவிலுக்கு தான் போறோம் சரியா…. பேசாம வாங்க… என்று அவர் கையை தட்டிவிட்டு உள்ளே சென்றார்.
மிருதியை மேலே தூக்கி வந்தவன் ரூமிற்குள் அவளை இறக்கி விட்டு கதவை சாற்றி விட்டு திரும்ப…. மிருதி கோபத்தோடு அவனிடம் வந்து டேய் என்னால எல்லாம் பேக் பண்ண முடியாது வேணும்னா…நீயே பேக் பண்ணிக்கோ சரியா… என்றவள்.
நீ முதல்ல கதவை திற…..இப்போ எதுக்கு கதவை சாத்தின… என்று கதவிடம் செல்லப் போனவளை பிடித்து இழுத்து நிறுத்தியவன்.
நீ ஒரு ட்ரெசும் பேக் பண்ண வேண்டாம் நானே எல்லாம் பேக் பண்ணி வெச்சுட்டு தான் கீழயே வந்தேன் என்றவன்.
அவள் முகத்தை திருப்பி பேக் பண்ணி வைத்து இருந்த பையை காட்ட ….அவன் காட்டிய திசையை பார்த்தவள் பேக் செய்த பை சிறியதாக இருக்க…
அவனை பார்த்து எத்தனை நாள் ஹனிமூன் போறோம் என்றால் மிருதி.
அவளை அப்படி கேட்டதும் அப்பாடா… ஒரு வழியா சமாதானம் ஆகிட்டா… என்று மனதிற்குள்ளேயே நினைத்தவன், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நாலு நாள் என்றான் சத்யா.
அப்போ பேக் ஏன் இவ்வளவு சின்னதா இருக்கு? என்றாள். மிருதி .
நீயும் நானும் இங்க இருந்து ஒரு டிரஸ் போட்டுட்டு போவோமா… அப்பறோம் நாலு நாள் கழித்து திரும்ப வரும்போது போட்டு வரத்துக்காக ஓரே இரு செட் ஆளுக்கு ஒன்று எடுத்து வெச்சிருக்கேன் என்றான்.
டேய் லூசு அப்போ அங்கே இருக்க அப்போ போட்டுக்க டிரஸ் எடுத்து வைக்கலையா? என்று மிருதி கேட்க…
செல்ல குட்டி நாம ரெண்டு பேரும் போறதே ஹனிமூன்க்கு தான் அங்க போய்ட்ட…. நாலு நாளும் நமக்கு டிரஸ் எல்லாம் வேணுமா என்ன… என்று அவன் கண்ணாடித்துக் கூற சத்யா அப்படிக் கூறியதும் வெட்கத்தில் முகம் சிவந்தவள் போடா…. என்று வெட்கத்தில் முகத்தை திருப்பிக் கொள்ள… இதுக்கே வெட்கப்பட்டா எப்படி நீ அங்கே வா உன்னை வெட்கப்பட வெச்சே உன் முகம் மட்டும் இல்லை உடம்பு முழுக்க சிவக்க வைக்கிறேன் என்று சொல்லி அவளை பின் இருந்து காட்டிக் கொண்டான்.
❤️
குருவின் பேக்டரியில் தன் மேனேஜரின் தூண்டுதலால் தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் செய்வது அவன் பியே உதயன் மூலம் தெரிந்து கொண்ட குரு.
அவர்கள் இருவருடனும் தன் பேக்டரிக்கு சென்றான் குரு.
பேக்டரியில் உள்ளே சென்றதும் பேக்டரியின் வாசலில் அனைத்து தொழிலாளர்களும் அமர்ந்து குருவிற்கு எதிராக கோஷம் எழுப்பிக்கொண்டு இருந்தனர்.
காரை விட்டு கீழே இறங்கியவன் அவர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்க்க அதுவரை குருவிற்கு எதிராக கோஷம் எழுப்பிக்கொண்டு இருந்தவர்கள்..
அவர்களை விட்டு குரு சற்று தொலைவில் நின்று இருந்தாலும்….குருவின் பார்வையை கண்டு அப்படியே அமைதியாகிவிட…
அவர்களில் இருவரை அழைத்து தன் கேபினிற்கு வரும்படி சொல்லிவிட்டு உள்ளே சென்று தன் கேபினில் கோபத்தோடு அமர்ந்து இருந்தான் குரு.
அவனுடன் உள்ளே உதயனும், மேனஜரும் நின்று இருக்க… தொழிலாளர்களுக்காக பேசுவதற்காக இருவர் தயங்கிய படியே குருவின் கேபினிற்குள் வர….
அவர்கள் இருவரையும் ஒரு முறை பார்த்தவன் தனக்கு எதிரே உள்ள நாற்காலியில் அமர சொல்ல…அவர்கள் உட்காருவதற்கு தயங்க…பரவாயில்லை உட்காருங்கள் என்று குரு அவர்களை அமர சொல்ல…
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டே தயங்கியவாரு குருவின் எதிரில் இருந்த சேரில் அமர்ந்தனர்.
சொல்லுங்க…. எதற்காக இந்த ஸ்ட்ரைக் என்று குரு அவர்களிடம் கேட்க.
தயக்கமாக இருவரும் அமர்ந்து கொண்டு குரு கேட்டதற்கு பதில் சொல்லாமல் அமர்ந்து இருக்க…
ம்ம்… சொல்லுங்க போராட்டம்னு வந்துட்டு இப்படி பேசாமல் இருந்தா எப்படி… உங்க கோரிக்கை என்னனு நீங்களே சொன்னாள் தானே நான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்க முடியும் என்றான் குரு கணீர் என்ற குரலில்.
குரு பேசியதில் பயந்து போன ஒருவன் சார்…. நீங்க உங்க கம்பெனியில் வர லாபத்தில் ஒரு சதவீதம் கூட உங்களுக்காக உழைக்கும் எங்கள் யாருக்கும் கொடுக்க வில்லை…
உங்கள் லாபத்தில் ஒரு சிறு துளி கூட எங்களுக்கு சம்பள உயர்வாக நீங்கள் வழங்கவே இல்லை என்றான்.
அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு… எங்கள் கம்பெனியா…. இது என்னை புதிதாக எங்கள் கம்பெனி உங்கள் கம்பெனி என்று பேசுறீங்க…
இவ்வளவு நாள் இந்த பேக்டரியில் வேலை செய்ததில் இருந்து இன்று வரை வருடா வருடம் உங்கள் அனைவர்க்கும் கம்பெனியிள் இருந்து வரும் லாபத்தில் தொழிலாளர்களுக்கு 50%த்தை பிரித்து அனைவர்க்கும் சம்பள உயர்வாக கொடுத்துட்டு இருக்கோம்.
ஆனா நாங்கள் எங்கள். லாபத்தில். ஒரு சதவீதம் கூட கொடுப்பதில்லை என்று எப்படி நீங்கள் சொல்லலாம் என்றான் குரு.
குரு ஐம்பது சதவீதம் வரை கொடுத்துக்கொண்டு இருக்கிறோம் என்று சொன்னதும். குருவின் எதிரில் அமர்ந்து இருந்த இன்னோருவன் திரும்பி குருவின் மேனேஜரை பார்க்க…அவன் தன் கண்ணை காட்டி பேசு என்று சைகை செய்ய…
அதை குருவும் உதயனும் கவனித்தும் கண்டும் காணாமலும் இருப்பது போல இருந்து கொண்டனர்.
நீங்க போய் சொல்றங்க… அப்படி எல்லாம் எதுவும் எங்களுக்கு வரவில்லையே என்று மேனேஜரின் ஆள் குருவிடம் சண்டைக்கு வருவது போல பேச….
அப்படியா? என்ற குரு அவர்கள் எதிரில் ஒரு பைலை போட்டு.. இதில் இந்த கம்பெனி ஆரம்பித்து இன்று வரை வந்த லாப நஷ்ட கணக்குகளும் அதன் பின் தொழிலாளர்களுக்கு அதில் இருந்து லாபத்தில் எவ்வளவு பங்கு கொடுத்து இருக்கிறோம் என்பது வரையான ரெகார்ட்கள் இருக்கிறது.நீங்களே இதை பார்த்துவிட்டு அதன் பிறகு பேசுங்கள் என்றான் குரு.
உடனே மேனேஜரின் ஆள்.. எங்களுக்கு இந்த மாதிரி கணக்குகள் எல்லாம் எப்படி பார்க்க தெரியும். எங்களுக்கு தெரிந்தது எல்லா உழைப்பு ஒன்று மட்டும் தான். இதை இல்லம் எங்களிடம் காட்டினால் புரியாது என்று தெரிந்து தான் கொடுத்தீர்களா… என்று பேச.
அவன் பேசியதைக் கேட்டு உதயனுக்கு கோபம் வந்துவிட்டது. யாருகிட்டே என்னை பேசுறிங்கனு தெரிஞ்சு தான் பேசுறிங்களா நீங்க… எந்த நிறுவனத்தில் தங்கள் கணக்குகளை எல்லாம் இப்படி ஓப்பனாக வேளை செய்பவர்களிடம் காட்டுகிறார்கள் என்று நீங்கள் யோசித்துப் பார்த்து. அதன் பிறகு சார் கிட்டே பேசுங்க… என்று குருவின் மீது இருந்த விசுவாசத்தில் சண்டைக்கு செல்ல.
உதயன்…. கொஞ்சம் அமைதியா இருங்க… அவங்க கேக்குறதுல எந்த தப்பும் இல்லையே…என்றவன். தன் சேரில் இருந்து எழுந்து வந்து லேபர்கள் முன் இருந்த பைலை எடுத்து நீங்க சொல்றது சரி தான். உங்களுக்கு இவ்வளவு பெரிய விஷயத்தை திடீர் என்று கொடுத்தால் எப்படி உங்களுக்கு புரியும் என்றவன்.
கையில் வைத்து இருந்த பைலை எடுத்து மேனேஜரிடம் நீட்டி… நீங்க தானே இந்தா கணக்கு வழக்கு எல்லாம் பார்த்துட்டு இருக்கீங்க… நீங்களே இவங்களுக்கு புரியும்படியாக விளக்கமாக சொல்லுங்கள் என்று சொன்னான் குரு.
குருவையே அமைதியாக பார்த்துக்கொண்டு பயத்துடன் அவன் கையில் இருந்த பைலை கைகள் நடுங்கிக் கொண்டே வாங்கிய மேனேஜர் என்னை செய்வது என்று தெரியாமல் விழிக்க….
ம்ம்ம்…. இதில் உள்ளதை இவர்களுக்கு புரியும்படி சொல்லுங்கள் என்று குரலை உயர்த்தி குரு சொல்ல….
அது…. அது…. வந்து… என்று தடுமாறிக்கொண்டே மேனேஜர் நிற்க…என்ன நான் இல்லாத போது இவர்களுக்கு எவ்வளவு விஷயம் சொல்லிக் கொடுத்து இருப்பீர்கள். இப்போது பேசுவதற்கு என்னை தயக்கம் வேண்டி இருக்கிறது… என்ற குரு மேனேஜரில் அருகில் வர…
குருவை நெருக்கத்தில் பார்த்து அந்த ஏசி அறையிலும் பயத்தில் வியர்த்துக் கொட்டியது அவன் மேனேஜற்கு.
மேனேஜர் குருவிடம் ஏதோ பேச வர…. அப்போது பளார்…. என்று அவர் கன்னத்தில் அறைந்தான் குரு.அவன் அறைந்ததில் அப்படியே உறைந்து போய் நின்று இருந்த மேனேஜரை பார்த்து என்ன நான் எதற்கு உன்னை அடிச்சேன்னு என்று யோசிச்சுட்டு இருக்கியா…
நீ பண்ணின விஷயம் எல்லாம் எனக்கு தெரியாது என்று நினைத்துக் கொண்டு இருக்கியா…. நான் ஊரில் இல்லாத போது எனக்கு எதிராக வேலை பார்த்தது மட்டும் பத்தாது என்று என் கம்பெனியை அழிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் அந்த ராஜேசுடன் சேர்த்து கொண்டு நீ வேலை பார்ப்பது எல்லாம் எனக்கு தெரியாதா என்று சொன்ன குரு.
உதயநிடம் திரும்பி உதயா… இவனை நம்ம குடோனில் அடைத்து வை இரண்டு நாள் இவனை நல்லா கவனிச்சுட்டு போலீஸில் ஹண்ட்ஓவர் பண்ணிடு. இவன் மேல நாம கம்பெனியுடைய ரகசியத்தை எல்லாம் வெளியே சொன்னதுக்காகவும், ஒர்க்கர்சய் தூண்டி விட்டு நமக்கு எதிராக வேலை பார்த்ததிற்காகவும், இதை எல்லா வற்றியும் விட…. கம்பெனி கணக்கில் இருந்து இவன் கையாடிய பணம் அத்தனையும் இவன் மனைவியின் பேரில் உள்ள அக்கௌன்ட்யில் மாற்றி இருபது வரை எல்லா விபரமும் இந்த பெண்டிரைவில் இருக்கு. இதையும் போலீஸ் கிட்டே கொடுத்திரு என்றாவது மற்றதை எல்லாம் நீ பார்த்துக்கோ என்றவன் வெளியே செல்லப் போனவன் நின்று திரும்பி உதயணை பார்த்து ஸ்ட்ரைகையும் நீ பார்த்துக்கொள்கிறாயா… இல்லை நானே அதையும் முடித்து விட்டு போகட்டுமா? என்று கேட்க.
இல்லை சார் நீங்க கிளம்புங்க நான் பாத்துக்கிறேன் என்றான் உதயன்.
அவனை பார்த்து ஒரு சின்ன புன்னகையை மட்டும் உதிர்த்தவன் தட்ஸ் குட்.. என்று சொல்லிவிட்டு கிளம்பினான் குரு.
❤️
EPISODE 179
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
விக்ரம் மீனுவையும் லக்கையும் அழைத்துக் கொண்டு வம்சிகாவைப் பார்க்க ஹாஸ்பிடல் சென்றான்.
காரில் இருந்து இறங்கியதும் மீனுவின் கையை பிடித்துக்கொண்டு விக்ரம் உள்ளே நடக்க அவன் செல்லும் வேகத்தை பாரத்த லக்.
என்ன இவன் எப்போதும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றுகிறான் பொறுமையாகவே நடக்க மாட்டானா…. என்று நினைத்த லக்.
அவர்கள் இருவரின் பின்னல் செல்லப் போக…. அப்போது அவனை இடித்துக்கொண்டு ஒரு பெண் வேகமாக அவனை தாண்டி செல்ல….
தன்னை இடித்துச் சென்ற பெண்ணை பார்த்து எப்படி இடிச்சுட்டு போறா பாரு லூசு கண்ணு தெரியலை….என்று லக் சற்று சத்தமாகவே சொல்ல….
அவன் முன்னாள் சென்று கொண்டிருந்த அந்த பெண் அப்படியே நின்று திரும்பி லக்கை பார்க்க…..
அந்த பெண்ணின் முகத்தை பார்த்ததும் தான் கவனித்தான் இந்த பெண்ணை இதற்கு முன்னாள் எங்கேயோ பார்த்திருக்கிறோம் என்று லக் யோசித்துக் கொண்டு நின்று இருக்க…..
அவன் அருகில் வந்த அந்த பெண் லக்கின் முகத்தையே குறுகுறுவென ஒரு நிமிடம் பார்த்தவள்.
நீ…..நீங்க…..விக்ரம் மாமாவுடைய தம்பி…..லக் தானே? என்றாள்.
அவள் தன் பெயரை சரியாக சொன்னதை பார்த்த லக் , என் பேரை சரியாய் சொல்றான்னா கண்டிப்பா விக்ரமிற்கு தெரிஞ்சவாலா தான் இருக்கனும் என்று நினைத்தவன் ஆமாம் என்று தலையை ஆட்டினான்.
உடனே அவன் அருகில் வந்தவள் நான் ஒன்னும் கண்ணு தெரியாம எல்லாம் வந்து உங்களை இடிக்களை உள்ளே வந்த அவசரத்தில் உங்க மேல வந்து மோதிட்டேன்.
அதுக்காக என்னை பார்த்து லூசுன்னு எல்லாம் திட்டலாமா?? இதுவே விக்ரம் மாமாவா இருந்தா இப்படி எல்லாம் என்னை பேசி இருக்க மாட்டாரு தெரியுமா….நீங்க என்னடான்னா… என்னை லூசுன்னு சொல்றிங்க… என்று அவனிடம் கோபித்துக்கொள்ள.
ஹலோ நீங்க இடிச்சுட்டு போனது விக்ரமை இல்லை…..என்னைத்தான் இடிச்சுட்டு போறீங்க அப்போ நான் அப்படித்தான் பேசுவேன் என்றான் லக்.
அவன் பேசியதை கேட்டதும் உனக்கு ரொம்ப வாய்க் கொழுப்பு அதிகமா இருக்கு…. உன்கிட்டே வந்து பேசினேன் பாரு… என்னை சொல்லணும் என்று சொன்ன அந்த பெண் அங்கிருந்து சென்றால்..
என்ன இந்த வாய் அடிக்குறா இந்தா பொண்ணு…..மீனுவை விட வாயாடியா இருப்பா போலயே என்று நினைத்தவன். இவளை எங்கயோ பார்த்த மாதிரி இருக்குதே என்று யோசித்துக் கொண்டே வம்சிகாவின் அறைக் கதவை திறந்து கொண்டு போக…
அங்கே விக்ரமுடன் நின்று பேசிக்கொண்டு இருந்தால் அந்த பெண். இப்போதுதான் லக்கிற்கு நினைவிற்கு வந்தது… இது ராணா மாமாவுடைய தங்கச்சி தானே… என்று ஞாபகம் வர ஸ்ரீவியை பார்க்க…
அவளோ உள்ளே வந்த லக்கை ஒரு பார்வை பார்த்து விட்டு எதுவும் தெரியாதவள் போல திரும்பிக் கொண்டால்.
உள்ளே வந்த லக் வாசலில் தயங்கியவாரு நிற்க…. அவனை பார்த்து வம்சி டேய் லக்… அங்கே ஏன் டா நின்னுட்டு இருக்கே… உன் மருமகனை வந்து என்ன பண்ணுறான்னு பாரு என்று உரிமையோடு பேசி அவனை அழைக்க…
வம்சி அழைத்ததும் சந்தோசமாக அவளிடம் சென்ற லக். இப்போ எப்படி இருக்கு அக்கா… உங்களுக்கு உடம்பு எல்லாம் பரவாயில்லையா என்று லக் கேட்க…
பாரு டா… என் தம்பியை எவ்வளவு அக்கறையா என்கிட்டே பேசுறான். இன்னோரு தம்பியும் தான் இருக்கிறானே… பெயருக்கு கூட நான் நல்ல இருக்கேனா இல்லையா என்று இதுவரை ஒரு வார்த்தை கேட்டதில்லை என்று விக்ரமை பார்த்துக் கொண்டே வம்சி சொல்ல…
வம்சிகாவை முறைத்த… விக்ரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க… அதுதான் தினமும் எனக்கு கூப்பிட்டு வம்சி என்ன பண்றா… சாப்பிட்டாளா… தூங்கினாளா…..என்னை டார்ச்சர் பண்றனே… உன் அருமை தம்பி என் நண்பன் விக்ரம் என்று ராணா சொல்லிக்கொண்டே உள்ளே வந்தான்.
அவனை பார்த்ததும் லக் வாங்க மாமா… என்று வாய் நிறைய ராணாவை முறை சொல்லி அழைக்க….அப்பாடா…. இப்படி அக்கா வீட்டுக்காரரை முறை சொல்லி கூப்பிடற வழக்கம் தாய்லாந்தில் இருந்து வந்த உனக்கு தெரியுது… ஆனா இங்கே என்னடான்னா… அக்கா வீட்டுக்காரன்னு கொஞ்சம் கூட மதிக்காம வாடா… போடான்னு… என்னை மரியாதை இல்லாம ஒருத்தன் பேசிகிட்டு இருக்கான் என்று விக்ரமை பார்த்து ராணா சொல்ல.
போதும்… போதும்… வம்சியை கல்யாணம் பண்ணினதுக்கு உனக்கு இந்த மரியாதையே போதும் என்றான் விக்ரம் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு.
ம்ஹும்… உன்னை திருத்தவே முடியாது டா… கொஞ்சமாச்சும் சிறியேன் என்றான் ராணா
விக்ரம் அமைதியாக இருக்க… அண்ணா விக்ரம் மாமாவையே நீயும் அண்ணியும் திட்டுறீங்க என்ற ஸ்ரீவி …
விக்ரம் மாமா ஆரம்பத்துல இருந்து உங்க ஃபிரெண்ட்… அப்பறோம் வம்சி அண்ணியும் விக்ரம் மாமாவும் ஒன்னா சின்ன வயசுல இருந்து வளர்ந்தவங்க…. நீங்க எல்லாம் உரிமையா ஒண்ணா வளர்ந்து பழகினவங்க…. ஆனா இவரு இப்போதானே வந்திருக்காரு அப்பறோம் எப்படி அவரு உங்க எல்லார் மாதிரியும் இருப்பாரு… என்று ஏதோ கூற வருகிறோம் என்று லக்கை சங்கடப்படுத்தும் விதமாக பேசிவிட…
வம்சியின் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டு இருந்தவன். ஸ்ரீவி பேசியதை கேட்டதும் தான் அங்கே இப்போது இருபது அண்ணியம் போல உணர…. அதுவரை குழந்தையிடம் கலகலவென பேசிக்கொண்டு இருந்தவன் அப்படியே அமைதியாகி விட்டான்.
தன்னை யாரும் இன்னும் அவர்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்ளவில்லை போல என்று நினைத்தவன் குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு அங்கிருந்து அமைதியாக வெளியே சென்று விட….
இதை பார்த்த மீனு ஷிவியிடம் இப்படி தான் யோசிக்காம பேசுவியா ஸ்ரீ… அவன் ஒரு மாதிரி சங்கடமா போறான் பாரு என்றவள் எழுந்து லக்கின் பின்னால் போனால்.
ராணாவும் வம்சியும் கூட… ஸ்ரீவியை பேச… அப்போது தான் அவளுக்கு தான் பேசிய வார்த்தையின் அர்த்தம் முழுமையாக புரிந்தது. லக்கை நினைத்து வருத்தப்பட்ட ஸ்ரீவி ராணாவிடமும், வம்சிகாவிடமும் மன்னிப்புக் கேட்க… எங்ககிட்ட ஏன் மன்னிப்பு கேட்குற… என்று ராணா சொல்ல.
டேய் போதும் டா… இப்போ என்னை சொல்லிட்டா ஸ்ரீ…. எதுவும் தப்பா எல்லாம் சொல்லலையே… அவ உள்ளதை தானே சொல்லி இருக்கா என்று விக்ரம் ஸ்ரீக்கு சப்போர்ட் செய்ய…
இல்லை விக்ரம் மாமா அண்ணா சொன்னதும் சரிதான் நானே போய் அவரை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வரேன் என்று சொல்லி வெளியே சென்றால்
❤️
❤️
மிருதியும் சத்யாவும் கிளம்பி அவள் அம்மாவீட்டிற்கு வர ஏற்கனவே அங்கே ஸ்ருதியும் வினித்தும் ஹாலில் அமர்ந்துகொண்டு அனைவருடனும் கதை பேசிக்கொண்டு இருந்தனர்.
அனைவரையும் பார்த்தது அதுவரை சத்யாவின் கைக்குள்ளேயே இருந்த மிருதி அவள் குடும்பத்தை. பார்த்ததும் ஓடிவிட…
அதானே பார்த்தேன் இவ்வளவு நேரம் என்னை விடாமல் பிடிச்சிட்டு என்கூட இருந்ததே அதிசயம் என்று நினைத்துக்கொண்டே அவள் பின்னால் சென்றான்.
சத்யாவை பார்த்ததும் வாங்க மாப்பிள்ளை என்றும் மணியும், வள்ளியும் ஒரு சேர அவனை அழைக்க… அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டே உள்ளே வந்த சத்யா… குணாவை பார்த்ததும். அப்படியே விரைப்பாக இருப்பவன் போல மாப்பிள்ளை முருக்கை காட்டிக் கொண்டு வந்து வினித்தின் அருகில் வந்து அமர்ந்தான்.
வாமினி அண்ணா… எப்படி இருக்கீங்க? என்றாள் நல்லா இருக்கேன் மா… நீ எப்படி இருக்கே என்று கேட்டவன். அவள் தாய்மை அடைத்ததற்கு வாமினிக்கு வாழ்த்து சொன்னவன். திரும்பி வினித்துடன் பேச….
மிருதி சத்யாவை பார்த்து என் அண்ணனுக்கு வாழ்த்து சொல்லவே இல்லை என்று சும்மா இருந்தவனை வெறுப்பேற்ற…
வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை முதல்ல உங்க அண்ணனை வாங்கன்னு வாய் திறந்து கூப்பிட சொல்லு… அதுக்கு அப்பறோம் நான் அவனுக்கு வாழ்த்து சொல்றேன் என்று சத்யா குணாவை ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டே சொல்ல…
இத்தனை பேரும் வாங்கன்னு கூப்பிட்டாச்சு…. நான் கூப்பிடலையின்னு உங்க அண்ணன் என்ன உள்ளே வராமயா போய்ட்டாங்க அதான் வந்து உக்கார்ந்து ஸ்னாக்ஸ் சாப்பிட ஆரம்பிச்சாச்சு இல்ல… அப்பறோம் என்ன ரோசம் வேண்டி இருக்கு என்றவன்.
நீங்க வாழ்த்து சொல்லித்தான் நாங்க வாழணும்னு இல்லை என்றான் குணா..
அவன் பேசியதை கேட்ட சத்யா போதுமா டி…. உங்க அண்ணா எப்படி பேசுறான் பாரு… இவனுக்கு நான் வாழ்த்து சொல்லனுமா… என்று மிருதியிடம் சண்டைக்கு நிற்க..
அவன் அருகில் இருந்த குணாவின் அம்மா… டேய் மாப்பிள்ளை கிட்டே இப்படியா பேசுறது… ஒழுங்கா பேசிப் பழகு முதல்ல… அவர்கிட்ட இனிமேல் இப்படி பேசினேனு தெரிஞ்சுது அப்பறோம் பாரு… என்று வள்ளி அதட்ட…
அம்மா… என்னையே சொல்லுங்க… என்று குணா சலித்துக் கொள்ள…
அவனை ஏளனமாக பார்த்த சத்யா தன் மீசையை முறுக்கிக் கொண்டு…. விடுங்க அத்தை சின்ன பையன் தானே போக போக…சரியா போய்டும் எல்லாம் பழகிக்குவான் என்று சத்யா பெருந்தன்மையாக பேசுவது போல அவனை சின்ன பையன் என்று சொல்ல…
குணாவிற்கு அந்த வார்த்தை பிடிக்காது என்பதால் சத்யாவை கோபமாக முறைத்துவிட்டு யாரு சின்ன பையன் நானா…என்றவன் தன் அருகில் வந்த வாமினியை பார்த்துவிட்டு பெருமையாக திரும்பி சத்யாவை பார்க்க…
இவன் எதற்காக வாமினியை பார்த்துவிட்டு தன்னை திரும்பி பார்க்கிறான் என்று புருவம் சுருக்கியா சத்யா… சட்டென்று புரிந்தவனாக குணாவை பார்க்க…
குணா இரு கைகளை உயர்த்தி தன் தலைக்கு பின்னால் வைத்துக் கொண்டு…புருவத்தை உயர்த்தி… சின்ன பையனா இருந்தாலும் எவ்ளோ வேலையில் நான் சரியாக இருக்கிறேன் பாரு என்று வாமினி பிரேனெண்ட் ஆக இருப்பதை சுட்டி காட்ட…
உடனே சத்யா குணாவிடம் இருடா…. நானும் என் பொண்டாட்டியும் ஹனிமூன் கிளம்பியாச்சு… அங்கே இருக்க நாலு நாளும் ரூமை விட்டே வெளியே வர போறதில்லை….. என்னோட முழு உழைப்பையும் இந்த நாலு நாளிலேயே… முடித்து காட்டுறேன் என்று குணாவை பார்த்தான்.
இவர்கள் இருவரும் பார்வையாலேயே இத்தனையும் பேசிக்கொள்ள… சத்யாவின் அருகில் வந்த மிருதி.
இந்த அவமானம் உனக்கு தேவையா…காக்கி என்று சத்யாவின் காதிற்க்குள் மிருதி சொல்ல.
அவளை ஆச்சர்யமாக திரும்பிப் பார்த்த சத்யா… ஏய் நாங்க வாயை திறந்து பேசவே இல்லையே டி.. உனக்கு எப்படி என்று சத்யா ஆச்சர்யமாக மிருதியை பார்க்க.
நான் உன் பொண்டாட்டியா… உன் மூஞ்சியை பார்த்தாலே எனக்கு தெரியாதா… என்றாள்.
மிருதியையே ஆச்சர்யமாக பார்த்த சத்யாவை பார்த்து சகலை நான் ஒருத்தன் இருக்கேன் ஞாபகம் இருக்கா…என்று வினித் சத்யாவை சுரண்டினான்..
அவனிடம் திரும்பி என்ன சகலை உன்னை மறப்பனா…. என்ற சத்யா.. வினித்தின் தோளில் கைப்போட்டு அப்பறோம் சகலை வீட்டில் ஒரு ஸ்டார் பத்தலையின்னு இன்னோரு லேடி ஸ்டாரை உருவாகுவீங்க போல…என் மச்சினிச்சி இப்பவே ஸ்டார் மாதிரி ஜோலிக்குறா! என்றான் சத்யா.
அட போங்க மாமா… என்னை காலையில் நாலு மணியில் இருந்து ராத்திரி பத்து பதினோன்னு ஆனாலும் பெண்டு கழட்டுறான். கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்கவே விட மாட்டேன்குறான் என்று ஸ்ருதி சொல்லிக்கொண்டே தான் இடுப்பில் கைவைத்துக் கொண்டு பேச…
ஸ்ருதி ட்ரைனிங், டான்ஸ் கிளாஸ், ஆக்ட்டிங் ஸ்கூல் பற்றி சொல்ல… சத்யாவோ இரட்டை அர்த்தத்தில் புரிந்து கொண்டு…
வினித்தும் அருகில் குனிந்து என்ன சகலை எப்படி அவ்வளவு நேரம் தாக்கு பிடிக்கிற…. உன் பொண்டாட்டி இடுப்பை பிடிச்சுட்டு சொல்ற அளவுக்கு…. எப்படி சகலை!!!!
அதுவும் நாள் முழுக்க…. என்று வினித்தை வினோதமாக மேலும் கீழும் பார்த்த சத்யா… எனக்கும் கொஞ்சம் சொல்லு சகலை… நான் வேற நாலு நாளும் ரூமை விட்டே வெளியே வரமாட்டேன்னு சொல்லிட்டேன் என் பொண்டாட்டி கிட்டே எனக்கு பயமா இருக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தாலும் என் பொண்டாட்டி என்னை கழுவி கழுவி ஊத்திடுவா… என்று சத்யா வினித்திடம் கேட்க.
ஸ்ருதி பெண்டு கழட்டுறேன் என்று சொன்னதை தவறாக புரிந்து கொண்டு சத்யா கேடதும்.ஸ்ருதி செல்லும் கிளாஸ்களில் தான் அவளை பெண்டு கழட்டுகிறார்கள் என்று சொல்ல நினைத்தான்.
ஆனால் படுக்கையில் நான் புலியாக இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு என்னிடம் ஐடியா கேட்கிறானே… இவன் கிட்டே உண்மையை சொல்லிட்டா… அப்பறோம் இவன் என்னை ரொம்ப சின்னதா நினைச்சிருவான். இப்படியே மெயிண்டைன் பண்ணனும் என்று நினைத்த வினித்.
சகலை இப்படி பயந்துட்டு இருந்தா முக்கியமான நேரத்துல வேலைக்கு ஆகாம போய்டும்… என்று அவன் இடுப்புக்குக் கீழ் பார்த்துவிட்டு சொன்னவன். என்னை சகலை போலீஸ் ஆஹ் இருந்துட்டு இதுக்கெல்லாமா பயந்துப்பாங்க… என்று வினித் சொல்ல .
பெரிய பெரிய கொள்ளை கூட்டத்து தலைவங்க எல்லாரையும் பிடிச்சு முடிக்கு முடி தட்டி உள்ளே போட்டிருக்கேன். யாரையும் கண்டு பயப்பட்டது இல்லை சகலை.
ஆனா என் பொண்டாட்டி இருக்கா பாரேன் அவ எந்த நேரத்துல என்ன சொல்லுவாலோன்னு பயந்துட்டு இருக்கேன். இன்னிக்கு காலையில் கூட என் அம்மா அப்பா கிட்டே நான் ஹனிமூன் கூட்டிட்டு போகலைன்னு அலப்பறை பண்ணிட்டா என்ற சத்யா.
இதுல ஹனிமூன்க்கு வேற அஞ்சு நாள் புக் பண்ணிருக்கேன் எங்கயாச்சும் நான் சொதப்பினேன்னு வை…அவ்ளோதானே நான்….என்னை ஓட்டியே ஒரு வழி பன்னிருவா… என்றான் சத்யா சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு.
அவ்ளோ பயமா மிருதி மேல என்ற வினித்.பயம் இருந்தாலும் வெளியே காட்டிக்காம இருங்க எல்லாம் நல்லபடியா நடக்கும் என்றவன் நீங்க போகும்போது நான் உங்களுக்கு ஒரு மாத்திரை தரேன் அதை மட்டும் சாப்பிடுங்க அப்பறோம் பாருங்க யானை பலம் வந்துடும் உங்களுக்கு என்றான்.
வினித் சொன்னதை கேட்டு எனக்கு மாத்திரை எல்லாம் எதுவும் வேண்டியதில்லை சகலை…. அந்த அளவுக்கு நான் ஒன்னும் வீக் இல்லை என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சத்யா சொல்ல…
அவனை பார்த்து சிரித்த வினித் நான் சும்மா தான் சொன்னேன் சகலை…மாத்திரை போட்டு தான் என் பொண்டாட்டியை திருப்தி படுத்தணும்னு எனக்கும் ஒரு அவசியமும் இன்னைக்கு என்றான் வினித்.
இருவரும் இப்படியே ஒருவர் பெருமையை ஒருவர் பேசிக்கொண்டு இருக்க… அவர்களை பார்த்த அவர்களது மாமனாரும் மாமியாரும் ரெண்டு பேரும் ஏதோ முக்கியமான விஷயம் பேசிட்டு இருகாங்க போல என்று சொல்ல….
உடனே ஸ்ருதியும் மிருதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சிரிக்க…
ஏன் டி ரெண்டு பேரும் சிரிக்குறிங்க… என்று வள்ளி கேட்க..
ம்ம்ம்.. உன் மாப்பிளைங்க பக்கத்துல போய் என்னை பேசுறாங்கனு ஆர்வத்துல கேட்டுடாதே அப்பறோம் அவங்க பேசுறதை எல்லாம் கேட்க முடியாம காதை பொத்திகிட்டு தான் நீ…ஓடி வரணும் என்று மிருதி சொல்ல…
வள்ளியை தவிற மற்ற அனைவர்க்கும் அவள் சொன்னதின் அர்த்தம் புரிய மாட்றவர்கள் சிரிக்க… வள்ளி மட்டும். விழித்துக்கொண்டு இருந்தார்.
சரி என்னவோ சொல்றிங்க எனக்கு புரியலை போங்க டி… என்றவர் எழுந்து சமையல் செய்ய கிட்சனிற்கு போக…. வாமினி அவருக்கு உதவுகிறேன் என்று எழுந்து செல்லப் போக…
வாமினியை பிடித்து அமர வைத்த ஸ்ருதியும் மிருதியும் நாங்க போய் எங்க அம்மாவுக்கு ஹெல்ப் பண்றோம் என்று சொல்லிவிட்டு கிட்சேனிற்கு சென்றனர்.
இதுவரை கிட்சன் பக்கமே வராதவர்கள் இப்போது அவர்களாகவே வள்ளிக்கு உதவுகிறேன் கிட்சேன் சென்றதை வாமினி, குணா, மணிகண்டன் மூவரும் பார்த்து அதிர்ச்சியாக.
உடனே… நீங்க எல்லாரும் ஷாக் ஆகுற அளவுக்கு அங்க ஒரு விஷயமும் இல்லை. எங்களுக்கு கல்யாணம் ஆன நாளில் இருந்து இன்னிக்கு வரை என் பொண்டாட்டிக்கு என் வீட்டுல கிட்சேன் எங்க இருக்குன்னு கூட தெரியாது என்றான் வினித்.
அதை கேட்ட சத்யா… உங்க பொண்டாட்டி மாதிரி எல்லாம் என் பொண்டாட்டி கிடையாது சகலை… என்ற சத்யா…
வாங்க என் வீட்டில் என் பொண்டாட்டி எங்க அம்மாவுக்கு எப்படி ஹெல்ப் பண்ணுவான்னு லைவ்வா காட்டுறேன் உங்களுக்கு என்று அனைவரையும் சத்தமில்லாமல் கிட்சனிற்கு அழைத்து சென்று கிட்சன் வாசலில் மறைந்து நின்று கொண்டு உள்ளே இருப்பவர்களுக்கு தெரியாமல் எட்டி பார்த்த சத்யா உள்ளே மூவரும் செய்வதை பார்த்துவிட்டு மற்றவர்களை பார்க்க சொல்லி தள்ளி நிற்க…
உள்ளே எட்டிபார்த்த ஒவ்வொருவரும் பார்த்துவிட்டு சத்யாவை பார்த்து உங்க பொண்டாட்டி இப்படி வேலை செய்வா என்று நாங்க எதிர் பார்க்கவே இல்லை என்று சொல்லி சிரித்தவர்கள் கிட்சேனிற்குள் நுழைய…
அங்கே வள்ளி சமைத்துக் கொண்டு இருக்க…அவர் அருகில் சமையல் மேடையில் மிருதி அவர் அறிந்து வைத்த காய்கறிளில் இரண்டை எடுத்து வாயில் போட்டு சாப்பிட்டுக்கொண்டே அவரிடம் பேசிக்கொண்டு இருக்க..
ஸ்ருதி மிருதியின் கால்களுக்கு இடையில் அவள் மேல் சாய்ந்து கொண்டு மிருதி சாப்பிட்டுக்கொண்டே ஸ்ருதியின் வாயிலும் இரண்டை போட்டு சாப்பிட கொடுத்துக் கொண்டு இருந்தாள்.
ரெண்டு பேரும் ரொம்ப நல்லா அத்தைக்கு ஹெல்ப் பண்றிங்க என்று உள்ளே வந்த வாமினி ரெண்டு பேரும் ஹெல்ப் பண்ணினது போதும் கிளம்புங்க இங்க இருந்து என்று அவர்களை விரட்ட… நீங்களும் நாங்க போன பிறகு இதையே தான் நீங்களும் செய்ய போறீங்க… என்று சொல்லி கிண்டல் செய்த ஸ்ருதி கிட்சேனில் இருந்து வாமினியை கிண்டல் செய்து விட்டு ஓட… மிருதி வாமினியின் இடுப்பை கிள்ளிவிட்டு வெளியில் ஓடிவிட…. உங்கlள என்று சொல்லிக்கொண்டு கையில் கரண்டியை எடுத்துகொண்டு வாமினி அவர்கள் பின்னால் தூரத்திக்கொண்டு ஓடினாள்.
வயிற்றில் பிள்ளையை வைத்துக்கொண்டு ஓடும் வாமினியை பிடிக்க குணா அவர்கள் பின்னால் போக….
ஆக மொத்தம் எனக்கு ஹெல்ப் பண்ண யாரும் இல்லை என்று வள்ளி சலித்துக் கொள்ள…
அவங்க இல்லாட்டி என்ன அதான் நாங்க இருக்கோமே என்று சொல்லி சத்யாவும், வினித்தும் வந்து வள்ளி மறுக்க மறுக்க அவருடன் சேர்ந்து வேலைகளை செய்ய ஆரம்பித்தனர்.
❤️
EPISODE 180
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ஷ்யாம் ஹனிமூனில் இருந்து வீட்டிற்கு வந்து பார்வதியை விட்டதோடு சரி… ஆபீஸ்… ஆபிஸ்… என்று இரண்டு தினங்களாக அவனுக்கு வேலை சரியாக இருந்தது.
பத்து நாள் அவன் ஆபிஸ் செல்லாததால் நிறைய வேலை பெண்டிங்கில் இருந்தது.அதனால் பம்பரமாக சுழன்று வேலை செய்து கொண்டு இருந்தான்.
அப்போது ஷ்யாமின் இன்டெற்காம் போன் மணி அடிக்க… அதை எடுத்து காதில் வைத்தவன் ஹெலோ என்று சொல்ல… டேய் எருமை கேபினுக்கு வாடா… என்ற கர்ணன் பேசியதும் போனை வைத்துவிட்டான்.
தன் கையில் இருந்த ரிஸிவரை பார்த்த ஷ்யாம்… இவனுக்கு இதே வேலையா போயிருச்சு போன் பண்ணி கூப்பிடதும் ஏன் எதுக்குன்னு சொல்லாம வான்னு சொல்லி போனை வெச்சிடுவான்.
அங்க போனதுக்கு அப்பறோம் அந்த பைலை கொண்டு வா… இந்த மீட்டிங் டீடெயில்ஸ் எல்லாம் என்ன ஆச்சுன்னு… கேட்டு என்னை அவன் கேபினுக்கும் என் கேபினுக்கும் நடையா நடக்க வைப்பான் படுபாவி என்று புலம்பிக் கொண்டே..
இன்னிக்கு இதுக்கு ஒரு முடிவு காட்டுறேன் என்று நினைத்துக் கொண்ட ஷ்யாம் எழுந்து சென்றான்.
கர்ணனின் அறைக் கதவு திறந்ததும் ஷ்யாம் தான் வருகிறான் என்று நிமிர்ந்து பார்த்த கர்ணன்.
கைகளில் பைல்களுடன் உள்ளே வந்தான் ஷ்யாம்.தன் கேபினில் இருந்த பைல்கள் அனைத்தையும் தூக்கிக்கொண்டு கர்ணனின் அறைக்கு வந்து இருக்க…
அவனை புரியாமல் பார்த்த கர்ணன் டேய் எதுக்கு டா…. இவ்ளோ பைலை எடுத்துட்டு வந்திருக்கே….. நான் உன்னை எதுவுமே எடுத்துட்டு வர சொல்லலையே…. என்றான்.
நீ எதுவும் எடுத்துட்டு வர சொல்லலை நானா தான் எடுத்துட்டு வந்தேன். நான் இங்க வந்த அப்பறோம் சும்மா சும்மா அது வேணும் இது வேணும் என்னை இங்கயும் அங்கேயும் அலைய விடுவே..
நான் என்ன உன்னோட புதுப் பொண்டாட்டியா…. நீ கூப்பிட்டதும் குஷியா… ஓடி வந்து சொல்லுங்க….ன்னு சொல்லிட்டு வந்து உன் முன்னாடி நிக்குறதுக்கு….
ஏற்கனவே இருந்த பியேவை தொரத்தி விட்டுட்டோம். அப்போ இருந்து நான் உங்ககிட்டே இன்னோரு பியேவை சேர்த்துக்கோங்க டா… உங்க ரெண்டு பேர் கேபினுக்கும் நான் நடந்து நடந்தே…எனக்கு முட்டி எல்லாம் தேயுதுன்னு நான் சொன்னேன் நீயும் விக்ரமும் கேக்குறீங்களா என்ன… என்னை பாடா படுத்திருங்கடா.. என்று ஷ்யாம் சலித்துக் கொள்ள..
அவன் புலம்புவதை எல்லாம் கேட்ட கர்ணன் சிரித்துக்கொண்டே என்னடா ஷாயம் இப்போ எதுக்கு டா வயசானவங்க புலம்புற மாதிரி புலம்பிட்டு இருக்கே.
உன்னை நான் எதுக்கு வர சொன்னேன்னு கூட தெரியாம நீயா பேசிட்டு இருக்க என்ற கர்ணன் எழுந்து வந்து ஷ்யாமின் கையில் இருந்த பைலை வாங்கி டேபிளில் வைத்தவன்
அவனை அழைத்துக் கொண்டு போய் சோபாவில் அமர வைத்து அவனுடன் கர்நானும் அமர்ந்து கொண்டு ஷ்யாமிடாம்.
எனக்கு அசிட்டேன்ட வேணும்னு உன்னை விளம்பரம் கொடுக்க சொல்லி தான் கூப்பிட்டேன் என்றான் கர்ணன்.
கர்ணன் சொன்னதைக் கேட்டு சந்தோசமான ஷியாம்,டேய் கர்ணா…. இப்போ தான் டா நீ சரியா யோசிச்சிருக்க….. உடனே போய் நான் இன்டெர்வியூக்கு விளம்பரம் கொடுக்க வேலையை பார்க்க போறேன் என்றான் ஷ்யாம்.
அவன் அவசரத்தை பார்த்த கர்ணன் டேய் ஷ்யாம் என்ன டா இவ்ளோ ஸ்பீடா…. வேலை பாக்குறே என்று கேட்க…
அதுவா நான் எவ்வளவு நாளா உன்கிட்ட சொல்லிட்டு இருந்தேன் உனக்கு. பியே போட்டுக்கலாம்னு சொல்லிட்டு…. அப்போ எல்லாம் வேணாம்னு சொல்லிட்டு இப்போ நீயா பன்னாச்சு மாறி வாயை திறந்தி சொல்லி இருக்கே….
அதான் நீ மனசு மாறுறதுக்குள்ள நான் போய் விளம்பரம் கொடுக்க ரெடி பண்றேன் என்று சொல்லிவிட்டு செல்ல போனவனை பிடித்து இழுத்து தான் அருகில் அமர வைத்த கர்ணன்டேய் ஒரு நிமிஷம் இரு டா… ரொம்ப அவசர படாதே நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு போயிட்டு அதுக்கு பிறகு நீ உன் வேலையை பாரு சரியாய் என்றான் கர்ணன்.
ஷ்யாமிடம் அந்த மாலினி மாதிரி இருக்க பெண்ணா இல்லாம வேளைக்கு வந்தோமா வேலையை மட்டும் பார்த்தோமான்னு இருக்குற பொண்ணா பார்த்து செலக்ட் பண்ணனும்.
நீயே இன்டெர்வியூ வெச்சு நான் சொன்ன மாதிரி இருக்க பொண்ணா பார்த்து எனக்கு அசிஸ்டென்ட் ஆஹ் நீயே அப்பாய்ண்ட் பண்ணிடு என்றான் கர்ணன்.
கர்ணன் சொன்னதை கேட்டதும் புரிஞ்சுது டா கர்ணா ….மொத்தத்துல உனக்கு பிஏ வா…. வர பொண்ணு வந்த வேலையை மட்டும் பார்க்கணும், உன்னை பக்க கூடாது…. சரியா நான் சொல்றது என்றான் ஷியாம்.
அவன் சொன்னதை கேட்டு சிரித்துக்கொண்டே ஆமாம் ஷியாம் கரெக்டாஹ் சொன்னே அதே தான் நான் சொல்ல வந்தேன் என்றான் கர்ணன்.
சரி நீ போய் இன்டெர்வியூக்கு விளம்பரம் கொடுக்குற வேலையை பாரு….. ஈவினிங் நீயும் நானும் வெளிய போலாம் சீக்கிரமா வேலை முடிச்சுட்டு ஷார்ப்பா ஆறு மணிக்கு என்னோட கேபினுக்கு வந்திடு.நாம ரெண்டு பெரும் வெளியே போலாம் என்று கர்ணன் சொன்னதும்.
ஷியாம் குஷியாக ஓகே டா மாப்பிள்ளை என்று சொல்லிவிட்டு நீ பேசுனதுலயே என்னை சந்தோச பட்ற மாதிரி சொன்ன விஷயம் இது ஒன்னு தான் என்றான் ஷ்யாம்.
பின் சோபாவில் இருந்து எழுந்து அவன் கொண்டு வந்த பைலை எல்லாம் எடுத்துக்கொண்டு அவன் கேபினுக்கு சென்றான் ஷ்யாம்.
❤️
லக்கை பார்க்க மீனு வெளியே வர…அவனை காணாமல் தேடியவள் அவன் சற்று தள்ளி ஹாஸ்பிடளில் போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்து இருந்தான்.
அவன் அருகில் சென்ற மீனு… எதுக்கு டா… இங்க வந்து உக்காந்திருக்கே…உள்ளே ஸ்ரீவி பேசுனதை நினைச்சு வருத்தப்படுறீயா…. அவ சின்ன பொண்ணு ஏதோ பேசுறோமேன்னு புரியாம பேசிட்டா… என்றாள் மீனு.
அவ புரியாம பேசினாலும் சரியா தானே பேசி இருக்கா… மீனு. விக்ரம் பிறந்த கொஞ்ச நாளிலேயே அவனுக்கு இங்க உறவுகள் கிடைச்சிருக்கு…. ஆனா எனக்கு அப்படி இல்லையே என் அம்மாவை தவிற எனக்கு வேறு யாரையும் தெரியாது…. என்று சோகமாக லக் சொல்ல…
அவன் கைப்பிடித்து தன் கைக்குள் வைத்துக் கொண்ட மீனு இங்க பாரு லக்… பிறந்ததில் இருந்து நீ தனியாவே வளர்ந்தவன் உனக்கு தனியாவே இருந்து பழகி இருக்கும். ஆனா இப்போ இங்கே வந்த அப்பறோம் உனக்கு நிறைய உறவுகள் கிடைச்சிருக்கு… அதைவிட என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாம் பாத்தியா… எல்லாரும் உன்கிட்ட எப்படி பழகுறாங்கன்னு நீயே யோசிச்சுப்பாரு… அவங்க உன்னையும் விக்ரமையும் வேற வேறயா பார்க்கல சரியா லக்.
புதுசா பகிரவங்க பேசுறவங்களை எல்லாம் நீ பொருட்டாவே எடுத்துக்காதே கொஞ்ச நாள் உன்கூட பழகினா… அவங்களுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிரும் என்றாள் மீனு.
அவள் சொன்னதை கேட்டுக்கொண்டே பின்னால் இருந்து வந்த ஸ்ரீவி…. கரெக்ட்டா… சொன்னிங்க மீனு அக்கா… கொஞ்ச நாள் இவர் கூட பேசி பழகிப் பார்த்த இவர் எப்படின்னு தெரிஞ்சிற போகுது என்றாள் ஸ்ரீவி.
மீனு அவளை திரும்பி பார்த்து சிரித்தவள் கரெக்ட் ஆஹ் சொல்லடா ஸ்ரீவி…. கொஞ்ச நாள் பேசினா தெரியப்போகுது யார் எப்படின்னு… இது கூட தெரியாம கோச்சிட்டு இங்க வந்து உக்காந்திருக்கான் பாரு சின்ன பசங்க லாலி பாப் தரலைன்னு சொல்லிட்டு கோச்சுப்பாங்களே அது மாதிரி என்றாள் மீனு சிரித்துக்கொண்டே.
மீனு பேசியதை கேட்டு… பேப்ஸ்…. என்று அவளை முறைக்க… என்னை ஏன்டா முறைக்குறே… நீ கோச்சுட்டு வந்துட்டேனு சொல்லி தான் வெளியே வந்தேன். அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைன்னு இங்கே வந்து பார்த்த பிறகு தானே எனக்கு தெரியுது… என்று அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு சீக்கிரம் உள்ளே வந்து சேறு நான் உள்ளே போறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றால் .
அதுவரை அவர்கள் இருவரும் அண்ணியோன்யமாக பேசுவதை அருகில் நின்று பார்த்துக்கொண்டு இருந்த ஸ்ரீவி… மீனு எழுந்து சென்றதும் அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.
உள்ளே செல்ல போன மீனு திரும்பி இவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு ஒரு சிறு புன்னகையுடன் உள்ளே சென்றால்.
ஸ்ரீவி தன் அருகில் அமர்ந்ததும் முகத்தை திருப்பிக் கொண்டு வேறு பக்கம் திருப்பிக் கொண்டவன். நீங்க எதுக்கு இங்கே உக்கார்ந்திருக்கீங்க…உங்க சொந்தங்கள் எல்லாம் உள்ளே இருகாங்க அங்கே போங்க… இப்போ வந்தவன் நான் என்கிட்டே உட்கார்ந்து உங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்க என்றான் லக்.
ஏன் இப்படி சொல்றிங்க… நான் ஏதோ புரியாம உள்ளே அப்படி பேசிட்டேன் வேணும்னு உங்களை ஹர்ட் பண்ற மாதிரி பேசலை… ஐயம் சாரி லக் மாமா…. என்றால் ஸ்ரீவி.
அவள் தன்னை முறை வைத்து அழைத்ததும் ஆச்சர்யம் ஆன லக் அவளை திரும்பிப் பார்க்க… அவளோ அமைதியாக படபடக்கும் விழிகளுடன் அவனையே பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தால்.
இப்போ…. இப்போ… என்ன சொல்லி என்னை கூப்பிட்டிங்க … என்றான் லக். உங்க காதுல நான் கூப்பிடது விழுந்திருக்கும். நான் என்ன சொல்லி கூப்பிட்டேன்னு உங்களுக்கே தெரியும் என்றாள் ஸ்ரீவி.
அதனால் தான் கேக்குறேன் நீங்க எதுக்கு என்னை அப்படி கூப்பிட்டே… என்றான் வெடுக்கென்று.
லக் அப்படி பேசியதும் ஸ்ரீவிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது… இவன் கஷ்டப்படுவனே என்று முறை வைத்து அழைத்தால் ஏன் இப்படி கூப்பிடுறேன்னு கேக்குறான் என்று அவன் மீது கோபம் வந்தாலும் இப்போதுதான் கோபித்துக்கொண்டு வெளியே வந்து அமர்ந்து இருக்கிறான். நான் வேறு எதுவும் பேசி அதற்கும் கோவிச்சிட்டு ஹாஸ்பிடல்க்கு வெளியே போய்ட போறான்னு என்று நினைத்த ஸ்ரீவி.
விக்ரம் மாமாவை கூப்பிடற கூப்பிடுற மாதிரி நினைச்சு தான் உங்களை கூப்பிட்டேன்.உங்களுக்கு பிடிக்கலையின்னா சொல்லுங்க நான் இனிமேல் அப்படி கூப்பிடலை என்றாள் ஸ்ரீவி.
உடனே லக் நான் நீங்க ஏன் அப்படி கூப்பிட்டேன்னு தப்பா கேக்க வரலை… திடிர்னு இப்படி முறை வெச்சு கூப்பிடவும் எனக்கு எப்படி கேக்குறதுன்னு தெரியாம கேட்டுட்டேன் நீங்க பீல் பண்ணாதீங்க என்றான் லக் அவசரமாக.
எனக்கு பீலிங்கா தான் இருக்கு என்றால் திடீர் என்று ஸ்ரீவி.
என்னது புரியலை… என்றான் லக்.
நீங்க தானே பீல் பண்ணாதீங்கனு சொன்னிங்க… ஆனா எனக்கு உங்களை நினைச்சு பீலிங்கா இருக்கு என்று ஷிவி சொல்ல.
என்னை நினைச்சு என்ன பீல் பண்றீங்க நீங்க… நீங்க பீல் பண்ற அளவுக்கு அப்படி என்ன ஆகிருச்சு என்றான் லக்.
இல்லை…. இப்படி ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு எல்லாம் கோச்சுட்டு வந்து இங்கே உக்காந்திருக்கீங்க… உங்களை வேற நான் சமாதானம் பண்ணிட்டு இங்கே உக்காந்திருக்கேன் பாருங்களேன்… மீனு அக்கா சொன்ன மாதிரி லாலிபாப் கொடுக்கலையின்னு கோச்சுட்டு வந்து தான் இங்கே உக்காந்திருக்கீங்களோ நான் பேசினதுக்கு இல்லை போலயே என்று அவனை வம்பிலுக்க….
அவள் சொன்னதை கேட்டு அவளை முறைத்தவனிடம் இருந்து எழுந்து சற்று தள்ளி நின்றாள்.ஒரு நிமிஷம் என்று அவனை பார்த்து சொல்லிவிட்டு வெளியே சென்றவள் சிறிது நேரத்தில் கையில் லல்லிபாப்புடன் வந்து அவன் முன் நீட்டி இந்தாங்க… நீங்க இதை வெச்சுக்கோங்க இதுக்கு தானே கோச்சுட்டீங்க என்று அவனிடம் வம்பு செய்தவள் அவன் கையில் லாலிபாப்பை கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள்.
முதலில் ஸ்ரீவி தன்னை கிண்டல் செய்கிறாள் என்று கோபம் வந்தாலும். மீனுவை போலவே இவளும் தன்னிடம் வம்பு செய்து பேசுவது லக்கிற்கு பிடித்திருந்தது. அவள் தந்த லாலிபப்பை தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு எழுந்து உள்ளே சென்றான்.
உள்ளே வந்ததும் அவன் கண்கள் தானாக ஸ்ரீவியை தான் தேடியது. அவள் குழந்தையை கையில் எடுத்துக்கொண்டு போலாமா செல்ல குட்டி… வீட்டுக்கு போக டைம் ஆச்சு… என்று சொல்லி பேசிக்கொண்டு இருந்தாள்.
லக்கை பார்த்ததும் வம்சிகா அவனை அழைத்து… நான் என் பையனை எடுத்துட்டு நம்ம வீட்டுக்கு தான் வர போறேன். நான் திரும்ப என் வீட்டுக்கு போகும் வரை என்னையும், உன் மருமகனையும் நீதான் நல்லா பாத்துக்கணும் சரியா… என்று கேட்க.
தனக்கு கிடைத்த முதல் குடும்ப பொறுப்பு என்று நினைத்துக்கொண்ட லக். கண்டிப்பா பாத்துக்குவேன் அக்கா… வாங்க என்று வம்சியை கைதாங்களாக பெட்டில் இருந்து பிடித்து நடக்க போக…
அவன் அருகில் வந்த ராணா…. டை மச்சான் உன் வீட்டுக்கு வந்த அப்பறோம் உன்னோட அக்காவை நீ பத்திரமா பாத்துக்கிட்டா போதும்… அதுவரை என் பொண்டாட்டியை..எனக்கு பாத்துக்க தெரியும். இங்க இருந்தே அவளை ஐஸ் வெச்சு நல்ல பேர் வாங்கலாம்னு பாத்தியா…..
அதெல்லாம் உன் வீட்டில் போய் வெச்சுக்க…. இப்போ என் பொண்டாட்டியை நான் தான் கூட்டிட்டு வருவேன் என்று வம்சிகாவை பிடித்து இருந்த லக்கின் கையை எடுத்துவிட்டு அவள். தோளில் ராணா கை போட…
ஹலோ மாமா… உங்க வீட்டுக்கு வந்த அப்பறோம் என் அக்காவை நல்லா கவனிச்சிங்கன்னா… போதும். இப்போ இருந்து வம்சி அக்கா என்னோட பொறுப்பு.. நான் தான் எங்க வீட்டுக்கு அவங்களை கூட்டிட்டு போவேன் என்றான் லக்.
இது என்னடா எனக்கு வந்த சோதனை என்ற ராணா… ஏய் முதல்லயே விக்ரம் உன்னை என்கிட்டே எவ்வளவு சீக்கிரம் விட மாட்டான்… இப்போ இவனும் சேர்ந்துட்ட்டு என்னை உன்ன தொட கூட விட மாட்டேங்குறான் பாரு என்று ராணா நொந்து கொள்ள..
வம்சிக்கு தன் இரு தம்பிகளையும் நினைத்து பெருமையாக இருந்தது. அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்க..
பாத்திங்களா மாமா… அக்கா நீங்க சொன்னதுக்கு எதுவும் பேசலை அப்போ அவங்க எனக்கு தான் சப்போர்ட் பண்றங்கன்னு புரிஞ்சுதா என்று சொல்லி வம்சிகாவை பிடித்து நடக்க…. டேய் அண்ணனும் தம்பியும் ரொம்ப பண்றீங்க டா.. என்ற ராணா.
நான் தான் கூட்டிட்டு வருவேன் என்று வேண்டுமென்றே லக்கிடம் வம்பிலுக்க…. இருவரும் வம்சியின் தோளில் கைவைத்து அவளை இங்கும் அங்கும் மாறி மாறி தங்கள் பக்கம் இழுக்க…
சரி… சரி… நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து மெதுவா முடிவு பன்னிட்டு வம்சியை கூட்டிட்டு வாங்க….
நாங்க எங்க குட்டி பாப்பாவை கூட்டிகிட்டு… முன்னாள் போறோம் என்று சொன்ன மீனு கையில் குழந்தையுடன் நின்று லக்கும் ராணாவும் சண்டை இதுவதை பார்த்துக்கொண்டு நின்று இருந்த ஸ்ரீவியை பார்த்து… வா ஸ்ரீவி நாம போகலாம் என்று அவளை அழைத்துக்கொண்டு விக்ரமுடன் அறையை விட்டு வெளியே சென்றாள் மீனு.
மீனு குழந்தையை தூக்கி சென்றதை பார்த்த வம்சி… நீங்க ரெண்டு பேரும் முடிவு பன்னிட்டு மெதுவா வாங்க நான் கிளம்புறேன் என்று வம்சி அவர்கள் இருவரையும் தள்ளிவிட்டு மீனுவின் பின்னால் போக…
அக்கா… என்று லக்கும்….. வம்சி என்று ராணாவும்….வம்சிகாவின் பின்னால் சென்று கொண்டே….வம்சி வேகமாக செல்வதை பார்த்து ஆளுக்கு ஒரு புறம் வந்து தோளில் கைப்போட்டு அவளை அழைத்து சென்றனர்.
❤️
மிருதியின் வீட்டில் இருந்து கிளம்பிய சத்யாவும் மிருதியும் அவர்கள் வீட்டிற்கு வந்து சத்யாவின் அம்மா அப்பாவுடன் இவர்கள் செல்வதற்கும் தேவையான திங்ஸ் எல்லாம் பேக் பண்ணிவிட்டு நால்வரும் ஏர்போர்ட் கிளம்பினர்.
பின் சீட்டில் மிருதியும் சத்யாவின் அம்மாவும் அமர்ந்து கொள்ள.. முன் சீட்டில் சத்யா கார் ஓட்ட அவன் அப்பா அவன் அமர்ந்து இருந்தார்.
சத்யாவின் அம்மா மிருதியிடம் ஏம்மா மிருதி… உன்னோட பேக் மட்டும் ஏன் மா சின்னதா இருக்கு… நாங்க மூணு நாள் டூர் போறதுக்கே…ரெண்டு பெட்டி எடுத்துட்டு போறோம். ஆனா… உங்க பேக்கை பார்த்தா…. ரொம்ப சின்னதா இருக்கு என்று கேட்க.
அவர் இப்படி கேட்டதும் மிருதிக்கு என்னை என்று சொல்லி பதில் சொல்வது எல்லாம் இந்தா சத்யாவால் வந்தது என்று அவனை பின் அமர்ந்து கொண்டே முறைக்க…
அவன் அம்மா கேட்ட கேள்விக்கு மிருதி பதில் சொல்ல முடியாமல் திணறுவதை காரின் முன்னாள் இருந்த கண்ணாடி வழியாக பார்த்த சத்யா… மிருதி தன்னை முறைந்ததும் கண்கள் சுருக்கி அவளை கண்ணாடியில் பார்த்து சிரித்தவனை கண்டு மேலும் கடுப்பானவள்.
அத்தை… நானா பேக் பன்னினேன் உங்க புள்ளை தான் பேக் பண்ணினான் அவன் கிட்டயே கேளுங்க என்று கேள்வியை சத்யாவிடம் திருப்ப…
அப்போது சத்யாவின் அப்பா… ஏய்… நாம போறது கோவில் குளம்னு வெளியே சுத்த போறோம்….
ஆனா… இவங்க என்னை கோவில் குளம்னா… போறாங்க… அவங்க. போறது ஹனிமூன்க்கு டி… அறிவு கெட்டவளே… அங்க போனா… உன் மகன் என்ன ஊர் சுத்தவா போறான் என்று சொல்ல…
அவர் சொன்னதை கேட்டுவிட்டு வெட்கம் வந்த சத்யாவின் அம்மா எதுவும் பேசாமல் நமட்டு சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு மருமகளை பார்த்து சிரித்துவிட்டு பேசாமல் அமர்ந்து விட்டார்.
அதற்கு மேல் யாரும் காருக்குள் பேசிக் கொள்ளாமல் வர சத்யாவின் அப்பா ஏன் டா… சத்யா… நானும் உன் அம்மாவும் கோவா போனதும் போனதும் உன் ஃபிரெண்ட் வந்து கூட்டிட்டு போய்ட்டு எங்களை கோவிலுக்கு மட்டும் தான் கூட்டிட்டு போவானா என்று கேட்டார்.
ஆமா அப்பா…ஏன் என்றான் sathya.
அது ஒன்னுமில்லை டா…… அந்த கோவா பீச்சுக்கு எல்லாம் கூட்டிட்டு போவானா என்று கேட்க… கார் ஓட்டிக்கொண்டு இருந்தவன் திரும்பி அவரை பார்த்து….. ஓஹோ… சாருக்கு பீச் போகணுமோ… என்றான்.
அவர் சத்யாவை பார்த்து பல்லை காட்டி… அது ஒன்னுமில்லைடா… மவனே… கோவா பீச்சில் தான் வெளிநாட்டில் இருந்து நிறைய பேர் வருவாங்கன்னு என் ஃபிரெண்ட் சொன்னான்.நம்ம ஊரு ஆளுங்களை தான் எனக்கு தெரியுமே… வெளி நாட்டு ஆளுங்களை நான் பார்த்ததே இல்லையா…. அதான் அங்க எல்லாம் கூட்டிட்டு போவானான்னு கேட்டேன் என்றார்.
ஏங்க…. கோவிலுக்கு தான் நாம முதல்ல போகணும்…. எதுக்குக்குங்க பீச்சுக்கெல்லாம் போய்ட்டு…. அந்த காத்து எல்லாம் எனக்கு ஒத்துக்காதுங்க… என்று சத்யாவின் அம்மா சொல்ல.
அம்மா… உன் புருஷன் பீச்சுக்கு காத்து வாங்க போகலை… அங்கே வெளிநாட்டில் இருந்து வரவங்க சன் பாத் எடுக்குறதுக்காக அறையும் குறையுமா டிரஸ் போட்டுட்டு சுத்திகிட்டு இருப்பாங்க… அதை பாக்க தான் என் ஃபிரெண்ட் பீச்சுக்கு கூட்டிட்டு போவானான்னு கேக்குறாரு என்றான் சத்யா.
என்ன டா சொல்லுறே…. என்றவர் ச்சே…. நான் எல்லாம் உங்க கூட பீச்சுக்கு வர மாட்டேன்… அங்க வந்து அந்த கன்றாவியை எல்லாம் நான் பாக்க மாட்டேன் என்று அவர் முகத்தை சுழித்துக் கொள்ள…
ஏய்…. என்ன டி… சொல்றே… கன்றாவியா உனக்கு அது எல்லாம். உனக்கு அந்த அடுப்படி அதை விட்டா கோவில் இதை தவிர என்ன தெரியும் உனக்கு… என்றவர்
ஆமா உன்னை யாரு முதல்ல பீச்சுக்கு எல்லாம் கூட்டிட்டு போறேன்னு சொன்னது… என்றார்.
அவர் அப்படி சொன்னதும் சத்யாவின் அம்மாவிற்கு கோபம் வந்துவிட…. என்னை கூட்டிட்டு போகலையுன்னு சொல்லிட்டே இல்லை நீ… கோவா மட்டும் என்கூட வந்து என்ன பண்ண போறே… என்றவர்.
டேய் சத்யா காரை நிறுத்து நான் இங்கேயே இறங்கி ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போறேன் உங்க அப்பாவை போய் கோவா பீச்ல அந்த வெள்ளைகாரிங்க மாதிரி அறையும் குறையுமா சுத்த சொல்லு நான் எங்கயும் போகலை அந்த மனுஷன் கூட என்று சொல்ல…
சத்யா உடனே… காரை நிறுத்தி விட்டான். அவன் நிறுத்தியதும் சத்யாவின் அம்மா கார் கதவை திறந்து கொண்டு வெளியே போக…சத்யாவின் அப்பா… ஐயோ இவ வேற கோச்சுட்ட்டு கோவா வராம போய்ட்டா நான் போட்டு வெச்ச பிளான் எல்லாம் வீனா போய்டுமே என்று சொல்லி இறங்கி அவர் பின்னால் சென்றார்.
அவன் காரை நிறுத்தியதும் மிருதி தன் மாமனார் மாமியார் சண்டை போட்டுக்கொண்டு செல்வதை பார்த்தவள் . அத்தை தான் ஏதோ கோபத்தில் காரை நிறுத்த சொன்னா நீயும் ஏன்டா காரை நிறுத்த சொன்னே… என்று சத்யாவின் தோளில் அடிக்க…
ஏய்… நான் அம்மா சொன்னதுக்காக காரை நிறுத்தலை டி… ஏர்போர்ட் வந்திருச்சுன்னு தான் காரை நிறுத்தினேன். அவங்க ரெண்டு பேரையும் பற்றி உனக்கு தெரியும் தானே கொஞ்ச நேரத்துல அவங்களே சமாதானம் ஆகிடுவாங்க என்ற சத்யா.
நீ முதல்ல இறங்கு பிலைட்க்கு லேட் ஆகுது என்றவன் காரை ஏர்போர்ட்டில் பார்க்க செய்து விட்டு வர அவன் அம்மாவும் அப்பாவும் இதுவரை எதுவுமே நடக்காதது போல… சத்யாவை பார்த்ததும் போலாமா… என்று சொல்ல…
அட அதுக்குள்ள உன் பொண்டாட்டியை சமாதானம் செஞ்சுட்டியா… எப்படிப்பா!!! என்ற சத்யா….
கொஞ்சம் எனக்கும் சொல்லிக்கொடு எனக்கு தான் நிறைய தேவை படும் என்று சொல்லி அவன் அப்பாவின் காதில் கிசுகிசுக்க…. அவரும் அவன் காதில் பொண்டாட்டி கோச்சுட்டா… உடனே அவளை போய் கெஞ்சி கொஞ்சி… சமாதானம் பண்ணிரனும் டா… அப்படியும் சமாதானம் ஆகலையின்னா கால்ல விழுந்திரனும்.நான் ஆம்பளை அவ காலில் எல்லாம் எப்படி விழுறதுன்னு யோசிச்சேன்னா அப்பறோம் காலத்துக்கும் உனக்கு பெட் ரூமுக்குள்ளயும்,வீட்டுக்குள்ளயும் இடம் கிடைக்காது பாத்துக்கோ என்று மெதுவாக சொன்னார் .
மிருதி என்ன அத்தை நீங்க கோச்சிட்டு போற வேகத்தை பார்த்த வீட்டுக்கே போயிடுவீங்கன்னு நினைச்சேன்.ஆனா இவ்வளவு சீக்கிரம் சமாதானம் ஆகிட்டீங்களே என்று மிருதி கேட்டால்.
அது நாம கோச்சுட்டு போனா… அப்படியே போகட்டும்னு விட்டுடாம வந்து நம்மை சமாதானம் செய்ற அப்போவே கொஞ்ச நேரம் பிகு பண்ணிட்டு பிறகு நாம சமாதானம் ஆகிடனும்.
அப்படி இல்லை நான் கோபமா தான் இருக்கேன்னு சொல்லிட்டு ரொம்ப முறுக்கிட்டு இருந்தோம்னு வை… அப்பறோம் நம்ம இருக்க பக்கமே திரும்பி பார்க்க மாட்டாங்க சரியா… சும்மா….சும்மா…. கோச்சுக்கிட்டா அவங்களுக்கும் அலுத்து போய்டும் என்ன டா இப்ப எப்போ பாரு மூஞ்சியை தூக்கி வெச்சுகிரான்னு சொல்லிட்டு போய்டுவாங்க என்றார்.
நீங்க சொல்றது சரி தான் அத்தை என்று சொன்னவள் சத்யாவை பார்க்க… அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். மிருதி அவனை பார்த்ததும் புருவங்களை உயர்த்தி கண்களாலேயே ஹனிமூனுக்கு போலாமா…. என்று சத்யா கேட்க…
மிருதியும் வெட்கப்பட்டுக் கொண்டே…சரி என்று தலையை ஆட்டினால்.
நால்வரும் பேசிக்கொண்டே ஏர்போர்ட் உள்ளே சென்று முதலில் சத்யாவும் அம்மா அப்பாவை அனுப்பிவைத்து விட்டு பிறகு சத்யாவும், மிருதியும் டார்ஜிலிங்கிற்கு தங்கள் ஹனிமூனை கொண்டாட…கிளம்பினர்.
❤️
EPISODE 181
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
வம்சிகா ராணா குழந்தை மூவரையும் வாசலில் நிற்க வைத்து செல்வியும் சிராவும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர்.
பேரன் வந்த சந்தோசத்தில் வீடே… சந்தோசத்தில் கலை கட்டி இருந்தது வேலையாட்கள் நிறைய பேர் வந்து இருந்ததால் நிற்காமல் ஓடிக்கொண்டு இருந்தனர்.
தடபுடலாக விருந்து பரிமாறப்பட… வம்சிகாவிற்கு அவள் இருக்கும் அறைக்கே உணவு கொடுக்கப்பட்டது.
மொத்த குடும்பமும் டைனிங் டேபிளில் அமர்ந்து இருக்க… அனைவரும் பேசிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டு. இருந்தனர்.
மீனுவின் ஒரு புறம் விக்ரமும், மறுபடியும் புறம் லக்கும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்க…விக்ரம் மீனுவிற்கு மட்டன் துண்டுகளை சிறியதாக நறுக்கி அவள் சாப்பிட கொடுத்தான். இதை பார்த்த லக்கும் தன் தட்டில் இருந்த மீனை அதன் முட்களை நீக்கி அவளுக்கு கொடுத்தான்.
அவர்கள் இருவரும் மாற்றி மாற்றி மீனுவின் தட்டில் உணவிகளை வைக்க… இதை எல்லாம் பார்த்துக்கொண்டு அவர்களுக்கு எதிரே அமர்ந்து இருந்த ஸ்ரீவி… விக்ரம் மாமா உங்க மனைவியை மட்டும் நீங்களும் லக் மாமாவும் போட்டி போட்டு கவனிக்குறீங்களே… இங்கே நானும் இருக்கேன் எனக்கும் மீனில் இருந்து முள் எடுத்து சாப்பிட கஷ்டமாக இருக்கிறது எனக்கு எதுவும் கிடையாதா…. என்று லக்கை பார்த்தவாரு கேட்க..
அப்படி கேளு ஸ்ரீ… எனக்கு என்னவோ சாப்பிட தெரியாதது மாதிரி இவனுங்க ரெண்டு பேரும் என்னை சின்ன குழந்தை மாதிரி டிரீட் பன்றானுங்க… போதும் வேண்டாம்னு சொன்னாலும் கேட்காம இங்கே பாரு என் தட்டை எப்படி நிறைச்சு வெச்சு இருக்காங்கன்னு என்று சலித்துக் கொண்டால்.
என்னை கவனித்தது போதும் நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க என்றாள் மீனு.
இருவரும் சிரித்துக்கொண்டு சாப்பிட ஆரம்பிக்க… ஸ்ரீவி லக்கை பார்த்துவிட்டு குனிந்து சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிடுக் கொண்டு இருக்கையில் அவள் தட்டில் சில மீன் துண்டுகள் வைக்கப்பட… அவளுக்கு வேலை ஆட்கள் பரிமாறுகிறார்கள் என்று நினைத்து அதை எடுத்து சாப்பிட்டால்.
பரவாயில்லையே… இதற்கு முன் சாப்பிட்ட மீன்களில் முள் இருந்தது ஆனால் இப்போது சாப்பிப்பிடுவதில் ஒரு முள் கூட இல்லையே என்று நினைத்தவள் தட்டில் வைத்த மீன் துண்டை ருசித்து சாப்பிட்டால்.
அவள் சாப்பிட சாப்பிட… தட்டில் மீன் துண்டு வைக்கப்பட்டுக் கொண்டே இருக்க…வயிறு நிறைந்த ஸ்ரீவி.. மறுபடியும் மீன் வைக்க வரும்போது போதும் என்று சொல்லி தன் அருகில் திரும்பிப் பார்க்க… அங்கு பரிமாற யாருமே இல்லை… பிறகு எப்படி என் தட்டில் மீன் துண்டுகள் என்று யோசித்தவரே திரும்ப…. தன் தட்டில் இருந்த மீனில் இருந்து முட்களை எடுத்து அதை ஸ்ரீவி தட்டில் லக் வைத்தான்.
ஆச்சர்யமாக அவனை ஸ்ரீவி பார்க்க… என்ன பாக்குறே… நல்லா இருந்துச்சா? நல்ல சாப்பிட்டியா? என்றான் அக்கறையாக.
அவன் இப்படி. அக்கறையாக கேட்டதும் ஸ்ரீவிக்கு தன் மீது அக்கறை காட்டும் லக்கையே பார்க்க… என்ன இன்னும் வேணுமா… என்று அவன் தட்டில் இருந்த மீதம் இருந்த மீனையும் எடுத்து அவள் தட்டில் வைக்க…
அவள் நெகிழ்ந்து போய் அவனை பார்க்க… என்ன அப்படி பாக்குறே… உன் மேல அக்கறையில் ஒன்னும் நான் உன் தட்டில் மீனை வைக்கவில்லை… நீ மீனுவிற்கு நான் வெக்குற மீன் துண்டையே பாத்துட்டு சாப்பிட்டு இருந்தியா… நீ அப்படி பாக்குற அப்போ உன்னை பார்க்க வெச்சு சாப்பிட்டா மீனுவிற்கு வயிறு வழிகப்போகுது அதனால் தன் உனக்கு வெச்சேன் நல்லா வயிறு நிறைய சாப்பிடு என்றான் லக்.
அவன் அப்படி சொன்னதும் அவன் மீது கோபம் கொண்டவள் எனக்கு சாப்பாடும் வேணாம் ஒன்னும் வேணாம் என்று சொல்லிவிட்டு எழுந்து செல்ல…
டேய்… லக் சும்மா இருக்க மாட்டியா நீ… நானும் வந்ததில் இருந்து பாக்குறேன் ஸ்ரீ கிட்ட வம்பு பண்ணிட்டே இருக்கே… இப்போ பாரு உன்னால அவ சாப்பிடாம போய்ட்டா…. என்று சிரா அவனை கட்டிந்து கொள்ள…
அம்மா… ஸ்ரீ ஒன்னும் சாப்பிடாம எழுந்து போகலை நான் முள் எடுத்து நான் கொடுக்க கொடுக்க அவ ஒரு முழு மீனை சாப்பிட்ட பிறகு தான் எழுந்து போறா… என்று சொன்னான்.
என்னவோ போடா…. சாப்பிடுறதை எல்லாம் கணக்கு வெச்சுப்பாங்களா… பாவம் அவ உம்முனு போறா பாரு போய் சமாதானம் செய்ய என்று அவனை விரட்ட… என்னை சாப்பிட விட மாட்டீங்களே… என்று எழுந்தவன் கை கழுவி விட்டு ஸ்ரீவியை தேடி வெளியே சென்றான்.
அவள் அங்கு கார்டனில் மீனுவின் நாய் குட்டி ஜாக்கி இருக்க… அதனுடன் ஓடிபிடித்து விளையாடிக்கொண்டு இருந்தாள்.
அவள் சந்தோசமாக அதன் பின்னால் ஓடுவதை நின்று ரசித்தவன். இவ கோச்சுட்டு வந்துட்டான்னு சொல்லி என்னை வேற எங்க அம்மா இவளை சமாதானம் செய்ய அனுப்பி இருகாங்க… இவ இங்க எவ்ளோ ஜாலியா விளையாடிட்டு இருக்கா பாரு என்று நினைத்துக் கொண்டவன் அவள் அருகில் செல்ல…
அதுவரை ஸ்ரீவியிடம் சிக்காமல் போக்கு காட்டிக்கொண்டு இருந்த ஜாக்கி… லக்கை கண்டதும் நாய்க்குட்டி ஓடி வந்து அவன் மேல் தாவி அவனை தூக்கிக்கொள்ள சொல்ல…
குனிந்து ஜாக்கியை தூக்கி தன் கைக்குள் வைத்துக்கொண்டான் லக். அவன் இங்கு வந்ததில் இருந்து ஜாக்கியுடன் நன்கு பழகிவிட்டான். அவனை கண்டதும் ஜாக்கியும் வால் ஆட்டிக்கொண்டு அவனிடம் ஓடிவிட…
லக்கிடம் ஒட்டிக்கொண்ட ஜாக்கியை பார்த்துக் கொண்டே அவனிடம் வந்த ஸ்ரீவி… நான் கூப்பிட்டா என்கிட்ட வர மாட்டேன்னு சொல்லி ஓடிட்டு… இப்போ இவர் கூப்பிடாமலே ஓடி வந்து ஒட்டிகிட்டே.. என்று குனிந்து ஜாக்கியுடன் பேச…
ஸ்ரீவியை நெருக்கத்தில் பார்த்ததும் ஜாக்கி பயந்தது போல லக்கிடம் மேலும் ஒன்றிக்கொள்ள… அவனை பாவமாக பார்த்த ஸ்ரீவி.. எனக்கு கையில் தூக்கணும்னு ஆசையா இருக்கு என் கையில் தரீங்களா… என்று லக்கை கேட்க..
முழு மீனை சாப்பிட்ட மாதிரி இவனையும் சாப்பிட மாட்டியே…. என்று லக் கிண்டல் செய்ய… அவனை முறைத்துவிட்டு கோபமாக சென்று கார்டனில் இருந்த மேஜை மீது முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டாள்.
இப்போதான் என்கிட்டே வந்து நல்லா பேசினா.. மறுபடியும் என் வாயை வெச்சிட்டு சும்மா இறுக்காம அவளை கிண்டல் பண்ணி பேசிட்டே..இப்போ பாரு லாலிபப் கோச்சுட்டு போறா என்று தனக்கு தானே… பேசிக்கொண்டவன்.
அவள் அமர்ந்து இருந்த பென்ச்சின் பின்னால் போய் நின்று அவள் தலைக்கு மேல் இருந்து ஜாக்கியை கீழே கொண்டு வந்து ஸ்ரீவியின் முகத்திற்கு நேராக ஜாக்கியை கொண்டு வர… முகத்தை உம்மென்று வைத்து இருந்தவள் அவள் அருகில் நாய்க்குட்டி வந்ததும் சிரித்துக் கொண்டே லக்கின் கைகளில் இருந்து ஜாக்கியை வாங்க போக…
சரியாய அவள் வாங்கும் நேரம் லக்கின் கையில் இருந்து திமிறிக்கொண்டு கீழே குதித்து ஓடிவிட்டது….
பின் நின்று நாய்க்குட்டியை விழாமல் பிடிக்க எண்ணி முன்னே குனிந்த லக் கால் தடுமாறி பென்ச்சின் மீது விழுந்த லக்க்கின் உடல் பென்ச்சின் மீதும் தலை ஸ்ரீவியின் மடியிலும் இருந்தது.
அவன் விழுந்த வேகத்தில் பதறிய ஸ்ரீவி கண்களை இருக்க மூடிக்கொள்ள…அவள் மடியில் படுத்து இருந்த லக் ஸ்ரீவியை நிமிர்ந்து பார்க்க… அவள் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து இருக்க… அவளிடம் இருந்து எழ தன் கைகளை பென்சில் ஊன்றி எழப்போக….
அதற்குள் ஸ்ரீவி பதறிக்கொண்டு அவன் தலையை தன் மடிமீது இருந்து எடுத்துவிட்டு எழுந்திருக்க போனவள் தடுமாறி குனிந்து அவன் முகத்தின் மீதே அவள் விழப்போக… அவள் மார்பு அவன் முகத்தை அழுத்திவிட…
மென்மையிலும் மென்மையான ஸ்ரீவியின் மார்பு அவன் முகத்தை அழுத்தவும்…. இதை எதிர் பாராத லக்….அப்படியே உறைந்து போய்விட்டான்…. அவன் மூச்சுக்காற்று வேகமாக சூடாக அவள் ஆடையை தாண்டி உடலில் படவும் கூச்சத்தில் நெளிந்தவள் அவன் தலையை பிடித்து உடலோடு சேர்த்து தள்ள… அவள் மடியில் இருந்து கீழே புல் தரையில் விழுந்தான் லக்.
அவன் அருகில் எழுந்து நின்றவள் எதுக்கு என் மடியில் வந்து விழுந்தீங்க என்று அவனிடம் கோபமாக கேட்டாள் ஸ்ரீவி.
நான் வேணும்னு வந்து விழலை தெரியாம ஸ்லிப் ஆகி வந்து விழுந்துட்டேன் என்றான் தரையில் இருந்து எழுந்து கொண்டே…
விழுந்தா சரியா என் மடி மேல வந்து தான் விழுவிங்களா… அப்படியே விழுந்திங்களே நான் எழுந்திருக்க ட்ரை பண்ற அப்போவாச்சும் என் மடியில் இருந்து எழுந்திருக்கலாமே.. என்றாள்.
நானும் எழுதிருக்க தான் ட்ரை பண்ணினேன் அதுக்குள்ள… நீதான் வந்து என் மேல….. விழுந்து….. உன்னோட…. என்று நிறுத்தி நிறுத்தி அவள் மார்பை பார்த்து பேச…. அவன் பார்வை சென்ற திசையை பார்த்தவள்.
சட்டென திரும்பி நின்று கொண்டு நான்…. நான்… எதுவும் வேணும்னு பண்ணலை… என்று வெட்கப்பட்டுக் கொண்டே சொல்ல….
நீ வேணும்னு பண்ணலைன்னு நான் எப்படி நம்புறது…. கொஞ்ச நேரத்துல என்னை மூச்சு முட்ட வெச்சுட்டியே….நல்ல வேலை பஞ்சு மூட்டை மாதிரி இருந்ததால நான் தப்பிச்சுட்டேன்… இதுவே…. என்று ஏதோ சொல்ல வர… இதற்கு மேல் இங்க இருந்தாள் இவன் ஏதாவது பேசிவிடுவான் என்று அவனை திரும்பியும் பாராமல் அங்கிருந்து ஓடிவிட்டாள்.
அவள் அவனை திரும்பியும் பாராமல் சென்றதை பார்த்தவன். ஒரு வேலை என் மேல கோச்சுக்கிட்டாளோ… நான் வேற அவளை ரெண்டு மூணு தரம் கிண்டல் பண்ணி பேசிட்டேன். முன்ன பேசினதை விட இப்போ கொஞ்சம் அதிகமா தான் பேசிட்டேனோ… என்ற நினைத்தவன்.
ஸ்ரீவி தன் மீது விழுந்ததை நினைத்ததும் அவன் உடல் சிலிர்த்து விட… தன் தலையை கோதிக்கொண்டே… வீட்டிற்குள் சென்றான்.
❤️
மறுநாள் இன்டெர்வியூவிற்கு விளம்பரம் கொடுத்துவிட்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டு சரியாக ஆறு மணிக்கு கர்ணனின் கேபினிக்கு வந்தான் ஷ்யாம்.
கதவை திறந்து கொண்டு சிரித்த மயமாக உள்ளே வரும் ஷ்யாமை பார்த்ததும், “என்ன டா ஷ்யாம் ரொம்ப குஷியா இருக்க போல… “என்றான் கர்ணன்.
ஆமா பின்னே… ரொம்ப நாள் கழிச்சு என் நண்பன் கூட வெளியே போறேனே அதான் டா இந்த குஷிக்கு காரணம் என்றான் ஷ்யாம்.
ஆமால்ல… நான் மறந்தே போய்ட்டேன் டா…. ஒரு ஹல்ப் அன் ஹௌர் கொஞ்சம் ஒர்க்கு இருக்கு முடிச்சுட்டு வந்துடறேன் என்றான் கர்ணன்.
என்னது ஹல்ப் அன் ஹௌரா…. டேய்… அதெல்லாம் நாளைக்கு வந்து பார்த்துக்கலாம் வா… என்று கர்ணன் பார்த்துக் கொண்டிருந்த பைல்களை எல்லாம் மூடிவைத்துவிட்டு கர்ணன் அருகில் வந்த ஷ்யாம் வாடா… போகலாம்… என்று அவன் கையை. பிடித்து இழுக்க… சிரித்துக்கொண்டே எழுந்து தன் கோர்ட்டை எடுத்து மாட்டிக்கொண்டு ஷ்யாமுடன் சென்றான்.
நகரத்திலேயே மிகப்பெரிய பப் அது…. அங்கு கர்ணனும், ஷ்யாமும் உள்ளே செல்ல…
வாசலில் வாட்ட சாடமாக பவுன்சர்கள் இருபுறமும் கை கட்டிக்கொண்டு நின்று இருந்தவர்கள். இவர்கள் இருவரைக் கண்டதும் மரியாதையை செலுத்தி கதவை திறந்துவிட்டனர்.
அவர்கள் இருவரையும் வாயை பிளந்து கொண்டு பார்த்த ஷ்யாம்.. ஏன் டா… கர்ணா…. இவங்க எல்லாம் என்ன டா சாப்பிடுறாங்க… இவ்வளவு பெருசா இருகாங்க என்று கேட்டான்.
தன் கோர்ட்டை கழட்டி இடத்தில் தொப்பைடையில் போட்டு அதை ஒற்றை விரலால் பிடித்துக்கொண்டு உள்ள வந்த கர்ணன்.ஷ்யாமின் தோளில் கை போட்டு… அதை தெரிஞ்சு நீ என்ன டா பண்ற… என்று சொல்லிவிட்டு அவனை இழுத்துக்கொண்டு அங்கே பிராத்தயேகமாக இருக்கும் அறைக்கு அழைத்துச்செல்ல….
உள்ளே சென்ற ஷ்யாம் அறைக்கு உள்ளே பார்த்ததும் கர்ணனை திரும்பி பார்த்து இவங்க எல்லாம் எப்போடா வந்தாங்க…. என்கிட்ட சொல்லவே இல்லை… என்றான்.
உன்கிட்ட காலையிலேயே சொல்லிட்டு இருந்தா…. நீ வேலை செய்யாம பார்ட்டிக்கு வருவதை பற்றியே யோசிச்சுட்டு இருப்பே… அதனால் தான் நான் உன்கிட்ட நம்ம ரெண்டு பேர் மட்டும் போறோம்ன்னு சொன்னேன் என்றான் கர்ணன்.
அவனை முறைத்துவிட்டு உள்ளே சோபாவில் அமர்ந்து இருந்த தன் நண்பர்கள் கூட்டத்தை பார்த்தவன்…. அப்போ எல்லாரும் பிளான் பண்ணி தான் என்னை இங்கே கூட்டிட்டு வந்திருக்கீங்க அப்படிதானே என்றான் ஷ்யாம்..
ஆமா இவரு பெரிய அழகி எல்லாரும் சேர்ந்து பிளான் பண்ணி உன்னை இங்கே தூக்கிட்டு வந்தோம் என்று நக்கல் செய்தான் குரு.
ஆமா ஃபிரெண்ட்ஸ் கர்ணன், ஷ்யாம் மட்டும் பார்ட்டிக்கு வரலை…
விக்ரம், லக், குரு, விஷால், பிரதாப் இவர்களும் வந்து இருந்தனர்.
இவர்களை எல்லாம் பார்த்த ஷ்யாம்… ஆமா என்ன ஒரு ஆள் மட்டும் மிஸ்ஸிங் என்று கேட்க… பிரதாப் உடனே பாலுவையா காணோம்னு கேட்ட…. அவன் தான் ரித்திகாவை சர்ப்ரைஸ் பன்றேன்னு சொல்லிட்டு நேத்து காலையிலேயே மோரிசியஸ் போய்யாச்சே…என்றவன் அது இன்னும் ரித்திகாவிற்கு தெரியாது என்றும் யாரும் தங்கள் மனைவியிடம் சொல்ல வேண்டாம் சொன்னாள் சஸ்பன்ஸ் உடைந்து விடும் என்றும் பாலு சொல்ல சொன்னதாக பிரதாப் சொன்னான்.
பின் அனைவரும் சேர்ந்து பேசிக்கொண்டே பார்ட்டியை ஸ்டார்ட் செய்தனர்.
ஆமா எதுக்கு டா… எல்லாரும் திடீர்னு ஒன்னா கூடி இருக்கீங்க… எதுவும் ஸ்பெஷளா என்று கேட்டான் ஷ்யாம்.
ஆமா டா… இப்போதான் நாம எல்லாம் ஹனிமூன் போய்ட்டு வந்து இருக்கோம்… அடுத்து ஒருத்தன் ஹனிமூன் போறதுக்கு ரெடி ஆகிட்டான் என்று சொல்ல…
குடித்துக்கொண்டு இருந்த கிளாசை கீழே வைத்தவன்….. லக்கையும், பிரதாப்பையும் மாறி மாறி பார்த்தவன். லக்கை பார்த்து… நீ இப்போதான் இந்தியா வந்திருக்க….. அதுக்குள்ள… யாரையும் லவ் பண்ணிட்டியா… இல்லை உனக்கு பொண்ணு பாக்குறேன்னு மீனுவும் என் பொண்டாட்டிங்களும் சேர்ந்து ஒரு வாட்ஸாப்ப் குரூப் கிரியேட் பன்னிட்டு இருக்காங்களே அதுக்குள்ள உனக்கு எல்லாரும் சேர்ந்து பொண்ணு பார்த்துட்டாங்களா? என்று கேட்டான் ஷ்யாம்.
இதை கேட்டதும் அனைவரும் என்ன டா சொல்ற… லக்குக்கு பொண்ணு பாக்க வாட்ஸாப்ப் குரூப்பா… என்று ஆச்சர்யமாக கேட்டனர்.
அட ஆமா டா.. ஊர்ல இருந்து வந்ததில் இருந்து இதே வேலையா தான் சுத்திகிட்டு இருகாங்க… எங்கயாவது வெளியே போற அப்போ எதுவும் அழகா ஒரு பொண்ணை பார்த்துட்டா போச்சு அவ்ளோதான் அந்த பொண்ணுக்கு தெரியாம போட்டோ எடுத்து குரூப்ல போட்டு இந்த பொண்ணு நல்லா இருக்கான்னு ஒருத்தி கேட்க…
அதுக்கு மத்தவங்க… கண்ணு சரி இல்லை… கலர் நல்லா இல்லை… அழகா இல்லை… அப்டி இப்படின்னு பேசிட்டு தெரியுறாங்க… இவங்க எல்லாரும் என்னவோ அழகிங்க ரெஞ்சுக்கு பில்டப் பன்னிட்டு ரொம்ப பேசிட்டு இருக்காங்க… என்றான் ஷ்யாம்.
அனைவரும் லக்கை பார்க்க… எனக்கு எதுவும் தெரியாது இது பத்தி என்னை விட்டுருங்க… என்றான் லக்.
சரி அவங்க எல்லாரும் உனக்கு பொண்ணு பாத்துட்டு இருக்காங்களே…. உனக்கு என்ன மாதிரி பொண்ணு வேணும்னு நீ யோசிச்சு வெச்சிருக்கியா என்று விஷால் லக்கிடம் கேட்டான்.
இதுவரை மீனு போல பெண் வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்த லக்கின் மனதிற்குள் இப்போது விஷால் அப்படி கேட்டதும் ஏனோ…அவன் நினைவில் ஸ்ரீவி தான் வந்தாள்.
அவளை நினைத்ததும் இன்று அவளுடன் நடந்த நிகழ்வு லக்கிற்கு நினைவிற்கு வர… அவன் முகம் தானாக புன்னகை சிந்தி…. பஞ்சுமூட்டை…. என்று சொல்ல…
என்ன டா… நாங்க என்ன சொல்லிட்டு இருக்கோம் நீ… என்னவோ பஞ்சுமூட்டை அப்படி இப்படினு பேசிட்டு இருக்கே என்று விஷால் கேட்க…
அவன் பேசியதை கேட்ட லக்… இல்லை அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை… எனக்கு இந்த மாதிரி பொண்ணு வேணும்னு நான் எதுவும் நினைக்கலை என்றான் லக்.
அப்போ நீ இல்லை என்றவன் திரும்பி பிரதாப்பை பார்க்க… அவன் வாய் எல்லாம் பல்லாக சிரித்துக்கொண்டு இருந்தான். ஓ… அப்போ நீதான் இன்னைக்கு கதாநாயகனா….என்று ஷ்யாம் கேட்க…
விஷால் ஆமா ஷ்யாம்… இன்னும் மூணு நாளில் ரெஜிஸ்டர் ஆஃபிஸில் சிம்பிள்ஆஹ் கல்யாணம் ஈவினிங் நம்ம ஃபிரெண்ட்ஸ் மட்டும் கலந்து கொள்வது போல பிரபல ஹோட்டலின் பெயரை சொல்லி அங்கே பார்ட்டி என்றான்.
டேய் பிரதாப்…. நீயும் எங்க கூட ஐக்கியம் ஆகிட்டியா…. ரொம்ப சந்தோசம் டா… வாழ்த்துக்கள் என்றான் ஷ்யாம்.
அனைவரும் பிராதப்பிற்கு வாழ்த்து சொல்லிவிட்டு… தங்கள் பார்ட்டியை துவங்கினார். மூச்சு முட்ட… பத்து மணி வரை குடித்து விட்டு ஒவ்வொருவராக கிளம்ப… கடைசியில் விக்ரம் லக்கை பார்க்க.. அவன் முழுவதுமாக குடித்து விட்டு சோபாவில் மல்லாந்து படுத்து. இருந்தான்.
விக்ரம் வெறும் கூல் ட்ரிங்க்ஸ் மட்டுமே குடித்து இருந்ததினால் லக்கை பிடித்து இழுத்துக்கொண்டு நடக்க போக… அவன் நடக்க முடியாமல் விக்ரமின் தோல் மீது சாய்ந்து கொண்டு விக்ரமையும் சேர்ந்து குடித்தவன் போல ஆட்டுவித்துக் கொண்டே… சென்றான்.
❤️
நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடி விட்டு இரவு பதினோரு மணியை போல வீட்டிற்கு வந்த குரு… வாசல் கதவை திறந்து கொண்டு உள்ளே வர… ஹால் முழுதும் ஒரே இருட்டாக இருந்தது…
தட்டுத் தடுமாரி சுவிச்சை போட…. பிரியா கன்னத்தில் கைகொடுத்து சோபாவில் உட்கார்ந்த வாரு தூங்கிக் கொண்டு இருந்தாள்.
அவளை பார்த்ததும் என் பட்டுக்குட்டி எனக்காக வெயிட் பன்னிட்டு இருக்கியா… என்றவன் ஹால் கதவை சாற்றிவிட்டு வந்தவன் தூங்கிக் கொண்டு இருந்த பிரியாவை மெதுவாக தூக்க….
அவன் தூக்கியதும் திடுக்கிட்டவள் பதறிப் போய் தன்னை தூக்கியவனை பார்க்க… குருவை பார்த்ததும் அப்பாடா… என்று பெருமூச்சு ஒன்றை விட்டவள் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு ஏன் மாமாக்குட்டி இவ்ளோ… லேட் என்றாள்.
ஃபிரெண்ட்ஸ் கூட பார்ட்டி பட்டுகுட்டி… அதுதான் லேட் ஆகிடுச்சு என்று சொல்லிக்கொண்டே அவளை தூக்கிக்கொண்டு தங்கள் பெட் ரூமிற்கு தூக்கி சென்றான்.
அவன் கழுத்தில் கைகளை மாலையாக போட்டவள் அவன் முகத்தை உற்று பார்த்துக்கொண்டே அவனுடன் செல்ல… தண்ணி அடிச்சியா… என்றாள் கேள்வியாக.
படி ஏறிக்கொண்டு இருந்தவன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆமாம் என்றான் தலையை ஆட்ட…. முதல்ல என்னை கீழே இறக்கி விடு என்று அவன் கையில் இருந்து திமிர… ஏற்கனவே போதையில் இருந்தவன் பிரியாவை பிடிக்க முடியாமல் கீழே விடப் போக அவன் கையில் இருந்து துள்ளிக் குதித்து அவனிடம் இருந்து விலகி நின்றவள்.
உன்கிட்டே எவ்ளோ முறை சொல்லி இருக்கேன்.. இப்படி குடிச்சுட்டு வீட்டுக்கு வராதேன்னு சொல்லி… ஒரு தடவை சொன்னா கேட்க மாட்டியா நீ…என்று தன் சேலையை இடுப்பில் சொருகிக் கொண்டே… அவனிடம் சண்டைக்கு நிற்க…
அவள் நிற்கும் போஸ்ஸை பார்த்தவன் என்ன டி சண்டைக்கு வரவ மாதிரி சேலையை தூக்கிக் கட்டிக்கிட்டு நிக்குறே… என்றான் ஒரு மார்க்கமாக பிரியாவை பார்த்து.
குருவின் பார்வை சென்ற இடம் பிரியாவிற்கு குறுகுறுப்பை தர… சட்டென்று தன் சேலையை இடுப்பை மறைப்பதற்காக இழுத்துவிட்டால்.
அவள் அப்படி செய்ததும் போதையிலேயே தள்ளாடிய படி ஏய்… ஏய்… என்ன பண்ணுரே… அது என்னோட ப்ராபர்ட்டி எனக்கு காட்டாம மூடி வெச்சு என்ன செய்ய போறே… என்று குரு சொல்லிக்கொண்டே அவள் இடுப்பு வரை குனிந்து சொருகி இருந்த சேலையை எடுத்து விட்டவன் அவள் இடையை தன் கைகளால் வருடி திருஷ்டி எடுத்தவன்.
நான் பாக்கும்போது எதையும் மூடி வைக்கக் கூடாது சரியா… என்றான்.
ம்ம்ம்… நான் சொல்றதை எதுவும் நீ கேட்பதில்லை நீ சொன்ன நான் செய்யணுமா… முடியாது போய்யா…. என்று சொல்லிவிட்டு திரும்பி உள்ளே சென்றால்.
வர வர இவளுக்கு வாய்க்கொழுப்பு அதிகம் ஆகிவிட்டது என்று சொல்லி அவள் பின்னே சென்றவன் பிரியா தன் இடையை இப்படியும் அப்படியும் வெடுக் வெடுக் என்று ஆட்டிக்கொண்டு நடக்க…
அவள் இடையின் அசைவிற்கு ஏற்ப.. தன் தலையை ஆட்டிக்கொண்டு அவள் பின்னே குனிந்து கொண்டே சென்றவன் பெட் ரூமிற்குள் வந்து கதவை சாற்றியதும் வேகமாக அவள் பின்னால் சென்று வெற்று இடையில் கைகொடுத்து இருபுறமும் அவள் இடையை சேர்த்து தன் விரல்களால் இருக்கி பிடிக்க….
ஷ்….. என்று அவன் கைகளை பிடித்து தன் இடுப்பில் இருந்து எடுத்துவிட்டவள் வலிக்குது டா… என்று முன்னக….
என்ன டி… இந்த பிடிக்கே வலிக்குதுன்னு சொல்றே… இன்னும் நான் ஸ்டார்ட் பண்ணவே இல்லையே அதுக்குள்ள முன்னகுற…. என்று பிரியாவை பிடித்து தன் அருகில் இழுக்க…..ப்ரியாவோ …. அவன் அருகில் வந்தவள் கண்ணத்தில் ஓங்கி அறைந்தால்…
❤️
EPISODE 182
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
குரு இரவு பிரிஎண்ட்ஸ் உடன் பார்ட்டி செய்திவிட்டு வந்து ப்ரியாவை தூக்கிக்கொண்டு அவன் ரூமிற்கு செல்ல…
அவன் குடித்து வந்து இருக்கிறான் என்று குருவின் கையில் இருந்து திமிரிக் கொண்டு கீழே இறங்கி தான் அறைக்கு போக…
அவள் இடுப்பை வெடுக் வெடிக் என்று ஆட்டிக் கொண்டு செல்ல… அவள் இடுப்பு உயரத்திக்கு குனிந்து அவள் இடை அசையும் வலைவிற்கு ஏற்ப…ஆடிக்கொண்டே பிரியாவின் பின்னே சென்றவன் அவர்கள் அறைக்குள் வந்ததும் கதவை சற்றிவிட்டு வந்து அவள் இடையை கோத்தாக பிடித்து…இருக்கிப் பிடித்தான் குரு.
ஷ்…. என்று வலியுடன் அவன் கையை தான் இடையில் இருந்து தட்டி விட்டவள்.. வலிக்குது டா… என்று முனக….
என்ன டி… இந்த பிடிக்கே வலிக்குதுன்னு சொல்றே.. நான் இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்லையே…. என்று சொல்லிக்கொண்டு அவள் புடவை தலைப்பை பிடித்து ஒரு சுழற்று சுழற்ற…..
குரு இழுத்த வேகத்தில் ஒரு சுற்று சுற்றி… வாந்தி அவன் மீது மோதி நின்றாள் பிரியா…
அருகில் வந்தவளின் இடையை மறுபடியும் அதே இடத்தில் தன் கைகள் கொண்டு அழுத்தமாக பிடிக்க…. ஷ்… ஆஆ….. என்று வழியில் கத்தியவள்…. குருவின் கன்னத்தில் பட்டேன்று… அடித்தால்.
அவள் அடித்தது என்னவோ பலமாக தான்…. ஆனால் அவன் கன்னத்தில் அவள் கை பூ போல வருடியது போலத்தான் இருந்தது.
அடித்த அவள் கையை தான் கன்னத்தில் இருந்து எடுத்து அவள் உள்ளங்கையில் முத்தம் வைத்தவன்… என்ன டி….பண்ற… இந்த பிஞ்சு கையை வெச்சுகிட்டு… ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ண கூடாது ஓகேவா…என்றவன்.
அவன் பிடித்த பிடியில் சிவந்து போய் இருந்த இடையை வருடியவன் வலிக்குதா…. என்றான் ஹுஸ்கி வாய்ஸ்யில்.
ம்ம்ம்ம்… என்று தலையை ஆட்டினால் பிரியா.. மெல்ல அவள் முகத்தருகில் தன் முகத்தை கொண்டு போக…அவள் கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு ஏன் டா…. குடிச்சிட்டு வந்தே… உன்னை தான் நான் குடிக்க கூடாதுனு சொல்லிருக்கேன் இல்ல… என்று அவன் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்து கொண்டே….அவனிடம் சண்டை இட….
ஏய் நான் நிறைய குடிக்கலை டி…. ஒரு ரெண்டு பெக் தான் குடிச்சேன் என்று அப்பட்டமாக போய் சொன்னான்.
ம்ம்ம் நம்பிட்டேன்… நம்பிட்டேன்…. எவ்வளவு குடிச்சிருக்கேன்னு நீ பேசுறதை வெச்சே… கண்டு பிடிச்சிடலாம் போல என்று அவன் குலரிப் பேசுவதை ரசித்துக் கொண்டே அவனிடம் சண்டைக்கு நின்றாள்.
அவனிடம் சண்டையிடும் அவள் இதழை தான் கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் கொண்டு பிடித்தவன். என்ன உதடு டி… இது… அந்த ரோஜா இதழை விட சாப்ட்டா… சிவப்பா…இருக்கு..
இதை பாக்கும்போது எல்லாம் எனக்கு இதை அப்படியே கடிச்சி சாப்பிடணும் போல இருக்கு என்றவன் குனிந்து அவள் கீழ் இதழை தன் விரலால் பிடித்து இழுத்து…. அவள் இதழை தன் இதழ் கொண்டு முதலில் வருடியவன் பின் அவள் இதழை தன் இதழுக்குள் வைத்து சப்புக் கொட்டினான்.
அவன் செய்கையில் சிரிப்பு வந்தாலும் வழுக்கட்டாயமாக அவனிடம் இருந்து தன் இதழை பிரித்தவள் போடா…. உனக்கு வேலை ஆகணும் என்றாள் வந்து கொஞ்ச வேண்டியது… வேலை முடிந்ததும் உன் பாட்டுக்கு போவதும் வருவதுமாக இருக்க வேண்டியது என்றாள்.
அவள் இடையை வருடிக்கொண்டே…. அப்படி எல்லாம் சொல்லக்கூடாது… எனக்கு எப்பவுமே… உன் தேவை இருக்குது டி… நான் எப்படி உன்னை வேலை முடிந்ததும் கழட்டி விடுவேன் என்று சொல்லிவிட்டு அவள் இதழை மீண்டும் தன் இதழுக்குள் கொண்டு வந்தவன் அப்படியே பிரியா கட்டியிருந்த சேலையை அவள் உடலில் இருந்து அவள் அறியாமல் அவிழ்த்து தூரப் போட்டவன்.
பிரியாவை முத்தமிட்டுக் கொண்டே அவளை தள்ளிக் கொண்டு போய் கட்டிலில் சாய்த்தவன் அவளோடு சேர்ந்து அவனும் அவள் மீது சாய்ந்தவன் ப்ரியாவை முத்தமிட்டுக் கொண்டே… அவள் இடையில் இருந்து தன் கையை மெதுவாக அவள் உடலை தழுவிக் கொண்டே மேலே கொண்டு செல்ல செல்ல….
ப்ரியாவின் உணர்வுகளும் மேல் எழும்பியது…. அவன் முத்தமிட்டுக் கொண்டே… அவள் உடலில் தன் கையை படர விட… அவன் உடலோடு தன் உடலை மேலும் நெருக்கிக் கொண்டு வர….
அவளுக்கு முத்தமிட்டுக் கொண்டு இருந்தவன் முத்தமிடுவதை நிறுத்திவிட்டு அவளிடம் இருந்து பிரிந்து அவள் முகத்தை பார்க்க… அந்தி வானமாய் சிவந்த அவள் உதடுகள் துடித்துக்கொண்டு இருக்க… கண்கள் மூடி அவனை வரவேற்க காத்துக்கொண்டு இருந்தவள் போல விழி மூடி படுத்திருக்க…
அவளை காக்க வைக்க விரும்பாமல் அவள் தேவையை தருவதற்காக…சித்தமானன்.
தன் ஆடைகளை வேகமாக கலைந்தவன் பிரியாவின் ஆடைகளை கலைவதற்கு பொறுமை இல்லாமல் அவள் ஆடைகளை கிழித்து வீசிவிட்டு…. அவளை பிறந்த மேனியாக பார்க்க… எத்தனை முறை பார்த்தாலும் பருகத் தோன்றும் அவள் அழகை கண்டு மோகம் கொண்டவன் அவள் உடலை கை கொண்டும்…. இதழ் கொண்டும் உணர்ந்தவன் பிரியா…. என்று மோகத்தில் அவள் பெயரை காதோரம் உச்சரித்தவன் அவளுள் தன்னை தொலைக்க…. போராடிக்கொண்டு இருந்தான்.
❤️
இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராமல் இருந்த விஷாலை எதிர்பார்த்து காத்திருந்தால் அவன் புது மனைவி…
லேட்டாக வந்த விஷால் சத்தமில்லாமல் கதவை திறந்து கொண்டு வீட்டிற்குள் வந்தவன் அவன் பெட் ரூமிற்குள் மெதுவாக கதவை திறந்து கொண்டு செல்ல….அறையில் தெரிந்த பெட் லாம்ப் வெளிச்சத்தில் இரவு உடை அணிந்து பெட்டில் சாய்ந்து கொண்டு கைகட்டி அவன் வரவிற்காக காத்திருந்த பூமிகா…
விஷால் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்ததை பார்த்ததும் தன் அருகில் இருந்த சுவிச்சை போட… திடீர் என்று விளக்கு எறியவும் கண்களை தேய்த்துவிட்டுக் கொண்டு பெட்டில் பார்க்க… தள்ளாடிய படியே… கட்டிலுக்கு வந்த விஷாலை பார்த்ததும் முதலில் அதிரந்தாலும் பின் எதுவும் பேசாமல் எழுந்து அவன் அருகில் செல்ல…
தான் குடித்து வந்ததற்க்கு தன்னை எதுவும் சொல்வாளோ என்று பயந்து கொண்டே அவளை பார்க்க…
அவன் அருகில் வந்த பூமிகா… விஷாலின் முகத்தை உற்று பார்த்தவள் குடிச்சிருக்கியா என்றாள்…
விஷால் பயந்து கொண்டே தன் வாயில் கையை வைத்து மூடியபடி ம்ம்… என்று தலையை நாலாப்பக்கமும் ஆட்டினான்.
சரி கதவை சாத்திட்டு வந்து படு என்று சொல்லிவிட்டு சென்று பெட்டில் படுத்தவள் லைட்டை ஆப் செய்தால்.
மங்கிய விளக்கு ஒளியில் கதவை சாற்றி விட்டு குடித்துவிட்டு தள்ளாடி வருகிறானா… அல்லது இருட்டில் எதுவும் தெரியாமல் தள்ளாடி வருகிறானா. என்று தெரியாத அளவிற்கு வந்தவன் நேராக வந்து பெட்டில் பொத்தென்று விழுந்தான்.
விஷால் படுக்கையில் விழுந்ததும் தான் தாமதம் அதுவரை பெயருக்கு ஏற்றவள் போல பொறுமையாக இருந்த பூமிகா…. விஷாலின் முதுகின் மீது ஏறி… அவன் தலை முடியை பிடித்து….. மாவு ஆட்டுவது போல ஆட்டியவள்.
உன் கிட்டே நமக்கு கல்யாணம் ஆன அப்போ நான் என்ன சொன்னேன்…என்று முடியை பிடித்துக்கொண்டு கேட்டாள்.
விஷால் ஆஆ…. வலிக்குது பூமி…. விடு என்னை என்று அவளிடம் இருந்து தன் தலைமுடியை பிரித்துவிட்டே… நீ நிறைய சொன்னே… இப்போ எதை பத்தி கேட்குறேன்னு சொல்லு பூமி என்றான் விஷால்.
அவன் முதுகில் நான்கு குத்து குத்தியவள் கல்யாணம் ஆன பிறகு நீ என்ன செய்தாலும் என்கிட்டே சொல்லிட்டு தான் செய்யணும்னு நான் சொல்லி இருக்கேனா இல்லையா… சொல்லு…என்றாள் பூமி.
விஷாலும் ஆமாம் ஆனா நான் உன்கிட்ட சொல்லாம எந்த விஷயமும் செய்யலையே… என்று அவன் எதுவும் புரியாமல் கேட்க…
என்கிட்டே சொல்லாம எதுவும் நீ செய்யலையா… என்றவள் சாயங்காலம் ஆபீஸ் முடியுற அப்போ என்கிட்டே பேசினே… என்ன சொன்னே.. வெளிய கொஞ்சம் வேலை இருக்கு நான் சீக்கிரம் வந்திருவேன்னு சொல்லிட்டு வேகமா போனை வெச்சிட்டு போய்ட்ட.
ஆனா எங்க போறேன்… என்ன வேலையா போறேன்…யாரை பார்க்க போறேன்னு என்கிட்டே நீ சொன்னியா… மறுபடி நான் உனக்கு போன் பண்ணினா நீ என்னோட காலை கட் பண்ணி விடுறே…
இப்படி போய் வயிறு முட்ட குடிச்சிட்டு வரதுக்கு தான் என்கிட்டே சொல்லாமல் கொள்ளாமல் போனியா நீ…என்று அவன் முதுகில் அடிக்க…
அப்படி இல்ல டார்லிங் நான் கிளம்பின அவசரத்தில் எங்கே போறேன்னு சொல்ல மறந்துட்டேன். நான் வேணும்னு உன் போனை அட்டென்ட் பண்ணலையின்னு நினைக்காதே… நான் போன் எடுத்து பேசினதும் உன்னோட வாய்ஸை கேட்டேன்னா… அப்பறோம் ஒரு நிமிஷம் கூட என்னால அங்கே இருக்க முடியாது உடனே கிளம்பி வந்திருவேன்..
அப்பறோம் என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் என்னை பேச மாட்டாங்க உன்னை தான் கல்யாணம் ஆனதும் நீ என்னை உன் கைக்குள்ளேயே வெச்சிருக்கே… ஃபிரெண்ட்ஸ் கூட வெளிய வந்த கொஞ்ச நேரத்தில் என்னை வர சொல்லிட்டேன்னு சொல்லி உன்னை தன் தப்பு சொல்லுவாங்க அதனால தான் நான் உன் போனை அட்டென்ட் பண்ணலை என்று விஷால் சொல்லிவிட்டு அப்படியே குப்புற படுத்துக் கொண்டான் .
அவன் சொன்னதை கேட்டதும் இவ்வளவு நேரம் கோபத்தில் இருந்த பூமிகா.. அப்படியே உருகிப் போனால். தனக்கு கேட்ட பெயர் வந்து விடக் கூடாது என்று விஷால் எவ்வளவு யோசித்திருக்கிறான். இவனை போய் அடித்துவிட்டோமே…. அவன் என்னை எந்த அளவு நேசிக்கிறான் என்று நினைத்து சந்தோசப்பாட்டுக்கொண்டு இருந்தால்.
ஆனால் விஷாளோ மனதிற்குள் அப்பாடா… அமைதி ஆகிட்டா போல… நல்ல வேலை ஷ்யாம் சொல்லி கொடுத்தது மாதிரி அவளை ஐஸ் வெக்குற மாதிரி எதையோ உளறி வெச்சிருக்கோம் அவளும் அதை நம்பி அமைதி ஆகிட்டா… இனிமேல் இந்த மாதிரியே பேசி மெயின்டைன் பணிக்கோ டா… விஷால் என்று தனக்கு தானே… தட்டிக்கொடுத்துக் கொண்டான்.
சிறிது நேரத்தில் சமாதானம் ஆனா பூமிகா…சரி இந்த ஒரு வாட்டி நான் உன்னை மன்னிச்சி விடுறேன்.
இனிமேல் நீ எங்கே போவதாக இருந்தாலும் என் கிட்டே சொல்லிட்டு தான் போகணும் சரியா என்றவள் சரி நீ தூங்கு என்று சொல்லிவிட்டு அவன் மேல் இருந்து எழுந்து செல்ல போக… தன் மேல் இருந்து பூமிகா எழுந்ததும் முதுகை காட்டி படுத்துக்கொண்டு இருந்த விஷால் சட்டென்று திரும்பிப் படுக்க.. அவன் திரும்பியதும் தடுமாறி…. அவன் மீதே விழ வந்த பூமிகாவை பார்த்ததும் அவளை பிடிப்பதற்காக தன் கைகள் இரண்டையும் உயர்த்தி அவளை கீழே விழாமல் பிடித்து நிறுத்தினான்.
அப்பாடா என்று பூமிகா அவன் கையை எடுக்க கீழே குனிய…. விஷால் தன் கைகள் இரண்டையும் பூமிகாவின் மார்பில் வைத்து அவளை பிடித்துக் கொண்டு இருந்தான்.
அவன் செய்கையில் அதிரந்தவள் அவனை நிமிர்ந்து பார்க்க… ஏய்.. நான் வேணுன்னு பண்ணலை டி… அது நீ விழுந்து உனக்கு எங்கயும் அடி பட்டுறக் கூடாதுனு ஒரு நல்ல எண்ணத்தில் தான் பிடிச்சேன். ஆனா… அது…. கை… என்று உளறிக்கொண்டே பேசியவனை பார்த்து சிரித்தாள்.
அப்பாடி சிரிச்சுட்டா ஒரு வழியா… என்றவன் அவள் மென்மையில் வைத்து இருந்த தன் கையை விலக்கியதும் பிடி இல்லாமல் அவன் மீதே வந்து விழுந்தால் பூமிகா.
அவன் மேல் விழுந்தவள் நிமிர்ந்து அவனை பார்க்க… அவளை இருக்க அணைத்துக் கொண்டவன் பூமிகாவை கீழே தள்ளி இருவரின் ஆடைகளையும் கலைந்துவிட்டு….. என் பொண்டாட்டிகிட்டே சொல்லாம இனிமேல் எதுவும் செய்யமாட்டேன் என்றவன் இப்போ….. என்று அவள் சம்மதம் வேண்டி பூமிகாவை பார்க்க…. ச்சீ போடா…. இதுக்கு எல்லாம் பெர்மிஸ்ஸன் கேட்டுட்டு இருப்பியா….. என்று வெட்கத்தில் தன் முகத்தை மூடிக்கொள்ள…. அவள் வெட்கத்தையே தனக்கு கிடைத்த சம்மதமாக எடுத்துக்கொண்டு தன் செயலில் முன்னேறினான்.
❤️
தன் நண்பர்களுடன் ஹனிமூன் சென்று வந்ததோடு சரி தன்னிடம் போனில் மட்டுமே பேசிக்கொண்டு அதுவும் நேரம் கிடைக்கும் போது மட்டும் பேசிக்கொண்டு இருந்த பாலுவின் மேல் பயங்கர கடுப்பில். இருந்தாள் ரித்திகா…
இரண்டு நாட்களாக அவனை நேரில் கூட பார்க்காமல் தவித்து விட்டாள் ரித்து… எப்போது பேசினாலும் வேலை இருக்கிறது அவசரம் மீட்டிங் என்று எதையாவது சொல்லி சமாளித்து வந்த பாலு இப்போதை மட்டும் அவள் முன் வந்து நின்றாள் அவளுக்கு இருக்கும் ஆத்திரத்தில் பாலுவை பிரித்து மேய்ந்து விடுவாள்.
இன்று அவள் ஊருக்கு செல்கிறாள் என்று அவனுக்கும் தெரியும் அப்படி இருந்தும் தன்னை பார்க்க… அவன் அப்பா அம்மா முதல் கொண்டு தன் தோழிகள் அனைவரும் அவளை சென்ட் ஆப் செய்ய ஏர்போர்ட்டில் காத்திருக்க… அவள் மனமும் கண்களும் கடைசி நிமிடம் வரை அவன் தன்னை வழி அனுப்ப கூட வரவில்லை என்று கனத்த மனதுடன் அனைவரிடமும் விடை பெற்று பிலைட் ஏறி மோரிசியஸ் பயணமானால் .
அனைவர்க்கும் பாலு முன்னமே மோரிசியஸ் சென்று விட்டான் என்று தெரியும். இருந்தும் பாலு ரித்திகாவிடம் யாரும் சொல்லக்கூடாது என்று சொன்ன ஓரே காரணத்திற்காக ரித்திகா சோகமான முகத்துடன் செல்வதை பார்த்தும் அமைத்துயாக இருந்துவிட்டனர்.
பிரயாணம் செய்த நேரம் முழுவதும் கனத்த மனதுடன் தான் ஊருக்கு வந்தாள்.ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்து அவள் பெற்றோரை பார்த்த பின்னும் முகத்தில் சிறு மகிழ்ச்சி கூட தோன்றாமல் சோக முகத்துடனே வீடு வந்து சேர்ந்தால்.
அவள் வீடு வருவதற்கே மாலைவேளை ஆகிவிட்டதால் ரித்திகாவை வீட்டில் வந்து விட்டதும் அவளை ஓய்வு எடுக்க சொல்லி விட்டு இரவு உணவு தயாரிக்க சென்றுவிட்டனர்.
கையில் இருந்த மொபைலில் பாலு எதுவும் மெசேஜ் அனுப்பி இருக்குறானா என்று பார்த்துக் கொண்டே படி ஏறி மேலே வர படிகளில் காலை வைக்கும்போது தடுக்கி கீழே விழப் போனவலை சட்டென்று ஒரு கை அவளை கீழே விழாமல் பிடித்துக்கொள்ள…
தன்னை பிடித்தது பழக்கப்பட்ட ஒருவரின் கைதான் என்று யோசித்தவளின் சிந்தனைக்குள் முதலில் வந்தது பாலு தான்.
அவனை நினைத்ததும் இதுவரை சோர்ந்து போய் இருந்தவளின் முகம் சட்டென்று பிரகாசம் ஆகிவிட… வேகமாக நிமிர்ந்து தனக்கு எதிரில் இருந்தவனை பார்க்க… ரித்திகாவின் சிரித்த முகத்தை பார்த்ததும் சந்தோசப்பட்ட… பாலு அவளை தாவிச்சென்று கட்டிக்கொள்ளப் போக…
அவன் ரித்திகாவின் அருகில் வந்ததும் சட்டென்று நின்று இருந்த இடத்தை விட்டு நகர்ந்து விட…பொத்தென்று தரையில் விழுந்தான்….விழுந்தவன் நிமிர்ந்து ரித்திகாவை பார்க்க… அவன் நிமிர்ந்து பார்த்ததும் அவனை முறைத்துவிட்டு அங்கிருந்து தன் அறைக்கு சென்றாள்.
தன் மீது கோபமாக இருக்கிறாள் என்று பாலுவிற்கு நன்கு புரிந்தது. வேறு வழியில்லையே அவளை சமாதானம் செய்ய… எழுந்து அவள் பின்னால் கெஞ்சிக்கொண்டே சென்றவனை வெளியே நிறுத்தி தன் பெட் ரூம் கதவை மூடப்போக… தன் காலை கதவிற்கு குறுக்கே வைத்து… கதவை மூடாமல் தடுத்தவன்.
ஏய் ரித்து மா…. ப்ளீஸ் டி…. கோச்சுக்காதே… உனக்கு சர்பிரைஸ் தரணும்னு தான் நான் உன்கிட்டே சொல்லாமல் ரெண்டு நாள் முன்னமே…. இங்கே வந்துட்டேன்.
நீ இங்கே வர அப்போ என்னை பார்த்து சந்தோசத்தில் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுப்பேன்னு பார்த்தா…. இப்படி என்னை கண்டுக்காம கோபமா ரூம் கதவை மூட போறியே இது உனக்கே நல்லா இருக்கா…. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டி…. இப்படி என்கிட்டே பேசாம போகாத… ப்ளீஸ்….என்றான் கெஞ்சளாக.
நான் உன்கிட்டே ஒரு ரெண்டு நிமிஷம் உன்கூட முகம் கொடுத்து பேசலைன்னதும் உனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு….
ஆனா நீ பூமிகா போகும்போது அவ கூட என்னை காரில் ஏற்றி அனுப்பிவிட்டே… என்னை ரூம் வரை கூட வந்து ட்ரோப் பண்ணலை..வீட்டுக்கு போனதோட சரி நீயா ஒரு போன் மெசேஜ் எதுவும் இல்லை….நானே தான் உனக்கு போன் பண்ணனும் ஆனா நீ நான் பண்ணின போனையும் எடுக்க மாட்டே…. கேட்டா…. மீட்டிங்… பிஸின்னு சொல்லுவே…வெறும் மெசேஜ் மட்டும் தான் அதுவும் குட் மார்னிங், குட் நைட்…. மிஞ்சி போனா… சாப்பிட்டியான்னு ஒரு கேள்வி அவ்ளோதான் எனக்கு எப்படி கஷ்டமா இருந்துச்சுன்னு உனக்கு தெரியுமா என்று அவனை உள்ளே விடாமல் கதவில் சாய்ந்து கொண்டு சொல்லிக்கொண்டு இருந்தவள் அவனின் இந்த இரண்டு நாள் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல் ஓ… வென கதவில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.
ரித்திகா அழவும் தாங்கிக்கொள்ள முடியாத பாலு கதவை லேசாக தள்ளி…. உள்ளே வரவும் கதவு தானாக மூடிவிட்டது.
கதவில் சாய்ந்து அழுது கொண்டு இருந்த ரித்திகாவின் முகத்தை தன் கைகளில் ஏந்தியவன் அழாதே ரித்து ப்ளீஸ் என்று அவள் முகத்தை தன் முகத்தருகில் கொண்டு வந்து அவள் நெற்றியில் காதலோடு முத்தமிட்டவன் சாரி ரித்துமா..என்று அவள் கண்களில் முத்தமிட்டான்.
பாலுவை கட்டிக்கொண்டு அவன் மார்பில் சாய்ந்து கொண்டு…. இனி இப்படி என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல்ல என்னை விட்டு எங்கேயும் போகாதே… என்றாள் அழுது கொண்டே…
அவள் முகத்தை தன்னை பார்க்குமாறு உயர்த்தியவன் இனி உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன் என்றவன். உனக்கும் எனக்கும் சீக்கிரமே திருமணம் நடக்க வேண்டும் என்று தான் நான் உன் அம்மாவையும் அப்பாவையும் பார்த்து எப்படியாவது பேசி கல்யாணம் பண்ணிக்க தான் நான் இங்கே வந்திருகிறேன் என்று சொல்ல…
நிஜமாவா… என்ற ரித்து அம்மா அப்பாவை சீக்கிரமா நம்ம கல்யாணத்துக்கு உன்னால ஒதுக்க வைக்க முடியுமா? என்றாள்.
அதற்கு தானே வந்திருகிறேன் என்றவன் குனிந்து ரித்துவின் இதழில் முத்தமிடப் போக.. அவன் கையில் இருந்து தன் முகத்தை பிரித்துக்கொண்டு அவனிடம் இருந்து விலகி சென்றவளின் கையை பிடித்து இழுத்தவன். அவளை சுவற்றோடு சாய்த்து நிறுத்தியவன்.
எங்கே ஓடப் பாக்குற…. ரெண்டு நாள் ஆச்சு என்றவன் குனிந்து அவள் இதழை சிறை பிடித்தான்.
இரண்டு நாள் பிரிவு இருவருக்கும் இரண்டு வருட பிரிவு போல இருக்க… இருவரும் தங்கள் பிரிவை முத்தம் கொடுத்து ஈடு கட்டிக்கொண்டு இருந்தனர்.
மெய் மறந்து இருவரும் முத்தம் கொடுத்துக் கொண்டு இருக்க… ரித்திகா…. சாப்பிட வா… என்று சொல்லிக்கொண்டே… அவள் அறைக்கதவை திறந்து கொண்டு அவள் அப்பா… வர…
ரித்திகாவின் அறையை திறந்து கொண்டு உள்ளே வந்தவர் அங்கே ரித்திகாவும் பாலுவும் நின்ற கோலம் பார்த்து உறைந்து போனவர் வேகமாக அவள் அறையை விட்டு வெளியே வந்துவிட்டார்.
அவர் கதவை திறந்து வந்தது கூட தெரியாமல் இருவரும் முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தனர். அறையை விட்டு கீழே வந்தவர் நேராக தன் மனைவியிடம் வர…. என்னங்க… நீங்க மட்டும் கீழே வரீங்க… மாப்பிளையையும் ரித்துவையும் சாப்பிட அழைத்து வர சொன்னேன் இல்ல… அவங்க வரலையா என்றார் ரித்துவின் அம்மா.
நான் மாப்பிள்ளை ரூமுக்கு போனேனா.. மாப்பிள்ளை அங்கே இல்லை… சரி நம்ம பொண்ணு ரூமுக்கு போய் அவளையாவது வர சொல்லலாம் என்று அவ ரூம் கதவை திறந்துட்டு உள்ளே போனேனா… என்று அவர் நிறுத்த…
உள்ள போய்…. ம்ம்ம்.. என்னங்க சொல்லுங்க… என்றார் ரித்துவின் அம்மா.
அங்கே…. அங்கே.. மாப்பிளையும்… ரித்துவும்….என்று நிறுத்த… சாப்பிடுவதற்கு எடுத்து வைத்துக் கொண்டு இருந்த ரித்துவின் அம்மா அவர் சொன்னது புரிவது போல இருக்க… என்னங்க சீக்கிரம் சொல்லுங்க… ரித்து ரூமில் மாப்பிள்ளையும், ரித்துவும்… என்று சொல்லி அவரையே பார்க்க…
அவங்க ரெண்டு பேரும் முத்தம் கொடுத்துட்டு இருந்தாங்க என்றார் அதிர்ச்சி விலகாமல்.ரித்துவின் அம்மாவும் அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியானவர் எதுவும் பேசாமல் இருந்தார்.
என்னா டி எதுவும் பேசாம அமைதியா இருக்கே…. என்ன ஆச்சு என்றார் ரித்துவின் அப்பா.
ஏங்க மாப்பிள்ளை ஊருக்கு போற வரைக்கும் நாம கொஞ்சம் அவங்க ரெண்டு பேருயும் கவனமா பாத்துக்கணும்.
மாப்பிள்ளையை நாம எதுவும் சொல்ல முடியாது நம்ம பொண்ணு கிட்டே சொல்லி அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகுற வரை கொஞ்சம் கவனமா இருக்கசொல்லணும் என்று பேசிக்கொண்டு இருக்க.
மாடியில் இருந்து ரித்திகாவும், பாலுவும் சிரித்துக்கொண்டே ஒருவர் மீது ஒருவர் உரசிக்கொண்டு வந்து சாப்பிட அமர்ந்தனர்.
அவர்கள் இருவரும் நெருக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டு சாப்பிட… அவர்கள் இருவரையும் பார்த்து ஒரு புறம் சந்தோசமாக இருந்தாலும், மறுபுறம் இருவருக்கும் இடையில் திருமணம் முடியும் வரை எதுவும் எல்லை மீறி நடந்துவிடக்கூடாது என்ற பயம் இருவருக்கும் இருந்தது.
ரித்திகாவை பார்த்து அவள் அம்மாவும் அப்பாவும் இவர்களிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க….
அவர்கள் இருவரும் தவிப்பதை பார்த்த பாலு… எப்படி நான் சொன்னது போலவே நடக்குதா என்று ரித்துவிடம் ஜாடையில் சொல்ல… அவள் சாப்பிட்டுக்கொண்டே தன் அப்பாவும் அம்மாவும் தவிப்பதை பார்த்து பாவப்பட்டாலும் தங்களுடைய திருமணத்தை ஆறு மாதம் கழித்து செய்து கொள்ளலாம் என்று அவர்கள் போட்ட கண்டிஷனை உடைக்க வேறு வழி இல்லையே என்று பாலு சொல்வதை போல அவளும் நடிக்க ஆரம்பித்தாள்.
EPISODE 183
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
சத்யாவும் மிருதியும் மாலை போல டார்ஜிலிங் வந்தவர்கள் அவர்களுக்கு என்று டாக்ஸி புக் செய்து இருவரும் தாங்கள் தங்கி இருந்த ஹோட்டலிர்க்கு வரவே இரவு ஒன்பது ஆகிவிட்டது.
அறைக்கு வந்ததும் இருவருக்கும் மிகவும் டையர்ட் ஆக இருக்க…மெத்தையில் பொத்தென்று விழுந்தவர்கள் சாப்பிடாமலேயே வந்த கலைப்பில் உறங்கி விட்டனர்.
நள்ளிரவு போல பசி வயிற்றை கிள்ள…. தூக்கம் கலைந்து பிரண்டு படுத்த மிருதி அருகில் சத்யா இல்லாதது கண்டு கண்களை தேய்த்துக்கொண்டு எழுந்து பார்க்க…
ரூம் கதவு திறந்து இருக்க…எழுந்து வெளியே சென்றவள் அங்கே சத்யா கையில் உணவுடன் அவன் அறை நோக்கி வந்து கொண்டு இருந்தான்.
அவனை பார்த்து சிரித்தவள் அவனிடம் ஓடி வர… தன்னை பார்த்து சிரித்த முகமாக ஓடி வந்த மனைவியை ஆசையுடன் நெருங்க….
அவனை நோக்கி ஓடி வந்தவள்…அவன் கையில் இருந்த உணவை வாங்கிக்கொண்டு ….. சீக்கிரம் வா காக்கி பசிக்குது…. என்று சொன்னவள் அறைக்குள் ஓடி விட்டாள்.
ஆசையோடு தன்னிடம் வருகிறாள் என்று எதிர்பார்த்தவன். தன் கையில் இருந்த உணவை பார்த்ததும் வாங்கிக்கொண்டு சென்றதைப் பார்த்தவன்…ம்ஹும்…. ஒரு நிமிஷம் சந்தோசப்பட்டுட்டியே டா சத்யா…இவ ஹனிமூன்க்கு வந்தாலா….இல்லை சாப்பிட வந்தாளா…. என்று நொந்து கொண்டே அறைக்குள் சென்று கதவை சாற்றிவிட்டு உள்ளே வர…
உணவை கொண்டு வந்து வைத்துவிட்டு பாத்ரூம் சென்று உடை மாற்றி விட்டு வந்தவலை பார்த்தவன் ஆவெனா வாயைப் பிளந்து கொண்டு நின்றான்.
சத்யா அப்படி வாயை பிளந்து கொண்டு நின்றவனின் அருகில் வந்தவள் யோவ் காக்கி….என்னையா வாயை பிளந்து நின்னுட்டு இருக்கே…. வாயா வந்து சாப்பிடு என்று சாப்பிட அமர…
அவள் அருகில் வந்தவன் ஏன் டி…. என்ன டி டிரஸ் இது என்றான்.
அவன் அப்படி கேட்டதும் தன்னை குனிந்து பார்த்தவள் இந்த ட்ரெசுக்கு என்ன காக்கி என்றாள் மிருதி.
வீட்ல இருக்கும்போது எல்லாம் அறையும் குறையுமா டிரஸ் போட்டுட்டு…. சுத்திட்டு இருப்பே…. இப்போ என்னடான்னா ஹனிமூன் வந்தா போடறதுக்கு டிரஸ் எடுத்து வெச்சிருக்கேன் அதை போடாம என்னோட பனியனையும் டிரௌசறையும் எடுத்து மாட்டிகிட்டு வந்து நிக்குறே… என்றான் சத்யா.
யோவ் நீ என்னை ஹனிமூன்க்கு டார்ஜிலிங் கூட்டிட்டு வந்திருக்கே…. கோவாவுக்கு இல்லை… அங்க போட வேண்டிய ட்ரெஸ்ஸய் இங்கே எடுத்துட்டு வந்தா… எப்படியா போடுறது…
இவளோ குளிரில் நீ எடுத்துட்டு வந்த ட்ரெஸ்ஸய் போட்டுட்டு நான் வந்தேன்னு வை….அப்படியே உறைஞ்சு போய்ருவேன் என்றாள் மிருதி.
அவளை முறைத்துக் கொண்டு வந்து அமர்ந்தவன் இருவரும் சாப்பிடுவதற்கு உணவை எடுத்து வைத்தான். மிருதியை முறைத்துக்கொண்டே சாப்பிட…
அவளோ சத்யாவை கண்டுகொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.மும்முரமாக குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மிருதியின் இரு தோளிளும் இருந்து சத்யாவின் ட் ஷர்ட் விலகிவிட… அது தெரியாமல் மிருதி தீவிரமாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.
அவன் ட் ஷர்ட் இறங்கி அவன் தோள்கள் இரண்டையும் பல பல வென அவன் கண்களுக்கு விருந்தாக காட்சி அளிக்க…. அவள் பளிங்கு கழுத்தையும் தோளையும் ஏக்கமாக பார்த்துக்கொண்டே…. சப்பாத்தியை பிய்த்து வாயில் திணித்துக்கொண்டு இருந்தான்.
அவள் கழுத்தில் இருந்து பார்வை லேசாக தோளில் இருந்து இறங்கி அவள் முன்னழகை வெளிச்சம் போட்டு காட்ட…. சப்பாத்தியை மென்று கொண்டு இருந்தவன் அப்படியே சாப்பிடுவதை நிறுத்தி விட்டு அவளையே பார்த்தவன்.
ஐயோ… ஐயோ… நான் கொண்டு வந்த டிரஸை விட… இப்போ என்னோட டி ஷர்ட்யில் தான் ரொம்ப செக்ஸியா தெரியுறாலே என் பொண்டாட்டி…என்று உளுக்குள் அவளை ரசித்துக் கொண்டு இருக்க…
இதை எதையும் கவனிக்காமல் இதுவரை சோறு தான் முக்கியம் என்று சாப்பிட்ட்டு முடித்தவள் எழுந்து கை கழுவ தலையை நிமிர்த்த….அவள் பார்ப்பது கூட தெரியாமல் சத்யா வாயை பிளந்து கொண்டு அவள் முன்னழகை கண்கலேயே பருகிக் கொண்டு இருக்க…
இவன் என்ன இப்படி பாக்குறான் என்று தன்னை குனிந்து பார்த்தவளுக்கு அவன் பார்வை புரிந்து போக…. மெல்ல சிரித்தவள் அவனை கண்டு கொள்ளாதவள் போல எழுந்தவள் தன் டி ஷர்ட்டை சரி செய்யாமல் மேலும் அதை இன்னும் கொஞ்சம் கீழே இறக்கி விட்டு எழுந்து கைகழுவ சென்றால்.
அவள் முன்னழகு முன்பை விட அவன் கண் முன்னே தன்னை எடுத்துக் கொள்ள சொல்ல… சாப்பிடுவதை பாதியிலேயே விட்டுவிட்டு எழுந்து அவள் பின்னே சென்றவன். கை கழுவிக் கொண்டு இருந்தவளின் கைகளுக்குள் தன் கையை விட்டு அவள் கையோடு தன் கையையும் சேர்த்து கழுவ…..
கண்ணாடியில் அவன் தன் அழகில் மயங்கி வழிந்து கொண்டு இருப்பதை பார்த்துக்கொண்டே… கையை கழுவிவிட்டு அவனிடம் இருந்து தன் கையை உருவிக் கொண்டு அவனை விட்டு விலகி நடக்க…
அவன் டி ஷர்ட்டை இழுத்து முன்னாள் வயிற்றுக்கு மேல் சேர்த்து கட்டிக்கொண்டு இடுப்பை காட்டிக் கொண்டு அன்ன நடை நடந்தவளை பார்த்துக்கொண்டே… அவள் பின்னால் சென்றவனை ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டே… பால்கனி கதவை திறந்து கொண்டு சென்றவள் அங்கே இருந்த கைப்பிடி சுவற்றில் கையை வைத்து குனிந்து கன்னத்தில் ஒரு கையை முட்டுக் கொடுத்து நின்றவளை பார்த்து
அடியே… என்னை ரொம்ப ட்டெம்ப்ட் பன்றாலே என்று அவள் பின்னழகை பார்த்துவிட்டு தன் கையை சூடு பறக்க தேய்த்துக் கொண்டு அவள் அருகில் வந்து அவள் பின்னழகில் கைவைக்க போக….
அப்போது அவன் தன் அருகில் வந்ததும் சட்டென்று திரும்பி அவனை மிருதி பார்க்க…
குனிந்து அவள் பின்னழகை பிடிப்பதற்காக வந்தவன் அவள் சட்டென்று திரும்பவும் அப்படியே நிமிர்ந்து அவளை பார்க்கவும்…. அவனும் அவளை அசடு வழிந்து பார்த்தவன் அப்படியே நிற்க…
அவன் கையை வைத்திருந்த போசை பார்த்து என்ன இது என்று அவள் கண்களாலேயே அவன் கைகளை காட்டி அவனிடம் கேட்க…
தன் கையை பார்த்துவிட்டு விரித்திருந்த ஐந்து விரல்களையும் அப்படியே மடக்கிக் கொண்டவன் தன் கைகளை தன் பின்னால் கொண்டு வந்து தேய்த்துக் கொண்டவன் ஒன்றுமில்லை என்று தலையை இடவலமாக ஆட்டிவிட்டு திரும்பி உள்ளே செல்ல மனமில்லாமல் செல்லப் போக…
யோவ்… காக்கி…. என்று மிருதி அழைக்கவும். அப்படியே நின்றவன் இப்போ என்ன சொல்லப் போறாளோ என்று யோசித்துக் கொண்டே திரும்ப…
அங்கிருந்த கைப்பிடி சுவற்றில் தன் கை வைத்து லேசாக சாய்ந்தவாறு நின்று இருந்தாள்.
அவள் சாய்ந்த பகுதி முழுவதும் அவள் அணிந்து இருந்த டி ஷர்ட் முழுவிதும் இறங்கி…. அவள் தோளையும் அதன் கீழ் இருந்த சதை பகுதியையும் அப்பட்டமாக அந்த இருட்டிலும் நிலா வெளிச்சத்தில் பலபலக்க….
கடவுளே இது என்ன எனக்கு வந்த சோதனை… ஹனிமூன்க்கு வந்தும் என் பொண்டாட்டி மூட் எப்படி இருக்குனு பார்த்து ஹனிமூன் ஸ்டார்ட் பண்ணலாம்னு பார்த்தா…. இவ இன்னைக்குன்னு பார்த்து தினுசு தினுசா… போஸ் கொடுத்துட்டு நிங்குறாலே…..
ப்போ நான் போய் அவளைக் கொஞ்சனுமா…. இல்லையா…. என்ன பண்றதுன்னு தெரியலையே என்று புலம்பிக்கொண்டே… அவளை பார்க்க…
இவ்வளவு நேரம் அவன் தவிப்பை பார்த்து… சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கி வைத்து இருந்தவள் இப்போது அவன் புலம்பளை கேட்டதும் வாய்விட்டே… சிரித்துவிட…
அப்பாடா… என் பொண்டாட்டி நல்ல மூடுல தான் இருக்கா… என்று சொல்லிக்கொண்டு அவள் அருகில் வந்தவன்.
பளிச்சென்று வெளியே காட்டிக்கொண்டு இருந்த அவள் தோளை சுரண்ட…
அவனை நிமிர்ந்து பார்த்தவள் என்ன காக்கி என்றாள்.
அது வந்து…. அது வந்து…. என்று அவள் தோளை தன் கைகளால் தடவிக்கொண்டே அவளைப் பார்க்க…
அவன் தோளில் இருந்து அவன் கையை தட்டி விட்டவள். யோவ் காக்கி…. என்னையா…. நீ… யாரோ பொண்டாட்டியை யாருக்கும் தெரியாமல் சைட் அடிக்குற மாதிரி எனக்கே தெரியாமல் என்னை சைட் அடிச்சுட்டு இருக்கே….
நீ எப்படியா போலீஸ் வேலையில் சேர்ந்த….. பொண்டாட்டியை ஹனிமூன்க்கு கூட்டிட்டு வந்து அவ எந்த மூடில் இருக்குறான்னு பார்த்துது ஹனிமூன் கொண்டாட வெயிட் பண்ணிட்டு இருக்கே… என்றவள்.
அவன் பனியனை பிடித்து தன் அருகில் இழுத்தவள் அவன் உயரத்திற்கு தன் கால்களை உயர்த்தி அவன் முகத்தல் லேசாக ஊத…. அந்த குளிருளும் அவள் மூச்சுக் காற்று சூடாக அவன் முகத்தில் படர்ந்து அவள் மோகத்தை அவனுக்கு உணர்த்த…. அவன் மூச்சுகாற்றும் முன்பை விட சூடானது…
பெருத்த மூச்சு எடுத்தவனை மேலும் தூண்டி விட்டுவிட்டு…. அவனை தள்ளி விட்டு… நீதான் போலீஸ் ஆச்சே… எங்கே என்னை பிடி பார்ப்போம் என்று அவனை தாண்டி அறைக்குள் ஓட….
அவள் தன்னிடம் சம்மதம் சொல்லி விளையாட அழைப்பதை உணர்ந்தவன் பால்கனி கதவை சாற்றி விட்டு அவள் பின்னாள் செல்ல…. அவன் கைக்கு சிக்காமல் அவள் துள்ளிக் குதித்து ஓட….
அவள் ஓட்டத்திற்கு ஏற்ப துள்ளிக் குதிக்கும் அவள் மென்மைகளை தன் கைக்குள் கைகளுக்குள் அடகுவதற்கு ஆவல் அதிகமாக அவளை துரத்திக் கொண்டு வேகமாக ஓட…. கட்டிலை சுற்றி இங்கும் அங்கும் அவன் கையில் சிக்காமல் ஓடியவளை கட்டிலின் இந்த பக்கம் இருந்து ஒரே தாவலில் எட்டி அவளை கையை பிடித்தவன் கட்டிலிள் அமர்ந்து தன் கால்களுக்குள் அவளை கால்களை மெட்டி பிடித்தான்.
அவனிடம் மாட்டிக் கொண்டதும் மாட்டி விட்டோமே என்ற ஏமாற்றத்தில் அவளை முகம் சுருங்க …. அவள் வாடிய முகத்தை பார்க்க முடியாமல் தன் கால்களின் பிடியை தளர்த்தவும்.
அவனை மெத்தையில் தள்ளி விட்டு நகர்ந்து சென்றவளை சற்று சந்தோசமாக ஓடி விளையாடட்டும் என்று விட்டு பின் அவளை பின்னே ஓரே தாவலில் குதித்து மிருதியின் இடையை வளைத்து பிடித்தவன் அவளை அப்படியே சுவற்றில் சாய்த்து பிடித்தவன் அவள் முகத்தில் முத்தமிடப் போக…
அவன் முகத்தை பிடித்து முத்தமிட வந்தவனை தன்னை நெருங்க விடாமல் பிடித்துக்கொள்ள… ஏய்…. செல்லக்குட்டி இந்த காக்கியை ரொம்ப சோதிக்குறே டி நீ… என்றவன்
சட்டென்று அவள் இடையை பிடித்திருந்த கையை விடுத்து அவள் அணிந்திருந்த டி ஷர்ட்டை பிடித்து மேலே தூக்க…. டேய் என்ன டா… பண்றே… என்று மிருதி சுதாரிப்பதற்குள் அவளை கையை உயர்த்தி அவள் அணிந்திருந்த டி ஷர்ட்டைக் கொண்டே அவளை கைகளை தலைக்கு மேல் தூக்கி கட்டியவன்.
அவளை சுவற்றோடு சேர்த்து நிறுத்தியவன் அவள் இடையில் கைவைத்து மிருதி அணிந்து இருந்த அவன் ட்ராயரை அவிழ்க்க…. அப்படியே கலண்டு கீழே விழுந்தது….
அவள் இப்போது மேலும் கீழும் தன் உடலில் வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்து இருக்க…
அவள் இடையை மென்மையாக வருடியவன்…. என் பொண்டாட்டியை னா எப்படி வேணும்னாலும் ரசிப்பேன் டி…. நீ எப்படி இருந்தாலும் என் கண்னுக்கு செக்ஸியா தான் தெரியுறே…. என்றவன் அவள் இடுப்பில் இருந்து தன் கையை அவள் உடலை தடவிக்கொண்டே மேலே கொண்டு சொல்ல… அந்த குளிரிலும் அவள் உடல் தீயென பற்றிக்கொள்ள…
தன்னை கட்டுப்படுத்த முடியாமல் தன் கீழ் உதட்டை கடித்துக்கொண்டே… அவன் கை செல்லும் இடம் எல்லாம் அவள் உடலில்…உண்டாக்கும்… தீயை அனைக்க போராடினால்.
எங்கே… முடிந்தால் தானே… கடித்துக்கொண்டு இருந்த அவள் இதழை பார்த்தவன்….இது எனக்கு சொந்தமானது என்று சொல்லி அவள் இதழை சிறை செய்தவன்.
தன் கை விரல்களில் அவள் உடலை வீணை என நினைத்து மீட்டிக்கொண்டே மேலே முன்னேறியவன் அவள் மென்மையை தன் கைக்குள் அடக்க நினைத்தவன் அது முடியாமல் போகவே…அவனுக்கு இருந்த மோகத்தில் அவள் மேலாடையைக் கிழித்து வீசியவன் தன் கைகளால் அவள் மென்மையை வன்மையாக கையாள….
தன் கைகளை விடுவிக்க போராடியவள் அவனிடம் இருந்து விலக முடியாமல் போகவே…அவன் தரும் மோகத்தை தாங்க முடியாமல் அவன் உடலோடு தன் உடலை மறைத்துக்கொள்ள…. முன்னே வந்தவலை தன் உடலோடு நெருங்க விடாமல் வேண்டுமென்றே சுவற்றில் வைத்து அழுத்தியவன்.
தன் கைகளை அவள் மென்மையில் இருந்து… அவன் கைகள் அவள் இடையைதாண்டி கீழே கொண்டு வர… பெண் அவள் அவன் தீண்டளில் துடி துடித்துப் போனால்.
தன் கையை அவள் இடுப்பிற்கு கீழே கொண்டு வந்தவன் அவள் உதட்டில் இருந்து தன் உதட்டை பிரித்தவன் அவளை பார்த்து… என்ன செல்லக்குட்டி…. முடியலையா…. என்றான் அவளும் ஆம் என்று கிறக்கமாக தலையை ஆட்ட…
அவள் கைகளை விட்டவன் இப்படி தான் என்னை நீ ட்டெம்ப்ட் பண்ணின அப்போ எனக்கும் முடியாமல் தான் உன் பின்னாடியே வந்தேன் என்றவன் அவள் கைகளை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து திரும்பி சென்றான்.
இவ்வளவு நேரம் தன் உணர்ச்சிகளை தூண்டி விட்டு சென்றவனை கண்டு அவனிடம் வேண்டும் என்று வாய் விட்டு கேட்க முடியாமல் அவள் தவிக்க…அவள் தவிப்பை அங்கிருந்த கண்ணாடி வழியாக பார்த்து சிரித்தவன் அவளை கண்டு கொள்ளாதவன் போல கண்ணாடியை தாண்டி செல்ல…
அவன் பின்னால் வந்து அவன் முதுகில் அடிக்க வந்த மிருதியின் கையை வளைத்து பிடித்தவன் உன் மாமன் போலீஸ்காரன் டி…இப்படி முதுகுல குத்தாம நேருக்கு நேரா வா… என்று தன் நெஞ்ஜை நிமிர்த்திக் காட்ட…
யூ… யூ…. இரிடேட்டிங் இடியட்… என்று அவன் மார்பில் அடித்தவளை ரசித்துக்கொண்டே… அப்படியே இடையில் கை கொடுத்து தூக்கியவன் பெட்டில் கொண்டு போய் படுக்க வைத்த சத்யா….
அவள் கைகளை பிடித்துக்கொண்டு ஏய் பொண்டாட்டி முடியலை டி… என்று குனிந்து அவள் இதழையும் அவள் உடலையும் சிறை செய்தான்.
இனிதே தொடங்கியது இவர்களது ஹனிமூன் பயணம்….
EPISODE 184
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
வம்சிகா குழந்தையை ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு வந்ததிலிருந்து.
லக் அவளுக்கு தேவையானவற்றை அருகில் இருந்து பார்ப்பதும் குழந்தையை பார்த்துக் கொள்வதும் என ஒருவரையும் அவள் அருகில் விடாமல் அவனே வம்சிகாவை மிகவும் பாசத்துடனும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டு இருந்தான்.
அவர்கள் வீட்டில் வேலை செய்ய அத்தனை ஆட்கள் இருந்தும் வம்சிகாவின் குழந்தையை முழுவதுமாக கவனித்துக் கொண்டது லக் மட்டும் தான்.
குழந்தை குளிப்பாட்டுவதிலிருந்து அதற்கு துணி மாற்றுவது கக்கா..சுச்சா… எடுத்துப் போடுவது வரை அனைத்து வேலையும் லக் மட்டுமே செய்தான்.
வம்சிகாவிற்கு தன் மீதும் தன் மகனின் மீதும் லக் காட்டும் பாசத்தை பார்த்து மிகவும் சந்தோஷமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.
செல்வியையும் சிராவையும் கூட லக் இவர்கள் அருகில் விடவே இல்லை.மீனுவும் எவ்வளவோ வந்து சொல்லிப் பார்த்து விட்டால் லக் கேட்பதாக இல்லை.
எனக்கு கிடைத்திருக்கும் உறவுகளை நான் சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும்.நான் சிறுவயதிலிருந்து இவர்கள் கூட இருந்து எப்படி பார்த்துக் கொள்ள வேண்டுமோ அதை எல்லாம் நான் இப்போது என் அக்காவின் குழந்தைக்கு அருகில் இருந்து செய்கிறேன் என்று சொன்னான் லக்.
சிரா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் லக் வம்சிகாவை விட்டு வருவதாக தெரியவே இல்லை.விக்ரம் வந்தாலும் சரி…. ராணா வந்தாலும் சரி… இவனுக்குப் பிறகு தான் அவர்கள் அனைவருமே என்று நிலைக்கு அனைவரையும் கொண்டு வந்து விட்டு விட்டான்.
வம்சிகாவையும் குழந்தையும் பார்ப்பதற்காக விக்ரம் அவர்கள் அறைக்கு வர….அவனை பார்த்த லக் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு விக்ரமிடம் காட்டாமல் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான்.
விக்ரமும் பொறுமையாக அவன் தன் கையில் குழந்தை கொடுப்பான் என்று எதிர் பார்த்துக் கொண்டு காத்திருக்க லக் அவன் பக்கம் திரும்பவே இல்லை.
இதை கவனித்துக் கொண்டிருந்த மீனு வேகமாக லக்கிடம் வந்து குழந்தை குடுடா முதல்ல… எப்ப பாத்தாலும் நீயே வச்சுட்டு இருக்க யாரையும் பார்க்கவே விட மாட்டேங்குற என்று சொல்லி அவன் கையில் இருந்து குழந்தையை வாங்கியவள் சொல்லப்போனால் பிடுங்கிவிட்டால் என்றுதான் சொல்ல வேண்டும்.
கையில் குழந்தை வாங்கிக் கொண்டு நேராக விக்ரமிடம் சென்று அவன் கையில் கொடுத்து இந்தா விக்ரம் நீ கொஞ்ச நேரம் பாத்துக்கோ…. அவனுக்கு மட்டும்தான் உரிமை இருக்கா என்ன…. உனக்கும் தான் இருக்கு என்று சொல்லி அவன் கையில் குழந்தையை கொடுத்தால் மீனு.
மீனு தன் கையில் இருந்த குழந்தையை பிடுங்கி கொண்டு போய் விக்ரமின் கையில் கொடுத்ததை பார்த்து லக்கிற்கு மீனுவின் மேல் கோபமாக வந்தது.
அவளை பார்தது முறைக்க மீனு லக்கை பார்த்து ஏன்டா… முறைக்கிற. நீ மட்டும் தான் குழந்தையை பார்த்துக் கொள்ளணுமா என்ன….ஏன் நாங்க எல்லாம் பாத்துக்க கூடாதா அட்லீஸ்ட் கொஞ்சம் நேரம் கூட எங்கள விட மாட்டேங்குற என்று கூறி மீனு அவனிடம் சண்டைக்கு சென்றாள்.
விக்ரமும் மீனுவும் குழந்தையை சிறிது நேரம் கொஞ்சி விட்டு வந்து வம்சகாவிடம் குழந்தை கொடுத்துவிட்டு இருவரும் வெளியே செல்ல போக விக்ரம் மீனுவை பார்த்து ஜாடை செய்தான்.
அவள் என்ன என்று விக்ரமிடம் கேட்க…லக்கை காட்டி மீனுவிடம் நான் உன்கிட்டே காலையிலேயே சொன்னேன்ல.அவனை கூப்பிடு என்று மீனுவிடம் சொன்னவன் வெளியே செல்ல….
மீனு திரும்பி டேய் லக்…நாங்க ரெண்டு பேரும் வெளியே போறோம் எங்க கூட கொஞ்சம் வா…. என்று லக்கை அழைக்க.
புருஷனும் பொண்டாட்டியும் ஜோடியா போறீங்க நான் எதுக்கு உங்களுக்கு இடையில் டிஸ்டர்ப் பன்னிட்டு நான் வரல நீங்க போயிட்டு வாங்க என்று குழந்தையை தூக்கப் போக….வேகமாக அவன் அருகில் வந்த மீனும் அவன் காதை பிடித்து திருகி உன்ன வான்னு தான் கூப்பிட்டேன்…. வரியான்னு கேக்கல சரியா ஒழுங்கா வந்துடு என்று அவன் காதை பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல….
ஏய் மீனு….வலிக்குது விடு என்று அவன் காதில் இருந்து அவள் கையை எடுத்துவிட்டு….எங்கு என்னை கூப்பிட்டு போறீங்க என்று கேட்க…. எனக்கு தெரியாது டா…. விக்ரம் தான் உன்ன கூட கூட்டிட்டு வர சொன்னான்.
இப்ப நீ வர போறியா இல்லையா…நீ மட்டும் இப்போ என் கூட வரலைன்னா நான் உன்கூட பேச மாட்டேன் என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு ஓரமாக நிற்க…..
அவளைப் பார்த்து சிரித்தவன் சரி வா போலாம் நீ கூப்டு நான் வரலைன்னா அப்புறம் நீ என்னை சும்மாவா விட போற என்று கூறிவிட்டு அவர்கள் இருவரிடமும் சென்றான் லக்.
விக்ரமும் மீனுவும் லக்கை அழைத்துக் கொண்டு சென்றவர்கள் ஒரு பெரிய கட்டிடத்திற்கு முன் காரை நிறுத்திவிட்டு இருவரும் இறங்க லக்கும் அவர்களுடன் சேர்ந்து இறங்கினான்.
கீழே இறங்கியவன் அந்த இடத்தையே அதிசயம் போல பார்த்துக்கொண்டு நின்று இருக்க அவனைப் பார்த்த மீனு என்னடா இப்படி பார்த்துட்டு நிக்கிற வா… உள்ள போலாம் என்று அவன் கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள்.
மீனு தன்னை அழைத்துச் செல்லவும் எதுவும் பேசாமல் அவளுடன் அமைதியாக உள்ளே சென்ற லக்.
அங்கே உள்ளே செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை பார்த்ததும் மிகவும் சந்தோஷமடைந்தவனாக திரும்பிய லக் மீனுவைப் பார்க்க.
என்னடா அப்படி பாக்குற எங்க போறோம்னு தெரியலன்னு சொல்லி கூட்டிட்டு வந்தேன். ஆனா இப்ப என்னடானா இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்னு பாக்குறியா…..
இது எல்லாம் நான் பண்ணல உன் அண்ணன் விக்ரம் தான் பண்ணி இருக்கான். அவன் செஞ்ச ஏற்பாடுதான் இது என்று மீனு சொல்ல….
அவள் சொன்னதைக் கேட்ட லக் திரும்பி விக்ரமை பார்க்க….விக்ரம் அதுவரை லக் முகத்தில் தெரிந்த பிரகாசத்தையும் சந்தோஷத்தையும் பார்த்து சந்தோசப்பட்டுக் கொண்டு இருந்த விக்ரம்.
லக் தன்னை பார்க்கிறான் என்று தெரிந்ததும் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டவன் மீனு அவன் இங்க வந்து ரொம்ப நாள் ஆச்சு இன்னும் இதே மாதிரி வெட்டியா ஊற சுத்திட்டு வீட்ல குழந்தையை பாக்குறேன் அம்மாவை பார்க்கிறேன் என்று சொல்லிட்டு வெளியே எங்கேயும் போகாம இருந்தா நல்லா இருக்காது இல்லையா.
அவனை அட்லீஸ்ட் என்னோட தம்பிங்கற தகுதிக்காகவாது அவனை கொஞ்சம் என்னை கவனிச்சுக்க சொல்லு…. இந்த அகாடமி நான் இவனுக்காக தான் ஓபன் பண்ணி கொடுத்து இருக்கேன்.
அவன் ஊரில் செஞ்சுட்டு இருந்த அதே மல்யுத்த சண்டைய தான் இங்கேயும் சொல்லிக் கொடுக்கப் போறான். அங்கே இருக்கிறதை விட அதைவிட இன்னும் சிறப்பா என்னால் அவனுக்கு செஞ்சு கொடுக்க முடியும் இந்த அக்காடமியை நான் இவனுக்காக தான் ஓபன் பண்ணி கொடுத்து இருக்கேன்.
இத சரியா செய்ய சொல்லு அவனோட எதிர்காலமும் இதுலதான் இருக்குதுங்குற நம்பிக்கையோடு அவனை செய்யச் சொல்லு என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே செல்ல.
மீனு லக்கிடம் வந்தவள் என்ன உனக்கு ஓகேவா என்று கேட்க மிகவும் சந்தோஷத்துடன் எனக்கு டபுள் ஓகே மீனு…..
ஆனா இது எல்லாம் விக்ரம் எனக்காகத் தான் செஞ்சானா என்று கேட்க இல்ல எனக்காக தான் செஞ்சான் இப்ப என்ன உனக்கு என்று கேட்டால் மீனு.
லக்கின் மனதிற்குள் எழுந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை விக்ரமிடமும் சென்று இப்பொழுது பேச வேண்டும் என்று தோன்ற…. அவன் ஆவலை கட்டுப்படுத்திக் கொண்டு மீனுவை பார்க்க மீனு அவன் முகத்தில் இருந்து சந்தோஷத்தை புரிந்து கொண்டவள்.
நீ போய் விக்ரம் கிட்ட பேசு உன்னோட சந்தோசத்தை அவனுக்கு புரியவை. அப்போவாது அவன் உன்கிட்ட நல்லா நார்மலா பேசுறானான்னு பார்க்கலாம் என்று மீனு சொல்ல….
லக் தயக்கமமாக நிற்க…. அதை பார்த்த மீனு நீ போய் பேசு லக். அவன் கண்டிப்பா பேசுவான் இவ்வளவு தூரம் உனக்கு பண்ணி கொடுத்திருக்கவன், உன் கூட பேச மாட்டேன்னு போயிடுவானா….. அதெல்லாம் கண்டிப்பா பேசுவான் நீ….போ…. என்று மீனு அவனுக்கு தைரியம் அளிக்க.
சரி என்று தலையாட்டிவிட்டு லக் வேகமாக விக்ரமின் பின்னால் ஓடி அவன் முன்னே வந்து நின்று விக்ரம் ஒரு நிமிஷம் நில்லு என்று சொல்ல….
விக்ரம் அவனை இதுவரை கண்டிராத சந்துவை போல பார்க்க அவன் பார்வையை அர்த்தம் புரிந்து கோபப்பட்டாலும் அவன் குணம் அறிந்ததனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை லக்.
விக்ரம் இப்ப எதுக்கு என்ன நிப்பாட்டினே என்னன்னு சொல்லு எனக்கு நிறைய வேலை இருக்கு…. நான் ஒன்னும் உன்னை மாதிரி வெட்டிப் பையன் கிடையாது என்று விக்ரம் கூற….
சரி நீ எப்பவுமே பிஸியாவே இருக்க அப்படியே இருந்துக்கோ ஆனா நான் சொல்றதை மட்டும் கேட்டுட்டு நீ போய்க்க என்று சொல்லி…
என்னதான் எனக்கு முன்னே நீ அப்பாவோட சேர்ந்து சந்தோஷமா இருந்தாலும் உனக்கு கிடைச்ச நிம்மதியான வாழ்க்கை எனக்கும் என் அம்மாவிற்கும் கிடைக்கலை.
ஆனா அம்மாவையும் என்னையும் அங்கிருந்து அழைச்சிட்டு வந்ததுல இருந்து எந்த சங்கடமும் கஷ்டமும் இல்லாமல் பார்த்துக்கிற நீ….
எனக்கு அது ரொம்பவே புரியுது இப்போ இந்த அகாடமி வெச்சு கொடுத்து எனக்கு நீ பெரிய உதவி பண்ணியிருக்க.
இது என்னோட நீண்ட நாள் கனவு அது இவ்வளவு சீக்கிரமா நிறைவேறும்னு நான் நினைக்கவே இல்ல.
அதேபோல நீ எனக்கு இதை வச்சு கொடுத்ததுல எனக்கு இன்னும் சந்தோஷம்தான் என்று சொன்னவன் நேராக விக்ரம் அருகில் வந்து அவனை இறுக கட்டிக் பிடித்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு ரொம்ப தேங்க்ஸ் விக்ரம் இது நான் சாகுற வரைக்கும் மறக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டான்.
லக் தன் கன்னத்தில் முத்தம் கொடுத்ததை ஏதோ வேண்டாததை பார்த்தது போல உணர்ந்தவன் தன் கன்னத்தை துடைத்துக் கொண்டு திரும்பிப் பார்க்க…..
மீனு அவனது அருகில் நின்று கொண்டு அவள் வாயின் மீது கை வைத்து சிரித்துக் கொண்டு அவனைப் பார்க்க இப்ப எதுக்கு என்ன பார்த்து சிரிக்கிற என்று கேட்டான் விக்ரம்.
இல்ல உன் தம்பிக்கு உன் மேல எவ்வளவு பாசம் உன்ன கட்டி புடிச்சு முத்தம் எல்லாம் கொடுக்கிறேன் என்று சொல்ல.
ஆமா அதுக்கு என்ன இப்போ…. அவனை ஒழுங்கா இங்க இருந்து வேலை எல்லாம் பார்க்க சொல்லு. எல்லா வேலையும் நானே பார்த்துட்டேன் வேற எதுவும் முக்கியமா வேண்டும் என்றாள் சொல்ல சொல்.
அவன் கேட்பது எங்கு இருந்தாலும் நான் வாங்கிக் கொடுத்து விடுகிறேன் என்றான் விக்ரம்.
ஓஹோ… அவ்ளோ கிளோஸ் ஆகிடியா லக் கிட்டே… என்று விக்ரமை கிண்டல் செய்ய…
உன்கூட இருக்க அளவுக்கு நான் யாருகிட்டயும் கிளோஸ் ஆஹ் இல்லை என்றவன். சரி எனக்கு டைம் ஆகுது… நீ லக் கூட இருந்து அவனுக்கு என்ன வேணும்னு கேட்டு தெரிஞ்சுக்க நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
❤️
கர்ணனுக்கு அசிஸ்டன்ட் தேர்வு செய்வதற்கு இன்று இன்டர்வியூ நடப்பதால் காலையிலிருந்து ஷாம் மிகவும் பிஸியாக இருந்தான்.
காலையில் நேரமே கிளம்பி ஆபீஸ் வந்து விட்டவன் அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு இன்டர்வியூவிற்கு தயாராக….
விக்ரமும் கர்ணனனும் உள்ளே அமர்ந்திருக்க ஷாம் மட்டும் இன்டர்வியுவிற்கான வேலையை ஆரம்பித்தான்.
கிட்டத்தட்ட 30 பேருக்கு மேல இன்டர்வியூ செய்திருப்பான். ஆனால் அவனுக்கு கர்ணன் கேட்டது போலவும் அந்த வேலைக்கு தகுந்தார் போலவும் யாரும் திருப்தியாக அமைவதாக தெரியவே இல்லை.
கடைசியாக ஒரு 25 வயது மதிக்கத்தக்க பெண் அந்த இன்டர்வியூவிற்கு வந்திருந்தாள். பார்ப்பதற்கு மிகவும் சோகமாக இருந்தால் அந்த பெண்.
அவன் முன்னே வந்து அவனுக்கு வணக்கம் சொல்லி அமர அவள் கொண்டு வந்த பைலை எல்லாம் வாங்கி பார்த்தவன் அதிலிருந்து விபரங்களும் அவள் இதற்கு முன்னால வேலை செய்யும் எக்ஸ்பீரியன்ஸையும் பார்த்துவிட்டு திருப்தி அடைந்தவன் அவளைப் பார்த்து நான் எதிர்பார்க்கிற எல்லா குவாலிபிகேஷனுக்கும் உன்கிட்ட இருக்குமா நீங்க இந்த வேலையில் செலக்ட் ஆகிட்டீங்க என்று சொன்னவன்.
ஒரு ஹாஃப் அண்ட் ஹவர் வெளிய வெயிட் பண்ணுமா உன்னோட அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் டைப் பண்ண சொல்றேன் என்று சந்தோசமாக ஷாம் சொல்ல….
அந்த பெண்ணின் முகத்தில் எந்தவித உணர்வையும் காட்டிக் கொள்ளாமல் சரிங்க சார்….என்று கூறி அவன் கையில் இருந்த பைலை வாங்கிவிட்டு வெளியே செல்ல போனாள்.
அந்த பெண்ணை பார்த்து ஒரு நிமிஷம் நில்லுமா என்ற ஷ்யாம் கூப்பிட அந்த பெண் நின்று திரும்பி சொல்லுங்க சார் என்று கேட்க….
நீ இந்த வேலையில் செலக்ட் ஆகிட்டேன்னு நானே சந்தோஷமா சொல்றேன். ஆனா செலக்ட் ஆன நீ ஏம்மா இவ்வளவு சோகமா முகத்தை வச்சுட்டு இருக்க உனக்கு எதுவும் பிரச்சனையா என்று கேட்டான்.
அதெல்லாம் ஒன்னும் இல்ல சார் என் முகமே அப்படித்தான் என்று சொல்லிவிட்டு அந்த பெண் அந்த அறையை விட்டு வெளியே சென்று விட்டாள்.
அவள் சென்ற பிறகு அந்தப் பெண் குறித்த டீடைல் எடுத்துக்கொண்டு விக்ரம் கேபினுக்குள் செல்ல அங்கே கர்ணனும் இருந்தான் அவனிடம் அந்த பெண் வேலைக்கு அனுப்பி இருந்த அப்ளிகேஷன் ஃபார்ம் அவர்கள் முன் நீட்டி….
இந்த பெண்ணை தான் செலக்ட் பண்ணி இருக்கேன் என்றான் ஷ்யாம். அதை வாங்கி பார்த்த கர்ணன் அந்தப் பெண்ணுடைய குவாலிபிகேஷன் வேலை முன் அனுபவம் என அனைத்தையும் பார்த்து விட்டு பரவாயில்லையே முன்ன இருந்தவளை விட இந்த பொண்ணு நல்லாவே வேலை எல்லாம் செஞ்சிருக்கும் போல…. குவாலிபிகேஷன் நல்லாத்தான் இருக்கு என்று சொன்னவன் அந்த பெண் பெயரை திருப்பிப் பார்க்க அதில் ராணி என்று எழுதி இருந்தது
சரி ஓகே ஷ்யாம் இந்த பொண்ணு தான் நீ செலக்ட் பண்ணி இருக்க அப்படின்னா கண்டிப்பா நல்ல பொண்ணு தான் இருக்கணும்னு நம்புறேன்.
இல்ல நாங்க ஒரு தடவ கிராஸ் செக் பண்ணனுமா என்று வேண்டுமென்றே கேட்க ஏண்டா இதுல கூட நீங்க என்ன நம்ப மாட்டீங்களா….. வேணும்னா அந்த பொண்ண வர சொல்றேன்.
நீங்களே இன்னொரு தடவை இன்டர்வீயு பண்ணிக்கோங்க உங்களுக்கு பிடிச்சிருந்தா எடுத்துக்கோங்க இல்லேன்னா வேலைக்கு எடுக்காம விட்டுருங்க.
எனக்கென்ன நான் என் வேலையெல்லாம் விட்டுட்டு காலையிலிருந்து இதே வேலையா சுத்திட்டு இருக்கேன் பாத்தியா….
நீ… என்னை இதையும் கேட்ப இன்னமும் கேட்ப என்று சியாம் கர்ணனிடம் கோபித்துக் கொள்ள.
டேய் சரிடா ஷ்யாம் கோபித்துக் கொள்ளாதே நான் சும்மாதான் சொன்னேன் என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்தவன் இந்த பொண்ணையே செலக்ட் பண்ணிடு..
நாளையில் இருந்து வேலைக்கு ஜாயின் பண்ண சொல்லிடு என்று சொல்லிவிட்டு கர்ணன் தன் கேபினுக்கு சென்று விட்டான்.
கையில் அப்பாயிட்மென்ட் ஆர்டருடன் வெளியே வந்த ஷ்யாம் ராணியை தேட… அந்த பெண் சேரில் அதே சோக முகத்துடன் அமர்ந்து இருந்தால்.
அவளிடம் வந்தவன் ராணி இந்தா மா உன்னிடம் அப்பாயிட்மென்ட் ஆர்டர், நாளையில் இருந்து வேலைக்கு வந்திடு மா என்றவன் அவளிடம் கொடுத்துவிட்டு செல்லப் போனவன் திரும்பி.
ஏன் மா….இவ்வளவு சோகமா இருக்கே… என்னால உன்னை இப்படி பாத்துட்டு பேசாம போக முடியலை . உனக்கு அப்படி என்ன மா பிரச்சனை.. என்கிட்டே உன் பிரச்னையை சொன்ன என்னால முடிஞ்சா ஹெல்ப் பண்ணுவேன் என்றான் ஷ்யாம்.
அவன் சொன்னதைக் கேட்டு விரக்தியாக சிரித்தவள் உங்களால முடிஞ்சாலும் நீங்க எனக்கு ஹெல்ப் பண்ண முடியாது என்று சொல்லி அந்தப் பெண் மிகவும் சோகமாக நின்று இருக்க….
அப்படி என்னம்மா எங்கனாலும் ஹெல்ப் பண்ண முடியாத அளவுக்கு உனக்கு கஷ்டம் இருக்கு என்று ஷாம் கேட்டான்.
ஷாம் அப்படி கேட்டதும் அவ்வளவு நேரம் சோகமாக இருந்த ராணியின் கண்களில் இருந்து கண்ணீர் வர….
ஷ்யாம் பதறியவன் அய்யோ ஏம்மா…நான் இப்ப எதுவும் பெருசா கேட்டுட்டேன்.இப்ப எதுக்குமா அலற இன்னும் நீ வேலைக்கு கூட ஜாயின் பண்ணல அதுக்குள்ள நீ அழுகுறதை பார்த்தால் நான் தான் உன்னை ஏதோ சொல்லி கொடுமைப்படுத்திட்டேன்னு இங்க இருக்குறவங்க என்ன தப்பா நினைச்சுக்குவாங்க மா… எதுவா இருந்தாலும் அழுவாம சொல்லு மா… என்றான் ஷ்யாம்.
சார் நீங்க நினைக்கிற மாதிரி என் வாழ்க்கையில பணக்கஷ்டமோ வேற எந்த கஷ்டமும் எனக்கு கிடையாது.
நியாயப்படி பார்த்தால் நான் இந்த வேலைக்கு வரணும்னு கூட எனக்கு அவசியம் இல்லை…. ஆனால் என்னோட ஒரு மன மாறுதலுக்காக தான் நான் இங்கே வேலைக்கு வந்து இருக்கேன்
நான் காலேஜ் படிக்கும் போது என்னோட சீனியறை லவ் பண்ணிட்டு இருந்தேன்.என்னோட லவ்வர் என் கண் முன்னாலேயே ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டான்….அவன் போனதுக்கப்புறம் என் வாழ்க்கையில இருந்த மொத்த சந்தோசமுமே போயிடுச்சு சார்.
அதனாலதான் என் முகம் சோகமா இருக்கு… நானே சிரிச்சு சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சாலும் அவனுடைய நினைப்பு வந்து என்ன ரொம்பவே கஷ்டப்படுத்துது.
அதனால் தான் நான் இப்படி இருக்கேன் உங்களுக்கு நான் இப்படி இருக்கிறது பிடிக்கவில்லை என்றால் சொல்லிடுங்க நான் இந்த வேலைக்கு வரல…… வேற எதுவும் வேலை கிடைச்சா போய்க்கிறேன் என்று ராணி சொல்ல.
அச்சச்சோ…. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லம்மா நீ இப்படி சொல்லும்போது எனக்கு கஷ்டமா இருக்கு… அதனால என்னம்மா எல்லாருக்கும் ஒரு கஷ்டம் உனக்கு ஒரு கஷ்டம்.
நீ நாளையில் இருந்து வேலைக்கு வா அப்படியே கொஞ்சம் கொஞ்சமா எல்லாமே உனக்கு மாறிடும் என்று சொல்லிவிட்டு அந்த பெண்ணை அனுப்பி வைத்தான் ஷியாம்
ரொம்ப நன்றி சார்.. நான் ப்பிட்டு வரேன் என்று அவனிடம் விடை பெற்று சென்றால் அந்த பெண்.
EPISODE 185
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
நாளை நடக்க இருக்கும் ரெஜிஸ்டர் மேரேஜ்க்கும், மாலை நடக்கும் பார்ட்டிக்கும் என பிரதாப்பிற்கும், மந்த்ராவிற்கும் ஆடைகள் எடுத்துவிட்டு.
மந்த்ரா பொறுப்பில் இருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கும் ஆடைகள் எடுத்து கொடுத்து விட்டு மந்த்ராவின் வீட்டில் கொண்டு வந்து அவளை ட்ராப் செய்த பிரதாப் அவளை விட்டு பிரிய மனம் இல்லாமல் மந்த்ரா வீட்டின் முன்பு நின்று கொண்டு அவள் வீட்டிக்குள்ளும் போகாமல் அவன் வீட்டிற்கும் கிளம்பாமல் காரில் அவளுடன் அமர்ந்து கொண்டு அவளையும் உள்ளே விடாமல் பிடித்துவைத்துக் கொண்டு இருந்தான்.
அவள் கைகளை பிடித்துக்கொண்டு அமர்ந்து இருந்தவனை பார்த்து…. பிரதாப் வீட்டுக்குள்ள வா… போகலாம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரதுக்கும் மேல நாம ரெண்டு பேரும் கார்லயே உக்கார்ந்து இருக்கோம்.
இப்பவே மணியை பாரு பதினோன்றை தாண்டிவிட்டது… நேரமே தூங்கினா தான் நாளைக்கு நேரமே எழுந்துக்க முடியும் என்றால்.
எனக்கு புரியுது செல்லம் .. ஆனா உன்னை விட்டுட்டு போக எனக்கு மனசே வரலையே… என்றான் பிரதாப்.
அவன் மந்த்ராவை கொஞ்சி பேசுவதை அவள் உள்ளுக்குள் ரசித்தாலும் அவனிடம் காட்டிக் கொள்ள வில்லை.
ஏனென்றால் இப்போதே வீட்டிற்கு போக மனம் இல்லாமல் அவள் வீட்டிள் இருந்து செல்ல மாட்டான் என்று அவனிடம் எனதுவும் காட்டி கொள்ளாமல் இருந்தாள்.
பிரதாப் பேசாம நீ என் கூட என் வீட்டுக்கே வந்திரு காலையில் நாம ரெண்டு பேருமே ஒன்னா இங்க இருந்தே ரெஜிஸ்டர் ஆஃபிஸிற்கு போகலாம் என்றாள் மந்த்ரா.
ஐயோ… இல்ல நான் எங்க வீட்டுக்கே போறேன் அப்பறோம் என் அம்மாவும் அப்பாவும் என்னை கழுவி ஊத்துறதை என்னால காது கொடுத்து கேட்க முடியாது….
அதுவுமில்லாமல் நாளைக்கு நடக்க வேண்டிய நம்ம பஸ்ட் நைட் இன்னிக்கே நடந்திருமே என்றான் குறும்பாக.
அவன் பேசியதே அதிர்ச்சியோடு கேட்ட மந்த்ரா.. வெட்கப்பட்டு கொண்டு அவன் கன்னத்தில் இடித்தவள். ச்சீ போட…எப்ப பாரு இதே பேச்சு தான் நீ பேசிட்டு இருக்க….. வர வர நீ ரொம்ப கெட்டுப் போயிட்ட என்று மந்த்ரா சொல்ல.
என்ன செல்லம் இப்படி சொல்லிட்ட!! இத்தனை வருஷமும் நான் உனக்காகத்தான் கன்னி கழியமா கிளியாம காத்துட்டு இருக்கேன்.
இன்னும் ஒரு நாள் தான் பொறுத்துக்கணும்னு என்னை நானே கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன். ஆனா என்ன பாத்து நான் எப்ப பார்த்தாலும் இப்படியே பேசுறேன்னு சொல்ற ….இது உனக்கே நியாயமா இருக்கா…. என்று அவன் பிரதாப் சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்டு வெட்கப்பட்டாலும் இருந்தும் தன் மனதில் எழுந்த கேள்வியை அவனைப் பார்த்து கேட்க வேண்டும் என்ற தோன்ற….
நிஜமாதான் சொல்றியா பிரதாப் இத்தனை வருஷத்துல நீ எந்த பொண்ணு கூடவும்…. என்று தயக்கதுடனே கேட்க…
செல்லம் வாழ்ந்தா உன்கூட மட்டும் தான் வாழனும் கன்னிக்களிஞ்சாலும் உன் கூட மட்டும் தான்னு நான் எவ்வளவு வருசமா உனக்காக காத்துட்டு இருக்கேன் நீ என்னாடான்னா… என்னை பார்த்து இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டுயே என்றான் பிரதாப்.
அவன் சொன்னதை கேட்டு உள்ளுக்குள் மனம் மகிழ்ந்தாலும் அவனைப் பார்த்து பிரதாப் நீ எனக்காக இத்தனை வருஷம் காத்துட்டு இருக்கிறேன்னு சொல்ற அப்போ….
நீ எனக்காக காத்திருந்தததில் எந்த ஒரு பயனும் இல்லையே பிரதாப். உன்ன மாதிரி நான் கிடையாது என்று தயங்கிக் கொண்டே மந்த்ரா கண்களில் கண்ணீரோடு பிரதாப்பை பார்க்க..
அவள் கண்களில் கண்ணீரை பார்த்ததும் பதறிய பிரதாப் தன் கைகொண்டு அவள் கண்ணீரை துடைத்தவன்.
ஏய்…மந்த்ரா…. எதுக்கு இப்ப லூசு மாதிரி அழுதுட்டு இருக்க சந்தோசமா இருக்கிற நேரத்துல கண்டதையும் போட்டு பழசையெல்லாம் நினைத்து மனச குழப்பிக்காமல் நிம்மதியா இரு சரியா….
பழையது பழையது தான்….போனது போனதாகவே இருக்கட்டும் னே அதை எல்லாம் கொஞ்சம் கூட நினைக்கவே கூடாது.
உனக்கு அந்த பழைய நினைவுகள் கொஞ்சம் கூட வந்துற கூடாதுன்னு நான் நினைக்கிறேன் மந்த்ரா.
நீ என்கூட வாழ போற வாழ்க்கை உன் கடந்த காலத்தை மொத்தமா மறக்க அடிச்சிடனும் நான் நினைச்சுட்டு இருக்கேன்.அந்த அளவு உன்னை நான் பார்த்துக்கணும்னு நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.
இனிமேல் நீ எதையும் நினைச்சு உன்னை போட்டு வறுத்திக்காத…. இப்போ நம்ம கல்யாணத்தை பற்றியும் நாளைக்கு எப்படி நம் வாழ்க்கையை சந்தோஷமா வாழனும்னு அத பத்தி யோசிச்சு அதை மட்டுமே நினைத்து சந்தோஷமா இருக்கிற வழியை பாரு மந்த்ரா.
தயவுசெய்து கண்டதையும் போட்டு குழப்பிக்கிட்டு உன்னை நீயே வருத்திக்காத என்றான் மிகவும் வருத்தத்துடன்.
உண்மையாகவே அவன் வருந்தி மந்திராவிடம் பேசுவதை கவனித்த மந்திராவிற்கு அவனை இதற்கு மேலும் சங்கடப்படுத்த விருப்பம் இல்லாமல் அவன் கையைப் பிடித்து தன் முகத்திற்கு அருகில் கொண்டு சென்றவள் அவன் கைகளுக்குள் தன் முகத்தை புதைத்து அவன் உள்ளங் கையில் முத்தம் வைத்தாள்.
அவள அப்படி செய்ததும் அவள் கையில் இருந்து தன் கையை வேகமாக எடுத்துக் கொண்டவன் கோபமாக இருப்பது போல் தன் கைகளை கட்டிக்கொண்டு அவளைப் பார்க்காமல் காருக்கு வெளியே பார்த்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
திடீரென்று அவன் கோபமாக திரும்பிக் கொண்டதை பார்த்த மந்திராவிற்கு ஒன்றும் புரியாமல் அவனை அழைக்க அவன் திரும்பாமல் வெளியே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
மறுபடியும் அவன் கையைப் பிடித்து அவன் முகத்தை பிடித்து தன்னை பார்க்குமாறு திருப்பியவள் என்ன ஆச்சு பிரதாப்? ஏன் இப்போது திடீர்னு கோபப்பட்டுட்டே? நான் எதுவும் தப்பா உன் கிட்ட பேசிட்டேனா? இல்லை உன் மனசுல நோகும் படி நான் எதுவும் சொல்லிட்டேனா? என்று சற்று பதட்டமாக மந்திரா பிரதாப்பிடம் கேட்டாள் .
நான் உன்மேல கடுப்புல இருக்கேன் என்றான் பிரதாப்.
அவனை புரியாமல் பார்த்த மந்த்ராவை பார்த்து பின்ன என்ன மந்த்ரா நாளைக்கு காலைல உனக்கு எனக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் ஆக போகுது.
ஆனா இப்பவும் நீ என் கைய புடிச்சு உள்ளங்கையில் முத்தம் கொடுக்கிற….. இப்பயாச்சும் எனக்கு கன்னத்துல அட்லீஸ்ட்….. உதட்டில்யாவது முத்தம் கொடுப்பேன்னு பார்த்தா…. இப்படி என் ஆசையை நிராசையா ஆகிட்டியே என்று கோபமாக தன் முகத்தை வைத்துக் கொண்டான்.
அவன் முகத்தை பிடித்து பிரதாப் என்னை பாரு என்றாள்.
அவன் பார்க்க மாட்டேன் என்று அவள் கையை தட்டி விட… ப்ளீஸ்… பிரதாப் நான் உன் செல்லம் தானே.. எங்கே என்னை ஒரு வாட்டி பாரேன் என்றாள்.
ம்ம்ஹும்… நீ என் செல்லம் தான். ஆனா நான் இதுக்கு எல்லாம் உனக்கு செல்லம் கொடுக்க மாட்டேன் இதுல நம் ஸ்ட்ரிக்ட் என்றான்.
அவன் இப்படி சொன்னதும் சத்தமாக சிரித்தவள் நீ இப்போ என்கிட்டே கோச்சுக்கிட்டு பேசாம இருந்தா…. நான் உனக்காக வெச்சிருக்க கிப்ட்டை உனக்கு கொடுக்க மாட்டேன் போ…. என்றாள் மந்த்ரா… அவனை போலவே கோபமாக முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு.
அவள் தனக்காக பரிசு வைத்து இருக்கிறாள் என்று சொன்னதும் கோபமாக இருந்தவன் திரும்பி அவளை ஆவலாக பார்க்க…
அவன் ஆர்வத்தை கண்டு கோபம் மறந்து சிரித்தவள் உனக்கு கிப்ட் வேணுமா என்றாள்.
அவனும் ஆம் என்று வேகமாக தலையை ஆட்டினான்.
அப்போ என்கிட்ட இனிமேள் கோச்சுக்க மாட்டேன்னு என் கைல அடிச்சு சத்யம் பண்ணு என்றாள்.
அவனும் சரி இனிமேல் என் செல்லத்து கிட்டே நான் கோச்சுக்கவே மாட்டேன் என்று சத்தியம் செய்தான்.
பின் மந்த்ராவிடம் ஆமா நீ என்கூடவே தான் இருக்கே எனக்கு தெரியாம எப்படி நீ எனக்காக கிப்ட் வாங்கினே என்றான்.
எனக்கு தெரியாம நீ எப்போ கிப்ட் வாங்கினே என்றான் பிரதாப்.
இப்போதான்… என்றாள் மந்த்ரா.
என்னது இப்போவா!! என்று ஆச்சர்யம் அடைந்தவன் என்ன கிப்ட் என்று கேட்க வருவதற்குள் அவன் போன் ரிங் ஆனது அதை எடுத்துப் பார்த்த பிரதாப் போச்சு…. என் அம்மா தான் கூப்பிடறாங்க நான் என்ன சொல்லி சமாளிக்க போறேன் ஏற்கனவே மணி ஒன்னு ஆக போகுது என்று புலம்பியவன் போனை அட்டென்ட் செய்து காதில் வைக்க…
அவன் ஹலோ என்று சொன்னதும் மந்த்ரா… போனை வாங்கிக் கொண்டு பிரதாப்பை காரில் இருந்து இறங்குமாறு சைகை செய்தவள்.
ஹலோ ஆன்ட்டி… நான் மந்த்ரா பேசுறேன் என்று அவன் அம்மாவிடம் பேசிக்கொண்டே காரை விட்டு இறங்கியவள் அவன் கையில் இருந்த கார் சாவியை வாங்கி காரை லாக் செய்துவிட்டு பிராதப்பின் கையை பிடித்து தன் வீட்டிக்குள் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றவள்.
அவன் அம்மாவிடம் ஆன்ட்டி…நானும் பிரதாப்பும் அவனோட ஃபிரெண்ட் வீட்டில் பார்ட்டி இருக்குன்னு எங்க ரெண்டு பேரையும் இங்கேயே இருக்க வெச்சுட்டாங்க…
நாங்க ரெண்டு பேரும் நாளைக்கு நேரா ரெஜிஸ்டர் ஆபிஸ் வந்துடறேன் நீங்க தூங்குங்க ஆண்ட்டி அவன் அவனோட ஃபிரெண்ட்ஸ் கூட பேசிட்டு இருக்கான் என்று சொல்லிவிட்டு போனை வைத்தவள் அவனை பார்க்க.
என்ன டி… இப்படி போய் பேசுறே…. இப்போ எதுக்கு என் அம்மா கிட்டே இப்படி சொன்னே.. அப்பறோம் நான் வீட்டுக்கு போனா என்னை எதுவும் சொல்வாங்க என்று சொல்ல.
சரி நீ போறதுன்னா போ… நான் உனக்கு கிப்ட் கொடுக்கலாம்னு உன்னை கூட்டிட்டு வந்தா…நீ இவ்வளவு நேரம் நான் உன்னை போ… போ… ன்னு சொன்ன அப்போ எல்லாம் போகாம… இப்போ நான் இருன்னு சொன்னாலும் போறேன்னு நிக்குறியே என்றவள் வீட்டு கதவை திறந்து கொண்டே உள்ளே சென்றால்..
அவள் கோபமாக உள்ளே சென்றதும் ஐயோ…. கோச்சிட்டு போராலே…அவளே என் அம்மாகிட்டே நான் திட்டு வாங்கிரக் கூடாதுன்னு அவளே பேசி சம்மளிச்சுட்டா….
நான் வேற தேவை இல்லாம இப்போ பேசி அவளுக்கு டென்ஷன் பண்ணிட்டேனே என்று அவள் பின்னே கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல ஆட்டோமேட்டிக் டோர் தானாக உள்ளே கதவை லாக் செய்து கொண்டது.
அதை கவனித்த பிரதாப் செல்லம் கதவு லாக் ஆகிருச்சு என்று சொல்லிக் கொண்டே உள்ளே செல்ல… அவள் கையில் வைத்து இருந்த பொருட்கலை எல்லாம் வைத்திவிட்டு வந்து சாவி அந்த ஆணியில் தான் தொங்குது உன்னோட கிப்ட் அந்த ரூமில் இருக்கு போய் எடுத்துட்டு நீ கிளம்பு என்றாள்.
அவள் அருகில் வந்து அவள் கை பிடித்து… செல்லம் சாரி டி… நான் தெரியாம சொல்லிட்டேன் கோச்சுக்காத செல்லம் என்று அவள் கையை பிடித்து தடவிக் கொண்டே பேச….
அவன் கையை உதறிவிட்டு அந்த ரூமில் கிப்ட் இருக்கு போய் எடுத்துக்கோ என்றவள் எதுவும் பேசாமல் அங்கிருந்த சோபாவில் போது அமர…
மறுபடியும் அவளிடம் பேசி சமாளிக்க முடியாது என்று அவள் சொன்ன அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே அவள் எங்கே கிப்ட் வைத்திருக்கிறாள் என்று பார்க்க….
அந்த அறையில் கிப்ட் இருப்பது போல தெரியாமல் போகவே சரி வேறு எதுவும் ரேக்கில் வைத்திருப்பாளோ என்று அந்த ரூமில் இருந்த பெட்டிற்கு அருகில் இருந்த ரேக்கை போய் தேடிப் பார்க்க…
அப்போது அவன் உள்ளே வந்த ரூம் கதவு லாக் செய்யும் சத்தம் கேட்கவும் திரும்பி பார்க்க…. கதவை தாழிட்டுக் கொண்டு மந்திரா கதவு மீது சாய்ந்து அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
அவளை பார்த்தவன் இப்போ எதுக்கு கதவை லாக் பண்ணினே…. என்றான் பிரதாப்.
உனக்கு கிப்ட் கொடுக்கத்தான் லாக் பண்ணினேன் என்றாள் மந்த்ரா.
கிப்ட்டா… அதுதான் இந்த ரூமில் இல்லையே… என்றவன் சட்டென்று மந்த்ரா கதவை சாற்றிவிட்டு கிப்ட் கொடுக்கத்தான் என்று சொன்னதன் அர்த்தம் புரிய….
அவளை அதிர்ந்து போய் பிரதாப் பார்க்க…
என்ன அப்படி பாக்குறே… என்று அவள் மேல் அணிந்திருந்த துப்பட்டாவை தூக்கி தூர எரிந்தவள் அவன் அருகில் வர….
செ… செல்லம்…. என்ன பண்றே…. என்றான்.
ம்ம்ம்… கொஞ்ச நேரத்துல நான் என்ன செய்றேன்னு உனக்கு தெரியும் என்றவள் அவன் அருகில் வந்து அவன் சட்டையில் கைவைத்து தன் அருகில் இழுத்தவள் உனக்கு கிப்ட் வேணுமா? வேணாமா? என்றாள்.
அவள் கிப்ட் என்று எதை சொல்கிறாள் என்று புரிந்தவன் வேணும்…. என்றவன் பிறகு வேண்டாம் என்றான்.
சரியா பதில் சொல்லு….. என்றாள் அவனை செல்லமாக முறைத்துக் கொண்டு.
வேணும்…. ஆனா இன்ணைக்கு வேணாம்…. என்றவன் அவள் கையில் பிடித்திருந்த தன் சட்டையை எடுத்தவன். அவளை விட்டு தள்ளி நிற்க…
அவன் அருகில் வந்தவள் அப்போ இன்னிக்கு வேணாம் உனக்கு அப்படித் தானே என்றாள்.
ம்ம்ம்ம்…. ஆமா… இது… இது… தப்பு என்றான் என்ன சொல்வது என்று தெரியாமல்.
சரி போ… இங்க இருந்தா அப்பறோம் உன்னை நான் கெடுத்திருவேன் என்றாள் மார்க்கமாக..
ம்ம்ம்… என்று சொல்லிக்கொண்டே கதவின் அருகில் சென்று கதவை திறந்தவன் மந்த்ராவை திரும்பிப் பார்க்க… அதற்குள் அவள் பெட்டில் வந்து பனியனையும் பண்டயும் கழட்டிவிட்டு உள்ளே போட்டிருக்கும் ட்ராயாரையும் மேலே ஒரு சிறிய ஆடையை மட்டும் போட்டுக் கொண்டு பெட்டில் மல்லாக்க படுத்துக்கொண்டு விட்டத்தை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அவளை அப்படி பார்த்ததும் திறந்திருந்த கதவை மூடிவிட்டு வந்தவன். அவள் கால் அருகே அமர்ந்து கொள்ள.
அவனை ஓரக் கண்ணால் பார்த்துவிட்டு என்ன கிப்ட் வேணாம்னு வெளியே போன… இப்போ என்ன செய்ற இங்கே என்றாள் வேண்டுமென்றே…
இப்படி ரசகுல்லா மாதிரி ஒரு கிப்ட் தானா வந்து கொடுக்கிறேன்னு சொல்ற அப்போ வேணாம்னு சொல்ல மனசு வரமாட்டேங்குது என்றான்.
வேணாம்னு சொல்லிட்டு வெளியே போன…. இப்போ எதுக்கு வீனா… டைம் வேஸ்ட் பண்றே… கிளம்பு உங்க அம்மா உன்னை திட்டுவாங்க என்றாள்.
எங்க அம்மாவை நான் நாளைக்கு போய் சமாளிச்சுக்கிறேன்.இன்னைக்கு இந்த கிப்ட் எனக்கு வேணும் என்றவன் அவள் வழவழப்பான காலை தடவிக்கொண்டே மேலே வந்தவன் அவள் அருகில் வந்தவன் யோசனையோடு அப்படியே நிற்க்க….
பிரதாப்பின் கையை பிடித்து இழுத்து தன் மீது போட்டுக்கொண்ட மந்த்ரா…இன்னும் என்ன டா யோசிச்சுட்டு இருக்கே..என்றாள்.
அது வந்து கல்யாணத்துக்கு முன்னே இது எல்லாம் தப்பில்லையா…. என்றான்.
ஏன் எதுவும் உன்னை செஞ்சுட்டு நான் நாளைக்கு காலையில் எனக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லிருவேன்னு யோசிக்குறியா என்றாள் குறும்பாக.
செச்சே… அதெல்லாம் ஒன்னுமில்லை இவ்வளவு நாளா கல்யாணம் ஆன பிறகு தான் கன்னிகழியணும்னு இருந்தேன் அதுதான் யோசனையா இருக்கு… என்றான்.
சரி நீ யோசிச்சுட்டு முடிவு பன்னிட்டு வா.. எனக்கு தூக்கம் வருது நான் தூங்குறேன் என்று அவனை தன்னிடம் இருந்து தள்ளிவிட்டவள் லைட்டை ஆப் செய்துவிட்டு திரும்பிப் படுத்துக்கொண்டால்.
அந்த இருட்டில் அவளை தேடி கையை வைக்க அவள் வயிற்றில் அவன் கை பட்டதும் மந்த்ராவிற்கு அதிர்ச்சியாகி விட…
டேய் என்ன டா… பண்ற… கையை எங்கே வெச்சிருக்கே நீ… என்று சத்தமிட…
ஏன் டி.. கத்துற… நாம ரெண்டு பேரும் தான இருக்கோம் எதுக்கு இப்படி கத்துற…. இருட்டுல கண்ணு தெரியாம கை வெச்சுட்டேன் என்றவன் அவள் இடுப்பில் இருந்து கையை மேலே தடவிகிட்டே கொண்டே செல்ல…
கூச்சத்தில் மந்த்ரா நெளிய… ஏய் நெளியாதே எனக்கு கண்ணு தெரியாம நான் கீழ விழுந்திரப் போறேன் கொஞ்சம் பொறுத்துக்க…. நான் உன் பக்கத்தல வர வரைக்கும் அசையாமல் இரு என்றவனின் கை மேலும் முன்னேற…
அடுத்து அவன் கைகள் எங்கே செல்கிறது என்பதை உணர்ந்தவல் அவன் கைகளை பிடித்து இழுத்து தன் மீது போட்டுகொண்டவள் இப்போ என் பக்கத்தில வந்துட்டியா என்று சொல்ல….
ம்ம்ம்ம்…. கொஞ்சம் மெதுவா வந்திருக்கலாம் என்று சொல்ல… அவனை கீழே தள்ளி… நீ ரொம்ப மெதுவா வர…எனக்கு பொறுமை இல்லை என்றவல் குனிந்து அவன் இதழை சிறை செய்தான்.
EPISODE 186
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
காலையில் திருமணத்தை வைத்துக் கொண்டு முந்தின நாள் முதல் இரவை கொண்டாடி விட்டு அதிகாலை தான் இருவரும் சோர்ந்து போய் தூங்கி இருந்தனர்.
விடிந்தது கூட தெரியாமல் முதல் இரவு கொண்டாடிய கலைப்பில் இருவரும் தூங்கிக் கொண்டு இருக்க…
மந்த்ராவின் வீட்டு கதவை யாரோ வெகு நேரமாக தட்டிக் கொண்டு இருக்க… நீண்ட நேரத்திற்கு பிறகு தான் மந்த்ராவின் காதில் அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்க…
அறை தூக்கத்திலேயே எழுந்தவள் தன இரவு உடையை தேடிப் பிடித்து எடுத்து மாட்டிக்கொண்டு சென்று கதவை திறக்க….
ஏய்… மந்த்ரா… கதவை திறக்க உனக்கு இவ்வளவு நேரமா… நாங்க எல்லாரும் உனக்காக நேரமே வந்துட்டோம் இவ்வளவு நேரமாவா தூங்குவ…. அதுவும் உனக்கு இன்னிக்கு கல்யாணத்தை வெச்சிக்கிட்டு இவ்ளோ நேரம் தூங்குவியா என்று மீனு கேட்டுக்கொண்டே மந்த்ராவை தாண்டி அவளை வீட்டிற்குள் வர….
மீனுவுடன் பார்வதி, பிரியா, ஸ்ரேயா,பூமிகா என அனைவரும் வந்து இருக்க…
அவர்களை எல்லாம் பார்த்ததும் முதலில் அதிர்ந்தவள் பின் பிரதாப் பெட் ரூமில் இருப்பது நினைவில் வர…ஐயோ… இவங்க எல்லாம் என்ன இவ்வளவு காலையில் வந்து இருக்காங்க…பிரதாப் வேற உள்ளே இருக்கானே இப்போ என்ன செய்றது என்று யோசித்துக் கொண்டு இருக்க…
என்ன மந்த்ரா…. இன்னும் தூக்கம் தெளியலையா… அப்படியே நிக்குறே… சீக்கிரமா போய் குளிச்சுட்டு வா… இன்னிக்கு நாங்க தான் உனக்கு அலங்காரம் பண்ணி விடணும்னு எல்லாமே தயாரா கொண்டு வந்திருக்கோம் என்று பூமிகாவும் ஸ்ரேயாவும் தங்கள் கையில் இருந்த மேக்கப் போஸ்ய் காட்டினார்கள்..
கடவுளே!! இப்போ நான் என்ன செய்வேன் என்ன சொல்லி சமாளிப்பேன் என்று மந்த்ரா பதட்டத்துடன் இருக்க…
அப்போது சரியாக பார்வதியின் போன் அடுத்தது…. கையில் இருந்த போனை எடுத்து பார்த்தவள் ஷ்யாம் தான் அழைத்து இருந்தான் காலை அட்டென்ட் செய்து ஸ்பீக்கரில் போட்டுவிட்டு மந்த்ராவை இழுத்துக் கொண்டு அவளை குளிக்க அழைத்துக்கொண்டே மந்த்ராவின் பெட் ரூம் கதவை திறந்து கொண்டே…. ஷ்யாமிடம் சொல்லுங்க… என்றாள் பார்வதி.
பார்வதி பேசியதும் பாரு… நீ மந்த்ரா வீட்டுக்கு போய்டியா… என்றான்.
ம்ம்ம்.. வந்துட்டேங்க எல்லாரும் இங்க தான் இருக்கோம் என்று சொல்ல…
ஏய் அந்த பிரதாப்பை காணோம் டி… அவன் அம்மா எனக்கு கால் பண்ணி நேத்துல இருந்து அவன் வீட்டுக்கு வரலை நைட் மந்த்ரா தன் அவன் ஃபிரெண்ட் வீட்ல ஏதோ பார்ட்டியில் இருக்குறதா சொன்னாலாமா…
இப்போ வரை அவன் வீட்டுக்கு வரலைன்னு என்கிட்டே கேக்குறாங்க… மந்த்ராவுக்கு போன் பண்ணினா லும் எடுக்க மாட்டேங்குறான்னு சொல்ராங்க.மந்த்ராவை பாத்துட்டீங்களா இருந்தா கொஞ்சம் பிரதாப் எங்கேன்னு கேளு என்றான்.
பெட் ரூம் கதவை திறந்து வைத்துக் கொண்டு தரையைப் பார்த்து பேசிக்கொண்டு இருந்தவள் அவன் சொன்னதும் திரும்பி மந்த்ராவை திரும்பி பார்க்க…
பார்வதியின் எதிரில் மந்த்ரா மட்டும் இல்லை மற்ற அனைவரும் அதிர்ச்சியாக அவளை பார்க்க…
பார்வதியும் ஒன்றும் புரியாமல் அவர்களை பார்த்து என்ன என்று பார்வையாலேயே கேட்க…
அவளை பார்த்து ஸ்ரேயா… பின்னால் பாரு என்று சைகை காட்ட…. பார்வதி தன் பின்னால் திரும்பிப் பார்க்க…
அப்போது தான் தூக்கத்தில் இருந்து எழுந்திருந்த பிரதாப் நெட்டி முறித்துக்கொண்டே கண் விழித்துப் பார்க்க…
தன் எதிரில் நின்று இருந்தவர்களை பார்த்ததும் அதிர்ந்தவன் கீழே குனிந்து தன்னை பார்த்தவன் வெறும் டிராயர் மட்டும் போட்டுக்கொண்டு சட்டை இல்லாமல் அமர்ந்து இருந்தவன் இவர்களை பார்த்ததும் சட்டென்று அருகில் இருந்த தலையணையை எடுத்து கட்டிக்கொண்டு அவர்களை பார்க்க…
பட்டென்று பெட் ரூம் கதவை அடித்துவிட்டு பார்வதி திரும்பி மந்த்ராவை பார்க்க…. மந்த்ராவும் பார்வதியை பார்த்து அசடு வழிய தலையை சொறிந்து கொண்டு சிரித்தாள்.
இந்த பக்கம் ஷ்யாம் ஏய்… பாரு… மந்த்ரா கிட்ட கேக்குறதுக்கு இவ்ளோ நேரமா டி.. உனக்கு… சீக்கிரம் கேட்டு சொல்லு டைம் ஆகுதுள்ள என்றான்.
ஏங்க…. நீங்க உடனே கிளம்பி மந்த்ரா வீட்டுக்கு வாங்க என்றாள்.
ஏன் டி நான் என்ன கேக்குறேன் நீ என்ன சொல்லிட்டு இருக்கே…இப்ப தானே நான் உன்னை ஸ்ரேயா வீட்டில் விட்டுட்டு வந்தேன். அதுக்குள்ள என்னை பாக்கணும்னு அவ்ளோ ஆசையா உனக்கு என்றான் ஷ்யாம்.
ம்ம்ம்… ஆமா உங்களை பாக்க தான் நான் ரொம்ப ஆவலா இருக்கேன் நீங்க மட்டும் என் கைல சிங்குனீங்க அவ்ளோதான் என்றவல்.
ஏங்க நீங்க முதல்ல கிளம்பி மந்த்ரா வீட்டுக்கு வாங்க… பிரதாப்… பிரதாப்… என்று அவளை இழுக்க… ஏய் என்ன டி… பிராதாப்புக்கு என்ன ஆச்சு….
அவன் எதுவும் பண்ணி இப்போ இருக்கும் மந்த்ராவை எதுவும் கோப படுத்துற மாதிரி பேசி அவளை டென்ஷன் எதுவும் பண்ணிட்டானோ..
அவன் டென்ஷன் தாங்க முடியாம மந்த்ரா பழைய மந்த்ராவா மாறி பிரதாப்பை எதுவும் போட்டு தள்ளிடாளா…. என்றான் போண் ஸ்பீக்கரில் இருக்கிறந்து என்பது தெரியாமல்.
ஷ்யாம் பேசியதைக் கேட்டதும் மந்த்ராவின் முகம் சுருங்கி விட…அதை பார்த்த பார்வதி தன் மொபைல் ஸ்பீக்கரை ஆப் செய்துவிட்டு போனை காதில் வைத்தவள்.
யோவ் நீ முதல்ல கிளம்பி வாயா….என்று பல்லை கடித்துக் கொண்டே சொன்னவள். பின் மெதுவாக…..மந்த்ரா ஒன்னும் பிரதாப்பை போடல…. பிரதாப் தான் மந்த்ராவை…. என்று அதற்கு மேல் சொல்ல முடியாமல் சீக்கிரம் வாங்க என்று சொல்லி போனை வைத்தால்.
பின் மந்த்ராவை பார்க்க…. நீ ஒன்னும் அவரை தப்பா எடுத்துக்காத… அவர் இப்படி தான் எதுவும் அறிவு இல்லாம பேசிட்டு இருப்பாரு… என்று பார்வதி சொல்ல..
பரவாயில்லை பார்வதி எனக்கு ஷ்யாம் பத்தி தெரியும் அவர் எப்பவும் இப்படி தான் என்று மந்த்ரா சொல்ல..
யாரு நான் அறிவு இல்லாதாவன்னு உனக்கு முன்னையே தெரியுமா என்று கேட்டுக்கொண்டே ஷ்யாம் உள்ளே வர… அவனுடன் விக்ரம், விஷாலை தவிற… லக், குரு, கர்ணன் மூவரும் வந்தனர்.
அவனை பார்த்ததும் மந்த்ரா இல்ல அப்படி இல்ல… நீங்க எப்பவும் இப்படி தான் வெகுளிதனமா பேசுறீங்கன்னு சொல்ல வந்தேன். நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க… என்றாள் மந்த்ரா..
உங்களுக்காவது தெரியுதே நான் எதுவும் தெரியாத பச்சை மண்ணுன்னு. என் பொண்டாட்டிக்கு தான் என்னை பற்றி தெரியலை என்றவன்.
பார்வதியை பார்த்து ஏய் பாரு போன்ல நான் கேட்டதுக்கு மந்த்ரா ஒன்னும் பார்வதியை போட்டு தள்ளளை…பிரதாப் தான் மந்த்ராவை போட்டுட்டான்னு சொன்னே… ஆனா இங்கே மந்த்ரா நல்லா தானே இருகாங்க என்று மந்த்ராவை ஒரு முறை திரும்பிப் பார்த்து சொல்ல…
மந்த்ரா பார்வதியை பார்த்து பாரு நீ உன் வீட்டுக்காரர் பற்றி சொன்னதுல தப்பே இல்லை என்றாள்.
என்ன சொன்னா சிஸ் என்னை பற்றி என் பப்ளி… என்று ஷ்யாம் ஆர்வமாக கேட்க…
ம்ம்ம்.. உங்களுக்கு அறிவே இல்லையின்னு சொன்னா அது சரியா போய்டுச்சு என்றவள் இவனிடம் நாசுக்காக சொல்லி புரிய வைக்க முடியாதி என்று நேராக தன் பெட் ரூம் கதவை திறந்து காட்ட….
உள்ளே பிரதாப் ஒரு காலில் பேண்டை மாட்டிக்கொண்டு மறு காலை உள்ளே நுழைக்க போராடிக் கொண்டு இருந்தான்.
அவன் அப்படி நின்ற கோலத்தை பார்த்த ஷ்யாம், லக்,குரு, கர்ணன் மூவரும் பார்வதி சொன்னதாக ஷ்யாம் சற்று முன் சொன்ன டயலாக்கின் அர்த்தம் புரிந்து விட….
பிரதாப்பை அதிர்ச்சியாக பார்த்த ஷ்யாம் திரும்பி அதே அதிர்ச்சியுடன் பார்வதியை பார்த்து…. ஏய் பாரு… நீ… போட்டுட்டான்னு சொன்னது…. என்று அடுத்து சொல்ல வருவதற்குள் வேகமாக அவன் அருகில் வந்து அவன் வாயை பொத்தி பிரதாப் இருந்த ரூமிற்குள் தள்ளி கதவை சாற்றினால்.
அவளை திரும்பி மந்த்ராவை பார்க்க… அவள் என்ன இது என்று சங்கடத்துடன் நெளிந்து கொண்டே மற்றவர்களை பார்க்க… குருவும்,லக், கர்ணன் எதுவும் பேசாமல் ஷ்யாம் சென்ற அறைக்குள் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று கதவை சாற்ற…
வெளியே அவ்வளவு நேரமா ஷ்யாம் பேசியதை கேட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்த அனைவரும் வாய் விட்டு பலமாக சிரிக்க… மந்த்ராவிற்கு தான் தர்ம சங்கடம்மாக போய் விட்டது.
ஸ்ரேயா சிரித்துக்கொண்டே…. ஏய். ப்ரியா… இங்க பாத்தியா உன்னை மாதிரியே மந்த்ராவும் கல்யாணத்துக்கு முன்னாடியே பஸ்ட் நைட் முடிச்சுட்டா போலயே என்றாள்.
ஸ்ரேயா சொன்னதை கேட்டு… மந்த்ரா… ஆச்சர்யமாக திரும்பி பிரியாவை பார்க்க… பிரியா தன்னை கிண்டல் செய்த ஸ்ரேயாவை பார்த்து ஏன் டி நான் மட்டும் தானா… இதோ… மீனு கூட தான் கல்யாணத்துக்கு முன்னயே பஸ்ட் நைட் முடிச்சுட்டா.. என்று சும்மா இருந்த மீனுவை இதற்குள் இழுத்து விட.
ஏய் ப்ரியா என்னை ஏன் டி… தேவை இல்லாமல் இழுக்குற… நான் பாட்டுக்கு அமைதியா தானே இருந்தேன் என்று அவளிடம் பொய்க்கோவம் கொள்ள…
ஏய்… ஏய்… ரிலாக்ஸ்… இப்போ ஏன் எல்லாரும் டென்ஷன் ஆகுறீங்க…. ஆனது ஆகிடுச்சு… மந்த்ரா மேரேஜ்க்கு டைம் ஆகிடுச்சு வாங்க இதை எல்லாம் பிறகு பேசி கிண்டல் செய்து கொள்ளலாம். முதல்ல மந்த்ராவை ரெடி பண்ணுவோம் என்ற பார்வதி மந்த்ராவை அழைத்துக் கொண்டு வேறு அறைக்கி செல்ல… அவளுடன் அவள் தோழிகளும் சென்றனர்.
மந்த்ராவின் பெட் ரூமிற்குள் வந்த ஷ்யாமும் மற்றவர்களும் பிரதாப்பையே பார்க்க…
அவன் இவர்களைக் கண்டு கூச்சத்தில் நெளிந்து கொண்டே அவர்களிடம் அது வந்து ஷ்யாம்….நேத்து நைட்… மந்த்ரா… ட்ரோப்…. கிப்ட்… என்று நிறுத்தி நிறுத்தி பேச….
அவன் அருகில் வந்த ஷ்யாம் அது எப்படி டா… எதுவுமே தெரியாதவங்க மாதிரி மூஞ்சிய வெச்சுட்டு கல்யாணத்துக்கு முன்னையே நீங்க எல்லாம் எல்லா வேலையும் முடிச்சுறீங்க….என்று குருவை பார்த்து கூரியவன்
இங்க அவனவனுக்கு கல்யாணம் ஆகியும் பொண்டாட்டி பின்னாடியே நாய் மாதிரி சுத்தினாலும் காரியம் கை கூட மாட்டேங்கிறதே… என்று ஷ்யாம் பார்வதியை நினைத்து புலம்ப…
ஆமா டா… ஷ்யாம்..என்னோட நிலைமையும் அப்படி தான் இருன்க்கு என்று கர்ணன் ஷ்யாமின் தோல் மீது கை வைத்து… அவனை போலவே பேச…
மச்சான் உனக்குமா…. என்று ஷ்யாம் கர்ணனை பார்க்க… ஆமா டா…. என்று வராத கண்ணீரை துடைத்தான் கர்ணன்.
விடு மச்சான் நமக்கு கொடுத்து வெக்கல இவனுங்களுக்கு கொடுத்து வெச்சிருக்கு என்ற ஷ்யாம் பிராதாப்பை பார்த்து போடா. போ…
சீக்கிரம் போய் குளிச்சுட்டு வந்து ரெடி ஆகு.. டைம் ஆகுது என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தான்.
சற்று நேரத்தில் அனைவரும் ரெடி ஆகி ரெஜிஸ்டர் ஆபிஸிற்கு வந்தனர்.மிகவும் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் சூழ…. இனிதாக நடந்தேறியதை பிரதாப் மந்த்ரா திருமணம்.
❤️
EPISODE 187
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
பிரதாப் மந்த்ரா திருமணம் முடிந்ததும் தோழிகள் அனைவரும் மந்த்ராவை அழைத்துக் கொண்டு அவள் வீட்டிற்கு செல்ல…
பிரதாப்போ கல்யாணம் ஆன பிறகு என்கூட தானே மந்த்ரா இருக்கனும் அது தானே முறை.
இப்படி கல்யாணம் ஆனதும் என்னையும் என் பொண்டாட்டியையும் பிரிக்குறிங்களே….. இது நியாயமா? என்றான் பிரதாப்.
ஓஹோ…. முறையை பற்றி நீங்க தான் பேசுறிங்களா மிஸ்டர் பிரதாப்…. நேத்து நைட் உங்க முறை எல்லாம் எங்கே போச்சு என்றான் கர்ணன்.
கர்ணன் சொன்னத்தை கேட்டு அனைவரும் சிரிக்க… பிரதாப்பும் மந்த்ராவும் அசடு வழிய சிரித்தனர்.
அவர்கள் இருவரையும் வேண்டும் என்றே பிரித்து அவரவர் வீட்டிற்கு அழைத்து செல்ல பிளான் செய்யப்பட…..
விக்ரம் அனைவரிடமும் ஈவினிங் ரிசப்ஸ்ன் நடக்குற ஹோட்டல்ல இப்போ போய் ஸ்டே பண்ணிக்கலாம். அங்க இருந்தே ஈவன் ஈவினிங் ஃபங்ஷனுக்கு ரெடி ஆயிடலாம் எல்லாருடைய டிரஸ்ஸையும் கொண்டு வர சொல்லி ஏற்பாடு பண்ணிக்கலாம் என்று சொன்னான் விக்ரம்.
அனைவரும் விக்ரம் சொல்வது சரிதான் என்று ஓகே சொல்லிவிட்டு அவரவர் காரில் கிளம்பி மாலை ரிசப்ஷன் நடக்க இருக்கும் ஹோட்டலுக்கு சென்றனர்.
ஹோட்டலிர்க்கு வந்ததும் அவரவருக்கு என்று ஒதுக்கி இருந்த அறைக்கு செல்ல போக. அவரவர் ஜோடியுடன் அனைவரும் செல்ல பிரதாப் அறைக்கு மந்திராவை அனுப்பிவிட்டு லக்குடன் பிரதாப்பை அனுப்பி வைத்தனர்.
அனைவரும் ஒன்று சேர்ந்து பிரதாப்பை பழிவாங்க டேய் உங்களுக்கு இதெல்லாம் நியாயமா இருக்கா நீங்க மட்டும் உங்க பொண்டாட்டிங்களோட ஜாலியா ஒரே ரூம்ல இருப்பீங்க……
என்னையும் என் பொண்டாட்டியும் கல்யாணம் ஆன அன்னைக்கு பிரிச்சு வைப்பீங்களா இதெல்லாம் உங்களுக்கு சரியா இருக்கா என்று கடுப்பில் பேசினான் பிரதாப் ..
அவன் அருகில் வந்த ஷ்யாம் என்னடா மாப்ள கடுப்பா இருக்கா…. என்று கேட்டான்.
பிரதாப்பும் ஆம்… என்று தலையாட்ட
பரவால்ல நீ இதே கடுப்புல பேசாம போயி லக் கூட கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சாயங்காலம் பார்ட்டி முடிச்ச உடனே உன் பொண்டாட்டியை உன் ரூமுக்கு அனுப்பி வைப்போம்.
அப்படி எல்லாம் முடியாது இப்பவே உன் பொண்டாட்டி உன் கூட அனுப்பனும்னு சொல்லி ஏதாவது வம்பு பண்ணி எங்களையெல்லாம் டிஸ்டர்ப் பண்ணின அப்படின்னா இன்னைக்கு நைட்டு உனக்கு ஃபர்ஸ்ட் நைட் கிடையாது இல்ல….இல்ல…. செகண்ட் நைட்டு கிடையாது என்ற ஷியாம்.
பிரதாப்பை பார்த்து எப்படி வசதி நீயே சூஸ் பண்ணிக்க இப்பவேவா…. இல்லை நைட்டா…. என்றான் ஷ்யாம்.
இவன் சொன்னதை செஞ்சாலும் செஞ்சுருவான் என்று யோசித்த பிரதாப் இல்ல இல்லடா….. நான் லக் கூட பேசாம அவன் ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுக்கிறேன் என்று சொல்லி வா லக் நம்ம போகலாம் என்று லக்கை பிடித்து இழுத்துக் கொண்டு லக்கின் ரூமுக்கு சென்றான் பிரதாப்.
அப்படி வா…. வழிக்கு என்று சொல்லி சரி சரி…. எல்லாரும் போங்க…..போங்க…. அவங்க ரூமுக்கு என்ற ஷ்யாம் பார்வதியை அழைத்துக் கொண்டு அவன் ரூமிற்கு சென்றான்.
அனைவரும் அவரவர் ரூமில் செட்டில் ஆகி இருக்க விக்ரமும் மீனுவும் அவர்கள் அறைக்கு வந்தனர் உள்ளே வந்த மீனு நேராக பெட்டில் போய் பொத்து என்று விழுந்தாள். அவளை பார்த்துவிட்டு பாத்ரூம் சென்று பிரெஷ் ஆகிவிட்டு வெளியே வந்த விக்ரம் மீனுவை பார்க்க அவள் அலுப்பில் மெத்தையில் காயையும் காலையும் பரப்பிக் கொண்டு உறங்கிக் கொண்டு இருந்தாள்…
அவளை பார்த்து சிரித்தவன் இன்னும் இப்படியே தூங்குறா பாரு என்று சொல்லிக்கொண்டு மீனுவை மெதுவாக தூக்கி மெத்தையில் நன்றாக படுக்க வைத்துவிட்டு அவள் அருகில் படுத்தவன் மீனுவின் வயிற்றை கட்டிக் கொண்டு தூங்கிப் போனான்.
மாலை அனைவரும் ரிசப்ஷன்னிற்கு ரெடியா ஆகிவிட மீனுவும் விக்ரமும் மட்டும் ரூமை விட்டு வெளியே வரவே இல்லை.
அவர்கள் அறைக்கு வந்த ஸ்ரேயா…. மீனுவின் அறைக் கதவை தட்ட அப்போது தான் கண் விழித்த விக்ரம் அரைக்கதவு தட்டும் சத்தம் கேட்டு மணியை பார்க்க மணி ஐந்து என்று காட்டியது.
அவசரமாக எழுந்தவன் ரூம் கதவை திறக்க… விக்ரம் வந்து கதவைத் திறந்ததை பார்த்த ஸ்ரேயா அவனிடம் இல்ல ரிசப்ஷனுக்கு டைம் ஆயிடுச்சு நீங்க ரெண்டு பேரும் ரூமில் இருந்து வெளியே வரலையா… அதனால தான் வந்து கதவை தட்டினேன் என்றால் ஸ்ரேயா.
இல்ல பரவாயில்ல நீங்க நல்ல வேலை தான் பண்ணி இருக்கீங்க…. கதவை தட்டாமல் விட்டிருந்தா நாங்க ரெண்டு பேரும் இன்னுமும் தூங்கிட்டு தான் இருந்திருப்போம்.
சரி நீங்க பாருங்க….நாங்க ரெண்டு பேரும் சீக்கிரம் ரெடி ஆயிட்டு ரிசப்ஷன் ஹாலுக்கு வந்துடறோம் என்று சொல்லி விக்ரம் ஸ்ரேயாவை அனுப்பி வைத்தான்..
ஸ்ரேயா சென்றதும் ரூம் கதவை சாற்றி விட்டு உள்ளே வந்தவன் வரவர இந்த மீனுக்கு ரொம்ப சோம்பேறி ஆகிட்டே வரான் மதியம் வந்து படுத்தது மதியம் சாப்பிடவும் இல்லை இப்ப மணி என்ன ஆகுது இன்னுமும் தூங்கிட்டு இருக்கா.
இவளை என்னதான் பண்றது என்று சொல்லிக்கொண்டே வந்தவன் மீனுவை எழுப்ப அப்போதும் அவள் தூங்கிக் கொண்டிருக்க….
என்ன இன்னைக்கு இப்படி தூங்குறா இவ என்று யோசித்தவன் அவள் அருகில் குனிந்து அவள் காதில் மீனு… மீனுக்குட்டி….எழுந்திருடா… டைம் ஆகுது மந்த்ரா ரிசப்ஷனுக்கு போகணும் இல்லையா என்று சொன்னான் விக்ரம்.
அவன் பேசுவது காதில் விழுந்தாலும் தூக்க கலக்கத்தில் அவளால் நன்றாக விழிக்கவே முடியவில்லை.
அப்படியே பிரண்டு படுத்தவள் போலாம் டா….. இன்னும் ஒரு பைவ் மினிட்ஸ்…. ப்ளீஸ்…நான் கொஞ்ச நேரம் தூங்குறேனே…. என்று மீனு விக்ரமிடம் கெஞ்ச….
சரி நான் குளிச்சிட்டு வர வரைக்கும் தான் உனக்கு டைம்.அதுக்கப்புறம் நீ தூங்கினா நான் உன்னை தூக்கி கொண்டு போய் பாத்டப்ல போட்டுருவேன் என்று சொல்லிவிட்டு விக்ரம் எழுந்து டவளை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றான்.
விக்ரம் குளித்துவிட்டு 20 நிமிடம் கழித்து வெளியே வர….. மீனு அப்போதும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவள் இன்னும் தூங்குவதை பார்த்த விக்ரம் அவளை எழுப்ப…. நெளிந்து கொண்டே அவன் கழுத்தில் கையை போட்டுக்கொண்டு விக்ரமையும் தன் அருகில் படுக்க வைத்துக் கொண்டால் மீனு.
அவள் இப்படி இன்று சோம்பேறியாக இருப்பதை பார்த்த விக்ரம் சற்று கோபமாக இப்போ நீ எந்திரிச்சு வரப்போறியா? இல்லையா? என்று கேட்க.
போ விக்ரம் எனக்கு தூக்கம் தூக்கமா வருது…. நான் வரல நீ வேணா ரெடி ஆகி போய் மந்திரா ரிப்ஷன் அட்டென்ட் பண்ணிட்டு வா….
நான் இங்கேயே தூங்குறேன் என்று சொல்ல அவள் சொன்னது கேட்டு அதிர்ந்தவன் ஏஇ மீனு….என்னடி…. சொல்ற நம்ம வீட்ல இருந்தா கிளம்பி ரிசப்ஸ்ன் போறோம்.
இங்க ரூமில் இருந்து கிளம்பி கீழ ரிசப்ஷன் ஹாலுக்கு போக போறோம். இதுக்கு எதுக்கு இவ்வளவு சோம்பேறித்தனம் பண்ற…..எழுந்திரு நீ… முதல்ல வா வந்து குளி…. என்று அவள் அருகில் இருந்து எழுந்து சொல்ல….
அவள் சிணுங்கி கொண்டே விக்ரம் எங்கே டா போறே…. வா… வந்து என் கூட நீயும் தூங்கு என்று சினுங்க…..ஏய் நானும் உன் கூட தூங்கவா…. பேசாம எழுந்திரு மீனு….என்று சொல்ல
நான் வரமாட்டேன் போ…. என்று மீனு அடம் பிடிக்க…உன்னை…. என்று அவளை முறைத்தவன்.நீ இப்படி சொன்னா கேட்க மாட்டேன் என்று சொன்னவன் தன் இடுப்பில் இருந்த துண்டை சரியாக கட்டிவிட்டு அவளை தன் கைகளில் தூக்கிக் கொண்டு போய் நேராக பாத் டப்பில் போட்டான்.
உடலில் சில்லென்று நீர் படரவும் கண் விழித்த மீனு உடல் முழுவதும் ஈரம் ஆகி விட…கோபமாக எழுந்து டப்பில் இருந்து வெளியே வந்தவள் விக்ரமிடம் நேராக வர… அவள் தொப்பளாக நனைந்து அவன் முன் கவர்ச்சியாக வந்து நிற்க…
அவளை கீழ் இருந்து மேலாக பார்த்தவன் மீனு செமயா இருக்கே டி….உன்னை இப்படி பாக்குற அப்போ எனக்கு மூடா இருக்கு… ஆனா இப்போ எதுவும் பண்ண முடியாதே… ரிசப்ஷன்னுக்கு டைம் ஆகுது…. சரி சரி இப்படி மச மசன்னு நிக்காம போய் குளிச்சுட்டு வா… நான் போய் ரெடி ஆகுறேன் என்று அவள் பதிலை எதிர் பார்க்காமல் பாத்ரூம் கதவை சாற்றி விட்டு வெளியே வர…
மீனு அவன் தன்னை கடுப்பேற்றி விட்டு சென்றாதை பார்த்து விட்டு பாத்ரூமிற்குள் ஆத்திரத்தில் கத்தினால்.
வெளியே வந்த விக்ரம் நல்ல வேலை எப்படியோ இவளை சமாளிச்சுட்டேன் என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு போய் ரெடி ஆனான்.
குளித்து விட்டு பாத்ரூம் விட்டு வெளியே வெறும் டவலை கட்டிக் கொண்டு வந்தவள் அங்கே ரெடியாகி சோபாவில் ஜம் என்று கால் மேல் போட்டு அமர்ந்து கொண்டு போன் நொண்டிக் கொண்டு இருந்தாண்.
மீனு வெளியே வந்தவள் விக்ரம் தன்னை கண்டு கொள்ளாமல் அமர்ந்து இருப்பதை பார்த்துவிட்டு
அவன் அருகில் வர அவன் அவளை திரும்பியும் பார்க்காமல் அமர்ந்து இருந்தான்.
அவன் செயலில் கடுப்பான மீனு வேண்டும் என்றே அவனிடம் வந்து தான் கட்டி இருந்த டவலை கழற்றி அவன் முன் வீச…. அது நேராக அவன் மடியில் போய் விழுந்தது.
தன் மடியில் விழுந்த ஈர டவலை பார்த்ததும் நிமிர்ந்து மீனுவை பார்க்க….
அவன் முன்னே உடலில் ஒட்டு துணி இல்லாமல் பளிங்குச் சிலை போல…. தக தக என்று மினிக்கொண்டு நின்று நின்று இருந்தாள்.
என்றும் இல்லாமல் இன்று மீனுவின் முகம் பிரகாசமாக மின்ன…. கையில் இருந்த மொபைலை போட்டு விட்டு எழுந்து அவளிடம் வர…..
EPISODE 188
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
வெளியே வந்த விக்ரம் நல்ல வேலை எப்படியோ இவளை சமாளிச்சுட்டேன் என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு போய் ரெடி ஆனான்.
குளித்து விட்டு பாத்ரூம் விட்டு வெளியே வெறும் டவலை கட்டிக் கொண்டு வந்தவள் அங்கே ரெடியாகி சோபாவில் ஜம் என்று கால் மேல் போட்டு அமர்ந்து கொண்டு போன் நொண்டிக் கொண்டு இருந்தாண்.
மீனு வெளியே வந்தவள் விக்ரம் தன்னை கண்டு கொள்ளாமல் அமர்ந்து இருப்பதை பார்த்துவிட்டு
அவன் அருகில் வர அவன் அவளை திரும்பியும் பார்க்காமல் அமர்ந்து இருந்தான்.
அவன் செயலில் கடுப்பான மீனு வேண்டும் என்றே அவனிடம் வந்து தான் கட்டி இருந்த டவலை கழற்றி அவன் முன் வீச…. அது நேராக அவன் மடியில் போய் விழுந்தது.
தன் மடியில் விழுந்த ஈர டவலை பார்த்ததும் நிமிர்ந்து மீனுவை பார்க்க….
அவன் முன்னே உடலில் ஒட்டு துணி இல்லாமல் பளிங்குச் சிலை போல…. தக தக என்று மினிக்கொண்டு நின்று நின்று இருந்தாள்.
என்றும் இல்லாமல் இன்று மீனுவின் முகம் பிரகாசமாக மின்ன…. கையில் இருந்த மொபைலை போட்டு விட்டு எழுந்து அவளிடம் வர…..
மீனு விக்ரமின் முன் தான் கட்டியிருந்த தவளை கழற்றி அவன் மேல் வெட்டுறிய அதுவரை ஃபோன் நோண்டிக் கொண்டிருந்த விக்ரம் அவளை நிமிர்த்து பார்க்க…
அவன் முன் உடலில் ஒட்டு துணி இல்லாமல் பளிங்கு சிலை போல அழகான மின்னிக்கொண்டு காட்சியளித்தால் மீனும்
போதும் இருக்கும் அழகே விட சில நாட்களாக மீனுவின் அழகு மெருகேறி போயிருந்ததை கவனிக்க தான் செய்தான் விக்ரம் .
ஆனால் என்றும் இல்லாமல் என்றும் இல்லாமல் இன்று மிகவும் அதிகமாக இருந்தது அவளின் அழகு .
அவளை ரசித்தவரை கையில் இருந்த மொபைலை சோபாவில் தூக்கி போட்டுவிட்டு எழுந்து நினைவின் அருகில் வர.
அவள் அருகில் நெருங்கி வந்த விக்ரமை மயக்கும் விழிகளில் பார்த்த மீனு… என்ன டா…. அப்படி பாக்குறே… இதுக்கு முன்னே என்னை நீ இப்படி பார்க்கவே இல்லையா என்றாள்.
பாத்திருக்கேன் டி…. ஆனா கொஞ்ச நாளா உன் முகம்… உடல்….எல்லாமே முன்ன விட அழகா ஜோலிக்குதே!!! எப்படி என்றான்.
அவன் அப்படி சொன்னதும் அப்படியா…. என்று ஆச்சர்யமாக குனிந்து தன்னை பார்த்தவள் சிரித்துக் கொண்டே எனக்கு தெரியலையே என்றாள்.
உனக்கு எப்படி தெரியும் எனக்கு மட்டும் தான் தெரியும் உன்னோட அழகு எப்படிப்பட்டது என்று சொல்லி என்றான் விக்ரம் .
அது எப்படி என்னோட அழகு என்னைவிட உனக்கு தான் தெரியுமா? என்று கேட்டால் மீனு .
ஆமா நீ உன்னோட உடலை எப்படி பார்ப்ப ஜஸ்ட் உன்னோட உடலை உன்னுடையதா மட்டும் தான் பார்ப்பாய்…. ஆனா நான் உன்னோட உடலை பார்க்கும்போது எப்படி பார்ப்பேன் என்று தெரியுமா….
உன்னுடைய உடல் என்னுடையது அந்த என்னுடைய உடலை நான் அணுவணுவாக ரசித்து பார்ப்பேன்.
எனக்கு பிடித்த இந்த அழகா உடல் எவ்வளவு முக்கியம் என்று எனக்கு மட்டுமே தெரியும் என்றவன் அவளை தன் கைக்குள் கொண்டு வந்து தன்னோடு இருக்கி அனைத்துக் கொள்ள…
டேய் என்ன பண்றே… விடு என்னை… ரிசப்ஷன்க்கு டைம் ஆச்சு என்றாள் மீனு.
பரவாயில்லை லேட்டா போய்க்கலாம் என்றவன் தன் கோட்டை கழட்டி தூர எரிந்தவன் தன் சட்டை பட்டனை கழட்டிக்கொண்டே… குனிந்து மீனுவின் இதழில் முத்தமிட்டவன் அவளை அப்படியே தள்ளிக்கொண்டு போய் கட்டிலில் கிடத்தினான்.
விக்ரம் முத்தமிட முத்தமிட….. மீனுவிற்கு உடல் சூடாக…. அவள் உடல் தானாக வளைந்து அவனிடம் தன் விருப்பத்தை உணர்த்தியது.
அவள் வளைந்த முதுகில் கை கொடுத்து அவளை தன்னோடு சேர்த்துக்கு அணைத்துக் கொண்டான்.
இருவரும் ஒருவர் மேல் ஒருவருக்கு இருந்த காதலை மாற்றி மாற்றி அள்ளி வழங்கிக்கொண்டு இருந்தனர்.
இருவரும் கட்டிலில் காதல் காமம் என்ன கலந்து கூடல் செய்துவிட்டு… பின் அவசர அவசரமாக கிளம்பி கீழே ரிசெப்சன் வந்தனர்.
வந்தவர்கள் நேராக மேடைக்கு சென்று மந்த்ராவிற்கும், பிரதப்பிற்கும் வாழ்த்து சொல்லிவிட்டு தன் நபர்களுடன் ஐக்கியம் ஆகிவிட்டனர்.
மீனு தன் தோழிகளுடன் இருக்க… விக்ரம் தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தான்.
ஷ்யாம் விக்ரமிடம் ஏன்டா…. இவ்ளோ லேட்டா வா… வருவாங்க….ரிசெப்சன் ஸ்டார்ட் ஆகி எவ்வளவு நேரம் ஆகுது தெரியுமா என்றான் ஷ்யாம்.
நான் சீக்கிரம் ரெடி ஆகிவிட்டேன் ஷ்யாம், மீனு தானே கிளம்பிவதற்கு நேரம் ஆகி விட்டது என்றான் விக்ரம்.
ஆமா டா… நாம எவ்ளோ சீக்கிரம் ரெடி ஆகிடுறோம் ஆனா இந்த பொம்பளைங்க இருக்காங்களே…. அப்பப்பா….. அஞ்சு நிமிஷம்… அஞ்சி நிமிஷம்னு…. சொல்லிட்டே… அஞ்சு மணி நேரமா ஆகிடறாங்க டா. எப்படி மேக்கப் போட்டுட்டு வெளியே சுத்தினாலும் நாம தான பார்க்க போறோம் அதுக்கி எதுக்கு இத்தனை மேக்கப்ன்னு தம் தெரியலை என்றான் ஷ்யாம்.
விடுடா… ஷ்யாம் இது எல்லாம் மாத்தவே முடியாது என்றான் கர்ணன்..
மீனு தா தோழிகளுடன் வந்தவள் அனைவரது உடைகளை பற்றி மாற்றி மாற்றி புகழ்ந்து கொண்டு இருந்தர்கள்.
அப்போது பிரியா… மீனுவின் அருகில் வந்தவள் சரி மற்ற விஷயம் எல்லாம் அப்பறோம் பேசாலாம். ஏன் டி ரெடி ஆகி வர இவ்ளோ லேட்… ஸ்ரேயா வந்த அப்போ விக்ரம் அண்ணா நீ இன்னும் தூங்கிட்டு இருக்கிறதா சொன்னாங்க… அப்படி என்ன தூக்கம் பார்ட்டிக்கு வரதை மறந்துட்டு என்றாள்.
என்னனு தெரியலை பிரியா…. கொஞ்ச நாளா செம்ம டையார்ட்டா இருக்கு…. தூக்கம் தூக்கமா வருது டி… என்றாள் மீனு.
அப்படியா… மற்ற நாள் சரி ஆனா இன்னிக்கு…. நீ தூங்கின மாதிரி தெரியலையே என்றாள் பிரியா.
இல்லையே நான் நல்லா தூங்கினேனே என்றாள் மீனு.
அப்போ நீ நல்லா தூங்கினது நாள தானே லேட்டா வந்தே… எங்க அண்ணா உன்னை எதுவும் செய்யல அப்படி தானே என்றாள் பிரியா.
ஏய்… லூசு என்ன டி பேசுற…. அவன் என்ன செஞ்சான் நான் லேட்டா வரதுக்கு. அதெல்லாம் ஒன்னும் இல்லை நான் தாம் தூங்கிட்டு லேட்டா ஆகிருச்சு என்றாள் மீனு.
ஓஹோ… எங்க எதுவும் செய்யாமல் தான் உன் உதடு சிவந்து லேசா வீங்கி இருக்கு… உன் கழுத்துல பல் தடம் பதிஞ்சிருக்கு…. உடம்புல அங்க அங்க கன்னிப் போய் சிவந்து இருக்கு என்று மீனுவின் உடலில் கன்னிப் போய் சிவந்து இருந்த இடங்களை தொட்டு காட்டி பிரியா மீனுவை கலாய்க்க…
இதை எல்லாம் பார்த்த…. பூமிகா மீனுவின் அருகில் வந்து… புதுசா கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் ஆன நானும், அதோ ஸ்டேஜில் இருக்கும் அவளும் கூட உன்னை மாதிரி என்ஜாய் பண்ணலை டி..
தினமும் பஸ்ட் நைட் தானே உனக்கு என்று மீனுவை ஓட்ட…. ஏய் போங்கடி..கொஞ்ச நேரம் சும்மா இருங்க என்று அவர்களை செல்லமாக அதட்டிய மீனு.
தூரத்தில் தன்னை பார்த்துக்கொண்டு தன் நண்பர்களுடன் பேசுக்கொண்டு இருந்த விக்ரமை மீனு பார்க்க… அவனும் அவளை பார்த்துக் கொண்டு இருந்தான்.
மீனுவை பார்த்து என்ன… என்று தன் புருவம் உயர்த்தி கேட்டான்.
மீனு தன் வயிற்றை தொட்டுக் காட்டி பசிக்கிறது என்று சொல்ல…
உடனே தானே அமர்ந்து இருந்த இடத்தை விட்டு எழுந்தவன் நேராக பப்வே விற்கு சென்று. தட்டை எடுத்து மீனுவிற்கு பிடித்த உணவிகளாக எடுத்துக்க கொண்டு வந்து அவளிடம் கொடுத்துவிட்டு கூடவே ஒரு தண்ணீர் பாட்டிலையும் கொடுத்து விட்டு செல்ல….
இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த மீனுவின் தோளிகள் எப்படி டி… ரெண்டு பேரும் பார்வையாலேயே பேசிக்குறீங்க…. என்று ஆச்சர்யமாக ஸ்ரேயா கேட்டால்.
அது எல்லாம் அப்படித்தான் போங்கடி… என்று வெட்கப்பட்ட மீனு… எனக்கு ரொம்ப பசிக்குது என்று சொல்லிவிட்டு சாப்பிட தொடங்கினால்.
அவள் சாப்பிடுவதை பார்த்து அனைவரும் சென்று தங்களுக்கும் உணவு எடுத்து கொண்டு வந்து மீனுவுடன் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்
அவசர அவசரமாக மீனு சாப்பிடுவதை பார்த்த பார்வதி ஏய் மீனு… மெதுவா… சாப்பிடு டி… ஏன் இவ்ளோ அவசரமா சாப்பிடுற… நாங்க உன் சாப்பிட்டை பிடுங்கி சாப்புட மாட்டோம் என்றாள்.
அதெல்லாம் ஒன்னும் இல்லை பாரு… எனக்கு ரொம்ப பசிக்குது டி… அதான் என்று சொல்லிக் கொண்டு இருக்க…திடீர் என்று மீனுவிற்கு வயிறு ஏதோ செய்ய…. சாப்பிட்டுக் கொண்டு இருந்தவள் தட்டை வைத்துவிட்டு வேகமாக எழுந்து அங்கிருந்த வாஷ் பேசினுக்கு சென்றால்.
வேகமாக சென்று மீனும் சாப்பிட்டுக் கொண்டு இருந்த உணவுகள் அனைத்தையும் வாந்தி எடுத்து விட்டாள்.
மீனு அவசரமாக எழுந்து செல்வதை பார்த்த விக்ரமும் அவள் பின்னாலே வர… மிகவும் தோழிகளும் அவளிடம் வந்தனர்.
மீனுவின் தலையை பிடித்துக் கொண்டு அவளை முதுகையை தேய்த்து விட்டுக் கொண்டே பார்வதி ஏய்… மீனு… என்ன ஆச்சு ஏன் திடீர் என்று வாந்தி எடுக்கிற என்று கேட்டால்.
தெரியல பார்வதி என்னன்னு திடீர்னு வாந்தி வருது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மறுபடியும் மீனு வாந்தி எடுக்க ஆரம்பித்தால்.
அவள் வாந்தி எடுத்ததை பார்த்த விக்ரம் பதறிக்கொண்டு அனைவரையும் தாண்டி மீனுவின் அருகில் வந்தவன்.
மீனு ஏன் வாந்தி எடுக்கிற? என்ன ஆச்சு? நீ சாப்பிட்டது எதுவும் உனக்கு சேரலையா? ஏன் ஒரு மாதிரியா இருக்க? என்று பதற்றமாக கேட்டுக் கொண்டே மீனுவின் அருகில் வந்தான்.
அவனிடம் திரும்பி பதில் பேச வந்தவள் அப்படியே மயங்கி சரிய…. அவளை கீழே விழாமல் சட்டென்று விக்ரம் தாங்கிப் பிடித்தவன் மீனுவை அப்படியே தன் கைகளில் தூக்கிக் கொண்டு தன் அறைக்க வேகமாக சென்றான் .
மீனு மயங்கி விழுந்ததை பார்த்ததும் கர்ணன் தன் மொபைலை எடுத்து டாக்டருக்கு கால் செய்து தன் தங்கை மயங்கிய விஷயத்தை சொல்லி தங்கள் இருக்கும் ஹோட்டல் பெயரை சொல்லி அங்கு வர சொன்னான்.
சற்று நேரத்தில் டாக்டர் வந்துவிட…. அவரை அழைத்துக்கொண்டு நேராக விக்ரமின் அறைக்கு சென்றான் கர்ணன்.
உள்ளே வந்த டாக்டர் அனைவரையும் வெளியே இருக்க சொல்லி விட்டு மீனுவை பரிசோதித்தார்.
வெளியே இருந்த விக்ரமிர்கோ…. பதற்றம் தாங்க முடியவில்லை… அறை வாசல் முன்பு குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தான்.
சற்று நேரத்தில் வெளியே வந்த டாக்டர் விக்ரமை தேட…. அவர் வந்ததும் வேகமாக அவர் அருகில் விக்ரம் வர… அதே போல… லக்கும் பாத்தட்டமாக அவர் அருகில் வரவும். டாக்டர் இதில் யார் விக்ரம் என்று குழம்பி விட்டார்.
அவர் குழப்பம் புரிந்த லக்… சற்று பின்னால் தள்ளி நின்று உள்ளே இருப்பவரின் கணவர் இவர் தானே என்று விக்ரமை கை காட்ட….
விக்ரமிடம் வந்த டாக்டர் அவன் கையை பிடித்து குலுக்கி…. வாழ்த்துக்கள் மிஸ்டர் விக்ரம் . நீங்க அப்பா ஆக போறீங்க….உங்க மனைவி கர்ப்பமா இருகாங்க என்றார்.
அவர் அப்படி சொன்னதும் தானே தாமதம் விக்ரமிற்கு சந்தோசம் தாங்கவில்லை. டாக்டரை கட்டிக் கொண்டு… தேங்க்ஸ் டாக்டர் என்று சொல்லிவிட்டு நேராக மீனுவை பார்க்க… உள்ளே சென்றான்.
உள்ளே வந்தவன் ஆசையாக மீனுவிடம் வர…..அங்கே மெத்தையில் படுத்திருந்த மீனு அழுது கொண்டு படுத்தியிருந்தால்.
EPISODE 189
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
மீனு கர்ப்பமாக இருக்கிறாள் என்று அவளை பரிசோதித்து விட்டு விக்ரமிடம் டாக்டர் சொல்ல…
அதை கேட்ட விக்ரம் மிகவும் சந்தோஷத்துடன் மீனுவை பார்க்க உள்ளே வர ஆனால் ஏனோ பெட்டில் படுத்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.
அவள் அருகில் சந்தோஷத்தோடு வந்த விக்ரம் ஏய் மீனு….எவ்வளவு பெரிய சந்தோஷமான விஷயம் நடந்திருக்கு அதுக்காக சந்தோஷப்படாம ஏண்டி இப்படி அழுதுட்டு இருக்க… என்று புரியாமல் அவளைப் பார்த்து கேட்க.
அவன் அருகில் வந்து நின்று கொண்டு மீனுவிடம். பேசிக்கொண்டு இருக்க….படுத்திருந்த மீனு எழுந்து விக்ரமின் இடுப்பை கட்டிக் கொண்டு போவேன்னு அழ ஆரம்பித்தால் அவள் ஏன் அழுகிறாய் என்று புரியாமல் விக்ரம் அவர்கள் தோளோடு சேர்த்து கட்டிக் கொண்டு அவள் தலையை ஆறுதலாக தடவி கொடுத்தவன்.
விக்ரம் மீனுவை சமாதானம் செய்து கொண்டிருக்க… அப்போது டாக்டரை அனுப்பி வைத்துவிட்டு உள்ளே வந்த கர்ணனும் அவனுடன் சேர்ந்து மற்றவர்களும் மீனு விக்ரமைக் கட்டிக் கொண்டு அழுது கொண்டிருப்பதை பார்த்து.
ஏன் இப்ப மீனு அழுதுட்டு இருக்கா என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து கேட்டுக் கொண்டு அவர்கள் அருகில் வந்தவர்கள் மீனுவிடம் ஏன் அழுகிறாள் என்று கேட்க….
அவள் எதுவும் சொல்லாமல் அழுது கொண்டு இருந்தாள். அவளை சமாதானம் செய்ய எவ்வளவோ முயன்றும் எந்த பிரயோஜனமும் இல்லாமல்ல போகவே…
விக்ரம் அருகில் வந்த கர்ணன் விக்ரம் ஏன் மீனு அழுதுட்டு இருக்கா… சந்தோசமா இருக்க வேண்டிய நேரத்தில் எப்படி கண்ணை கசக்கிக்கிட்டு இருக்காளே என்று கர்ணன் கேட்க.
அதைத் தாண்டா….நானும் உன் தங்கச்சி கிட்ட இவ்வளவு நேரமா கேட்டுட்டு இருக்கேன்.
அவ வயித்துல குழந்தை வளருதுன்னு டாக்டர் சொன்னப்ப நான் எவ்வளவு சந்தோஷமா உள்ளே வந்தேன். ஆனா அந்த சந்தோஷத்தை எல்லாம் இவ அழுது ஒரே நிமிஷத்துல ஸ்பாயில் பண்ணிட்டா டா…. நீயே கேளு உன் தங்கச்சி கிட்ட எதுக்காக இப்போ இப்படி கண்ணீர் வடிச்சிட்டு இருக்கான்னு என்று விக்ரம் கோபமாக கர்ணனிடம் சொல்ல.
டேய் விக்ரம்…. எதுக்குடா என் தங்கச்சி மேல இப்போ தேவை இல்லாமல் கோவப்படுற அவ சின்ன பொண்ணு ஏதோ தெரியாம அழுதுட்டு இருக்கா…. நீயும் அவளை திட்டினா எப்படி….அவ பாவம் டா….என்று மீனுவிற்கு ஆதரவாக பேச..
அப்படி சொல்லு கர்ணா இவன் ஈவினிங்ல இருந்து என்னை திட்டிட்டே இருந்தான் தெரியுமா… நான் தூங்கிகிட்டே இருக்கேன்னு சொல்லிட்டு என்னை பாத் டப்பில் கொண்டு போய் தூக்கிப் போட்டான் தெரியுமா…..
நான் சோம்பேறி அப்டி இப்படின்னு சொல்லிட்டு திட்டிட்டே இருக்கான் டா கர்ணா …என்று சிறுபிள்ளை போல… விக்ரமை பற்றி கர்ணனிடம் புகார் அழிக்க…
ஏய் மீனு அதுக்கும் நீ இப்போ அழரத்துக்கும் என்ன டி சம்மந்தம் இருக்கு….
இப்போ எதுக்கு நீ அழற என்றான் விக்ரம் சற்று கடுப்பாக…பாரு கர்ணா இதே போல தான் என்கிட்டே பேசுறான் என்று மறுபடியும் அழ ஆரம்பிக்க…. ஏய்… ஏய்… நான் உன்னை எதுவும் சொல்லலை மீனு… நீ அழாதே என்று அவளை சமாதானம் செய்த விக்ரம்
சரி சொல்லு ஏன் அழற என்று விக்ரம் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு மீனுவிடம் சற்று கனிவாக பேச….
ஆஹ்… இப்போ பேசுறியே இதே மாதிரி என் தங்கச்சி மா… கிட்டே முன்னமே இப்படி பேசி இருந்தா… அவ இப்படி அழுதுட்டு இருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது இல்ல என்று ஷ்யாம் பேச..
அவனை திரும்பி முறைத்த விக்ரமை பார்த்து சரி… சரி… நான் எதுவும் சொல்லல என்றான் ஷ்யாம்.
விக்ரம் மீனுவிடம் திரும்பி இப்போ சொல்லு டி… ஏன் அழற என்றான்.
அதுவா.. நீ என்னை லூசு, சோம்பேறி அப்படி இப்படின்னு திட்டுறீயா… நான் வேற இப்போ குட்டி பாப்பாவை வயிற்றில் வெச்சிருக்கேனா….
அப்போ எனக்கு ரொம்ப தூக்கம் தூக்கமா வருமா…அப்போ நீ என்ன பண்ணுவே… என்னை பாவம் சின்ன பொண்ணுன்னு கூட பாக்காம என்னை திட்டுவியே அதை நினைச்சுதான் அழறேன் என்று சொல்ல….
அவள் சொன்ன அல்ப காரணத்தை கேட்டு அனைவருக்கும் கடுப்பாக… விக்ரம் தன் கோபத்தை காட்டிக் கொள்ளாமல் நான் இனிமேல் உன்னை எதுவும் சொல்ல மாட்டேன் சரியா… நீ உன் இஷ்டம் போல… எப்போ வேணும்னாலும் தூங்கு எழுந்திரு சரியா… என்று அவளை பார்த்து சொல்ல…
அப்போது தான் மீனுவின் முகத்தில் சந்தோசமே வந்தது. அனைவரும் மீனுவிற்கும் விக்ரமிர்க்கும் வாழ்த்து சொல்லிவிட்டு அவர்களுக்கு தனிமை வேண்டி வெளியே சென்று விட…
விக்ரம் மீனுவை பார்த்து மீனு உன்னோட முகம் இவ்வளவு அழகா இருக்க காரணம் நீ இப்போ கர்ப்பமா இருப்பதினால் தான் என்றவன்.
அவள் அருகில் அமர்ந்து மீனுவை தன் மீது சாய்துக் கொள்ள…அவன் தோளில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தாள்.
❤️
ரித்து பாலு தன்னுடன் வந்து தங்கி இருப்பதில் மிகுந்த சந்தோசம் கொண்டாலும். அவளால் முன்பு போல… பாலுவுடன் நேரம் செலவு இட முடியாமல் அவஸ்தை பட்டால்.அதற்கு காரணம் அவள் பெற்றோர் தான்.
எங்கே திருமணத்திற்கு முன்பே இருவரும் மிகவும் நெருங்கி விடுவார்களோ என்ற பயம் தான் அவர்கள் இருவரையும் அதிகம் நெருங்க விடாமல் ரித்துவின் பெற்றோர் கண்ணும் கருத்துமாக இருவரையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தார்கள்.
தன் ரூமில் படுத்து இருந்த பாலு ரித்துவை பார்க்க தோன்ற… அவன் மொபைலை எடுத்து அவளுக்கு மெசேஜ் அனுப்பினான் என்ன செய்து கொண்டு இருக்கிறாய் என்று.
மெசேஜ் வந்ததும் தான் மொபைலை எடுத்து பார்த்த ரித்து உன்னை இப்பவே பாக்கணும் போல இருக்கு டா.. என்றாள் ரித்து.
எனக்கும் தான் பாக்கணும்னு தோணுது என்றான் பாலு.
இப்பவே நைட் பதினோன்று ஆகிவிட்டது நான் எப்படி உன்னை பார்ப்பது என்றாள் ரித்து.
நீ உன் ரூம் கதவை லாக் செய்யாமல் அப்படியே விட்டுவிடு…. நான் கீழே டைனிங் டேபிள் சென்று தண்ணீர் குடிப்பது போல நோட்டம் பார்த்து விட்டு உன் ரூமிற்கு சரியாக இன்னும் இருபது நிமிஷத்தில் அங்கு இருப்பேன் என்று சொன்னான்.
ரித்துவும் பாலு வந்துவிடுவான் என்று தான் சுருள் முடியை ஒருமுறை நன்கு சீவி… தான் போட்டு இருந்த கவர்ச்சியான நைட் ட்ரெஸய் சரி செய்துகொண்டு…. ரூம் ஸ்பிரே அடித்து பாலுவிற்காக காது இருந்தாள்.
மெத்தையில் படுத்து தான் மொபைலை கையில் வைத்துக் கொண்டு.. பாலு எப்போது மெசேஜ் செய்வான் என்று காத்திருக்க..
தான் ரூமை விட்டு சத்தமில்லாமல் படி வழி கீழே இறங்கி டைனிங் டேபிள் சென்று தண்ணீர் குடித்துவிட்டு திரும்ப…. ரித்துவின் அப்பாவும் அப்போது தான் தண்ணீர் குடிக்க டைனிங் டேபிள் வந்தார்.
ஏன் தம்பு தூங்களை…. என்றார்.
இல்லை அங்கிள் ரூமில் தண்ணீர் எடுத்து வைக்க மறந்துவிட்டேன் அதனால் தான் எடுத்துட்டு போலாம்னு வந்தேன் என்றான்.
சரிங்க தம்பி நீங்க போங்க நான் லைட் ஆப்ப் பணிக்குறேன் என்று சொல்லி பாலுவை அனுப்பி வைக்க…
அவன் அவர் விட்டாள் போதும் என்று வேகமாக தான் ரூமிற்கு வந்து கதவு அடைத்தவன் கீழே லைட் அனைக்கப் படுகிறதா என்று கதவை லேசாக திறந்து பார்த்தான்.
ரித்துவின் அப்பா டைனிங் டேபில் அறையில் லைட்டை ஆப் செய்ய… அவர் கிளம்பிவிட்டார் என்று உறுதி செய்த பின் தன் அறைக்குள் சென்று கண்ணாடியின் முன் நின்று ஒரு முறை தன்னை பார்த்து எப்படி இருக்கிறது என்று சரி பார்த்துவிட்டு… பெட் ரூம் கதவை திறந்து வெளியே யாரும் இருக்கிறார்களா என்று பார்க்க தலையை நீட்ட…
அப்போது ரித்துவின் அப்பா… அவன் அறை முன்பு நின்று கொண்டு இருக்க… அவரைப் பார்த்ததும் அப்படியே அதிர்ந்து நின்றான் பாலு.
என்ன தம்பி இந்த நேரத்துல எங்க போரிங்க என்றார். அது அது…. வந்து… அங்கிள் த…. தண்ணீர் என்று… வார்த்தை வராமல் தடுமாற…எனக்கு தெரியும் தம்பி நீங்க எதுக்காக இப்படி இந்த நேரத்தில் வெளியே வரிங்க என்று சொன்னார் ரித்துவின் அப்பா.
அங்கிள் அது அது வந்து கீழே தண்ணி… என்று உளற…. தன் கையில் இருந்த மது பாட்டிலை காட்டி இதை தேடி தானே கீழே வந்திங்க என்று அவர் சொல்ல…
தப்பித்தால் போதும் என்று… ஆமாம் அங்கிள்… இங்க வந்ததில் இருந்து ஒரு முறை கூட ட்ரிங்க்ஸ் டேஸ்ட் பண்ணவே இல்லையா… அதனால இன்னிக்கு எப்படியாவது ட்ரிங்க்ஸ் பண்ணி விட வேண்டும் என்று தான் கீழே வந்தேன் அதற்குள் நீங்கள் வந்துவிட்டீர்கள் என்று சொல்லி தயங்க.
அதனால தான் மாப்பிள்ளை நானே எடுத்துட்டு வந்து உங்களுடன் கம்பெனிக்கு அப்படியே நானும் சேர்ந்து கொள்ளலாம் என்று அவனை தாண்டி அவன் அறைக்குள் கையில் மது பாட்டிலுடன் சென்ற ரித்துவின் அப்பா….
அங்கிருந்த டேபிள் மீது மது பாட்டிலை வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்தவர் இரண்டு கிளாசுகளை வைத்து பாலுவையும் அழைத்து அன்புடன் சேர்ந்து வாங்க மாப்பிள்ளை குடிக்கலாம் என்று அவனுக்கும் ஊற்றி கொடுத்து அவரும் குடிக்க ஆரம்பித்தார்.
முதலில் தயக்கத்தோடு ரித்துவின் நம் அப்பாவின் முன் தண்ணீர் அடிப்பதை யோசித்துக் கொண்டு கொடித்த பாலு… நான்கு ஐந்து ரவுண்டு உள்ளே செல்லச் செல்ல…. இருவரும் பிரண்ட்ஸ் போல… ஒருவர் மாற்றி ஒருவர் என்ன தங்களை மாற்றி மாட்டேய் கிண்டல் செய்துகொண்டும் பேசிக்கொண்டும் இரண்டு மது பாட்டிலை காலி செய்து விட்டனர்.
இருங்க மாப்பிள்ளை நான் போய் இன்னொரு பாட்டில் குடிக்க எடுத்துட்டு வரேன் என்று சொல்லிவிட்டு அவர் எழுந்திருக்க போக….
ஐயோ… மாமா….இதுக்கு மேல என்னால முடியாது போதும் என்று சொல்ல ரித்துவின் அப்பாவும் சரி மாப்ள நீங்க முடியலன்னு சொல்லிட்டீங்க இனிமேல் வேண்டாம் என்று சொல்லி அவன் ரூமில் இருந்த சோபாவில் படுத்துக் கொண்டார்.
ரித்துவின் அப்பா சோபாவில் படுத்த சிறிது நேரத்தில் தூங்கி விட…அவர் நன்றாக தூங்கி இருக்கிறாறா என்று ஒரு முறை சரி பார்த்துக் கொண்ட பாலு.
மெதுவாக அவன் அறையை விட்டு வெளியே வந்து நேராக ரித்துவின் அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே வர ….
பாலு வர டைம் ஆனதால் ரித்து அவனுக்காக காத்துயிருந்து இருந்து கொண்டு கட்டிலில் சாய்ந்து அப்படியே தூங்கி போய் இருந்தால்.
EPISODE 190
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ரித்துவின் பாலுவின் ரூமில் இருந்த அப்பா சோபாவிலேயே படுத்த சிறிது நேரத்தில் தூங்கி விட…அவர் நன்றாக தூங்கி இருக்கிறாறா என்று ஒரு முறை சரி பார்த்துக் கொண்ட பாலு.
மெதுவாக அவன் அறையை விட்டு வெளியே வந்து நேராக ரித்துவின் அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே வர ….
பாலு வர டைம் ஆனதால் ரித்து அவனுக்காக காத்துயிருந்து இருந்து கொண்டு கட்டிலில் சாய்ந்து அப்படியே தூங்கி போய் இருந்தால்.
ரித்திகாவின் அது அறையை மெல்லத் திறந்து கொண்டு உள்ளே வந்தவன் அவள் கட்டில் கொடுத்து நான் உறங்கிக் கொண்டிருப்பதை பார்க்க…
பாவம் எனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்ணி தூங்கிட்டா போல இப்போ என்ன பண்றது….அவள எழுப்பலாமா? வேண்டாமா?பேசமா என் ரூமிற்கே போயிடலாமா என்று யோசித்துக் கொண்டே அவள் மெத்தையின் அருகில் வந்தான் பாலு..
பெட் லாம்ப் வெளிச்சத்தில் தெறிந்த ரித்துவின் முகத்தை குனிந்து சிறிது நேரம் அவளை ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தவன்.
பாலு சரி நம்ம போய் தூங்குவோம் அவ நல்லா தூங்குற என்று சொல்லிவிட்டு திரும்பி செல்ல போக
அதுவரை மெத்தையில் படுத்து தூங்குவது போல நடித்துக் கொண்டிருந்த ரித்து…. பாலு திரும்பி தன்னறைக்கு செல்வதை பார்த்ததும் சட்டென்று அவன் கையைப் பிடித்து இழுத்து தன் மீது போட்டுக் கொண்டாள்.
அவள் தூங்கிவிட்டான் என்று நினைத்துக் கொண்டிருந்த பாலுவிற்கு இப்படித்தன் கையை எதிர்பாராத நேரம் பிடித்து இழுத்து தன் மீது போட்டுக் கொள்வதை அதிர்ச்சியோடு பார்த்தான்..
என்ன டா… அப்படி பாக்குற என்னமோ என்ன இதுக்கு முன்னாடி பார்க்காத மாதிரியே பாத்துட்டு இருக்க என்று கேட்டால் ரித்து .
இன்னும் நான் உன்ன பாக்கவே இல்லையே டி…. என்று போதையில் குழறிக்கொண்டே இரட்டை அர்த்தத்தில் அவளை பார்த்துக் கொண்டே சொன்னான் பாலு.
அதுக்கு இன்னும் நாள் இருக்கு ரொம்ப அவசரப்படாத என்று சொன்ன ரித்து அவன் மீது இருந்து மது வாடை வந்ததும்.ஆமா நீ குடிச்சிருக்கியா? என்றாள்.
அவன் தன் வாயை பொத்திக்கொண்டு ஆமாம் என்று தலையை ஆட்ட…. நீ எல்லாம் திருந்தவே மாட்டே டா..என்னை பாக்க வர அப்போ இப்படி தான் குடிச்சுட்டு வருவியா என்றாள்.
தன் மீது இருந்து அவனை பெட்டில் தள்ளி விட்டவள் பெட்டில் இருந்து எழுந்து ஏன்டா வருவதற்கு இவ்வளவு நேரம் . நான் உனக்காக எவ்வளவு நேரம் காத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்ல…
நான் என்ன வேணும்னா வரமாட்டேன்னு சொன்னேன்…சரியா நான் உன் ரூமுக்கு வரலான்னு கதவு திறந்து வெளியே வரப்போ… அப்போ பார்த்து உன் அப்பா என் ரூமுக்கு வந்துட்டாரு…நான் என்ன பண்ண முடியும் என்றான் பாலு.
என்னடா சொல்ற இந்த நேரத்துல ஏன் அப்பா உன் ரூமுக்கு எதுக்கு வந்தாரு? என்று கேட்டால் ரித்து.
வேற எதுக்கு… ட்ரிங்ஸ் சாப்பிட தான் என் ரூமுக்கு வந்தாரு… என்றான் குளறிக் கொண்டே பாலு.
ஓ அப்போ நீ குடிச்சதுக்கு எங்க அப்பா தான் காரணமா?என்று ரித்திகா கேட்க…
கண்டிப்பா உங்க அப்பா மட்டும்தான் காரணம் அவரும் குடிச்சது பத்தாம என்னையும் சேர்த்து குடி குடின்னு வற்புறுத்தி ரெண்டு பேரும் நிறைய குடிச்சிட்டோம் என்றால் பாலு.
ப்ச்… போடா… நீ நேரமே வருவ நம்ம ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் ஃப்ரீயா எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாம பேசிட்டு இருக்கலாம்னு நினைச்சா…. இப்படி குடிச்சிட்டு வந்துட்டு நிக்கிறியே உன் கிட்ட நான் என்னன்னு பேசுறது என்று அழுத்து கொண்டால் ரித்து.
ஏண்டி இப்ப என்ன ஆச்சு மணி 12க்கு மேல தானே இருக்கும் இன்னும் நமக்கு விடியும் வரைக்கும் நேரம் இருக்கு என்றவன் ஆசையோடு அவள் அருகில் வந்து அவளை தன் நெஞ்சோடு சேர்த்து கட்டிக் கொண்டான்.
ரித்திகாவிற்கும் அவனின் இந்த அனைத்து தேவையாகத்தான் இருந்தது இங்கு வந்ததிலிருந்து ரித்திகாவும் பாலுவும் தனியாக பேச நேரமே கிடைப்பது இல்லை.
அவள் அம்மாவும் அப்பாவும் எப்போதும் இவர்கள் இருவரையும் கண்காணித்துக் கொண்டே இருப்பதால் இருவருக்கும் தனியாக நேரம் கிடைக்காமலே போக இன்று தான் அதற்கு வாய்ப்பு அமைந்திருக்கிறது.
ரித்திகாவை கட்டிக் கொண்டு அவள் வீட்டு பால்கனியில் போய் அங்கிருந்த சோபாவில் சம்பந்தமும் அவளை தன் மடியில் அமர்த்தி கொண்டு அவள் இடையை வளைத்து பிடித்து தன்னோடு சேர்த்து அனைத்து அப்படியே சாய்ந்து அமர்ந்திருந்தான் .
இருவரும் இயற்கை காற்றை ரசித்தபடி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க… பாலு கிருத்திகாவிடம் ரித்தமா….உன் அம்மாவும் அப்பாவும் எப்போ டீ…..நம்ம கல்யாணத்தை சீக்கிரம் நடத்த சம்மதிக்கப் போறாங்க.
நீ எப்போ என் கூட வந்து இருக்க போறே எனக்கு உன்னை விட்டு தனியா இருக்கவே பிடிக்க மாட்டேங்குது நீ இல்லாம எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது ரொம்ப கஷ்டமா இருக்குது என்று சொன்னான் பாலு.
கொஞ்சம் பொறுடா நானே எங்க அம்மா அப்பா கிட்ட எப்படியாவது பேசி பார்க்கிறேன். என் அம்மா அப்பா கிட்ட வெக்கத்த விட்டு எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க ன்னு நானே போய் எப்படி கேக்குறது எனக்கு ஒரு மாதிரியா இருக்குதுடா என்று சொன்னால் ரித்து.
சரி கொஞ்சம் பொறுத்து பாப்போம் அவங்க அவங்களுக்கும் நம்ம கொஞ்சம் டைம் கொடுத்து பார்க்கலாம் ரித்து என்றான்.
இதுவும் சரி என்று தலையை ஆட்ட தன் மடியில் இருந்தவளை திருப்பி தன்னை பார்க்குமாறு அமர வைத்தவன் ரித்துவின் முகத்தை பார்க்க அவளும் அவனையே பார்த்தாள்.
ஏண்டா அப்படி பாக்குற என்று கேட்க வேற எதுக்கு பார்ப்பேன் என்று சொன்னவன் குனிந்து அவள் இதழை சிறை செய்தான்.
❤️
மீனு கற்பமான செய்தி அனைவருக்கும் தெரிய வர… மீனுவை பார்க்க…. அனைவரும் விக்ரமின் வீட்டிற்கு வந்து இருந்தனர்.
அந்த வீடே நண்பர்களும் உறவினர்களும் சூழ உலகத்திலேயே மிகவும் சந்தோசமான இடம் எது என்றால். இன்று இப்போது விக்ரமின் வீடு தான் என்று சொல்வார்கள்.
வாமினி மீனுவிடம் நான் இப்போது நான்கு மாதம். மீனு எப்படியும் எனக்கு குழந்தை பிறந்த பிறகு தான் உனக்கு குழந்தை பிறக்கும்.
எனக்கு ஆன குழந்தை பிறக்க வேண்டும், உனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கிறேன்.அப்போதுதான் எனது மகனுக்கு உன் பெண்ணை திருமணம் செய்து வைக்க முடியும் என்று சொன்னால் வாமினி.
மீனுவிற்கு பெண் பிறந்தால் தன் பையனுக்கு தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கருவில் உருவாகி இருக்கும் போது சம்பந்தம் பேசிக் கொண்டிருந்தாள் வாமினி.
அங்கு ஏற்கனவே இவர்களுக்கு முன்னால் ஒரு ஆண்மகனை பெற்றுவிட்டு இருந்த வம்சிகா. வாமினியிடம்.
எனக்கு தன் முதலில் பையன் பொறந்திருக்கான் மூத்தவன் என் மகன் இருக்கும்போது நீ எப்படி மீனு கிட்டே சம்மந்தம் பேசலாம் என்றாள் வம்சிகா.
அதெல்லாம் முடியாது என் பையனுக்கு தான் மீனுவுடைய பொண்ணா கல்யாணம் பண்ணி கொடுக்கணும் உன் பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க நான் ஒத்துக்க மாட்டேன் என்று வாமினி சொல்ல.
இவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்த லக் அவர்கள் அருகில் வந்தவன் அச்சச்சோ….எதுக்கு இப்ப நீங்க ரெண்டு பேரும் இப்படி சண்டை போட்டுட்டு இருக்கீங்க…
இப்ப என்ன உங்க பையனுக்கு ஒரு பொண்ணு வேணும் வாமினி பையனுக்கும் ஒரு பொண்ணு வேணும் படித்தானே.
கொஞ்சம் பொறுங்க நான் கல்யாணம் பண்ணிட்டு உங்களுக்கு ஒரு பொண்ணு பெற்று தருகிறேன் அதுக்கு அப்பறோம் ரெண்டு பெரும் சண்டை போடாம விக்ரமோட பொண்ணு ஒருத்தனுக்கும் என்னோட பொண்ணு இன்னொருத்தனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சுடலாம் என்று சொன்னால் லக்.
எப்படி என் ஐடியா? உங்க ரெண்டு பேருக்கும் ஓகே தானே…. என்று வம்சிகாவையும் வாமினியையும் பார்த்து லக் கேட்க…
டேய் அதுக்கு முதல்ல நீ கல்யாணம் பண்ணி இருக்கணும் இல்ல இன்னும் உனக்கு பொண்ணு பார்க்கவே ஆரம்பிக்கல டா….. உனக்கு பொண்ணு பார்த்து அதுக்கப்புறம் அவங்க ஓகே சொல்லி உனக்கு கல்யாணம் ஆகி அதுக்கு அப்புறம் உனக்கு குழந்தை பிறக்கவே இன்னும் ஒரு ரெண்டு வருஷம் பக்கம் ஆயிடுமே என்று மீனு சொல்ல…
யாரு சொன்னா…. எங்களுக்கு மட்டும் நீங்க இப்பவே கல்யாணம் பண்ணி வச்சு பாருங்க…. எண்ணி ஒரே வருஷத்துல நாங்க குழந்தை பெத்து காமிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு முன்னே வந்தால் ஸ்ரீவி.
லக்கிற்கு இதுவரை பெண்ணே இன்னும் பார்க்கவில்லை என்று யோசித்துக் கொண்டு இதை எல்லாம் பேசிக் லக்கிடம் வம்பு செய்து கொண்டு இருந்த மீனு.
ஸ்ரீவி தானாகவே வந்து அனைவரும் முன்னிலையிலும் தங்கள் காதலை நாசுக்காக சொல்லிவிட அவளையே அனைவரும் வாய்ப்பிலந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவசரப்பட்டு தான் உளறி விட்டோமே என்று தன் நாக்கை கடித்துக் கொண்ட ஸ்ரீவி அங்கிருந்து ஓடி சென்று லக்கின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
அவன் அருகில் வந்து வம்சிகா ஸ்ரீதியின் காதைப்பிடித்து லக்கிடம் இருந்து தனியே இழுத்து வந்தவள் ஏய்… ஸ்ரீ… நீங்க ரெண்டு பேரும் எப்போ? எப்படி லவ் பண்ணீங்க?நாங்க எல்லாம் கூட இருந்துகிட்டே தானே இருக்கோம்!!!ஆனால் நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணது மட்டும் எங்களுக்கு தெரியவே இல்லையே!!! உன் அண்ணாவுக்கு இந்த விஷயம் தெரியுமா?என்று கேட்டால் வம்சிகா.
உங்களை ஆஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து கூட்டி வந்த அன்றிலிருந்து நாங்கள் இருவரும் லவ் பண்ண ஆரம்பித்து விட்டோம்.
அது எப்படி என்று எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க முடியாத அளவு நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்று சொன்னால் ஸ்ரீவி .
சரிதான் அடுத்த ஜோடி கல்யாணத்திற்கு ரெடியாகிவிட்டது என்று செல்வி சிராவை பார்த்து சொன்னார்.
அவரும் சிரித்துக் கொண்டு ஆமா செல்வி என் பையன் இந்த அளவுக்கு போய் காதலிச்சு கல்யாணம் பண்ற அளவுக்கு பேசுறான் என்று நான் நினைக்கவே இல்லை…..எவ்வளவு வாய் பேசுறான்னு பாரு என்று தன் மகனே பார்த்து ஆச்சரியமாகச் சொன்னார் சிரா.
வம்சிகாவையும் ராணாவையும் பார்த்த செல்வி… மாப்பிள்ளை உங்க தங்கச்சி ஸ்ரீவியை என் பையன்…என்னோட சின்ன பையன்… இளையவன்…. என்னோட லக்கிற்கு கல்யாணம் பண்ணி கொடுக்க சம்மதமா என்று அனைவரும் முன்னிலையிலும் கேட்டார்.
என்ன அத்தை எனக்கு சம்மதமான்னு என்கிட்ட கேக்குறீங்க… நீங்க இவங்க ரெண்டு பேருக்கும் திருமண தேதியை குறிச்சிட்டு வந்து இந்த தேதியில் தான் கல்யாணம்னு சொல்லுங்க… என் நண்பன் எனக்கு அவன் அக்காவை திருமணம் செய்து வைத்து அழகு பார்த்தான்.
அதற்கு நான் கைமாறு செய்வது போல எனக்கு ஒரு வாய்ப்பு அமைந்து இருக்கிறது இதை நான் மிஸ் பண்ணுவேனா… என்று விக்ரமின் தோல் மீது கைப்போட்டு சொன்ன ராணா.
எனக்கு முழு சம்மதம் நான் சம்மதம் சொன்னாலே என் அம்மாவும் அப்பாவும் சம்மதம் சொன்னதற்கு சமம்.. நீங்கள் ஆக வேண்டிய வேலைகளை ஸ்டார்ட் பண்ணிடுங்க என்று சொன்னான ராணா.
❤️
இன்று சுருதிக்கும் வினித்திற்கும் முதல் நாள் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக இந்த படத்திற்காக நிறைய பயிற்சிகளை செய்து வந்தால் சுருதி முன்பு இருந்ததை விட அவள் உடல் மிகவும் பொலிவாகவும் பார்ப்பவர்கள் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இருக்கும் அவள் அழகு அவளை மேலும் மெருகேட்ரிக் காட்டியது.
முதல் நாள் முதல் சூட் மிகவும் படபடப்போடு நின்று இருந்ததாள் ஸ்ருதி. அவள் எதிரே நினைத்து நின்று இருக்க அவள் படபடக்கும் விழிகளை பார்த்து வினித் ஸ்ருதி அருகில் வந்து அவள் கைகளைப் பிடிக்க அவள் கைகள் இரண்டும் வேர்த்து பயத்தில் அப்படியே காட்டியது.
தன் அசிஸ்டன்ட் இடம் சைகை காட்டி டிஷ்யூ பேப்பர் கொண்டு வரச் சொன்னவன் அவள் கைகளில் இருந்த வேர்வை எல்லாம் துடைத்துவிட்டு உங்கள் முகத்தில் இருந்த முத்து போன்ற வேர்வைகளையும் அப்படியே ஒற்றி எடுத்தான் வினித்.
ஸ்ருதியிடம் எதுக்கு ஸ்ருதி இப்படி நேர்வஸா இருக்கே…நீ மட்டும் தனியா ஷூட்டிங்கு வந்து இருக்கியா என்ன… உன்னோடு சேர்ந்து நானும் தானே வந்திருக்கேன்.
உனக்கு எதுக்கு இவ்வளவு பயம் நான் இருக்கேன் நீ கவலைப்படாமல் உனக்கு என்ன வருதோ அதை அப்படியே நடிப்புல காட்டு எதுவும் சரியோ தப்பு இருந்தா நானுனோ டைரக்டர் உனக்கு எப்படி நடிக்கனுன்னு சொல்லிக் கொடுப்போம் சரியா…..
நீ ரொம்ப போட்டு உன் மைண்ட் குழப்பிக்காத ஜஸ்ட் ரிலாக்ஸ் ஓகேவா என்று சொன்னவன் ஷூட்டிங் நடப்பதற்காக அவனுக்கு இருந்த பொசிஷனில் சென்று நின்று கொண்டான்.
EPISODE 191
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ரித்துவம் பாலுவும் அடிக்கடி ரித்துவின் பெற்றோருக்கு தெரியாமல் தனிமையில் சந்தித்துக் கொள்வதும் பேசுவதுமாக இருக்க….
இது எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ரித்துவின் பெற்றோர் இப்படியே விட்டுவிட்டால் இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பே எங்கே மிகவும் நெருங்கி விடுவார்களோ என்று பயந்தவர்கள்.
பாலுவையும் ரித்துவையும் இன்று டின்னருக்கு வெளியில் அழைத்துச் சென்று இருந்தார்கள் அவர்களின் திருமணத்தைப் பற்றி அவர்களிடம் பேச வேண்டும் என்று.
ரித்து பாலுவின் கையைப் பிடித்துக் கொண்டு அவள் பெற்றோரின் முன் அமர்ந்திருக்க…. இவர்கள் இருவரும் இப்படி நெருக்கமாக இருப்பதை பார்த்து சந்தோஷப்பட்டாலும்.இன்னும் திருமணம் ஆகாது போது இப்படி நெருக்கமாக இருப்பது இங்கிருக்கும் கலாச்சாரத்திற்கு வேண்டுமானால் சரியாக வரலாம்.
ஆனால் இந்திய கலாச்சாரத்திற்கு சரியாக வராது என்று தோன்றிய அவள் பெற்றோருக்கு ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபடியும் சற்று பயமாக தான் இருந்தது.
ரித்தின் அப்பா தான் முதலில் பேச்சை ஆரம்பித்தார்.மாப்பிள்ளை நான் கேட்கிறேன் என்று கோச்சுக்காதீங்க எதுவும் தப்பா எடுத்துக்க கூடாது என்று பீடிகை போட்டார்.
ஏன் அங்கிள் இப்படி எல்லாம் பேசுறீங்க..நான் உங்க மகன் மாதிரி எதுவா இருந்தாலும் மனசுல என்ன இருக்கோ அதை இப்படியே வெளிப்படையாக சொல்லுங்க மாமா என்று சொன்னான் பாலு.
அது ஒன்னும் இல்ல மாப்ள நாங்க பூமிக்காக கல்யாணத்துக்கு இந்தியா வந்திருந்தப்போ உங்க அம்மா அப்பா கிட்ட உங்க ரெண்டு பேர் கல்யாணத்தையும் ஒரு ஆறு மாசம் தள்ளி வைக்கலான்னு கேட்டிருந்தோம்.
ஆனால் அதை கொஞ்சம் முன்னாடியே வைக்க முடியுமான்னு உங்ககிட்ட கேட்க தான் இங்கு வரச் சொன்னேன் என்று சொன்னார் ரித்துவின் அப்பா.
என்ன அங்கிள் திடீர்னு இப்படி சொல்றீங்க… ஆறு மாசம் கழிச்சு தானே கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொன்னீங்க…இப்ப என்ன ஆச்சு இவ்ளோ சீக்கிரத்துல வைக்கலாம்னு கேக்குறீங்க என்று நான் நினைத்தது போல ரித்துவின் அப்பா என்னிடம் கேட்டுவிட்டார் என்று மனதிற்குள் சந்தோசப்பட்டவன் எதுவும் தெரியாதது போல அவரிடம் கேட்டான் பாலு.
அது…. அது வந்து… மாப்பிள்ளை அப்போ ஏதோ யோசனைல சொல்லிட்டோம்.ஆனால் இவ்வளவு நாள் தள்ளி கல்யாணம் வைக்கிறது சரியா வராதுன்னு எனக்கும் ரித்துவோட அம்மாவுக்கும் தோணுது.
அதனால தான் நீங்க உங்க அம்மா அப்பா கிட்ட கொஞ்சம் பேசி கல்யாணத்தை எவ்வளவு சீக்கிரம் நடத்த முடியுமோ… அவ்வளவு சீக்கிரம் வைக்க சொல்ல முடியுமா?
அவங்க இப்படி நாங்க மாத்தி பேசிட்டோமேன்னு ஏதாவது எங்களை தப்பா எடுத்துக்க போறாங்க. நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லணும் மாப்பிள்ளை என்று சொன்னார் ரித்துவின் அப்பா தயங்கிய படியே பாலுவிடம் சொல்ல.
அதுவரை அமைதியாக இருந்த ரித்து அப்பா என்ன நீங்க இப்படி மாத்தி மாத்தி பேசுறீங்க..
அன்னைக்கு ஆறு மாசம் கழிச்சு கல்யாணம் எங்க கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு சொன்னீங்க…
இப்ப திடீர்னு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்தை வெச்சுடுங்கன்னு சொன்னா பால்வோட அம்மா அப்பா நம்மள பத்தி என்ன நினைப்பாங்க….
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் பொறுமையா ஆறு மாசம் கழிச்சு கல்யாணத்தை வெச்சுக்கலாம் என்றால் வேண்டுமென்றே.
ரித்துவை முறைத்த அவளின் அம்மா உனக்கு எதுவும் தெரியாது நீ கொஞ்சம் பேசாம இரு என்று தன் பல்லைக் கடித்துக் கொண்டே பேசியவர்.
திரும்பி பாலுவிடும் மாப்பிள்ளை அவ கிடக்குறா சின்ன பொண்ணு அவளுக்கு எதுவும் தெரியாது. நாங்க சொன்ன மாதிரி நீங்க உங்க அப்பா அம்மாகிட்ட பேசி அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்டு எங்களுக்கு சொல்லுங்க மாப்ள.
எப்போனாலும் நாங்க கல்யாணம் எங்க ரித்துவை உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க ரெடியா தான் இருக்கோம் என்று சொன்னார் ரித்துவின் அம்மா.
சரிங்க ஆன்ட்டி ஒரு நிமிஷம் இருங்க நான் இப்பவே போன் பண்ணி எங்க அம்மா அப்பா கிட்ட பேசுறேன் என்று சொன்னவன் அங்கிருந்து எழுந்து சென்று தன் போனில் அவன் அப்பாவிற்கு அழைக்க….
போன் அடித்த இரண்டு ரிங்கிலையே போனை அட்டென்ட் செய்த பாலுவின் அப்பா என்னடா மகனே! உன் மாமனார் மாமியாரும் ரித்துவை உனக்கு கல்யாணம் பண்ண கொடுக்க சம்மதித்துவிட்டார்கள் போல என்று கேட்டார் பாலவின் அப்பா.
தனக்கு இப்போதுதான் இந்த விஷயம் தெரியும் அதற்குள் எப்படி அப்பா கண்டுபிடித்தார் என்று நினைத்து பாலு ஆச்சரியமாக அப்பா!!! எப்படிப்பா உங்களுக்கு தெரியும்.
அத்தை மாமா உங்ககிட்ட சொல்லி பர்மிஷன் கேட்க சொன்னாங்க…ஆனா நீங்க என்னமோ அவங்க உங்க கிட்ட சொன்னது போலவே கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்களான்னு என்னை கேட்கிறீங்க என்று கேட்டான் பாலு.
ஆமா நீ எங்கிருந்து உன் மாமனார் மாமியாரை கன்வின்ஸ் பண்றேன்னு சொல்லிட்டு தானே மொரிசியஸ் போன…
அன்னைக்கு ஊருக்கு போனவன் தான் இப்ப வரைக்கும் உன் அம்மாவுக்கும் எனக்கும் ஒரு முறை கூட கால் பண்ணி அங்க என்ன நடக்குது இல்ல நாங்க என்ன பண்றோம்னு நீ கேட்கவே இல்லை.
இத்தனை நாள் கழிச்சு திடீர்னு நீ போன் பண்ணி இருக்க அப்படின்னா என்ன அர்த்தம் அவங்க உன்னோட கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்கனு தானே அர்த்தம் என்று சொன்னார் பாலுவின் அப்பா.
அப்பா வாய்ப்பே இல்ல உங்கள மாதிரி யாருமே இவ்வளவு சீக்கிரம் கெஸ் பண்ண மாட்டாங்க என்று சந்தோசமாக சொன்னவன் ஆமாப்பா…. நீங்க சொன்னது மாதிரியே ரித்தோட அம்மா அப்பா எங்க கல்யாணத்தை எவ்வளவு சீக்கிரம் பண்ண முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பண்ணிடலாம்னு உங்ககிட்ட பர்மிஷன் கேட்டு என்ன சொல்ல சொன்னாங்க.
அதுக்காகத்தான் நான் இப்ப கால் பண்ணினேன் நான் அவங்ககிட்ட போன கொடுக்கிறேன். நீங்களே பேசுங்க…என்று சொல்லி அவன் சென்று ரித்துவின் அப்பாவிடம் அங்கிள் அப்பா பேசுறாரு என்று சொல்லி தன் போனை கொடுத்தான்.
போனை வாங்கி பேசிய ரித்துவின் அப்பா பாலுவின் அப்பாவிடம்… பாலுவிடம் கூடிய விபரங்களை எல்லாம் சொல்ல பாலுவின் அப்பாவும் எனக்கும் சம்மதம் தான் சம்பந்தி.
அப்போ நீங்க கிளம்பி எல்லாரும் இங்கே வந்துடுறீங்களா? நம்ம மற்ற விஷயங்கள் எல்லாம் நேரில் பேசி அடுத்து வர ஒரு நல்ல முகூர்த்தமா பார்த்து இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாண தேதியை பேசி முடிவு பண்ணிடலாம் என்று சொன்னார் பாலுவின் அப்பா.
சரிங்க சம்பந்தி அப்ப நாங்க எல்லாரும் நாளைக்கே கிளம்பி இந்தியா புறப்படுறோம் என்று சொல்லிவிட்டு சந்தோஷமாக போனை வைத்தார் ரித்துவின் அப்பா.
அனைவரும் நாளை இந்தியா செல்ல போகிறோம் என்று சந்தோஷத்தில் பேசிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர்.
❤️
லக்கின் அகாடமி வேலைகள் துரிதமாக முடிந்திருக்க… இன்று லக்கின் அகாடமி திறப்பு விழா.
லக்கின் குடும்பத்தினர் அனைவரும் விக்கிரமுடைய பிரண்ட்ஸ் மீனுவுடைய பிரண்ட்ஸ் லக் இங்க வந்த பிறகு அவன் ஏற்படுத்திக் கொண்ட சொந்தங்கள் என அனைவரும் இங்கே சந்தோஷமாக கூடியிருந்தனர்.
விக்ரமும் லக்கும் அகாடமியின் முன் நின்று அனைவரையும் வரவேற்க…
மீனு கர்ப்பமாக இருப்பதால் அவளை எங்கேயும் அலையக்கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாக விக்ரம் சொல்லிவிட்டு வம்சிகாவுடன் அவளை அமர வைத்து விட்டு விக்ரம் அனைவரையும் கவனித்துக் கொண்டிருந்தான்.
சொந்த பந்தங்கள் நண்பர்கள் என ஒவ்வொருவராக வந்துவிட நல்ல நேரம் ஆரம்பிக்கவும் செல்வி லக்கையும் விக்ரமையும் அழைத்து வாங்கப்பா நேரம் ஆகுது ஸ்டார்ட் பண்ணிடலாம் என்று சொல்லி அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு மேடைக்குச் சென்றார்.
விக்ரமும் லக்கையும் ஒன்றுபோல மேடையில் பார்த்த அவர்களுடன் பழகியவர்களுக்கு சந்தோசமாக இருந்தது,புதிதாக பார்த்தவர்களுக்கு ஆச்சரியம் தாங்காமல் தங்களுக்குள் அவர்களைப் பற்றி பேசிக் கொண்டனர்.
மேடைக்கு வந்த மௌலி லக்கையும் விக்ரமையும் தன் இரு பக்கமும் நிறுத்தி வைத்து . நண்பர்களிடம் விக்கிரமும் லக்கும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் என்று தன் கதையை சுருக்கமாக அனைவருக்கும் சொல்லி முடித்தார் மௌலி.
பின் செல்வியையும் சிராவையும் மேடைக்கு அழைத்தவர் இவர்கள் இருவரும் அவர்கள் வாழ்க்கையை எனக்காக அர்ப்பணித்த என் மனைவிகள் என்று அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.
அனைவரும் அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் பின் சந்தோஷமாக கைதட்டி அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.
சிராவும் செல்வியும் சென்று மேடையில் இருந்த குத்து விளக்கை ஏற்றி வைக்க… அகாடமிக்குள் இருக்கும் இடத்திற்குச் சென்ற மௌலி அங்கிருந்த ரிப்பனை வெட்டி லக்கின் புதிய அகாடமியை திறந்து வைத்தார்.
லக்கின் அகாடமியை திறந்து வைத்து விட்டு மௌலி அனைவரிடமும் இன்று நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.
இன்னைக்கு என்னோட சொந்த பந்தங்கள் என்னோட குடும்பம் எல்லாமே இங்கே ஒன்னா கூடி ஊருக்குறது என் வாழ்க்கையே முழுமை அடைஞ்ச மாதிரி எனக்கு தெரியுது என்றார்.
இந்த சந்தோஷத்தோடையே இன்னொரு சந்தோஷமான விஷயத்தையும் நான் உங்க எல்லாருக்கும் இப்போ சொல்லப்போறேன் என்ற மௌலி கூட்டத்தில் நின்றிருந்த ஸ்ரீவியை பார்த்து இங்க வாம்மா என்று அழைத்தார்.
ஸ்ரீவியை மௌலி அழைத்ததும் சந்தோஷமாக ஓடி சென்று அவர் அருகில் நின்றால்.அவளை அழைத்து லக்கின் அருகில் நிற்க வைத்தவர். லக்கிற்கும் ஸ்ரீவிக்கும் கூடிய சீக்கிரமே கல்யாணம் நடக்கப்போகுது.
நாங்க சீக்கிரமே உங்களுக்கு அழைப்பு விடுகிறோம் இதே போல எல்லாரும் அவங்க கல்யாணத்துக்கு வந்து உங்களோட வாழ்த்துக்களை இவங்க ரெண்டு பேருக்கும் கொடுக்கணும்னு கேட்டுக் கொள்கிறேன் என்றார் மௌலி.
லக்கிற்க்கும் ஸ்ரீவிக்கும் திருமணம் செய்தி அறிவித்ததும் அனைவரும் மகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
மகிழ்ச்சியான இந்த நேரத்தில் தன் அருகில் நின்றிருந்த ஸ்ரீவியை அவள் யாரும் பார்க்காத வண்ணம் அவள் கையோடு தன் கையை கோர்த்து அவளை இழுத்துத் தன் அருகில் இருக்க வைத்தவன் சந்தோசமா பஞ்சு மூட்டை என்று கேட்டான்.ரொம்ப சந்தோஷம் லாலிபாப் என்று சொன்னால் ஸ்ரீவி.
❤️
பங்க்ஷன் முடிந்து விட்டு வீட்டிற்கு வந்த கர்ணனும் ஸ்ரேயாவும் காலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த பார்கவி இவர்கள் இருவரையும் பார்த்ததும் . வந்துட்டீங்களா… எப்படி போச்சு ஃபங்ஷன் எல்லாம்.எனக்கு தான் ரொம்ப முடியல என்னால இன்னைக்கு வர முடியல மீனு எதுவும் சொன்னாளா? நான் வரலைன்னு என்ன திட்டினாளா?என்று கேட்டார் பார்கவி.
உங்களை திட்ட எல்லாம் இல்லமா நீங்க வரலைன்னு வருத்தப்பட்டால் வேற ஒன்னும் இல்ல என்று சொன்னால் கர்ணன்.
சரிப்பா ரொம்ப நேரம் ஆயிடுச்சு நீங்க போய் தூங்குங்க நான் கொஞ்ச நேரம் சீரியல் பாத்துட்டு அப்புறம் தூங்குறேன் என்றார் பார்கவி.
கர்ணா நீ மேல முதல்ல ரூமுக்கு போ நான் உனக்கு பால் காய்ச்சி எடுத்துட்டு வரேன் என்று சொல்லிவிட்டு பார்கவியிடம் திரும்பி ஏ அத்தை கிளவி எதுவும் சாப்பிட்டியா?இல்லை இன்னிக்கும் பசிக்கல அது இதுன்னு சொல்லி வெறும் பால மட்டும் குடிச்சிட்டு உக்காந்து இருக்கியா என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு கேட்டால் ஸ்ரேயா.
பார்கவி சிரித்துக் கொண்டே அடியே என் வாயாடி மருமகளே!!! சாப்பிட்டேன் டி சாப்பிட்டேன்… கர்ணனை பார்த்து டேய் கர்ணா அவசரப்பட்டு உனக்கு நான் இவளை கல்யாணம் பண்ணி வச்சிட்டேன் டா…..எப்படித்தான் இந்த வாயாடியை நீ சமாளிக்கிறியோ என்றார் பாவமாக.
என்னமா பண்றது தெரியாம காதலிச்சிட்டேன் அப்படி இல்லாம இவளை விட்டுட்டு வேற யாராவதை நான் இந்த நேரத்துக்கு கல்யாணம் பண்ணி இருந்தா….இந்நேரம் என் சமாதியில் புல் முளைச்சி இருக்கும் எனக்கு கொன்னு போட்டு இருப்பா என்றான் கர்ணன் சிரித்துக் கொண்டேன்.
ரெண்டு பேரும் என்ன வாயாடி… வாயாடி…. பேசிட்டு இருங்க… உங்க ரெண்டு பேருக்கும் கொடுக்கிற பால்ல ஒரு நாள் விஷத்தை கலந்து கொடுக்கிறேன் இல்லையா பாருங்க என்றாள் புசு புசுவென கோபத்தில் மூச்சு இழுத்து விட்டுக் கொண்டு.
நீ உன் கையால கலந்து கொடுக்கிற பாலே விஷமா தான் இருக்கு… இதுல விஷத்தை வேற கலந்து கொடுக்கணுமா என்று சொல்லிவிட்டு நிற்காமல் தன்னறைக்கு ஓடி விட்டான் கர்ணன்.
டேய் என்னடா சொன்ன கர்ணனை அடிக்க வந்த ஸ்ரேயா ஏன் அத்தை கிளவி நீயும் உன் பையனும் சும்மா இருக்க மாட்டீங்க அப்படித்தானே…
சொன்ன மாதிரி ஒரு நாள் விஷத்தை கலந்து கொடுக்கிறேனா இல்லையா பாருங்க என்று ஸ்ரேயா வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டு கிச்சனுக்குள் சென்றார்.
போடி போ… உனக்கு அந்த அளவுக்கு எல்லாம் சாமர்த்தியம் பத்தாது வெறும் வாய் மட்டும் தான் நீ… என்று அவளை கிண்டல் செய்துவிட்டு டிவியில் சீரியல் பார்க்க ஆரம்பித்தார் பார்கவி.
இருவருக்கும் பால் காய்ச்சி சமையலறையில் இருந்து எடுத்து வந்தவள் பார்க்கவியின் முன் இருந்த டேபிளில் மேல் பொத்தென்று என்று வைத்துவிட்டு இந்தா இதை குடிச்சிட்டு சாவு என்று சொல்லிவிட்டு தங்கள் அறைக்கு செல்ல .
அவ்வளவு சீக்கிரம் நான் செத்துருவேன்னு நினைச்சியாடி என் வாயாடி மருமகளே…. அப்படியெல்லாம் இந்த அத்தை உன்ன இம்சை பண்ணாம போக மாட்டேன் என்று அவரும் அவளுக்கு சலிக்காமல் பேச….
பார்க்கிறேன்…பார்க்கிறேன்…. எத்தனை நாளைக்கு தான் நீ இப்படி பேசிக்கிட்டே இருக்க போறேன்னு என்று சொல்லிவிட்டு மேலே சென்றால் ஸ்ரேயா.
மேலே தன் அறைக்கு வந்து கதவை திறந்து உள்ளே வர கதவை சாற்றிக் கொண்டு அவள் பின்னால் கதவருகே சிரித்துக் கொண்டு கர்ணன் நின்று இருந்தான்.
❤️
EPISODE 192
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
கர்ணனின் அம்மாவிற்கு பாலை கொடுத்துவிட்டு கர்ணனுக்கு பாலை எடுத்துக்கொண்டு அவள் ரூமுக்குள் வர அவள் உள்ளே வந்ததும் கதவை சாற்றி விட்டு கதவின் மேல் சாய்ந்து கொண்டு ஸ்ரேயாவை பார்த்து என்னடி எங்க அம்மா கிட்ட வம்பு பண்ணிட்டு வரியா… என்று கேட்டுக் கொண்டே அவள் அருகில் வந்தான் .
ஆமா… ஆமா…. உன் அம்மாகிட்ட வம்பு பண்ணலைன்னா எனக்கு அந்த நாள் போகாது…. என்று சொன்னவள் தன் கையில் இருந்த பால் டம்ளரை கர்ணன் கையில் திணித்துவிட்டு இந்தா… இந்த விஷத்தை நீயே குடி என்று சொல்லிவிட்டு திரும்பி நடக்க….
உனக்கு வாய் கொழுப்பு ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு டி…..அந்த வாய் கொழுப்பை நான் கரைகளைஇன்னா எனக்கு தூக்கமே வராது என்றான் கர்ணன்.
ஓ… அப்போ சார் என் வாய் கொழுப்பை எப்படி கரைக்க போறீங்க… என்று நடந்து கொண்டே அவனை வம்புக்கு இழுத்துவிட்டு செல்ல…
அவள் பேசுவதை கேட்டதும் இதோ இப்படித்தான் என்று சொல்லிவிட்டு தன் கையில் இந்த பால் டம்ளர் அருகில் இருந்த மேஜை மேல் வைத்தவன்.
வேகமாக ஸ்ரேயாவின் பின் சென்று அவள் நடந்து கொண்டிருக்க…. அப்படியே அவளை தன் கைகளால் தூக்கியவன் ஸ்ரேயாவை கொண்டு போய் பெட்டில் போட்டான்.
பெட்டில் விழுந்தவள் தன் இருக்கைகளையும் பின்னால் ஊன்றி லேசாக மேலே எழுந்தவள். இதுதான் நீ என் கொழுப்பை அடக்குற லட்சணமா…. என்று கேட்டுக் கொண்டே பெட்டில் இருந்து எழுந்திருக்க போக….
ஆமாடி…. என்று சொன்னவன் படுக்கையில் படுத்திருந்தவள் மேல் அப்படியே பாய்ந்தான்.
தன் மேல் கர்ணன் பாய்ந்து விழுவதை பார்த்த ஸ்ரேயா தான் படுத்து இருந்த இடத்திலிருந்து உருண்டு கர்ணன் தன் மேல் விழாதவாறு நகர்ந்து கொண்டாள்.
பொத்தென்று….குப்புற விழுந்தவனின் மூக்கில் லேசாக அடித்து விட…. ஷ்…. என்று தன் மூக்கை தேய்த்துக் கொண்டே திரும்பியவன்.
உன்னை யாருடி உருண்டு அந்த பக்கம் போக சொன்னது என்று ஸ்ரேயாவை பார்த்து கேட்க….
ஓஹோ இவரு என் வாய்ப்பு கொழுப்ப கரைக்கிறேன்னு வந்து என் மேல விழுவாராமா….. இவர் கரைக்கட்டும்னு சொல்லிட்டு நாங்க அப்படியே படுத்து இருப்போமா…. போவியா… என்று சொல்லிவிட்டு பெட்டில் இருந்து எழுந்து ஸ்ரேயா செல்லப் போக.
பெட்டில் படுத்தவாரே ஒரே எட்டில் அவள் சேலை தலைப்பை பிடித்து ஸ்ரேயாவை பெட்டில் இழுத்து தன் அருகில் போட்டுக்கொண்டு அவள் மேல் தன் கையையும் காலையும் போட்டு அவள் எழுந்து விடாமல் அப்படியே அவளோடு சேர்ந்து நெருக்கமாக படுத்துக்கொள்ள….
உன் அருகில் படுத்திருந்தவள் டேய் விடுடா …என்று அவன் கைகளில் அடித்து அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்த ஸ்ரேயாவை…
இப்போ எதுக்குடி இப்படி துள்ளி குதிக்கிற… உன்னை என்னவோ நான் இப்போ ரேப் பண்ற மாதிரியும் நீ என்கிட்ட இருந்து தப்பிச்சு போற மாதிரியும் இருக்கு நீ பண்றது எல்லாம் என்றான் கர்ணன்.
ஆஹஹஹா…. அப்படியே இவர் ரேப் பண்ணி கழிச்சிட்டாலும் என்று அவனிடம் பழிப்பு காட்டிய ஸ்ரேயா… முதல்ல என் மேல இருந்து கையையும் காலையும் எடுடா….. நான் போய் டிரஸ் மாத்தணும் காலையிலிருந்து இதே சேலையை கட்டிட்டு இருக்கேன்.
எனக்கு கசகசன்னு இருக்கு என்று சொல்லிக்கொண்டு அவன் கையையும் காலையும் தன் மீது இருந்து பிரிக்க முயற்சிக்க….
என்னடி சொன்ன…. ரேப் பண்ணி கிழிச்சிட்டாலும்னா சொல்றே நீ…..
உன்னை எல்லாம் பாவம் பார்த்து இவ்வளவு நாளா சாப்ட்டா டீல் பண்னேன் இல்ல….அதுதான் தப்பா போயிடுச்சு ஒரு முறையாவது உனக்கு ரேப் பண்றது எப்படின்னு காமிச்சாதான் அதுக்கப்புறம் உனக்கு என்னை பற்றி தெரியும்…. அப்பறோம் தான் இப்படி எல்லாம் பேசுறது நீ நிப்பாட்டுவ…. என்று சொன்னவன் ஸ்ரேயாவை ஒரு மார்க்கமாக பார்க்க….
டேய் கர்ணா என்னடா அப்படி பாக்குற… உன் முழியே சரியில்ல… முதல்ல என் மேல இருந்து எழுந்திரு… என்று சொன்னவள் அவனை தன் மேல் இருந்து தள்ளிவிட்டு எழுந்து போக…
எங்க போற…. என்று சொல்லிவிட்டு அவள் சேலையை பிடித்து வேகமாக இழுக்க….. அவள் கட்டி இருந்த சேலை அவன் இழுத்த இழுப்பில் பின் எல்லாம் கலன்று வந்துவிட…. சேலை அவன் கையில் அவன் இழுத்த வேகத்திற்கு அவள் இடுப்புவரை கலண்டு விட….
தன் சேலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு…. மற்றொரு கையால் தன் மார்பை மறைத்து…..டேய் ஒழுங்கா என் சேலையை இப்போ விட போறியா.. இல்லையா…என்றால் ஸ்ரேயா.
இப்போதும் ஸ்ரேயா தன்னிடம் பணிந்து போகாமல் வீம்பு பிடிக்க….. உன்னை இன்னிக்கு ஒரு வழி பண்ணாமல் விட முடியாது டி…. என்னடி பண்ணுவ….என்று சொல்லிக் கொண்டே தன் முழு பலம் கொண்டு அவள் சேலை பிடித்து இழுக்க…..
அவன் சேலையை இழுத்த வேகத்தில் ஸ்ரேயாவின் இடுப்பை சுற்றி இருந்த மீதி சேலையும் அவன் கையோடு வந்து விட ..
அவன் எழுத்து வேகத்தில் ஸ்ரேயா நின்ற இடத்தில் அப்படியே பம்பரம் போல சுழன்று நிற்க போக….
மெத்தையில் இருந்து எழுந்து அவளை நோக்கி நடந்து கொண்டே தன் உள்ளங்கை இரண்டையும் பழைய படத்தில் வரும் நம்பியார் போல தேய்த்துக் கொண்டே…. அவரை போல முகத்தை சுழித்து வைத்து
என்ன டி… அப்படி பாக்குறே… சும்மா இருந்த என்னை வம்பு பேசி வில்லனா மாத்திட்டியே…. இனி நீ என்ன கெஞ்சினாலும் நான் உன்னை விட மாட்டேன் என்று நம்பியார் போலவே… சிரித்துக் கொண்டு அவள் அருகில் வர….
வேணா…. வேணா… கர்ணா…. ஒழுங்கா போய்ட்டு… என்று பின்னால் நகர போனவளை இடுப்போடு பிடித்து… தன்னோடு சேர்த்து அவளை இருக்கிக் கொண்டு….
அவள் முகத்தை பிடித்து ஸ்ரேயாவிற்கு முத்தமிடப் போக….
அவள் பட்டென்று அவன் கன்னத்தில் அறைந்து விட்டாள்.
ஸ்ரேயா அடிப்பால் என்று எதிர் பார்க்காத கர்ணன் இவ்வளவு நேரம் நம்பியார் போல முகத்தை வைத்து இருந்தவன்.அவள் அடித்ததும் அம்பி போல முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு…
தன் கன்னத்தை தேய்த்துக் கொண்டே… என்ன டி…. அடிச்சுட்டே….என்றான் ஸ்ரேயாவை பார்த்து.
நீ தான் இப்போ வில்லன் ஆச்சே… அப்போ வில்லன் ஹீரோயினை ரேப் பண்ண வர அப்போ… ஹீரோயின் சும்மாவா இருப்பா…. இப்படி தான் பல்லார்னு அடிப்பா… என்று கேசுவலாக ஸ்ரேயா அவனை பார்த்து சொல்ல…
ஏய்… படத்துல கூட சும்மா தான் டி… அடிப்பாங்க.. நீ நிஜமாவே என்னை அடிக்குறே!! என்று இன்னும் அதிர்ச்சி மாறாமல் தன் கன்னத்தில் கை வைத்து கர்ணன் பாவமாக ஸ்ரேயாவிடம் கேட்க…
ம்ம்ம்.. படத்துல சும்மா தான் ரேப் பண்ற மாதிரி சீன் வைப்பாங்க… ஆனா நீ… என்னை ரேப் பன்றேன்னு சொல்லிட்டு நிஜமாவே என்னை உஷார் பண்ண தானே இவ்வளவு சீன் போடுறே… எனக்கு அது தெரியாதுன்னு நினைக்கிறியா… என்றாள் ஸ்ரேயா.
அடிப்பாவி கண்டு பிடிச்சுட்டியா… என்று சொல்லி சிரித்துக் கொண்டே அவள் தோள் பட்டையை கர்ணன் சுரண்ட….
ஆமா… நீ என்னை நிஜமாவே உஷார் பண்ண ட்ரை பண்ணினே… நானும் அதனால் தான் நிஜமாவே உன்னை அடிச்சேன் என்று சொல்லி அவன் கன்னம் தொட்டு வலிக்குதா… என்றாள் அவனை பார்த்து பாவமாக..
ம்ம்ம்… ஆமா… ஸ்ரே குட்டி….. வலிக்குது என்று அவள் தோளை சுரண்டிக் கொண்டே மேலும் கீழும் சிறு பிள்ளை போல தலையை ஆட்ட…
உன்னை எல்லாம் எப்படி தான் விக்ரம் அண்ணா… அவ்வளவு பெரிய கம்பெனியில் உனக்கு ஒரு பெரிய பொறுப்பை கொடுத்து உக்கார வெச்சிருக்காரோ தெரியலை…
வெளியே அப்படியே கெத்தா….புலி மாதிரி சுற்ற வேண்டியது… இங்கே ரூமுக்குள்ளே வந்தா…ஸ்ரே குட்டி… ஸ்ரே குட்டின்னு என் முத்தானையை பிடித்துக் கொண்டே சுத்திட்டு இருக்க வேண்டியது என்றாள்.
அது எல்லாம் ஆபிஸில் தான் டி…. ஆனா ரூமுக்குள்ள வந்துட்டா…. எல்லாமே மாறிடுது டி… நான் என்ன செய்வேன் என்று அவள் இடுப்பை கட்டிக்கொண்டு காரணம் பேச….
அவன் செயலை பார்த்திவிட்டு உன்னை திருத்தவே முடியாது டா… என்று சிரித்தவள் சரி விடு நான் போய் சேலை மாத்திட்டு வரேன் என்று அவனை தன்னிடம் இருந்து விளக்க…
அதான் ஏற்கனவே நான் உம் சேலையை கழட்டிட்டேனே… இனி என்ன டிரஸ் மாத்துறது…. அது எல்லாம் அப்பறோம் பாத்துக்கலாம் சீக்கிரம் வா டி…..என்றவன் அவளை அப்படியே தன் கைகளில் எந்திக் கொள்ள….
உன்னை திருத்தவே முடியாது டா கர்ணா… என்று சிரித்துக் கொண்டே அவன் கழுத்தை சுற்றி தன் கைகளை மாலையாக போட்டவள் எட்டி அவன் கன்னத்தில் முத்தம் இட…
கன்னத்தில் மட்டும் தானா… என்று ஸ்ரேயாவை பெட்டில் படுக்க வைத்துவிட்டு அவளை பார்த்து போய் கோபம் காட்ட…
எட்டி அவனை மெத்தையில் இழுத்து போட்டு அவன் உதட்டில் முத்தமிட்டாள் அவனது ஸ்ரே குட்டி…
❤️
வினித் ஸ்ருதி தங்கள் புதிதாக நடித்துக் கொடுத்த பட வேலைகள் முழுவதுமாக முடிந்துவிட… அதன் ரிலீஸ் இன்று தான் என்பதால் இருவரும் படம் எப்படி இருக்கிறது.
மக்கள் பாடத்தை பார்த்த மக்களின் கருத்துக்கள் எப்படி இருக்கும் என்று நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று இருவரும் மாறு வேடம் இட்டு சென்னையில் ஒரு பிரபலமான திரை அரங்கில் மக்களோடு மகளாக இருவரும் பாடம் பார்க்க வந்திருந்தனர்..
ஸ்ருதி பிளாக் ஜீன்ஸ் பிளாக் ட் ஷர்ட் அணிந்து இருக்க… அதே நிறத்தில் வினித்தும் ஆடை அணிந்து இருந்தான். இருவரும் தொப்பி அணிந்து பிளாக் கூலர்ஸ் அணிந்து முகத்தில் மாஸ்க் அணிந்து அமர்ந்து இருந்தனர்..
தன்னுடைய முதல் படம் என்பதால் ஸ்ருதி சற்று பட படப்பாக இருக்க… அதை கவனித்த வினித் ஸ்ருதியின் கையை ஆதரவாக பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தான்.
ஸ்ருதி வினித்திடம் என்னவோ மனசு ஒரு மாதிரி இருக்கு டா… என்றாள் ஸ்ருதி.
அது எல்லாம் ஒன்றும் இல்லை நீ ரிலாக்ஸ்ஸா இரு… சரியா என்று அவளுக்கு ஆறுதல் சொன்னவன்.
படம் போட்டாச்சு பாரு என்றான் வினித்.
இருவரும் பாடம் பார்க்க துவங்க… “உன் கை பிடிக்கும் என் கனவுகள் ” என்று படத்தின் டைட்டில் போடப்பட… அதன் பின்னணியி ஸ்ருதியும் வினித்தும் ஒருவருக்கு ஒருவர் கை பிடித்து அருகருகே நிற்கும் புகைப்படம் இருந்தது.
(❤️ஹலோ ஃபிரெண்ட்ஸ் இந்த திறப்பட தலைப்பில் இருக்கும் பின்னணியில் இருக்கும் வினித் ஸ்ருதி போன்ற புகைப்படம் என் ப்ரொபைல் picturil வைத்து இருக்கிறேன். நாளை எடுத்துவிடுவேன் ஃபிரெண்ட்ஸ். அந்த picturai பார்த்துட்டு கமெண்டில் உங்க கருத்துக்களை சொல்லுங்க ஃபிரெண்ட்ஸ் 🌹❤️)
தலைப்பு வந்ததும் ரசிகர்கள் எல்லாம் அரவாரம் செய்து கைகள் தட்டி, விசில் அடித்து என அமர்க்கள படுத்திக்கொண்டு படத்தை பார்க்க ஆர்ம்பிதனர்.
படம் முழுவதும் பதட்டத்துடனேயே ஸ்ருதி பார்த்துக் கொண்டு இருக்க…அவள் முதல் அனுபவம் இது என்பதால் அவள் மனநிலை வினித்திற்கு புரியத் தான் செய்தது.
படம் முழுவதும் அவளை ரசித்தவாரே படம் பார்த்து முடித்தவர்கள். மக்கள் எல்லாம் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கேட்க ஆவலாக இருந்தனர் இருவருமே.
படம் ரொம்ப சூப்பரா!! இருக்குல்ல… நான் ஸ்ருதி இவ்ளோ அழகா இருப்பான்னு நினைச்சதே இல்லை… இவ எப்படி வினித்தை கல்யாணம் பண்ணி இருப்பான்னு நினைச்சேன் ஆனா… ரெண்டு பேருடைய ஜோடி பொருத்தம் பிரமாதம் என்றாள் ஒரு பெண்.
ரெண்டு பெரும் போட்டி போட்டு நடிச்சிருக்காங்க… முக்கியமா காதல் காட்சியில் தத்ரூபமா நடிச்சிருந்தாங்க ரெண்டு பெரும். அவங்க ரெண்டு பேரையும் அப்படி பார்த்ததில் நான் அப்படியே உருகி போய்ட்டேன் என்று மற்றொரு பெண் சொன்னால்.
டேய் வினித் ரொம்ப லக்கி டா…. ஸ்ருதி ரொம்ப அழகா இருக்கா பார்த்தியா…எல்லா பொண்ணுங்களும் அந்த பொண்ணு வினித்தை கல்யாணம் பண்ணின அப்போ எவ்ளோ பேச்சு பேசினாங்க அந்த பொண்ணை…
ஆனா இப்போ இந்த படத்துல ஸ்ருதியை பார்த்துட்டு அன்னிக்கு ஸ்ருதியை மட்டம் தட்டி பேசுனவங்க முகத்தில் இந்த படத்தில் நடித்து வினித்திற்கு ஏற்ற ஜோடி பேங்க் தான் என்று கரியை பூசிருக்கு அந்த பொண்ணு… என்றான் அந்த ஆள்.
இதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த ஸ்ருதிக்கு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.அவள் அழுத விழிகளோடு வினித்தை பார்க்க… அவள் அணிந்திருந்த கருப்பு கண்ணாடியை தாண்டி கண்ணீர் வெளியே வரவும் அவள் அழுவதை பார்த்த வினித்.ஸ்ருதியின் கண்ணாடியை கழட்டிவிட்டு அவள் கண்களை துடைத்தவன்.
இப்போ புரியுதா நான் ஏன் நீ இந்த படத்தில் நடித்தே தீர வேண்டும் என்று சொன்னேன் புரியுதா என்றான் வினித்.
நீ என்னை திருமணம் செய்த போது பேசியவர்கள் வாயாலேயே உன்னை பாராட்டும் அளவுக்கு எவ்வளவு தூரம் உன்னை ரசித்து இருக்கிறார்கள் என்று புரிகிறதா என்று சொன்ன வினித்.
ஸ்ருதியின் நெற்றியில் முத்தமிட…. அவள் கேப் கலண்டு கீழே விழுந்து விட… அவர்கள் அருகில் வந்து கொண்டு இருந்த பெண்மணி அந்த கேப்பை எடுத்து ஸ்ருதி கையில் கொடுக்க…அதை வாங்கிக் கொண்டு தேங்க்ஸ் என்று அந்த பெண்மணியை பார்த்து ஸ்ருதி சொல்லும்போது அவள் கண்களை கவனித்த அந்த பெண் நீ.. நீங்க…. ஸ்ருதி தானே.. என்று சத்தமாக கேட்டு விட… அருகில் இருந்தவர்களுக்கும் அந்த பெண்மணி சொன்னது கேட்டுவிட… அனைவரும் வந்து ஸ்ருதியை மொய்துக் கொள்ள….
அவர்களிடம் இருந்து ஸ்ருதியை காப்பாற்ற நினைத்த வினித் ஸ்ருதியின் தோளில் கைப்போட்டு அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு அங்கிருந்து செல்லப் பார்க்க… அவர்கள். இருவரையும் ஒரு சேர பார்த்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தாங்காமல் இருவரையும் முற்றுகையிட….
இருவரும் கூட்டத்தில் இருந்து வெளியே செல்ல… சிரமபட்டுக் கொண்டு இருக்க… அப்போது அங்கு வந்த வினித்தின் பாடி கார்ட்கள் ரசிகர்களிடம் இருந்து வினித்தையும் ஸ்ருதியையும் பாதுக்காப்பாக தியேட்டரில் இருந்து அவர்கள் இருவரையும் வெளியே அழைத்து வந்து அவர்கள் காரில் ஏற்றிவிட்டனர்.
ஒரு பாடி கார்ட் மட்டும் காரின் முன் சீட்டில் ஏறிக் கொள்ள…எப்போதும் தங்களுடன் வரதா கார்டுஸ்கள் இன்று தங்களோடு ஒரே காரில் வருவதை பார்த்தவன் யோசனையோடு அமர்ந்து இருக்க….
அப்போது எப்போதும் இவர்கள் செல்லும் வழியில் செல்லாமல் கார் வேறு வழியில் செல்ல…. அதை கவனித்த ஸ்ருதி வினித் கார் இப்போ எங்கே போகுது… அடுத்து எதுவும் ப்ரோக்ராம் வெச்சிருக்கியா? கார் நம்ம வீட்டுக்கு போகாம வேற எங்கயோ போகுது என்றாள்.
யோசனையில் இருந்த வினித் ஸ்ருதி சொல்வதை கேட்டுவிட்டு நிமிர்ந்து வெளியே பார்க்க… ஸ்ருதி சொன்னது போலவே கார் வேறு திசையில் சென்று கொண்டு இருக்க….
வினித் டிரைவரிடம் எங்கே போறீங்க இப்போ என்று கேட்க… சார் நான் எதுவும் பண்ணல இவன் தான் என்று தன் அருகில் இருந்த ஆளை காட்டி சொல்ல….
முன் சீட்டில் அமர்ந்து இருந்த அந்த ஆள் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு டிரைவர் முன் நீட்டி வேகமா போ… என்று சொல்லி மிரட்டியவன். வினித்திடம் திரும்பி ரெண்டு பேரும் எந்த பிரச்னையும் பண்ணாம அமைதியா வராது உங்களுக்கு நல்லது என்று நினைக்கிறேன் என்று அவன் சொல்ல…
ஸ்ருதி அவன் கையில் இருந்த துப்பாக்கியை பார்த்து பயந்துவிட…. வினித் இப்போது எதுவும் செய்து பிரச்சனையை பெரிது பண்ணுவது சரி இல்லை என்று நினைத்தவன் ஸ்ருதியை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு அமைதியா அமர்ந்து விட்டான்.
❤️
EPISODE 193
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
வினித்தும் சுருதியும் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்க அவர்களை அடையாளம் கண்டு கொண்ட ரசிகர்களிடமிருந்து தப்பித்து தங்கள் காரில் வீட்டிற்கு செல்ல போக….
அவர்களுடன் வந்த பாடிகார்ட் அவர்களை மிரட்டி வினித்தையும் ஸ்ருதியையும் வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல் துப்பாக்கி முனையில் கடத்தி வேறொரு வழியில் அழைத்துச் சென்றான்.
இதையெல்லாம் பார்த்த ஸ்ருதி பயந்து கொண்டு வினித்தின் அருகில் அமர்ந்து இருக்க…. அவளை தன் கைக்குள் வைத்து பத்திரமாக பார்த்துக் கொண்டான் வினித்.
கார் சற்று நேரத்தில் இவர்கள் இருவருடன் ஒரு பெரிய ஹோட்டலின் முன்பு வந்து நிற்க….
அந்த ஹோட்டலை பார்த்த வினித் அந்த பாடிகார்டை புரியாமல் திருப்பி பார்க்க… என்ன பார்க்கிற
எப்பவுமே கடத்திட்டு போறவங்க பாழ் அடைந்த பங்களா அல்லது பழைய குடோன் இப்படித்தானே கடத்திட்டு போவாங்கன்னு நினைச்சே…. இது அது எல்லாம் அந்த காலம் என்று சொல்லிக்கொண்டே முதல்ல இறங்கு என்று தன் துப்பாக்கியை அவனிடம் காட்ட வேறு வழியில்லாமல் காரில் இருந்து இறங்கிய வினித் ஸ்ருதியை தன்னோடு நிறுத்திக் கொண்டான்.
அவர்கள் இருவரின் அருகில் வந்த அந்த ரவுடி வினித்தின் இடுப்பில் துப்பாக்கியை வைத்து ம்ம்…..நட… என்று சொன்னான்.
அவன் சொன்ன வழியில் இருவரும் நடந்து செல்ல…. அந்த பாடி கார்டு இருவரையும் கொண்டு போய் ஒரு பெரிய ஹாலின் முன் நிறுத்தினான் .
அங்கே வந்து நின்றதும் வினித்தும் ஸ்ருதியும் அந்த பாடி கார்டை பார்க்க…
என்னை எதுக்கு பாத்துட்டு இருக்கீங்க….கதவை திறந்துட்டு ரெண்டு பேரும் உள்ள போங்க…. என்று அவன் வினீத்தின் இடுப்பில் லேசாக துப்பாக்கி வைத்து அழுத்த…
அவனைப் பார்த்து முறைத்த வினித் பல்லைக் கடித்துக் கொண்டே அந்த ஹாலின் கதவை வினித் திறக்கவும் திடீரென்று டமால்…. என்று வெடிக்கும் சத்தம் கேட்க….
அந்த சத்தத்தில் ஸ்ருதி அதிர்ந்து போய் பயந்து கண்களை மூடிக்கொண்டு அருகில் நின்று வினித்தை கட்டிக் கொண்டாள்.
வினித்தும் சுருத்தியும் அந்த ஹாலுக்குள் வந்ததும் டமால் என்று வெடிக்கும் சத்தம் கேட்க…. அவர்களின் மேல் பூக்களை தூவி…. இருப்பினும் இரு புறமும் பெண்கள் என்று அவர்களை வரவேற்க….சுற்றி இருந்த அனைவரும் கைத்தட்ட…
கைதட்டும் சத்தம் கேட்டு கண்களை விழித்துப் பார்த்து ஸ்ருதி வினித்தை பார்க்க….அவனும் அதே அதிர்ச்சியில் தான் தங்களை சுற்றி இருந்தவர்களை பார்த்தான்.
அவர்களை இருவரையும் சுற்றி அவர்களது அனைத்து சொந்தங்களும் கூடியிருக்க அங்கே பெரிய மேடையில் சுருதி முதல் பட வெற்றிக்கு வாழ்த்து சொல்லி மேடையில் எழுதி இருந்தார்கள்.
இதை பார்த்ததும் தான் இருவருக்கும் புரிந்தது தங்களை சர்ப்ரைஸ் செய்யும் விதமாகத்தான் இத்தனை நாடகத்தையும் நடத்தி இருக்கிறார்கள் என்று நினைத்தவன் தன் அருகில் இருந்து அந்த பாடி காடை பார்த்து திரும்பி யார் உன்னை இந்த வேலை செய்யச் சொன்னது என்று கேட்டான்.
பொது வினிகத்தின் அருகில் வந்த விக்ரம் நான் தான் உன்னை இப்படி இங்கே கூட்டிட்டு வரச் சொன்னேன் என்று கூற…
என்ன அண்ணா இப்படி பண்ணிட்டீங்க ஸ்ருதி எவ்ளோ பயந்துட்டா தெரியுமா…. என்று ஸ்ருதியை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு விக்ரமிடம் செல்லமாக சண்டை இட்டான்.
சரிடா சர்ப்ரைஸ்னா வேற எப்படி இருக்கும் அப்படித்தான் இருக்கும் என்று சொன்ன விக்ரம்…சரி வா மேடைக்கு போலாம் என்று இருவரையும் அழைத்துக் கொண்டு மேடைக்குச் செல்ல….
அவர்கள் நடந்து மேடைக்கு செல்லும் போது அவர்கள் இருபுறமும் நின்றிருந்த சொந்தங்களும் நண்பர்களும் கைதட்டி அவர்களை மேடைக்கு வரவேற்றனர்.
மேடை ஏறியதும் அங்கே அவர்கள் இருவரும் வெட்டுவதற்காக கேக் கொண்டு வந்து வைத்தனர். அருகில் இருந்த கேட்கட்டும் கத்தியை எடுத்து இருவரும் அனைவரையும் பார்த்து சிரித்துவிட்டு கேக்கை சந்தோசமாக வெட்டி வினித் ஸ்ருதிக்கு ஊட்ட சுருதி வினித்திற்கு ஊட்டினாள்.
கேக் வெட்டி முடித்ததும் சந்தோசமாக மேடைக்கு ஓடிவந்த மிருதி ஸ்ருதியை கட்டிக்கொண்டு…. ஏய் ஸ்ருதி……ஒரே படத்துல பயங்கர பேமஸ் ஆயிட்டே நீ…. உன்ன மாதிரியே நான் இருக்கறதுனால…இன்னிக்கி நான் வெளியே போறப்போ எத்தனை பேர் என்ன சுத்தி வந்து என்கிட்ட ஆட்டோகிராப் கேட்டாங்க… செல்பி எடுக்க எல்லாம் கேட்டாங்க….தெரியுமா?உன்னால இப்ப நானும் ரொம்ப பிரபலம் ஆயிட்டேன் என்று சந்தோசமாக சொன்னால் மிருதி.
ஏன் நீயே பேசாம செல்பி எடுத்திருக்க வேண்டியதுதானே என்று கேட்டால் ஸ்ருதி. அது எப்படி இவ்ளோ கஷ்டப்பட்டு நீ ஒரு படம் நடித்து அது இவ்வளவு தூரம் ஹிட் ஆயிருக்கு அந்த சந்தோஷத்தை எல்லாம் நீ தாண்டி அனுபவிக்கணும் நான் அனுபவிச்சு என்ன பண்ண போறேன் என்று சொன்னால் மிருதி.
தன் தோளோடு சேர்த்து கட்டிக் கொண்டு அவளுக்கும் கேக் ஊட்டி விட்டால் சுருதி.
பின் ஒருவர் பின் ஒருவராக சொந்தங்களும் நண்பர்களும் மேடைக்கு ஏறி சுருதிக்கும வினித்திற்கும் வாழ்த்து சொல்ல இந்த ஏற்பாட்டை செய்த விக்ரமை பார்த்து விக்ரமிடம் ஓடிவந்து விக்ரம் மாமா ரொம்ப தேங்க்ஸ் மாமா…. இது நான் எதிர்பார்க்கவே இல்ல….இந்த சர்ப்ரைஸ் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு… நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் என்று சொன்னால் ஸ்ருதி.
நீ எப்பவுமே எனக்கு ஸ்பெஷல் தாண்டா நீ சந்தோஷமா இருக்குறதுக்காக இந்த விக்ரம் மாமா என்ன வேணா செய்வேன் உனக்கு என்ன வேணும்னாலும் இந்த மாமா கிட்ட நீ தயங்காம கேட்கலாம் என்று சொன்னான் விக்ரம்.
செல்வா, குரு,ஷியாம்,விஷால், கர்ணன், குணா,பிரதாப்,என ஆண்கள் எல்லாம் ஒருபுறமும்….
அவர்களின் ஜோடிகள் எல்லாம் மற்றொரு புறமும் பார்ட்டியை என்ஜாய் செய்து கொண்டிருந்தனர்.
வந்திருந்த பெரியவர்கள் எல்லாம் இருவருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு ஒவ்வொருவராக வீட்டுக்கு சென்று விட இளசுகள் மட்டும் இந்த மது அருந்திக்கொண்டு தங்கள் ஜோடிகளுடன் டான்ஸ் ஆடிக்கொண்டு அந்த பார்ட்டியை என்ஜாய் செய்து கொண்டிருந்தனர்.
மீனுவும், வாமினியும் கர்ப்பமாக இருந்ததால் அவர்கள் இருவர் மட்டும் சேரில் அமர்ந்து இருக்க…. அவர்களிடம் இருந்து சற்று தள்ளி விக்ரம் அமர்ந்திருந்தான்.
என்றும் இல்லாமல் குணா இன்று அதிகமாக கொடுத்துக் கொண்டு பார்ட்டியில் தனியாக ஆடிக் கொண்டிருக்க…. அவனிடம் ஏதோ வித்தியாசம் தெரியவும் மீனு வாமனிடம்.
ஏன் வாமினி இன்று குணாவுக்கு என்ன ஆச்சு? அவன் ஏன் இன்னைக்கு இவ்வளவு குடிக்கிறான்? அவன் எப்பவுமே இவ்ளோ குடிக்க மாட்டானே என்று கேட்டால் மீனு.
இவ்வளவு நேரம் சந்தோசமாக மீனுவுடன் பேசிக் கொண்டிருந்த வாமினி மீனு குணாவை பற்றி கேட்டதும் அப்படியே முகம் சுருங்கிப் போனால்.
அவள் முகம் மாறிவிட்டதை கவனித்த மீனு ஏய் வாமினி என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க.. என்று கேட்டால்.
ஒன்னும் இல்ல மீனு ஒரே இடத்தில் ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கேன் இல்லையா அதான் ஏதோ மாதிரி இருக்கு என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக எழுந்து அந்த ஹாலை விட்டு வெளியே சென்றால் வாமினி.
அவள் எழுந்து வேகமாக செல்லும் விதத்தை பார்த்த மீனுவிற்கு ஏதோ சரியில்லை என்று தோன்ற… தூரத்தில் தன் நண்பன் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த விக்ரமை பார்த்து அவள் சைகை செய்து விக்ரமை அழைக்க …
தன் நண்பனிடம் ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டு எழுந்து மீனுவின் அருகில் சென்ற விக்ரம் என்ன ஆச்சு மீனு…. எதுவும் வேணுமா என்று என்று கேட்டான்.
இல்லடா எனக்கு எதுவும் வேணாம் இவ்வளவு நேரம் நானும் வாமினியும் பேசிட்டு இருந்தோமா… குணங்குணா ரொம்ப அதிகமா இன்னிக்கி குடிச்சதை பார்த்தேன்.
குணா இன்னிக்கு ரொம்ப அதிகமா குடிச்சிருக்கானே அவன் ஏன் இன்னைக்கு ஒரு மாதிரி நடந்துக்கிறான்னு நான் வாமினிகிட்ட கேட்டேன்.
அப்படி கேட்டதும் வாமினி ஏதோ மாதிரி ஆகிட்டா… ஏன்டி ஒரு மாதிரியா இருக்கேன்னு கேட்டதுக்கு ஒன்னும் இல்லைன்னு சொல்லி எந்திரிச்சு வெளியே ஓடிட்டா…
அவ ஏன் ஒரு மாதிரியா இருக்கான்னு எனக்கு தெரியல நீ போய் கொஞ்சம் அவ என்ன பண்றான்னு பாருடா… எனக்கு ஏதோ போல இருக்கு என்று சொன்னால் மீனு.
சரி நான் போய் வாமினியை பார்க்கிறேன். அதுவரைக்கும் நீ சமத்தா இந்த இடத்தை விட்டு நகராமல் நல்ல பொண்ணு மாதிரி இருக்கணும் சரியா…. சொல்லி மீனுவின் கண்ணத்தைப் பிடித்து கிள்ளி முத்தம் வைத்தவன் நான் போய் என்னன்னு கேட்டுட்டு வரேன் என்று சொல்லிவிட்டு வாமினி சென்ற திசையில் சென்றான் விக்ரம்.
ஹாலுக்கு வெளியில் வந்து விக்ரம் வாமனியை தேட அவள் தூரத்தில் அந்த பார்ட்டி காலுக்கு வெளியே அமைந்திருந்த கார்டனில் இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தது பார்த்தான்.
வாமினியை பார்த்ததும் அவளிடம் ஏன் வாமினி எல்லாரும் உள்ள இருக்காங்க….நீ மட்டும் இங்க வந்து தனியா உட்கார்ந்திருக்க என்று சொல்லி அவள் அருகில் அமர்ந்து வாமினியின் முகத்தை பார்க்க…
அவள் விக்ரமை Xகண்டதும் இவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்தவள் தன் சேலை தலைப்பை கொண்டு தன் கண்களை வேகமாக துடைக்க…. அவள் அழுது கொண்டிருந்ததை கவனித்த விக்ரம்.
ஏய் வாமினி என்ன ஆச்சு? ஏன் அழுதிட்டு இருக்க? எதுவும் பிரச்சனையா? என்று பதட்டமாக கேட்டான் விக்ரம்.
அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணா நான் எதுக்கு அழுகப் போறேன் கண்ணுல தூசி விழுந்துடுச்சு அதைத்தான் நான் தொடச்சிக்கிட்டு இருந்தேன், நீ அத பாத்துட்டு நான் அழுதுட்டு இருக்கேன்னு நினைச்சுட்டேன் என்று சொல்லி வராத சிரிப்பை வலு கட்டாயமாக முகத்தில் வரவழைத்து விக்ரமை பார்க்க….
கண்ணுல தூசி விழுந்து நீ கண்ண தொடைச்சியா இல்ல நிஜமாவே அழுதுட்டு இருந்தியான்னு உன்ன பாக்குற எனக்கு தெரியாதா…
சொல்லு ஏன் அழுதுட்டு இருக்க… மீனு குணாவை பத்தி உன்கிட்ட பேசினதும் நீ எழுந்து வெளியே வந்துட்டேன்னு சொன்னா… சொல்லித்தான் உன்னை தேடி நான் வந்தேன் .
உனக்கும் குணாவுக்கும் எதுவும் பிரச்சனையா? நீ ஏன் இங்கே உட்கார்ந்து அழுதுட்டு இருக்க? என்கிட்ட எதுவும் மறைக்கிறியா?என்று கேட்டான் விக்ரம்.
அடுக்கடுக்காக வாமனியின் முகத்தை பார்த்து கேள்விகளை விக்ரம் கேட்கவும் அவளால் அவனிடம் அதற்கு மேலும் மறைக்க முடியாமல் போக….
இவ்வளவு நேரம் அடக்கி வைத்துக் கொண்டிருந்த தன் அழுகையை மொத்தமாக விக்ரம் கேட்டதும் அண்ணா என்று அவன் தோலை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தால்.
அவள் மனதில் ஏதோ ஒரு பெரிய பாரம் இருக்கிறது அதனால் தான் உங்களிடம் குணாவை பற்றி தான் கேட்டதும் இப்படி வெடித்து அழுகிறாள் என்று புரிந்து கொண்ட விக்ரம்.
அவளிடம் மேலும் எதுவும் கேட்காமல் அவளை தன் தோளோடு சாய்த்துக் கொண்டு அவள் முதுகை தடவி கொடுத்து அவளுக்கு ஆறுதல் சொல்ல முயன்றான் விக்ரம்.
வாமினியாகவே அழுது ஓயட்டும் என்று பொறுமையாக காத்திருந்தான் விக்ரம்.
வெடித்து அழுதவள் அழுகை சற்று குறைந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள… இப்போ சொல்லு வாமினி என்ன ஆச்சு? ஏன் நீ இப்படி அழுற? என்று கேட்டான் விக்ரம்.
வாமினி தனக்கும் குணா விற்கும் இடையில் நடந்த விஷயங்களை ஒன்று விடாமல் சொல்ல….அதை எல்லாம் பொறுமையாக காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்த விக்ரம்.
அவள் அனைத்தையும் சொல்லி முடித்ததும் சரி வாமினி நீ இப்போ கர்ப்பமா இருக்க…. இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நீ உன் மனசுல போட்டு குழப்பிக்கிட்டு…. உன்னையும் கஷ்டப்படுத்திட்டு உன் வயித்துல இருக்குற குழந்தையும் கஷ்டப்படுத்தக் கூடாது.
இந்த நேரத்துல நீங்க ரெண்டு பேருமே ரொம்ப சந்தோசமா இருக்கணும் சரியா நான் சொல்ற வரைக்கும் நீ நம்ம வீட்டிலேயே இரு….
உன் வீட்டுக்கு போக வேண்டாம் குணா கிட்டயும் அத்தை மாமா கிட்டயும் நான் பேசிகிறேன் எல்லா பிரச்சினையும் சால்வ் பண்ணிட்டு நானே உன்னை கொண்டு போய் உன் வீட்டில் விடுகிறேன் சரியா…என்று கேட்டான் விக்ரம்.
வாமினியும் கொஞ்ச நாள் குணாவை விட்டு தள்ளி இருப்பது நல்லது என்று நினைத்தவள் சரி அண்ணா நீயே அவன் கிட்ட பேசிக்கோ என்று சொன்னால் வாமினி.
சரி நான் பேசுகிறேன் வா உள்ள போகலாம் என்று அவளை தன்னோடு சேர்த்து உள்ளே அழைத்துச் சென்றவன் மீனு விடும் கொண்டு வந்து அவளை அமர வைத்துவிட்டு குணாவை பார்க்க…
அவன் போதையில் ஆடிக் கொண்டிருக்க தன் கார்ட்ஸ்களை அழைத்து குணாவை அழைத்துக் கொண்டு போய் அவன் வீட்டில் விட்டு வரச் சொல்லி விட்டு வாமினியையும் மீனுவையும் முதலில் தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
மீனுவும் விக்ரமிடம் சொல்லிவிட்டதால் எதுவாக இருந்தாலும் அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் வாமனியிடமும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை விக்ரமிடமும் அவள் எதுவும் கேட்காமல் வீட்டிற்கு வாமினியுடன் சென்றாள்.
❤️
EPISODE 194
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
மீனு அவள் தோழிகளுடன் தனது ஸ்பைஸ் கேர்ள்ஸ் ஸ்டூடியோவில் ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் குறித்து பேசிக்கொண்டு இருந்தாள் .
அப்போது அவர்களுடன் அமர்ந்து மீட்டிங் அட்டென்ட் செய்து கொண்டு இருந்த பூமிகா திடீர் என்று ஏன் மீனு லாஸ்ட் டைம் இப்படி மீட்டிங் அட்டென்ட் பண்ணின அப்போ நாம எல்லாரும் சேர்ந்து ஷாப்பிங் போனோமே ந்யபாகம் இருக்க என்றாள் .
ஏன் ஞாபகம் இல்ல அப்போ நம்ம கூட றெதுவும் இருந்தாலே அப்போ தானே நாம மீனுவுடைய மாளுக்கு ஷாப்பிங் போனோம் அப்போ கூட அந்த மாலினி வந்து எவ்ளோ பெரிய பிரச்சனையை பண்ணிட்டா…..நீங்க எல்லாரும் சேர்ந்து தானே என்னை அந்த மாலினி கிட்டே இருந்து காப்பாற்றினீங்க… என்றால் ஸ்ரேயா.
ஆமா டி அப்ப்பா…. இப்போ நினைச்சாலும் எனக்கு பயமா இருக்கு அந்த மாலினி நம்ம எல்லாரையும் எவ்ளோ கஷ்ட படுத்திய இருப்ப… என்றால் பூமி.
அவ மட்டுமா நம்மை கஷ்ட படுத்தினா ..அந்த கலா இருக்காளே அவளும் சேர்ந்து தானே நம்ம ப்ரியாவை கட்டி வெச்சு அவளை கொஞ்ச நஞ்சமா வா பாடு படுத்தினா …அப்பப்பா …இப்போ நினைச்சாலும் எனக்கு உடம்பெல்லாம் பயத்துல நடுங்குது என்றால் பார்வதி.
ஆமா டி பாரு… எல்லா கஷ்டமும் பட்டு வந்துட்டோம் நாம எல்லாருமே…இந்த ஹனி மூன் ட்ரிப்பை மட்டும் யாராலயும் மறக்கவே முடியாது என்றால் பூமிகா.
அமாம் என்று அனைவரும் தலையை ஆடினார்.
பிறகு பூமிகா மீனுவிடம் ரித்துவை நான் ரொம்ப மிஸ் பண்றேன் மீனு… அவ இங்க நம்ம கூட இருந்திருந்தா எவ்ளோ நல்ல இருந்திருக்கும்.
அவ பாட்டுக்கு ஆறு மாசம் கழிச்சு கல்யாணம் வெச்சுக்கலாம்னு அவங்க அம்மா அப்பா சொன்னதும் சரின்னு சொல்லிட்டு மொரிசியஸ் போய்ட்டா….
ஆனா பாரு அவ இல்லாமல் எனக்கு தான் ஏதோ போல இருக்கு…என்றால் பூமிகா மிகவும் வருத்தமாக.
ஆமா பூமி ரித்து பேருக்கு தான் என்னோட ஃபிரெண்ட்.ஆனா அவ இங்க வந்ததில் இருந்து உன் கூட தானே அதிக நேரம் இருந்தா…உன்னை மாதிரியே ரித்துவும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணிகிட்டு இருப்பா… என்று மீனு சொன்னால்.
ஆமா..ஆமா…பூமிகாவை மட்டும் இல்லை உங்க எல்லாரும் தான் நன் மிஸ் பண்ணுவேன் என்று சொல்லி ரித்திகா அவர்கள் இருந்த மீட்டிங் அறைக்குள் நுழைந்து கொண்டே பேசினால்.
தங்கள் பின்னால் இருந்து ரித்துவின் குரல் வந்ததும் தாங்கள் இப்போது கேட்பது நிஜமாகவே ரித்துவின் குரல் தானா….என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டே அனைவரும் சத்தம் வந்த திசையை திரும்பி பார்க்க ….
அவர்களை நோக்கி ரித்து சிரித்துக்கொண்டே அவர்களை பார்த்து ஹாய்ய்ய்…என்று கையை ஆட்டிக்கொண்டு வந்தால்.
ரித்துவை பார்த்ததும் பூமிகா தான் அமர்ந்ந்து இருந்த சீட்டில் இருந்து எழுந்தவள் வேகமாக ஓடி சென்று நீண்ட நாள் சந்திக்காமல் இருந்த காதலர்கள் போல இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டனர்.
அவர்கள் இருவரையும் பார்த்த அனைவரும் சிரித்துகொண்டே… ஒரு வழியா லவர்ஸ் ரெண்டு பெரும் ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ணிகிட்டாங்களே என்று சொல்லி பிரியா பூமிகாவையும் ரித்துவையும் கிண்டல் செய்ய…
ஆமா ஆமா…உண்மையாவே நாங்க லவர்ஸ் மாதிரி தான் .எங்க ரெண்டு பேரில் யாரோ ஒருத்தர் ஆம்பளையா பிறந்திருக்கனும்.அப்படி மட்டும் பிறந்து இருந்திருந்தா நாங்க ரெண்டு பெரும் இந்த நேரம் காதலிச்சு கல்யாணம் பண்ணி இருப்போம் என்றால் பூமிகா.
ஆமா செஞ்சாலும் செய்விங்க ரெண்டு பெரும் என்று பார்வதி சிரித்து கொண்டே கிண்டல் செய்தால்
மீனு ரித்துவை பார்த்து என்ன ரித்து ஆறு மாசம் கழிச்சு தான் வருவேன்னு சொல்லிட்டு போன…ஆனா…ஊருக்கு போய் ஒரு மாசம் தான் ஆகி இருக்கு அதுக்குள்ள திரும்ப இந்திய வந்துட்ட என்றால்.
ஆமா மீனு …என் அம்மா அப்பா ஆறு மாசம் கழிச்சு கல்யாணம் வெச்சுக்கலாம்னு சொல்லி ஊருக்கு பொன்னானங்க.
ஆனா ஒரேய மாசத்துல என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொல்ற அளவுக்கு பாலு லூட்டியடிச்சு என் அப்பா அம்மாவை கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வெச்சுட்டான்.
அதனால தான் எங்க ரெண்டு பேரோட கல்யாணத்தையும் எவ்வளவு சீக்கிரமா முடிக்கணுமோ….அவ்வளவு சீக்கிரமா முடிக்கணும்னு இங்கே வந்துட்டோம்.
பாலுவோட அம்மா அப்பா கூட என் அம்மா அப்பாவும் எங்க கல்யாணத்துக்கு நாள் குறிக்க ஜோசியரை பார்க்க பொய் இருக்காங்க என்றல் ரித்து.
ஓ…..வாவ்…அப்போ சீக்கிரம் கல்யாணம் பண்ணி நீ இந்தியாவிலேயே செட்டில் ஆகா போரேன்னுசொல்லு என்று பூமிகா மிகவும் சந்தோஷப்பட்டாள்.
அம்மா டி கல்யாணம் ஆனா பிறகு நான் இங்கே தானே இருக்க போறேன் என்றால் ரித்து.
ரொம்ப ஹாப்பி அப்போ.. நம்ம எல்லாரும் முன்ன மாதிரியே அடிக்கடி மீட் பண்ணி பார்ட்டி பண்ணலாம் என்றல் பிரியா…
ஆமா பிரியா..என்றால் ரித்து.
ஹே…என தோழிகள் எல்லோரும் ரித்துவின் வருகையை சந்தோசமாக கத்தி வெளிப்படுத்தினர்.பின் மீட்டிங்கை சீக்கிரம் முடித்துவிட்டு தோழிகள் அனைவரும் கிளம்பி வெளியே ஷாப்பிங் சென்றனர்.
❤️
லக் தன் அகாடமியில் வேலைகள் எல்லாம் சரியாக நடக்கிறதா என்று பார்த்துக் கொண்டு இருந்தான்.
அப்போது அவனை பார்ப்பதற்காக ஸ்ரீவி அவனை தேடி லக்கின அகாடெமிக்குள் வர…
ஸ்ரீவியை இங்கு எதிர் பார்க்காதவன் அவளை பார்த்ததும் சந்தோசத்தில் லக் ஓடி சென்று தங்களை சுற்றி இருப்பவர்களை கூட மறந்து ஸ்ரீவியை தூக்கி சுற்றினான்.
அங்கு வேலை பார்த்துக் கொண்டு இருந்த அனைவரும் அவர்களை பார்த்து சிரித்தவர்கள் அவர்கள் இருவரையும் கண்டு கொள்ளாமல் தங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.
அனைவருக்கும் தங்களை கவனிப்பதை பார்த்த ஸ்ரீவி லக்கின தோளில் அடித்து டேய்… லக் கீழே இறக்கி விடு டா…எல்லாரும் நம்மையே பார்க்குறாங்க என்றால் வெட்கப்படுக் கொண்டே ஸ்ரீவி.
அவள் பேசியத்தைக் கேட்டு சிரித்துக் கொண்டே ஸ்ரீவியை கீழே இறக்கி விட்டவன் என்ன பஞ்சு மூட்டை என்னை பார்க்காம வெயிட் கம்மி ஆகிட்டே போல… போன வாரம் பார்த்ததை விட இப்போ ரொம்ப இடை குறைஞ்ச மாதிரி இருக்கு என்றான் லக்.
ஆமா… எல்லாம் உன்னால தான்.நீதான் என்னை கண்டுக்குறதே இல்லையே..உனக்கு உன்னோட அகாடெமி தான் முக்கியம் நான் இல்லையே என்றல் ஸ்ரீவி.
அப்படி எல்லாம் இல்லை செல்லம் கொஞ்சம் ஒர்க் ஜாஸ்தி அவ்ளோதான். இன்னும் டூ டேஸ் ல அகடெமி கிளாஸ் ஆரம்பிக்க போகுது இல்லையா..
அதனால தான் கொஞ்சம் பிஸி மற்ற படி வேற எதுவும் இல்லை என்று அவள் இடையை பிடித்து தான்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டே பேசினான்.
டேய் எல்லாரும் இருகாங்க பேசாம இரு என்று தன இடையில் இருந்த லக்கின கையை தட்டி விட்டவள்…. சரி…. உனக்கு எப்போ ஒர்க்க முடியும் சொல்லு..நாம ரெண்டு பெரும் எங்கயும் வெளியே போலாம் .எனக்கு உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும் போல இருக்கு லாலிபாப் …என்றால் ஸ்ரீவி.
நானே இங்க இருக்க ஒர்க் எல்லாம் முடிச்சதுக்கு பிறகு உன்னை அழைச்சிட்டு வெளியே போலாம்னு இருந்தேன் என்றவன் .நீ கொஞ்ச நேரம் என்னோட கேபின்ல வெயிட் பண்ணு நான் சீக்கிரம் வந்துடறேன் அப்பறோம் நாம வெளியே போகலாம் என்று சொல்லி ஸ்ரீயை தன கேபினுக்கு அனுப்பி வைத்தான்.
அவள் சென்றதும் அங்கு இருந்தவர்களிடம் அடுத்து அடுத்து என்ன வேலைகள் எல்லாம் இருக்கிறது என்று கேட்டுவிட்டு..அதை எல்லாம் எவ்வளவு சீக்கிரம் முடிக்கவேண்டும் என்று சொல்லி விட்டு..பின் அவர்களுக்கு சில வேலைகளை கொடுத்து ஒருமுறை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துவிட்டு ஸ்ரீவியை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.
தான் வந்த காரை அனுப்பி வைத்து விட்டு லக்குடன் வெளியே சென்றால் ஸ்ரீவி…செல்லும் வழி எல்லாம் லக்கை காரை ஓட்ட விடாமல் அவனை செல்ல இம்சைகள் செய்து கொண்டே இருத்தால் ஸ்ரீவி.
ஏய்…பஞ்சுமூட்டை கொஞ்ச நேரம் சும்மா இரேன் டி..என்னால் சரியாக காரை ஓட்ட முடியலை.முன்னால் பாரு போறவங்க வரவங்க எல்லாரும் என்னை காரை ஒழுங்கா ஓட்ட சொல்லி திட்டிட்டு போறாங்க என்றான் லக்.
நான் அப்படி தான் பண்ணுவேன் நீ தான் இதை எல்லாம் கவனத்தில் வைக்காம காரை பார்த்து ஓட்டு என்ற ஸ்ரீவி அதன் பின் அமைதியாக வந்தாள்.
அவளை அழைத்துக் கொண்டு நேராக ஒரு பரபல நகைகடைக்கு வந்து காரை நிறுத்திய லக்.
தன் சீட்டில் இருந்து இறங்கியவன் லக்கின் கதவை திறந்துவிட்டு அவளை அழைக்க…
அவனையே கண் இமைக்காமல் பார்த்த ஆச்சர்யமான ஸ்ரீவி . காரை விட்டு இறங்கி தனக்கு எதிரே இருந்த அந்த பிரம்மாண்டமான நகைக் கடையை பார்த்து சந்தோசப்பட்டவள்.
இங்கே எதுக்கு இப்ப என்னை கூட்டிட்டு வந்திருக்க என்று கேட்டால்.
இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்து இருப்பாங்க….. உனக்கு நகை வாங்க தான் கூட்டிட்டு வந்தேன் என்று சொன்னான் லக்.
என்னடா புதுசா சர்ப்ரைஸ் எல்லாம் கொடுக்கிற… என்னால நம்பவே முடியல…நீ தான் என்ன கூட்டிட்டு இங்க வந்து இருக்கேன்னு சொல்லிட்டு என்று கேட்டால் ஸ்ரீவி.
அவள் கையை பிடித்து அழைத்துக் கொண்டு கடைக்குள் சென்றவன் நீ நம்பித்தான் ஆகணும் என்று சிரித்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான்.
அவர்கள் இருவரும் உள்ளே வந்ததும் கடையில் வேலை பார்க்கும் பணிப் பெண்கள் அவர்கள் முன் ஓடி வந்து வணக்கம் மேடம்… வணக்கம் சார்… என்று சொல்லி லக்கையும் ஸ்ரீவியையும் வரவேற்க….
அவர்கள் இருவரும் வந்த தோரணையும்…. அவர்கள் இருவரின் பின்னால் வந்த பாடி கார்டுகளையும் பார்த்த அந்த கடையின் மேனேஜர் அவர்கள் இருவரும் பெரிய இடத்து ஆட்கள் என்று தெரிந்து கொண்டு.
லக்கையும் ஸ்ரீவியையும் நல்ல முறையில் நடத்தி அவர்களிடம் உங்களுக்கு எந்த மாதிரியான நகை பார்க்க வேண்டும் என்று கேட்டார்.
தன் அருகில் நின்றிருந்த ஸ்ரீவியை காட்டி… இதோ இவங்களுக்கு தான் நகைகள் வேண்டும்.இவங்களுக்கு என்ன வேணுமோ கேட்டு அது எல்லாமே காட்டுங்க என்று சொன்னான் லக்.
சரிங்க சார் என்று சொன்ன அந்த மேனேஜர் ஸ்ரீவியை பார்த்து பணிவாக மேடம் உங்களுக்கு எந்த மாதிரியான நகை வேண்டும் என்று கேட்டார்.
ஸ்ரீவி திரும்பி லக்கை பார்த்து நீ தானே எனக்கு வாங்கி கொடுக்க கூட்டிட்டு வந்த.. அப்போ நீயே பார்த்து எனக்கு எது வேணும்னாலும் வாங்கி கொடு என்று சொன்னால் ஸ்ரீவி.
அப்போ நான் இதை செலக்ட் பண்ணி கொடுத்தாலும் உனக்கு ஓகேவா என்று கேட்டால் லக்.
நீ எது வாங்கி கொடுத்தாலும் நான் அதை சந்தோசமா வாங்கிக்குவேன் என்று சொன்னால் ஸ்ரீவி.
அப்போ ஓகே என்று ஸ்ரீவியின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு போய் நெக்லஸ்கள் இருந்த இடத்திற்கு சென்று அவளை அமர வைத்தவன் தானும் அவளுடன் அமர்ந்து கொண்டு அங்கிருக்கும் நகைகளை எல்லாம் பொறுமையாக எடுத்துக்காட்ட சொல்லி ஒவ்வொன்றாக பார்த்தான் லக்.
ஒவ்வொரு நகையாக எடுத்து ஸ்ரீவியின் கழுத்தில் வைத்து பார்த்து அது அவளுக்கு சரியாக பொருந்துகிறதா என்று பார்த்தவன் அவனுக்கு அதில் இருபத்தி எதுவுமே பிடிக்காமல் போக…வேறு நகைகளை மறுபடியும் பார்க்க ஆரம்பித்தான்.
லக் செய்வதை எல்லாம் பார்த்து சிரித்த ஸ்ரீவி அவனிடம் சிரித்துக் கொண்டே…. பொண்ணுங்க நாங்க வந்தால் கூட இவ்வளவு நகைகளை பார்த்து வாங்கி இருக்க மாட்டோம்.
ஆனால் நீ என்னடான்னா கடையையே புரட்டி போட்டுட்டு இருக்க என்று கேட்டால் ஸ்ரீவி
ஆமா பின்னே இல்லையா… என் வருங்கால மனைவிக்காக நான் முதன் முதலில் ஒரு பரிசு வாங்கி தரேன். அந்த கிப்ட் அவளுக்கு வாழ்க்கை முழுக்க மறக்க முடியாத கிப்ட்டா இருக்கணும் இல்லையா… அதனாலதான் உனக்கு சரியா பொருந்துற மாதிரியான நெக்லஸ் பார்த்து தேடிக்கிட்டு இருக்கேன் என்று சொன்னான் லக்
சரி என்று சிரித்தவள் லக் தேர்ந்தெடுத்து கொடுக்கும் வரை பொறுமையாக காத்துக் கொண்டிருக்க….
அவள் காத்துக் கொண்டிருந்தது வீண் போகாமல் லக் இருந்ததிலேயே மிகவும் விலை உயர்ந்த அதே சமயம் மிகவும் அழகான ஒரு வைர நெக்லஸை எடுத்து அவளிடம் காட்டி இது உனக்கு பிடித்து இருக்கிறதா? உனக்கு இது நன்றாக இருக்கும் என்று சொல்லி அவள் கழுத்தில் அந்த வைர நெக்லசை வைத்து அழகு பார்த்தான்.
அவன் நெக்லஸை ஸ்ரீவியின் கழுத்தில் வைத்து அதை எதிரில் இருந்த கண்ணாடியில் அவளிடம் காட்டி உனக்கு பிடிச்சு இருக்கா ஓகேவா இதையே வாங்கிடலாமா என்று கேட்டான் லக்.
எதிரே இருந்த கண்ணாடியில் தன் கழுத்தில் இருந்த வைர நெக்லசை பார்த்த ஸ்ரீவிக்கு அது மிகவும் பிடித்துப் போகவே…..
லக்கிடும் திரும்பி இதையே வாங்கிடலாம் எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு… உன்னோட கிப்ட் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொல்லி சிரித்தால் ஸ்ரீவி.
அவள் சொன்னதைக் கேட்டு சிரித்து அல்ல அந்த வைர நெக்லஸை கொடுத்து இது பில் பண்ணிடுங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்தவன் அதை வாங்கிக கொண்டு அவளுடன் அங்கிருந்து கிளம்பினான்.
❤️
EPISODE 195
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
சாரி ஃபிரெண்ட்ஸ் என்னால தினமும் கதை எழுத முடியாம போனதுக்கு ரொம்ப சாரி ஃபிரெண்ட்ஸ்.
இனிமேல் நான் ரெகுலரா போஸ்ட் பண்றேன் ஃபிரெண்ட்ஸ் இவ்ளோ நாளா உங்களை காக்க வெச்சதுக்கு என்னை மன்னிச்சிருங்க ஃபிரெண்ட்ஸ்.
என் மேல கோபமா இருக்க என்னோட லவபிள் ரீடர்ஸ் எல்லார் கிட்டயும் நான் மறுபடியும் மன்னிப்பு கேட்டுக்கிறேன் 🙏 சாரி ஃபிரெண்ட்ஸ் 🙏
வாங்க நாம கதைக்குள்ள போகலாம்.
❤️
வாமினிக்கும் குணாவிற்கும் ஏதோ பிரச்சனை என்று கேள்விப்பட்டதில் இருந்து விக்ரமிற்கு சரியாக வேலை ஓடவே இல்லை.
ஆஃபிஸில் பைலை ஓபன் செய்து வைத்துக் கொண்டு அமர்ந்தவன் அதில் கவனம் செலுத்தாமல் யோசனையில் இருந்தான்.
அவனிடம் பைலை வாங்க வந்த ஷ்யாம் அவன் உள்ளே வந்தது கூட தெரியாமல் விக்ரம் அமர்ந்து இருப்பதை பார்த்தவன்.
விக்ரம் முன் வந்து அவன் முகத்திற்கு நேராக தன் கையை ஆட்ட…அப்போதும் விக்ரம் அப்படியே அமர்ந்து இருந்தான்.
என்ன ஆச்சு இவனுக்கு எப்பவும் இப்படி கவனம் இல்லாம இருக்க மாட்டானே என்று யோசித்தவன் அவன் அருகில் வந்து விக்ரம் என்று அவன் தோலை தொட்டு உலுக்கி விக்ரம் என்று சத்தமாக அவன் பேரை சொல்லி அழைக்க…
ஷியாம் அழைத்ததும் விக்ரம் யோசனையோடு திரும்பிப் பார்க்க…என்ன டா விக்ரம் ஏன் ஒரு மாதிரியா உட்கார்ந்து இருக்கே என்ன ஆச்சு உனக்கு என்று கேட்டான் ஷியாம்.
டேய் ஷியாம் எனக்கு ஒரு வேலை பண்றியா டா…என்று கேட்டான் விக்ரம்.
விக்ரம் அப்படி கேட்டதும் உன்கூட என்னிக்கு பழக ஆரம்பிச்சேனோ அன்னிக்கு இருந்து உனக்கு மட்டும் தான டா நான் வேலை பாக்குறேன் என்று ஷியாம் சொல்ல…
ஏற்கனவே கடுப்பில் இருந்தவன் ஷ்யாம் பேசியதை கேட்டாதும் அவனை முறைத்த விக்ரம் உன்கிட்டே போய் கேட்டேன் பாரு என்றவன் தன் மொபைலை எடுத்து யாருக்கோ போன் செய்ய போக…
அடடா …டென்ஷன் ஆகிட்டான் போல என்று நினைத்த ஷ்யாம் விக்ரம் கையில் இருந்த போனை வாங்கியவன் டேய் டேய்… சாரி டா விக்ரம் என்ன பண்ணனும்னு சொல்லு நான் இப்படிங்குறதுக்குள்ள செஞ்சு முடிக்குறேன் என்றான் ஷியாம்.
அவனை முறைத்த விக்ரம் இந்த வாய் மட்டும் இல்லையின்னா நீ அவ்ளோ தான் டா….என்றவன் ஷ்யாமிடம் இருந்து போனை வாங்கி கொண்டு உனக்கு குணா வேலை பாக்குற ஆபீஸ் தெரியும் தானே என்று கேட்டான் விக்ரம்.
ஓ தெரியுமே ஏன்டா குணா வேலை பாக்குறது ரகுவுடைய டிசைனிங் கம்பெனியில் தான் .அந்த ரகு கூட நம்மோட பிஸினஸிற்கு எதிரா நமக்கு வர ஆர்டர்சை எல்லாம் வரவிடாம செய்ய ரொம்ப மெனக்கெட்டு நமக்கு ஆப்போசிட் ஆஹ் வேலை பார்த்துட்டு இருக்கான் என்று தனக்கு தெரிந்த விஷயத்தை விக்ரமிடம் சொன்னான்.
குணாவுக்கு ஏதோ ப்ரோப்லேம் அவன் ஒர்க் பண்ற இடத்தில் அதனால குணா வாமினி கூட சரியாய் பேசுறது இல்ல….
நம்ம வினித் ஸ்ருதி ஃபங்ஷன்ல வச்சு நான் இதை கவனிச்சு வாமினிகிட்ட கேட்டப்போ அவளும் அவங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற பிராப்ளத்தை பத்தி என்கிட்ட சொன்னா….
எனக்கு நீ கொஞ்சம் அவன் கம்பெனியில் என்ன நடக்குது குணாவுக்கு என்ன பிரச்சனைங்கிறது கண்டுபிடித்து சொல்றியா என்று கேட்டேன் விக்ரம்.
என்னடா சொல்ற…… நீ சொல்றத பாத்தா ஏதோ பெரிய பிரச்சனையா இருக்கும் போல தெரியுது.அன்னைக்கு பார்ட்டிலையும் நானும் குணாவை கவனித்தேன் அவன் எப்பவுமே இவ்வளவு குடிக்க மாட்டேன்.
சொல்லப் போனால் குடிக்கவே மாட்டான். ஆனால் அன்றைக்கு ரொம்ப அதிகமா குடிச்சிட்டு பார்ட்டியில் அவன் தான் ரொம்ப ரகளை பண்ணினான் என்று சொன்னான் ஷியாம்.
அதனாலதான் நான் வேற யார்கிட்டயும் இத பத்தி விசாரிக்க சொல்லாம உன்கிட்டே சொன்னேன் என்றான் விக்ரம்.
சரி விக்ரம் நான் குணா எந்த விஷயத்துக்காக இப்படி மாறினாங்கறத சீக்கிரமா கண்டுபிடிச்சு உன்கிட்ட சொல்றேன் நீ கண்டத யோசிச்சிட்டு இருக்காத பாத்துக்குறேன் நீ ப்ரீயா விடு என்று சொல்லிவிட்டு தான் வாங்க வந்த பைலில் விக்ரம் இடம் கையெழுத்து வாங்கிவிட்டு வெளியே சென்றான் ஷ்யாம்.
ஷ்யாம் சென்றதும் தன் போனை எடுத்த விக்ரம் வாமினிக்கு கால் செய்ய… அவள் போன் முழுவதும் ரிங் ஆகி கட்டாக வாமினி போன் எடுக்காமல் போகவே விக்ரம் மீனுவிற்க்கு கால் செய்தான் .
விக்ரம் போன் செய்ததை பார்த்ததும் மீனு போனை அட்டென்ட் செய்து சொல்லுடா என்ன இந்த நேரத்துல எனக்கு கால் பண்ணி இருக்க ஆபீஸ் போயிட்டா நீ என்னை மறந்துடுவியே என்று கேட்டால் மீனு.
ஓய் டார்லிங் எதுக்கு இப்படி எல்லாம் சொல்லிட்டு இருக்க…. நான் உனக்கு இந்த டைம்ல இல்ல போன் பண்ணதே இல்லையா ரொம்ப ஓவரா பேசுற டி நீ என்றான் விக்ரம்.
பண்ணிருக்க பண்ணிருக்க ஆனா நான் என்ன பண்றேன்னு கேக்குறதுக்காக போன் பண்ணதில்லை.
யாரைப் பற்றியாவது கேக்கணும்ங்குறதுக்காக மட்டும்தான் ஆபீஸ் போனா நீ எனக்கு போன் பண்றே…. இங்க ஒருத்தி உன் புள்ளைய வயித்துல வெச்சுகிட்டு சரியா சாப்பிட முடியாம தூங்க முடியமா கஷ்டப்படுறாலேன்னு கொஞ்சமாவது உனக்கு என் மேல பாசம் அக்கறை. இப்படி ஏதாவது இருக்கா என்று விக்ரமிடம் கேட்டு மீனு சலித்துக் கொண்டாள்.
அப்படி எல்லாம் இல்லடி என்ற விக்ரம் எனக்கு உன் மேல பாசம் இல்லையின்னு சொல்றியே நேத்து கூட நைட் ஒரு மணிக்கு. ஐஸ்கிரீம் சாப்பிட்டே ஆகணும்னு நீ எவ்வளவு அடம் பிடிச்சே.
நான் வீட்டில் இருக்கவங்களுக்கு தெரியாம பிரிட்ஜ்யில் இருந்து. உனக்கு. எடுத்து வந்து கொடுக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்கு தான் தெரியும் என்றான் விக்ரம்.
அதை கேட்ட மீனு என்னவோ கடையில போய் வாங்கிட்டு வந்த மாதிரி இல்ல நீ சீன் போடுறே.. நீ நேர்ல வாடா உன்னை பேசிக்கிறேன் என்ரு அவனிடம் சண்டைக்கு வர….
ஏய் மீனு… டார்லிங்… ப்ளீஸ் டி…. கோவிச்சுக்காதே என் மேல ப்ளீஸ் டி… என்று அவளை சமாதானம் செய்ய முயல…
சரி சரி நீ என்ன சமாதானம் செய்ய வேண்டாம் நீ என்னை சமாதானம் செஞ்சாலும் நான் உன்மேல கோபமா தான் இருக்கேன். நீ எதுக்காக போன் பண்ணியோ அந்த விஷயத்தை முதல்ல சொல்லு என்று கேட்டால் மீனு.
அது ஒன்னும் இல்ல மீனு வாமினி கிட்ட பேசலாம்னு நான் கால் பண்ணினா அவ போன் புல் ரிங் ஆகி கட் ஆயிடுச்சு. அவ போன் எடுக்கவே இல்ல அதான் நீயும் அவளும் இந்த நேரம் ஒண்ணா தானே உட்கார்ந்து பேசிட்டு இருப்பீங்க.
சரி உனக்கு கால் பண்ணி அவகிட்ட போனை கொடுக்க சொல்லலாமேன்னு தான் என்றான் விக்ரம்.
பாத்தியா நான்தான் சொன்னேனே நீ எனக்காக எல்லாம் போன் பண்ண மாட்டேன்னு.இப்ப கூட உன் அருமை தங்கச்சி கிட்ட பேசணும்னு சொல்லி தானே கால் பண்ணி இருக்க உன் தங்கச்சி ஒன்னும் இங்க இல்ல அவ எப்பவோ கிளம்பி அவ வீட்டுக்கு போயிட்டா வேணும்னா நீ போய் உன் தங்கச்சிய அவ வீட்ல பாரு என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தால் மீனு.
வாமினி அவள் வீட்டிற்கு சென்று விட்டாள் என்று மீனு என்ன சொன்னதை கேட்ட விக்ரம் அவ வீட்டுக்கு போக மாட்டேன் என்று சொல்லித்தானே என் கூட இங்க வந்தா…..
ஆனா இப்போ ஏன் திடீர்னு இப்பவே கிளம்பி அவ வீட்டுக்கு போயிட்டா அதுவும் என்கிட்ட கூட சொல்லாம என்று யோசித்தபடி அமர்ந்திருந்தவன் சரி நம்ம நேரிலேயே போய் அவளை பார்த்துட்டு வந்துடலாம் என்று நினைத்தவன் தன் கார் சாவியை எடுத்துக் கொண்டு வாமினியை பார்க்க கிளம்பினான்.
நேராக ஆபீஸ்ல இருந்து கிளம்பி நேராக வாமினி வீட்டுக்கு வந்த விக்ரம் காரை நிறுத்திவிட்டு வாமனியின் வீட்டிற்குள் வர….
அவன் வாசல் அருகில் வரும் பொழுது வீட்டுக்குள் ஒரே சத்தமாக இருந்தது.
குணாவின் அம்மா குணாவை போட்டு அடித்துக் கொண்டு இருந்தார். ஏண்டா இப்படி பண்ணின உனக்கு எப்படி இந்த மாதிரி பழக்கம் எல்லாம் வந்துச்சு எவ்வளவு நாள் தான் எல்லாம் சரியா போகும்னு பொறுத்து போறது.
உன்னை நம்பி இந்த வீட்டுக்கு வந்த பொண்ணையும் நீ சரியா கவனிச்சுக்கறதில்ல.வாயும் வயிறுமா இருக்குற பொண்ணுடா அவ…..
இந்த நேரத்துல அவ கூட எத்தனை பேர் இருந்தாலும் அவ கட்டிகிட்ட புருஷன் கூட இருந்தா தானே அவளுக்கு சந்தோஷமா இருக்கும்.
அதை விட்டுட்டு நீ இப்படி தண்ணி அடிச்சிட்டு உன்னையும் கஷ்டப்படுத்திட்டு நம்ம வீட்ல இருக்குற எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டு இருக்க….
அப்படி என்னதான்டா பிரச்சனை ஆச்சு உனக்கு நாங்க எதுவும் கேட்டாலும் பதிலே சொல்ல மாட்டேங்குற என்கிட்ட சொல்ல விருப்பம் இல்லைன்னா உன் பொண்டாட்டி கிட்டயாவது சொல்லலாம் இல்ல….
அவ கிட்ட அவகிட்டயும் நீ முகம் கொடுத்து பேசி எவ்வளவு மாசமாகுது தெரியுமா எங்களுக்கு நீ நடந்துக்குறது இல்ல எதுவும் தெரியாது என்று நினைச்சுட்டு இருக்கியா.
இப்படியே நீ பண்ணிட்டு இருந்தேன் வை உன் பொண்டாட்டிய கொண்டு போய் நானே அவ வீட்ல கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கட்டும்னு விட்டுட்டு வந்துடுவேன் என்று சொன்ன வள்ளி மறுபடியும் குணாவின் முதுகில் அடிக்க…
வள்ளி அடிப்பதை பார்த்த வாமினி குறுக்கே புகுந்து குணாவை அடிக்காமல் அவரிடம் இருந்து தடுத்துக் கொண்டு இருந்தால்.
நீ எதுக்குமா இந்த பாவியை காப்பாத்தணும்னு இவ்வளவு கஷ்டப்படுற…. உன் அண்ணாதான் உங்க வீட்ல நீ கொஞ்ச இருக்கட்டும்னு உன்னை அங்கே கூட்டிட்டு போனார் இல்ல.
உன்ன யாரு இங்க வர சொன்னது முதல்ல நீ போய் கொஞ்ச நாளைக்கு உன் வீட்ல இரு இவன் சரியானதும் நானே வந்து உன்னை கூட்டிட்டு வரேன்.
இங்க வந்து இருந்து இவனோடு சேர்ந்து நீயும் கஷ்டப்படாதம்மா…
இந்த மாதிரி சமயத்தில் நீ எவ்வளவு சந்தோசமா இருக்கணும் தெரியுமா நீ இத்தனை கஷ்டத்தையும் தாங்கனும்னு உனக்கு ஒரு விதியும் கிடையாது என்று சொல்லி வருத்தப்பட்டார் வள்ளி.
அது என்ன என் தங்கச்சியை மட்டும் எங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறீங்க அவ கூட சேர்ந்து உங்க மகனையும் எங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க அவங்க ரெண்டு பேருமே கொஞ்ச நாள் எங்க வீட்ல இருக்கட்டும் நான் அவங்க ரெண்டு பேரையும் பத்திரமா பார்த்துக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே விக்ரம் உள்ளே வந்தான்.
விக்ரமன் குரலை கேட்டதும் அவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்த வாமினி வேகமாக தன் புடவை தலைப்பால் கண்களையும் முகத்தையும் துடைத்து அவன் முன் சந்தோஷமாக இருப்பது போல காட்டிக் கொள்ள முயன்றால்.
வாமினி சந்தோஷமாக இருப்பதாக காட்டிக் கொள்ள முயல்வதை கவனித்த விக்ரம் அதற்கு மேல் எதுவும் பேசாமல் குணாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே செல்ல…..
அவன் பின்னே வந்த வள்ளி விக்ரம் அவன் இங்கேயே இருக்கட்டும். அங்கே வந்து எதுக்கு எல்லாரும் சங்கடப்பட்டு கிட்டு வேண்டாம் என்று அவனை வள்ளியும் மணிகண்டனும் தடுக்க…..
இல்ல அத்தை உங்களுக்கு மட்டும்தான் உங்களோட பையனை சரி பண்ணனும்னு பொறுப்பு இருக்கா என்ன…..
எனக்கும் என் தங்கச்சி புருஷனை நல்லபடியா பார்த்துக்கணும் என்ற பொறுப்பு இருக்கு….
அதனால நீங்க எதைப் பத்தியும் கவலைப்படாமல் நிம்மதியா இருங்க நான் இவங்க ரெண்டு பேரையும் பத்திரமா பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு வாமினியை பார்த்து போகலாம் என்று சொல்ல அவள் வள்ளியிடமும் மணிகண்டனிமும் சொல்லிக் கொண்டு விக்ரமுடன் கிளம்பினால்.
❤️
EPISODE 196
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
குணாவிற்கு ஆஃபிஸில் என்ன பிரச்சனை என்ன என்று தெரிந்து கொண்டு வர ஷ்யாமை விக்ரம் அனுப்பி இருக்க…
ஷ்யாம் அன்று மாலையே குணாவிற்கு என்ன பிரச்சனை என்று அனைத்தையும் தெரிந்து கொண்டு விக்ரமின் கேபினிற்கு வர…
விக்ரம் காலையில் பார்த்தது போலவே இப்போதும் முகத்தை ஏதோ யோசனையில் வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தான்.
அவன் ஏன் அப்படி இருக்கிறான் என்று என்று ஷ்யாமிற்கு இப்போது புரிந்தது.
விக்ரமிடம் சென்ற ஷ்யாம் தன் கையில் இருந்த பைலை விக்ரமின் முன் நீட்ட… ஷ்யாமிற்காக காத்திருந்த விக்ரம் தன் முன் பைளுடன் வந்து நின்றவனை நிமிர்ந்து பார்த்தவன் ஷ்யாமிடம் இருந்து பைலை வாங்கியவன் வேக வேகமாக அதை புரட்டிப் பார்த்தவன் அதில் இருந்த தகவல்களை பார்த்து அதிர்ச்சியில் ஷ்யாமை நிமிர்ந்து பார்த்தான் விக்ரம்.
விக்ரமை பார்த்த ஷ்யாம் எனக்கு கிடைச்ச தகவலை நான் அப்படியே உனக்கு. கொடுத்துட்டேன் என்றான் ஷ்யாம்.
இதில் இருப்பது எல்லாம் உண்மையா என்று கேட்டான் விக்ரம்.
நான் எதையுமே மறைக்கலை வாமினியோட இது நம்ம வாமினியோட வாழ்க்கை பிரச்சனை இதில் நான் எதுவும் விளையாடுவேனா என்று சொன்னான் ஷ்யாம்.
சரி இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியாது இல்லையா இது நம்மளே பாத்துக்கலாம் என்று விக்ரம் சியாமிடம் கேட்க…
இப்போதைக்கு குணாவை தவிர உனக்கும் எனக்கும் மட்டும் தான் இந்த விஷயம் தெரியும் வேறு யாருக்கும் தெரியாது என்று சொன்னான் ஷ்யாம்.
சரி நீ என்னோட வா….என்று சொன்ன விக்ரம் தன் கோட்டை எடுத்து மாட்டிக்கொண்டு அதை விட்டு வெளியே செல்ல ஷ்யாம் விக்ரமுடன் பின்னால் சென்றான்.
விக்ரமும் ஷ்யாமும் கிளம்பி இருவரும் ஒரு பெரிய பங்களாவின் முன் வந்து நின்றனர்.
காரை விட்டு இறங்கிய விக்ரம் ஷ்யாமை பார்த்து இந்த பில்டிங் தானா?உனக்கு நல்லா தெரியுமா? என்று கேட்டான்.
நான் நல்ல விசாரிச்சிட்டேன் விக்ரம் இந்த பில்டிங் தான் என்று சொன்ன ஷ்யாம் வா…என்று விக்ரமை அழைத்துக் கொண்டு அந்த பில்டிங்கின் முன்னால் அமர்ந்திருந்த உன்னிடம் வந்தவர்கள் உங்கள் கையில் இருந்த போட்டோவை காட்டி இவங்க இந்த வீட்டில் தான் இருக்கிறார்களா என்று கேட்டான்.
அந்த போட்டோவை பார்த்த வாட்ச்மேன் ஆமா சார் இது இவங்களோட வீடு தான் இது எங்க ஷைலு மேடத்தோடு வீடு என்று சொன்னவர் நீங்க யாரு இவங்கள பத்தி எதுக்கு என்கிட்ட இப்ப விசாரிக்கிறீங்க என்று கேட்டார் அந்த வாட்ச்மேன்.
என் பெயர் ஷாம் இவரு என்னோட முதலாளி கிங்ஸ் பேஷன் ஸ்டுடியோ உடைய சிஇஓ மிஸ்டர் விக்ரம். நாங்க உங்க ஷைலு மேடமை இப்போ பார்க்கணுமே என்று கேட்டான் ஷ்யாம்.
ஒரு நிமிஷம் இருங்க நான் போய் எங்க மேடம் கிட்ட உங்கள பத்தி சொல்லி அவங்க உங்கள பாக்குறாங்களா? இல்லையான்னு? கேட்டுட்டு வரேன்.
அதன் பிறகு நீங்க உள்ள போகலாம் என்று சொன்ன வாட்ச்மேன் அவர்கள் இருவரையும் வெளியே நிற்க வைத்துவிட்டு உள்ளே சென்றவர் சிறிது நேரம் கழித்து வெளியில் வந்து சார் உங்களை வர சொல்றாங்க போங்க என்று சொல்லி அவர்கள் இருவருக்கும் கதவை திறந்து விட்டார்.
விக்ரமும் ஷ்யாமும் ஷைலுவை பார்க்க அவர் வீட்டிற்குள் போக…. இவர்கள் இருவரும் வருகிறார்கள் என்று வாசலில் காத்திருந்த ஷைலுவை பார்த்த இருவரும் அப்படியே அதிர்ந்து போய் நின்றனர்.
குணாவை பற்றி சேகரித்து விக்ரமிடம் கொடுத்திருந்த பைலில் இந்த சைலுவின் போட்டோவும் இருந்தது.
ஆனால் அதில் அவள் பயங்கர மார்டனாக மிகவும் கவர்ச்சிகரமாக ஆடை அணிந்து குணாவின் அருகில் மிகவும் நெருக்கமாக நின்று போட்டோவிற்கு போஸ் கொடுத்திருந்தால்.
இன்னும் சில படங்களில் குணாவும் அவளும் மிகவும் நெருக்கமாக இருக்கும் போட்டோவும் அதில் இருந்தது.
ஆனால் இப்போது இவர்கள் முன் நிற்கும் ஷைலுவை பார்க்க…. ரொம்ப மாறுபட்டு போய் இருந்தால்.
குடும்பப்பாங்கான பெண் போல சேலை அணிந்து சேலையை தன் கழுத்தைச் சுற்றி போர்த்தி மிகவும் அடக்க ஒடுக்கமாக நின்றிருந்தால்.
அவளை ஆச்சரியமாக பார்த்தவாறே விக்ரமும் ஷ்யாமும் ஷைலுவிடம் வர….
அவர்கள் இருவரையும் பார்த்த ஷைலு உள்ளே வாங்க என்று அழைத்துக் கொண்டு போய் இருவரையும் சோபாவை காட்டி அதில் அமரச் செய்தவள். யாரிடம் இவர்களுக்கு குடிக்க என்ன வேண்டும் என்று கேட்டு அதை கொண்டு வரச் சொல்லிவிட்டு அவர்கள் எதிரில் இருந்து மற்றொரு சோபாவில் அமர்ந்த ஷைலு.
விக்ரம் பார்த்து சொல்லுங்க சார் உங்களோட ஸ்டுடியோ பத்தி நான் நிறைய கேள்விப்பட்டு இருக்கேன். இந்தத் துறையில் நீங்க எவ்வளவு பெரிய ஆள் என்று எனக்கு நல்லாவே தெரியும் அப்படி இருக்கிற நீங்க என்னை எதுக்கு தேடி வந்து இருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா என்று கேட்டால் ஷைலு.
நான் சுற்றிவழித்துப் பேசாமல் உங்ககிட்ட நேரடியாக கேட்கிறேன் மிஸ் ஷைலு உங்களுக்கும் குணாவுக்கும் என்ன மாதிரியான பழக்கம் என்று நான் தெரிந்து கொள்ளலாமா என்று கேட்டான் விக்ரம்.
இவ்வளவு நேரம் சகஜமாக பேசிக் கொண்டிருந்த ஷைலு விக்ரமுக்கு குணாவின் பெயரை சொன்னதும் சட்டென அவள் முகம் இறுக்கமாக மாறியது.
முகம் மாற்றத்தை கவனித்த ஷாமும் விக்ரமும் ஒருவர் முகத்தை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டு ஷைலுவை பார்க்க….
அவனைப் பத்தி நீங்க எதுக்கு கேக்குறீங்க…. உங்களுக்கு அவனுக்கும் என்ன சம்பந்தம். அவன் என்கிட்ட பேச சொல்லி உங்களை அனுப்பி வைத்தானா? என்று கோபமாக கேட்டால் ஷைலு.
நீங்க எவ்வளவு பெரிய பிசினஸ்மேன்னு எனக்கு நல்லா தெரியும். உங்களையே அவன் என்கிட்ட பேச அனுப்பி இருக்கான் அப்படின்னா அவன் எவ்வளவு பெரிய ஆளா இருக்க முடியும் என்று எனக்கு இப்பதான் தெரியுது.
அவனை நம்பி நான் அவன் கூட பழகியதற்கு அவன் எனக்கு நல்ல தண்டனையை கொடுத்துட்டான் என்று சொல்லிக் கொண்டு தன் முகத்தை மூடி அழுதால் சைலு.
ஷைலு அழும் சத்தம் கேட்டதும் ஹலுக்கு அருகில் இருந்த ஒரு அறையில் இருந்து ஒரு சின்ன பெண் வெளியே வந்தவள்.
சைலுவின் அருகில் வந்து அவள் கையை பிடித்து இழுத்த அந்த குட்டி பெண் ஷைலுவை பார்த்து ஏம்மா அழறீங்க….நீங்க என்கிட்ட என்ன சொன்னீங்க இனிமேல் அழ மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப எதுக்காக அழறீங்க என்று சொன்ன அந்த சிறு பெண் அவள் எதிரில் இருந்த விக்ரமையும் சாமியும் பார்த்து இந்த அங்கிள் ரெண்டு பேரும் தான் உன்னை அழவெச்சாங்களா என்று ஷைலுடன் கேட்க..
குணாவைப் பற்றி கேட்டதும் அழுது கொண்டிருந்த ஷைலு அந்த குட்டிப் பெண் வந்து அவளிடம் ஏன் அழுகிறாய் என்று கேட்டதும் வேக வேகமாக தன் கண்களை துடித்துக் கொண்டவள் அம்மா அழலை பாரு என்று அவளை தூக்கி தன் மடியில் வைத்துக் கொள்ள….
இங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் சியாம் விக்ரமும் தங்கள் எதிரில் அமர்ந்திருந்த ஷைலுவையும் அவள் கையில் இருந்த சிறு பெண்ணையும் புரியாமல் பார்த்து வார அமர்ந்து இருக்க….
அப்பொது அவர்களுக்கு காபி கொண்டு வந்த வேலையால் இடம் தன் மடியில் இருந்து குட்டி பெண்ணை காட்டி ரதியை உள்ளே அழைச்சிட்டு போங்க என்று சொல்ல….
சரிங்க அம்மா என்று சொன்ன அந்தப் பெண் அந்த சிறு பெண்ணை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.
தன் மகள் உள்ளே சென்று விட்டாள் என்பதை உறுதி செய்து கொண்ட சைலு விக்ரமையும் ஷ்யாமையும் பார்த்து காபி குடிங்க என்றால்.
இல்ல பரவாயில்ல என்று சொன்ன விக்ரம் உங்களுக்கும் குணாவிற்கும் என்ன சம்பந்தம் எங்களுக்கு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க என்று கேட்டான் விக்ரம்.
உங்களுக்கும் குணாவுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாமல் நான் எப்படி சார் என்னோட பர்சனல் விஷயத்தை உங்ககிட்ட சொல்ல முடியும் என்று கேட்டால் ஷைலு.
தன் போனை ஆன் செய்த விக்ரம் அதிலிருந்து தன் குடும்ப போட்டோவை ஷைழுவிடம் காட்டி… இது என்னோட தங்கை வாமினி இது அவளோட புருஷன் குணா உங்களுக்கு எனக்கும் குணாவிற்குமான உறவுமுறை என்னன்னு இப்போ புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.
என்னிடம் உங்களோட பர்சனல் விஷயத்தை இப்போ நீங்க ஷேர் பண்ணலாம் தானே என்று கேட்டான் விக்ரம்.
குணாவிற்கும் விக்ரமிற்க்கும் இடையில் என்ன உறவை விக்ரம் சொன்னதும் .
நீங்க எல்லாம் இருக்கிற தைரியத்தினால் தான் அவன் என் புருஷனை கொன்னானா என்று கோபமாக கேட்டால் ஷைலு.
ஷைலு சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான விக்ரமும் ஷ்யாமும் ஒன்னும் புரியாமல் ஷைலுவையே பார்த்துக் கொண்டிருக்க….
என்ன சார் அப்படி பாக்கறீங்க நான் சொல்றது உங்களால நம்ப முடியல அப்படித்தானே நான் சொன்ன ஷைலு.
உங்ககிட்ட நான் என்ன உண்மையும் சொன்னா எனக்கு நியாயம் கிடைக்குமா என்று கேட்டால் ஷைலு.
நீங்க சொல்லப்போற விஷயம் உண்மையாக இருந்துச்சுன்னா கண்டிப்பா உங்களுக்கான நியாயம் உங்களுக்கு கிடைத்துவிடும் அதுக்கு நான் பொறுப்பு என்று சொன்னால் விக்ரம்.
நான் ஒரு பிரபலமான பார்ல பப் டான்ஸரா ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்.
அங்கே குணாவும் அவனோட இன்னும் சிலரும் தினமும் வருவாங்க. ஆரம்பத்துல வந்தப்ப குணா எதுவுமே குடிக்கல சும்மா அவனோட வந்த உங்களுக்கு கம்பெனி கொடுக்கறதுக்காக தான் தினமும் பம்புக்கு வருவான்.
நீயே எனக்கு அவனைப் பற்றி நல்ல அபிப்ராயம் தோன்றியது. நான் குணா கிட்ட பேசியதே கிடையாது.
நான்கு ஐந்து பேரோட வந்துகிட்டு இருந்த குணா திடீர்னு ஒரு நாள் தனியா அந்த பப்புக்கு வந்தான்.
வந்தவன் நேரா நான் ஆடிட்டு இருந்த டேபிளுக்கு முன்னாடி வந்து அமர்ந்து ட்ரிங்க்ஸ் ஆர்டர் பண்ணி மடமடவென நிறைய ட்ரிங்ஸ் குடிக்க ஆரம்பித்தான்.
உன்னை எனக்கு ஓரளவுக்கு தெரிஞ்சத காரணத்தினால் அந்த அன்னைக்கு அவன் நிறைய குடிச்சதை பார்த்ததும் என்னால தாங்கிக்க முடியல அவன்கிட்ட வந்து இப்போ எதுக்கு நீ இவ்வளவு குடிக்கிற நீ எப்பவுமே குடிக்க மாட்டேன் என்று அவனை கொடுத்து விடாமல் தடுத்து குணாவிடம் நான் கேட்டதற்கு
உன்னோடு தினமும் பாருக்கு வரும் நபர்கள் தான் வேலை பார்க்கும் ஸ்டுடியோவின் உடைய சிஇஓவும் அவனுடைய நண்பர்களும் தான் என்று சொன்ன குணா அவர்கள் அனைவரும் நான் ப்ராஜெக்ட்டை இருந்து திருடிக் கொண்டு அதை அவர்கள் சார்பு செய்ததாக விளம்பரப்படுத்தி என்னுடைய அடையாளத்தையே வெளியில் தெரிய விடாமல் செய்து விட்டனர்.
எனக்கு இத்தனை நாள் இந்த விஷயம் தெரியாமல் இப்போதுதான் தெரிந்தது. அவர்களிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என்று போய் கேட்டதற்கு.
செய்த ப்ராஜெக்ட் இருக்கத்தான் நாங்கள் உனக்கு சம்பளம் கொடுத்து விட்டோமே இனியும் உனக்கும் வந்து ப்ராஜெக்ட் இருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
அதனால் நீ இனிமேல் எங்க கம்பெனிக்கு தேவை இல்லை என்று சொல்லி என்னை வேலையை விட்டு என்னை நீக்கி விட்டார்கள் என்று சொன்னான் குணா.
இந்த வேலை போனால் என்ன உனக்கு வேற வேலை இருக்கும் இல்லையா இதற்காக கவலைப்பட்டு இப்படி திடீரென்று நீ குடிக்கலாமா சரி இல்லை என்று நான் குணாவிற்கு அட்வைஸ் செய்ய….
அவன் அன்று அதிகமாக ட்ரிங்க்ஸ் அருந்தி இருந்த காரணத்தால் நான் அவனுக்கு ஆதரவாக பேசியதும் அழுது கொண்டே என்னை கட்டிப்பிடித்து என் தோள் மீது சாய்ந்து கொண்டான்.
திடீரென அவன் என்னை கட்டிப்பிடித்ததும் எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை அவன் ஏற்கனவே விரட்டியில் இருப்பதால் ஆறுதலுக்காக தான் என்னை கட்டிப்பிடித்துக் கொள்கிறான் என்று நினைத்து நானும் அவனை தோளில் தட்டிக் கொடுத்து சரியெல்லாம் சரியாகிவிடும் என்று அவனுக்கு ஆதரவாக சில வார்த்தைகள் பேசினேன். அன்று முழுவதும் என்னுடன் என் பாரில் அமர்ந்து பேசிக்கொண்டு தான் இருந்தான் குணா.
அன்று நள்ளிரவு ஆகிவிட்டதால் நான் வேலை செய்யும் பாரிலேயே இருந்த ரூமில் அவனை என்னுடன் வேலை செய்யும் சக ஊழியரிடம் சொல்லி தங்க வைத்துவிட்டு நான் கிளம்பி வீட்டிற்கு வந்து விட்டேன்.
அதன் பிறகு தினமும் குணா நான் ஆடும் டேபிள் இருக்கு முதலிலேயே புக் செய்துவிட்டு அங்கு வந்து என்னுடன் சிறிது நேரம் பேசி விட்டு தான் செல்வான். அவனுடைய பார்வையிலேயோ நடத்தி இல்லையோ துளி கூட எனக்கு சந்தேகம் வரவே இல்லை. உனக்கு அவன் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டான். நான் எவ்வளவோ சொல்லி பார்த்தேன் அவனால் அந்த குடியை மட்டும் விட முடியவே இல்லை.
நானும் நல்ல நண்பர்கள் போல பழக ஆரம்பித்ததும் ஒரு நாள் நான் அவனை என்னுடைய கணவருக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.
பாரிலிருந்து அழைத்துச் செல்ல வரும்போது என் கணவரும் குணாவுடன் அவ்வப்போது பேசி பழகி அவர்கள் இருவரும் ஓரளவுக்கு நன்றாக பழக ஆரம்பித்தனர்.
ஒரு நாள் என் கணவரின் மொபைலுக்கு திடீரென்று ஒரு செய்தி வந்தது. அது என்ன என்று ஓப்பன் செய்து பார்த்து என் கணவர் அந்த அதிலிருந்து போட்டோவை காட்டி என்னிடம் நீயும் குணமும் இவ்வளவு நெருக்கமா பழகிட்டு இருக்கீங்களா ஏன் இது தெரியாம நான் அவன் கூட ரொம்ப சகஜமா பழகிட்டு இருந்தேனே அவன் என்னைப் பற்றி என்ன நினைச்சுட்டு இருப்பான் நீ இவ்வளவு மோசமான பெண்ணா என்று என்னுடன் சண்டையிட்டர் அவர் காட்டிய போட்டோவை பார்த்ததும் தான் எனக்குத் தெரிந்தது குணா முதன்முதலாக என்னுடைய டேபிளில் வந்து ட்ரிங்க்ஸ் அருந்திய நாளில் அவன் என்னை மது போதையில் கட்டிப்பிடித்துக் கொண்ட போட்டோ அது என்று
அதை பார்த்ததும் நான் என் கணவரிடம் அன்று நடந்த சம்பவத்தை விலக்கி சொல்ல …..அவரால் அதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
அவரை நான் சமாதானம் செய்து விட்டேன் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அந்த போட்டோ அனுப்பிய சிறிது நேரத்திலேயே மறுபடியும் இன்னொரு மெசேஜ் வர அந்த போட்டோவில் நானும் குணாவும் மிகவும் நெருக்கமாக இருப்பது போல மேலும் சில போட்டோக்கள் அனுப்பி இருந்தார்கள்.
அதைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாகி போய்விட்டது ஏனென்றால் அந்த போட்டோவில் இருப்பது உண்மையாகவே நானும் குணம் தான். எப்போது நடந்தது என்று எனக்கு சரியாக தெரிய ஞாபகமே இல்லை என் கணவரிடம் என்ன சொல்லி என்னைப் பற்றி விளக்குவது என்று புரியாமல் போகவே
இந்த சம்பவத்தை பற்றி நேரடியாக குணாவிடமே பேசிவிடலாம் என்று குணாவிற்கு போன் செய்து என் வீட்டிற்கு அவனை வரச் சொன்னேன்.
இன்று அவன் என் வீட்டிற்கு வரும்போதே வழக்கத்தை விட அதிகமாக குடித்து இருந்தான். அவன் வீட்டுக்குள் வந்ததும் என் கணவர் கோபத்தோடு குணாவின் சட்டையை பிடித்து தன் கையில் இருந்து மொபைலில் இருந்து ஃபோட்டோவை காட்டி இதெல்லாம் என்னடா என்ன நடக்குது உனக்கு என் பொண்டாட்டிக்கும் நடுவில் என்று அவர் சொன்ன என்னையும் குணாவையும் சந்தேகப்பட்டு கேட்க…
குணாவின் சட்டையை பிடித்திருந்து என் கணவரின் கையைத் தட்டிவிட்டு என் அருகில் வந்த குணா இதெல்லாம் எப்ப நடந்துச்சுனு தெரியாம முழிச்சிட்டு இருக்கியா ஷைலு என்று குணா என்னை பார்த்து கேட்டான்.
நான் அழுது கொண்டே குணாவை பார்க்க…. என் கணவர் முன்னாடியே என் கையைப் பிடித்து இழுத்த குணா இவ்வளவு நாள் தான் உன்கிட்ட நல்லவன் மாதிரி நடிக்கிறது உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு அதை விடவும் என்னோட ஃப்ரெண்ட்ஸ்க்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு உன் கூட வந்து என் ஃப்ரெண்ட்ஸ் கூட உன் ஒரு நாள் தங்கி வந்துட்டேன்னா என்னோட ப்ராஜெக்ட் எல்லாம் எனக்கு கிடைத்திடும் அதனால நீ இப்பவே என் கூட வா என்று என் கையைப் பிடித்து இழுத்தான் குணா.
குணாவின் மற்றொரு முகத்தை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாக போய்விட்டது என்னை பிடித்திருந்த அவன் கையை தட்டி விட்ட நான் குணாவின் கன்னத்தில் அடித்து அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டேன்.
அன்று எதுவும் செய்யாமல் போன குணா இரண்டு நாள் கழித்து நான் வேலை செய்யும் பாருக்கு வந்தவன் அவனுடன் அவன் நண்பர்களையும் சேர்த்து அழைத்து வந்து இருந்தான்.
நான் ஆடிய டேப்லே புக் செய்து என் டேபிளுக்கு வந்தவர்கள் என்னை அவர்களும் மிகவும் செக்ஸியாக நடனம் ஆட சொல்லி கேட்டு வற்புறுத்த அவர்களின் முன் ஆட முடியாது என்று சொல்லிவிட்டு நான் ஆடிக் கொண்டிருந்த டேபிளை விட்டு உள்ளே சென்றுவிட….
சிறிது நேரத்தில் என் கணவர் வரவும் நான் அவரிடம் கிளம்பலாம் என்று கிளம்பி வெளியே வர அப்போது உணவும் அவன் நண்பர்களும் வந்தவர்கள் அன்று என் வீட்டில் பேசியது போலவே அவர்களுடன் என்னை வருமாறு என் கையை பிடித்து இழுத்து என்னை வற்புறுத்த அதை தடுக்க வந்த என் கணவரை அனைவரும் சேர்ந்து வேலை செய்யும் வாரி முன்பு வைத்து அவரை அனைவரும் சேர்ந்து மிகவும் மோசமாக அடித்து விட்டனர்.
என் கணவர் ஒருவரை போட்டு நான்கு ஐந்து பேர் பரமறியாக அடிக்க அது எல்லாம் கைகளை கட்டிக்கொண்டு அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் குணா அவன் காலை பிடித்து என் கணவனை விடுமாறு நான் கெஞ்ச அப்போது நான் சொல்வதை கேட்டால் தான் உன் கணவரை உயிரோடு விடுவோம் இல்லை என்றால் இந்த இடத்திலேயே கொன்று விடுவோம் என்று சொன்னான் குணா எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் நான் திணறிப் போய் இருக்க அப்போது என்னோடு வேலை செய்தவர்கள் அனைவரும் வெளியில் சத்தம் கேட்டு வந்தவர்கள் என் கணவரை அவர்களிடம் இருந்து காப்பாற்றி ஹாஸ்பிடலில் அவர்கள்தான் அட்மிட் செய்தார்கள் .
ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சையில் என் கணவரை சேர்த்து இருந்தோம் இரண்டு மூன்று நாட்களில் அவர் சிகிச்சை பலனில்லாமல் இறந்துவிட்டார் என்று சொல்லி ஷைலு அழ .
இவ்வளவு நேரம் ஷைலு பேசியது எல்லாம் அதிர்ச்சி விலகாமல் கேட்டுக் கொண்டிருந்த விக்ரமும் ஷ்யாமும் என்ன செய்வது என்று தெரியாமல் உறைந்து போய் அப்படியே அமர்ந்திருந்தனர்.
EPISODE197
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ஷைலுவை அவள் வீட்டில் சந்தித்து விட்டு வந்த விக்ரமும் ஷ்யாமும் ஒரு பாரில் அமர்ந்து ஷ்யாம் குடித்துக் கொண்டு இருக்க….விக்ரம் கூல் ட்ரிங்க்ஸ் குடித்துக் கொண்டு இருந்தான்.
அவனிடம் ஷ்யாம் போதையில் குளறிக்கொண்டே..விக்ரம் நீயும் கொஞ்சம் என்னோட சேர்ந்து கம்பெனி கொடு டா…என்னாலேயே அந்த ஷைலு சொன்ன விஷயத்தை கேட்டு தாங்க முடியலையே…. நீ எப்படி அவ்வளவையும் கேட்டுக் கொண்டு இப்படி அமைதியா உக்கார்ந்து இருக்கே என்றான் ஷ்யாம்.
அதுக்காக நீ என்னை குடிக்க சொல்றியா? என்றான் விக்ரம்.
பின்ன வேண்டாமா… இதை குடிச்சா கொஞ்சம் ரிலாக்சா இருக்கலாம் என்றான் ஷ்யாம்.
ரிலாக்சா இருக்க ஆயிரம் வழி இருக்கு ஷ்யாம் அதை எல்லாம் விட்டுட்டு குடிச்சா எல்லாம் சரியாய் போயிடும்னா..உலகத்துலஇருக்க எல்லோரும் இந்நேரம் உன்னை மாதிரி குடிச்சுட்டேய் தான் இருப்பாங்க என்றான் விக்ரம்
சரி ட.. நான் உன்னை குடிக்க சொல்லலை போதுமா என்றவன் எதுவும் பேசாமல் குடிக்க ஆரம்பித்தான்.
அப்போது அங்கு வந்த சத்யா விக்ரம் இருக்கும் டேபிளை தேட..தூரத்தில் இவர்களை தெடிக் கொண்டுஇருந்த சத்யாவை பார்த்த ஷ்யாம் .டேய் விக்ரம் அங்கே பாரு டா….நம்ம சத்யா வந்துட்டான் என்று சொன்னவன் தன் சேரில் இருந்து எழுந்து சத்யா இருக்கும் இடம் பார்த்து சத்யா…என்று தன் கைகள் இரண்டியும் ஆட்டி அவனை பார்க்க..
ஷ்யாமை பார்த்த சத்யா அவனுக்கு கையை ஆட்டிவிட்டு அவர்களிடம் சென்றான்.வாடா மாப்பிள்ளை என்ன இந்த நேரத்துல இங்கே வந்து இருக்கே..உனக்கு இன்னிக்கு டூட்டி இல்லையா என்றான் ஷ்யாம்.
ஏன் டா சொல்ல மாட்டே நிமிசத்துக்கு நூறு முறை எனக்கு வா… வா…. ன்னு மெசேஜ் பண்ணிட்டு இப்ப்போ வந்து எனக்கு வேலை இல்லையன்னு கேக்குறே என்ற சத்யா விக்ரமை பார்க்க..
நான் உன்ன இங்கே வர சொல்லி லொகேஷன் மட்டும் தான் ஷேர் பண்ணினேன் .ஆனா மற்ற வேலை எல்லாம் நான் இல்லை என்று சொல்லிவிட்டு ஷ்யாமை காட்டி இவன் தான் என்றான் விக்ரம்.
டேய் … வாமினிக்கு ஒரு பிரச்னையுன்னு தான உன்னை வர சொன்னோம்.அவ உன்னையும் தானே வார்தைக்கு வார்த்தை அண்ணன்னு கூப்பிடவா….
உனக்கு கொஞ்சமாவது அவ மேல அக்கறை இருந்து இருந்தா இந்த நேரம் நீ நாங்க அனுப்பின மெசேஜ் பார்த்த உடனே வந்திருக்கும்.எங்க மெசஜை பார்த்து நீ எதுவும் ரிப்ளை பண்ணலை அதனால தான் நான் உன்னக்கு வா..வா… வா… ன்னு மெசேஜ் பண்ணினேன் என்றான் ஷியாம் குடித்துக் கொண்டே…
ஏன் ஷ்யாம் என்ன விசயமனே சொல்லாம மொட்டையா வான்னு கூப்பிட்டா நான் உடனே கிளம்பி வந்திட முடியுமா ஷ்யாம் என்றவன்.எனக்கு என்ன உன்னை மாறிய வேலை நினைச்ச நேரத்துக்கு வேலை பார்த்துட்டு நினைச்ச நேரத்துக்கு தண்ணி அடிச்சுட்டு இருக்க முடியுமா என்றான் சத்யா.
அப்போ உன் வேலையை விட்டுட்டு நீயும் எங்க கூடயே வந்திரு என்றான் ஷ்யாம்.
அது ஒன்னு தான் டா நான் இன்னும் உங்க கூட சேர்ந்து செய்யலை என்ற சத்யா .
விக்ரமிடம் திரும்பி என்னடா சொல்றான் இவன் வாமினிக்கு என்ன பிரச்சனை அவளை நினைச்சு இவன் இந்த அளவுக்கு குடிக்கிற அளவுக்கு என்ன ஆச்சு என்றான் சத்யா.
அதை சொல்ல தான் நான் உன்னை இங்கேயே வர சொன்னேன் சத்யா என்ற விக்ரம் நீ என்ன சாபிட்றே என்று கேட்டான்
தனக்கு வேண்டிய ட்ரின்க்சை ஆர்டர் செய்த சத்யா தன் ட்ரிங்க்ஸ் வந்ததும் குடித்துக் கொண்டே சொல்லு விக்ரம் என்ன பிரச்சனை என்றான் சத்யா.
விக்ரம் பேச வாயை திறக்க…அதற்குள் அவர்களுக்கு இடையில் புகுந்த ஷ்யாம் நான் தான் சொல்லுவேன்… நான் தான் சொல்லுவேன்… என்று உலர…
நாங்க ரெண்டு பெரும் முதல்ல பேசுறோம் நீ அப்பறோம் சொல்லு டா ஷியாம் என்ற சத்யா அவன் கையை பிடித்து தன் கையில் இருந்த கிளாசை ஷ்யாமிற்கு கொடுத்துவிட்டு இந்த இதை அதுவரைக்கும் குடி என்று சொன்ன சத்யா
தனக்கு வேறு ட்ரிங்க்சை ஆர்டர் செய்துவிட்டு சொல்லு விக்ரம் என்ற சத்யாவின் முன் ஷியாம் குணாவை பற்றி சேகரித்த தந்த பைலை கொடுத்து பார்க்க சொன்னான் விக்ரம்.
அதை வாங்கிய சத்யா விக்ரமை ஒரு முறை பார்த்து விட்டு பைலை புரட்டியவன் அதில் இருந்த போடோடோக்களை பார்த்தவன் அப்படியே அதிர்ந்து போனான்.
அதன் பிறகு விக்ரம் சொன்ன விபரங்களை அனைத்தையும் கேட்டு அதிர்ச்சியான சத்யா என்ன விக்ரம் உன்னோட கவனத்திற்கு வராமலா இருந்தது என்றான்.
ம்ம்ம்ம்….என்று மட்டும் தலையை ஆட்டிய விக்ரம் அவனிடம் வேறு சில போட்டோக்களை கொடுத்து நான் ஷைலு குணாவை பற்றி சொன்ன விஷயங்கள் எல்லாம் எல்லாம் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்று நீ எனக்கு விசாரித்து சொல்ல வேண்டும் என்ற விக்ரம் .இந்த போட்டோஸ்ல இருக்க ஆளுங்க என்ன பண்றங்க அவங்களுக்கும் குணாவுக்கும் என்ன பிரச்சனை என்று எனக்கு தெரிய வேண்டும் என்றான் விக்ரம்.
தன கையில் இருந்த போட்டோக்களை பார்த்த சத்யா எனக்கு கொஞ்சம் டைம் கொடு நீ கேட்ட எல்லா விபரமும் சீக்கிரமா உனக்கு கொடுக்கிறேன் என்றான். சத்யா..
ஓகே சத்யா டேக் யுவர் வும் தடவை என்றான் விக்ரம்.
❤️
குருவுடன் தினமும் ப்ரியாவும் ஆபீஸ் கிளம்பி ஸ்பைஸ் கேர்ள்ஸ் ஸ்டுடியோவிற்கு சென்றுவிட….இருவருக்கும் தனியே இருக்கும் சந்தர்ப்பம் மிகவும் குறைவாகவே இருக்க..
இருவருக்காகவும் நேரம் செலவழிக்க முடியாமல் போகவே இன்று இருவரும் முன்கூட்டியே பிளான் செய்து வெளியே செல்லலாம் என முடிவு செய்து ப்ரியாவும் குருவும் கிளம்பி குருவின் கடற்கரையை ஒட்டி இருந்த அவனது பங்களாவிற்கு குருவின் பெற்றோரிடம் சொல்லிவிட்டு வந்து இருந்தனர்.
மாலை போல இருவரும் வந்தவர்கள் களைப்பில் சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு இருவரும் காலாற பீச் மணலில் நடந்து வரலாம் என்று சென்றனர்.
குருவின் கையை கோர்த்துக் கொண்டு அவன் தோளில் சாய்ந்தவாறு ப்ரியா கடற்கரையை ரசித்தவாறே குருவுடன் சென்றால்.
என்ன ப்ரியா எதுவும் பேசாமல் இன்னைக்கு ரொம்ப அமைதியா இருக்கே? என்றான் குரு.
அப்படியா நான் அமைதியாவா இருக்கேன் என்றாள் பிரியா.
ஆமா டி ..அதனாலதான் நான் கேட்டேன் என்றான் குரு.
தெரியல குரு இந்த இடம் இந்த அமைதி எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு டா..அதன் அதை எல்லாம் ரசிச்சிட்டு வரதுனால எதுவும் பேசாமல் வரேனோ என்னவோ என்றால் பிரியா.
ஓஹோ..என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணுவேன்னு சொல்லி உன்னை இங்கே கூட்டிட்டு வந்தா…நீ என்னடான்னா என்னை விட்டுட்டு இந்த பேச்சை ரசிச்சிட்டு இருக்கியா என்றான் குரு.
அவன் பேசியதை கேட்டு அவன் தோளில் இடித்த பிரியா .உன்னை தான் தினமும் பாக்குறேன் ஆனா இங்க நாம எப்பயாவது தானே வரோம் அப்பறோம் கடற்கரையை ராசிக்காம எப்போ பாரு முகத்தை உம்முன்னு வெச்சிட்டு இருக்க உன்னையவ ரசிக்க சொல்றே என்றால் பிரியா.
அவள் அப்படி சொன்னதும் தன தொழில் சாய்ந்து இருந்தவள் மோவாயை பிடித்து நிமிர்த்தி அவளை தன்னை விட்டு தள்ளி நிறுத்தியவன் .அப்போ நீ இந்த கடற்கரையவே ரசிச்சிட்டு இரு…நான் போறேன் என்று சொல்லி குரு திரும்பி நடக்க…
குரு கோபித்துக் கொண்டு செல்கிறான் என்பதை புரிந்து கொண்ட ப்ரியா .நான் என்ன சொல்லிட்டேன் இவன் இப்படி கொச்சிட்டு போறான் என்று நினைத்தவள் குருவை பார்த்து டேய்..குரு என்று அழைத்தால்.
அவன் நடந்து கொண்டே அவளை திரும்பி பார்க்காமல் தன் காதை சுட்டிக் காட்டி கேகேக்கலை என்று கையை ஆட்டினான்.
டேய்…குரு…ஒரு வாட்டி திரும்பி என்னை பாரு ட…என்று கொஞ்சும் குரலில் அவனை அழைத்தால்.
அவள் அப்படி அழைத்ததும் அவனால் ப்ரியாவை திரும்பி பார்க்காமல் இருக்க முடியுமா என்ன …ப்ரியாவை பார்த்து திரும்பியவரரே பின் நோக்கி நடந்து கொண்டே என்ன என்றான் தன் தலையை ஆட்டி.
வாடா இங்கே..என்று அவனை பிரியா அழைக்க..
ம்ஹும்…என்று தலையை இடவலமாக ஆதிக் கொண்டே பின்னா
ல் சென்றான் .
ப்ளீஸ் டா… செல்லம் நல்ல பிள்ளை தானே நீ.. என்று கேட்டல் பிரியா
இல்லை என்று தன தோலை குலுக்கினான்.இவன் என்ன இன்னிக்கு என்ன சொன்னாலும் நம்ம பக்கம் வரமாட்டேங்குறான் என்று யோசித்தவள் ஐடியா!!! என்றவள் குருவை பார்த்து.
ப்ளீஸ்…குரு இங்கே வாயேன் என்னை இங்கே விட்டுட்டு நீ அவ்ளோ தூரம் நடந்து போய்ட்ட…எனக்கு காலெல்லாம் வலிக்குது டா….என்னை வந்து தூக்கிட்டு உன்கூடவே கூட்டிட்டு போயேன் என்று சொல்லி தன் கால்கள் இரண்டும் வலிப்பது போலத்தான் காலை பிடித்துக் கொண்டு பிரியா நடிக்க…
அவளுக்கு கால் வலிகிறது என்று சொன்னதும் சிறிதும் தாமதிக்காமல் ப்ரியாவை நோக்கி வேகமாக குரு ஓடி வந்தவன் கீழே குனிந்து பிரியா ரொம்ப வலிக்குதா என் முதுகுல ஏரிக்கோ நான் உன்னை தூக்கிட்டு போறேன் என்று சொல்லி அவளுக்கு முதுகு கட்டி அமர்ந்து கொண்டான் மணலில்.
தனக்கு ஒன்று என்றல் மட்டும் எப்படி துடித்து விடுகிறான் என்று நினைத்தவள் கீழே மணலில் அமர்ந்து இருந்தவள் எழுந்து அவன் முதுகில் ஏறாமல் குருவின் கழுத்தில் ஏறி அமர…
ஏய்..ஏய்.என்ன டி பண்றே…கீழே இறங்கு என்றான் குரு.
ம்ஹும்….இறங்க மாட்டேன் நீதான் என்னை எங்க அப்பாவை விட நல்லா பாத்துக்கறேன்னு சொல்லியிருக்கே இல்ல என்றால்.
ஆமா பாத்துக்கறேன்னு தான் சொல்லியிருக்கேன் ஆனா அதுக்கு எதுக்கு இப்போ நீ என் கழுத்தில் ஏறி உக்கார்ந்து இருக்கே…என்று கேட்டான் குரு.
அதுவா..என் அப்பா நான் சின்ன பொண்ண இருந்த அப்போ என்னை இப்படி தான் தோள் மீள உட்கார வெச்சு தூக்கிட்டு போவாரு.எனக்கு இப்போ அப்படி போகணும் போல இருக்கு நீ என்னை இப்போ உன் தோள் மேல வெச்சு தூக்கிட்டு போகணும் என்றால் பிரியா.
இன்னும் உங்க அப்பா என்ன என்ன எல்லாம் உனக்கு செஞ்சிருக்காருன்னு சொல்லு நான் முண்ணனடியே என்னை தயார் பண்ணிக்கிறேன் என்றான் குரு.
இப்போதைக்கு இது மட்டும் தான் வேற எதுவும் ஞாபகம் வர அப்போ சொல்றேன்.இப்போ நீ என்னை தூக்கிட்டு போவியா மாட்டியா என்றால் கோபமாக.
சரி சரி வா தூக்கிட்டு போறேன் என்றவன் தன் கழுத்தில் அமர்ந்து இருந்தவளை தூக்கி அவள் கைகள் இரண்டையும் அவள் விழாமல் இருக்க பிடித்துக் கொண்டு அந்த கடற்கரை மணலில் நடந்தான்.
அவன் மேல் அமர்ந்துகொண்டு குரு… என்றால் பிரியா.
என்ன?சொல்லு …என்றான் குரு.
நான் என்ன கேட்டாலும் நீ மறுக்கமா அசேரியே உனக்கு என்னை அவ்ளோ பிடிக்குமா என்றால் பிரியா.
என்ன டி நமக்கு கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆச்சு இப்போ போய் இப்படி கேக்குறே என்றான் குரு.
ஏன் இப்போ கேட்கக் கூடாத என்ன சொல்லு டா….என்றால் .
நீ இப்போ இல்ல இன்னும் எதனை வருஷம் கழிச்சு என்கிட்டே நீ என்ன கேட்டாலும்.நான் நீ கட்டத்தை எல்லாம் செஞ்சு தருவேன் என்றான் குரு.
நிஜமாவா?என்றால் பிரியா அவன் சொன்னதை கேட்டு.
நிஜமா தான் சொல்றேன் பிரியா நீ இப்போ எதுவும் வேணும்னா கூட என்கிட்டே கேளு…. நீ கேட்ட அடுத்த அரை மணி நேரத்தில் நீ கேட்டதை கொண்டு வந்து தரேன் என்றான் குரு.
நான் கேட்ப்பேன் ஆனா உன்னால அதை உடனே கொண்டு வந்து தர முடியாது என்றால் பிரியா.
அவளை தூக்கி நடந்து கொண்டு இருந்தவன் ப்ரியாவை கீழே இறக்கி விட்டு அவளை பார்த்து இப்போ உனக்கு என்ன வேணும்னு சொல்லு நீ கேட்டது எங்க இருந்தாலும் கொண்டு வந்து உன் கைல கொடுக்கறேன் என்றான் குரு.
நான் தான் உடனே உன்னால முடியாதுன்னு சொன்னேனே விடு என்றா பிரியா திரும்பி நடக்க போக..
அவள் கையை பிடித்து நிறுத்திய குரு இப்போ நீ உனக்கு என்ன வேணும்னு கேட்க போறியா? இல்லையா? என்றான் குரு.
நான் என்ன கேட்டாலும் என் கைல கொண்டு வந்து தருவேன்னு சொன்னேல்ல நீ .. நான் கேக்குறதை கைல கொடுக்க வேண்டாம் என்றவள் அவனை பார்க்க….
என்ன?சொல்லு பிரியா என்றான் குரு.
நான் கேக்குறட்த்தை என் கையில் கொடுக்காம என்னோட என்று சொல்லி அவள் வயிற்றை தடவிக் காட்டி இங்கே வேணும் என்றால் பிரியா.
அவள் வயிற்றை தொட்டுக்க காட்டி வேணும் என்று சொன்னதாகும் முதலில் புரியாமல் அவளை பார்த்தவன் பின் அவள் தனக்கு குழந்தை வேண்டும் என்று அவனிடம் சொல்கிறாள் என்று புரிந்ததும் அவளை பார்க்க…
குருவிற்கு புரிந்துவிட்டது என்று தெரிந்ததும் அங்கே நிற்க்காமல் திரும்பி தங்கள் பங்களாவை நோக்கி பிரியா ஓட..
அவளை துரதிப் பிடித்தவன் ஏன் டி ஓடுறே… நீ கேட்டு நான் இல்லைன்னு சொலவேணா என்றவன் ப்ரியாவை தூக்கிக் கொண்டு தங்கள் பெட் ரூம் நோக்கி போக..
நான் என்ன கேட்டேன் நீ என்ன டா பண்றே என்று அவன் தோள்களை கட்டிக் கொண்டு கேட்டாள் பிரியா.
நீ என்ன கேட்டே குழந்தை வேணும்னு கேட்டியா அதுவும் உடனே வேணுன்னு கேட்டியா…
அதான் உடனே அந்த வேலையை ஸ்டார்ட் பண்ணின்னாதன் சீக்கிரமா நீ கேட்டது உனக்கு கிடைக்கும் என்றவன் பெட் ரூமிற்குள் சென்று அவளை மெத்தையில் படுக்க வைத்து விட்டு தன ஆடைகளை களைந்துவிட்டு அவள் மேல் படர்ந்தான்
EPISODE 198
ஹலோ ஃப்ரெண்ட்ஸ் 🌹
❤️ ரித்து பாலுவிற்கு இன்று திருமணம்.❤️
குறுகிய நாட்களில் பிரம்மாண்டமாக இவர்களது திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது அதற்கு முக்கிய காரணம் ரித்துவின் தோழிகளும் பாலுவின் நண்பர்களுமே.
ரித்துவின் ரிசப்ஷன் ஆடையும் முகூர்த்தத்திற்கு என ஸ்பெஷலா டிசைன் செய்த தங்க வெள்ளி ஜரிகைகள் இழைக்கப்பட்ட பட்டு சேலையையும் ஸ்பைஸ் கேர்ள்ஸ் ஸ்டுடியோவில் இருந்து அவளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருமணத்திற்கு வந்திருப்பவர்களை கவனிப்பதற்கு அவர்களுக்கு உணவுகள் மற்ற விஷயங்கள் எல்லாம் கவனிக்க ஷ்யாமும், பிராத்தப்பும் பார்த்துக் கொண்டனர் .
திருமணத்திற்கு மணப்பெண்ணை அலங்கரிக்க ஏற்பாடுகளை எல்லாம் மந்திராவும், பிரியாவும் பார்த்துக் கொண்டார்கள்.
இடை அலங்காரங்கள் மற்ற பெரிய விஷயங்கள் அனைத்தையும் கர்ணனும் குருவும் கவனித்துக் கொண்டனர்.
திருமணம் வீட்டார்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி அனைத்து வேலைகளையும் இவர்களது நண்பர்களே முன்னிருந்து எடுத்து நடத்த இந்த கல்யாணம் மென்மேலும் கலை கட்டியது.
மீனுவிற்க்கு ஐந்து மாதங்கள் ஆகிவிட்டதால் நீ எந்த வேலையும் செய்யக்கூடாது என்று விக்ரம் அவளை பார்த்துக் கொண்டான்.
மந்திரங்கள் ஓத கெட்டுமேளம் முழங்க ரித்து பாலுவின் திருமணம் இனிதே நடந்தேறியது.
முகூர்த்தம் மாலை ரிசப்ஷன் என்பதால் ஒருத்தன் முடிந்ததும் காலையிலேயே திருமண சடங்குகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டு விட்டது மாலை ரிசப்ஷனுக்கும் அனைவரும் தயாராகி விட மேடையில் பாலுவும், ரித்துவும் தயாராக இருக்க…. நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
ரிசப்ஷன் முடிந்ததும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் பார்ட்டி ஏற்பாடு செய்திருக்க…
காலையிலிருந்து இங்கும் அங்கும் மீனு அலைந்து கொண்டு இருப்பதால் அவளை வீட்டிற்கு சென்று ரெஸ்ட் எடுக்க சொல்லி மீனுவை அழைத்துக் கொண்டு விக்ரம் வீட்டிற்கு கிளம்ப தயார் ஆக…..
மீனு நான் எங்கேயும் போக மாட்டேன் உன் பக்கத்துலயே இருக்கேன் ப்ளீஸ் நான் ஜூஸ் குடிச்சிட்டு பார்ட்டி என்ஜாய் பண்றேன் விக்ரம் என்று மீனு கெஞ்சி அவனை இருக்க வைத்தாள்.
பார்ட்டி ஆரம்பமாக மேடையில் எறிய பாலுவும் ரித்துவும் தன்னுடைய நண்பர்களை பார்த்து மை டியர் ஃப்ரெண்ட்ஸ் நீங்க இல்லேன்னா எங்க கல்யாணம் இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு கிராண்டா நடந்திருக்காது உங்க எல்லாருக்கும் என்னுடைய பெரிய பெரிய தேங்க்ஸ் என்று பாலு பேச….
அவனிடமிருந்து மைக்கை வாங்கிய ரித்து ஆமா பிரண்ட்ஸ் எப்படி ஆறு மாசம் கழிச்சு நடக்க வேண்டிய எங்க கல்யாணம் ஒரே மாதத்தில் சீக்கிரமா முடிவாச்சோ அதே மாதிரி எங்க கல்யாணத்தையும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எங்களுடைய அவசரத்தை தெரிஞ்சுக்கிட்டு நீங்க சீக்கிரமா முடிச்சு வச்சுட்டீங்க என்று சொல்லி என் பாலுவை பார்த்து ரித்து சிரிக்க…..
அவள் எங்களுடைய அவசரம் இந்த சீக்கிரம் எங்க கல்யாணத்துக்கு நடக்க உதவுன என்று சொன்னது அங்கிருந்து அனைவருக்கும் புரிந்துவிட……
அனைவரும் ஓ…….என்று ஒன்று போல சத்தமிட்டு அவர்கள் இருவரையும் பார்த்து கைதட்ட…. அதற்கு மேல் நிற்க முடியாமல் இருவரும் மேடையில் இருந்து இறங்கி கீழே ஓடி வந்து விட்டனர்.
அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த பார்ட்டி கலைகட்ட…. பெண்கள் எல்லாம் ஒரு பெரும் ஆண்கள் எல்லாம் மறுபுறமும் என எப்போதும் போல இரண்டாகப் பிரிந்து தங்களுக்குள் கதை பேசி சந்தோசமாக இருந்தனர்.
வழக்கம்போல ஷ்யாமும் குருவும் அதிகமாக குடித்துக் கொண்டு தங்கள் மனைவியரிடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்க….
விக்ரம் எப்போதும் போல எந்த ஒரு ட்ரிங்க்ஸும் குடிக்காமல் வெறும் ஜூசை மட்டும் கையில் வைத்துக் கொண்டு இவர்கள் செய்யும் அலப்பறைகளை ரசித்தவாறு அவ்வப்போது மீனுவையும் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
பிரியா மீனுவின் அருகில் அமர்ந்து அவள் வயிற்றை அடிக்கடி தடவி பார்த்துக் கொண்டே இருந்தாள்.
பிரியா இப்படி செய்வதை பார்த்த மீனு ஏய்…பிரியா என்னடி சும்மா சும்மா என் பிள்ளையை தொட்டு பார்த்துகிட்டு இருக்கே என்று கேட்டால்.
அது என்னடி உன் பிள்ளை என் மருமகனே நான் தொட்டு பார்க்கிறேன் உனக்கு என்ன வந்துச்சு என்றால் பிரியா.
என்னடி என் வயிற்றில் இருக்கிறது பையன் தான்னு முடிவு பண்ணிட்டியா? எனக்கு பொண்ணு தான் வேணும் என்றால் மீனு.
முதல்ல உனக்கு பையன் பிறந்தால் தாண்டி அதுக்கப்புறம் எங்களுக்கு பிறக்குற பொண்ணுங்கள்ள யாரோ ஒருத்தரை உன் பையனுக்கு பிடிச்சி கட்டி வைக்க முடியும் என்றால் பிரியா.
நம்ம கேங்கிலேயே நான் மட்டும் தாண்டி இப்போ பிரக்னண்டா இருக்கேன். அதுக்குள்ள உங்க எல்லாருக்கும் குழந்தை பிறக்க போற மாதிரி பேசுறியே பிரியா என்றால் மீனு.
இல்லையா பின்ன எனக்கு உன்னை இப்படி பார்த்த பிறகு எப்ப குழந்தை பிறக்கும்னு ரொம்ப ஆசையா இருக்குடி என்று சொன்னால் ப்ரியா.
அப்போ ராப்பகலா நீயும் உன் புருஷனும் கடினமா உழைச்சா தான் என்ன மாதிரி உன் வயிறு பெருசா வளரும் என்று சொல்லி மீனு சிரிக்க….
சீ போடி கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம பேசுற என்று பிரியா மீனுவின் கன்னத்தைக் கிள்ள….
இதுக்கு எதுக்குடி வெக்கப்படணும் குழந்தை வேணும்னா கடினமா உழைச்சா தானே கிடைக்கும்.
சும்மா கிடைச்சிடுமா எல்லாமே கஷ்டப்படாம எதுவும் கிடைக்க வழி இருக்கா என்ன என்றால் மீனு.
அது சரிதான் உன் புருஷன் உன் முந்தானை பிடிச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்காரு….உனக்கு சீக்கிரமா எல்லா வேலையும் நடந்திருச்சு.அதோ பாரு என் புருஷனை இதோ இருக்காளே பார்வதி இவ புருஷன் கூட சேர்ந்து தண்ணி அடிக்கிறதும் பார்ட்டிக்கு போறதும் ட்ரிங்க்ஸ் பண்றதுமா இருக்காரு என்று பிரியா பார்வதியை காட்டி ஷ்யாமையும் குருவையும் பற்றி பேச….
ஏய் என் புருஷன் சும்மா இருந்தாலும் உன் புருஷன் தாண்டி சும்மா சும்மா என் புருஷனுக்கு போன் டென்ஷனா இருக்கு… அந்த பிரச்சினை…இந்த பிரச்சினைன்னு ஏதோ ஒன்னை சொல்லி என் புருஷனையும் கூட சேர்த்து இவரும் குடிச்சு என் புருஷனையும் குடிக்க வெச்சு கெடுத்துட்டு இருக்காரு பார்வதி குருவை கம்ப்ளைன்ட் செய்ய….
ஆமாமா இவங்களுக்கு எல்லாம் தண்ணி அடிக்கிறதுக்கு ஏதோ ஒரு காரணம் வேணும் காரணமே இல்லை என்றாலும் காரணம் கிடைக்கவில்லை அப்படிங்கிறதுக்காகவே எல்லாரும் சேர்ந்து தண்ணி அடிக்கிற கோஷ்டிக்கு தான் நம்ம ஆளுங்க எல்லாம் என்று ஸ்ரேயா சொன்னால்.
ஆமாடி அவங்க அப்படியே என்ஜாய் பண்ணட்டும் அவங்க அப்படி இருந்தாதான் நாமெல்லாம் இப்படி அடிக்கடி ஒன்னா சேர்ந்துச்சு ஜாலியா இருக்க முடியுது.இதுல இருக்கிற யாரோ ஒருத்தர் மட்டும் கொஞ்சம் வேற கேரக்டரா இருந்துட்டாருன்னா நம்மளோட கேங்க் அப்படியே உடைஞ்சு போயிடும் நல்ல வேலை இதுக்கு அந்த ஆண்டவனுக்கு தான் நன்றி சொல்லணும் என்று பூமிகா சொல்ல…
ஆமா பூமிகா நீ சரியாத்தான் சொன்ன தோழிகள் அனைவரும் பூமிகா சொன்னதற்கு வழிமொழிந்தனர்.
ஏய் ஏய் இதெல்லாம் விடுங்கடி நம்ம மந்த்ரா கிட்ட கேட்போம் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அவளை எப்படி பார்த்துக்கிறார் என்று நம்ம கேட்கவே இல்லையே என்று பூமிகா சொல்லிவிட்டு மந்திராவை பார்க்க….
இவ்வளவு நேரம் அங்கே இருந்ததிலேயே மந்த்ராவும் ரித்துவும் தான் மிகவும் அமைதியாக இவர்கள் எல்லாரும் பேசுவதை கேட்டு ரசித்துக் கொண்டு ஜூஸ் குடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
பூமிகா கேட்ட கேள்வியில் அனைவரின் கவனமும் மந்த்ராவிடம் திரும்ப….
தன் கையில் இருந்து ஜூஸ் டம்பளரை கீழே வைத்து மந்த்ரா அவர்கள் அனைவரையும் பார்க்க…
என்ன அப்படி பாக்குற சொல்லு பிரதாப் உன்னை எப்படி பார்த்துக்கிறாரு?நல்ல கவனிச்சுக்கிறாரா? நைட் எல்லாம் ரெண்டு பேரும் நல்லா என்ஜாய் பண்றீங்களா? என்று ஸ்ரேயா மந்த்ராவை இடித்துக் கொண்டு கேட்க….
ஸ்ரேயா என்ன நீ…..இப்படி எல்லாம் கேள்வி கேட்கிற என்று மந்த்ரா வெட்கப்பட….
சும்மா சொல்லு நீங்க ரெண்டு பேரும் தான் கல்யாணம் ஆவதற்கு முந்தின நாளே ஃபர்ஸ்ட் நைட் முடிச்சவங்களாச்சே….
அப்போவே உன் வீட்டுக்காரர் பயந்து என்ன செய்றதுனு தெரியாம முழிச்சதா நீ என்கிட்ட சொன்ன…
ஏன்னா…. நீ வேண்டாம் வேண்டான்னு சொல்லியும் அவர் உன்னை தொரத்தி தொரத்தி லவ் பண்ணி உன் மனச மாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.
உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டது என்னவோ பிரதாப் தான். ஆனால் ஃபர்ஸ்ட் நைட் நடத்துனது நீயாச்சே…
அதான் நான் கேட்டேன் இன்னுமும் நீதான் எல்லாமேவா? இல்ல உன் புருஷன் தானா? ம்ம்ம்ம்… ம்ம்ம்…. சொல்லு… சொல்லு….என்று தன் குரலை தாழ்த்தி ஸ்ரேயா கேட்க….
மந்த்ராவை சுற்றி இருந்த அனைத்து பெண்களும் மந்திரா என்ன சொல்ல போகிறாள் என்று ஆர்வமாக மந்த்ராவின் முகத்தையே பார்க்க….
என்ன ஸ்ரேயா நீ இப்படி எல்லாம் கேள்வி கேக்குற என்று மந்த்ரா சினுங்க…..
மந்த்ரா ரொம்ப வெட்கப்பட்டு சினுங்காதடி….அங்க இருந்துகிட்டு உன் புருஷன் உன்னையே பார்த்துட்டு இருக்காரு… நாங்கல்லாம் இருக்கோம்னு கூட பாக்காம வந்து உன்னை தூக்கிட்டு பாழுவுக்கும் ரித்துவக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கிற ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்கு உன்னை தூக்கிட்டுப் போயிடப் போறாரு என்று மீனு மந்திராவை கிண்டல் செய்ய…
நான் திரும்பி ஆண்கள் இருக்கும் இடம் பார்க்க மீண்டும் சொன்னது போலவே பிரதாப் மந்தராவையே பார்த்துக் கொண்டு குடித்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு அப்படி மூடு வந்து என்ன ரூமுக்குள்ள தூக்கிட்டு போனால் தான் பரவாயில்லை. ஏன் மீனு நீ வேற என்று சொல்லி மந்த்ரா சலித்துக் கொள்ள.
என்னடி சொல்ற என்று பார்வதி ஆர்வமாக மந்திரா விடம் கேட்க…
நாள் பூரா ஒரு சேர் போட்டு கொடுத்து என்ன சும்மா உக்கார வச்சு பாத்துக்க சொன்னா அவன் என்னை எவ்வளவு நாள் ஆனாலும் இப்படி பார்த்துட்டு உட்கார்ந்துட்டு இருப்பான்.
ஆனா இப்படி பார்த்துக்கிட்டே இருக்க கூடாது அதுக்கப்புறம் என்ன செய்யணும்னு அவனுக்கு நான் தான் சொல்லிக் கொடுக்கணும் என்று சொல்லி மந்த்ரா வெட்கப்பட ….
அப்போ என்னமோ நீந்தான் எல்லா வேலையும் செஞ்சுட்டு இருக்கேன் உன் புருஷன் எதுவும் செய்வது இல்லை அப்படியே என்று ரித்து மந்த்ராவை கேட்க…
மந்திரா தலையை குனிந்து கொண்டு ம்ம்ம்… ம்ம்ம்ம்… ஆமாம் என்பது போல தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.
அடக்கடவுளே!! என்று பார்வதி தன் வாயில் கை வைத்துக் கொள்ள…
என் புருஷன் கண்ணே அவனுக்கு எல்லா நாளையும் விட என்னைக்கு தண்ணி அடிச்சு இருக்கானோ அந்த எண்ணிக்கை தான் முழு பலமும் வந்துரும் என் புருஷன் மட்டும் தண்ணி எடுத்துட்டு என்னைக்கு வீட்டுக்கு வரணும் அந்த அன்னைக்கு நான் செத்தேன் என்று பார்வதி சோகமாக சொல்ல….
இதுக்கு ஏண்டி சோகமா பேசுற ஷ்யாம் அண்ணா அப்படி இருக்கிறது உனக்கு நல்லது தானே நீ சந்தோஷமா என்ஜாய் பண்ண வேண்டியதுதானே என்று ஸ்ரேயா கேட்க.
எங்கிட்ட போய் என்ஜாய் பண்றது ஒரே காட்டுமிராண்டித்தனமா இல்ல நடந்துக்கிறார் என் புருஷன் பாக்குறதுக்கு தான் காமெடி பீஸ் மாதிரி இருக்கிற ஆனா படுக்கைல வந்துட்டா அப்படியே அவர் டெரர் பீசு தான் என்று பார்வதி சொல்ல…
அனைவரும் வாயை பிளந்து கொண்டு ஷ்யாமை திரும்பிப் பார்க்க….
அங்கிருந்த அனைத்து பெண்களும் தங்களை திரும்பிப் பார்க்கவும் மந்த்ராவை பார்த்துக் கொண்டிருந்த பிரதாப் தன் நண்பர்களிடம் அங்க திரும்பி பாருங்கடா கொஞ்சம் என்று சொல்ல….
அனைவரும் ஷ்யாமை வாயை பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்க…
குடித்துக் கொண்டிருந்த ஷாம் டம்ளரை மேஜயில் வைத்து விட்டு எழுந்து பெண்கள் அருகில் வந்தவன்.
என்ன எல்லாரும் என்னையே அப்படி குறுகுறுன்னு பாத்துட்டு இருக்கீங்க என்று கேட்டான்.
ஒன்னும் இல்லை அண்ணா……பார்வதி உங்களை பத்தி ரொம்ப பெருமையா சொல்லிட்டு இருந்தா…. அது தான் எங்களால உங்கள பார்த்தா அப்படி நம்ப முடியல. அதனால தான் நீங்க தானே அப்படின்னு ஆச்சரியமா உங்களை பார்த்துட்டு இருந்தோம் என்று ஸ்ரேயா சொன்னால்.
என் பொண்டாட்டி என்ன பத்தி பெருமையா சொன்னாளா!! இருக்காதே…. என்று சொன்னவன் பார்வதி இடம் வந்து அவள் கன்னத்தை தன்வீரல்களால் தட்டி என்ன பத்தி அப்படி என்ன பெருமையா சொன்ன பப்ளி என்று கேட்டான்.
பார்வதி எதுவும் பேசாமல் தன் தோழிகளை பார்த்து ஏன்டி இப்படி என் மனத்தை வாங்குறீங்க உங்களை யாரு ஒரே மாதிரி திரும்பி என் புருஷனை பார்க்க சொன்னது. இனி நான் அது என்னன்னு சொல்ற வரைக்கும் என்னை சும்மா விட மாட்டாரே என்று பார்வதி புலம்ப…
அதெல்லாம் எங்களுக்கு தெரியாதுப்பா எங்களுக்கு எங்க ஷ்யாம் அண்ணாவை பார்த்தா அப்படி தெரியவே இல்ல. ஆனா நீ தான் இப்படி சொல்ற என்று ஸ்ரேயா மேலும் ஷ்யாமிற்கு தூபம் ஏற்றி விட…
ஏண்டி பப்ளி? அப்படி என்னடி இவங்க கிட்ட சொல்லி வச்ச சீக்கிரம் தான் சொல்லேன் என்றான் ஷ்யாம்.
பார்வதி தயங்கிக் கொண்டே தன் தோழிகளை பார்க்க எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பது போல…ஆளுக்கு ஒரு புறமாக கேலியாக அவளைப் பார்த்து சிரித்துவிட்டு எதுவும் தெரியாதது போல திரும்பிக் கொள்ள…
என்ன சியாமிடம் மாட்டி விட்டார்களே என்று பார்வதி தன் தோழிகலை பார்த்துக் கொண்டிருக்க….
பார்வதியின் முகத்தை பிடித்து தன்னை பார்க்குமாறு திருப்பிய ஷ்யாம் சொல்லு பாரு… அப்படி என்ன என்ன பத்தி பெருமையா உன் ஃபிரெண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டு இருந்த…..
சொன்னா நானும் கேட்டு சந்தோஷப்படுவேன் இல்ல என்று ஷியாம் சொல்ல எப்படியும் நான் சொல்லலைன்னா நீ என்ன விடவா போற…. இதை எல்லாம் வந்து நல்ல கேளு என்றவள் இங்க வா.. என்று அவன் முகத்தைப் பிடித்து இழுத்து திருப்பி அவன் காதுக்குள் ஸ்ரேயாவிடம் கட்டிலில் ஷ்யாம் எப்படி என்பதை பற்றி சொன்னதை பார்வதி சொல்ல…
காதலி தன் தோழிகளிடம் சொன்ன விஷயத்தை கேட்டதும் அவனுக்கு வெட்கம் வந்துவிட பார்வதியை பார்த்து வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே திரும்பிய ஷ்யாம் தோழிகள் அனைவரும் இவனையே பார்த்துக் கொண்டிருக்க அவர்களை பார்க்க முடியாமல் தன் கால்களை பின்னிக் கொண்டு வெட்கப்பட்டு கொண்டு உடலை ஆட்டிக் கொண்டு நின்றிருக்க அவன் உடல் மொழியை பார்த்த ஆண்கள் அனைவரும் இவனுக்கு என்னடா ஆச்சு இப்படி நெளிஞ்சுட்டு நின்னுட்டு இருக்கான் என்று பேசிக்கொள்ள….
ஸ்ரேயா அவனை விடாமல் என்ன அண்ணா அப்படியா என்று கண்ணடித்துக் கேட்க…..
சீ… போ…தங்கச்சிமா…. என்று வெட்கப்பட்ட ஷ்யாம் பார்வதியின் கையைப் பிடித்து வாடி என்று இழுக்க….
யோவ் என்னை எங்க இழுக்குற? என்று பார்வதி கேட்க….
அதுதான் சும்மா இருந்த என்ன சொறிஞ்சி விட்டுட்டியே…. வா போலாம் என்று வலுக்கட்டாயமாக பார்வதியை பிடித்து இழுத்துக் கொண்டு தன் வீட்டிற்கு கிளம்பினான்.
தன்னை இழுத்துக் கொண்டு சென்ற ஷ்யாமின் பின்னால் சென்ற பார்வதி. தன் தோழிகளை பார்த்து இப்போ உங்களுக்கு திருப்தியா என்று சொல்லி சிரித்துக் கொண்டே ஷியாமுடன் சென்றாள்.
தன் தோழிகளைப் பார்த்து ஏய் நியாயமா….. நீங்க எல்லாரும் சேர்ந்து என்ன தாண்டி என் புருஷன் கூட இன்னிக்கு பஸ்ட் நைட்க்கு என்னை அனுப்பி வைத்திருக்க வேண்டும்
அதை விட்டுட்டு சும்மா இருந்த பார்வதியை புடிச்சு அவ புருஷன் கூட அனுப்பி வச்சிட்டீங்களே என்று ரித்து சொல்ல….
அட ஆமா உனக்கு இன்னைக்கு தானே ஃபர்ஸ்ட் நைட் இதை நாங்க மறந்தே போயிட்டோமே என்று சொன்ன சரியாவும் மந்திரமும் சரி சரி சீக்கிரமா சீக்கிரமா பர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள உன்ன கொண்டு போய் விட்டுட்டு நாங்க எல்லாம் கிளம்புறோம் அங்கே உன் புருஷன் எப்படா உன் மேல பாயும்னு ரொம்ப ஆவலா காத்துட்டு இருக்காரு என்று சொல்லிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு போய் முதல் இரவு அறையில் விட்டுவிட்டு பாலுவையும் உள்ளே போக சொல்லி. அனுப்பி வைத்துவிட்டு தோழிகள் தங்கள் ஜோடிகளுடன் கிளம்பி விட்டனர்.
EPISODE 199
[ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
இரவு அறைக்குள் ரித்திகாவையும் பாலுவையும் தள்ளி கதவை சாத்திவிட்டு வந்து இருந்தவர்கள் அவரவர் வீட்டிற்கு கிளம்பி விட….
அறைக்குள் வந்த பாலுவும் ரித்திகாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு நின்றிருந்தனர்.
ரித்திகாவிற்கு பயமும் கூச்சமும் ஒரு சேர வந்து விட என்ன செய்வது என்று தெரியாமல் பாலுவையே பார்க்க…
வேகமாக அவள் அருகில் வந்த பாலு ரித்திகாவை இடுப்போடு சேர்த்து கட்டிக் கொண்டு அவளை தன் தலைக்கு மேல் தூக்கியவன் கரகரவென அவளை சுற்ற….
டேய் என்னடா பண்ற சுத்துறது நிறுத்து எனக்கு என்னவோ போல இருக்கு என்று ரித்திகா சொல்ல…
உங்களுக்கு என்னவோ போல இருக்கிறது என்று சொன்னதும் சுற்றுவதை நிறுத்திவிட்டு ரித்திகாவை நிமிர்ந்து பார்த்த பாலு சுத்துமா நான் இன்னிக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கேன்னு தெரியுமா என்றான்.
அப்படியா ஏன்டா இவ்வளவு சந்தோசமா இருக்க என்று அவள் எதுவுமே தெரியாதபோது போல கேட்க…
என்ன உன்ன இவ்வளவு சீக்கிரம் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு நினைக்கவே இல்ல எங்கே உன் அம்மா அப்பா எனக்கு அவ்வளவு சீக்கிரத்தில் உன்னை கல்யாணம் பண்ணி கொடுக்க ஓகே சொல்லுவாங்கன்னு நம்பிக்கையே இல்ல ஏன்னா ஏற்கனவே நிறைய வேலைகள் இருக்குன்னு சொல்லி தானே ஆறு மாசம் டைம் கேட்டாங்க அதுக்குள்ள நாம அவசரப்பட்டு அவங்கள ஒரு வழியா சம்பாதிக்க வச்சிட்டோம் என்று பாலு சொல்ல
ஆமா ஆமா நீ கொஞ்சநஞ்ச வேலையா பண்ணினா என் அம்மாவே அப்பாவையும் எவ்வளவு டென்ஷன் பண்ணிட்டேன் என்று சொல்லி ரித்திகா சிரிக்க
ஆமா கொஞ்சநஞ்ச வேலையா பண்ணினேன் நீ என் அம்மா அப்பாவை எவ்வளவு டென்ஷன் பண்ணிட்டேன் என்று சொல்லி ரித்திகா சிரிக்க அவள் சிரிப்பை பார்த்து ரசித்தவன் ,.
ரித்திகா அணிந்திருந்த ஆடை விலகி அவள் ரோஜா நிற இடுப்பு பாலுவை சுண்டி இழுக்க…அவளிடம் பேசிக்கொண்டு இருந்தவன் தன மீசை முடியை வைத்து அவள் இடையை வருட…
அவன் செய்கையில் கூசிப் போன ரித்திகா அவன் தோள்களை பிடித்து இருந்தவள் கூச்சத்தில் தன் கைகளை அவன் தோள்களில் அழுத்த….
அவள் ஆலிலை வயிற்றில் தெரிந்த உயிர்ச்சுழியில் அழுந்த முத்தம் வைத்தான்.
அதில் கூச்சம் அதிகம் ஆக ரித்து நெளிய…அவள் நெளியவும் அவள் இடையை பிடித்து இருந்தவன் பாலன்ஸ் செய்ய முடியாமல் கீழே ரித்துவுடன் சேர்ந்து விழுந்தான்
அவன் விழுந்த வேகத்தில் அவன் தலை லேசாக தரையில் இடித்து விட..ஷ்..ஆ…என்று பாலு கத்தவும் அவன் மேல் இருந்த ரித்து பதறி அடித்துக் கொண்டு எழுந்தவள். அவன் கையை பிடித்து தூக்கி விட்டு…..என்ன ஆச்சு பாலு ரொம்ப அடி பட்டிருச்சா….என்று பதறியவள்
பாலுவை கூட்டிக் கொண்டு போய் கட்டிலில் உட்கார வைத்து அவன் எதிரே நின்றவள் அவன் தலையை முன்னாள் குனிய வைத்து அவனுக்கு காயம் எதுவும் ஆகி இருக்கிறதா என்று ரித்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.
ஏய்…ரித்து அதெல்லாம் எதுவும் இல்லை எனக்கு ரொம்ப அடி எல்லாம் இல்லை என்றான் பாலு .
அவன் சொல்வதை கேட்காமல் அவன் தலையை தேய்த்துவிட்டுக் கொண்டு இருந்தால் ரித்து.
அவள் அப்படி செய்கையில் பாலுவின் முகம் ரித்துவின் மார்பில் உரச…அவனுக்கு அந்த அரவணைப்பும் அவள் பஞ்சு பொதி போன்ற மார்பின் மென்மையும் அவனை ஏதோ செய்ய…
தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவள் இடையில் கை வைத்து இறுக்கிப் பிடித்தான்.
பாலு அப்படி செய்யவும் அவன் தலையை தேய்த்து விட்டுக் கொண்டு இருந்தவள் அவன் கை அவளிடையை இறுக்கிப் பிடிக்கவும் சட்டென அவன் தலையை தேய்ப்பதை நிறுத்தி விட்டு அப்படியே நிற்க…
என்ன ரித்து அப்படியே அமைதியாகிட்டே என்றான் சிரித்துக் கொண்டே…
எ….என்ன….சொன்னே…அதெல்லாம் ஒன்னும் இல்லையே..என்றவள் அவள் இடையில் வைத்து இருந்த பாலுவின் கையை சட்டென விளக்கி விட்டு திரும்பி நின்று கொள்ள…
ஏய் ரித்து என்ன ஆச்சு என்று கட்டிலில் இருந்து எழுந்து அவள் முன் வந்து நின்றவன் அவள் முகத்தை பார்க்க..
ரித்துவின் ரோஸ் நிற கன்னங்கள் மேலும் சிவந்து இருக்க்க …அதை பார்த்த பாலு ஏய் ரித்து என்ன இது உன் கன்னம் இவ்வளவு சிவந்து இருக்கு என்று அவள் முகத்தை தொட…
அவளை தொட்டதும் முகம் சூடாக இருப்பதை உணர்ந்தவன் ரித்து என்ன ஆச்சு உன் முகம் இப்படி சூடா இருக்கு எதுவும் உடம்பு சரி இல்லையா உனக்கு என்றான் பாலு.
ஐயோ… நான் வெட்கப்பட்டு சூடாகி என் முகம் சிவந்து இருக்கு இந்த தத்திக்கு இது கூட தெரியலையே என்று உள்ளுக்குள் பாலுவை திட்டிக் கொண்டவள் அவனிடம் எனக்கு ஒன்னும் இல்லை நான் நல்லா தான் இருக்கேன் என்றால் ரித்து.
உனக்கு ஒன்றுமில்லை அப்படின்னா ஏன் உன் முகம் இவ்வளவு சூடா இருக்கு என்றான் பாலு.
அதுவா நீ கொஞ்சம் என்னை தொடாமல் என்கிட்டே இருந்து தள்ளி இருந்தால் எனக்கு இப்படியெல்லாம் ஆகாது என்றால் ரித்து.
நான் தள்ளி இருக்கணுமா என்று கேட்டவனுக்கு ரித்து ஏன் அப்படி சொன்னால் என்று புரியவும் நான் ஏன் உன்னை விட்டு தள்ளி போகணும்.நான் போக மாட்டேன் இங்க தான் இருப்பேன் இப்படி தான் நிற்ப்பேன் என்று அவளிடம் மேலும் நெருங்கி நின்றவன் ரித்துவின் முகத்தை பிடித்து உயர்த்தி அவள் முகத்தை பார்க்க..அவன் நெருக்கத்தில் அவள் முகம் மேலும் சிவந்து விட…
ஏன் ரித்து நான் உன் பக்கத்துல வந்தாலே உன் முகம் இப்படி சிவந்துருது.நான் என்ன புது ஆளா..சொல்லு என்னை கண்டு எதுக்கு இப்படி கூச்சப்படுட்டு இருக்கே என்று கேட்டான் பாலு.
அவன் முகத்தை பார்க்க முடியாமல் தெரியலை டா… நீ இவ்வளவு பக்கத்தில நெருங்கி வரும்போது என் ஹார்ட் பீட்ஸ் ரொம்ப அதிகம் ஆகுது… என் உடம்பெல்லாம் ரொம்ப சூடாகுது என்று தலை கவிழ்ந்து பாலுவை நேராக பார்க்க முடியாமல் நின்று இருந்தாள்..
அவள் முகத்தை தன்னை பார்க்குமாறு உயர்த்தி அவள் நெற்றியில் முத்தம் வைத்து எனக்கு இப்பவே உன்னை மொத்தமா அள்ளிக்கனும் போல இருக்கு ரித்தமா… என்றான் கிறக்கமாக குரலில்.
அவ்வளவு நெருக்கத்தில் இருந்த இருவரின் உடலும் தீ என தகித்துக் கொண்டு இருந்தது.
பாலுவை போலவே அவனது இருக்கத்தில் ரித்துவும் கிரங்கித்தான் போய் இருந்தாள். அவன் அவளை அள்ளிக்கொள்ள அவள் சம்மதத்தை வேண்டவும். ம்ம்ம்…. சரி… எடுத்துக்கோ… என்று ரித்து சொல்ல….
அவள் சம்மதம் சொன்ன மறுகணம் அவளை மேலும் நெருங்கினான்.இந்த முதல் இரவை மறக்கவே கூடாது என்றவன் அவள் இதழை பருகி இருவரின் மூச்சுக் காற்றும் ஒன்றோடு ஒன்று கலந்தான்….
இருவராலும் இதற்க்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாது என்று தோன்ற நொடியும் தாமதம் செய்யாமல் அவள் இதழில் முத்தமிட தொடங்கினான்.
பாலு முத்தம் வைக்கவும் அவன் உடலோடு தன் உடம்பை மேலும் நெருக்கி ஒன்றி நின்றவள் அவனை அனைத்துக் கொள்ள..
பாலுவும் ரித்துவை அனைத்துக் கொண்டே அவளோடு சேர்ந்து கட்டிலில் விழுந்தான்.
இருவரும் கட்டிலில் உருண்டு கொண்டு ஒருவர் மேல் ஒருவர் என மாறி மாறி கட்டிலில் உருண்டு முத்தக் கடலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டு இருந்தனர்.
சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையில் இருந்த ஆடையையும் அதனோடு சேர்ந்து அவர்கள் இருவரையும் இவ்வளவு நேரம் நெருங்க விடாமல் இருந்த கூச்சத்தையும் ஒன்று சேர துறந்து விட்டு இருவரும் உடலும் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டு ஏற்கனவே எரிந்து கொண்டு இருந்த தீயை இருவரின் உடல் உரசலில் மேலும் பற்றிக் கொண்டு கொழுந்து விட்டு ஏறிய ஆரம்பித்தது.
பாலுவின் கைகள் அவள் உடலில் ஊர்வலம் நடத்திக் கொண்டு இருக்க.. கைகளால் உடலை அளந்தது போதாது என்று தன உதடுகளில் முத்த ஊர்வலத்தை துவங்கினான்.
அவள் உடல் முழுவதும் தன இதழ்களால் முத்தம் வைக்க…கூச்சத்தில் நெளிந்து கொண்டு அவனை தன்னோடு சேர்த்து மேலும் இறுக்கி அனைத்துக் கொண்டால்.
மெல்ல மெல்ல அவள் அன்பில் தன்னை கரைக்க எண்ணி அவளோடு தன கூடலை தொடங்கினான் பாலு.
கூச்சம் வெட்கம் பயம் பதட்டம் என எல்லா விலங்கையும் கட்டவிழ்த்து விட்டு காதலாக காமம் கலந்த உறவில் இணைந்தனர்.
❤️
சத்யா விக்ரமை பார்க்க அவன் ஆஃபீஸிற்கு வந்து இருந்தான் தான் வருவதை முன்கூட்டியே தெரிவித்துவிட்டு வந்திருந்த செல்வாவை தன கேபினில் காத்திருக்க சொல்லி இருந்தான் விக்ரம்.
அதனால் விக்ரமின் அலுவலகத்திற்கு வந்தததும் நேராக விக்ரமின் கேபினுக்கு சென்று விக்ரமிற்காக காத்திருக்க…
சத்யா வந்த சிறிது நேரத்தில் விக்ரம் உள்ளே வந்தான் அவனுடன் ஷ்யாமும் வர..
கர்ணனைக் கண்டதும் அவன் முன் பேசலாமா என்று சத்யா யோசிக்க அவன் யோசிப்பதை கண்டா விக்ரம் நாமெல்லாம் ஒரே குடும்பம் தான் நம் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் தான் தெரியக்கூடாது என்று சொன்னேன் என்றான் விக்ரம்.
விக்ரம் சொன்னதும் சிரித்த சத்யா அவன் முன் ஒரு பைலை கொடுத்து அதை பிரித்து பார்க்க சொன்னான்.
அதை வாங்கிய விக்ரம் அந்த பைலை பார்க்க…அதில் ஷைலுவை பற்றிய விபரங்கள் அடங்கி இருந்தது.
ஷைலு சொன்னது போல அவள் கணவன் இறந்துவிட்டான் அதற்க்கு காரணம் குணா தான் என்று விபரம் இருந்தது.
அதை பார்த்ததும் விக்ரம் அப்படியே நொருங்கிப் போனான்.கையில் இருந்த பைலை மேஜையில் வைத்தவன் தன் சேரில் சாய்ந்து கண்கள் மூடி அமர்ந்து கொண்டான்.
அவனை அப்படி பார்த்த ஷ்யாமிற்கும் கர்ணனுக்கும் ஏதோ போல ஆகிவிட்டது.
மேஜையில் இருந்த பைலை எடுத்து கர்ணன் அதை புரட்டி பார்த்தான் அதில் இருந்த ஒவ்வொரு விபரத்தையும் உன்னிப்பாக கவனித்த கர்ணன் சத்யாவிடம் வந்தவன் அதில் ஷைலுவின் கணவன் ஹாஸ்பிடலில் போஸ்ட் மார்டம் செய்ததில் குறிப்பிட்ட இருந்த நேரமும் ஷைலு கணவன் இறந்ததாக சொன்ன நேரமும் மாறி இருக்கிறது என்று சொல்லி அவனிடம் சொல்ல….
பைலை வாங்கிய சத்யா கர்ணன் சொன்ன விபரங்களை பார்த்தவன் அதில் ஷைலு அவள் கணவன் இறந்ததாக சொன்ன தேதியும் . ஹாஸ்பிடலில் இருந்த நேரம் மட்டும் கிட்டத்தட்ட பன்னிரண்டு மணி நேரம் வித்யாசம் இருந்தது.
இதை பார்த்ததும் சத்யா அதிர்ச்சியில் கர்ணனை திரும்பி பார்க்க… என்ன டா நான் சொன்னது சரி தானே என்றான் கர்ணன் அமாம் என்று தலையை ஆட்டினான் சத்யா .
ஷைலுவுடைய கணவன் இறந்தது அதிகாலை நான்கு மணிக்கு அனால் ஷைலு போலிஸிடமும் தங்களிடமுள்ள சொன்ன தகவலின் படி அவள் கணவன் இறந்தது மாலை நான்கு மணிக்கு என்று ரெகார்டில் இருந்தது.
இதை நான் கவனிக்கவே இல்லை கர்ணா என்று சத்யா சொல்ல…
ஏன்டா சத்யா நீ தானே போலீஸ் இவன் இல்லையே என்றான் நக்கலாக ஷியாம்.
அவனை முறைத்த சத்யா ஏன்டா சொல்ல மாட்ட…நான் சரியா தூங்கி நாலு நாள் ஆச்சு .என் பொண்டாட்டி நான் வீட்டுக்கே வரத்து இல்லைன்னு சொல்லி என்கூட சரியா பேசாமாட்டேங்குற என்னை வீட்டுக்கே வர வேண்டாம்ன்னு சொல்ற டா….இதையெல்லாம் சமாளிச்சு நான் இருக்குற டென்ஷன்ல ஒரு விஷயத்தை கவனிக்கல அதுக்கு உடனே நீ இப்படி கேட்பியா என்று ஷ்யாமை முறைக்க…
சரி சரி டா…. முறைக்காத சரியா நீ கண்டுபிடிக்க வேண்டியதை கர்ணன் கண்டு பிடிக்குறானேன்னு சொன்னேன் டா என்றான் ஷியாம்.
இப்போ யாரு கண்டு பிடிச்சாங்கங்குறது முக்கியம் இல்லை என்ற விக்ரம் சத்யாவிடம் இருந்து பைலை வாங்கி பார்க்க கர்ணன் சொன்னது சரிதான் என்று புரிந்து கொண்டவன் ஷ்யாமிடம் திரும்பி நாம ஷைலுவின் வீட்டிற்கு போன போது கூட ஷைலுவும் இந்த நேரத்தை தானே நமக்கு சொன்னா என்று கேட்டான் விக்ரம் .
ஆமாம் என்றான் ஷ்யாம்.
சத்யாவிடம் திரும்பி இந்த பன்னிரண்டு மணி நேர வித்யாசம் ஏன்னு கண்டு பிடிக்கணும் என்றான் விக்ரம்.
ஆமா விக்ரம் நான் இன்னும் கொஞ்சம் டீப்பா பாக்குறேன் என்ன நடந்திருக்கும் என்று சொன்னான் சத்யா.
சரி சத்யா முதல்ல குணாவை ஏமாத்தின அந்த ரகுவை பற்றின எல்லா டீடெயில்ஸ்யும் எனக்கு வரணும்.அவன்கூட இருந்த மற்ற மூணு பேர் யாருன்னு தெரியணும் என்ற விக்ரம்.நான் குணா கிட்டே இதை பற்றி பேசுறேன் என்றான் விக்ரம்.
சரி டா குணாகிட்டே பேசிட்டு எதுவும் முக்கியமான தகவல் இருந்தா எனக்கு தகவல் சொல்லு விக்ரம் என்ற சத்யா சரி நான் கிளம்புறேன். இன்னிக்கும் நான் வீட்டிற்கு போகலையின்னா என் பொண்டாட்டி என்னை டிவெர்ஸ் பண்ணிருவா என்றான்.
ஏன் டா ஊரே உன்னை பார்த்து பயந்து நடுங்குது ஆனா நீ என்னன்னா உன் பொண்டாட்டியை பார்த்து இப்படி பயக்குறே… என்றான் ஷ்யாம்.
என்ன டா செய்ய வெளியே எவ்வளவு கெத்தா இருந்தாலும் வீட்டுக்குள்ள வந்துட்டா எல்லாமே பொண்டாட்டி கைல தான் இருக்கு என்றவன் அனைவரிடமும் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
விக்ரமும் டேய் நீங்க ரெண்டு பெரும் என்கூட வாங்க டா… நாம போய் குணாவை பார்த்துட்டு வரலாம் என்றான் விக்ரம்.
மூவரும் கிளம்பி குணாவை பார்க்க சென்றனர்.
EPISODE 200
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
விக்ரம் ஷ்யாமையும் கர்ணனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு உணவை பார்க்கச் Ordinary.
வாமினி இடம் விக்ரம் போன் செய்து குணா எங்கிருக்கிறான் என்று கேட்க..
அவன் காலையில் சென்றது தான் இப்போது வரை வீட்டிற்கு வரவில்லை என்று சொன்னால் வாமினி.
அவன் எங்கு இருக்கிறான் என்று தனக்குத் தெரியவில்லை என்று வாமினி சொல்ல…
சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிப் போனே வைத்த விக்ரம் ஷ்யாமிடம் சொல்லி குணாவின் நடவடிக்கைகளை கவனிக்கச் சொல்லி ஏற்பாடு செய்திருந்த ஆளிடம் அழைத்து குணா எங்கிருக்கிறான் என்று கேட்கச் சொன்னான்.
ஷ்யாம் குணாவை கண்காணிப்பவரிடம் போன் செய்து கேட்டவன் அவன் ஷைலு வேலை செய்யும் அதே பப்பில் தான் கொடுத்துக் கொண்டு இருப்பதாக சொன்னான்.
இவ்வளவு விஷயம் நடந்தோம் அவன் ஏன் இன்னும் அங்கே சென்று கொண்டிருக்கிறேன் என்று புரியாமல் விக்ரம் காரை சைலு வேலை பார்க்கும் பப்பிற்கு செலுத்தினான்.
பப்பிற்கு வந்து காரை நிறுத்திவிட்டு மூவரும் குணாவை தேடி உள்ளே செல்ல… குணா ஒரு டேபிளில் தன் கையில் மது கோப்பையோடு அமர்ந்திருந்தான்.
அவனை அந்தக் கோலத்தில் பார்த்த விக்ரமிற்கு கோபம் தான் வந்தது இருந்தும் தன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அவன் டேபிளில் அருகில் செல்ல….
குடித்துக் கொண்டிருந்த குணா தன் அருகில் நிழல் ஆடுவதை பார்த்து திரும்பிப் பார்த்தவன். தன் அருகில் நின்றிருந்த மூவரையும் பார்த்தவன். என்ன நான் இருக்கிற பாருக்கே மூணு பேரும் சேர்ந்து வந்து இருக்கீங்க என்று கேட்டான் குணா.
ம்ம்ம்ம்…. தனியா குடிச்சா உனக்கு போர் அடிக்குமேன்னு கம்பெனி குடுக்கலான்னு நாங்க மூணு பேரும் வந்திருக்கோம் என்று சொன்ன ஷியாம் குணாவின் அருகில் சேரை இழுத்து போட்டு அமர..
குணாவின் எதிரில் இருந்த சேரில் விக்ரமும் கர்ணனும் அமர்ந்தனர்.
இவர்கள் மூவரும் அமர்ந்ததும் குணா தன் கையை உயர்த்த அப்போது அவர்கள் மூவருக்கும் ட்ரிங்க்ஸ் கொண்டு வந்து பேரில் வைத்து விட்டு செல்ல….
தன் எதிரில் இருந்த விக்ரமை பார்த்து பாத்தியாடா உன் மச்சான இந்த பார்ருக்கு ரெகுலர் கஸ்டமர் போல… அவன் கையை தூக்கினதும் குணா என்ன கேட்கிறான் தெரிஞ்சு அந்த பேரர் கொண்டு வந்து வச்சுட்டு போறாரு என்று நக்கல் செய்தான் ஷியாம்.
அவனை முறைத்து விக்ரம் குணாவை பார்த்து நீ இப்போ எதுக்கு நீ பாரே கதி என்று இருக்க… அப்படி என்ன உனக்கு கஷ்டம் வந்துருச்சுன்னு இப்படி குடிச்சிட்டு இருக்க என்று கேட்டான்.
நான் என்ன தினமும் விரும்பிய வந்து இங்க குடிக்கிறேன் மாமா.. எல்லாம் என் நேரம் எவ்வளவு அழகா என் வாழ்க்கை போயிட்டு இருந்துச்சு நானே எல்லாத்தையும் கெடுத்துக்கிட்டேன் என்று சொல்லி தன் தலையில் அடித்து குணா அழ ஆரம்பிக்க….
அவன் அருகில் இருந்த ஷ்யாம் குணாவின் கையைப் பிடித்துக் கொண்டு டேய் என்னடா லூசு மாதிரி பண்ணிக்கிட்டு இருக்க என்று சொல்ல….
நான் லூசு தான் ஷியாம் உண்மையாவே நான் லூசு தான் அழகா ஒரு ப்ராஜெக்ட் எனக்கு கிடைச்சது. அதை அந்த ரகுவை நம்பி என்னோட மொத்த உழைப்பையும் போட்டு அவனுக்கு அந்த ப்ராஜெக்ட் நான் செஞ்சு கொடுத்தேன்.
ஆனா அந்த ப்ராஜெக்ட் எல்லாத்தையும் முடிச்சதுக்கு அப்புறம் அவன் என்கிட்ட இருந்து அதை ஏமாத்தி அவன் செய்ததா சொல்லி ப்ராஜெக்ட்டை அவன் பேர்ல வேற ஒரு பெரிய கம்பெனிக்கு வித்துட்டான். ப்ராஜெக்ட் செய்ததற்காக எனக்கு எந்த பெரும் கிடைக்கவில்லை நான் போட்ட உழைப்பு அத்தனையும் வீணாகப் போய்விட்டது . நான் செய்த ப்ராஜெக்டை அந்த ரகு செய்ததாக சொல்லி நல்ல பேர் வாங்கிட்டான் நான் செய்த அத்தனை உழைப்பும் வீணா போயிடுச்சு என்று சொல்லி அழுதான் குணா.
இந்த ப்ராஜெக்ட் போனா வேற ப்ராஜெக்ட் இந்த கம்பெனி போனா வேற கம்பெனி இருக்கு அதுக்காக இப்படி நீயும் நீ குடிச்சு உன் உடம்பையும் கெடுத்துக்கிட்டு உன்னை சுத்தி இருக்கிறவங்களையும் ஏன்டா கஷ்டப்படுத்துற என்று கேட்டான் கர்ணன்.
கர்ணனை நிமிர்ந்து பார்த்த குணா சொல்ல மாட்டீங்க கர்ணன். என் வலி எனக்குத்தான் தெரியும் எத்தனையோ ப்ராஜெக்ட் இருக்கலாம்,எத்தனையோ கம்பெனிகள் இருக்கலாம்,ஆனால் என்னுடைய முதல் முயற்சி அது…. அந்த முதல் முயற்சியே எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தா அது எவ்வளவு வலிக்கும் என்று எனக்கு மட்டும்தான் தெரியும், என்னோட முதல் முயற்சி தோல்வியில் முடிந்திருந்தால் நான் இவ்வளவு வருத்தப்பட்டு இருக்க மாட்டேன் ஆனா எனக்கு அது வலியை கொடுத்துருச்சு என்னுடைய ப்ராஜெக்ட்டை இன்னொருத்தர் என் கண்ணு முன்னாடியே அவரோடதுன்னு உரிமை கொண்டாடுறப்போ எவ்வளவு வலிக்கும் என்று எனக்கு மட்டும்தான் தெரியும் என்று சொன்னான் குணா.
நான் சொல்வதைக் கேட்ட மூவருக்குமே அவனுடைய ஆதங்கம் புரியத்தான் செய்தது. அவனை எப்படி தேடுவது என்று தெரியாமல் மூவரும் அமர்ந்திருக்க…
குணாவின் தோளில் கை போட்டு தன்னோடு அவனை சேர்த்து அணைத்து கொண்டவன். இப்போ உனக்கு என்ன நீ செய்த உன்னோட ப்ராஜெக்ட் அது உன்னோடது தான்னு இந்த உலகத்துக்கு அடையாளம் தெரியணும் அதுதானே என்று கேட்டான் ஷியாம்.
தன் கையில் மது கிளாஸ் ஓட அமர்ந்திருந்த குணா ஷ்யாமை திரும்பி பார்த்து… அது எல்லாம் காலம் கடந்து போயிடுச்சு அந்த ப்ராஜெக்ட்ட வேறொரு கம்பெனிக்கு வித்துட்டாங்க இப்ப போய் அது என்னோடதுன்னு உரிமை கொண்டாட என்னால முடியாது அது நடக்கவும் நடக்காது என்று சொன்னான் குணா.
அது நடக்காது என்று நீயா எப்படி முடிவு பண்ணலாம் குணா ஷ்யாம் சொன்னது போல அந்த ப்ராஜெக்ட் உன்னோடது தான்னு எல்லாருக்கும் நாங்க தெரிய வைக்கிறோம் என்று சொன்னான் கர்ணன்.
கர்ணன் சொன்னதை கேட்ட குணா அப்படி மட்டும் ஒன்னு நடந்துருச்சுன்னா இந்த குடியை நான் அப்பவே விட்டு விடுகிறேன் என்று சொன்னான் குணா.
சரி அதை நாங்க பார்த்துக்கிறோம் எங்களுக்கு ஒரு விஷயம் தெளிவா தெரியணும் என்று கேட்டான் கர்ணன்.
மதுவை குடித்துக் கொண்டு கர்ணனை பார்த்து என்ன கேளுங்க என்று போதையில் கேட்டான் குணா.
அந்த ஷைலு ஓட புருஷனை நீ என் கொன்ன என்று கேட்டான் கர்ணன்.
அப்படின்னு உங்களுக்கு யார் சொன்னது என்றான் குணா.
அவன் அலட்சியமாக தாங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கேள்வி கேட்கவும் விக்ரம் புரியாமல் கர்ணனையும் ஷ்யாமையும்
பார்க்க…
குணாவின் கையில் இந்த மது கோப்பையை வாங்கி கீழே வைத்தவன் குணாவை தன்னை பார்க்குமாறு திருப்பி அமர வைத்து இங்க பாரு குணா நீ இப்போ பெரிய சிக்கல்ல மாட்டி இருக்கு நாங்க கேக்குற கேள்விக்கு சரியா எதையும் மறைக்காம பதில் சொன்னா மட்டும்தான் எங்களால் உன்ன இந்த எல்லா பிரச்சினையில் இருந்தும் காப்பாற்ற முடியும். ஒழுங்கா நாங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லி என்று ஷியாம் சற்று கோபமாக குணாவிடம் பேச…
நீங்க என்ன கேட்க வரீங்கன்னு எனக்கு தெரியுது அந்த ஷைலு ஓட கணவனை நான் சொன்னேன்னு உங்ககிட்ட அந்த ஷைலு சொன்னாளா என்று கேட்டான்.
ஷ்யாம் ஆமாம் அவ அப்படித்தான் சொன்னால் என்று சொல்ல..
நான் இந்த நிலைமைக்கு ஆனதுக்கு காரணமே அந்த ஷைலுதான் என்றான் குணா.
என்ன குணா சொல்ற எங்களுக்கு ஒண்ணுமே புரியல கொஞ்சம் தெளிவா சொல்லு என்று கேட்டான் சியாம்.
நான் வேலை செஞ்சிட்டு இருந்த ஸ்டுடியோவோட சிஇஓ தான் ரகு அவனும் அவனோட பிரெண்ட்ஸ் பிரெண்ட்ஸும் சேர்ந்து என்னை அந்த ஷைலு வேலை பார்த்துட்டு இருந்த பாரு தினமும் அழிச்சிட்டு போவாங்க.
அந்த குருவோட ஸ்டுடியோக்காகத்தான் ப்ராஜெக்ட் செய்து கொண்டு செய்து கொண்டு இருந்ததுனால அவங்க என்ன வற்புறுத்தி அழைக்கும்போது என்னால் மறுக்க முடியல வேற வழி இல்லாம நான் அவங்க கூட அந்த பாருக்கு போனேன்.
அந்த ஷைலு உடைய டேபிளுக்கு தான் நாங்க ரெகுலரா எப்பவுமே எப்பவுமே நான் அங்க குடிச்சதே கிடையாது. அந்த ஷைலுவே என்கிட்ட நெருங்கி பேச பழக ஆரம்பிச்சா… மத்தவங்க எல்லாம் போதையில அவகிட்ட தப்பா நடந்துக்க முயற்சிக்க நான் மட்டும் தெளிவா இருந்ததால அவ தன்னோட மனக்குமுறளை எல்லாம் என்கிட்ட சொல்லி ஒரு நாள் அழுதாள்.
நான் என்னோட ப்ராஜெக்ட் முடிஞ்ச பிறகு எனக்கு கணிசமா தொகை வரும் அதை வச்சு அவளோட கஷ்டத்தை என்னால முடிஞ்ச அளவுக்கு நான் சரி பண்றேன் என்று சொல்லி அவளை நான் என்னோட கூட பிறக்காத சகோதரி மாதிரி நினைச்சு அவளுக்கு உதவி செய்றதா சொல்லி இருந்தேன்.
அந்த சமயத்தில் தான் நான் செய்த ப்ராஜெக்ட்டை எனக்கே தெரியாமல் அந்த ரகு வேற ஒரு முக்கியமான கம்பெனிக்கு வித்துட்டான். இந்த விஷயம் தெரிஞ்சு நான் ரொம்ப உடைஞ்சு போயிட்டேன்.
நான் ரகு கிட்ட போய் ஏன் இந்த மாதிரி காரியம் செய்த என்று கேட்டதற்கு அவர்கள் என்னை வேலையை விட்டு தூக்கி விட்டதாகவும் நான் செய்த வேலைக்கு தான் எனக்கு சம்பளமாக பணம் கொடுத்ததாகவும் கொடுத்து விட்டதாகவும் சொல்லி பொய்யாக எனக்கு பணம் கொடுத்ததாக என்னிடம் கையெழுத்து வாங்கியதாக சொல்லி சில பேப்பர்களை காண்பித்தார்கள்.
அதையெல்லாம் பார்த்து என்ன செய்வது என்று தெரியவில்லை விரக்தியில் அவர்கள் ரெகுலராகச் செல்லும் ஷைலு வேலை பார்க்கும் பாருக்கு அன்று நான் தனியாக சென்றிருந்தேன். என்னால் இந்த ஏமாற்றத்தை தாங்க முடியாததால் எனக்கு அப்போது குடிக்க வேண்டும் என்று தோன்ற அங்கு ஆர்டர் செய்து சைலு ஆடிக் கொண்டிருந்த டேபிளுக்கு சென்று நான் குடிக்க ஆரம்பித்தேன்.
அப்போது ஷைலு என்மீது மிகவும் அக்கறையாக நீ ஏன் இந்த பழக்கத்துக்கு அடிமையாக இப்படி எல்லாம் பழகாதே, உனக்கு என்ன பிரச்சனை என்று என்னிடம் சகோதரி போல மிகவும் அக்கறையாக கேட்கவும் நான் நடந்த அனைத்தையும் சொல்ல அவள் தன்னுடைய அவரிடம் சொல்லி இந்த பிரச்சனை எப்படியாவது முடித்து வைக்க எனக்கு உதவுகிறேன் என்று சொன்னால் அவளை நம்பி நான் நடந்த அனைத்து விஷயங்களை ஒன்று விடாமல் சொன்னேன்.
ஒரு நாள் நான் மிகவும் குடித்துவிட்டு போதையாகி விட தெரியாமல் நான் செயல்படன் பேசிக் கொண்டிருக்கும்போதே அவள் மீது விழுந்து விட்டேன். அது மட்டும் தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது .
அதன் பிறகு அங்கு என்ன நடந்தது என்று எனக்கு துளியும் ஞாபகம் இல்லை மறுநாள் காலையில் நான் கண்விழித்து பார்க்கும்போது சைலு வேலை செய்த இருந்த ஒரு அறையில் நான் படுத்து இருந்தேன்.
இரண்டு நாட்கள் கழித்து சைலு எனக்கு போன் செய்திருந்தாள். நான் என்னை பார்க்க வேண்டும் என்று சொன்னதாகவும் அவள் வேலை பார்க்கும் பாரு என்னையும் வரச் சொல்லி அவள் கணவனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தால்.
ஷைலுவின் கணவரும் அவளைப் போலவே மிகவும் நல்லவராகத் தான் எனக்கு தெரிந்தார். அவர் என்னிடம் நடந்த அனைத்து விஷயங்களை ஒன்று விடாமல் கேட்டவர் இதை நான் பார்த்துக் கொள்கிறேன் நீ தைரியமாக இரு என்று சொன்னார்.
நாங்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்கும்போது ரகுவும் அவனது நண்பர்களும் அந்த பாருக்கு வந்தனர். எங்களைப் பார்த்ததும் ரகு நாங்கள் இருந்த டேபிள் இருக்கு வந்தவன் என்ன குணா ஆளையே காணோம். என்னோட கம்பெனியிலிருந்து போனதுக்கு அப்புறம் இப்போ என்ன பண்ணிட்டு இருக்க முழு நேர குடிகாரன் ஆகிட்டு போல இருக்கே என்று சொல்லி என்னை கிண்டல் செய்ய…. ரகு என்னை அப்படி பேசியதும் நான் இப்படியானதற்கு காரணமே இவன்தான் இவன் என்னை இப்போது கேலி செய்கிறானே என்று எனக்கு மிகவும் கோபமாக வந்தது கையில் இருந்த மது பாட்டிலே உடைத்து நான் ரகுவை குத்த போக
அப்போது அவனை குத்த விடாமல் குறுக்கே வந்து தடுத்து ஷைலுவின் கணவர் என்னை ரகுவுடன் சண்டை போடாமல் தடுத்து நிறுத்தினார்.
அவர் என்னையும் ரகுவையும் சமாதானம் செய்து வைத்து என்னை அங்கிருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார் .
அதன் பிறகு நான் அந்த பாருக்கு போகவே இல்லை கிட்டத்தட்ட ஒரு வாரம் கழிந்திருக்கும் அப்போது ஷைலு எனக்கு கால் செய்து அவளுடைய கணவனை ரகுவும் அவனுடைய நண்பர்களும் நான் வேலை செய்யும் பாரில் அவனை சரமாரியாக அடித்துக் கொண்டிருப்பதாக சொல்ல என்னை உடனே கிளம்பி வர சொன்னாள் நானும் அங்கு சென்று பார்க்க ஷைலுவின் கணவரை போட்டு ரகுவும் அவனது நண்பர்களும் அடித்துக் கொண்டிருந்தனர்.
அதைப் பார்த்து நான் உண்மை என்று நம்பி அவர்களை விலக்கி விடலாம் என்று நான் குறுக்கே செல்ல… ஷைலுவின் கணவர் என்னை பார்த்து சிரித்தவரே என்ன அவங்க எல்லாரும் சேர்ந்து என்னை நிஜமாவே அடிக்கிறார்கள் என்று நம்பிட்டியா? என்று சொன்னவர்.
நான் புரியாமல் அவரை பார்க்க… என்ன பாக்குறே… உனக்கு உதவி செய்றேன்னு சொல்லிடு இப்போ இப்படி பேசுறேன்னு பாக்கறியா…
உனக்கு உதவி செய்ற மாதிரி நடிச்சா எனக்கு பணம் தரதா சொன்னாங்க அதனால்தான் நான் அப்படி நடிச்சேன் என்றான் அந்த ஷைலு புருஷன்.
என்ன சொல்றிங்க அப்போ நீங்க என்கிட்டே பொய் சொன்னிங்களா என்று கேட்டேன்.
நான் உன்னை ஏமாத்தினதுனால தான் நீ என்னை நம்பி இவங்க கிட்டே போய் இடைஞ்சல் பண்ணாம இருந்த… அப்படி நீ இருந்ததால் தான் இவங்களால அந்த ப்ராஜெக்ட்ட்டை பல லட்சம் ரூபாய்க்கு விற்க முடிஞ்சது என்றான் ஷைலுவின் கணவன்.
அவன் சொல்வதை எல்லாம். கேட்ட குணாவிற்கு கோபம் வர… கோபத்தில் குணா ஷைலுவின் கணவனை சரமாரியாக அடிக்க துவங்கினான்.
நான் ஷைலுவின் கணவனை அடிப்பதை பார்த்து சைலோ குணாவின் காலில் விழுந்து அவனை விடும்படி கொஞ்ச…
அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல் நான் அங்கிருந்து சென்று விட்டேன். நான் சென்று மறுநாள் ஷைலு எனக்கு போன் செய்திருந்தால். முதலில் அவள் போனை எடுக்க எனக்கு யோசனையாக தான் இருந்தது இருந்தும் அவள் கணவனை நான் வேறு அடுத்து விட்டேனே என்று நினைத்து அவள் போனை அட்டென்ட் செய்து என்ன விவரம் என்று கேட்க அவள் கணவன் மிகவும் சீரியஸாக ஹாஸ்பிடல் அட்மிட் ஆகி இருப்பதாகவும் அதற்கு காரணம் நான் தான் என்றும் சொல்லி என்னை போலீஸிடம் பிடித்துக் கொடுத்து விடுவதாக சொன்னால்.
அவள் கணவன் சீரியசாக இருக்கிறார் என்று தெரிந்ததும் அவரைப் பார்க்க நான் ஹாஸ்பிடலுக்கு சென்றேன் ஆனால் அங்கே இருந்த ரகுவும் அவனது நண்பர்களும் ஷைலுவின் கணவனை என்னை பார்க்க விடவில்லை.
அதன்பிறகு இரண்டு மூன்று நாட்கள் கழித்து கணவன் இறந்து விட்டதாக எனக்கு ஷைலுவுடன் வேலை பார்க்கும் ஒருவரும் மூலம் தெரிய வந்தது.
விஷயம் கேள்விப்பட்டதும் நேராக சைவையும் அவள் கணவரையும் பார்க்க நான் ஹாஸ்பிடலுக்கு செல்ல…
என் கேள்விப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் நான் ஹாஸ்பிடலுக்கு சென்று விட்டேன். ஆனால் அதற்குள் ஹாஸ்பிடலில் இருந்து சைலுவின் கணவரை எடுத்துச் சென்று எரித்து விட்டதாக நான் கேள்விப்பட்டேன்.
ரயில்வே வீட்டில் சென்று பார்க்க நான் முயற்சித்தேன் ஆனால் ஒருமுறை கூட அவள் என்னை பார்க்கவே இல்லை.
கணவன் இருந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து நீ என் மொபைலுக்கு சைலூவும் நானும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் சில நம்பரில் இருந்து வந்தது அதை பார்த்ததும் நான் சைலோவின் நம்பருக்கு கால் செய்ய… உன்னால்தான் நான் என் கணவனை இழந்தேன் என்று தனியாக இருக்கிறேன் நான் கேட்கும் பணத்தை எனக்கு கொடுத்தால் இந்த புகைப்படத்தை எல்லாம் நான் வெளியில் விடாமல் இருப்பேன் என்று என்னை பிளாக் மெயில் செய்தால் நானும் என்னால் முடிந்தவரை என் அம்மாவின் நகை வாமனியின் நகை என்னிடம் இருந்த பணம் என அனைத்தையும் அவளுக்கு கொடுத்தேன் ஆனால் அப்போதும் அவள் என்னை விடுவதாக இல்லை.
என்னப்பா சிறக சிறுக கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணம் நகைவாங்குனி,வாமினி அவள் வீட்டில் இருந்து கொண்டு வந்த அனைத்தையும் நான் அவர்களுக்கே தெரியாமல் அந்த ஷைலுவிடம் கொடுத்துவிட்டேன். இருந்தும் அவள் இந்த போட்டோக்களை காட்டி இன்னும் என்னை மிரட்டிக்கொண்டு தான் இருக்கிறாள் என்று சொன்னான் குணா.
குணா சொல்வதை எல்லாம் பொறுமையாக கேட்ட விக்ரம் அவன் பேசி முடித்ததும்.அப்போ நீ அந்த ஷைழுவிடம் ரகு சொன்னதா சொல்லி அந்த சைலுவ அந்த ரகுவுடனும் அவன் நண்பர்களுடனும் ஒன்றாக இரவை கழிக்க சொல்லி வற்புறுத்த வில்லையா? என்று கேட்டான் விக்ரம்.
விக்ரம் இப்படி கேட்டதும் அவனை உடைந்து போன ஒரு பார்வை பார்த்த குணா என்ன மாமா சொல்றீங்க என் வீட்டிலேயும் பெண்கள் இருக்கிறாங்க நான் எப்படி அந்த மாதிரி ஒரு காரியத்தை இன்னொரு பெண்ணை செய்யச் சொல்லி வற்புறுத்துவேன். என்னால அது சத்தியமா முடியாது நான் அப்படி செய்யவும் இல்லை என்று உறுதியாக குணா சொன்னான்.
இதையெல்லாம் கணக்கு போட்ட விக்ரம் சைலூவும் ரகுவும் அவனுடைய நண்பர்கள் அனைவரும் சேர்ந்து குணாவை வேண்டும் என்று ஏமாற்றி இருக்கிறார்கள் என்பது மட்டும் விக்ரமிற்கு நன்றாக புரிந்தது.
இந்த விஷயத்தை தான் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்த விக்ரம் குணாவிடம் இனிமேல் நீ குடிக்கிற வேலை எல்லாம் வச்சுக்காத ஒழுங்கா என் தங்கச்சி கூட சந்தோஷமா வாழற வழிய பாரு அவ உனக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கா அது உனக்கு தெரியும் தானே நீ ஏன் இப்படி குடிச்சு அவளை கஷ்டப்படுத்திட்டிருக்க என்று கேட்க…
என்ன மாமா இப்படி கேக்குறீங்க உங்களுக்கே தெரியுமே என் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் அவளை நான் எவ்வளவு சந்தோஷமா வச்சிருந்தேன்னு என்ன விட உங்களுக்கு நல்லா தெரியும். ஆனா இப்போ நான் இப்போ இருக்குற நிலையில் நான் போய் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருக்கிறப்ப என்னால் எப்படி அவகிட்ட போய் சந்தோசமா பேசி சிரிச்சு இருக்க முடியும் என்று குணா கேட்க…
இந்த பிரச்சனை எல்லாம் உன்னுடையது கிடையாது இது என்னுடையது இந்த பிரச்சனை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். இனிமேல் இந்த பார் பக்கம் நீ வருவது எனக்கு தெரிந்தால் அன்றுதான் உன்னுடைய வாழ்வின் கடைசி நாள் என்று விக்ரம் குணாவே மிரட்டி ஷ்யாமுடன் குணாவை வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
பிறகு விக்ரமும் கர்ணனும் அடுத்து என்ன செய்யலாம் என்று பேசிக் கொண்டிருந்தனர்.
❤️
