EPISODE 201
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
குணாவை வீட்டிற்கு அழைத்து வந்த ஷ்யாம் அவனை உள்ளே வந்து விடுவதாக கூற…. இல்லை நானே போய்க்கிறேன் என்று ஷ்யாமை அங்கிருந்து அனுப்பி வைத்துவிட்டு திரும்பி உள்ளே. வந்தான்.
கோவில் வாசல் போல அகண்ட உயர்ந்த விக்ரமின் பூர்வீக வீட்டிற்குள் நுழைந்த குணா…
ஹாலில் அமர்ந்து கையில் புத்தகத்தோடு அமர்ந்து இருந்த அவன் மனைவியை பார்த்ததும் இத்தனை நாள் தன் மனைவியை கஷ்டப்படுத்திவிட்டோமே… அவள் தன் குழந்தையை கருவில் சுமந்து இருக்கும் இந்த தருணத்திலும் தான் அவள் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறோமே என்ற குற்ற உணர்வு தோன்ற ஆரம்பித்தது குணாவிற்கு.
மெல்ல தள்ளாடிய படி அவள் அருகில் வந்து நின்ற குணாவை புத்தகம் படித்துக்கொண்டு இருந்தவள் நிமிர்ந்து பார்க்க… அவளையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தான் குணா.
வந்துட்டியா சரி வா… சாப்பிடலாம் என்று சோபாவில் இருந்து எழப் போனவளை அப்படியே அவள் தோளில் கைவைத்து அழுத்தி மீண்டும் சோபாவில் அமர வைத்தவன் நீ சாப்டியா? என்றான்.
தன்னிடம் நீண்ட நாட்களுக்குப் பிறகு அக்கறையாக பேசும் குணாவை பார்த்த வாமினி தன்னிச்சையாக இல்லை என்று தலையாட்டினாள்.
அங்கிருந்து வாட்சில் மணியை பார்த்தவன் வாமனிடம் திரும்பி மணி 11 ஆகிறது இவ்வளவு நேரம் ஆகியும் நீயே இன்னும் சாப்பிடாமல் இருக்கிறாய் என்று கேட்டான்.
நான் லேட்டா சாப்பிட கூடாதுன்னு அக்கறையா இருக்கிறவன் வீட்டுக்கு நேரமே வந்து இருக்கணும் என்று சொன்னால் வாமினி.
நாளையிலிருந்து எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விடுகிறேன் என்று சொன்னவன். சரி நீங்க இரு நான் இப்போது வருகிறேன் என்று சொன்னவன். டைனிங் டேபிள் சென்றவன் அங்கு ஏற்கனவே சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுகளை எடுத்து பார்த்து அதில் வாமினிக்கு பிடித்த உணவை மட்டும் எடுத்து தட்டில் வைத்துக்கொண்டு வாமினியிடம் வந்தான்.
அவள் அருகில் அமர்ந்தவன் தட்டில் இருந்த உணவை எடுத்து வாமினிக்கு ஊட்ட வாய அருகில் உணவை கொண்டு செல்ல…
வாமினி அவனே அதிசயம் போல பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
என்ன அப்படி பாக்குற வாயத் திற…சாப்பிடு… என்று சொன்னான் குணா.
தட்டில் வைத்துக் கொண்டு வந்த உணவை பார்த்தவள் நீ சாப்பிடலையா?எனக்கு மட்டும் சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்க.. என்று கேட்டாள்.
நான் வரும்போதே ஷியாமுடன் வெளியே சாப்பிட்டு விட்டேன் என்று சொன்னான் குணா.
அதற்கு மேல் அவனிடம் எந்த கேள்வியும் கேட்காமல் வாமினி வாயை திறக்க அவளுக்கு கையில் இருந்த உணவை ஊட்டி விட்டான்.
குணா ஊட்ட ஊட்ட வாமினி எந்த மறுப்பும் சொல்லாமல் எதுவும் பேசாமல் சாப்பிட்டால்.
தட்டில் இருந்த மொத்த உணவையும் வாமினிக்கு ஊட்டி விட்டு அவளுக்கு தண்ணீரை கொடுத்தவன் எழுந்து சென்று தட்டை வைத்துவிட்டு கையை கழுவிக்கொண்டு வாமினிக்கு சூடாக பால் காய்ச்சி கொண்டு வந்தான்.
கொண்டு வந்த பாலை வாமனியிடம் நீட்ட அவன் கையில் இருந்த டம்ளர் பார்த்தவள் எனக்கு பால் வேண்டாம் ஒரு மாதிரியா இருக்கும் இத குடிச்சா என்று சொல்ல…
இந்த மாதிரி டைம்ல சாப்பிட்டதும் சூடா பால் குடிச்சா கொஞ்சம் நல்லா இருக்கும் வேண்டாம் என்று சொல்லாமல் குடி என்று பால் டம்ளரை அவள் கையில் திணித்தான்.
குணாவை பார்த்து மெல்லியதாக ஒரு புன்னகை சிந்திய வாமினி அவன் கொடுத்த பாடல் கண்ணை மூடிக்கொண்டு மடமடவென குடிக்க.. அவளைப் பார்த்து சிரித்தவன். வாமினி குடித்து முடித்துவிட்டு நீட்டிய டம்பளரை வாங்கி அருகில் இருந்த டேபிளில் வைத்தவன் சரி வா ரூமுக்கு போகலாம் என்று சொல்ல…
சோபாவில் அமர்ந்திருந்த வாமினி குணாவை பார்த்து தன் கைகள் இரண்டையும் நீட்டி கூட்டிட்டு போ என்று சொல்ல…
ஏய் நான் குடிச்சிருக்கேன் டி உன்னை தூக்கிட்டு போய் எங்காவது கீழே போட்டுட்ட போறேன் நீயே எழுந்து நடந்து வா என்று சொல்ல..
அதெல்லாம் ஒன்னும் நீ கீழ போட மாட்ட என்ன தூக்கிட்டு போ என்று மீண்டும் அவனை நோக்கி கையை நீட்ட…
கீழ போட்டுட்டா என்ன எதுவும் சொல்லக்கூடாது என்று சொன்னவன் குனிந்து வாமினியை தன் இரு கைகளில் ஏந்தியவன் தங்கள் ரூமை நோக்கி நடந்து சென்றான்.
அவன் கழுத்தில் உன் கையை மாலையாக கோர்த்துக்கொண்டு குணா நடந்து செல்லும் போது அவன் முகத்தை பார்த்துக் கொண்டு இருக்க…
நடந்து கொண்டு தன் கையில் இருந்த வாமினியை பார்த்தவன் என்ன டீ…அப்படி பார்க்கிற என்று கேட்டான்.
இல்ல எனக்கும் இல்லாம உன் முகத்துல இன்னைக்கு கொஞ்சம் லீவு தெரியுது அதனாலதான் பார்க்கிறேன் என்றாள் வாமினி.
ஆமா இன்னைக்கு தான் நான் ரொம்ப தெளிவா இருக்கேன் இனிமேல் எப்பவும் இதே போல தெளிவாகத்தான் இருப்பேன் என்று சொல்ல…
அப்படி இருந்தா சந்தோஷம் என்றால் வாமினி
நான் தெளிவா இருந்தா உனக்கு தான் கஷ்டம் என்று குணா சிரித்துக் கொண்டே சொல்ல…
நீ தினம் குடிச்சிட்டு வந்து என் கூட பேசாம என்ன கஷ்டப்படுத்துறதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை.இனிமேல் நீ தெளிவாகவே இரு….எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை சொல்லி வாமினியும் சிரித்தால்.
சரி என்று தலையாட்டியவன் அவர்கள் அறைக்கு சென்றான்.
குணா உள்ளே வந்ததிலிருந்து அவர்கள் அழைக்கச் செல்லும் வரை இங்கு நடப்பதை எல்லாம் மீனு தன் அறையில் கதவோரம் நின்று வீட்டில் இருந்தவர்களிடம் வீடியோ காலில் கான்ஃபரன்ஸ் கால் செய்து அனைவருடனும் சேர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தவள்.
நான் சொன்னா நம்ப மாட்டேன்னு சொன்னிங்களே பார்த்தீங்களா இன்னைக்கு குணா வந்து வாமினி கிட்ட எப்படி அக்கறையா நடந்துக்கிட்டான்னு சொல்லி என்று மீனு சொல்ல…
வாமினியின் அம்மா செல்வி ஆமா மீனு நீ சொன்னது சரிதான் எப்படியோ வாமினி அவ புருஷன் கூட சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு போதும் என்று சொன்னவர் சரி சரி ஏற்கனவே மணி ரொம்ப நேரம் ஆயிடுச்சு நீ ரொம்ப நேரம் முழிச்சிட்டு இருந்தா விக்ரம் வந்தா எங்களை தான் சத்தம் போடுவான் போனை ஆஃப் பண்ணிட்டு போய் சீக்கிரம் படுத்து தூங்கு என்று சொல்ல…
ஓகே அத்தை நானும் தூங்க போறேன் எல்லாருக்கும் குட் நைட் என்று சொல்லிவிட்டு போனை அணைத்து விட்டு வந்து கட்டிலில் படுத்தாள்.
❤️
குணாவின் விஷயத்தில் பற்றி தெரிந்து கொள்வதற்காக நான் வெளியில் அலைந்து திரிந்ததால் ஆபீஸிற்கு சத்யா இரண்டு நாட்களாக சரியாக போகாததால் விக்ரமை சந்தித்து விட்டு பாரில் இருந்து நேராக தன் ஆபீஸ் இருக்கு வந்தவன் சில முக்கியமான பைல்களில் பார்த்துவிட்டு வீட்டிற்கு கிளம்பி வரும்பொழுது நள்ளிரவு மணி ஒன்றை கடந்து விட்டிருந்தது.
என் சத்தம் இல்லாமல் வாச கதவை திறந்து உள்ளே வந்தவன் நேராக தன் பெட் ரூமிற்கு வந்து பெட்ரூம் கதவை மெதுவாக திறக்க….
சத்யா சரியாக அவன் ரூமுக்குள் வரவும் ரூமில் லைட் எரியும் சரியாக இருந்தது.
திடீரென அவன் ஒன்றும் இல்லை கதவை சாற்றிக் கொண்டிருந்தவன் திரும்பி அறைக்குள் பார்க்க அங்கிருந்த சோபாவில் சம்பந்தங்கள் போட்டுக் கொண்டு கோபமாக அமர்ந்து கொண்டு ம்ருதி சத்யாவை பார்த்துக் கொண்டிருந்தால்.
அவள் அமர்ந்திருந்த நிலையை பார்த்த சத்யாவிற்கு உள்ளுக்குள் சற்று உதறல் ஏற்பட்டது. அய்யய்யோ… இவ இன்னும் தூங்காம உக்காந்து இருக்காளே நான் வேற இவ்வளவு லேட்டா வந்திருக்கேன் ரெண்டு மூணு நாளா வீட்டுக்கும் சரியா வரல…. என்னை என்ன எல்லாம் கேள்வி கேட்கப் போறாளோ என்று நினைத்த சத்யா மிருதியை பார்த்து அசடு வழிய சிரித்துக் கொண்டே அவள் அருகில் வர…
இப்படி சொந்த வீட்டிலேயே திருடன் மாதிரி பயந்து பயந்து வரணும்னு ஒன்னும் அவசியம் இல்லை என்று சொன்னவள் சோபாவில் இருந்து எழுந்து நேராக கட்டிலுக்கு சென்று போர்வையை முழுவதுமாக போர்த்திக்கொண்டு படுத்து விட்டாள்.
தன்னிடம் சண்டை போடுவதால் என்று நினைத்த சத்யாவிற்கு மிருதி எதுவும் பேசாமல் அமைதியாக சென்று படுத்துக் கொண்டதை பார்த்தவன். மேடம் இன்னிக்கு ரொம்ப கோபமா இருக்காங்க அதனால தான் அளவா பேசிட்டு போய் படுத்துட்டா என்று நினைத்தவன்.
நேராக பாத்ரூம் இருக்கு சென்று ஐந்தை நிமிடத்தில் குளித்துவிட்டு வந்தவன் அவள் அருகில் படுத்து மிருதியின் மீது கையை போட….
அவன் மிருதியின் மீது கையை போட்டதும் அவள் சட்டென்று போர்வையை விலக்கிவிட்டு தன் மீது இருந்து அவன் கையை வேகமாக தள்ளிவிட்டவள் அவனிடமிருந்து சிறிது நகர்ந்து போய் படுக்க…
சத்யாவும் விடாமல் மிருதியின் அருகில் வந்து அவளை ஒட்டிக்கொண்டு படுத்தவன் மிருதியின் மீது கையை போட்டுக்கொண்டு சாரி டி… என் மேல கோபமா இருக்கியா? என்று கேட்டான்.
நான் எதுக்கு உங்க மேல கோபப்படனும் என்று கேட்டால் மிருதி.
நான் ரெண்டு நாளா சரியா வீட்டுக்கு வரல இப்பவும் லேட்டா வந்திருக்கேனே அதனால தான் கேட்டேன் என்றான் சத்யா.
இது உங்க வீடு நீங்க இப்ப வேணாம் வரலாம் போலாம் இங்கே யாரும் உங்களை ஏன் வீட்டுக்கு வரல ஏன் லேட்டா வரீங்க அப்படின்னு எதுவுமே கேட்கல என்று சொன்னால்.
தன்னிடம் முகம் கொடுக்காமல் முதுகு காட்டி படுத்திருந்தவளை பிடித்து தன்னை பார்க்குமாறு திருப்ப….
பிச்…. இப்போ என்ன வேணும் உனக்கு என்று கேட்டால் மிருதி.
நீதான் வேணும் வரியா? என்றான் சத்யா.
இதுக்கு மட்டும் தான் உனக்கு பொண்டாட்டி கண்ணுக்கு தெரியல அப்படித்தானே என்றால் மிருதி.
ஏய் அப்படி எல்லாம் இல்லடி என்னடி கேள்வி கேக்குற என்றவன் அவளை இழுத்து தன் மீது போட்டுக்கொள்ள …
வேற எப்படி என்ன கேள்வி கேட்க சொல்ற உனக்கு இது வேணும்னா மட்டும் தான் என்கிட்ட வந்து சிரிச்சு பேசுற… இல்லன்னா மத்த நேரம் என்ன கண்டுக்கறதே கிடையாது. என் கூட நீ சரியா பேசி ஒரு வாரத்துக்கு மேல ஆகுது கொஞ்சம் அதை யோசிச்சியா இங்க உனக்காக ஒருத்தி காத்துட்டு இருக்காளே அவ கூட கொஞ்ச நேரம் ஆவது நேரம் செலவழிக்கணும்னு யோசிச்சியா என்றால் சற்று கோபமாக.
இது ரொம்ப ரொம்ப முக்கியமான வேலை குட்டிமா… என்னை என்ன செய்ய சொல்ற நான் என்ன வேணும்னா உன் கூட நேரம் செலவழிக்காம இருக்கேன்.எனக்கும் உன்கூட இருக்கணும்னு தானே ஆசையா இருக்கு என்று சொன்னான் சத்யா.
அவன் உண்மையாகவே மிகவும் வருத்தப்பட்டு மிருதி இடம் பேச இதற்கு மேல் அவனிடம் கோபப்பட அவளால் முடியவில்லை.
அவன் மார்பில் இருந்த முடியில் தன் விரல்களால் கோலம் போட்டவாறு… உனக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் முடிந்த அளவு நைட் சீக்கிரமா வர பாரு டா ப்ளீஸ் என்று கெஞ்சினால் மிருதி.
ஏன்? என்று கேட்டான் சத்யா.
நீ இல்லாம என்னால இந்த ரூம்ல தனியா இருக்கவே முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு…. நீ இல்லாம எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது டா என்றால் மிருதி.
அவளுக்குச் சொன்னதும் தன் மேல் படுத்து இருந்தவளை இறுக்கி அணைத்துக் கொண்டவன். நாளையிலிருந்து எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் வீட்டிற்கு வந்து விடுகிறேன் சரியா என்றான் சத்யா.
நாளைக்கு மட்டும் நீ வீட்டுக்கு லேட்டாவா… அதுக்கப்புறம் உனக்கு இருக்கு என்று அவன் மார்பு முடிய பிடித்து இழுக்க….
ஷ்… ஏய் குட்டிமா வலிக்குதுடி என்று சொன்னவன். சரி நேரமாச்சு தூங்கலாமா? என்று கேட்டான் சத்யா.
தூக்கம் வருதா?என்று ஏக்கமாக கேட்டால் மிருதி.
அப்போ தூங்க வேண்டாமா? என்றான் சத்யா.
எனக்கு நீ வேண்டும் என்றால் மிருதி.
எனக்கும் தான் குட்டிமா… உன் பக்கத்துல இல்லாம இந்த ஒரு வாரமும் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது அங்கே செய்து கொண்டு இருக்கிற வேலையை பாதியில் விடவும் முடியல….உன்னை வந்து என்னால பார்க்கவும் முடியலை… எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா என்று சொன்னவன் அவளை மேலும் தன்னோடு சேர்த்து இருக்கி அணைத்துக் கொண்டவன் அவள் நெற்றியில் முத்தம் வைக்க…
எனக்கும் தான்டா காக்கி என்றவள் அவன் மீது இருந்து எழுந்து அமர்ந்தவள் தான் அணிந்திருந்த பனியனை கழட்டி தூர வீசிவிட்டு சத்யாவை பார்க்க…
என் பொண்டாட்டிக்கு அவ்வளவு வேணுமா? நான் என்று கேட்டான்.
ம்ம்ம்ம்…. நீதான் வேண்டும் என்று சொன்னவள் குனிந்து அவன் இதழில் முத்தம் வைக்க…
இருவருக்கும் மோகத் தீ…பற்றிக்கொள்ள….
அவன் மேல் அமர்ந்து இருந்த மிருதி டேய் மாமா என்ன எடுத்துக்கோ டா….என்று சொல்லி மீண்டும் சத்யாவிற்கு முத்தம் வைக்க….
தன் மேல் இருந்தவளை நொடியில் மெத்தையில் தனக்கு கீழே சரித்தவன் அவள் உடலில் ஒட்டி இருந்த மிச்ச ஆடையையும் கலைந்து விட்டு… தான் அணிந்திருந்த ஆடைகளையும் களைந்தவன் அவளோடு தன் தேடலை தொடங்கினான்.
இருவரும் ஒரு வாரமாக ஒருவரை ஒருவர் நினைத்து ஏங்கிய ஏக்கத்தை எல்லாம் இந்த ஒரே இரவில் தீர்த்து விட வேண்டும் என்ற முடிவில் தங்கள் ஏக்கத்தை தணிக்க இருவரும் கட்டிலில் போராடிக் கொண்டிருந்தனர்.
EPISODE 202
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
பார்வதி படிகளில் இருந்து இறங்கி வரும்போது கால் தவறி கீழே விழுந்துவிட்டதாக ஷ்யாமிற்கு போன் வர…
ஆஃபிஸில் வேலை செய்து கொண்டு இருந்த ஷ்யாம் பார்வதி விழுந்தது கேள்வி பட்டதும் பதறியடித்துக் கொண்டு அவளை அட்மிட் செய்து இருந்த ஹாஸ்பிடளுக்கு வந்தவன்.
அவளை அட்மிட் செய்து இருந்த அறைக்கு வந்தவன் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவன் அங்கே கட்டிலில் இருந்த பார்வதியை பார்த்து அப்படியே நின்றுவிட்டான்.
அவனை பார்த்ததும் பார்வதியின் பாட்டி என்னடா பேராண்டி இது தான் நீ வர நேரமா…
என் பேத்தியை ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கேன்னு சொல்லி எவ்வளவு நேரம் ஆகுது சீக்கிரமா வர முடியாது உன்னால என்று சொல்ல…
அவரிடம் வந்த ஷ்யாம் ஏய் தாய் கிழவி… என் பொண்டாட்டிக்கு மாடியில் இருந்து கீழ விழுந்துட்டா… அடி பட்டிருச்சு… சீக்கிரமா வான்னு சொல்லி நீ போன் பண்ணி சொன்ன இருப்பது நிமிசத்துல வந்துட்டேன்.
என்னை பார்த்து இன்னும் சீக்கிரமா வரலையான்னு கேக்குறே… நான் என்னவோ ஏதோன்னு பதறி அடிச்சிட்டு வண்டியை வேகமா ஓட்டி ரோட்டுல போறவன் வரவன் கிட்டே எல்லாம் திட்டு வாங்கிட்டு இங்கே வந்து நின்னா…
இவ என்னவோ ஹாயா பேட்டுல படுத்துட்டு போன்ல கேம் விளையாடிட்டு இருக்கா… இவளை பார்த்தா மாடியில் இருந்து விழுந்தவ மாதிரி தெரியலையே என்று போனில் தீவிரமாக கேண்டி க்ரஷ் விளையாடிக் கொண்டு இருந்த பார்வதியை பார்த்த ஷ்யாம் அவளிடம் வந்தவன் அவள் கையில் இருந்த போனை வாங்க…
அப்போதுதான் ஷ்யாம் வந்ததையே கவனித்த பார்வதி ஷ்யாமை பார்த்து வந்துட்டீங்களா என்று கேட்டாள்.
ஏண்டி கேக்க மாட்ட நான் உயிரோட இங்க வந்து நிற்கிறேன் சந்தோசப்படு என்ற ஷ்யாம். என்னமோ கீழ விழுந்து உனக்கு அடிபட்டுருச்சுன்னு உன் பாட்டி போன் பண்ணி குய்யோ ஐயோன்னு அழுத்துச்சு ஆனா இங்க வந்து பார்த்தா நீ…உன் அம்மா… உன் பாட்டி…..மூணு பேரும் என்னவோ பிக்னிக் வந்த மாதிரி ஜாலியா உக்காந்து நீ கேம் விளையாடிட்டு இருக்கே…, உன் அம்மா ஜூஸ் போட்டுட்டு இருக்கு… உன் பாட்டி இங்க வந்தும் டிவியில் சீரியல் பாத்துட்டு இருக்கு என்று கேட்டான்.
உனக்கு என்ன டா பேராண்டி நான் எங்கே உக்காந்து சீரியல் பார்த்தா உனக்கு எங்கே வலிக்குது என்று பார்வதியின் பாட்டி ஏற்கனவே கடுப்பில் இருந்தவனை மேலும் வெறுப்பேற்ற…
தாய் கிழவி ஏற்கனவே நான் டென்ஷன்ல இருக்கேன் வீனா என் கிடீ வம்பு பேசின… அப்பறோம் சீக்கிரமா சாகப்போற கிழவிதானேனு உன்னை இங்கேயே கொன்னுடுவேன் பாத்துக்கோ என்று ஷ்யாம் கடுப்பாக…
அவன் கையை பிடித்த பாட்டி சரி சரி பேராண்டி இந்த கிழவி மேல கோச்சுக்காதே… என்றவர் இப்படி வா… இங்கே வந்து உக்காரு என்றார்.
அவர் அருகில் இருந்த சேரில் அமர்ந்த ஷ்யாம். என்ன கிழவி சொல்லு எதுக்கு என் பொண்டாட்டி கீழ விழுந்துட்டான்னு சொல்லி என்னை பயமுறுத்தி இங்கே வரவேச்சே என்றான் ஷ்யாம்.
அது ஒன்னும் இல்லை பேராண்டி ஒரு முக்கியமான விஷயமா சொல்லணும்னு தான் நான் உன்னை இவ்வளவு அவசரமா இங்கே வரச் சொன்னே என்று சொன்ன பார்வதியின் பாட்டி பார்வதியை திரும்பிப் பார்க்க…
அவள் வெட்கப்பட்டுக் கொண்டு ஷ்யாமையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
பார்வதி அப்படி வெட்கப்படுவதை பார்த்த ஷ்யாம் என்ன இவ புதுசா வெட்கமெல்லாம் படுறா… கல்யாணம் ஆனா புதுசுல என்னை கண்டாலே வெட்கப்படுவா… அதெல்லாம் அத்தோட முடிஞ்சுதே… இப்போ எதுக்கு சம்மந்தம் இல்லாம இப்படி வெட்கப்படுறா என்று யோசித்தவன் திரும்பி பாட்டியை பார்த்து என்ன கிழவி பெருசா பில்டப் எல்லாம் பலமா இருக்கு அப்படி என்ன விஷயம் சொல்ல போற சீக்கிரம் சொல்லு என்று ஷ்யாம் அவசர படுத்த….
அது… அது… வந்து பேராண்டி… என்று சொல்லி பாட்டி வெட்கப்பட… அவரை வித்யாசமாக பார்த்த ஷ்யாம்.
ஏய் கிழவி என்ன இது நீ எல்லாம் வெட்கப்பட்டுற.. இதை எல்லாம் நான் பார்க்கணுமா கடவுளே… இது என்ன எனக்கு வந்த சோதனை என்று மேலே கையை தூக்கி புலம்பிய ஷ்யாம்.
பார்வதிக்கு ஜூஸ் கொடுத்துக் கொண்டிருந்த பார்வதியின் அம்மாவை பார்த்து அத நீங்களாவது சொல்லுங்க எதுக்கு இவளுக்கு அடிபட்டுருச்சுன்னு பொய் சொல்லி என்ன இந்த கிழவி எங்கே வர வெச்சுது….இவளை ஏன் தேவையில்லாம இப்போ ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கீங்க என்று கேட்டான் ஷியாம்.
ஷியாம் பார்வதி அம்மாவிடம் கேட்டதும் அவருக்கும் வெட்கம் வந்துவிட போங்க மாப்பிள எனக்கு வெக்கமா இருக்கு என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே அவர் சென்று விட …. ஏ வள்ளி என்ன இவன் கிட்டே தனியா விட்டுட்டு நீ மட்டும் போறியே இருடி நானும் வரேன் என்று சொல்லிக்கொண்டே பார்வதியின் பாட்டி சேரில் இருந்து இறங்கி நடக்க முடியாமல் வேகமாக நடந்து அறையை விட்டு வெளியே செல்ல போக….
இப்படி தன்னிடம் எதுவுமே சொல்லாமல் செல்லும் பார்வதியின் பாட்டியை பார்த்தவன் அவர் போட்டிருந்த கொண்டையை பிடித்து அப்படியே மெதுவாக தன்னிடம் இழுத்தவன். ஏய் கிழவி இப்போ ஒழுங்கா என்ன ஆச்சுன்னு சொல்ல போறியா இல்ல இங்கேயே உன்னை போட்டு தள்ளட்டுமா என்று ஷாம் கடுப்பாகி கேட்க…
அதை எப்படி பேராண்டி என் வாயாலேயே நான் சொல்லுவேன் எனக்கு வெக்கமா இருக்குதே என்று பாட்டி மீண்டும் வெட்கப்பட…
தா… ச்சி…. வெட்கப்படற வயசா கிழவி உனக்கு ஒழுங்கா சொல்லுடி இல்ல நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது சும்மா இருந்தவனை அதை எதையும் சொல்லி பதறி அடிச்சா ஆஸ்பத்திரிக்கு வர வச்சுட்டு நான் எதுவுமே இப்படி சொல்லாம நீயும் உன் மகளும் மாத்தி மாத்தி வெட்கப்பட்டு இருந்தா நான் என்னென்ன நினைக்கிறது என்று ஷ்யாம் கேட்க…
அது வந்து பேராண்டி என்று சொல்லிக்கொண்டே தன் செயலை முந்தானையை பிடித்து கைகளில் சுற்றிய வாரே ஷ்யாமை பார்த்து நான் கொள்ளுப்பாட்டி ஆகிட்டேன் என்று வெட்கப்பட்டு கொண்டு பார்வதியின் பாட்டு சொல்ல….
என்னது கொள்ளுப் பாட்டி ஆகிட்டியா? என்னையும் உன் பேத்தியையும் தவிற உனக்கு சொந்தம் என்று யாருமே இல்லையே அப்படி யாரு உன்ன எங்க ரெண்டு பேருக்கும் முன்னாடி கொள்ளுப்பாட்டி ஆக்கினது என்று எண்ணமும் ஷாம் புரியாமல் கேட்க…
ஷ்யாமின் மண்டையிலேயே கொட்டு வைத்த பாட்டி பார்வதியிடம் திரும்பி இவன்கூட எல்லாம் எப்படி டி நீ குடும்பம் நடத்தி அவன் புள்ளையை வயித்துல சுமக்கிற… என்ற பாட்டி.
அடேய் அறிவு கெட்ட பேராண்டி என் பேத்தி முழுகாம இருக்காடா அவன் முழுகாம இருக்குறதுக்கு காரணம் யாரு நீதானே என்று பாட்டி கேட்க…
இது என்ன கிழவி கேள்வி என் பொண்டாட்டி முழுகாம இருந்தா அதுக்கு நான் தானே காரணமாக இருக்க முடியும் என்று சொன்ன ஷ்யாமிற்கு அப்போதுதான் பார்வதி தாயாகப் போகிற விஷயமே புரிந்தது.
தான் அப்பாவாக போகிறோம் என்ற விஷயம் புரிந்ததும் ஷ்யாமிற்கு சந்தோசம் பிடிபடவில்லை தன் அருகில் நின்றிருந்த பாட்டியை கட்டிப்பிடித்து அவர் கன்னத்தில் முத்தம் வைத்தவன் அவரை அப்படியே தன் தலைக்கு மேலே தூக்கி சந்தோஷமாக சுற்றிக்கொண்டே கிழவி பாத்தியா நான் அப்பாவாகிட்டேன் என்று சொல்லி சந்தோஷமாக சுத்த…
அவன் தோளிலே அடித்துக் கொண்டே…. டேய்…பேராண்டி…இந்த பாட்டிக்கு தலை சுத்துதுடா தயவுசெய்து என்னை கீழே இறக்கி விட்டுடுடா… உன் பொண்டாட்டி தூக்கிட்டு சுத்துடா கூறு கெட்ட பயலே…. அதை விட்டுட்டு என்ன தூக்கிட்டு சுத்துறான் பாரு பொசகெட்ட பையலே என்று அவனைத் திட்ட….
ஷ்யாம் தன் அம்மாவை தூக்கி சுற்றுவதை பார்த்து அறைக்கு வெளியே கதவின் ஓரத்தில் நின்று இருந்த பார்வதி அம்மா பதறி அடித்துக் கொண்டு ஷ்யாமிடம் வந்தவர் ஐயோ… மாப்பிள்ளை….என்ன பண்ணிட்டு இருக்கீங்க… என் அம்மாவை கீழே இறக்கி விடுங்க அவங்களுக்கு எதுவும் ஆகிட போகுது என்று பதற…
பார்வதியின் பாட்டியை மெல்ல கீழே இறக்கி விட்டவன் அவர் கன்னத்தைப் பிடித்து மறுபடியும் முத்தம் வைத்துவிட்டு நேராக பார்வதியிடம் சென்றவன். பப்ளி உன்ன மாதிரியே ஒரு பப்ளி குட்டியை எனக்கு பெற்று தர போறியா என்று சந்தோசமாக ஷ்யாம் கேட்க….
இல்லங்க எனக்கு உங்கள மாதிரி தான் ஒரு குழந்தை வேண்டும் என்று பார்வதி வெட்கப்பட்டு கொண்டே சொல்ல….
உன்ன மாதிரியோ இல்ல என்ன மாதிரியோ எந்த குழந்தை பிறந்தாலும் நல்லா ஆரோக்கியமா பிறந்தாலே போதும் எனக்கு என்ற ஷ்யாம் பார்வதியின் முகத்தைப் பிடித்து அவள் நெற்றியில் பாசத்தோடு முத்தம் வைக்க…
அந்த கண்கொள்ளா காட்சியை கண்ட பார்வதியின் அம்மாவும் பாட்டியும் நெகிழ்ந்து போய் கண்களில் நீர் வழிய அவர்களை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
❤️
சத்யா குணாவை ஏமாற்றிய ரகுவையும் அவனுடைய நண்பர்களை பற்றியும் சைலுவை பற்றிய மேலும் சில தகவல்களையும் தெரிந்து கொண்டவன் நேராக விக்ரமின் ஆபீசிற்கு வந்தான்.
விக்ரமிடம் வந்து தான் சேகரித்த விபரங்களையும் பைலை அவனிடம் கொடுத்த சத்யா. விக்ரம் நாம நினைக்கிற மாதிரி அந்த சைலு சாதாரண ஆள் கிடையாது.
இந்த ஷைலு அவளோட கணவன் இருந்ததா சொன்னதும் பொய். நாம சைலுவுடைய புருஷன் நெனச்சிட்டு இருக்குற அந்த ஆள் சைலு வேலை பாக்குற பாரில் தான் அவனும் வேலை பார்க்கிறான்.
குணாவை ரகுவும் அவனோட பிரெண்ட்ஸும் முன்னாடியே பிளான் பண்ணி தான் அந்த பாருக்கு முன்கூட்டியே அழிச்சிட்டு போயிருக்காங்க.
அதுக்கு காரணம் குணா தயாரித்த டிசைன்கள் தான் அந்த டிசைனை குணா பேர்ல வெளியிட்ட அதுல வர பெரும் புகழும் கண்டிப்பா ரகுகோ அவனோட கம்பெனிக்கோ கிடைக்காதுன்னு அவனுக்கு நல்லா தெரியும் அதைவிட அவனுக்கு உன்னோட பிசினஸை எப்படியாவது கீழ தள்ளிவிட்டு அந்த இடத்துக்கு அவன் வரணும்னு பிளான் போட்டு இருக்கான்.
அதுக்காகத்தான் குணா உன்னுடைய மச்சானு தெரிஞ்சும் அவன் அதிகப்படியா சம்பளம் கொடுத்து குணாவை ஆசை காட்டி அவனோட கம்பெனியில் சேர வச்சிருக்கான் அவனை கம்பெனியில் சேர்ந்ததும் இல்லாம குணாவுக்கே தெரியாம சில முக்கியமான டாக்குமெண்ட்ல அவன்கிட்ட கையெழுத்து வாங்கி இருக்கான்.
அவன் வாங்கின டாகுமென்ட்டோட முக்கியமான நோக்கமே இந்த ப்ராஜெக்ட் குணா பேருல இல்லாம அவனுக்கு கீழ குணா வேலை பார்க்கிறதா மட்டும் அதுல ரெடி பண்ணி குணாவுக்கு தெரியாம அவன் கிட்ட கையெழுத்து வாங்கி இருக்கான் அதை காட்டித்தான் குணாவை பிளாக்மெயில் செய்து ஏமாற்றி இருக்கிறான்.
இப்படி எல்லாம் செய்தால் குணா எப்படியும் தங்களை விட்டு சென்று விடுவான் என்று நினைத்துதான் ரகு இந்த வேலையெல்லாம் செஞ்சிருக்கான் ஆனா குணா அந்த ப்ராஜெக்ட் அவ்வளவு சீக்கிரமா விட்டுக் கொடுக்கிற மாதிரி அவனுக்கு தெரியாததால் தான் ஷைலுவை வச்சு அவனை மடக்க முயற்சித்து இருக்காங்க ஆனா அவன் ஷைலு கிட்டயும் தவறா நடந்துக்காம அவளை தன்னைவிட சகோதரியா நெனச்சு பழகுது அதனால வேற வழியே இல்லாம அந்த பார்ல வேலை செஞ்சுட்டு இருந்த இன்னொரு ஆள சைலு உடைய புருஷனா நடிக்கச் சொல்லி அவனுக்கு காசு கொடுத்து இருக்காங்க.
அவனும் அவங்க சொன்னது போலவே நம்ப வைக்கிற அளவுக்கு நல்லாவே நடிச்சிருக்கான்.
ஒரு கட்டத்துல சைலூவோட புருஷனா நடிச்சவனுக்கு அவங்க எல்லாரும் சேர்ந்து குணாவை எதுக்காக ஏமாற்றுகிறார்கள் என்கிற விஷயம் தெரிஞ்சிருச்சு. அவங்க கிட்ட பணம் படிக்க நினைச்சு தான் இவங்க எல்லார்கிட்டயும் குணா கிட்ட எல்லாம் உண்மையும் சொல்லிடுவேன்னு சொல்லி பிளாக்மெயில் பண்ணி இருக்கான்.
அவன் அப்படியே பிளாக் மெயில் பண்ணுனா அப்போதான் ஷைலு வேலை பார்க்கிற பார் முன்னாடி வச்சு ரகமும் அவங்களோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்த்து அவனை மிரட்டி அடிச்சிருக்காங்க அந்த நேரம் பார்த்து குணா அங்கே போனதால அப்படியே பிளேட்டை திருப்பி மாத்தி குணாவை செயல் கூட புடிச்சின நடிச்சவனை அடிக்க வைத்து அவனை சீரியஸானவருக்கு ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணி இருக்காங்க. ஹாஸ்பிடல்ல பண்ணின மூனாவது நாள்ல அவன் செத்துட்டதா ஷைலு குணா கிட்ட சொல்லி இருக்கா ஆனா அது உண்மை இல்லை. சைலவுடைய புருஷனா நடிச்ச அந்த ஆள் இன்னும் சாகல அவன் உயிரோட தான் இருக்கான்.
அவன் கர்நாடகாவுல வேலை பார்க்கிற ஒரு பாரோட அட்ரஸ். நான் ஸ்பெஷல் ஃபோர்ஸை இங்கிருந்து கர்நாடகாவுக்கு அனுப்பி இருக்கேன் அவங்க கர்நாடகா போலீஸ் கிட்ட பர்மிஷன் வாங்கி அந்த பார்டர்ல வேலை பாக்குற சைடு நடிச்சவனை அரெஸ்ட் பண்ணி இங்க எப்படியும் நாளை காலைக்குள்ள கூட்டிட்டு வந்துருவாங்க என்று குணாவின் கே சி சீக்கிரமே முடித்துவிட்டு சத்யா அனைத்து விவரங்களையும் விக்ரமிடம் கூறிக் கொண்டிருக்க…
விக்ரம் சத்யா சொன்னது எல்லாம் பொறுமையாக கேட்டவன் சத்யா நான் சொல்றத கவனமா கேளு கர்நாடகாவில் இருக்குற ஷைலுவுடைய புருஷனா நடிச்சவனை அரெஸ்ட் பண்ணி இங்க யாருக்கும் தெரியாம நீ கூட்டிட்டு வரணும் அவனை அரெஸ்ட் பண்ண போற விஷயமோ அல்லது அரெஸ்ட் பண்ண பிறகோ ரகுவுக்கோ அவனோட பிரண்ட்ஸ்க்கோ, அந்த ஷ்யாழுவுக்கோ…ஏன் குணாவுக்கோ கூட தெரிய கூடாது என்றான் விக்ரம்
டேய் அவன அரெஸ்ட் பண்ற விஷயம் அந்த சைடுக்கு ரகுவுக்கும் அவனோட பிரண்ட்ஸ்க்கும் தெரிய கூடாதுன்னு சொல்றதுல ஒரு காரணம் இருக்கு என்ன அவன அரெஸ்ட் பண்றோன்னு முன்னாடியே தெரிஞ்சா அவங்க எல்லாம் தப்பிக்க வாய்ப்பு இருக்கு ஆனா ஏன்டா குணா கிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்ற என்று புரியாமல் சத்யா கேட்க.
குணா ஓட ப்ராஜெக்ட்ட அவன்கிட்ட ஏமாத்தி இவங்க எல்லாரும் எழுதி வாங்கிட்டாங்க அது அவனோட பெரிய கனவு அதுக்காக அவன் எவ்வளவு உணர்ச்சி இருக்கான்னு எனக்கு நல்லா தெரியும் அப்படி இருக்கும்போது இந்த விஷயத்தை அப்படியே சீக்கிரமா லிசில் விட்டுவிடலாம் என்று நீ நினைக்கிறியா குணாவுக்கு சேர வேண்டிய அனைத்தும் அவனுக்கு கிடைச்சதுக்கு பிறகு தான் நாம அவன அரெஸ்ட் பண்ண விஷயமே வெளியே தெரியணும் அதுவரைக்கும் இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது இதை நீ கவனமா பார்த்துக்கணும் என்று விக்ரம் கூற…
விக்ரம் சொன்னதை யோசித்த சத்யா சரி விக்ரம் உனக்காக நான் இதை செய்கிறேன் ஆனால் உனக்கு சரியா இன்னும் மூன்று நாட்கள் தான் டைம் கொடுக்கிறேன் அதுக்கு மேல என்னால அவனை யாருக்கும் தெரியாம ஒளிச்சு வைக்க முடியாது இப்படியும் விஷயம் வெளியே லீக் அவுட் ஆயிடும் அதனால அந்த மூணு நாள் குள்ள உன்னால என்ன செஞ்சு குணாவுக்கு சேர வேண்டிய எல்லாத்தையும் அவனுக்கு கிடைக்க செய்ய முடியுமோ அதை செஞ்சுடு அதுவரைக்கும் நான் பொறுமையா இருக்கேன் என்று சொன்ன சத்யா மேலும் சில விஷயங்களை எந்த கேஸ் பற்றி பேசிவிட்டு விக்ரமிடம் விடைபெற்று அங்கிருந்து சென்றான்.
❤️
EPISODE 203
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
பார்வதியை ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்து அழைத்து வர…
அதற்குள் அவளது தோழிகள் அனைவருக்கும் பார்வதி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததும் அனைவரும் கிளம்பி பார்வதியின் வீட்டிற்கு வந்திருந்தனர்.
பார்வதி ஹாஸ்பிடல் வீட்டிற்க்குள்ளே வர… பார்வதிக்காக ஹாலில் காத்திருந்த என்னுடைய தோழிகள் எழுந்து சென்று பார்வதியை கட்டிக்கொண்டு தங்கள் மகிழ்ச்சியை அவளோடு பகிர்ந்து கொண்டனர்.
தன் மகளைப் பார்க்க வந்த தோழிகளை நெகிழ்ந்த வள்ளி மீனுவிடமும், ஸ்ரேயாவிடமும் நீங்க ரெண்டு பேர் மட்டும் இல்லேன்னா என் மகள் இந்த நேரம் எப்படி இருந்திருப்பாள் என்று எனக்கு தெரியாது.
என்னோடு சேர்ந்து என் பொண்ணும் கஷ்டப்பட்டு இருந்திருப்பா ஆனா மீனு என் பொண்ணு கஷ்டப்படறத பார்த்துட்டு அவளுக்கு பீஸ் கட்டணும்னு சொன்னப்போ நீயும் சரியாவும் சேர்ந்து தான் அவள் ஸ்கூல் படிக்கும் பொழுது இருந்து அவள் காலேஜ் முடியும் வரை அவளுக்கு எல்லா செலவையும் பார்த்துக் கொண்டீர்கள்.
அவள் படிப்பு முடிவதற்குள் நல்ல மாப்பிள்ளையும் அமைந்துவிட அவளுக்கு திருமணமும் நடந்து இன்று அவள் வாழ்க்கை பூர்த்தியாய் இருக்கிறது இதற்கெல்லாம் காரணம் மீனுவும், ஸ்ரேயாவும் தான் என்று சொல்லி வள்ளி உணர்ச்சிவசப்பட்டார்.
அவர் அவர் பேசியதை கேட்ட மீனுவும் ஸ்ரேயாவும் வந்து வள்ளியை கட்டிக்கொண்டு. ஏம்மா இவ்வளவு சந்தோசமான நேரத்துல நீங்க இவ்வளவு உணர்ச்சி வசப்படுறீங்க அதையெல்லாம் விடுங்க…
எனக்கும் என் குட்டி பையனுக்கும் ரொம்ப பசிக்குது சாப்பிட எதுவும் குடுங்க என்று சொல்லி மேலும் தன் மேடித்த வயிற்றை தடவிக் கொண்டே வள்ளியிடம் கேட்க..
இதோ இரும்மா வந்தவங்கள என்ன கவனிக்காம நான் பாட்டுக்கு ஏதேதோ பேசிட்டு இருக்கேன் நீங்க எல்லாரும் பேசிட்டு இருங்க நான் போய் உங்களுக்கு சாப்பிட எதுவும் எடுத்துட்டு வரேன் என்று சொல்லிவிட்டு கிச்சனுக்கு விடையை பாட்டியும் அவருடன் சென்றார்.
அவங்க பார்வதியிடம் மீனு இந்த மாதிரி சமயத்தில் எப்படி இருக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்ன சாப்பிட வேண்டும்? எது சாப்பிடக்கூடாது என்று நிறைய விஷயம் சொல்லிக் கொண்டிருக்க…. அதையெல்லாம் மிகவும் உன்னிப்பாக பார்வதி கவனித்தாலோ இல்லையோ அவள் அருகில் நின்று கொண்டு ஷ்யாம் கவனித்துக் கொண்டிருந்தான்.
பார்வதி அவள் அம்மா கொண்டு வந்த கொடுத்த ஸ்னாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டே மீனு சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருக்க….
அவளைப் பார்த்த ஸ்ரேயா ஏய் பாரு மீனு எவ்வளவு சீரியஸா உன்கிட்ட பேசிகிட்டு இருக்கா நீ அவ சொல்றத சரியா கவனிக்காமல் சாப்பிடுவதில்லையே மும்முறமா இருக்கியே என்று கேட்க…
அதுதான் மீனு சொன்னது எல்லாம் என் புருஷன் கவனிச்சிட்டு இருக்காரே, நான் அவர்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிறேன் என்று சொன்னால் பார்வதி.
அவள் சொல்வதைக் கேட்டு ஸ்ரேயா மீனு விடம் நீ இதுக்கு நீ பேசாம ஷ்யாம் அண்ணா கிட்டயே சொல்லிடலாம். இவ நீ என்ன சொன்னாலும் கவனிக்கிறதா தெரியல எனக்கு என்று ஸ்ரேயா டென்ஷனாக…
சரி விடு ஸ்ரே…நமக்கு தான் பார்வதி பத்தி நல்லா தெரியுமே அவ எப்பவுமே அப்படித்தான் வவிடு பார்த்துக் கொள்ளலாம் என்றாள் மீனு.
மீனு ஸ்ரேயா பார்வதி பிரியா பூமிகா ரித்து என தோழிகள் ஆறு பேரும் சேர்ந்து பார்வதியின் வீட்டையே கலகலவென மாற்றி இருந்தனர்.
பிரியா மீனுவிற்கும் பார்வதற்கும் அருகில் அவர்களுக்கு கீழே வந்து அமர்ந்து இருவரின் வயிற்றையும் தடவிப் பார்த்தவள்.
ஏய் எனக்கும் இந்த மாதிரி வயிறு வேணும் டி எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு என்று பிரியா மிகவும் சீரியஸாக அவர்கள் இருவரையும் பார்த்து கேட்க…
இப்ப அடுத்த பூமிகா ஏய் பிரியா இதை நீ உன் புருஷன் கிட்ட தான் கேக்கணும் இவங்க ரெண்டு பேர் கிட்ட கேட்டு என்ன பிரயோஜனம் என்று சொல்ல…
நான் என்னடி பண்ணுவேன் நானும் தினமும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி இதுக்கு ஏற்பாடு பண்ணலாம்னு பார்த்தா என் புருஷன் வர வர என்னை கண்டுக்கிறதே இல்ல பிசினஸ்… பிசினஸ்னு அவரு கம்பெனியே கதின்னு இருக்காரு. நான் என்னதான் செய்வது என்று கேட்டால் பிரியா.
ஹே… ப்ரியா என்னடி எங்க அண்ணனை குறை சொல்ற… எங்க அண்ணன் கூட சேர்ந்து நீயும் தானே தினமும் கம்பெனிக்கு போற என் அண்ணன் கூடவே தானே இருக்க…
சீக்கிரமா நீயும் இவளுங்க ரெண்டு பேரும் மாதிரி வயிற்றை தள்ளிட்டு வந்து நில்லுடி என்றால் ஸ்ரேயா.
அவ குழந்தை பெத்துக்கிறதுல நீ என்னடி பிரியாவை விட ரொம்ப ஆர்வமா இருக்க என்று கேட்டால் ரித்து.
அதுவா அது ஒன்னும் இல்லடி எனக்கு முன்னாடியே பிரியாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா…. அவ கர்ப்பமாகாமல் நான் கர்ப்பமான நல்லா இருக்காது எனக்கு அதுல விருப்பமும் இல்லை.
மீனுவும் பார்வதியும் இப்போ தாயாக போறாங்க அதேபோல பிரியாவும் கூடிய சீக்கிரமே நல்ல செய்தி சொல்லிட்டா எனக்கு அப்போதான் சந்தோசமா இருக்கும் என்று சொன்னால் ஸ்ரேயா.
ஸ்ரேயா சொல்வதைக் கேட்டு பிரியாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஸ்ரேயா தன் மீது இவ்வளவு அக்கறையும் பாசமும் வைத்திருப்பதை கண்டு நெகிழ்ந்து போனவர்களின் கண்களில் கண்ணீர் வழிய…
பிரியா அழுவதை பார்த்ததும் ஸ்ரேயாவிற்கு ஏதோ போல ஆகிவிட இதுக்கு தாண்டி நான் எதையுமே வெளிப்படையா சொல்றதில்ல ஏதாவது சொன்னா உடனே கண்ணுல தண்ணி வந்துடுது உனக்கு என்று சொல்லி பிரியாவின் கண்களை துடைத்தவள்.
எங்க அண்ணனை முதலில் இந்த கம்பெனியை விட்டு கொஞ்ச நாளைக்கு வெளியே எங்கும் கூட்டிட்டு போய் நீங்க ரெண்டு பேர் மட்டும் கொஞ்ச நாளைக்கு தனியா எங்கேயாவது போங்க.
அப்பதான் நீ நெனச்சது நடக்கும் இல்ல ரெண்டு பேரும் இப்படி கம்பெனியை கட்டிக்கிட்டு இருந்தீங்கன்னா அப்புறம் உனக்கு முன்னாடியே நான் அம்மா ஆகிடுவேன், பிறகு நீ என்னை எதுவும் சொல்லக்கூடாது பாத்துக்கோ என்று சொன்னால் ஸ்ரேயா .
சரி சரிடி சீக்கிரமே நான் உங்க எல்லாருக்கும் நல்ல செய்தி சொல்கிறேன் என்று சொல்லி பிரியா வெட்கப்பட…
அவள் வெட்கப்படுவதை தோழிகள் அனைவரும் பார்த்து கேலி செய்து அவளிடம் கிள்ளி பிரியாவை கிச்சு கிச்சு மூட்டி அவளை சகஜ நிலைக்கு மாற்றினர்.
❤️
வினித்தும் சுருதியும் நடித்த முதல் படம் மிகவும் சக்சஸ் ஆக ஓடிக்கொண்டிருக்கும் போதே சுருதிக்கு பட வாய்ப்புகள் நிறைய வந்தது.
வினித் ஒரு புறம் அவனது படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்க…. ஸ்ருதியும் அவள் படிப்பிடிப்பில் பிஸியாக இருந்தால்.
இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வது என்பது தற்போதைய நிலைக்கு வாய்ப்பே இல்லை.
ஒரே வீட்டில் இருக்கிறார்கள் இன்று தான் சொல்ல வேண்டும் ஆனால் இருவருக்கும் படப்பிடிப்புகள் நடப்பது வேறு வேறு இடத்திலோ அல்லது வேறு வேறு நேரத்திலோ இருப்பதால் இருவரும் சரியாக பேசக்கூட முடிவதில்லை.
வினித்திற்க்கு ஸ்ருதி பிசியாக இருப்பது சந்தோஷமாக தான் இருந்தது அதனால் அவன் இதை ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை
ஆனால் ஸ்ருதிக்குத்தான் வினித்தீன் அருகாமை இல்லாமல் இருப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது.
அவனுடன் வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை. அவனோடு நேரம் சொல்லிவிட்டு வீட்டில் இருக்க முடியவில்லை.
இருவரும் ஷூட்டிங் ஷூட்டிங் என்று வேலையில் பிஸியாக இருந்தால் எப்படி தங்களுக்கு என நேரம் ஒதுக்க முடியும் என்று ஸ்ரேயா மிகவும் வருத்தப்பட்டாள்.
சுருதி வினித்தைப் பற்றிய யோசனையோடு சூட்டிங் ஸ்பாட்டில் அமர்ந்திருக்க… அவள் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் ஹீரோ தினேஷ் சுருதி தனியாக அமர்ந்திருப்பதை பார்த்தவன் தன் மேனேஜரிடம் என் மேனேஜர் இந்த சுருதி எப்பவுமே தனியாவே உட்கார்ந்து இருக்காளே இப்படி யார் கூடயும் பேசாம தனியா எப்படி இவளால இருக்க முடியுது போர் அடிக்காதா என்று கேட்டான் தினேஷ்.
தெரியல சார் நானும் இதை நிறைய தடவை யோசிச்சு இருக்கேன். மேடம் சூட்டிங் வருவாங்க நடிச்சு கொடுப்பாங்க திரும்பவும் போய் பேசாம ஓரமா உக்காந்து ஏதாவது புக் படிக்க ஆரம்பிச்சிடுவாங்க இது மட்டும் தான் செஞ்சிட்டு இருக்காங்க இங்க யாரு கூடயும் அவ்வளவு நெருக்கமா பழகி நான் இதுவரை பார்த்ததே இல்லை என்று சொன்னான் தினேஷின் மேனேஜர் .
சரி அந்த பொண்ணு எப்படிப்பட்ட டைப் என்று கேட்டான் தினேஷ்.
அவன் எந்த அர்த்தத்தில் இப்படி கேட்கிறான் என்று தினேஷின் மேனேஜருக்கு புரிந்துவிட…
சார்…. நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் அந்த மேடம் கிடையாது அவங்களுக்கும் நம்ம வினித் சாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சுங்கறது உங்களுக்கு தெரியும் தானே என்று கேட்டான்.
தெரியும்…. மேனேஜர் அந்த வினித்து இப்படித்தான் இவளை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணினான்னு தெரியல பாக்குறதுக்கு அப்படியே பலிங்கு சிலை மாதிரி சிக்குனு எவ்வளவு அழகா இருக்கா தெரியுமா.
நானும் இவ கூட க்ளோசப் சீன்ல நடிக்கும் போது எப்படியாவது இவளை இம்ப்ரஸ் பண்ணிவிடட்டும் நான் நினைக்கிறேன் ஆனா இவள கவுக்கறது அவ்வளவு சுலபம் இல்லைன்னு தோணுது என்றான் தினேஷ்.
சார் நான் ஒன்னு சொன்னா நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்களே என்றான் தினேஷின் மேனேஜர்.
நீ என்ன சொல்றீங்கன்னு பொறுத்து இருக்கு முதல்ல நீ என்ன சொல்ல வரியோ அதை சொல்லு என்றான் தினேஷ் திமிராக.
அது வந்து அது வந்து சார் நீங்க மித்து பொண்ணுங்க கிட்ட பழகுற மாதிரி இவங்க கிட்டயும் பழகலாம்னு நினைக்கிறீங்க அது என்னவோ சரியில்லை என்று எனக்கு தோணுது சார்.
ஏன்னா இவங்களோட கணவரும் ரொம்ப பிரபலமான நடிகர், இவங்களும் இப்போ வளந்துட்டு வர நடிகை, அதுவு இல்லாம இந்த மேடத்த பாத்தா அப்படிப்பட்ட பொண்ணு மாதிரியும் தெரியல நீங்க இவங்க கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இருப்பது நல்லது ஏன்னா அவங்களோட ஹஸ்பண்ட் வினித் சார் ரொம்ப பெரிய வசதி படைத்த பேமிலி.
வினித் சார் உடைய அண்ணாவை பற்றி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன் நாட்டிலேயே மிகவும் பிரபலமான பிசினஸ் மேன்.
பெரிய பெரிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இவங்க எல்லாருமே விக்ரம் சாரை பார்த்தாலே ரொம்ப மரியாதை ஓட தான் அவர்கிட்ட நடந்துக்குவாங்க. ரொம்ப பிரபலமானவர் அவர் அதுவும் இல்லாம அவர் கிட்ட இந்த அரசியலை மாற்றி அமைக்கக்கூடிய பவரும் இருக்கு ஆனா அதையெல்லாம் அவர் பெருசா காட்டிக்காம தன் பிசினஸ் உண்டு தன் குடும்பம் உண்டுன்னு இருக்காரு அவர் குடும்பத்துக்கு ஏதாவது ஒன்னுனா அதுக்கு காரணமான உங்கள அவரு என்ன பண்ணினார் என்று இதுவரைக்கும் யாருக்குமே தெரியாது அவங்க எல்லாருமே இருந்த இடம் தெரியாமல் அழிஞ்சு போயிட்டாங்க என்று சொல்ல…
என்னையா சொல்ற… அந்த வினித்தும் சுருதியும் விக்ரம் குடும்பத்தைச் சேர்ந்தவங்களா என்றான் ஆச்சரியமாக.
ஆமா சார் உங்களுக்கு விக்ரம் சாரை முதலிலேயே தெரியுமா?என்று கேட்டான் அவனது மேனேஜர்.
நல்லாவே தெரியும் என்ற தினேஷ்.
என் நண்பன் அசோக்கையும் அவன் தங்கச்சி ஹேமாவையும் இருந்த இடம் தெரியாம பண்ணிட்டான்.
எங்க போனாங்க அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு இப்போ வரைக்கும் எனக்கு எந்த தகவலுமே கிடைக்கல நானும் எனக்கு தெரிஞ்ச பெரிய பெரிய ஆளுகள் எல்லாம் வச்சு அவங்கள தேடிப் பார்த்துட்டேன் ஆனா எனக்கு எந்த தகவலுமே தெரியல அவனை கடைசியா அவங்க விக்கிரமுடைய பாடிகார்டுகளோட பார்த்ததா சிலர் சொன்னாங்க என்றான் தினேஷ்.
நீங்க சொல்றத வச்சு பார்த்தா உங்க பிரண்டும் அவரோட தங்கச்சியும் இதுவரைக்கும் எனன ஆனாங்கன்னு தெரியலன்னு சொல்றீங்கன்னா அப்ப அவங்க கண்டிப்பா ஏதோ ஒரு பெரிய தப்பு பண்ணி இருப்பாங்க என்றான்.
யோவ் மேனேஜர் அவங்க பண்ணினது சரியா தப்பா அப்படிங்கறது முக்கியம் இல்ல ஆனா அவங்கள ஏதோ அந்த விக்ரம் தான் செஞ்சிருக்கான். அப்படியா அவங்க ஏதாவது தப்பு பண்ணி இருந்தா அவங்களுக்கு தண்டனை கொடுக்க அந்த விக்ரமுக்கு அந்த உரிமையை கையில கொடுத்தது என்றான் தினேஷ் கோபமாக.
இந்த விஷயத்தை நீங்க இத்தோட விட்டுவிடுவது தான் நல்லது ஷூட்டிங் வந்தோமா நம்ம வேலையை பார்த்தோமா நீங்க ஜாலியா இருந்தீங்களான்னு விட்டுருங்க சார் வேற எதுவும் செய்ய நினைச்சு வீணா நீங்களே நீங்க உங்களோட கருகிற கெடுத்துக்காதீங்க இது என்னோட அபிப்ராயம் என்று அந்த மேனேஜர் சொல்ல…
தினேஷ் அவன் மேனேஜரை முறைத்தவன் அதை நான் பார்த்துக்கிறேன் எனக்கு அட்வைஸ் பண்ற வேலை எல்லாம் நீ வச்சுக்காத சரியா உன் வேலை என்னமோ அதை பார்த்துட்டு போ… எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும் என்றவன்.
சுருதியை பார்த்து இவள கூடிய சீக்கிரம் நான் கரெக்ட் பண்ணி அந்த வினித் கிட்ட இருந்து பிரிச்சு அந்த விக்ரமோட குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தி தரல என் பேரு தினேஷ் இல்ல என்று தினேஷ் சொல்லவும்.
இவனோட அழிவை இவனே தேடிக்கிறான். இனி இவன காப்பாத்த யாராலும் முடியாது நாம சீக்கிரமே வேற ஒரு நல்ல நடிகராக பார்த்து அவங்க கிட்ட மேனேஜரா சேர்த்துக்கணும் என்று நினைத்த அந்த மேனேஜர் அங்கிருந்து சென்றுவிட..
ஸ்ருதியையே பார்த்துக் கொண்டு அவளை எப்படி தன் வளைக்குள் விழ வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
இங்கு நடப்பதை எல்லாம் எதுவும் தெரியாமல் சுருதி தன் மொபைலில் இருந்து வினித்தின் படத்தை பார்த்து அவனை இப்போது நேரில் சந்தித்து அவனுடன் நேரம் செலவழிக்க தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தால் சுருதி.
தன் மனைவிக்கு நேரப் போகும் ஆபத்து தெரியாமல் வினித் இங்கு தீவிரமாக அடுத்த ஷாட்டிற்கு தயார் ஆகிக் கொண்டு இருந்தான்.
EPISODE 204
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
பார்வதியை சந்தித்து விட்டு வந்த பிரியா குருவிடம் சரியாக பேசி கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது.
அவன் இரண்டு மூன்று முறை வந்து பிரியாவிடம் ஏன் பிரியா ஒரு மாதிரியா இருக்க உடம்பு எதுவும் சரி இல்லையா? என்று கேட்க…
குரு கேட்டதற்கு பதில் சொல்லாமல் பிரியா முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விட்டாள்.
இவளுக்கு என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரியாவே இருக்கா என்று குழம்பிப்போன குரு எப்படி பிரியாவே சமாதானம் செய்வது என்று குருவிற்கு புரியவில்லை.
வழக்கம்போல இன்றும் நேரமே குரு ஆபீசுக்கு கிளம்பி கொண்டிருக்க…
அவனுக்கு முன்பாகவே எப்போதும் கிளம்பி ஆபிஸ் செல்ல தயாராக இருக்கும் பிரியா என்று இப்போதுதான் கட்டிலில் இருந்து எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
பிரியா தூக்கம் கலைந்து கண்விழித்து பார்க்கும் பொழுது அவளுக்கு இது குரு ஆபீஸ் இருக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள்.
பிரியா எழுந்ததை கண்ணாடியில் பார்த்த குரு அவளிடம் திரும்பி ஏன் என்ன இன்னைக்கு இவ்வளவு நேரம் தூங்கிட்டேன் எப்பவுமே எனக்கு முன்னாடி நீ தானே ஆபீஸ் போக ரெடியா இருப்ப… இன்னைக்கு என்ன ஆச்சு ஏன் இவ்வளவு நேரம் தூங்கிட்டு உனக்கு எதுவும் உடம்பு சரியில்லையா என்று சொல்லிக் கொண்டே வந்தவன் பிரியாவின் நெற்றியில் கைவைத்து அவளுக்கு காய்ச்சல் எதுவும் அடிக்கிறதா என்று தொட்டுப் பார்த்தான்.
குருவின் கையை தட்டிவிட்ட பிரியா கட்டிலில் இருந்து எழுந்து செல்ல போக….
பிரியா குருவின் கையை தட்டி விட்டதும் குருவிற்கு கோபம் வர தன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு பிரியாவின் கையைப் பிடித்து நிறுத்தியவன்.
ஹே பிரியா.. இப்போ உனக்கு என்ன ஆச்சுன்னு சொல்ல போறியா? இல்லையா? நானும் ஒரு வாரமா பார்த்துட்டு இருக்கேன் நீ சரியாவே என் கூட முகம் கொடுத்து பேச மாட்டேங்குற.
சரி உடம்புக்கு எதுவும் இருக்கா என்று கேட்டால் கூட என் முகத்தை பார்த்து கூட பேச மாட்டீங்க உனக்கு என்னடி ஆச்சு ஒழுங்கா இப்ப சொல்ல போறியா? இல்லையா?என்று கேட்டான் குரு.
அத தெரிஞ்சிட்டு நீ என்ன பண்ண போற என்ற பிரியா அவன் கையை உதரிவிட்டு பாத்ரூமிற்க்கு செல்ல போனவள் நின்று குருவைப் பார்த்து இனிமேல் நான் ஆபீசுக்கு வரப்போறதில்லை. நீ மட்டும் ஆபீஸ் போயிடு என்ன இனிமேல் ஆபிஸ்க்கு கூப்பிடாதே என்று சொல்லிவிட்டு பாத்ரூம் சென்று கதவை தாளிட்டுக் கொண்டாள் பிரியா.
பிரியா ஆபீஸ்க்கு வரவில்லை என்று சொன்னதும் குருவிற்கு அவள் ஏன் ஆபீசுக்கு வரமாட்டேன் என்று சொல்கிறாள் என யோசித்தவன் எதுவும் புரியாமல் குழம்பிப் இருக்க…
பிரியா ஏன் அப்படிச் சொன்னால் என்ற யோசனை யோடு எழுந்து ஆபீஸ்க்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தான்.
அப்போது அவன் அறையில் இருந்த ஜாசுவும் ஸ்வீட்டையும் கொஞ்சி கொண்டு இருக்க… அவர்கள் இருவரையும் பார்த்த குருவிற்கு வயிறு பற்றி கொண்டு வந்தது
.
குரு நேராக ஜாசு ஸ்வீட்டி இருந்த கூண்டிற்கு வந்தவன். நான் என் பொண்டாட்டி கூட பேசி சரியா ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு இங்க நாங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கும் ஆனா நீங்க ரெண்டு பேரும் என்ன பாக்க வச்சு ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்களா உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா விட்டா தானே எப்பவுமே கொஞ்சிக்கிட்டே இருக்கீங்க என்று சொன்னவன் கூண்டை திறந்து ஸ்வீட்டே தூக்கி கொண்டு போய் அதன் கூண்டில் விட்டு அடைத்தான் குரு.
ஜாசு ஸ்வீட்டியை குரு தூக்கிக்கொண்டு சென்றதை பார்த்து பொறுக்க முடியாமல் குருவைப் பார்த்து குரு நீ பேட் பாய்…நீ பேட் பாய்…என்று திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருக்க…
ஜாசுவிடம் டம் வந்த குரு யார் பார்த்திட பேட் பாய்ன்னு சொன்ன என்று கேட்டான்..
உன்ன பாத்து தாண்டா சொன்னேன் பேட் பாய் என்றது ஜாசு கொஞ்சம் கூட குருவிடம் பயமில்லாமல்.
நான் உனக்கு பேட் பாய்யா டா அப்படின்னு யாரு உனக்கு சொல்லிக் கொடுத்தது என்று கேட்டான் குரு ஜாசுவை முறைத்துக் கொண்டு.
ஆமா… ஆமா…நீ தான் பேட் பாய்… நீ தான் பேட் பாய்..பிரியா தான் சொன்னா நீ பேட் பாய்… குரு பேட் பாய்… என்று மீண்டும் மீண்டும் ஜாசு குருவை பேட் பாய் சொல்லிக் கொண்டிருந்தது.
ப்ரியா தான் காசு விடும் குருவை பேட் பாய் என்று சொல்லிக் கொடுத்தால் என்பதை கேட்டதும் குருவிற்கு பிரியாவின் மேல் கோபம் வர நேராக குளித்துக் கொண்டிருந்த பிரியாவிடம் சென்றவன் பாத்ரூமுக்கு வெளியே நின்று கதவைத் தட்டி ஏய்…பிரியா வெளியே வாடி… என்று கத்தினான்.
குளித்துக்கொண்டிருந்த பிரியாவிற்கு குரு கோபமாக பாத்ரூமுக்கு வெளியே நின்று கதவை தட்டிக்கொண்டு அவளை அழைப்பதே கேட்டதும் ஷவரை நிறுத்தியவள் உள்ளிருந்த வாரே எதுக்குடா? இப்போ கத்துற…. நீ இன்னும் ஆபீஸ் போகலையா? நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க…. என்று பிரியா பாத்ரூம் கதவை திறக்காமலேயே குருவிடம் கேட்டால்.
நீ இப்ப வெளியே வரப் போறியா? இல்லையாடி என்று கேட்டான்.
நான் குளிச்சிட்டு இருக்கேன் குளிச்சிட்டு தான் வெளியே வருவேன் பாதியில் எல்லாம் என்னால வர முடியாது நீ என்னென்ன அங்கிருந்தே சொல்லு என்றால் பிரியா.
வரவர இவளுக்கு என் மேல கொஞ்சம் கூட பயமே இல்லாம போயிடுச்சு என்ன ஒரு போட்டோவே மதிக்க மாட்டேங்குற என்று புலம்பிய குரு பாத்ரூமுக்கு வெளியே நின்று கொண்டு ஆமா ஜாசு கிட்டே என்ன பேட் பாய் என்று சொல்லி கொடுத்தியா?என்று கேட்டான்.
ஆமா நான் தான் ஜாஸ் கிட்டயும் ஸ்வீட்டுக்கிட்டேயும் உன்னை பேட் பாய்ன்னு சொல்லிக் கொடுத்தேன் அதுக்கு என்ன இப்போ என்று கேட்டால் பிரியா.
அதுக்கு என்ன இப்போவா!!!! ஏய் அப்படி என்னடி நான் உனக்கு பண்ணிட்டேன். என்ன பேட் பாய்ன்னு அதுங்க ரெண்டு கிட்டயும் சொல்லிக் கொடுத்து இருக்கே…
அவன் வாயை திறக்கும் போதெல்லாம் என்ன பேட் பாய்….பேட் பாய்ன்னு கூப்பிட்டுக்கிட்டே இருக்கான். அவன் அப்படி சொல்லும் போதெல்லாம் எனக்கு கடுப்பா இருக்கு என்றான் குரூ.
நீதான் எதுவுமே பண்றது இல்லையே அதனாலதான் நான் அவன்கிட்ட உன்னை பேட் பாய் என்று சொல்லிக் கொடுத்தேன் என்றால் பிரியா.
என்னடி சொல்ற நான் எதுவுமே பண்ணலையா? ஏண்டி…நீயும் என்ன தினமும் பார்த்துட்டு தானே இருக்க… காலையில ஆபீஸ் போனா ராத்திரி தூங்க வர வரைக்கும் கொஞ்சம் கூட ரெஸ்ட் இல்லாம நான் எத்தனை வேலை செஞ்சிட்டு இருக்கேன்.
நீயும் தான் தினமும் என் கூட ஆபீஸ் வந்துட்டு தானே இருக்க…. உனக்கு நான் செய்ற வேலை எல்லாம் தெரியும் தானே நீயே இப்படி நான் எந்த வேலையும் செய்யறது இல்லைன்னு சொன்னா…. வெளிய இருக்குறவங்க எல்லாம் நீ. சொல்றதை கேட்டா என்ன பத்தி என்ன நினைப்பாங்க என்றான் குரு.
அவங்க என்ன நினைச்சா எனக்கு என்ன என்றால் பிரியா.
ஏய் என்னடி விட்டா ரொம்ப ஓவரா பேசிட்டே போற ஒழுங்கா இப்ப கதவை திறக்க போறியா இல்லையா என்றான் குரு.
இவன ஒழுங்கா என்ன நிம்மதியா குளிக்க கூட விட மாட்டேங்குற இன்னிக்கு இவன ஒரு வழி பண்ணிட்டு வந்து தான் மறு வேலை பார்க்க போறேன் என்று சொன்ன ப்ரியா. ஹேங்கிரியில் இருந்த டவலை எடுத்து தன்னை சுற்றிக்கொண்டு பாத்ரூம் கதவை திறந்து கொண்டு நின்றவள்.
குருவைப் பார்த்து இப்போ உனக்கு என்னடா பிரச்சனை என்று கேட்டால் பிரியா.
பிரச்சனை எனக்கு இல்லடி உனக்குத்தான். நானும் உன்னை கவனிச்சிட்டே இருக்கேன் என்கிட்ட சரியா பேசறது இல்ல ஏன்னு கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்குற போதாக்குறைக்கு இவன் கிட்ட என்ன பேட் பாய் என்று சொல்லி வச்சிருக்க ஏன் அப்படி சொன்னேன்னு கேட்டா நான் எந்த வேலையும் செய்யறது இல்லைன்னு சொல்ற….
நீ என்ன தாண்டி மனசுல நெனச்சிட்டு இருக்க அதை வாயை திறந்து சொல்லி தொலையேன் என்னை இப்படி டார்ச்சர் பண்ற என்றான் குரு.
என் மனசுல எதுவுமே இல்ல நீ போயி ஆபிசுக்கு கிளம்பற வழிய பாரு…. உனக்கு எப்பவுமே ஆபீஸ் தானே முக்கியம் நான் இல்லையே போய் அந்த ஆபீஸையே கட்டிட்டு அழு….நான் எதுக்கு உனக்கு… நான் ஏன் உன்ன டார்ச்சர் பண்ண போறேன் . நான் யாரு உன்ன டார்ச்சர் பண்ண என்றால் பிரியா கோபமாக.
இப்ப என்னடி உனக்கு பிரச்சனை நான் ஒரு ஆப் அகல ஓடி ஓடி உழைக்கிறது எல்லாம் யாருக்காக உனக்கும் எனக்கும் நம்ம குழந்தைகளுக்கும் தானே இப்படி நான் ஆபீஸ் போய் வேலை பார்க்காமல் நான் உன் பின்னாடியே சுத்திட்டு இருந்தா நாளைக்கு நம்ம பசங்க வந்து டேய் அப்பா எங்களுக்காக நீ என்ன செஞ்சிருக்கன்னு என்னை நிக்க வச்சு கேள்வி கேட்க மாட்டாங்களா என்றான் குரு சீரியஸாக.
உன்னை நிக்க வச்சு இல்ல படுக்க வச்சு கேள்வி கேட்க கூட நம்ம குழந்தைங்க வர மாட்டாங்க என்றால் பிரியா.
ஏய் ஏண்டி அப்படி சொல்ற என் பசங்க என்னை விட ஷார்ப்பாத்தான் இருப்பாங்க அவனுங்க பெருசா வளர்ந்து வந்து அவர்களுக்காக நான் என்ன செஞ்சு வெச்சிருக்கேன்னு என்கிட்ட கேள்வி கேக்குறப்போ நான் பாருடா இதெல்லாம் உனக்காகத்தான் அப்பா சம்பாதிச்சு வச்சிருக்கேன்னு பெருமையா காலர் தூக்கி சொல்லணும் அதுக்காகத்தான் இப்படி ஓடி ஓடி உழைக்கிறேன் என்று இல்லாத குழந்தைக்கு பிரியாவும் குருவும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
ம்கூம்…. இப்படி ஓடி ஓடி போயி ஆபீஸ் வேலை பார்த்து பொறக்காத நம்ம குழந்தைகளுக்கு இப்போது இருந்து காசு சேர்த்து வைத்து நீ என்ன பண்ண போற….
முதல்ல நீ முக்கியமான செய்ய வேண்டிய வேலையை எல்லாம் நீ கரெக்டா செஞ்சுட்டு இருக்கியான்னு யோசிச்சு பாரு…. புல்லைப் பொறக்க வழி பண்ணவே இன்னும் ஒரு வேலையையும் செய்ய காணும் இதுல பொறக்காத பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைக்கிறானாம் சொத்து…. நல்லா வருது என் வாயில ஏதாவது சொல்லிட போறேன் ஒழுங்கா வெளிய போயிடுடா என்றால் பிரியா பாத்ரூமுக்குள் நின்று கொண்டேன்.
ஏய் பிரியா என்னடி உன் வாய் ரொம்ப ஓவரா நீளுது…..விட்டால் என்னென்னவோ கெட்ட வார்த்தை எல்லாம் பேசுவ போல…. இப்ப என்னடி உனக்கு பிரச்சனை என்ன சொல்ல வரியோ அதை நேரடியா சொல்லு எனக்கு நீ எதுக்கு சண்டை போடுற எதுக்கு மூஞ்சியை தூக்கி வச்சிருக்கேன்னு சுத்தமா புரியல என்று சொன்னான் குரூ.
இன்னும் நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியலையா என்று கேட்டால் பிரியா.
ம்ஹும்… இல்லை என்று குரு தலையாட்ட…
சுத்தம்…என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்ட பிரியா இப்படி ராப்பகலா ஓடி ஓடி உழைச்சு காசு பணம் இத்தனை சேர்த்து வச்சு என்ன பிரயோஜனம்…நமக்கு புள்ளைங்க பிறந்தாத்தானே இதையெல்லாம் அனுபவிக்க முடியும் என்றால் பிரியா.
ஏய் அவங்க பிறக்கத்தானடி போறாங்க அதுக்குள்ள ஏன் டி இப்படி பேசுற என்றான் குரு.
நீயே சொல்லு அவங்க எப்படி பொறப்பார்கள் என்று கேட்டால் பிரியா.
இது என்னடி கேள்வி நீயும் நானும் ஒன்னா…. அப்படி இப்படி கசமுசா பண்ணி இருந்தா தானே குழந்தை பிறக்கும் என்றான் குரு.
ம்ம்ம்… இப்போதான் நீ கரெக்டா பேசுறே என்று சொன்ன ப்ரியா.
நீதான் வேலை…வேலைன்னு ஆபீசையே கட்டிட்டு சுத்திட்டு இருக்கியே என்கூட கசமுசா பண்ணி குழந்தை பெத்துக்ற ஐடியாவே உனக்கு இல்லாத அப்போ….நமக்கு எப்படி குழந்தை வரும் நீதான் என் கூட பண்ண வேண்டிய வேலையை சரியா பண்ணாம ஆபீஸ் வேலைய மட்டும் பாத்துட்டு இருக்கியே…அப்புறம் எப்படி டா நீ சம்பாதிச்சு வச்ச சொத்தை எல்லாம் அனுபவிக்க உனக்கு குழந்தை வரும் என்று கேட்டால் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு.
இவ்வளவு நாள் பிரியா இதற்காகத்தான் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாளா என்று நினைத்த குருவிற்கு சிரிப்புதான் வந்தது.
ஏய் பிரியா இதுக்குத்தான் என் கூட நீ பேசாம இருந்தியா என்று கேட்டான் குரூ.
அதுவே உனக்கு இப்ப தான் புரியுதா என்று கேட்டால் ப்ரியா.
அப்போ ஜாசு கிட்ட என்ன பேட் பாய்ன்னு சொல்லிக் கொடுத்தது இதுக்காகத்தானா? என்று கேட்டால் குரு.
அப்போ அதுவும் இப்போதான் உனக்கு புரியுது அப்படித்தானே என்றால் பிரியா.
ஆமாம் என்று சிரித்துக் கொண்டே தலையாட்டிய குரு. அப்போ நான் உன் கூட கசமுசா பண்ணலைன்னு சொல்லித்தான் உனக்கு என் மேல கோபம் அப்படித்தானே என்று நான் கேட்டுக்கொண்டே தன் டையை கழட்டி தூர வீசியவன் சட்டை பட்டனை கழட்டிக்கொண்டே பாத்ரூமிற்குள் நுழைந்த குரு பிரியாவின் அருகில் வந்து கேட்க…
எனக்கு அதுக்காக எல்லாம் ஒன்னும் கோபம் இல்லை… நான் ஒன்னும் கசமுசாவுக்காக உன்கிட்ட கோபப்படல என்று எதையும் காட்டிக்கொள்ளாதவள் போல பிரியா சொன்னால்.
அப்புறம் எதுக்கு மேடம் என் மேல கோவமா இருந்தீங்க என்று சொல்லி அவள் கன்னத்தை பிடித்து ஆட்டிக்கொண்டே கேட்டான் குரு.
நீ பார்த்தே இல்ல மீனும் பார்வதியெல்லாம் பிரக்னண்டா இருக்காங்க… நான் உன்கிட்ட அப்பவே எனக்கும் ஒரு குட்டி பாப்பா வேணும்னு கேட்டேனா? இல்லையா? என்றால் பிரியா.
ஆமாடி நானும் அதுக்கான முயற்சியை அப்பப்போ செஞ்சிட்டு தானே இருக்கேன் என்றான் பிரியாவை சுவற்றோடு வைத்து அழுத்திக்கொண்டே…
ம்ஹும்… அப்போ அப்போ முயற்சி செஞ்சா எப்படி நினைச்சது நடக்கும்.தொடர்ந்து விடாமுயற்சி செஞ்சா தானே நம்ம நெனச்சது நடக்கும் என்று சொன்னாள் ப்ரீயா வெட்கப்பட்டுக் கொண்டே…
இப்போ என்ன உனக்கு நான் நான் ராப்பகலா ஆபீஸ்ல வேலை பார்த்ததெல்லாம் போதும் உன் கூட நேரம் காலம் இல்லாம வேலை செஞ்சு சீக்கிரமா உனக்கு ஒரு குட்டி பாப்பாவ கொடுக்கணும் அதுதானே என்று கேட்டான் குரூ.
குரு அப்படி புரிந்து கொண்டு பேசியதும் பிரியாவிற்கு வெட்கம் வந்து விட தன் தலையை குனிந்து கொண்டு சட்டை பட்டன் அவிழ்க்கப்பட்டு அவள் முன் நின்று இருந்தவனின் கட்டுடல் மேனி பிரியாவின் கண்களில் பட… அவன் உடலில் தன் விரல்களால் கோலம் போட்டவாறு ஆமாம் என்று வெட்கப்பட்டுக் கொண்டே தலையை ஆட்டினால் பிரியா.
அப்போ இன்னையில் இருந்து இப்போ இருந்து உன் வயித்துல குட்டி பாப்பா வரவரைக்கும் எனக்கு ஒரு வேளை மட்டும்தான் உன்ன முழுகாம ஆக்குறது தான் என்னோட முதல் வேலையே அதுக்கு பிறகு தான் மத்த வேலை எல்லாம் என்று சொன்னவன் பாத்ரூம் கதவை சாத்தி விட்டு தன் சட்டையை கழட்டி எறிந்தவன்.
பிரியாவை பார்த்து “விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி” அப்படித்தானே நீ சொல்ல வர என்று பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவும் சந்தானமும் பேசிக்கொள்ளும் டயலாக்கை பிரியாவிடம் பேசி காட்டி குரு கேட்க…
பிரியா எதுவும் பேசாமல் அவன் மார்பில் கோலம் போட்டு வாரேன் இருக்க…
பிரியா கட்டியிருந்த துண்டை அவிழ்த்து எரிந்து விட்டு… சவரை திறந்து விட்டவன் தன் உடலில் இருந்து மற்ற ஆடையையும் கழட்டி தூர போட்டு விட்டு…. சவருக்கு அடியில் ப்ரியாவை சுவற்றோடு சேர்த்து அழுத்தி நிறுத்தி வைத்தவன் அவள் உடலோடு தன் உடலை உரசி பிரியாவின் இதழில் முத்தம் வைத்தவன். அவளோடு இணைந்து தன் கூடலை சுவருக்கு அடியில் இருவரும் நனைத்து கொண்டே ஆரம்பித்தனர்.
❤️
EPISODE 205
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
குணாவின் கனவுகளை தவிடு பொடி ஆக்கிய ரகு ஒரு ஹோட்டலில் சைலுடன் உல்லாசமாக இருந்தான்.
அவனோடு ஒரு நாள் இரவை கழித்த சைலு அவன் மார்பில் படுத்துக்கொண்டே ரகுவரிடம், ஏன் ரகு அந்த வெயிட்டர நீங்க என்ன பண்ணுனீங்க?என்று கேட்டால்.
ஏன் சைலு?அதை நீ அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமா என்றான் ரகு.
ஆமா ரகு பத்து நாள் முன்னாடி அந்த குணா ஓட மனைவியின் அண்ணன் என்று சொல்லிட்டு ஒருத்தன் அவன் பிரண்டோட என் வீட்டுக்கு வந்து இருந்தான்.
நல்ல வேலையா அந்த வெயிட்டர் ஓட போட்டோவ நான் என் வீட்டில் இருந்து இன்னும் தூக்கி போடாம வச்சிருக்கேன்.
அவன் நேரா வந்து குணா கூட நான் நெருக்கமாய் இருக்கிற போட்டோவை காட்டி உனக்கும் உணவுக்கும் என்ன சம்பந்தம் என்று என்ன கேட்டான்.
நான் நல்ல வேலையா அவனுக்கு அந்த போட்டோவை நான் குணாவுக்கு தெரியாமல் எடுத்தேன்னு தெரியாது.
அவன் என் முன்னாடி வந்து உக்காந்து
விதமும் என்கிட்ட கேள்வி கேட்ட விதமுமே அவனைப் பார்த்து எனக்கு உள்ளுக்குள்ள கொஞ்சம் பயமாயிடுச்சு எப்படியோ நான் அதை வெளிக்காட்டிக்காம நீ என்கிட்ட சொல்லி கொடுத்த மாதிரி அப்படியே அந்த விக்ரம் கிட்ட ஒப்புவிச்சிட்டேன் என்றால் ஷைலு.
ஆமா அவன் என்ன தேடி வருவான் என்று உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டால் ஷைலு.
அவனோட தங்கச்சி புருஷனோட கனவ நான் அவன்கிட்ட இருந்து திருடிட்டேன். அதை தாங்க முடியாமல் அந்த குணா சரியா வீட்டுக்கே போகாம ஒவ்வொரு பார்லியும் சுத்திகிட்டு இருக்கான். இப்படி இருக்கிறப்போ தன் தங்கச்சி புருஷன் ஏன் இப்படி இருக்கான்னு எந்த ஒரு அண்ணனுக்கும் அதை பத்தி தெரிஞ்சுக்க தோணுமே அதனாலதான் உன்கிட்ட நான் விக்ரம் மட்டும் இல்ல வேற யாரு வந்து இதைப் பற்றி கேட்டாலும் நான் சொல்லிக் கொடுத்தது போலவே சொல்லுன்னு சொன்னேன் என்றான் ரகு.
நீதான் அவன் கிட்ட இருந்து அவனோட ப்ராஜெக்ட்ட ஏமாத்தி எழுதி வாங்கிட்ட… அப்புறம் ஏன் நீ அவனை இந்த மாதிரி ஒரு சிக்கல்ல மாட்டி விட்ட ரகு என்று கேட்டால் ஷைலு.
அவன்கிட்ட வெறுமனே ப்ராஜெக்ட்ட மட்டும்தான் நான் ஏமாத்தி வாங்கலாம்னு நினைச்சேன் ஆனா அவனை நான் ஏமாத்தி வாங்கிட்டேன்னு தெரிஞ்ச பிறகு குணா என்கிட்ட வந்து என்னோட மனைவியோட அண்ணா எவ்ளோ பெரிய பிசினஸ்மேன்னு தெரியுமா அவர் எப்பேர்பட்டவர்னு தெரியுமா அவரு நினைச்சா உன்னோட தொழிலை ஒண்ணுமே இல்லாம பண்ணிட முடியும் நான் மட்டும் ஒரு வார்த்தை அவர்கிட்ட போய் நீ என்னை ஏமாத்தி என்னோட ப்ராஜெக்ட் எழுதி வாங்கின விஷயத்தை சொல்லி இருந்தா இந்த நேரம் நீ கால்ல விழுந்து கெஞ்சிட்டு இருப்பேன்னு சொல்லி என்கிட்ட ரொம்ப தெனாவெட்டா அந்த விக்ரம பத்தி சொன்னான்.
எனக்கும் அந்த விக்ரமுக்கும் ஏற்கனவே பிசினஸ் விஷயத்துல ஆகாது. நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்துட்டேன் அந்த விக்கிரமோட பிசினஸை மட்டும் என்னால பின்னுக்கு தள்ளிட்டு வர முடியல.
அப்படி இருக்கிறப்போ இந்த குணா வந்து என்னால அந்த விக்ரம் எதுவுமே பண்ண முடியாது. அப்படி இப்படின்னு அந்த விக்ரமை பற்றி என்கிட்ட ரொம்ப பெருசா பேசினான்.
விக்ரம பத்தி பேசிய பேசிய போது தான் எனக்கு அவன் விக்ரமின் தங்கையை தான் திருமணம் செய்து இருக்கிறான் என்று தெரிந்தது.
நீ என்னுடைய நண்பன் அசோகியும் அவன் தங்கையையும் விக்ரம் என்ன செய்தான் என்று இன்றுவரை எனக்கு தெரியவில்லை அதனால் எந்த குணாவை வைத்து தான் நான் என் நண்பனையும் அவன் தங்கையையும் என்னுடைய பிசினஸையும் மீட்க வேண்டும் என்று நினைத்து வேண்டுமென்றே அந்த குணாவை இந்த பிரச்சனையில் மாட்டி விட்டேன்.
விக்ரம் இந்த பிரச்சனையில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் , அவனை இந்த விஷயத்தில் இருந்து வெளியே வர முடியாத நான் மாட்டி விட்டுட்டேன் என்று சொன்னான் ரகு.
சரி ரகு எப்படியோ நீ எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு ஒருவேளை அவனுக்கு உன்னை பத்தி தெரிஞ்சு நீ இருக்குற இடத்துக்கே வந்துட போறான் என்று ஷைலு சொன்னால்.
அவன் என்னை தேடி வந்தாலும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை குணா தான் அந்த வெயிட்டரை கொண்டாந்து என்னால ஸ்ட்ராங்கா ஆதாரத்தோட சொல்ல முடியும் என அது எல்லாத்தையும் ரெடி பண்ணினது நான்தான் அதிலிருந்து எந்த ஒரு சின்ன துருப்பும் அந்த விக்ரமுக்கு கிடைக்காது என்றான் ரகு.
அப்போ நிஜமாவே நீ அந்த வெயிட்டர கொன்னுட்டியா என்று கேட்டால் சைலு.
நீ ஏன் அந்த வெயிட்டர் பத்திய விஷயங்களை இவ்வளவு ஆர்வமா கேட்கிற என்று கேட்டான் ரகு.
அவன் உயிரோட இருக்கானா இல்லையான்னு தெரிஞ்சுக்கணும் ரகு அவன் போட்டோவ வேற நான் என் வீட்ல நடு ஹால்ல மாட்டி வச்சு தினமும் அந்த போட்டோவுக்கு மாலை போட்டு விளக்கு ஏத்திட்டு இருக்கேன் என்னோட சொந்த புருஷன் இருந்தப்ப கூட நான் இந்த மாதிரி எல்லாம் பண்ணுனது இல்ல யாரோ ஒருத்தனே என் புருஷன் பொய் சொல்லி இந்த வேலையை செய்யறதுக்கு எனக்கு ஏதோ போல இருக்கு என் பொண்ணுகிட்டே அந்த வெயிட் போட்டோவ காட்டி இவர் தான் உன்னோட அப்பான்னு வேற சொல்லி வச்சிருக்கேன் அவளும் அந்த போட்டோவை பார்க்கும் போதெல்லாம் அவ அப்பாகிட்ட பேசுற மாதிரியே பேசிட்டு இருக்கா அதனால தான் கேட்டேன் என்று சொன்னால் சைலு.
உண்மைய சொல்லப்போனால் அந்த வெயிட்டர நானும் என்னோட பிரெஞ்சுகளும் சேர்ந்து அடிச்சு அடியில அவன் அப்பவே பாதி உயிர் இல்லாதவன் போல தான் இருந்தான் அந்த நேரம் பார்த்து குணா வந்து அவனை அடிக்கவும் அவனோட சக்தி மொத்தமும் வடிஞ்சு அங்கேயே மயக்கம் போட்டு விழுந்துட்டான்.
அவன ஹாஸ்பிடல் கொண்டு போய் நானும் என் பிரண்ட்ஸ்சும் தான் சேர்த்தோம். ஹாஸ்பிடல்ல அவனுக்கு இதெல்லாம் கொடுத்து அந்த வெயிட்டர டாக்டர் உயிர் பிழைக்க வச்சிட்டாங்க என்றான் ரகு.
அவன் அப்படி சொன்னதும் அவன் மார்பில் படுத்திருந்த ஷைலு நிமிர்ந்து ரகுவின் முகத்தை பார்த்து அப்போ அந்த வெயிட்டர் இன்னும் சாகலையா என்று கேட்டால்.
யார் சொன்னது அவன் சாகவில்லை என்று அவன் எப்பவோ இறந்துட்டான் என்று சொன்னான் ரகு.
இப்பதான் கொஞ்சம் முன்னாடி அவன டாக்டர் பிழைக்க வச்சுட்டாங்கன்னு சொன்ன மறுபடியும் இப்போ அவ இறந்துட்டான்னு சொல்ற இதுல எது நிஜம் கொஞ்சம் எனக்கு தெளிவா புரியிற மாதிரி சொல்றியா என்று கேட்டால் சைலு.
ரொம்ப சீரியஸா நாங்க கொண்டு போய் ஹாஸ்பிடல்ல அந்த வெயிட்டை சேர்த்து அப்போ முதல் இரண்டு நாள் அவனோட உடல் நிலையில எந்த மாற்றமுமே இல்ல டாக்டரும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்தோம் எங்களால அவரை காப்பாற்ற வைக்க முடிஞ்சளவு போராடிட்டு இருக்கும் என்று எங்ககிட்ட வந்து சொன்னாங்க.
அதற்க்கு அடுத்த நாள் டாக்டர் எனக்கு போன் பண்ணி உடனே என்ன ஹாஸ்பிடல் வர சொல்லி கூப்பிட்டாரு.
நானும் அந்த வெயிட்டருக்கு ஏதோ சீரியஸா ஆயிடுச்சுன்னு நினைச்சு தான் என்னோட ப்ரெண்ட்ஸ் கிட்டயும் சொல்லிட்டு நான் ஹாஸ்பிடலுக்கு கிளம்பிப் போனேன்.
ஹாஸ்பிடல் போய் நான் அந்த வெயிட்டர பார்க்கும்போது . கண் முழிச்சு நார்மலா இருந்தான். அதை பார்த்ததும் முதல்ல எனக்கு ஷாக் ஆயிடுச்சு இருந்தும் பரவாயில்லை எப்படியும் அவன் உயிர் பிழைச்சுட்டானு தான் நான் முதல்ல சந்தோஷப்பட்டேன்.
அவன் கண்விழிச்சு என்ன பார்த்ததும் நம்ம செஞ்ச எல்லா விஷயத்தையும் குணா கிட்ட சொல்லிடுவேன். உன்ன பத்தியும் என்னையும் என்னோட பிரண்ட்ஸ பத்தியும் எல்லா விஷயமும் என்கிட்ட ஆதாரமா இருக்கு அதை நான் அந்த குணாவுக்கு கொடுத்துடுவேன்னு, அவனுக்கு முடியாத நிலையில் கூட என்னை ஹாஸ்பிடல் வைத்து பிளாக்மெயில் செய்தான்.
நானும் அவனிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தேன் ஆனால் அந்த வெயிட்டர் தான் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி என்னிடம் பிளாக் மெயில் செய்து 5 கோடி பணம் வேண்டும் என்று கேட்டான்.
அவனே சமாதானம் செய்ய எவ்வளவோ முயன்றேன் ஆனால் அவன் ஒத்துக் கொள்ளவே இல்லை. அவன் மீது எனக்கு கோபம் தான் வந்தது. நான் ஆத்திரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த வெயிட்டரின் கழுத்தை என் கைகளாலேயே நிறுத்து ஹாஸ்பிடல் வைத்து அவனை கொன்று விட்டேன் என்று சொன்னான் ரகு.
அவனை நான் கொன்ற பிறகு தான் என்னோட பிரெண்ட்ஸ் எல்லாருமே ஹாஸ்பிடல் வந்தாங்க. இந்த டாக்டருக்கு பணம் கொடுத்து நான் சொன்ன மாதிரி எல்லார்கிட்டயும் சொல்ல சொல்லிட்டு போஸ் மட்டும் ரிப்போர்ட் கூட உன்ன மாதிரி தான் அந்த டாக்டர் ரெடி பண்ணினான்.என்னோட பிரண்ட்ஸும் டாக்டர் சொன்னதை கேட்டு அதை அப்படியே நம்பிட்டாங்க.
அந்த ஒரு விஷயத்தை வைத்து தான் நான் இந்த குணாவை பழிவாங்கணும்னு நினைச்சு அந்த வெயிட்டர் கொன்னுட்டு அந்த பழைய தூக்கி குணா மேல போட்டுட்டேன் என்று சொன்னான் ரகு .
ரகு சொன்னது எல்லாம் அதிர்ச்சியோடு அவன் அருகில் படுத்துக்கொண்டு கேட்டுக் கொண்டிருந்த ஷைலு.
நீ தான் அவனை கொன்னேன்னு வேற யாருக்கும் தெரியாது தானே என்று கேட்டால் ஷைலு.
இத்தனை நாள் எனக்கு மட்டும்தான் இந்த விஷயம் தெரியும் இப்போது உன்னிடம் சொல்லி இருக்கிறேன் என்றான் ரகு.
என் மேல் உனக்கு அவ்வளவு நம்பிக்கையா ரகு என்று ரகுவின் முகத்தையே பார்க்க….
ஆமா உனக்காகவும் உன் uகுழந்தைக்காகவும் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அது உனக்கு நன்றாகவே தெரியும். நான் உன்னை என்னோடு வரும்படி அழைக்கும் போதே நீ என்னுடன் வந்திருந்தால் உன்னுடைய புருஷனின் உயிராவது மிஞ்சி இருக்கும் வீணாக நீ பிடிவாதம் பிடித்து அவனை சாக வைத்து விட்டாய் என்று சொல்லி சிரித்தான் ரகு.
ரகுவை பார்த்து சிரித்த சைலு நீ முதலிலேயே என்கிட்ட சரியா அப்ரோச் பண்ணி இருந்தா ஒரு வேலை நான் அப்போவே சம்மதித்து இருப்பேனோ என்னவோ எனக்கு தெரியல வீணா என்னோட புருஷனோட அதுக்கப்புறம் தான் எனக்கு உன்ன பத்தி தெரிஞ்சுது. நான் என்ன செய்வேன் என்றால் ஷைலு.
நீ எதுக்கும் கவலைப் படாத உன்னையும் உன் புன்னையும் பத்திரமா பாத்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு நான் சொன்னது மாதிரியே யார் வந்து எப்போ உன்கிட்ட அந்த வெயிட்டர் பத்தி கேட்டாலும் நீ நான் சொல்லிக் கொடுத்த மாதிரி தான் சொல்லணும் கொஞ்சம் கூட மாற்றி எதையும் பேசி விடக்கூடாது என்றான் ரகு.
என் உயிரே போனாலும் நீ சொன்ன விஷயத்தை நான் வெளியே சொல்ல மாட்டேன் என்றால் ஷைலு.
அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்தவன் ஷைலுவை தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டு தன்மேல் ஆடை இல்லாமல் நிர்வாணமாக அமர்ந்திருக்கும் சைலுவின் கட்டுடலை பார்த்து ரசித்தவன்.
அவள் வெற்று உடம்பில் தன் கைகளால் தடவிக் கொண்டு வந்தவன் அவள் அவள் மார்பகங்களை வருடி…. இந்த அழகு இந்த அழகுல தாண்டி நான் உன்கிட்ட மயங்கி விழுந்துட்டேன்.
கல்யாணம் ஆகி இருந்தாலும் பரவாயில்லை என்று தான் உன்னை சொந்தம் ஆக்கிக்க நான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் என்று சொல்லி படுத்திருந்த ரகு எழுந்தவன் அவளை தன் உடலோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான்.
சைலுவும் நீ எனக்காக இவ்வளவு தூரம் செய்வாய் என்று முன்னமே தெரிந்திருந்தால் நான் எப்போதும் உன்னிடம் வந்திருப்பேன் என்ற சைலு அவனைக் கீழே தள்ளி அடுத்த கூடலுக்கு தயாரானால்.
❤️
விக்ரம் குணாவிற்கு புத்திமதி சொல்லி அவனை இனிமேல் இந்த மாதிரி குடித்துவிட்டு வீட்டிற்கு வராமல் இருப்பதும் தன் தங்கையிடம் முகம் கொடுத்து பேசாமல் இருக்கவும் கூடாது என்று சொல்லி அனுப்பி வைத்ததில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் ஆகி இருக்கும்.
விக்ரம் சொல்லி அனுப்பிய அன்றே வந்து வாமினியிடம் மன்னிப்பு கேட்ட குணா. நான் தவறான எந்த பழக்கத்திற்கும் செல்ல மாட்டேன் என்று அவள் மீதும் அவள் வயிற்றில் இருக்கும் தன் குழந்தை மீதும் சத்தியம் செய்தான். குணா.
அதற்கு அடுத்த நாளே விக்ரமின் வீட்டில் அனைவரிடம் சொல்லிக்கொண்டு வாமினியை அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு வந்து விட்டான்.
உணவை இனியும் வெளியில் வேறு ஒரு கம்பெனியில் வேலை செய்ய வேண்டாம் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு விக்ரம் மீனுவின் ஸ்பைஸ் ஸ்கூல் ஸ்டுடியோவில் அவனை டிசைனராக வேலை பார்க்க சொன்னான் விக்ரம்.
முதலில் அதற்கு குணா மறுப்பு தெரிவித்து தான் மீனுவின் ஸ்டுடியோவில் வேலை செய்ய வரவில்லை என்று விக்ரமிடம் சொல்லிவிட்டான் குணா.
விக்ரமும் குணாவை எவ்வளவோ முறை அழைத்து மீனுவின் ஸ்டுடியோவிற்கு அவனை வரச் சொல்லி கூப்பிட்டான்.
வாமியின் மூலமாகவும் அவனின் பெற்றோர் மூலமாகவும் கூட விக்ரம் பேசி பார்த்து விட்டான் ஆனால் தன் முடிவில் குணா உறுதியாக இருக்க அவனை தன் வழிக்கு கொண்டு வர முடியவில்லை என்று விக்ரம் மீனுவிடம் சொல்லி மிகவும் ஆதங்கப்பட…
இப்போ என்ன விக்ரமும் உனக்கு குணா என்னோட ஸ்டூடியோவில் வேலைக்கு ஜாயின் பண்ணனும் அவ்வளவு தானே என்றால் மீனு.
ம்ம்ம்ம்… ஆமாம் என்றான் விக்ரம்.
சரி அப்போ ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு என்று சொன்ன மீனு தன் மொபைலை எடுத்து குணாவிற்கு கால் செய்து போனை ஸ்பீக்கரில் போட்டால் மீனு.
ஓரிரு ரிங்கிலேயே குணா போனை அட்டென்ட் செய்து சொல்லுங்க மெசேஜ் விக்ரம் எப்படி இருக்கீங்க உங்களை ஆளையே பார்க்க முடியலை என்று குணா மீனுவை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்க…
என் புருஷன் என்ன உன்ன மாதிரி வேலை வெட்டி இல்லாம பொண்டாட்டி பின்னாடியே சுத்துற பொண்டாட்டி தாசன்னு நினைச்சுட்டியா. எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே சும்மா இருக்கிறதுக்கு. என்றவள் திரும்பி விக்ரமை பார்க்க.
அவள் குணா அவன் மனைவியை நன்றாக பார்த்துக் கொள்கிறான் எந்த நேரமும் அவளுடனே நேரம் செலவழிக்கிறான் என்று குணாவை குத்தி காட்டுவது போல தன்னைத்தான் குத்தி காட்டுகிறாள் என்று விக்ரமிற்கு நன்றாகவே புரிந்தது இருந்தும் அதை அவளிடம் வெளிகாட்டிக் கொள்ளாமல் எதுவும் தெரியாதவன் போல அமைதியாக மீண்டும் பேசுவதை கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான் விக்ரம்.
என் புருஷனும் ஆபீஸ் வேலை இன்னும் பிஸியா இருக்காரு நானும் என்னோட ஸ்டூடியோ அதனோட வேலையிலயும் பிஸியா இருக்கேன் என்றால் மீனு விடாமல் குணாவிடம்.
உன்னோட ஸ்டூடியோவில் தான் அத்தனை டிசைனர்ஸ் இருக்காங்களே அவங்க எல்லாம் இருந்துமா நீ இன்னுமும் இந்த நிலையிலும் போய் வேலை பார்த்துட்டு இருக்க என்று கேட்டான் குணா.
என்னோட ஸ்டுடியோவில் நான் போய் வேலை பார்க்கிறதுல உனக்கு என்னடா கஷ்டம் ராஸ்கல் என்ற மீனு.
உன்கிட்ட ஒன்னும் நான் வெட்டிக்கதை பேசுறதுக்கு கால் பண்ணல ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லிட்டு நான் போன வச்சுடறேன் அப்புறம் நீ போயி ரொம்ப பிசியா உன் பொண்டாட்டிய கொஞ்சுற வேலையை பாரு என்றால் மீனு.
நான் பிஸியா இருக்கேன் வெட்டியா இருக்கேன் உனக்கு என்ன வந்துச்சு எதுக்கு போன் பண்ணியோ அதை சொல்லிட்டு சீக்கிரம் ஃபோனை வை.. உன்கிட்ட பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பல எனக்காக என் பொண்டாட்டிக்கு நான் போய் காலை பிடித்து விடனும் என்று குணா சொல்ல…
அதைக் கேட்டுக் கொண்டிருந்த விக்ரம் இவனை எல்லாம் எப்படியோ போகட்டும்னு அப்படியே விட்டு இருக்கணும். பாவம் பார்த்து இவன காப்பாத்தி விட்டா இன்னைக்கு என் தங்கச்சி பின்னாடியே சுத்திக்கிட்டு போதாக்குறைக்கு என் பொண்டாட்டி வேற அதை இதையும் சொல்லி டென்ஷன் பண்றான் இவன் என்ன அவன் பேசறது எல்லாம் கேட்டுட்டு முறைச்சுக்கிட்டே இருக்கா என்று தனக்குள்ளேயே குணாவை திட்டிக் கொண்டிருந்தான் விக்ரம்.
சரி சரி நான் சொல்லிட்டு போன வைக்கிறேன் நீ போய் உன் வேலையை கன்டினியூ பண்ணு என்று சொன்ன மீனு.
ஒன்னும் இல்ல நீ ரொம்ப நாளா வீட்ல சும்மாவே இருக்கேன்னு கேள்விப்பட்டேன்.
ஸ்பைஸ் கேர்ள்ஸ் ஸ்டுடியோவ நான் இன்னும் நிறைய பிராஞ்சஸ் ஓபன் பண்ணி எக்ஸ்டெண்ட் பண்ணலாம்னு இருக்கேன்.
எற்கனவே என்னோட பிரண்ட்ஸ் எல்லாருமே தனித்தனியா ஸ்பைஸ் ஸ்கூல்ஸோட பிரான்சிஸ்ஸ ஓப்பன் பண்ணி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பிரான்சஸ் எடுத்து பாத்துக்குறதா சொல்லிட்டாங்க.
நீ இருக்கிற ஏரியாவுல நாங்க இன்னொரு பிரான்ச் ஓபன் பண்ணலாம்னு முடிவு பண்ணி பிளேஸ் எல்லாம் பார்த்து எல்லா வேலையும் ஸ்டார்ட் பண்ணிட்டோம். அங்கு பாத்துக்குறதா சொன்ன பார்வதி கன்சீவ் ஆயிட்டதனால அவ இப்போதைக்கு அந்த பிரான்ச்ச பாத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டா.
அதனாலதான் அவளுக்கு குழந்தை பிறந்து ரெடியாகி வர வரைக்கும் அவளுக்கு பதுவா உன்ன அந்த பிரான்ச்ச பாத்துக்க சொல்ல தான் கால் பண்ணினேன் என்றால் மீனு.
அவள் சொல்லி முடிக்கும் முன்பே இல்ல மீனு நான் சொந்தங்கள் கிட்ட வேலை பார்க்க கூடாது என்கிற முடிவுல உறுதியா இருக்கேன் என்னை யாருமே மனசு மாத்த வைக்க முயற்சி பண்ணாதீங்க என்றான் குணா.
ஆமாமா இவர் பெரிய இவரு சொந்தங்கள் கிட்ட பிரண்ட்ஸ் கிட்ட வேலை பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டு தான் எவனோ கிட்ட போய் மாட்டிகிட்டு நல்ல வந்த ப்ராஜெக்ட் அவன் பெயரில் எழுதி கொடுத்துட்டு கண்ட கண்ட பிரச்சனைகளில் மாட்டிட்டு வந்து இப்ப வீட்ல சும்மா உக்காந்துட்டு இருக்க என்றால் மீனு சிறிதும் அவளிடம் தயவு தாட்சண்யம் பார்க்காமல் குணாவை மட்டம் தட்டி பேசினால்.
குணாவின் தவறுகளை மீனு சுட்டிக் காட்டவும் குணாவிற்கு அவளிடம் திருப்பி பேச தோன்றமல் அமைதியாக இருக்க …
என்ன மிஸ்டர் வெட்டி ஆபிசர் பதில் பேசாம அமைதியா இருக்கீங்க என்றால் மீனு.
ஒன்னும் இல்லை மிஸ்ஸஸ் பிஸி ஆபிசர் நீங்க சொல்லுங்க என்றான் குணா.
என்ன சொல்றது அதான் நான் எல்லாமே சொல்லிட்டேனே இனி முடிவு உன் கையில தான் இருக்கு என்றால் மீனு.
குணா என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருக்க.
அட ராஸ்கல் யோசிச்சிட்டு இருக்க என்னோட ஸ்டூடியோவுக்கு வேலைக்கு வரியா இல்ல நான் உன்னை விட பெட்டர் ஆனா டிசைனரை சூஸ் பண்ணி என்னோட ஸ்டுடியோக்கு டிசைனரா அப்பாயின் பண்ணவா சீக்கிரம் சொல்லு ஏற்கனவே பெரிய பெரிய ஃபேமஸான டிசைனர்ஸ் எல்லாம் ஸ்டுடியோல வேலை பார்க்க கீழே நின்னுட்டு இருக்காங்க அவங்களையெல்லாம் விட்டுட்டு இந்த வீணாப்போன வெட்டிக்கு ஆபீஸர என் கம்பெனில வேலைக்கு கூப்பிடறதுக்காக நானே வலியை வந்து உனக்கு போன் பண்ணி கேட்டுட்டு இருக்கேன் என்றால் மீனு.
நீ முடிவு பண்ணிட்ட இனி நான் வேண்டான்னு சொன்னா நீ கேட்கவா போற என்று குணா சரி நான் வரேன் அதுவும் பார்வதி டெலிவரியாகி அவர் திரும்ப வேலைக்கு வர வரைக்கும் தான் என்றான் குணா.
அத அப்புறம் பாத்துக்கலாம் நீ மொதல்ல நாளிலிருந்து என் ஸ்டுடியோவிற்கு வந்து தொலை என்று சொல்லி போனை வைத்தால் மீனு.
குணாவும் வந்து தொலைகிறேன் என்று சொல்லி சிரித்து விட்டு போனை வைத்தான்.
மீனும் குணாவிடம் பேசிவிட்டு போனை வைத்தவள் திரும்பி விக்ரமை பார்த்து எப்படி என்று பனியன் காலரை தூக்கி விட…
வாவ் மீனும் எப்படி நீ இவ்ளோ சீக்கிரம் குணாவை சம்மதிக்க வச்ச என்று என்று கேட்டான் விக்ரம்.
ரொம்ப சிம்பிள் விக்ரம் நீ குணாவை உன்னோட தங்கச்சி புருஷனா பார்த்தேன் அவனுக்கு ஹெல்ப் பண்ண நினைச்சேன் ஆனா நான் அவன என்னோட காலேஜ் மெட்டா தான் பார்த்தேன் என் ஃப்ரெண்ட் என்கிற முறையில் உரிமையை அவன் கிட்ட நான் வரச் சொல்லி பேசினதும் அவனும் வேற வழி இல்லாம சரின்னு ஒத்துக்கிட்டான் அவ்வளவுதான் சிம்பிள் என்று தன் தோளை குலுக்கினால் மீனு.
உன்னால மட்டும் தாண்டி எல்லாரும் கிட்டயும் ரொம்ப சகஜமாக எல்லா விஷயத்தையும் உரிமையோடு பேச முடியுது என்று சொன்னவன் சரி வா சீக்கிரம் வந்து படுத்து தூங்கு காலையில நேரமே நாம எழுந்திருக்கணுமே என்றான் விக்ரம்.
டேய் நான் தான் ஏற்கனவே சொன்னேனே என்னை அவ்வளவு காலையில் எல்லாம் எழுப்பி விடாத ப்ளீஸ் என்னால எழுந்திருக்கவே முடியல.
நான் அப்பவே சொன்னேன் இல்ல கூட கல்யாணத்தை இங்கே நம்ம ஊரிலேயே வெச்சுக்கலாம்னு ஆனா நீதான் கேக்க மாட்டேன்னு சொல்லி அவன் கல்யாணத்தை தனியா ஒரு ஐலண்டுல நடத்தணும்னு சொல்லி அங்க அவனோட கல்யாணத்துக்கான ஏற்பாடு எல்லாம் பண்ணிட்டு இருக்க.
நாளைக்கு நான் தூங்கி எழுந்திருச்சு எப்ப வரணும் அப்பதான் கிளம்பி நாம ஐலேண்ட் போறோம் எப்படியும் நாலு கழிச்சு தானே அவனுக்கு கல்யாணம் அதுக்கு எதுக்கு நாளை காலையில நேரமே போகணும் என்னால் எல்லாம் முடியாது பேசாம படுத்து தூங்கு என்று விக்ரமை படுக்க வைத்துவிட்டு அவன் கைக்குள் மீனுவும் படுத்துக் கொண்டாள்.
எப்படியும் உன் வலிக்குதா எல்லாரையும் நீ கொண்டுவர ராட்சசி என்று சொன்ன விக்ரம் மீனவன் நெற்றியில் மென்மையாக முத்தம் வைத்து சரி தூங்கு காலைல நீ எப்போ போலாம்னு சொல்றியா அப்பவே நம்ம💞 கிளம்பி போலாம் அதுக்கு முன்ன நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணல ஓகேவா என்றான் விக்ரம்.
ரொம்ப தேங்க்ஸ் விக்ரம் என்று சொல்லி சிரித்து அவன் கண்ணம் கில்லி முத்தம் வைத்தவன் உன் கைகளில் படுத்து உறங்கிப் போனால்.
❤️
EPISODE 206
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
காலையில் சீக்கிரமே எழுந்த மீனு தன்னுடைய புதிதாக திறக்கப்படும் பிரான்ச்சுக்கு குணாவை வர சொல்லிவிட்டு நேரமே சென்றவள்.
குணாவை அங்கிருப்பவர்களுக்கு அறிமுகம் செய்துவிட்டு. இனிமேல் எந்த பிரான்ச்சை இவர்தான் பார்த்துக்கொள்ள போகிறார் என்று தன் ஊழியர்களிடம் அறிமுகம் செய்து வைத்த மீனு.
அங்கு குணாவிற்கான வேலைகளை அவனுக்கு சொன்னவள் மதியம் வரை அவனோடு தன்னுடைய ஸ்டுடியோவில் இருந்து விட்டு லக் ஸ்ரீவியின் திருமணத்திற்காக கிளம்ப வேண்டும் என்பதால் குணாவையும் சீக்கிரம் வீட்டிற்கு சென்று வாமினியை அழைத்துக்கொண்டு வரும்படி சொல்லிவிட்டு மீனுவும் வீட்டிற்கு கிளம்பினாள்.
வீட்டிற்கு வந்த மீனு ஏற்கனவே அவள் வருவதற்காக காத்திருந்த அனைவரும் மீனு வந்ததும் கிளம்ப தயாராகினர்.
அவர்களிடம் எல்லாம் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்ட மீனு வேகமாக தன்னறைக்குச் செல்ல…
அவள் வேகமாக அப்படியே சென்றதை பார்த்து அங்கு இருந்த அனைவரும் மீனுவை பார்த்துச் செல்லும்படி சத்தமிட…
ஒரு சின்ன சிறு புன்னகை அவர்களுக்கு பதிலாக அழித்துவிட்டு வேக வேகமாக அறைக்கு சென்று கதவை திறந்தவள் உள்ளே விக்ரம் இருப்பதை பார்ப்பதும் அப்படியே நின்று விட்டால்.
நீ எப்போ விக்ரம் வந்த நான் இன்னும் நீ வரல போல அப்படின்னு நினைச்சுட்டு மேல வந்தேன் என்றால்.
நான் இருக்கேன்னு தெரிஞ்சிருந்தா நீ இவ்வளவு வேகமா மேல ஏறி வந்திருக்க மாட்டேன் அப்படித்தானே என்றான் விக்ரம் கோபமாக.
அப்படி இல்லடா என்று சொல்லி அவன் அருகில் நெருங்கி அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக போட…
தன் கழுத்தில் இருந்து மீனுவின் கையை எடுத்து விட்ட விக்ரம். இப்படி எல்லாம் ஐஸ் வச்சு என்ன சமாளிக்கணும்னு நினைக்காத உன்கிட்ட எவ்வளவு முறை சொல்லி இருக்கேன் எப்படி வேகமாக எங்கேயும் போய் நடக்காத எங்கேயும் விழுந்து வைக்க போறேன்னு இவ்வளவு முறை சொல்றது நான் சொல்றது நீ ஒரு தடவை கூட காது கொடுத்து கேட்க மாட்டேன் அப்படித்தானே என்றான் விக்ரம்.
ஏய் விக்ரம் அப்படியெல்லாம் எதுவும் இல்லடா…எனக்காக எல்லாரும் எவ்வளவு நேரம் காத்துக்கிட்டு இருக்காங்க. அவங்கள மறுபடியும் நான் காக்க வைக்கிறது சரியா இருக்காது இல்லையா.
அதனால தான் என்னோட சில திங்ஸ் நான் மறந்துவிட்டேன் அதை சீக்கிரமா எடுத்துட்டு போலாம்னு தான் மேல வந்தேன் இதுக்காக நீ இப்படி கோவிச்சுக்கலாமா? என்றால் மீனு.
என்ன அவசரமா இருந்தாலும் எனக்கே ஏதாவது ஆபத்து அப்படின்னு இருந்தாலும் இந்த மாதிரி சமயத்துல நீ உன்ன மறந்து இப்படி வேகமாக ஓடுவது நடக்கிறது என்கிற வேலையெல்லாம் இனிமேல் வச்சுக்க கூடாது புரியுதா என்றால் விக்ரம் சீரியஸ் ஆக.
மேல் இப்படி எல்லாம் வேகமா ஓடாத நடக்காது என்று சொன்னால் நான் கேட்க போறேன். அதுக்காக இப்படித்தான் உனக்கு ஆபத்து அது இதுன்னு சொல்லுவியா?என்று கேட்டு மீனுவின் முகம் வாடி விட..
அவள் முகம் வாடுவதை கவனித்து விக்ரம் மீனுக்குட்டி சாரிடி நான் நீ இப்படி வேகமா வந்தது உனக்கு எதுவும் ஆயிடுமோன்னு கொஞ்சம் பதட்டத்தில் அப்படி பேசிட்டேன்.
சாரி நான் எதுவும் உன்னை கஷ்டப்படுத்தற மாதிரி பேசி இருந்தா என்று விக்ரம் மீனுவின் வாடுவதை பார்த்து மிகவும் வருந்த…
தன் முகம் சிறிதளவு வாடினாலும் அதைக் கண்டு தாங்கிக் கொள்ள முடியாத விக்ரம் உடனே தனக்காக இவ்வளவு தூரம் இன்று மட்டும் இல்லை எப்போதுமே இறங்கி வருவதை பார்த்த மீனும்விற்க்கு விக்ரமை இனிமேலும் இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கவலைப்பட வைக்க கூடாது தான் மிகவும் கவனமாக இனிமேல் நடந்து கொள்ள வேண்டும் என்று இப்போதே முடிவெடுத்து விட்டாள்.
சாரி விக்ரம் இனிமேல் நான் உண்மையாவே இந்த மாதிரி கவன குறைவா நடந்துக்க மாட்டேன். எவ்வளவு தூரம் நான் கவனமாக இருக்கணுமோ.. அவ்வளவு கவனமா இருந்துக்கிறேன். ப்ராமிஸ் என்று தன் கழுத்தை இருவிரலை வைத்து தொட்டு காமித்து மன்னிப்பு கேட்பது போல சொல்ல…
சரி இந்த தடவை நான் உன்ன நான் நிஜமாவே நம்புறேன் கவனமா இருக்கணும் நானே உன் கூட இல்லைனாலும் எப்பவுமே நீ நம்ம குழந்தையோட கவனமா உன்னையும் பார்த்துக்கணும் சரியா என்று சொன்னான் விக்ரம்.
டேய் விக்ரம் என்னடா ஆச்சு உனக்கு இன்னிக்கி இப்படியே பேசிட்டு இருக்க..நீ இப்படி எல்லாம் பேசினா நான் எங்கேயும் வரல அப்போ என்று கோபமாக சென்று கட்டிலில் மீனு அமர்ந்து விட…
ஏய் மீனு நான் நீ நினைக்கிற மாதிரி அர்த்தத்துல சொல்லல டி…. எப்பவுமே நான் உன்கூட இருக்க முடியாது இல்லையா.. ஆபீஸ் வேலைன்னு அங்கே இங்கேயன்னு வெளியே போயிடுவேனே… அப்புறம் நீ தனியா இருக்கிறப்போ கவனமா இருக்கணும்ங்குறதுக்காகத் தான் அப்படி சொன்னேன் வேற எதுவும் இல்ல என்று மீனுவை சமாதானப் படுத்தினான் விக்ரம்.
இனிமேல் இந்த மாதிரி எல்லாம் பேச்சுக்கு கூட நீ பேசாத எனக்கு இங்கே என்னவோ பண்ணுது என்று மீனு தன் இதயத்தை தொட்டு காட்ட…
அவள் தன் இடது பக்க மார்பை தொட்டு காட்டவும். விக்ரம் குறும்பாக சிரித்துக்கொண்டே அவள் இடது மார்பில் கையை வைத்து இங்கே என்ன பண்ணுது என்று சொல்லி லேசாக அவள் மார்பை தடவ…
அவன் எதற்காக அப்படி செய்கிறான் என்று புரிந்து கொண்ட மீனும் தன் மார்பிலிருந்து அவன் கையை தட்டி விட்டவள். டேய் ராட்சஸா சும்மா இருக்க மாட்ட … என்று சொன்னவள் அவனைத் தாண்டிச் சென்று டேபிளில் இருந்த தன் பொருட்களை மீனு எடுக்க போக…
அவள் கையை பிடித்து இழுத்து தன்னருகில் நிற்க வைத்தவன். நான் ஏண்டி சும்மா இருக்கணும் என்றவன் அவள் முகத்தை பிடித்து அவள் இதழ்களை சரி செய்தான்.
மீனுவின் உதட்டில் முத்துமிட்டுக் கொண்டே… தன் கையை கீழே இறக்கி அவள் இடையோடு சேர்த்து தன்னிடம் நெருக்கமாக இழுத்து அவளை நிறுத்திக் கொள்ள…
மீனுவும் அவனின் முத்தத்தை வேண்டியே ஏற்றவள் அவனோடு மேலும் ஒன்றி நின்றாள்.
மிகவும் தீவிரமாக விக்ரம் மீனுவிற்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருக்க… மீளவும் அவனுக்கு ஏற்றார் போல இசைந்து கொடுத்தவள். சிறிது நேரம் ஆக மீனுவிற்கு மூச்சு முட்டவும் தன் இடையில் இருந்த விக்ரமின் கையை மெல்ல பிடித்து அப்படியே கொண்டு வந்து தன் வயிற்றில் அவன் கையை பதிக்க…
அவள் தன்னால் மூச்சு விட முடியவில்லை என்பதை நேரடியாக சொல்லாமல் தனக்கும் தன் குழந்தைக்கும் சிறிது நேரம் ஓய்வு கொடு என்பது போல சிறு செய்கையால் அவனுக்கு உணர்த்த…
மீனுவிற்கு முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்த விக்ரமிற்கு மீனுவின் செய்கை புரிந்ததும் சட்டென்று அவளை விட்டு பிரிந்து பின்னால் தள்ளி நிற்க..
ஹே விக்ரம் இப்போ எதுக்கு?இவ்வளவு பதட்டமா பின்னாடி போற… என்று சொல்லி அவனைப் பிடித்து தன்னோடு எழுத்து நிறுத்திக் கொண்டவள் எனக்கு ஏன் குழந்தைக்கு கொஞ்சம் மூச்சு விட இடைவெளி கொடுன்னுதான் சொன்னேன் அதுக்காக இவ்வளவு இடைவெளி நமக்குள்ள தேவையில்லை என்று எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்ட மீனும் சரி போலாமா நமக்காக ரொம்ப நேரமா காத்துட்டு இருக்காங்க எல்லாரும் கீழே என்று சொல்ல..
சரி வா போலாம் என்று சொல்லி அவள் எடுத்து வைத்திருந்த பொருட்களை விக்ரம் எடுத்துக்கொண்டு தங்கள் அறையை விட்டு வெளியே வந்தவர்கள் மீனுவே லிப்டில் அழைத்து கீழே வந்தான்.
இவர்கள் இருவரும் வந்ததும் இவர்களுக்காக காத்திருந்த லக்.. ஹே விக்ரம் உனக்கு தான் கல்யாணம் ஆகி உன் பொண்டாட்டி கூட ஜாலியா இருக்கியே எனக்கு சீக்கிரமா கல்யாணம் ஆக வேண்டாமா? இப்படி என்னோட கல்யாணத்துக்கு நானே லேட்டா போன நல்லா இருக்கா சொல்லு.
ரெண்டு பேரும் ஒரு அந்த ரூமுக்குள்ள போனா அப்படி என்னதான் பண்றீங்களோ தெரியல. உள்ளே போனதும் எப்பவுமே வெளியே வரதே இல்ல.ரொம்ப நேரம் உள்ளயே இருக்கிறீங்க என்று லக் அழுத்துக் கொள்ள…
லக் பேசியதே கேட்ட மீனு நாளைக்கு காலையில தானே உனக்கு கல்யாணம். நீ நாளை மறுநாள் காலை எத்தனை மணிக்கு உன் ரூமில் இருந்து வெளியே வரேன்னு நானும் பார்க்கிறேன் என்று மீனும் சொல்ல…
ம்ம்ம்… பாரு பாரு நான் எப்பவும் போல காலை நாலு மணிக்கு எழுந்து என்னோட அகாடமிக்கு போயிடுவேன் என்று லக் சொல்ல..
பாக்குறேன்…பாக்குறேன்… இங்க தானே நீயும் உன் பொண்டாட்டியும் இருக்க போறீங்க பார்க்கிறேன் என்று மீனு குதற்க்கமாக பேச…
இவர்கள் இருவரும் பேசுவதை கேட்டு சிரித்துக் கொண்டிருந்த விக்கிரமும் மற்றவர்களும் சரி சரி உங்க சண்டையை அங்க போய் வச்சுக்கோங்க எப்ப பாரு ரெண்டு பேரும் கிரியும் பாம்பும் மாதிரி சண்டை போட்டுக்கிட்டே இருக்கீங்க என்று சொன்ன விக்ரம் மீனுவையும் மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு லக்கின் திருமணத்திற்காக ஏற்பாடு செய்திருந்த தீவிற்கு அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்றான்.
❤️
ரகு ஒரு மீட்டிங்கில் தன்னுடைய சில முக்கியமான ப்ராஜெக்ட் சமீப காலமாக தன் கையை விட்டு போவதை உணர்ந்தவன் இது எப்படி நடந்தது, இதற்கெல்லாம் யார்? காரணம் என்பதை தெரிந்து கொள்வதற்காக தன்னுடைய ஆபீசில் வேலை செய்பவர்களோடு மீட்டிங்கில் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தான்.
அப்போது மீட்டிங் காலை திறந்து கொண்டு ரகுவின் பிஏ கையில் போன உடன் மிகவும் அவசர அவசரமாக ரகுவரிடம் வர…
மீட்டிங்கில் முக்கியமான விஷயத்தை டிஸ்கஸ் செய்து கொண்டிருந்த ரகு, அனைவரின் கவனத்தையும் சிதறடிக்கும்படி உள்ளே வந்த தன் பிஏவை பார்த்து ரகு தன்னிடம் வந்தவனை இப்போ எதுக்கு தேவையில்லாம மீட்டிங்க இன்ட்ரப்ட் பண்ற அப்படி என்ன முக்கியமான விஷயம் என்று கேட்க…
பாஸ் நாம இத்தனை நாள் யாரை காணோம்னு தேடிட்டு இருந்தோமோ? அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு நினைச்சு நீங்க ரொம்ப கவலையில் இருந்தீர்களோ அவங்க தான் உங்களுக்கு கால் பண்ணி இருக்காங்க என்று அவன் பிஏ சொல்ல…
தன் பி யே சொன்னதை நம்ப முடியாமல் அவனைப் பார்த்த ரகு என்ன சொல்ற நிஜமாவா என்று கேட்க…
தன்னை நம்பாமல் பார்த்த ரகுவிடம் அவனின் பிஏ நான் சொல்றது நீங்க நம்ப வேண்டாம். இந்தாங்க நீங்க யாரை இத்தனை நாள் தேடிட்டு இருக்கீங்களோ… அவங்களே இப்போ லைன்ல தான் இருக்காங்க.. நீங்களே அவங்க கிட்ட பேசுங்க அப்போதான் நான் சொல்றது நீங்க நம்புவீங்க என்று சொல்லி தன் கையில் இருந்து போனை ரகுவரிடம் நீட்ட…
ரகு வாங்கி தன் காதில் போனை வைத்து ஹலோ என்று சொல்ல…
போனில் மறுமுனையில் ரகுவின் குரலை கேட்டதும் ஹலோ நான் தான் அசோக் பேசுறேன் என்று சொல்லவும்.
அசோக்கின் குரலை கேட்டதும் ரகுவின் உடல் ஒரு நிமிடம் சிலிர்த்து போய்விட்டது. இத்தனை நாள் தான் யாரை தேடிக் கொண்டு இருந்தோமே… யாரை கண்டுபிடிக்க முடியாமல் தான் வருந்தி கவலை பட்டோமோ…யாருக்காக அந்த விக்ரமை பழிவாங்க நினைக்கிறோமோ அவனது குரலை கேட்டதும் ரகுவின் இத்தனை நாள் காத்திருப்பு வீண் போகவில்லை.
தன்னிடம் பேசிய அசோக்கிடம் ஒன் மினிட் அசோக் என்று சொன்ன ரகு. மீட்டிங்கில் ரகுவுடன் அமர்ந்திருந்த அவனுடைய ஸ்டாப்புகளும் முக்கியமான அவன் தொழிற்சார்ந்த பிரமுகர்களும் ரகுவையே பார்த்துக் கொண்டிருக்க…
அவர்களிடம் மீட்டிங்கை இன்னொரு நாள் வைத்துக் கொள்ளலாம் தனக்கு இப்பொழுது மிகவும் அவசரமாக வேலை வந்து விட்டதால் இந்த மீட்டிங்கை இத்தோடு முடித்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கூட கேட்காமல் அவர்களது பதிலுக்கு காத்திராமல் மீட்டிங் ஹாலில் இருந்து வெளியேறிய ரகு கையில் இருந்து போனை காதில் வைத்து ஹலோ… சொல்லு அசோக் நீ இப்போ எங்க இருக்க என்று கேட்டுக் கொண்டே ஆபீஸை விட்டு வெளியே வந்தான்.
அசோக் இப்போது தான் எங்கே இருக்கிறேன் என்று சொல்லவும். உன் கூட ஹேமாவும் தானே இருக்கா?அவ எப்படி இருக்கா? நல்லா இருக்காளா? உங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகலையே? என்று மிகவும் அக்கறையாக ரகு கேட்க.
அதையெல்லாம் நான் நேரில் சொல்றேன் நீ முதல்ல நான் சொன்ன இடத்துக்கு உடனே கிளம்பி வா மற்றதெல்லாம் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சொன்ன அசோக் தன் இருக்கும் இடத்தை அவனுக்கு வாட்ஸ் அப்பில் லொகேஷன் ஆக அனுப்பிவிட்டு வைத்து போனை வைத்தான்.
போனை வைத்ததும் தன் டிரைவரை வரவேண்டாம் என்று சொன்ன ரகு நானே காரை ஓட்டிக்கொண்டு அசோக் சொன்ன இடத்திற்கு சென்றான்.
கீழிருந்து கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தள்ளி அமைந்திருந்த ஆள் அரவம் அற்ற ஒரு இடத்தில் இருந்தது அசோக் சொன்ன என் வீடு.
ரகுவின் கார் அசோக்கின் வீட்டிற்கு முன்பு வந்து நிற்கவும் அவ்வளவு பெரிய வீட்டில் வாயு கதவு தானாக திறந்து ரகுவிற்கு உள்ளே செல்ல வழி விட்டது.
உள்ளிருந்த வாரே அசோக் ரிமோட்டின் மூலம் தன்னுடைய மெயின் கேட்டை திறந்து விட்டிருந்தான் ரகுவிற்காக..
காரை ஓட்டிக்கொண்டு உள்ளே வந்த ரகு காரை ஆப் செய்யக்கூட மறந்துவிட்டு வேகமாக அசோக்கை காண உள்ளே செல்ல…
ஹாலில் நடுவில் ஒரு வீல் சேரில் அமர்ந்திருந்த அசோக்கை பார்த்ததும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று விட்டான் ரகு.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் ஆருயிர் தோழன் ரகுவை கண்டதும் எலக்ட்ரிக் வீல்சேரை இயக்கிக் கொண்டு வந்த அசோக் வேகமாக ரகுவை நோக்கி வர…
தன்னைக் கண்டதும் ஓடி வந்து தாவி அணைத்துக்கொள்ளும் தன்னுடைய நண்பனா இவன் என்று அதிர்ச்சியாக உறைந்து போய் ரகு அசோக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
❤️
EPISODE 207
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ரகுவிற்கு திடீரென்று கால் செய்த அசோக் தான் இருக்கும் இடத்தைச் சொல்லி ரகுவை தன் இருப்பிடத்திற்கு வரச் சொல்ல…
டிரைவரை வர வேண்டாம் என்று சொன்ன ரகு தானே காரை ஒட்டிக்கொண்டு அசோக் சொன்ன வீட்டிற்கு வந்தான் வாசலில் காரை நிறுத்திவிட்டு உள்ளே வந்தவன் கதவை திறந்து கொண்டு உள்ளே பார்க்க….
ஹாலில் ஒரு வீல்சேரில் அமர்ந்திருந்த அசோக்கை பார்த்ததும் அப்படியே அதிர்ச்சியாகி நின்று விட்டான் ரகு.
தன் கால்கள் இரண்டும் உடைந்திருந்த நிலையில் வீல்சேரில் பரிதாபமாக அமர்ந்திருந்தால் அசோக்.
உன்னை இப்படி ஒரு நிலைமையில் பார்த்த ரகுவிற்கு கோபம் வந்தது தன் நண்பனை இந்த ஒரு சூழ்நிலைக்கு ஆளாகிய அந்த விக்ரமை சும்மா விடக்கூடாது என்று நினைத்துக் கொண்ட ரகு நேராக அசோக்கை நோக்கி வந்து அவனுக்கு எதிரே முட்டி போட்டு அமர்ந்தவன் அவன் கால்கள் இரண்டையும் பார்த்து…
டேய் அசோக் என்னடா இது உனக்காக இந்த நிலைமை உன்னை யார் இப்படி பண்ணது சொல்லு அந்த விக்ரம் தானே உன்னை இந்த வேலைக்கு ஆளக்கியது என்று கேட்டான் ரகு.
நான் செய்த தவறுக்கான தண்டனை தான் இது ரகு என்று விரக்தியாக பேசினான் அசோக்.
ஏண்டா இப்படி எல்லாம் பேசுற உனக்காக நான் இருக்கும் போது நீ இந்த மாதிரி வார்த்தை எல்லாம் சொல்லலாமா..என்றவன் ஹேமா எங்கடா என்று கேட்டான் ரகு.
ஹேமாவா.. அவளை நீ இப்போ பார்த்து என்ன பண்ண போற? என்றான் அசோக்.
என்னடா இப்படி கேக்குற உன் தங்கச்சியை எனக்கு கல்யாணம் பண்ணி தரேன்னு நீ சொன்னது ஞாபகம் இருக்கா?இல்லையா? அவளை பத்தி நான் கேட்காமல் வேறு யாரு கேட்பாங்க என்றான் ரகு.
நான் என் தங்கச்சியை உனக்கு கல்யாணம் பண்ணி தரேன்னு சொன்னப்போ அவ இருந்த நிலைமை வேற.ஆனா இப்போ அவ இருக்கிற நிலைமை வேற இந்த நிலையிலும் நீ அவளை கல்யாணம் பண்ணிக்குவேன்னு எனக்கு நம்பிக்கை இல்லை என்றான் அசோக்.
ஏண்டா அசோக் இப்படி பேசுற நீயும் நானும் சின்ன வயசுல இருந்து அப்படியே பழகிட்டு வரும் என்ன பத்தி தெரியும் தானே உனக்கு நீயே என்ன இப்படி யாரும் மாதிரி பேசினா நான் எப்படிடா எல்லாம் கேட்டுட்டு இருக்க முடியும் என்றவன்.
அவன் முன் எழுந்து நின்ற ரகு ஹேமா இப்போ எந்த மாதிரி நிலையில் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை அவதான் என்னோட பொண்டாட்டி என்றான் ரகு.
அப்படியா அப்போ ஒருமுறை அந்த ரூம்ல இருக்கிற ஹேமாவை பாத்துட்டு வந்து அதுக்கு பிறகு இதே பதிலை எனக்கு நீ திரும்ப சொல்லு என்று சொல்லி ஹேமா இருந்தா அறையை தன் கை நீட்டி ரகுவிற்கு காட்டினான் அசோக்.
அசோக் ஹேமா இருந்த அறையை காட்டியதும் வேகமாக அந்த அறையை திறந்து கொண்டு உள்ளே செல்ல…
அறைக்குள் ஹேமா கை கால்கள் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டு மெத்தையில் படுக்க வைக்கப்பட்டிருந்ததை பார்த்ததும் அப்படியே அதிர்ச்சியாகி உறைந்து போய் நின்றான் ரகு.
ஹேமாவை இந்த நிலையில் பார்ப்பான் என்று ரகு ஒரு போதும் நினைக்கவே இல்லை.
நேராக ஹேமாவிடம் சென்றவன் அவள் அருகில் சென்று அமர… ரகு தன் அருகில் வந்து அமர்ந்ததும் ஹேமா அவனைப் பார்த்து பயந்து அவனிடம் இருந்து தள்ளி சென்றாள்.
தன்னைப் பார்த்ததும் இப்படி நடந்து கொண்டது ரகுவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
ஹேமாவிற்கு ரகுவை கண்டால் ஆகாது தான் ரகுவிற்கு ஹேமாவை திருமணம் செய்து வைக்க போவதாக சொல்ல அப்போதே ரகுவை தனக்கு பிடிக்கவில்லை என்று அசோக்கிடம் சண்டை வளர்த்தால் ஹேமா.
அவளுக்கு விக்ரமைதான் பிடித்திருக்கிறது அவனைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று அப்போதே ரகுவை வேண்டாம் என்று ஒதுக்கி இருந்தால்.
ஆனால் இப்போது அவள் சுயநினைவில் இல்லாமல் இருக்கும்போதும் தன்னை பார்த்து ஒதுங்கி செல்வதை பார்த்த ரகுவிற்கு அவனை நினைத்து அவனுக்கு வெறுப்பாக வந்தது..
அவனுடைய முதல் காதல் ஹேமா தான். அசோக் உடன் படித்துக் கொண்டிருந்த ரகு அவனை சந்திப்பதற்காக அவன் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் பொழுது ஹேமாவை பார்த்து ரகுவிற்கு பிடித்துப் போனது சிறுவயதிலிருந்தே ரகுவிற்கு ஹேமா என்றால் மிகவும் இஷ்டம் இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் பிறகு அவர்களுக்கு என்று ஒரு தொழிலை அமைத்துக் கொண்டு மிகவும் பிசியாக அவரவர் வழியில் சென்று கொண்டிருந்தனர்.
ஒரு நாள் எதிர்ச்சையாக அசோக்கும் ரகுவும் சந்தித்துக் கொள்ள… நண்பர்கள் இருவரும் சகஜமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஹேமாவை பற்றிய பேச்சு எழுந்தபோது ரகு தானாகவே முன்வந்து தன் மனதில் ஹேமாவிற்கு மீது விருப்பம் இருப்பதை அசோக்கிற்கு எடுத்துச் சொல்ல…
அசோக் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க ரகுவிற்கு சற்று பதட்டமாக போய்விட அசோக் என்ன சொல்லப் போகிறான் என்று அவனையே ஆர்வமாக பார்க்க…
தன் சேரில் அமர்ந்திருந்து அசோக் எழுந்து வந்து ரகுவின் அருகில் நிற்க ரகுவிற்கு அசோக் இவ்வளவு நெருக்கத்தில் வந்து நிற்கவும் என்னடா? இப்படி வந்து நிற்கிற என்ன ஆச்சு? என்று கேட்டால் ரகு.
டேய் மச்சான் என்று சொல்லி அசோக் ரகுவை கட்டி பிடிக்க… அவன் தன்னை மச்சானென்று அழைத்ததிலேயே ஹேமாவை தனக்கு திருமணம் செய்து கொடுக்க அசோக் சம்மதித்து விட்டால் என்று ரகுவிற்கு புரிந்து விட்டது.
பிறகு ஹேமாவிடம் இது பற்றி பேசப்போக ஹேமா திட்டுவட்டமாக ரகுவை திருமணம் செய்து கொள்ள முடியாது தான் திருமணம் செய்து கொண்டால் விக்ரமை மட்டும் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ரகுவை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டாள்.
அதன் பிறகு ரகு ஹேமாவை பற்றிய ஆசை தன் மனதிற்குள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவளது விருப்பம் போலவே நடந்து கொள்ளட்டும் என்று அசோக்கை அவளிடம் வற்புறுத்த வேண்டாம் என்று ஒரேடியாக சொல்லி விட்டான்.
பிறகு அசோக்கிற்கும் ரகுவிற்கும் இடையிலான உறவு எப்போதும் போல தான் இருந்தது.
அவ்வப்போது அசோக் ஹேமா விக்ரமை பற்றிய விபரங்களையும் தான் தன் தங்கைக்கு ஆதரவாக நிற்க போவதையும் ரகுவரன் பகிர்ந்து கொள்வான்.
அப்படிப்பட்ட தன் நெருங்கிய நண்பன் இன்று கால்களை இழந்த நிலையிலும் தான் விரும்பிய பெண் என்று மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக தன் கண் முன் இருப்பதை பார்த்த ரகுவிற்கு இதயமே சுக்கு நூறாக வெடித்து விழும் போல இருந்தது .
ஹேமா இருந்த அறையை விட்டு வெளியே வந்த ரகு ஹாலில் இருந்த அசோக்கை பார்த்து சொல்லுடா உன்னையும் ஹேமாவையும் இப்படி ஆளாக்கினதுக்கு காரணம் அந்த விக்ரம் தானே என்று கேட்டான் ரகு.
எங்களுடைய இந்த நிலைமைக்கு நாங்கள் தவறுதான் தான் காரணம் என்றான் மறுபடியும் அசோக்.
என்னடா உலர அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்குன்னு தெரிஞ்சு தானே ஹேமா அந்த விக்ரம் பின்னாடி சுத்துனா. அப்போ எல்லாம் நீங்க பண்ணினது தவறா தெரியலையா இப்போ நீங்க ரெண்டு பேரும் இந்த நிலைக்கு வந்த பிறகு தான் உங்களுக்கு அப்படி தோணுச்சா என்று கேட்டேன் ரகு.
நானும் என் தங்கச்சியும் செய்த தவறை அந்த விக்ரமையும் மீனுவையும் உயிரோடு விட்டதுதான். ரெண்டு பேரும் இந்த நிலைமைக்கு ஆனதற்கு காரணமே அந்த விக்ரமையும் மீனுவையும் எதுவும் செய்யாமல் எங்களுடைய மிகப்பெரிய தவறாக ஆகிவிட்டது.
மீனுவை விக்ரமிடமிருந்து பிரிக்க வேண்டும் என்று நினைத்ததுமே அவளை அன்றே கொன்று இருக்க வேண்டும்.ஆனால் அவள் அழகில் மயங்கி நான் தான் அந்த மீனுவை வேண்டும் என்ற அரசியல் அவளை கொல்லாமல் விட்டு பெரிய தவறை செய்துவிட்டேன்.
அதனால் தான் அந்த மீனுவை காப்பாற்றுவதற்காக விக்ரம் என்னையும் என் தங்கையையும் இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறான் என்றான் அசோக்.
இப்போதாவது உனக்கு அந்த விக்ரமல் பற்றி புரிந்தது. நான் ஹேமா அந்த விக்ரமம் விரும்புவதாக சொல்லும்பொழுதே இவ்வளவு தூரம் அந்த விக்ரமைப் பற்றி உன் உன்னிடம் சொல்லி இருப்பேன். நீயும் உன் தங்கையும் தான் நான் சொல்வதை கேட்கும் நிலையில் இல்லையே என்றான் ரகு.
நடந்ததைப் பற்றி பேசி பிரயோஜனம் இல்லை ரகு இனி நடக்கப் போவதை தான் பார்க்க வேண்டும் என்றான் அசோக்.
உங்கள் இருவருக்கும் இந்த நிலைக்கு ஆன பின்பும் இனி என்ன நடக்க வேண்டும் என்று கேட்டான் ரகு.
நாங்கள் இந்த நிலைமைக்கு ஆனதற்கு காரணமான அந்த விக்ரமையும் மீனுமையும் இனியும் நான் உயிரோடு விட்டு வைக்க வேண்டும் என்று நினைக்கவே இல்லை என் வாழ்க்கையே அழிந்து போனாலும் பரவாயில்லை அந்த மீனுவையும் விக்ரமையும் அழித்துவிட்டு தான் நான் ஓய்வேன் என்றான் மிகவும் தீவிரமாக அசோக்.
ஹேமாவை இந்த நிலையில் வைத்துக் கொண்டு நீயும் எப்படி இருக்கையில் எப்படி நீ நினைத்ததை நடத்த முடியும் என்று கேட்டான் ரகு.
நான் எந்த நிலையில் இருந்தாலும் என் நண்பன் எனக்கு துணையாக இருப்பான் என்று ஒரே தைரியத்தில் தான் நான் செய்ய நினைக்கும் காரியத்தை முடிக்க உன்னை இங்கு அழைத்து இருக்கிறேன் என்றான் அசோக்.
அசோக் இப்படி சொன்னதை கேட்டதும் ரகு உனக்கு என்ன அந்த மீனுவும் விக்ரமும் உயிரோடு இருக்கக் கூடாது அப்படித்தானே என்று கேட்டான் ரகு.
ஆமாம் என்று தலையாட்டினான் அசோக்.
நான் எந்த ஒரு உதவியை யாருக்கு செய்தாலும் அவர்களிடம் இருந்து எனக்கான சன்மானத்தை பெற்றுக் கொண்டுதான் செய்வேன் என்று உனக்கு நன்றாகவே தெரியும் என்றான் ரகு.
அது எனக்கு நன்றாகவே தெரியும் எனக்கு என் நண்பனை பற்றி தெரியாது என்று நினைத்து விட்டாயா என்ற அசோக் தன் கைகளை தட்ட…
உள்ளே இருந்து ஒரு வேலையால் ஒரு சூட்கேஸை எடுத்துக்கொண்டு அசோக்கின் அருகில் வந்தவர் அசோக்கிற்கும் ரகுவிற்கும் இடையில் அந்த சூட்கேஸை வைத்துவிட்டு உள்ளே செல்ல…
தன் அருகில் அந்த சூட்கேஸை ரகுவை நோக்கி தள்ளிய அசோக் இந்த ஷோகேஸ் நிறைய பணம் இருக்கிறது உனக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எடுத்துக் கொள் அல்லது இந்த சூட்கேஸ் மொத்தமும் இருக்கும் பணம் அத்தனையும் வேண்டுமானாலும் எடுத்துக் கொள் எனக்கு அந்த மீனுவையும் விக்ரமையும் இந்த உலகத்தை விட்டு அனுப்ப வேண்டும் அவ்வளவுதான் என்றான் அசோக் மிகவும் தீவிரமாக .
தன்னிடம் அசோக் நகர்த்திய சூட் கேஸை திரும்பி அசோக்கிடமே தள்ளிவைத்த ரகு எனக்கு வேண்டியது இந்த பணம் கிடையாது என்றான் ரகு.
அவனை புரியாமல் பார்த்த அசோக் வேற என்ன வேண்டும் உனக்கு என்று கேட்டான்.
எனக்கு உன் தங்கையை திருமணம் செய்து வை அது போதும் என்றான் ரகு.
ரகு சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான அசோக் ரகு நல்லா யோசித்தான் சொல்றியா என் தங்கை இப்போ என்ன நிலைமையில் இருக்கிறாள் என்று உனக்கு நல்லாவே தெரியும்.
நீ தான் இப்போ அவளை நேராவே பார்த்துட்டியே இந்த நிலைமையில் இருக்கும்போதுமா என் தங்கையை நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிற என்று கேட்டான் அசோக்.
அவள் இதைவிட மோசமான நிலையில் இருந்திருந்தாலும் நான் கண்டிப்பாக ஹேமாவை திருமணம் செய்து கொள்ள உன்னிடம் சம்மதம் கேட்டிருப்பேன் இப்போது சொல் உனக்கு உன் தங்கையை எனக்கு திருமணம் செய்து வைப்பதில் சம்மதமா என்று கேட்டான் ரகு.
என் தங்கையே உனக்கு திருமணம் செய்து வைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது என்றான் அசோக் இந்த ஒரு வார்த்தை இந்த ஒரு வார்த்தை போதும் அசோக்.
விக்ரமையும் மீனுவையும் மட்டுமல்ல அவன் குடும்பத்தையுமே கூடிய சீக்கிரம் உன் காலடியில் கொண்டு வந்து போடுகிறேன் என்று சொன்னான் ரகு.
பிறகு அசோக்கும் ரகுவும் சேர்ந்து விக்ரமையும் அவனுடைய குடும்பத்தையும் எப்படி அழிப்பது என்று பிளான் செய்ய ஆரம்பித்தனர்.
EPISODE 208
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
லக் ஸ்ரீவிக்கு இன்று திருமணம் , அவர்களின் திருமணத்திற்காக நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே வந்து இருந்தனர்.
வம்சிகாவும் , ராணாவும் திருமணத்திற்கு வந்திருந்தவர்களை ஓடி ஓடி கவனித்துக் கொண்டு இருந்தனர் , இல்லையா பின்னே ராணாவின் தங்கையும் வம்ஷிகாவின் மச்சினியும் ஆன ஸ்ரீவிக்கு கல்யாணம் ஆயிற்றே.
பெண் வீட்டு சார்பில் இவர்கள் இருவரும் மிகவும் பரபரப்பாக இருக்க…
மணமகன் வீட்டு சார்பில் விக்ரமும் தந்தையும் அனைவரையும் கவனிக்க மீனுவை எதுவும் செய்ய வேண்டாம் என்று வழக்கம் போல அவளை ஒரு சேரில் ஓரமாக அமர வைத்து விட்டான் விக்ரம்.
தன்னை ஒருவேளையும் செய்ய விடாமல் இவனே அனைத்து வேலைகளையும் எடுத்து போட்டு செய்வதை பார்த்து மீனுவிற்க்கு விக்ரம் மேல் கோபமாக வந்தது.
அவள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு ஒரு என்று அமர்ந்திருக்க கையில் குழந்தையுடன் அந்தப் பக்கம் வம்சிகா மீனுவின் அருகில் வந்தவள் ஏய்… மீனு… என்ன ஆச்சு?ஏன்? முகத்தை இப்படி வச்சுட்டு உட்கார்ந்து இருக்க என்று கேட்டால்.
வம்சிகாவை மேலும் கீழும் பார்த்த மீனு நான் சீக்கிரமா குழந்தைய பெத்து இருந்தா உன்ன மாதிரி நானும் மண்டபம் முழுக்க வந்திருந்த ஒவ்வொருத்திரையும் ஓடி ஓடி கவனிச்சுட்டு இருந்திருப்பேன் இப்போ இந்த குட்டி வயித்துல இருக்கறதுனால விக்ரம் என்ன எதையுமே செய்ய விட மாட்டேங்குறான்.
எ வ்வளவு நேரம் தான் நானும் ஒரே இடத்துல உட்கார்ந்து இருக்கிறது.எனக்கு இப்படி இருக்கு பிடிக்கவே இல்லை போர் அடிக்குது என்று மீனு புலம்ப..
உன்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் வந்துட்டாங்களே நீ அவங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ண வேண்டியது ஸ்பென்ட் பண்ண வேண்டியதுதானே என்றால் வம்சிகா.
எல்லாரும் அவங்கவங்க ஜோடி கூட ரொம்ப பிசியா இருக்காங்க. என்ன கட்டிக்கிட்டவன் மட்டும் என்ன கண்டுக்காம கல்யாண வேலை பார்க்கிறதுல மும்முரமா இருக்கான்.
சரி நானாவது ஏதாவது சின்ன சின்ன ஹெல்ப் பண்ணலாமேன்னு கேட்டா.. என்ன உக்காந்து இடத்தை விட்டு நகர்விடாமல் பண்ணி வச்சிருக்கான் என்று சொல்லி தன் பின்னால் நின்று இருந்த இரண்டு பாடி கார்டுகளை காட்டி…
போதாக்கரைக்கு இவனுங்க ரெண்டு பேரு வேற நான் எங்க போனாலும் என் பின்னாடியே வால் மாதிரி வந்துகிட்டு இருக்காங்க என்று பின்னால் நின்றிருந்த பாடிகார்டுகள் இருவரையும் பார்த்து சலித்துக் கொண்டால் மீனு.
மீனுசொல்வதைக் கேட்டு அவள் பின்னால் அமைதியாக நின்றிருந்த அவளுடைய பாடி கார்டுகள். தங்கள் முகத்தை ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் இது எல்லாம் நமக்கு சாதாரணம் என்பது போல மீண்டும் விரைப்பாக நின்று கொண்டனர்.
மீனு புலம்புவதை கேட்ட வம்சிகாவிற்கு சிரிப்பு தான் வந்தது. இப்போ என்ன உனக்கு போர் அடிக்காம இருக்கணும் அப்படித்தானே ஏனென்றால் வம்சிகா.
ஆமாம் என்று மீனு பாவமாக தலையாட்ட…
தன் செல்ல மகனை மீனுவின் கையில் கொடுத்த வம்சிகா இந்தா உன் மருமகன் கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இரு நான் போய் வந்திருக்கிறவங்களை கவனிச்சுட்டு வரேன்.
இவனை வெச்சிருந்தா உனக்கு நேரம் போறதே தெரியாது. நீயும் அப்படியே இவனை பார்த்துக் கொள்வதால். வரப்போற உன்னோட குழந்தையை பாத்துக்குறதுக்கு ட்ரெய்னிங் எடுத்த மாதிரி இருக்கும் என்று சொல்லிவிட்டு மீனுவின் கையில் தன் மகனை கொடுத்து விட்டு வம்சிகா சென்று விட்டாள்.
திடீரென்று வம்சிகா தன் கையில் அவள் குழந்தையை கொடுத்துவிட்டு சென்றதும் மீனுவிற்க்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
தன் கையில் இருந்த வம்சியின் மகனை பார்த்தால். குழந்தை தன் மழலை மொழியில் பேசிக்கொண்டு தன்னைச் சுற்றிலும் தன் பார்வை சுழற்றிக்கொண்டு அவள் கையில் தன் பிஞ்சு கை கால்களை ஆட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
கீழிருந்த வம்சின் குழந்தையை ரசித்துக் கொண்டிருந்த மீனு. அழகு குட்டி என்னடா பண்ற… இங்க பாருங்க இங்க பாருங்க அத்தைய பாருங்க ஆரவ்… என்ன வேணும் அழகு குட்டிக்கு நம்ம ரெண்டு பேரும் விளையாடலாமா என் வயித்துக்குள்ள ஒரு குட்டி பாப்பா இருக்கு, அவன் வந்ததும் நீயும் அவனும் சேர்ந்து விளையாடுறீங்களா…. என்று வம்சியின் குழந்தையை கொஞ்சிக் கொண்டு அதனுடன் விளையாடினால்.
வம்சிகாவின் குழந்தைக்கு இப்போது ஏழு மாதம் ஆகிறது. பாமினிக்கு இந்த மாதம் தான் தேதி கொடுத்திருக்கிறார்கள் அவளுக்கு எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்பதால் வாமினியையும் மீனுவை போல ஒரு இடத்தில் அமர வைத்திருந்தேன் குணா வழுக்கும் போர் அடிக்கவே மீனுவை தேடி வாமினி நீ வர மீனு கையில் வம்சியின் குழந்தை வைத்து கொஞ்சி கொண்டிருக்கவும்.
இருவரையும் பார்த்ததும் சிரித்துக் கொண்டே அவர்கள் அருகில் வந்து அமர்ந்த வாமினி என்ன மீனு இப்பவே குழந்தையை எப்படி வச்சுக்கிறதுன்னு ட்ரெயினிங் எடுப்பது போல என்று கேட்க…
டேய் கொஞ்சி கொண்டு அவளைப் பார்த்து சிரித்த மீனு நீ தான் முதல்ல ட்ரெயினிங் எடுக்கணும் உனக்கு குழந்தை பிறந்த பிறகுதான் எனக்கு குழந்தை பிறக்க போகுது உனக்கு எனக்கு ஒன் மந்த் தானே வித்தியாசம் இவன கையில வச்சுக்கிட்டு குழந்தையை எப்படி தூக்குறதுன்னு ட்ரெய்னிங் எடுத்துக்கோ என்று சொல்லி வம்சியின் மகன் ஆரவ்வை வாமினி கையில் கொடுத்தால்.
வாடா… வாடா..வாடா.. ஆரவ் குட்டி.. சித்தி கிட்ட வாங்க… என்னடி பட்டு… என்னடி செல்லம்… சித்தி பாருங்க.. சித்தி பாருங்க… என்று வாமனியும் தன் பங்குக்கு ஆரவ்வை கொஞ்ச ஆரம்பித்தால்.
திருமணம் முடிந்த பத்து நாட்களில் வாமினிக்கும் மீனுவிற்க்கும் வளைகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சரியாக வாமினிக்கு குழந்தை பிறக்க இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்கிறது.
முகூர்த்த நேரம் நெருங்கி விட்டதால் அனைவரும் மேடையை சூழ்ந்து கொள்ள…. மங்கள வாத்தியங்கள் முழங்க… ஸ்ரீவியின் கழுத்தில் லக் தாலி கட்டி ஸ்ரீவியை தன் மனைவியாக்கிக் கொண்டான்.
திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் அர்ச்சனை தூவி தங்கள் வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கப் போகும் ஸ்ரீவி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முகுர்த்தம் முடிந்து ஒவ்வொருவராக வந்து பரிசுகளும், வாழ்த்துக்களும் தெரிவித்து விட்டு சென்றனர்.
முகூர்த்த முடிந்த பிறகு மீனுவின் தோழிகள் மீனுவுடனும், வாமினியுடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இவர்களை எல்லாம் தேடிக்கொண்டு அவர்களது ஜோடிகள் சாப்பிடும் இடத்திற்கு வர அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பதை பார்த்ததும் ஷியாம் தன் நண்பர்களுடன் பாருடா இவங்களுக்கு சாப்பாடும் வந்துட்டா நம்ம எல்லாம் கூப்பிடனும்னு கொஞ்சம் கூட ஞாபகம் இருக்கிறது இல்ல என்றவன் நேராக பார்வதியிடம் வந்து.
ஓய் பப்ளி சாப்பிட வரும்போது என்னையும் அழிச்சிட்டு வரணும்னு உனக்கு தோணலையா என்றான். எனக்கு பசிக்கலைங்க ஆனா வைத்திருக்கும் குட்டி பாப்பாவுக்கு பசிக்குது அதனால தான் நான் சீக்கிரமா சாப்பிட வந்தேன் என்றால் பார்வதி.
வயிற்றில் இருக்கும் குட்டி பாப்பாவுக்குன்னு சொல்லியே எது வேணும்னாலும் செஞ்சு என்ன நல்லா சமாளிக்க கத்துக்கிட்டு என்று சொன்ன விஷயம் இலையில் இருந்த ஸ்வீட்டை எடுத்து பார்வதிக்கு ஊட்டி விட்டான்.
ஷியாம் பார்வதிக்கு ஊட்டி விடுவதை பார்த்த மற்ற ஜோடிகள் தங்கள் எதிரில் நின்றிருந்த தங்கள் ஜோடிகளை பார்க்க…
பிரியாவின் எதிரில் நின்றிருந்த குரு இப்ப என்ன உனக்கும் ஷ்யாம் பார்வதிக்கு ஊட்டிவிட்டது போல உனக்கும் ஊட்டி விடணும் அவ்வளவு தானே என்றான். ஆமாம் என்று பிரியா தலையாட்ட…
இலையிலிருந்து ஸ்வீட்டை எடுத்து ஃப்ரீயாவிற்க்கு ஊட்டப் போன குருவை சாப்பிடுபவர்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவர் இவர்களிடம் வந்து சார் இவங்க எல்லாரும் பிரண்ட்ஸா என்று பந்தியில் அமர்ந்திருந்த பெண்களை காட்டி குறிப்பிடும் கேட்க ஆமாம் ஏன் என்றான் குரு.
சார் ஒன்னும் இல்ல ஒரு சின்ன வீடியோ மாதிரி எடுக்கலாமா என்றார் அந்த வீடியோ எடுப்பவர்.
என்ன? வீடியோ என்றான் குரு.
ஒன்னும் இல்ல சார் நீங்க உங்க ஜோடிக்கு ஊட்டி விடுற மாதிரி எல்லாரும் அவங்கவங்க ஜோடிக்கு ஊட்டு விடணும். அதை நாங்க கேமராவில் இங்கிருந்து ஜூம் பண்ணி ஒவ்வொரு ஜோடியா அப்படியே காட்டிட்டு வருவோம் 5 மினிட்ஸ் வீடியோ தான் சார் என்ற அந்த வீடியோ எடுப்பவர்.
இதெல்லாம் என்ன சின்ன பசங்க எடுக்கிற மாதிரி அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்றான் குரு.
உடனே பிரியா குருவின் கையைப் பிடித்து அவர்தான் அவ்வளவு தூரம் கேட்கிறார் அது என்ன சின்ன பசங்க பெரிய ஆளுங்கன்னு அதெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க எடுங்க என்று சொன்னது தன் தோழிகளை பார்க்க… நாங்க ரெடி?நீங்க ரெடியா? என்றனர் சிரித்துக் கொண்டே…
முதலில் பிரியா அமர்ந்திருக்க அவள் எதிரில் குரு நின்று இருந்தான். அவர்களைத் தொடர்ந்து பார்வதி ஷ்யாம், பூமிகா விஷால், ஸ்ரேயா கர்ணன், பாலு ரித்து, மந்திரா பிரதீப், வாமினி குணா மற்றும் மீனு விக்ரம் வரிசையாக இருந்தனர்.
வீடியோ எடுப்பவர் பிரியா குருவின் முன்பு கேமராவை வைத்துக் கொண்டு சார் நான் ஸ்டார்ட் அப்படின்னு சொன்னதும் நீங்க மேடத்துக்கு ஊட்டிவிட்டு விலகிக்கணும். அப்படியே வரிசையா ஒவ்வொரு ஜோடியா அவங்க ஜோடிக்கு ஊட்டி விட்டு விலகிக்கணும் கடைசி ஜோடி வர நாங்க வீடியோ எடுத்துட்டு முடிச்சிடுவோம் என்றார் வீடியோ எடுப்பவர்.
குருவும் முகத்தை உம் என்று வைத்துக் கொண்டு சரி என தலையாட்டினான். உன்னை பார்த்த ப்ரியா டேய் குரு முகத்தை இப்படி வச்சுட்டு இருந்த வீடியோல பார்க்கிறப்போ நல்லா இருக்காது கொஞ்சம் சிரிச்ச மாதிரி தான் முகத்தை வையேன் என்று அவனை கிண்டல் செய்ய…
அவள் தன்னைக் கிண்டல் செய்ததும் தானாகவே குருவின் முகத்தில் புன்னகை அரும்ப… நீ சிரிச்சா எவ்வளவு அழகா இருக்கு என்று சொல்லி பிரியா அவனை சைட் அடிக்க… அருகில் அமர்ந்த பார்வதி இதே போதும் உன் புருஷனை ரசித்தது அந்த வீடியோ கிரேப்பர் எவ்வளவு நேரம் எங்கேயோ நின்னுட்டு இருப்பாரு ம்ம்ம்ம் சீக்கிரம் ஸ்டார்ட் பண்ணு … எனக்கு பசிக்குது டி என்று பாரு அவசரப்படுத்த…
இவ ஒருத்தி கொஞ்ச நேரம் கூட பசி தாங்க மாட்டேங்குற என்று சொன்ன ப்ரியா வீடியோ எடுப்பவரிடம் நாங்கள் ரெடி என்று சொல்ல…
அவர்கள் எதிரில் கேமராவை வைத்து நின்றிருந்த வீடியோ கிராபர் நான் ஸ்டார்ட் சொன்னதும் நீங்க ஊட்டி விட்டு தள்ளி நின்னுக்கோங்க நீ சொல்ல சரி என்று தலையாட்டிய குரு கேமரா மேன் சரியாக பொசிஷனில் நின்று கொண்டு ஸ்டார்ட் என்று சொன்னது பிரியாவிற்கு இளவிலிருந்து ஸ்வீட் எடுத்து ஊட்டி விட்டு குரு தள்ளி நிற்க அவனைத் தாண்டி பார்வதி ஷியாம் என்று வரிசையாக ஒவ்வொரு ஜோடியாக தங்கள் ஜோடிக்கு உணவை ஊட்டி விட கேமரா மேன் பிரியாவிலிருந்து ஆரம்பித்து நகர்ந்து கொண்டே வந்து கடைசியாக மீனு விக்ரமிற்கு ஊட்டிவிடும் வரை வந்து அங்கே நின்றார்.
அப்போதுதான் லக்கையும் ஸ்ரீவியையும் சாப்பிட அழைத்துக் கொண்டு வந்த சுருதியும் மிருதியும் இவர்கள் எடுக்கும் வீடியோவை பார்த்துவிட்டு ஸ்ருதி எங்களை எல்லாம் விட்டுட்டு நீங்க மட்டும் எப்படி வீடியோ எடுக்கலாம் என்று சண்டைக்கு வர…
உடனே விக்ரம் ஸ்ருதி பார்த்து இப்ப என்ன நீங்களும் எங்க கூட சேர்ந்து இதைப்போல வீடியோ எடுக்கணும் அவ்வளவுதானே என்ற விக்ரம்.
உடனே விக்ரம் சாப்பாடு பரிமாறுபவரை அழைத்து இவர்கள் மூவருக்கும் தங்களுடன் சேர்ந்து டேபிளை போட்டு உணவை பரிமாறச் சொன்னவன் அந்த மூன்று ஜோடிகளையும் தங்களுடன் சேர்த்து வரிசையில் அமர வைக்க.,
பெண்கள் எல்லாம் வரிசையாக அமர்ந்திருக்க….ஆண்கள் அனைவரும் அவர்களுக்கு எதிரில் நின்றிருந்தனர்.
வீடியோ கிராஃபர் முன்பு சொன்னது போலவே ஸ்டார்ட் என்று சொன்னதும் குரு பிரியாவிற்கு ஊட்டி விட்டு நகர்ந்து கொள்ள….
அவர்களை தொடர்ந்து வரிசையாக ஒவ்வொருவராக தங்கள் ஜோடிக்கு ஊட்டி விட வீடியோகிராபர் ஒவ்வொரு ஜோடியையும் தாண்டி வீடியோ எடுத்துக் கொண்டே வந்து மிருதி சத்யா , சுருதி வினித் என்று கடைசியாக அமர்ந்திருந்த லக் ஸ்ரீவி உடன் வந்து வீடியோவை முடித்துக் கொண்டார்.
பிரபலமான தொழில் அதிபர்களின் ஜோடியையும் சினிமாவில் புகழ்பெற்றிருக்கும் ஜோடியையும் விளையாட்டுத்துறையில் புகழ்பெற்றிருக்கும் ஜோடி என ஒவ்வொரு ஜோடியும் அதில் இருக்க வீடியோகிராபர்க்கு தான் மிகவும் மகிழ்ச்சியாக போய்விட்டது கண்டிப்பாக இந்த வீடியோ வைரலாகும் இதனால் தங்களுக்கு நிறைய ஆடர் வரும் என்று அவர் உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டார்.
❤️
EPISODE 209
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
திருமணம் முடிந்த கையோடு அனைவரும் கிளம்பி ஊருக்கு வந்து விட…
லக்கையும் ஸ்ரீவியை மட்டும் இந்த தீவிலேயே இருந்து விட்டு வரட்டும் என்று அனைவரும் கிளம்பி விட்டனர்.
பிளைட்டில் வரும் வழியெல்லாம் மீனு ஓயாமல் விக்ரமுடன் பேசிக் கொண்டே வந்தாள்.
அவள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் விக்கிரமும் சலிக்காமல் ஒரு சிறு முருவளுடன் பதில் அளித்துக் கொண்டே வந்தான்.
தன் மனைவியை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்று விக்ரமை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என பார்வதி ஷாமிடம் சொல்ல..
உனக்கு என்னடி குறைச்சல் நான் உன்னை நல்லா தானே பாத்துக்குறேன். என்ன கேட்டாலும் நான் உனக்கு வாங்கி தரேன் எங்க கூட்டிட்டு போக சொன்னாலும் உடனே நான் கூட்டிட்டு போறேன் தானே இதுக்கு மேல நான் என்ன செய்யணும் என்று கேட்டான் ஷியாம்.
கேக்குறது எல்லாம் செஞ்சு தரீங்க நான் இல்லைன்னு சொல்லல. ஆனா என்னைக்காவது இப்படி என் பக்கத்துல உக்காந்து ஆசையா நான் சொல்றத எல்லாம் கேட்டு இருக்கீங்களா? நான் எதுவும் பேச வரும்போது ஆமா சரி சரி என்று தலைய ஆட்டிட்டு உடனே வேற வேலைய பாக்க போய்டுறீங்க என்று சலித்துக் கொண்டால் பார்வதி.
நீ மீனு பேசுறத கவனிச்சு இருக்கியா என்று கேட்டான் ஷியாம்.
ஏன்?அவளுக்கு என்ன? அவ நல்லாத்தானே பேசுறா என்றால் பார்வதி.
மீனு விக்ரம் கூட பேசுவதை கேட்டு இருக்கியான்னு கேட்டான் என்றான் ஷியாம்.
ம்ஹும்…. இல்லை என்று தலையாட்டினால் பார்வதி.
மீனு விக்ரம் கிட்ட கல்யாணம் ஆன நாளில் இருந்து தினமும் அவளுக்கு என்ன நடந்ததோ அதை ஒன்று விடாமல் மறைக்காமல் அவன்கிட்ட கதையா சொல்லுவா?
அது மட்டும் இல்லாம ரெண்டு பேரும் ரொம்ப அன்னியோன்யமா பல விஷயங்கள் பேசிட்டு வாங்க…
நீ என்கிட்ட பேசறப்ப என்ன பேசுவ அந்த கடையில சாப்பாடு நல்லா இருக்கும்….இந்த கடையில சாப்பாடு நல்லா இருக்கும்…. வரும்போது இத வாங்கிட்டு வாங்க….என் பாட்டிக்கு வெத்தலை வேணும் என் அம்மாவுக்கு தைலம் வேணும்னு அதான் பேசுறியே ஒழிய நீ என்கிட்ட ஆசையா ஒரு ரெண்டு வார்த்தை கல்யாணத்துக்கு அப்புறம் நீ பேசி இருப்பியா டி என்றால் ஷியாம்.
அவன் சொன்னதை கேட்டதும் பார்வதிக்கு கோபம் வர அவன் தோளில் எடுத்துக் கொண்டு எப்போ பாரு என்ன கிண்டல் பண்றது வேலையா வச்சிருக்கீங்க என்று சொல்லி முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்தால்.
உடனே ஷியாம் பார்வதியின் கையை பிடித்து தன் உள்ளங்கைக்குள் வைத்தவன்.நீ இப்படி இருக்குறது தான் டி பப்ளி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…
இப்படி பப்ளியா… மனசுல எந்த தேவை இல்லாத எண்ணமும் இல்லாம நீ நீயாவே இருக்க இல்ல… அது தான் எனக்கு பிடிச்சிருக்கு என்ற ஷ்யாம்.
அதே போல தான் மீனுவும் மீனு விக்ரம்கிட்டே அவள் அவளா தான் இருக்கா… அதனால தான் அவங்க ரெண்டு பேரும் அப்படி இருக்காங்க என்றவன்.
இனிமேல் அவன் பொண்டாட்டிய அப்படி பாத்துக்கறான், இவன் இப்படி பாத்துக்குறேன்னு வந்து என்கிட்டே இனிமேல் சொல்லக்கூடாது.நான் உன்னை பார்த்துக்கொள்வது போல வேற யாரும் பார்த்துக்க்க முடியாது புரிஞ்சுதா என்று சொல்லி அவள் கையில் முத்தம் வைத்தான்.
❤️
இங்கே ரகு அசோக்கிடம் ஹேமாவை தனக்கு திருமணம் செய்து வைக்க சொல்ல…
மறுநாள் காலையே அசோக் இருந்த பங்களாவில் வைத்து ரகு ஹேமாவின் கழுத்தில் தாலி காட்டினான்.
அவள் தனக்கு என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் ராகுவிற்கு கழுத்தை நீட்டினால். தன் தங்கையின் திருமணத்தை எப்படி எல்லாம் விமர்சயாக செய்க வேண்டும் என்று எண்ணி இருந்த அசோக்கிற்கு.
இப்படி யாரும் இல்லை இடத்தில் வைத்து தன் திருமணம் அவளுக்கே புரியாத நிலையில் செய்துவைத்துவிட்டோமே என்று மிகவும் வருந்தினான் அசோக்.
அவன் சோகமான முகத்தை பார்த்த ரகு அசோக்கிடம் வந்து நீ கவலைப்படாத அசோக் கூடிய சீக்கிரமே உன் தங்கச்சிக்கு என் பழைய நினைவுகள் எல்லாம் வரும் அவ உன்ன மாதிரி சீக்கிரமா சரியாயிடுவா நம்பிக்கையோடு இரு என்றான் ரகு.
என் தங்கச்சியை இந்த நிலைமைக்கே ஆளாகிய வந்து விக்ரமும் மீனுவும் மட்டும் இல்ல… அவனா சுத்தி இருக்க ஒவ்வொருத்தனும் என் தங்கச்சி பட்ட கஷ்டத்தை விட பல மடங்கு கஷ்டத்தை அனுபவிக்கணும் அதன் நான் என் கண்ணால பார்த்து ரசிக்கணும் என்றான் அசோக்.
அதுக்கு பிள்ளையார் சுழியாத்தா நான் அந்த விக்கிரமோடு தங்கச்சி புருஷன் குணாவை ஏமாத்தி அவனுடைய முக்கியமான ப்ராஜெக்ட் எல்லாம் எம் பெயர்ல மாத்திக்கிட்டேன் அதனால அவன் மனசு உடைஞ்சு போய் அவன் பொண்டாட்டி கூட சண்டை போட்டுட்டு சரியா பேசுறதோ இல்ல வீட்டுக்கு சரியா போவதில்லை. அவனை மாதிரியே ஒவ்வொருத்தரையும் பைத்தியம் பிடித்து குழம்பு வச்சு சுத்த வைக்கல என் பேரு ரகு கிடையாது என்று சொன்னான்.
அதைக் கேட்ட அசோக்கின் உள்ளம் மிகவும் சந்தோஷத்தில் திகைத்தது நிஜமாத்தான் சொல்றியா ரகு அவனோட தங்கச்சி புருஷன ஏமாத்தி அவன் குடும்பத்துக்குள்ள பிரச்சனையே நீ நிஜமாகவே உருவாக்கி இருக்கியா என்று அசோக் கேட்க.
என்னை நம்ப மாட்டியா அசோக் என்று சகோ இந்த மொபைலில் குணா ஷைழுவுடன் உடன் இருக்கும் சில போட்டோக்களையும், குணா குடித்துவிட்டு ஷைலு வேலை செய்யும் பாருக்கு வந்து அவளை சந்திக்க வீடியோக்களையும் அசோக்கிடம் போட்டு காண்பித்தான்.
அதையெல்லாம் பார்த்த அசோக்கிற்கு இப்போது தான் ரகுவின் மேல் நம்பிக்கை வந்தது.
சீக்கிரமா அந்த விக்ரமோட குடும்பத்தையே இருக்கிற இடம் தெரியாம மன்னிச்சிடனும் என்றான் அசோக்.
அத பத்தி நீ கவலைப்படாத அந்த வேலையை நான் பார்த்துக்கிறேன் நன்றாக ரகு.
❤️
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
திருமணம் முடிந்த கையோடு அனைவரும் கிளம்பி ஊருக்கு வந்து விட…
லக்கையும் ஸ்ரீவியை மட்டும் இந்த தீவிலேயே இருந்து விட்டு வரட்டும் என்று அனைவரும் கிளம்பி விட்டனர்.
பிளைட்டில் வரும் வழியெல்லாம் மீனு ஓயாமல் விக்ரமுடன் பேசிக் கொண்டே வந்தாள்.
அவள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் விக்கிரமும் சலிக்காமல் ஒரு சிறு முருவளுடன் பதில் அளித்துக் கொண்டே வந்தான்.
தன் மனைவியை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்று விக்ரமை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என பார்வதி ஷாமிடம் சொல்ல..
உனக்கு என்னடி குறைச்சல் நான் உன்னை நல்லா தானே பாத்துக்குறேன். என்ன கேட்டாலும் நான் உனக்கு வாங்கி தரேன் எங்க கூட்டிட்டு போக சொன்னாலும் உடனே நான் கூட்டிட்டு போறேன் தானே இதுக்கு மேல நான் என்ன செய்யணும் என்று கேட்டான் ஷியாம்.
கேக்குறது எல்லாம் செஞ்சு தரீங்க நான் இல்லைன்னு சொல்லல. ஆனா என்னைக்காவது இப்படி என் பக்கத்துல உக்காந்து ஆசையா நான் சொல்றத எல்லாம் கேட்டு இருக்கீங்களா? நான் எதுவும் பேச வரும்போது ஆமா சரி சரி என்று தலைய ஆட்டிட்டு உடனே வேற வேலைய பாக்க போய்டுறீங்க என்று சலித்துக் கொண்டால் பார்வதி.
நீ மீனு பேசுறத கவனிச்சு இருக்கியா என்று கேட்டான் ஷியாம்.
ஏன்?அவளுக்கு என்ன? அவ நல்லாத்தானே பேசுறா என்றால் பார்வதி.
மீனு விக்ரம் கூட பேசுவதை கேட்டு இருக்கியான்னு கேட்டான் என்றான் ஷியாம்.
ம்ஹும்…. இல்லை என்று தலையாட்டினால் பார்வதி.
மீனு விக்ரம் கிட்ட கல்யாணம் ஆன நாளில் இருந்து தினமும் அவளுக்கு என்ன நடந்ததோ அதை ஒன்று விடாமல் மறைக்காமல் அவன்கிட்ட கதையா சொல்லுவா?
அது மட்டும் இல்லாம ரெண்டு பேரும் ரொம்ப அன்னியோன்யமா பல விஷயங்கள் பேசிட்டு வாங்க…
நீ என்கிட்ட பேசறப்ப என்ன பேசுவ அந்த கடையில சாப்பாடு நல்லா இருக்கும்….இந்த கடையில சாப்பாடு நல்லா இருக்கும்…. வரும்போது இத வாங்கிட்டு வாங்க….என் பாட்டிக்கு வெத்தலை வேணும் என் அம்மாவுக்கு தைலம் வேணும்னு அதான் பேசுறியே ஒழிய நீ என்கிட்ட ஆசையா ஒரு ரெண்டு வார்த்தை கல்யாணத்துக்கு அப்புறம் நீ பேசி இருப்பியா டி என்றால் ஷியாம்.
அவன் சொன்னதை கேட்டதும் பார்வதிக்கு கோபம் வர அவன் தோளில் எடுத்துக் கொண்டு எப்போ பாரு என்ன கிண்டல் பண்றது வேலையா வச்சிருக்கீங்க என்று சொல்லி முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்தால்.
உடனே ஷியாம் பார்வதியின் கையை பிடித்து தன் உள்ளங்கைக்குள் வைத்தவன்.நீ இப்படி இருக்குறது தான் டி பப்ளி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…
இப்படி பப்ளியா… மனசுல எந்த தேவை இல்லாத எண்ணமும் இல்லாம நீ நீயாவே இருக்க இல்ல… அது தான் எனக்கு பிடிச்சிருக்கு என்ற ஷ்யாம்.
அதே போல தான் மீனுவும் மீனு விக்ரம்கிட்டே அவள் அவளா தான் இருக்கா… அதனால தான் அவங்க ரெண்டு பேரும் அப்படி இருக்காங்க என்றவன்.
இனிமேல் அவன் பொண்டாட்டிய அப்படி பாத்துக்கறான், இவன் இப்படி பாத்துக்குறேன்னு வந்து என்கிட்டே இனிமேல் சொல்லக்கூடாது.நான் உன்னை பார்த்துக்கொள்வது போல வேற யாரும் பார்த்துக்க்க முடியாது புரிஞ்சுதா என்று சொல்லி அவள் கையில் முத்தம் வைத்தான்.
❤️
இங்கே ரகு அசோக்கிடம் ஹேமாவை தனக்கு திருமணம் செய்து வைக்க சொல்ல…
மறுநாள் காலையே அசோக் இருந்த பங்களாவில் வைத்து ரகு ஹேமாவின் கழுத்தில் தாலி காட்டினான்.
அவள் தனக்கு என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் ராகுவிற்கு கழுத்தை நீட்டினால். தன் தங்கையின் திருமணத்தை எப்படி எல்லாம் விமர்சயாக செய்க வேண்டும் என்று எண்ணி இருந்த அசோக்கிற்கு.
இப்படி யாரும் இல்லை இடத்தில் வைத்து தன் திருமணம் அவளுக்கே புரியாத நிலையில் செய்துவைத்துவிட்டோமே என்று மிகவும் வருந்தினான் அசோக்.
அவன் சோகமான முகத்தை பார்த்த ரகு அசோக்கிடம் வந்து நீ கவலைப்படாத அசோக் கூடிய சீக்கிரமே உன் தங்கச்சிக்கு என் பழைய நினைவுகள் எல்லாம் வரும் அவ உன்ன மாதிரி சீக்கிரமா சரியாயிடுவா நம்பிக்கையோடு இரு என்றான் ரகு.
என் தங்கச்சியை இந்த நிலைமைக்கே ஆளாகிய வந்து விக்ரமும் மீனுவும் மட்டும் இல்ல… அவனா சுத்தி இருக்க ஒவ்வொருத்தனும் என் தங்கச்சி பட்ட கஷ்டத்தை விட பல மடங்கு கஷ்டத்தை அனுபவிக்கணும் அதன் நான் என் கண்ணால பார்த்து ரசிக்கணும் என்றான் அசோக்.
அதுக்கு பிள்ளையார் சுழியாத்தா நான் அந்த விக்கிரமோடு தங்கச்சி புருஷன் குணாவை ஏமாத்தி அவனுடைய முக்கியமான ப்ராஜெக்ட் எல்லாம் எம் பெயர்ல மாத்திக்கிட்டேன் அதனால அவன் மனசு உடைஞ்சு போய் அவன் பொண்டாட்டி கூட சண்டை போட்டுட்டு சரியா பேசுறதோ இல்ல வீட்டுக்கு சரியா போவதில்லை. அவனை மாதிரியே ஒவ்வொருத்தரையும் பைத்தியம் பிடித்து குழம்பு வச்சு சுத்த வைக்கல என் பேரு ரகு கிடையாது என்று சொன்னான்.
அதைக் கேட்ட அசோக்கின் உள்ளம் மிகவும் சந்தோஷத்தில் திகைத்தது நிஜமாத்தான் சொல்றியா ரகு அவனோட தங்கச்சி புருஷன ஏமாத்தி அவன் குடும்பத்துக்குள்ள பிரச்சனையே நீ நிஜமாகவே உருவாக்கி இருக்கியா என்று அசோக் கேட்க.
என்னை நம்ப மாட்டியா அசோக் என்று சகோ இந்த மொபைலில் குணா ஷைழுவுடன் உடன் இருக்கும் சில போட்டோக்களையும், குணா குடித்துவிட்டு ஷைலு வேலை செய்யும் பாருக்கு வந்து அவளை சந்திக்க வீடியோக்களையும் அசோக்கிடம் போட்டு காண்பித்தான்.
அதையெல்லாம் பார்த்த அசோக்கிற்கு இப்போது தான் ரகுவின் மேல் நம்பிக்கை வந்தது.
சீக்கிரமா அந்த விக்ரமோட குடும்பத்தையே இருக்கிற இடம் தெரியாம மன்னிச்சிடனும் என்றான் அசோக்.
அத பத்தி நீ கவலைப்படாத அந்த வேலையை நான் பார்த்துக்கிறேன் நன்றாக ரகு.
EPISODE 210
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
லக்கும் ஸ்ரீவியும் மட்டும் அந்த தீவில் இவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வீட்டில் இருக்க…
திருமணம்… ரிசப்ஷன்… என்று மிகுந்த களைப்பில் இருந்தனர் லக்கும் ஸ்ரீவியும்.
முதல் இரண்டு நாட்கள் இருவரும் தங்கள் அறையை விட்டு வெளியே வருவதே சாப்பிடுவதற்காக மட்டும்தான்.
வேலையாட்கள் சமையலை முடித்துவிட்டு வந்து இவர்களை அழைக்க இருவரும் கலைப்பிலேயே வந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் தங்கள் அறைக்கு சென்று தூங்கி விடுவர்.
இருவருக்கும் திருமணமான நாளிலிருந்து லக் தனியாக அருகிலும் ஸ்ரீவி தனியாக ஒரு அறையிலும்தான் படுத்து தூங்கினர்.
இந்த வேலையாட்கள் எல்லாம் இவர்கள் இருவரையும் அதிகமாக பார்க்கிறது திருமணமாகி இரண்டு நாட்கள் ஆகியும் இன்னும் இருவரும் தங்கள் வாழ்க்கையை தொடங்காமல் தனித்தனி அறையில் தூங்குவதை பார்த்து இப்படியும் சிலர் இருக்கிறார்களா என்பது போல அவர்கள் இருவரையும் பார்த்தார்கள்.
அதில் தலைமை சமையல் செய்பவர் விக்ரமிற்க்கு கால் செய்து இங்கு நடப்பதை அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தார்.
இன்றும் அதேபோலத்தான் விக்ரம் இருக்கு அழைத்து இருந்த அந்த சமையல்காரர் சார்…. என்று இழுக்க….
என்ன நேlறும் இவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த முதலிரவு அறைக்கு செல்லாமல் தனித்தனியாக சென்று உறங்கி விட்டார்களா என்று கேட்டான் விக்ரம்.
எங்களுக்கு எப்படி அவர்களிடம் இதை சொல்வது என்று தெரியவில்லை அவர்களாகவே ஏதாவது ஒரு அறையில் சென்று ஒன்றாக இருப்பார்கள் என்று பார்த்தால்.
இருவரும் சாப்பிடுவது அதன் பிறகு தங்கள் அறைக்குச் சென்று ஓய்வு எடுப்பது என்று இருக்கிறார்கள் எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று அந்த சமையல் காரர் புலம்ப.
சரி இப்போது இருவரும் என்ன செய்கிறார்கள் என்று கேட்டான் விக்ரம்.
ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு இப்போதான் அவங்க அவங்க ரூமுக்கு போய் கதவு சாத்தனாங்க சார் என்றார் அந்த சமையல்காரர்.
அவர் சொன்னது கேட்டு பெருமூச்சு விட்டு வைக்கும் சரி நீங்க போன வைங்க நான் என்ன பண்ணனும்னு பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு தன் போனை வைத்தான் விக்ரம்.
வேலையாளிடம் போனை பேசிவிட்டு வைத்த விக்ரம் தன் மடியில் படுத்திருந்த மீனுவை பார்த்து என்னுடைய இவன் இப்படி இருக்கான் என்று கேட்டான்.
யாரு எப்படி இருக்கா என்று போன் நோண்டிக் கொண்டே மீனு விக்ரமிடம் கேட்க…
வேற யாரு நீங்க என்னோட இன்னொருத்தன் என்றான் விக்ரம்.
லக்கை பத்தி சொல்றியா? என்று கேட்டால் மீனு.
ஆமா அவனே தான் எனக்கு தம்பிய பொறந்துட்டு இவன் ஏன் இப்படி இருக்கான் என்று கடுப்பானான் விக்ரம்.
உன் தம்பியா இருந்தா எல்லாத்தையும் உன்ன மாதிரியே இருந்தால் அவன் எப்படி உனக்கு தம்பி ஆவான் என்று கேட்டால் மீனு.
என் தம்பியா இருந்தா என்ன மாதிரி தானே இருக்கணும். எல்லாத்துலயும் விளையாட்டுத்தனமாக இருக்கான். என்றால் விக்ரம்.
வினித்தும் உன்னோட தம்பி தானே நீ ஏன் அவனை எதுவும் சொல்றதில்லை என்று கேட்டால் மீனு.
ஏய் வினித் அவனோட வேலையில அவன் சரியா இருக்கான். வேலையிலும் சரி அவனோட குடும்பத்திலும் சரி, என்று மீனுவிடம் கூற….
உன் தம்பி வேலையில சரியா இருக்கான்னு சொல்லு நான் அதை ஒத்துக்குறேன் ஆனா குடும்பத்துல சரியா இருக்கான்னு சொல்லாத அது என்னால ஒதுக்கவே முடியாது என்றால் மீனு.
ஏன் என்னாச்சு அவன் என்ன செஞ்சான் என்று கேட்ட விக்ரம் வினித்திற்குமலம் ஸ்ருதிக்கும் எதுவும் இடையில் பிரச்சனையா என்று கேட்டான்.
நீ நியூஸ் எல்லாம் பாக்குறது இல்லையா என்று கேட்டால் மீனு.
என்ன ஆச்சு சொல்லு மீனு எனக்கு தெரியல என்று விக்ரம் கேட்க…
தன் மொபைலில் எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்த மீனு அதை ஆன் செய்து அதில் வினித் பத்தியும் சுத்தி பற்றியும் வந்த செய்தியை விக்ரமிற்கு போட்டுக் காட்டினாள்
மீனுவை புரியாமல் பார்த்த விக்ரம் அவள் கையில் இருந்து போனை வாங்கி பார்க்க அதில் வினித்திற்கும் ஸ்ருதிக்கும் இடையில் சண்டை என்றும் , மேலும் ஷூட்டிங்கில் தனக்கு ஜோடியாக நடிக்கும் நடிகருடன் சேர்ந்து ஒன்றாக சுற்றி திரிந்து கொண்டிருக்கிறார் என்றும் அதில் போடப்பட்டிருக்க….
அதை பார்த்த விக்ரமுக்கு ஆத்திரமாக வர தன் கையில் இருந்து போனை இருக்கிப் பிடித்தான்.
அதை கவனித்த மீனு அவன் கையில் இருந்து போனை வலுக்கட்டாயமாக பிடுங்கியவன் இந்த கோபத்தை போன் பண்ண காட்டாத போய் என்ன செய்யணும் அதை செஞ்சிட்டு வா….
நீ போய் வினித் ஸ்ருதி பாரு… நக்கும் ஸ்ரீவையும் தங்கி இருக்கிற இடத்திலிருந்து தானே உனக்கு எப்போ போன் வந்தது என்று கேட்டால் நீனும் ஆமாம் என்று விற்கும் தலையாட்ட சரி நீ போய் இதை பாரு இதெல்லாம் ஒரு சின்ன விஷயம் தான் இதை நானே போன்லயே பேசி சரி பண்ணிக்கிறேன் என்று மீனு சொல்ல…
நிஜமாவா என்றான் விக்ரம்.
நான் பாத்துக்குறேன் நீ முதல்ல இந்த பிரச்சனையை சரிப்படுத்திட்டு வா…
லக்கையும் ஸ்ரீவியையும் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். அது ஒரு சின்ன விஷயம்தான் நான் பார்த்துக்கிறேன் என்று விக்ரமிற்க்கு தைரியம் அளித்து அவனை வினித் ஸ்ருதி பிரச்சனையை என்ன என்று பார்க்க அனுப்பி வைத்தாள்.
என்னை அனுப்பி வைத்த கையோடு மீனு முதலில் லக்கிற்க்கு தான் கால் செய்தால்.
மீனு அழைத்த மறு நொடியே போனை அட்டன் செய்து சொல்லு டார்லிங் என்ன போன் பண்ணி இருக்க என்ன விஷயம் என்று கேட்டான்.
என்னை உனக்கு போன் பண்ண வச்சுட்டு…. நான் ஏன் போன் பண்ணி இருக்கேன்னு கேக்குறியா? என்றால் என்ன கோபமாக.
ஹே பேப்ஸ் கூல்…. ரிலாக்ஸ்… இப்ப எதுக்கு இவ்வளவு கோபப்படுற நீ பிரக்னண்டா இருக்க… இப்படி கோபப்படக்கூடாது அது உனக்கும் உன் குழந்தையோட ஹெல்த்துக்கு நல்லது இல்லை என்று தெரியும் தானே என்று அக்கறையாக சொன்னான் லக்.
என்னோட ஹெல்த் பார்த்துக்க எனக்கு தெரியும் என் புருஷன் இருக்கா என்ன பாத்துக்க நீ உள்ள அக்கறைப்பட தேவையில்லை என்றால்.
ஹே பேப்ஸ் என்ன இப்படி எல்லாம் பேசுற நான் உன் மேல அக்கறை காட்ட கூடாதா? என்றன் லக்.
நான் தான் சொன்னேனே எனக்கு அக்கறை காட்ட என் புருஷன் இருக்கான்னு… உனக்கு அக்கறை காட்ட இப்போ ஆள் வந்துடுச்சு…. முன்ன மாதிரி நீ தனி ஆள் கிடையாது.
உன்னை நம்பி ஒரு பொண்ணு வந்து இருக்கா… அவ கூட சந்தோசமா உன் வாழ்க்கையை ஆரம்பிக்கணும்னு நினைப்பு உனக்கு இருக்கா? இல்லையா? என்றாள் காட்டமாக…
ஹேய் ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறே…. நாங்க ரெண்டு பேருமே ரொம்ப டையர்ட் ஆஹ் இருந்தோம் அதான் கொஞ்சம ரெஸ்ட் எடுத்துட்டு மத்ததெல்லாம் பார்த்துக்கலாம்னு என்று லக் தயக்கத்தோடு கூற…
நிஜமா அது மட்டும் தான் காரணமா இல்லை அவளை கல்யாணம் பண்ணின பிறகும் அவ கூட உன் வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ண யோசிக்கிறியா? என்றாள் மீனு.
அவள் சொன்னதை கேட்டு லக் அமைதியாக இருக்க…
அப்போ நீ இன்னும் என்னை மறக்கல அப்படித்தானே என்றாள் மீனு அதற்கும் லக் எதுவும் பேசாமல் இருக்க…
இங்கே பாரு லக் நமக்கு வாழ்க்கை யார் கூட இருக்கணும்னு முடிச்சு போட்டிருக்கோ அவங்க கூட தான் அந்த கடவுள் நம்மை சேர்த்து வைப்பாரு…அதை நீ முதல்ல புரிஞ்சுக்கணும்.
இப்பாடி தேவை இல்லாததை எல்லாம் போட்டு குழப்பி லூசு மாறி பன்னிட்டு இருக்காதே சரியா..
ஸ்ரீவி உனக்காக இந்த ரெண்டு நாளா பொறுமையா இருக்கா… அவள் இதுவரை எதுவும் கேட்காமல் உன்மேல எவ்ளோ நம்பிக்கை வெச்சு இருக்கானு இதுலயே புரிஞ்சுக்கணும் நீ…. என்ற மீனு.
தேவை இல்லாம என்ன நெனச்சிட்டு உன்னை நம்பி வந்த பொண்ண கஷ்டப்படுத்தாத அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.
இன்னமும் நீ என்னையே நினைச்சுட்டு இருக்காதா இருந்தா எதுக்கு ஸ்ரீதேவி கல்யாணம் பண்ணி இருக்கணும் அவள கல்யாணம் பண்ணாம என்னை லவ் பண்ணிக்கிட்டே பேசாம இருந்திருக்க வேண்டியது தானே… வீனா அவ வாழ்க்கையை ஏண்டா கஷ்டப்படுத்துற என்று கேட்டால் மீனு.
லக் மீனு பேசியதற்கு எந்த பதிலும் திருப்பி பேசவில்லை . காதில் போனை வைத்தபடி அவள் சொன்னதை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.
நான் சொல்றத சொல்லிட்டேன் இதுக்கு மேல உன் விருப்பம் அழகாக வாழ போற உன்னோட வாழ்க்கையை நீயே தேவையில்லாத யோசனையால் அதை கெடுத்துக்காத நான் போன வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு மீனு லக்கின் பதிலுக்கு காத்திராமல் போனை கட் செய்தால்.
மீனு எப்படி தன் மனதில் இருந்ததை அப்படியே படித்துவிட்டால் என்று லக்கிக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
அவள் சொன்னதை எல்லாம் மனதில் அசை போட்டவன் கொஞ்சம் கொஞ்சமாக தன் மனது தெளிய ஆரம்பிப்பதை உணர்ந்தான் லக்.
தன் மனது தெளிவாக அதை உணர்ந்ததும் தன் அறை கதவை திறந்து கொண்டு நேராக ஸ்ரீவியின் அறைக்கதவை வந்து தட்டினான்.
லக் கதவைத் தட்டிய சிறிது நேரம் கழித்து தான் வந்து கதவை திறந்தால் ஸ்ரீவி. அவள் நன்றாக தூங்கி விட்டிருந்தால் போல…. தூக்க கலக்கத்திலேயே வந்து கதவை திறந்தவளை பார்த்த லக்.
என்ன தனியா அங்க விட்டுட்டு நீ மட்டும் இங்கு என்னடி தூங்கிட்டு இருக்க என்றவன். ஸ்ரீவியை அப்படியே குண்டு கட்டாக தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டு தன் அறைக்கு வந்து கதவை சாற்றி விட்டு அவளை மெத்தையில் படுக்க வைத்துவிட்டு லக்கும் அவள் அருகில் படுத்துக்கொண்டான்.
லக் தன் ரூமில் இருந்து வெளியே வந்ததும் நேராக ஸ்ரீவி அறைக்கு சென்று அவளை தூக்கிக்கொண்டு திரும்பவும் தன் அறைக்கு சென்றதையும் பார்த்துக் கொண்டிருந்த அந்த வேளையால் விக்ரமிற்க்கு போன் செய்து இங்கு நடந்ததை கூற…
அவர் சொன்னதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தாலும் அதை அவரிடம் காட்டிக் கொள்ளாமல் சரி என்று பதில் சொல்லிவிட்டு போனை வைத்தவன் உடனே மீனுவிற்க்கு அழைத்தான்.
அவன் அழைத்த மறுபடியும் எடுத்து காதில் வைத்த மீனு என்ன மிஸ்டர் ராட்சசன் இப்பதானே இங்கிருந்து கிளம்புனீங்க அதுக்குள்ள பொண்டாட்டி விட்டு இருக்க முடியலையோ போன் பண்ணிட்டீங்க என்றால் மீனு.
ஆமாண்டி ராட்சசி… உன்னை என்னால புரிஞ்சுக்கவே முடியலடி பொண்டாட்டி. நான் வீட்டிலிருந்து கிளம்பி சரியா பத்து நிமிஷம் கூட ஆகல அதுக்குள்ள எப்படி இங்கிருந்து கிட்டு அங்க இருக்கிற பிரச்சினையை சரி பண்ணினே என்று கேட்டான் விக்ரம்.
அதெல்லாம் அப்படித்தான் என்று தன் இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டு சொன்ன மீனு. எப்படியோ அங்க இருக்குற ப்ராப்ளம் சால்வாச்சா ஆகலையா என்று கேட்டால்.
அதெல்லாம் சால்வ் ஆயிடுச்சு ஆனா எப்படின்னு தான் எனக்கு தெரியலையே நீ அங்க போன் பண்ணி என்ன சொன்னே என்று கேட்டான் விக்ரம்.
உண்மையை சொன்னேன் என்று சினிமா படங்களில் வருவது போல டயலாக் பேசினால் மீனு.
அவள் சொன்னதைக் கேட்டு சிரித்தவன். மீனுக்குட்டி நீ எப்படிப்பட்ட பொண்ணு தெரியுமாடி… இந்த மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கேன் உன்னை சுத்தி இருக்கிறவங்களுக்கு ஏதாவது ஒன்னுனா நீ எப்படி கொஞ்சம் கூட எதுவுமே யோசிக்காமல் அந்த பிரச்சினையை சீக்கிரமா முடிச்சு வைக்கணும் நினைக்கிற எனக்கே உன்ன நெனச்சா ஆச்சரியமா இருக்கு என்றான் விக்ரம்.
அவன் சொன்னதைக் கேட்ட மீனு சிரித்தவள் அதெல்லாம் அப்படித்தான் என்றால்.
மெல்ல சிரித்து விக்ரம் சரி நீ ரொம்ப அலட்டிக்காம ரெஸ்ட் எடு நான் சீக்கிரமா வந்துட்டேன் என்று சொல்லி ஃபோனை வைத்தான் விக்ரம்.
❤️
வினித்தின் ஷூட்டிங்கில் நான் ஒரு முக்கியமான சண்டைக்காட்சியில் மிக தீவிரமாக வினித் நடித்துக் கொண்டிருந்தான்.
தன்னை அடிக்க வருபவர்களிடம் இருந்து தன்னை காத்துக் கொண்டு தன் எதிரில் தன்னை வந்து அடிப்பவரை அடித்து தரையில் தள்ள வேண்டும்.
இந்த காட்சிக்கு டூப் எல்லாம் எதுவும் வேண்டாம் என்று வினித்தே நடித்தான். பார்ப்பதற்கு மிகவும் சிம்பிளான காட்சி தான் என்றாலும் அதில் இவனை அடிக்க பயன்படுத்தும் பொருட்கள் எல்லாம் உண்மையானது.
அவனை எதிரே அடிக்க வருபவர்கள் கைகளில் கட்டை செயின் டியூப்லைட் என கையில் இருப்பதை வைத்து அவனை தாக்க வேண்டும்.
அதில் எல்லாம் அடி வாங்கியும் தன் எதிரில் இருப்பவர்களின் அடித்தும் அந்த காட்சியை நிறைவு செய்ய வேண்டும் அதுதான் சீன்.
நான் டைரக்டர் ஆக்சன் என்று சொன்னதும் வினித் அந்த சண்டைக்காட்சியில் ஆக்ரோஷமாக சண்டையிட ஆரம்பித்தான்.
அவர்கள் தன்னை அடிக்கும்போது தன் கைகளிலும் முதுகிளும் அந்த அடியை வாங்கிக் கொண்டவன். என் எதிரில் இருப்பவர்களை தன் கைகளை உபயோகித்து அடிக்க ஆரம்பித்தான்.
எப்போதும் இதுபோன்ற ஃபைட் சீன்களில் அடிப்பது போல பாவனை செய்வார்கள் எதிரில் இருப்பவர்கள் அடிவாங்கியது போல நடித்து விழுவார்கள்.
ஆனால் வினீத் பாவனைக்காக அடிக்காமல் நிஜமாகவே தன்னை எதிரில் இருந்தவர்களை அடிக்க ஆரம்பித்தான்.
முதலில் எதிலிருந்து அவர்களுக்கு புரியவில்லை அவனிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள எப்போதும் போல முயற்சி எடுக்க….
வினித் எந்த யோசனையும் இல்லாமல் தன் முன்னால் இருப்பவர்களை இலக்கில்லாமல் அடிக்க….
அவனைச் சுற்றி நின்ற நடிகர்கள் விழித்திடும் அடி வாங்க முடியாமல்காட்சியில் அப்படியே தரையில் கீழே விழ…
டைரக்டர் கட்…என்று கத்த… அந்த காட்சி அத்தோடு முடிந்தது.ஆனால் வினித் டைரக்டர் கட் சொன்ன பிறகும் தன் எதிரில் நிற்பவரை அடித்துக் கொண்டிருந்தான்.
அதை பார்த்துக் கொண்டிருந்த டைரக்டர் இந்த நாட்களிடம் சொல்லி வினித்தை பிடித்து தனியே இழுத்து வந்தார்.
இங்கு pநடப்பதை எல்லாம் ஒரு பத்திரிகைக்காக வினீத்தை பேட்டி எடுக்க வந்தவர் தன் மொபைலில் வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டார்.
சூட்டிங் நடக்கும் இடத்திலிருந்து வினித்தை அழைத்து வந்து அவன் கேறவனில் அமர வைத்த டைரக்டர். வினித் உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன்? இவ்வளவு ஆக்ரோஷமா நடந்துக்குறீங்க.
இது வெறும் சினிமா தான் வெறும் பைட் சீன் தான். நீங்க அடிச்ச அடியில அந்த ஸ்டண்ட் நடிகர்களுக்கு எல்லாம் எவ்வளவு காயமாகி இருக்குன்னு நீங்க கவனிச்சீங்களா….
இதை எப்படி சரி செய்ய போறீங்க.. அவங்க உங்க மேல கேஸ் கொடுத்தா உங்க கரியரை ஸ்பாயில் ஆயிடும். நீங்க எதுக்காக இந்த மாதிரி நடந்துக்கிறீங்க வினித்…
கொஞ்சம் உங்க கோபத்தை குறைங்க இது சூட்டிங் ஸ்பாட்… உங்க வீடு இல்ல என்று சற்று கடுமையாக பேசிவிட்டு அங்கிருந்து சென்றார் டைரக்டர்.
கேரவனை விட்டு வெளியே வந்த டைரக்டர் அவன் பொண்டாட்டி மேல கோவமா இருந்தா போய் அவன் பொண்டாட்டி அடிக்க வேண்டியது தானே தேவையில்லாம இங்கே இருக்கிறவங்க மேல கோவத்த காட்டி என்ன பண்ண முடியும் என்று டைரக்டர் பேசிக் கொண்டே வெளியே செல்ல….
அவர் பேசியது அப்பட்டமாக வினித்தின் காதில் விழுந்தது. அப்போதுதான் வினித்தை பார்க்க அவன் சூட்டிங் நடந்த இடத்திற்கு வந்த விக்ரம்.
வினித்தை தேடி அவன் கேரவனிற்கு வர டைரக்டர் பேசியது விக்ரமிற்க்கும் கேட்கத்தான் செய்தது.
இதைக் கேட்டுவிட்டு விக்ரமின் வேறவனுக்குள் நுழைந்த விக்ரம் வினித்தை பார்க்க… அவன் அங்கிருந்த சோபாவில் தன் தலையில் கையை வைத்து அமர்ந்து கொண்டு இருந்தான்.
❤️
EPISODE 211
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
வினித்தின் கேரவனுக்குள் நுழைந்த விக்ரமை பார்த்ததும் வினித் எழுந்து வந்து அண்ணா வாங்க என்ன திடீர்னு சொல்லாமல் வந்து இருக்கீங்க என்று கேட்டான்.
ஏன் என் தம்பியை பார்க்க நான் வரக்கூடாதா என்ன என்றான் விக்ரம்.
அப்படியெல்லாம் எதுவும் இல்லை வாங்க என்று அழைத்துக் கொண்டு போய் உள்ள இருந்து சோபாவில் அமர வைத்தான்.
சரி வினித் நான் ஸ்ட்ரைட்டா போயிட்டு வரேன் உனக்கும் சுருதிக்கும் இடையில என்ன பிரச்சனை என்று கேட்டான்.
விக்ரம் திடீரென விழித்திடும் தனக்கும் சுருதிக்கும் இடையில் இருந்து பிரச்சனையை கேட்டதும் வினித் எதுவும் பேசாமல் அப்படியே இருந்தான்.
சொல்லு வினித் என்ன பிரச்சனை கேட்கிறேன்ல என்று கேட்டான் விக்ரம்.
இவ்ளோ பிரச்சனைக்கு ஊருக்கு முக்கிய காரணமே சுருதி கூட இப்போ நடிக்குற படத்துல ஹீரோவா நடிச்சிட்டு இருக்க அந்த தினேஷ் தான் என்றான் வினித்.
தினேஷா என்று புருவம் சுருக்கி வினித்தை பார்த்து கார்த்திக் அவனால என்ன பிரச்சனை என்று கேட்டான்.
எனக்கும் சுருதிக்கும் இடையில எந்த பிரச்சனையும் இல்லாம எல்லாமே சுமூகமா தான் போயிட்டு இருந்துச்சு அண்ணா. ரெண்டு பேருமே சூட்டிங் ல ரொம்ப பிசியா இருந்தோம்.
முன்ன மாதிரி இரண்டு பேருக்குமே ஒன்னா அடிக்கடி நேரம் செலவழிக்க கிடைக்கிறது இல்லை.
ஸ்ருதி என்கிட்ட நிறைய தடவை சொல்லிட்டேன் நான் படத்துல நடிக்கிறது நிறுத்திட்டேன் எனக்கு இஷ்டம் இல்ல அப்படின்னு.
நான்தான் உனக்கு இப்போது லைப் ஸ்டார்ட் ஆயிருக்கு உனக்குனு ஒரு கேரியர் வேணும் அதனால நீ தொடர்ந்து உனக்கு பிடிச்ச சப்ஜெக்ட்களை தேர்ந்தெடுத்து அதுல நடின்னு சொன்னேன் .
இப்போ நடிச்சிட்டு இருக்க படம் தான் அவளுக்கு நான் சூஸ் பண்ணி கொடுத்து கடைசி படம் அதுக்கப்புறம் வந்தது எல்லாமே அவ்ளோதான் தேர்வு செய்துகிட்டா…
இந்தப் படத்துல தினேஷ் தான் ஹீரோன்னு எனக்கு முதலிலேயே தெரியும். முன்னமே எனக்கும் அவனுக்கும் ஆகாது. இருந்தும் சுத்தி அதுல நான் நடிக்க சொன்னதுக்கு காரணமே அந்த படத்தில் ஸ்ருதிகான முக்கியத்துவம் அதிகமா இருக்கிறதுனால தான்.
ஸ்ருதிக்கும் அந்த தினேஷ் ஆரம்பத்திலிருந்து அவ்வளவா பிடிக்கல. ஷூட்டிங் போனுமா போன வேலையை பார்த்தோமா வீட்டுக்கு வந்தோமோன்னு தான் இருந்தா. ஒரு தடவ சூட்டிங்கில நடிச்சிட்டு இருக்கும்போது ஒரு ஆபத்திலிருந்து அந்த தினேஷ் சுருதியை காப்பாத்திட்டான்.
எனக்கு தெரிஞ்சு அதுக்கு பிறகு தான் ஸ்ருதி அவன் கூட பேசவே ஆரம்பிச்சிருக்கா …ஸ்ருதியை காப்பாத்துனதுக்காக உடன் ஸ்ருதி அவன் கிட்ட நல்ல முறையில் பேசினாள்.
அவன்கூட பேச ஆரம்பிச்ச உடனே நான் சுருத்தியை எச்சரித்தேன்.அவன்கிட்ட அளவா இருந்துக்கோ அளவா பேசிக்கோ அப்படின்னு சொல்லிட்டு நான் சொன்னப்போ எல்லாம் சரி சரி தலையாட்டிட்டு இப்போ அவன் என்ன சொன்னாலும் அவன் பேச்சை தான் கேட்கிறாள்.
நான் ஏதாவது சொன்னா அவன் அந்த மாதிரி இன்னும் முடியல ஸ்ருதிக்கிட்ட நடந்துக்கிறதனால பொறாமையில்தான் நான் ஸ்ருதிகிட்டே இப்படி பேசுறன்னு என்னை திருப்பி கேள்வி கேட்கிறாள். இவனை எப்படி சமாளிக்கிறது என்று எனக்கு தெரியல அண்ணா என்றான் வினித்.
இந்த ஒரு பிரச்சனைக்காகவா உன்னையும் ஸ்ருதியையும் பற்றி டிவில நியூஸ் வர அளவுக்கு கொண்டு வந்து விட்டிருப்பே… இதெல்லாம் நீயே சமாளிச்சி இருக்கலாம் என்று கேட்டான் விக்ரம்.
எனக்கு இருந்த பிஸியான ஒர்க்ல நான் இதெல்லாம் சரியா கவனிக்காம விட்டுட்டேன்.
இன்னும் ரெண்டு நாள்ல இந்த விஷயத்தை நான் சுமுகமா முடித்து விடுகிறேன் என்றான் வினித்.
நாம எவ்வளவு உயரத்துக்கு போனாலும் எவ்வளவு முக்கியமான விஷயம் இருந்தாலும் நமக்கு முதல்ல எப்பவுமே குடும்பம் தான் அதன் பிறகு தான் இது எல்லாம் குடும்பத்தில் இருக்கிறவங்க எந்த பிரச்சினையும் இல்லாம நிம்மதியா சந்தோசமா இருந்தா மட்டும்தான் நம்மால் வெளியே சந்தோஷமா வேலை பார்க்க முடியும் அதை நீ நல்ல ஞாபகம் வச்சுக்கோ என்றான் விக்ரம்.
நான் பாத்துக்குறேன் நீங்க கவலைப்படாதீங்க நீங்க சொல்றது எனக்கு நல்லாவே புரியுது இனிமேல் எனக்கும் ஸ்ருதிக்கும் இடையில எந்த சண்டையும் வராமல் எந்த பிரச்சனையும் வராமல் நான் இது ப்ராமிஸ் அண்ணா என்றான் வினித்.
சரி என்று வினைத்திடம் கூறிவிட்டு உனக்கு எதுவும் இந்த விஷயத்துல ஹெல்ப் வேணும்னா எப்ப வேணா நீ எனக்கு போன் பண்ணலாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் விக்ரம்.
❤️
ஸ்ரேயாவின் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று அவரை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்திருந்தால் ஸ்ரேயா கர்ணனுடன்.
பிரியாவும் குரு ஸ்ரேயாவும் கர்ணனும் வருவதால் இன்று ஆபீஸிற்கு செல்லவில்லை.
எப்போதும் போல அவர்கள் வருகிறார்கள் என்று பிரியாவும் குருவின் அம்மாவும் சமையல் வேலைகளில் தீவிரமாக இருக்க…
குரு தன் அப்பாவுடன் அவரது அறையில் பேசிக் கொண்டிருந்தவன் வீட்டிலிருந்தவாறு ஆபீஸ் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான்.
11 மணி போல ஸ்ரேயாவும் கர்ணனும் அவர்கள் வீட்டிற்கு வர… அவர்களை வரவேற்ற குருவின் அம்மா தன்னில் தன்னுடைய அறைக்கு சென்று அவள் அப்பாவுடன் ஸ்ரேயாவை பேசிக் கொண்டிருக்கச் சொல்லிவிட்டு சமையல் அறைக்கு சென்றுவிட்டார்.
குருவை பார்த்ததும் அவ்வளவு நேரம் நன்றாக பேசிக் கொண்டிருந்த கர்ணன் மாப்பிள்ளை முறுக்கு காட்டுவது போல திமிராக நிற்க….
தன் லேப்டாப்பில் வேலையில் மூழ்கி மூழ்கியிருந்த குரு நிற்பதில்லை அவனருகில் கர்ணன் நிற்கவும் நீயா… என்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் லேப்டாப்பில் வேலை செய்ய மூழ்கி விட்டான்.
குருவை முறைத்தவாறு சென்று கட்டிலில் அமர்ந்த கர்ணன் ஸ்ரேயாவின் அப்பாவிடம் உடல் நலம் கூட குறித்து விசாரிக்க….
எனக்கு ஒன்னும் இல்ல மாப்ள லேசா தல கிறுகிறுன்னு வந்துருச்சு அதுக்கு இந்த பிரியாவும் என் பொண்டாட்டியும் சேர்ந்து ஆர்ப்பாட்டம் பண்ணி என்னை கொண்டு வந்து இப்படி படுக்க வைத்து விட்டார்கள்
என்று சலித்துக் கொண்டார்.
அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த குரு லேப்டாப்பை வைத்துவிட்டு அவரிடம் வந்தவன் என்ன சொன்னீங்க…. லேசா கிறுகிறுன்னு வந்துருச்சா கொஞ்சம் விட்டு இருந்தா மயக்கம் போட்டு மாடியில் இருந்து கீழேயே விழுந்திருப்பீங்க அந்த அளவுக்கு தலை சுத்தல் வந்திருக்கு லேசா தலை சுற்றல் சொல்லிட்டு இருக்கீங்க என்றம் குரு.
குரு சொன்னதை கேட்டு அதிர்ச்சியான என்னப்பா சொல்றீங்க அண்ணன் சொல்றதெல்லாம் உண்மையா? ஏன் அவ்வளவு தூரம் கவனிச்சுக்காம அப்படி என்ன வேலை பார்த்துட்டு இருக்கீங்க நீங்க என்று அவரை கடிந்து கொண்டாள் ஸ்ரேயா.
என்ன ஸ்ரேயா நீயும் உன் அண்ணன் கூட சேர்ந்துட்டு என்ன திட்டுற… எனக்கு என்ன தெரியும் திடீர்னு தலைசுற்றல் வரும் நான் என்ன எதிர்பார்த்தேனா என்றார் குருவின் அப்பா.
ஹாஸ்பிடல் போய் செக்கப் எல்லாம் எல்லாம் பண்ணிட்டு வந்தீங்களேப்பா டாக்டர் என்ன சொன்னாங்க என்று கேட்டால் ஸ்ரேயா.
எல்லா டெஸ்ட்டும் எடுத்தாச்சு மா எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல… பிரஷர் மட்டும் கண்ட்ரோல்ல வச்சுக்க சொல்லி எனக்கு மாத்திரை எழுதி கொடுத்து இருக்காங்க நான் வேற எதுவும் இல்லை என்று சொன்ன்னர்.
சரிப்பா அவங்க என்ன சொன்னாலும் உங்களுக்குன்னு உங்க உடம்பு மேல ஒரு அக்கறை இருக்கும் ஆனா கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க என்று சொல்ல…
கையில் ஸ்னாக்ஸ் உடன் பிரியா அந்த அறைக்குள் வந்தவள் கொண்டுவந்தo ஸ்னாக்ஸை கர்ணனிடமும் ஸ்ரேயாவின் முன்பு வைத்து சென்று அமர்ந்து கொண்டால்.
நான் இனிமேல் ஓடியாடி வேலை பார்க்காமல் வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்கவில்லை என்று முடிவு பண்ணிட்டேன் ஆனா நான் வீட்ல ரெஸ்ட் எடுக்கணும்னா நீயும் உங்க அண்ணனும் எனக்கு ஒரு காரியம் செய்து கொடுக்கணும் அப்போதான் வீட்டிலேயே இருக்க முடியும் என்னோட உடம்பையும் பாத்துக்க முடியும் என்றார்.
அப்படி நானும் அண்ணாவும் என்னப்பா செஞ்சு கொடுக்கணும் சொல்லுங்க அது எதுவா இருந்தாலும் நாங்க அதை செய்ய தயாராக இருக்கும் என்றால் ஸ்ரேயா
வேற எதுவும் இல்லமா ரெண்டு பேரும் எங்களுக்கு ஒரு பெயரையும் பைத்தியம் பெத்து கொடுத்தீங்கன்னா அது கூட நேரம் செலவழிச்சு எங்க கடைசி காலத்துல நாங்க நிம்மதியா இருப்போம் என்றார் ஸ்ரேயாவின் அப்பா.
அப்பா நான் எல்லாத்துக்கும் ரெடியா தான் இருக்கேன் ஆனா அதுக்கு முன்னாடி உங்க பையன் கிட்ட சொல்லு சீக்கிரம் ஆணவ இந்த சந்தோஷமான விஷயத்தை சொல்ல சொல்லுக்க…
அண்ணன் சொன்ன அடுத்த மாசமே நானும் உங்களுக்கு நல்ல செய்தி சொல்றேன் என்று ஸ்ரேயா யா சொல்லி சிரிக்க….
அவளைப் பார்த்து முறைத்த குரு கர்ணனை பார்த்து என்ன உன் பொண்டாட்டி ரொம்ப ஓவரா பேசுற என்று கேட்க..
ஏன் அதை நீயே உன் தங்கச்சி கிட்ட கேட்க முடியாதா என்கிட்ட தான் கேட்பியா என்றான் கர்ணன்.
அவ கிட்ட கேட்டா அவ வருத்தப்படுவாடா… நீ சும்மா தானே வெட்டியாக பக்கத்துல உக்காந்து இருக்க அதனாலதான் உன்ன கொஞ்ச நேரம் அடி பார்ப்போம் என்று உன் கிட்ட வாய் கொடுத்தேன் என்றான் குரு.
அவனை ஏகத்துவம் ஏகத்துக்கும் முறைத்த கர்ணன் ஸ்ரேயாவை பார்த்து ஏய் ஸ்ரேயா நீ என்னமோ பெரிய என் அண்ணனும் அண்ணியும் சந்தோஷமான விஷயம் சொன்ன பிறகுதான் நமக்கு குழந்தை பிரக்கணும்னு சொன்னியே ஆனா பாரு இவன் எவ்வளவு லொள்ளு பேசுறான் என்றான் கர்ணன் .
மாப்ள உங்களுக்கு தான் குருவை பற்றி தெரியுமே அவனுக்காக எதுக்கும் நீங்களும் ஸ்ரேயாவும் சண்டை போட்டுக்குறீங்க… வாங்க போய் சாப்பிடலாம் எனக்கு ரொம்ப பசிக்குது என்று சொல்லி அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு குருவையும் வரச் சொல்லிவிட்டு கீழே சாப்பிட சென்றார்.
அனைவரும் வந்து விட ஸ்ரேயா கீழே வந்தவள் கிச்சனுக்கு சென்று பிரியாவிடம் பேச போக….
அப்போது பிரியா மூக்கில் துணியை கட்டிக்கொண்டு சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தால். பிரியாவை பார்த்து சிரித்துக் கொண்டே உள்ளே வந்த ஸ்ரேயா என்ன இது முகமூடி கொல்லக்காரன் மாதிரி உள்ளுக்குள்ள துணியை கட்டிக்கிட்டு வேலை பார்த்துட்டு இருக்க கேட்டால் ஸ்ரேயா.
அதை ஏன் கேக்குற ஸ்ரேயா அவளுக்கு ரெண்டு நாளா உடம்பு முடியல டயர்டா இருக்குன்னு சொல்லிட்டு ஆபீஸ் கூட போகாம வீட்லதான் இருக்கா….
பேசாம ரெஸ்ட் எடு நான் எல்லா வேலையும் பாத்துக்குறேன்னு சொன்னா கேட்காம வலுக்கட்டாயமா வந்து சமையல் வேலையெல்லாம் இழுத்து போட்டு செய்து இருக்கா என்று சொன்னார் ஸ்ரேயாவின் அம்மா.
உனக்கு உடம்பு சரி இல்லாத அப்போவும் இத்தனை வேலையும் நீ இழுத்து போட்டு செய்யணுமா அதான் வீட்ல இத்தனை வேலை ஆட்கள் இருக்காங்களே அவங்கள வச்சு வேலை செய்ய சொல்ல வேண்டியது தானே… என்றாள் ஸ்ரேயா.
ரெண்டு நாளா நான் கிச்சன் பக்கமே வரல டி எல்லா வேலையும் அத்தைதான் செஞ்சிட்டு இருக்காங்க இன்னைக்கும் நான் ரூம்க்குள்ளயே இருந்துட்டு இருந்தா நல்லா இருக்காது இல்லையா அதனால தான் வேலை செய்ய வந்தேன் ஆனா கிச்சனுக்கு உள்ளே வந்தாலே எனக்கு ஒரு மாதிரியா இருக்கு என்று பிரியா சொல்லிக் கொண்டிருக்கும்போது…
அப்போதுதான் குக்கரின் விசில் சத்தம் வர அதோடு சேர்ந்து புதிதாக சமைத்த சாதத்தின் கஞ்சிவாசனையும் வெளியே அடிக்க இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்த பிரியாவிற்கு அந்த வாசம் பிரியாவிற்கு கூப்பிட்டு கொண்டு வர….
தன் கட்டியிருந்த கர்ச்சீபை கழட்டி விட்டு தன் வாயில் கை வைத்துக் கொண்டு ஓடி சென்று ஸ்ரிங்கில் வாந்தி எடுத்தாள்.
பிரியா வாந்தி எடுக்கவும் அவள் பின்னால் ஓடிச் சென்ற அவன் அம்மா பிரியாவின் தலையை பிடித்து விட்டு அவளுக்கு முதுகை தடவி கொடுத்தார்.
என்னாச்சு பிரியா நான் இதுக்குத்தான் சொன்னேன் நான் உன்னை கிச்சனுக்கு வராது என்று சொல்லிட்டு இப்ப ஏன் வாந்தி எடுக்கிற எதுவும் சாப்பிட்டு உனக்கு சேரலையா என்று கேட்டார்.
முகம் இல்லாத எனக்கு இந்த சாப்பாட்டோடு கஞ்சிவாசனை பிடிக்கல அந்த வாசம் எனக்கு குடலை பிரட்டிக்கிட்டு வாந்தி வர மாதிரி ஆயிடுச்சு என்று சொல்ல…
அதை கேட்டதும் ப்ரியாவை பிடித்து அவள் முகத்தை திருப்பி பார்த்தவர் நாள் தள்ளி போய் உனக்கு எவ்வளவு நாளாச்சு என்று கேட்டார்.
அவர் அப்படி கேட்டதும் தான் பிரியாவிற்கு தான் இதுவரை தலைக்கு ஊத்தவில்லை என்பதே நினைவிற்கு வந்தது. கணக்கு போட்டு பார்த்து 15 நாளைக்கு மேலாகிவிட்டது என்றாள்.
இவர்கள் பேசுவதை கேட்ட ஸ்ரேயா வேகமாக புரியாது அருகில் வந்து ஏய் ஸ்ரேயா….இதுக்காகத்தான் உனக்கு டயர்டா இருந்துச்சா இது கூட தெரியாம இவ்வளவு நாள் எப்போ பாரு நீ தானே எனக்கு குட்டி பாப்பா வேணும்னு மீனு கிட்டயும் பார்வதிக்கிட்டையும் சொல்லிக்கிட்டே இருப்பே ஸ்ரேயா.
நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல என்று சொன்னால் பிரியா.
ஏ லூசு நீ சொல்றத பார்த்தா நீ கன்சிவா இருக்கேன்னு நினைக்கிறேன் என்றால் ஸ்ரேயா.
ஸ்ரேயா சொன்னதை கேட்டதும் சந்தோஷமான ப்ரியா ஏன் என்னடி சொல்ற நிஜமாவா என்றாள் பிரியா.
உடனே ஸ்ரேயாவின் அம்மா நல்ல பொண்ணு போ ரெண்டு நாளா சரியா சாப்பிடல டயர்டா இருக்குன்னு சொன்னே… தமிழ் ரூம்ல வர சாப்பாட்டோட வாசலையும் பிடிக்கலைன்னு சொல்ற இந்த மாதிரி சமயத்துல தான் இப்படி எல்லாம் நமக்கு பிடிச்ச விஷயங்கள் கூட பிடிக்காமல் போயிடும் இதெல்லாம் தான் அதற்கான அறிகுறிகள் என்று சொன்னவர் சரி சரி நீ போய் பேசாம ரெஸ்ட் எடு மற்ற வேலை எல்லாம் நானும் ஸ்ரேயாவும் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்ல…
அங்கிருந்த ஒரு சேரில் அமர வைத்து விட்டு ஸ்ரேயாவும் அவள் அம்மாவும் மீதி இருந்த வேலைகளை செய்ய ஆரம்பித்தனர்.
உணவுகளை எல்லாம் தயாராகி அனைத்தையும் எடுத்துக்கொண்டு டேபிளில் கொண்டு வந்து வைத்தவர்கள் அனைவரையும் அமரச் சொல்லிவிட்டு பிரியாவை அவர்களோடு சேர்ந்து அமர சொன்ன ஸ்ரேயாவின் அம்மா வேலையாட்களை அழைத்து தங்களுக்கு உணவு பரிமாறச் சொன்னார்.
அனைவருக்கும் சாப்பாடு பரிமாற ஸ்ரேயா அங்கிருந்தவர்களை பார்த்து முதல்ல எல்லாரும் ஸ்வீட் சாப்பிடுங்க என்று சொல்லி அவர்கள் தட்டில் ஸ்வீட்டை வைத்தாள்.
ஸ்ரேயா என்ன விசேஷம் திடீர்னு ஸ்வீட் எல்லாம் வைக்கிற என்று கேட்டால் ஸ்ரேயாவின் அப்பா .
எல்லாம் நல்ல விஷயம்தான் சாப்பிடுங்கப்பா சொல்றேன் என்ற ஸ்ரேயா அனைவரையும் ஸ்வீட் சாப்பிட சொன்னவள் தானும் ஸ்வீட்டை எடுத்து சாப்பிட வாயில் வைக்க….
ஸ்வீட்டை வாயில் வைத்ததுமே ஸ்ரேயாவிற்கு வாந்தி வர வேகமாக டைனிங் டேபிளில் இருந்து எழுந்து கிச்சனில் உள்ள சிரிங்கிற்கு வாந்தி எடுக்க ஓடினாள்.
அவள் அம்மாவும் ஸ்ரேயாவின் பின்னாலே ஓட…. ப்ரியாவும் அவர்களோடு சென்றாள்.
டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த ஆண்களுக்கு திடீரென்று ஸ்ரேயா ஏன் வாந்தி எடுக்கிறாள் என்று ஒன்றும் புரியவில்லை.
அவளுக்கு உடம்பு எதுவும் சரியில்லையோ என்று சரியாக கர்ணனிடம் கேட்க அதெல்லாம் ஒன்றும் இல்லை மாமா அவள் இங்கு வரும் வரைக்கும் நன்றாகத்தான் இருந்தால் கர்ணன்.
சிறிது நேரத்தில் சரியாக அழைத்துக் கொண்டு பிரியாவும் ஸ்ரேயாவின் அம்மாவும் வர…
ஸ்ரேயாவின் அப்பா என்ன ஆச்சு ஸ்ரேயாவுக்கு ஏன் திடீர்னு வாந்தி எடுத்தாள் என்றார்.
பிரியாவையும் ஸ்ரேயாவையும் அதிகரிக்க அமர வைத்த ஸ்ரேயாவின் அம்மா டைனிங் டேபிளிலிருந்து உணவுகளை எடுத்து தானே இவர்கள் இருவருக்கும் மட்டும் தட்டில் வைத்துக் கொண்டிருந்தார்.
என்ன நான் கேட்டுட்டு இருக்கேன் நீ எந்த பதிலும் சொல்லாம உன் மகளையும் மருமகளையும் மட்டும் உட்கார வைத்து அவங்க ரெண்டு பேரையும் தனியா கவனிச்சுக்கிட்டு இருக்க எங்க நாங்க மூணு பேரு இருக்கோம் என்று உனக்கு ஞாபகம் இருக்கா என்றார் சிரித்துக் கொண்டே ஸ்ரேயாவின் அப்பா.
நீங்க மூணு பேரும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து நான் என் மகளுக்கு மருமகளுக்கும் சாப்பாடு போட்டு அவங்க நல்லா சாப்பிட்டு பிறகு தான் உங்க எல்லாருக்கும் சாப்பாடு கொடுப்பேன் என்று சொல்ல…
குருவும் கர்ணனும் அவரை புரியாமல் பார்க்க… அவர்களைப் பார்த்த ஸ்ரேயாவின் நம்ம என்ன எல்லாரும் அப்படி பாக்கறீங்க…
இவங்க ரெண்டு பேரையும் மட்டும் நான் ரொம்ப அக்கறைய கவனிக்கிறேன்னு பாக்கறீங்க அப்படித்தானே என்றார்.
ஆம் என்று மூவரும் தலையாட்ட…
ஸ்ரேயா உங்க கிட்ட எல்லாம் ஒரு சந்தோசமான விஷயம் சொல்றேன்னு சொன்னாலே என்றார் அவர்.
ஆமா அதைத்தான் சொல்றதுக்குள்ள அவ வாந்தி வந்துடுச்சுன்னு உள்ள போயிட்டாலே என்றார் ஆசையாவின் அப்பா.
ஸ்ரேயா சொல்ல வந்த சந்தோசமான விஷயம் என்னன்னா என் மருமக பிரியா உண்டாகி இருக்கா என்று சொல்லி பிரியாவை பார்க்க…
அதைக் கேட்டதும் குருவிற்கு பயங்கர சந்தோஷமாக விட எழுந்து வந்து சேரில் இருந்தால் பிரியாவை கட்டிக்கொண்டு ஏய் ப்ரியா என்கிட்ட கூட சொல்லல பாத்தியா என்று குரு கேட்க…
எனக்கே கொஞ்சம் முன்னே அத்தை சொல்லித்தான் தெரியுங்க என்று வெட்கப்பட்டு கொண்டு என் குருவிடம் சொன்னால் பிரியா.
தான் அப்பா ஆகி விட்டோம் என்று சந்தோசத்தில் குருவிற்கு தலைகால் புரியவில்லை என்ன செய்வது என்று தெரியாமல் குரு அவன் அம்மாவை கட்டிக்கொண்டு அவர் கன்னத்தில் முத்தம் வைத்தவன் அவரை தலைக்கு மேலே தூக்கி சுற்ற…
டேய் குரு இறக்கி விடுடா இல்ல போட்டு விடப்போற உன் பொண்டாட்டிய தூக்கி சுத்து எதுக்கு என் பொண்டாட்டியை தூக்கி சுத்துற என்று சொல்லிக்கொண்டு சேரில் இருந்து வந்தார் குருவின் அப்பா.
கர்ணனும் அவர்களிடம் வந்தவன் குரு போதும் அத்தைக்கு எதுவும் ஆயிடபோகுது ரொம்ப சுத்தாத கீழ இறக்கி விடு என்று சொல்ல அதன் பிறகு குரு அவரை கீழே இறக்கி விட்டான்.
குருவின் தோளில் அடித்த அவன் அம்மா கொஞ்சம் பொறுடா என்ன முழுசா சொல்ல விடாம இப்படி தூக்கி சுத்தினா நான் சொல்ல வந்த விஷயத்தை எப்படி சொல்றது என்று அவனைப் பார்க்க…
என்ன விஷயமா அதான் சொல்லிட்டீங்களே பிரியா கர்ப்பமா இருக்கேன்னு வேற என்ன விஷயம் என்று கேட்டான் குரு.
இங்க நீங்க மருமகள் மட்டும் இல்லங்க நம்ம மகளும் இப்போ உண்டாகி இருக்கா என்று சொல்லி அவர் வெட்கப்பட…
அவர் சொல்வதை நம்ப முடியாமல் குருவின் அப்பா என்னடி சொல்ற? நிஜமாதான் சொல்றியா அப்போ ஒரே நேரத்துல என் மருமக ப்ரீயாவும் என் மகள் ஸ்ரேயாவும் கர்ப்பமாய் இருக்காங்களா? என்று சந்தோசமாக அவர் கேட்க..
அட ஆமாங்க இதுல போய் நான் பொய் சொல்லுன்னா நிஜமாகவே இரண்டு பேரும் கர்ப்பமாத்தான் இருக்காங்க ஒரே நேரத்துல என் மருமகளும் மகளும் நம்ம ரெண்டு பேரையும் தாத்தா பாட்டி ஆக்கிட்டாங்க என்று சொல்லி குருவின் அம்மா கர்ணனை பார்த்து மாப்பிள்ளை நீங்களும் அப்பா ஆகிட்டீங்க என்று சொல்ல…
கர்ணனுக்கு தலைகால் புரியவில்லை அருகில் இருந்த சிரியாவின் அப்பாவை தூக்கி சுற்றியுள்ளவன் மாமா அண்ணா அப்பா ஆகிட்டேன் என்று சொல்லி கத்த….
அடடா மாப்பிள என்ன கீழே இறக்கி விடுங்க ஏற்கனவே நான் இப்போதுதான் கொஞ்சம் உடம்பு சரியாகி வந்திருக்கேன். மறுபடியும் என்ன படுக்கையில விழ வச்சிடாதீங்க என்று சிரித்துக் கொண்டே அவர் சொல்ல….
அவரை கீழே இறக்கி விட்ட கர்ணன் சாரி மாமா சந்தோஷத்துல என்ன பண்றதுன்னு தெரியாம உங்களை தலைக்கு மேல தூக்கி சுத்திட்டேன் என்று சொல்லி வழிந்தான் கர்ணன்.
பரவால்ல மாப்பிள்ளை தன் மகளையும் மருமகளையும் பார்த்து ரொம்ப சந்தோசமா இருக்கு ஒரே நேரத்துல என் வீட்டுல பேரனும் போய் பேத்தியும் ஒண்ணா வரப் போறாங்க என்று சொல்லி அவர் சிரிக்க…
குரு கர்ணனை பார்த்து ரொம்ப சந்தோஷ படாத உனக்கு முன்னாடி நான்தான் முதல்ல அப்பா ஆனேன் என்று சொல்ல….
கர்ணன் உனக்கு கல்யாணம் ஆகி கிட்டத்தட்ட ஏழு எட்டு மாசம் கழிச்சு தான் எனக்கு கல்யாணம் ஆச்சு ஆனால் நீ லேட் பிக்கப் நான் தான் சீக்கிரமா என்னோட வேலையில கவனமா இருந்து இருக்கேன் என்று கர்ணன் குருவை வெறுப்பேற்ற…
அவனிடம் கர்ணா சும்மா இரு எதுக்கு ஏன் அண்ணனை டென்ஷன் பண்ணிட்டு இருக்க … என்று சொன்ன ஸ்ரேயா குருவிடம் அண்ணா வாழ்த்துக்கள் என்று சொல்ல உனக்கும்தான் சரியா என்று சொல்லி அவள் உச்சந்தலையில் முத்தம் வைத்தான் குரு.
நீ மட்டும் தான் உன் தங்கச்சிக்கு வாழ்த்து சொல்லுவியா எனக்கும் தங்கச்சி இருக்கா நானும் அவளுக்கு வாழ்த்து சொல்லவே என்று கூறி கர்ணன் பிரியாவின் அருகில் வந்து அவள் கையை பிடித்து கொளுத்தியவன் வாழ்த்துக்கள்மா பிரியா என்று சொல்லி அவளுக்கு வாழ்த்து சொன்னான்.
ஒரே நேரத்தில் இருவரும் கர்ப்பமாக இருக்க… அந்த வீடு மிகவும் சந்தோஷத்தில் மூழ்கி விட்டது அனைவரும் பிரியாவையும் ஸ்ரேயாவையும் மாறி மாறி கவனிக்க இவர்களின் அன்பால் இருவருமே திக்கு முக்காடி போயினர்.
EPISODE 212
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ஸ்ரீவியை குண்டு கட்டாக தூக்கிக்கொண்டு தன் அறைக்குச் சென்று மெத்தையில் அவளை படுக்க வைத்தது தானும் அவர்களுடன் சேர்ந்து படித்துக் கொண்டான் லக்.
அவள் ஏற்கனவே அரை தூக்கத்தில் இருக்க… அவள் அருகில் ஒரு கையை மடித்து தன் தலையை தாங்கிப் பிடித்தவாறு படுத்திருந்த லக்.
அவள் அரை தூக்கத்தில் லக் lகின் முகத்தை பார்க்க…. என்ன பஞ்சு அப்படி பாக்குற என்ன என்று கேட்டான்.
சாருக்கு இப்பதான் என் ஞாபகமே வருதா நமக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு கொஞ்சமாவது ஞாபகம் இருக்கா ரெண்டு நாளா என்ன தனியா தவிக்க விட்டுட்டு நீ இங்க என்னடா பண்ணிட்டு இருந்த என்று கேட்டாள் ஸ்ரீவி.
அது ஒன்னும் இல்லடி நீயும் ரொம்ப டயர்டா இருந்தயா…நானும் ரொம்ப டயர்டா இருந்தேனா…..அதனால் தான் சரி ரெண்டு பேரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அதுக்கப்புறம் பிரஷ்ஷா ஸ்டார்ட் பண்ணலாமுன்னு நினைச்சேன் என்றான் லக் .
ஓஹோ அப்போ சார் இப்போ பிரஸ் ஆகிட்டீங்களா? என்று கேட்டால் ஸ்ரீவி.
ஆமாம்மா ரொம்ப பிசியா இருக்கேன் என்று சொல்லி மெத்தையில் படித்து தன் கைகளை தலைக்கு மேலே தூக்கி சோம்பல் முறித்தவன் . அதே நிலையில் படுத்துவாரு தலையை மட்டும் திருப்பி இலக்கை பார்த்து என்ன பஞ்சு ஸ்டார்ட் பண்ணலாமா? என்று அவளை ஒரு மார்க்கமாக பார்த்து கேட்க….
அவன் புறம் திரும்பிப் படுத்த ஸ்ரீவி அவன் மார்பில் லேசாக குத்தி டேய் எனக்கு தூக்கம் வருது டா லாலிபாப் எனக்க்கு இப்போ தான் பீரியட்ஸ் ஸ்டார்ட் ஆச்சு என்று ஸ்ரீவி சொல்ல…
ஏய் இதை நீ முதல்லயே சொல்லி இருக்கலாம்ல என்றவன் எழுந்து ஸ்ரீவியை நன்றாக படுக்க வைத்தவன் உனக்கு இப்போ சாப்பிட எதுவும் வேணுமா இல்லை வேற ஏதும் வேணுமா சொல்லு என்றான் லக்.
எனக்கு வயிறு வலிக்குது சாப்பிட எதுவும் வேணாம் லாலிபாப் என்றாள் ஸ்ரீவி.
வலிக்குதா என்றவன் சரி இரு நான் வரேன் என்றவன் அறையை விட்டு வெளியே சென்றவன் திரும்பி வந்தவன் கையில் ஒரு ஹாட் பேக் பவுச் உடன் வந்தான்.
ஸ்ரீவி அருகில் வந்து அவள் அருகில் அமர்ந்தவன் அவள் அணிந்திருந்த பனியனை மேலே தூக்க….
சட்டென தன் பனியனை தூக்க விடாமல்ல லக்கின் கையை பிடித்துக்கொண்ட ஸ்ரீவி… டேய்… என்ன பண்ற… நான் தான் இன்னும் 3 டேஸ் ஆகும்னு சொல்றேன்ல… அதுக்குள்ள… என்று அவனை பார்க்க….
ஏய்… லூசு உனக்கு நினைப்பு எங்கே போகுது பாரு என்றவன் நான் அதுக்காக உன் பனியனை தூக்கல… என்றவன் தன் கை மேல் இருந்த அவள் கையை தட்டி விட்டவன் அவள பனியனை லேசாக மேலே தூக்கியவன் கையில் வைத்திருந்த ஹாட் பேக்கை எடுத்து அவள் அடி வயிற்றில் இதமாக ஒற்றி எடுக்க ஆர்ம்பித்தான்.
இப்போது அவளுக்கு வலி லேசாக மட்டுப் பட்டிருக்க… ஸ்ரீவி போதும் என்று அவன் கையை பிடித்து நிறுத்த… சரி என்றவன் கையில் இருந்த ஹாட்பேக்கை எடுத்து கொண்டு. போய் டேபிளில் வைத்தவன் ஸ்ரீவியிடம் வந்துவன் ஒரு நிமிஷம் இரு என்று சொல்லிவிட்டு வெளியே சென்றவன் சிறிது நேரத்தில் கைகளில் அவள் சாப்பிடுவதற்காக ஸ்னாக்களுடன் உள்ளே வந்தான்.
அவளுக்கு பசிக்கவில்லை என்று சொன்னாலும் பெண்களுக்கி இந்த மாதிரியான நேரத்தில் ஏதாவது ஒன்று சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று அவனுக்கு தெரியும் அதனால் தான் என்ன என்ன ஸ்னாக்ஸ் இருக்கிறதோ அத்தனையும் எடுத்துக்க கொண்டு வந்துவிட்டான்.
அவன் கையில் இருந்த ஸ்னாக்ஸ்களை பார்த்ததும் ஸ்ரீவிக்கு முகம் மலர்ந்தது. அவளிடம் கொண்டுவந்த ஸ்னாக்ஸை கொடுத்ததும் வேகமாக அதில் இருந்த தனக்கு பிடித்த உணவை எடுத்து சாப்பிட ஆரம்பித்தால் ஸ்ரீவி.
தன் அறையில் இருந்த டிவியை ஆன் செய்த லக் ஸ்ரீவி எந்த சேனல் பார்க்கிறாள் என்று கேட்க… Netflixel மூவி பார்க்க வேண்டும் என்று சொன்னால்.
சரி என்று தலையாட்டிவிட்டு டிவியில் அவளுக்கு பிடித்த படம் எது என்று கேட்டு டிவியில் ஓடவிட்டவன் அவள் அருகில் வந்து அமர்ந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவன் ஸ்ரீவியை அப்படியே தூக்கி தன் கால்களுக்கு நடுவில் அவளை அமர வைத்தவன் இப்படியே படம் பாரு என்றவன் அவளுக்கு லேசாக இடுப்பை பிடித்துவிட ஆரம்பித்தான்.
அவன் ஸ்ரீவியின் இடுப்பை பிடித்து விடவும் அவளுக்கு அது இதமாக இருந்தது அவன் மார்பின் மீது நன்க நன்றாக சாய்ந்து அமர்ந்தவள் இன்றிலிருந்து ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டே டிவியில் சவுத் கொரிய சீரிஸ் Guardian : the lonely and great god ஓடிக் கொண்டிருக்க அதை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவளோடு சேர்ந்து லக்கும் அந்த கொரியா சீரியஸை பார்க்க ஆரம்பித்தான். முதலில் ஆர்வம் இல்லாமல் ஸ்ரீவிக்காகத்தான் அந்த சீரியஸை பார்க்க ஆரம்பித்தான். அத நான் சீரியஸ் பார்க்க அவனுக்கும் பிடித்து விட மிகவும் ஆர்வமாக அவளிடம் ஏதாவது அதைப் பற்றி கேள்விகள் கேட்டுக்கொண்டே அவளோடு சேர்ந்து அந்த நாடகத்தை பார்க்க ஆரம்பித்தான்.
தன்னோடு சேர்ந்து தனக்கு பிடித்த நாடகத்தை லக்க்கும் பார்ப்பான் என்று ஸ்ரீவி எதிர்பார்க்கவில்லை.
டேய் லாலிபாப் உனக்கு நிஜமாவே இந்த நாடகம் பிடிச்சிருக்கா? இல்லை எனக்காக என் கூட உட்கார்ந்து பார்க்கிற மாதிரி நடிக்கிறியா? என்று கேட்டால் சிரித்துக் கொண்டே…
பஞ்சு நிஜமாவே இந்த நாடகம் நல்லாத்தான் இருக்கு. பாவம் அந்த ஹீரோ கோப்லின் அந்த பெண்ணை பாதுகாக்க எவ்வளவு கஷ்டப்படுகிறான் அதுவும் அந்த க்ரிம் ரீப்பறை பக்கத்துல வச்சுக்கிட்டு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா போகுது என்றான் லக்.
அந்த கதையைப் பற்றி பேசிக்கொண்டே கையில் இருந்த ஸ்னாக்ஸ்களை சாப்பிட்டுக்கொண்டு படம் பார்த்தனர்.
படம் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீவி அப்படியே அவன் மார்பின் மீது சாய்ந்த வாறு படுத்து உறங்கி விட்டாள். அவள் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவன் மார்பின் மீது படுத்து உறங்கிவிட அவள் தலை தூக்கத்தில் எங்கும் அங்கும் ஆடுவதை பார்த்து சிரித்த லக் அவள் கையில் இருந்த ஸ்னாக்ஸை மெதுவாக வாங்கி அருகில் வைத்துவிட்டு அருகில் இருந்து ரிமோட்டை எடுத்து டிவியை ஆஃப் செய்தவன் தன் மேல் படத்தில் இருந்து மெல்ல அவளுக்கு தூக்கம் தொலைந்து விடாதவாறு தூக்கி அருகில் படுக்க வைத்தவன் போர்வையை எடுத்து உங்களுக்கு கருத்து வரை போர்த்திவிட்டு தானும் அவளோடு சேர்ந்து படுத்துக் கொண்டான் லக்.
பெண்கள் தங்கள் துணையிடம் எதிர்பார்ப்பது பணமோ நகையோ அல்ல இந்த மாதிரி சின்ன சின்ன அவளுக்கு பிடித்த விஷயங்களை தன் துணையோடு சேர்ந்து சந்தோஷமாக செய்வதும் அதை அவளோடு சேர்ந்து அனுபவிப்பதும் தான்.
இந்த வகையில் ஸ்ரீவி மிகவும் கொடுத்து வைத்தவள். தன்னுடைய இன்பமான நேரத்தில் அவளுக்கு மிகவும் ஆதரவாகவும் அன்பாகவும் நடந்து கொண்ட லக் அவருக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம்.
❤️
ஹேமாவை திருமணம் செய்து கொண்ட ரகு அவளையும் அசோகக்கையும் தன்னோடு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
ரகுவும் ஹேமாவும் தன்னுடைய பங்களாவிழும் அசோக்கை தன்னுடைய கெஸ்ட் ஹௌசிலும் தங்க வைத்தான்.
அசோக் ரகுவின் வீட்டிற்கு இரண்டு மூன்று தெரு தள்ளி அமைந்திருந்த கெஸ்ட் ஹில் சௌகரியமாக இருந்தான் . அங்கே அவனுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து அவனை கவனித்துக் கொள்வதற்கு என்று சில வேலை ஆட்களையும் நியமித்திருந்தான் ரகு.
ஹேமாவை அந்த சிட்டியிலேயே மிகவும் பிரபலமான மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவளுக்கு சிகிச்சை செய்ய ஆரம்பித்தான்.
ஹேமாவை கவனித்துக் கொள்வதிலும் அவனுடைய பிசினஸை சேர்த்து பார்த்துக்கொண்டு இருந்தான் ரகு.
ரகுவின் பிசினஸ் மிகவும் டல்லாக இருந்தது அவனுக்கு ஆர்டர் கொடுத்திருந்த கஸ்டமர்கள் எல்லாம் ஒவ்வொருவராக தங்கள் ஆர்டர்களை திருப்பி வாங்கிக் கொண்டிருக்க அதன் காரணம் என்று தெரியாமல் ஒரு பக்கம் பைத்தியம் பிடிக்கும் அளவிற்கு டென்ஷனில் இருந்தான் ரகு .
மற்றொரு பக்கம் ஹேமாவிற்கு சிகிச்சை அளிப்பதிலும் அசோக்கின் பிளான்கள் எல்லாம் கேட்டு அதற்கு தகுந்தாற்போல விக்ரமையும் அவனுடன் சேர்ந்து விக்ரமையும் அவன் குடும்பத்தையும் மொத்தமாக அழிக்க பிளான் செய்தான்.
தன்னுடைய பிசினஸ் இவ்வளவு டல் ஆனதற்கு முக்கிய காரணமே விக்ரம் தான் என்பதை ஒரு பிள்ளையாக கண்டதின்தான் ரகு.
எந்த ஒரு மாதமாக ரகு ஷைலுவை பார்ப்பதையும் அவருடன் நேரம் செலவழிப்பதையும் தவிர்த்து வந்தான்.
நிறைய முறை ரகுவிற்கு கால் செய்தும் மெசேஜ் செய்தும் பார்த்து விட்டால் ஆனால் அவன் எதற்குமே சரியாக பதில் அளிக்கவில்லை.
அதனால் இன்று நேராகவே அவன் ஆபிஸிற்கு புறப்பட்டுச் சென்றால் ஷைலு.
அவள் ஆஃபீஸ்க்குள் நுழைந்ததும் நேராக அவன் கேபினுக்கு கதவை திறந்து கொண்டு செல்ல…. யாருடனே போன் பேசிக் கொண்டிருந்த ரகு உள்ளே வந்த ஷைலுவை பார்த்து புருவம் சுருக்கி அவளை பார்த்தவன். பார்வையாலேயே தன் எதிரில் இருந்து சேரை கட்டி அமர சொன்னவன் ஃபோனில் பேசிவிட்டு அவளிடம் நான் என்ன விஷயமா இங்கே வந்து இருக்கேன் என்று கேட்டான் .
நான் எதற்காக உன்னை பார்க்க வருவேன் ஏன் நீ என்னோட எந்த காலுக்கும் மெசேஜ் இருக்கும் பதில் அளிக்கவே இல்லை உனக்கு என்ன ஆச்சு எதுவும் பிரச்சனையா என்று கேட்டால் சைலு.
எனக்கா எனக்கு எந்த பிரச்சினையும் இல்லையே எனக்கு கொஞ்ச நாள் முன்னாடி தான் கல்யாணம் ஆச்சு அதனாலதான் என்னால உன்கிட்ட சரியா பேச முடியல என்றான் ரகு.
தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை சொன்னதும் ஷைலுவிற்கு பேர் அதிர்ச்சியாக இருந்தது.
அவனை நம்ப முடியாமல் சைலு பார்க்க…
என்ன ஷைலு அப்படி பாக்குற என்றான் ரகு.
நானும் என் பொன்ணும் உன்னையே நம்பி இருக்கிறப்ப நீ எப்படி என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாம இப்படி வேற யாரையோ கல்யாணம் செய்துக்கலாம் என்றால் ஷைலு.
நான் கல்யாணம் பண்ணிக்கிறது போக உனக்கு எதுக்கு சொல்லணும் என்று கேட்டான் ரகு.
என்ன ரகு இப்படி பேசுற நீ தானே என்கிட்ட சொன்ன என்னையும் என் பொண்ணையும் கடைசி வர பத்திரமா பாதுகாப்பு பாத்துக்குறேன்னு சொல்லிட்டு. என் கூட சேர்ந்து சந்தோஷமா வாழ வேண்டும் என்று தானே சொன்னேன் இப்போ திடீர்னு வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு என்கிட்டையே சொல்ற என்றாள் சைலு விரக்தியாக.
நான் உன்னையும் உன் பொண்ணையும் பார்த்துக்கிறேன் என்று தான் சொன்னேன் அதுக்காக உன்னை கல்யாணம் பண்ணி என் கூடவே வச்சுக்கறேன்னு சொல்லலையே.
நீயா ஏதாவது கற்பனை வளத்திகிட்டதற்கு நான் எந்த பொறுப்பும் ஏத்துக்க முடியாது இப்பவும் சொல்றேன் உன்னையும் உன் பொண்ணையும் உன்னோட ஆயுல் முழுக்க பார்த்துக்க நான் தயாராத்தான் இருக்கேன்.
ஆனா நீ எனக்கு பொண்டாட்டியா இருக்க முடியாது வேணும்னா என்னோட கெஸ்ட் ஹவுஸ் தங்கிக்கோ நான் தேவைப்படும்போது வந்து உன்ன பார்த்துக்குறேன்னு என்று நாசுக்காக ரகு சொல்ல…
என்கிட்ட நேரடியா என்னோட வப்பாட்டியா இரு என்று சொல்ல வேண்டியது தானே எனக்கு அது எதுக்கு இப்படி சுத்தி வளைச்சு சொல்ற என்று மிகவும் வருத்தத்தோடு பேசினால் சைலு.
எப்படியோ உனக்கு புரிஞ்சது தானே உனக்கு சம்மதம்னா சொல்லு இல்லன்னா உன்னோட விருப்பம் தான் என்றான் ரகு.
உங்களில் கண்ணீரோடு தன்னை இல்லாமையோடும் ரகுவை பார்த்தவள் எதுவும் பேசாமல் அவன் அறையை விட்டு இழுத்து வெளியே சென்றாள்.
அவள் செல்லும் வரை பார்த்துவிட்டு அதன் வேலைகளில் மூழ்கினான் ரகு.
❤️
EPISODE 213
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ஸ்ரீவியுடன் ஹனிமூன் முடிக்காமலேயே ஊருக்கு கிளம்பி லக்கும், ஸ்ரீவியும் வந்துவிட வீட்டிற்கு வந்த இருவரையும் மீனு ஆர்வமாக பார்க்க…
இருவரும் பயணக் களைப்பில் சோர்ந்து வடிந்த முகத்தோடு வந்து இருப்பதை பார்த்த மீனுவிற்கு அவர்கள் இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும் என்று அவளால் கண்டுபிடிக்க முடியாமல்.
இருவரும் வந்ததும் அனைவரிடமும் பேசிவிட்டு அவர்கள் அறைக்கு சென்றுவிட மீனு செல்வியிடமும் சிராவிடமும் வந்தவள் இருவருக்கும் நடுவில் தன் மேடிட்ட வயிற்றை தூக்கிக் கொண்டு வந்து இருவரின் தோளிலும் கைவைத்து நின்று லக்கையும் ஸ்ரீவியையும் காட்டி….
இவங்க ரெண்டு பேரையும் பார்த்தா ரெண்டு பேரும் ஹனிமூன்ல எதுவுமே நடக்கலை போல இருக்கே… என்றாள் மீனு.
ஆமா மீனு என்ன இருந்தாலும் என் புள்ள விக்ரமை விட இவ புள்ள லக் இதுல கொஞ்சம் தத்தி தான் போலேயே என்று சிராவை பார்த்து செல்வி கிண்டல் செய்ய…
என் புள்ள அவங்க அப்பா மாதிரி இந்த விசயத்துல கொஞ்சம் தத்தி தான். அவனுக்கு இதுல எல்லாம் அனுபவம் பத்தலை அவங்க அப்பா மாதிரியே… பெரியவன் அப்படியே என்னை மாதிரி இந்த விஷயத்துல புலி மாதிரி என்று சிரா பதிலுக்கு செல்வியை வார…
ஆமா ஆமா… நீ சொல்றதும் சரி தான் அவங்க அப்பா மாதிரியே தத்தி தான் போல. உன் புள்ள… ஆனா என் மகன் விக்ரமை வளர்த்தது நான் தானே அவன் எல்லா விஷயத்துலயும் கற்பூரம் மாதிரி உடனே கப்புனு பிடிச்சுக்குவான் என்று செல்வி விடாமல் பேச…
அதெல்லாம் ஒன்னும் இல்லை உன் புள்ள என் மருமகளை கடத்திட்டு போனவன் கிட்டே கோட்டை விட்டவன் தானே… ஆனா என் புள்ள தாய்லாந்தில் இருந்து இங்கே வந்து அவளை காப்பாத்தினான் என்று சிரா சொல்ல…
அப்போது சரியாக மௌலியும், விக்ரமும் உள்ளே வர…மௌலி மூவரையும் பார்த்து என்ன மூணு பேரும் சேர்ந்து யாரை பத்தி பேசிட்டு இருக்கீங்க என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார்.
வேற யாரு எங்க பசங்களையும் உங்களையும் பற்றி தான் என்றார் சிரா.
எங்களை பற்றியா அப்படி என்ன பேசிட்டு இருக்கீங்க என்று விக்ரம் கேட்டுக்கொண்டே வந்து சோபாவில் அமர…
நான் சொல்றேன்… நான் சொல்றேன்… என்று சொல்லிக் கொண்டு வேகமாக வந்த மீனு விக்ரமின் அருகில். சோபாவின் கைபிடியில் அமர போக…
ஏய் மீனு இன்னும் உனக்கு மனசுல காலேஜ் கேர்ள்ன்ணு நினைப்பா என்ன இவ்ளோ பெரிய வயித்தை வெச்சிட்டு வந்து எங்கே உக்காருர என்று சொல்லி அவளை அப்படியே இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொள்ள…
இவர்களை பார்த்துக் கொண்டிருந்த செல்வியும் சிராவும் வெட்கத்துடன் தங்களுக்குள்ளேயே சிரித்தவர்கள் அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு பாத்தியா என் மகன் எப்படி இருக்கான்னு… உன் மகனும் தான் போனானே எப்படி போனான் அவன் பொண்டாட்டி கையை பிடிச்சு கூட கூட்டிட்டு போகலை என்றார் செல்வி.
இவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த விக்ரம் என்ன மீனு பேசிக்குறாங்க விக்ரம் கேட்க…
அது ஒன்னும் இல்லை விக்ரம் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்றதுல செல்விமா புள்ள நீ பெரியவனா? இல்லை சிரா அம்மா புள்ள லக் பெரியவனான்னு பேசிட்டு இருந்தாங்க முதல்ல…
அப்பறோம் அப்படியே டாபிக் மாமா பக்கம் திரும்பிருச்சு என்றாள் மீனு.
என் பக்கமா என் பக்கம் என்ன டாபிக் என்றார் மௌலி. அது ஒன்னும் இல்லை மாமா இவ்வளவு நேரம் விக்ரம் லக்கிற்காக சண்டை போட்டுட்டு இருந்த அத்தைங்க ரெண்டு பேரும் உங்களை பற்றி பேசும்போது மட்டும் ஒன்னு சேர்ந்துட்டாங்கன்னா பாத்துக்கோங்களேன் என்றாள் மீனு.
அப்படியா மீனு என்னை எப்பவுமே உங்க அத்தைங்க ரெண்டு பேரும் ரொம்ப மரியாதையா தான் நடத்துவாங்க. என் மேல அவ்ளோ மரியாதையும், பாசமும் இருக்கு ரெண்டு பேருக்கும் என்றார் மௌலி.
அவர் பேசியதை கேட்ட மீனு சத்தமாக சிரிக்க… அவளை பார்த்த மௌலி ஏன் மா சிறிக்குறே? அப்பாடி நான் ஒன்னும் தப்பா சொல்லலையே என்றவர் செல்வியையும், சிராவையும் பார்த்து என்ன நான் சரியா தானே சொன்னேன் என்று கேட்டார்.
செல்வியும் சிராவும் ஒருவர் மாற்றி ஒருவர் தங்கள் முகத்தை பார்த்துக் கொண்டு சற்று முன்பு மௌலியை இருவரும் கழுவி ஊற்றியத்தை நினைத்து சிரித்தவர்கள் திரும்பி மௌலியை பார்த்து ஒரு சேர ஆமாம் என்பது போல தலையாட்டினர்.
அதை பார்த்த மௌலி பாத்தியா மீனு என்று சொல்ல…
ஐயோ மாமா அவங்க ஆமான்னு சொல்றதுக்கு முன்னே ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சிரிச்சாங்களே அதை கவனிக்கலையா நீங்க என்ற மீனு.
மாமா ரெண்டு அத்தைய்ங்களும் சேர்ந்து இவ்வளவு நேரம் உங்க பேரை டேமேஜ் பன்னிட்டு இருந்தாங்க. நீங்க அந்த விஷயத்துல ரொம்ப தத்தியாமே எங்க அத்தைங்க ரெண்டு பேரும் தான் உங்களைவிட கற்பூரம்ன்னு சொல்ராங்க அப்படியா?மாமா… நீங்க தத்தியா?என்றாள் மீனு கிண்டலாக சிரித்துக் கொண்டே…
அவள் சொன்னதைக் கேட்ட மௌலி இவ்வளவு நேரம் கெத்தாக அமர்ந்து இருந்தவர் தன் மனைவிகள் இருவரும் தன்னை தத்தி என்று சொன்னதைக் கேட்டு என்ன பேசுவது என்று தெரியாமல் அசடு வழிய சிரித்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக எழுந்து சென்றார்.
அவர்கள் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த விக்ரம் மீனுவிடம் ஏய்… மீனு இவ்வளவு நேரம் மூணு பேரும். இதை தம் பேசிட்டு இருந்திங்களா என்றான்.
அவள் சிரித்துக் கொண்டே ஆம் என்று சிரித்து விட்டு அங்கிருந்து செல்ல…
இந்த பெண்களை மட்டும் நம்பவே கூடாது என்று நினைத்துக்கொண்டே எழுந்து மீனுவின் பின்னால் சென்றான் விக்ரம்.
❤️
ஸ்ருதி ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டு இருந்தாள். அவள் நடிப்பதை தனக்கு கொடுத்த பிரேக்கில் ரெஸ்ட் எடுக்காமல் டைரக்ட் செய்பவரை இப்படி ஷாட் எடுங்கள் ஸ்ருதிக்கு இந்த அங்கிலில் சீன் வைத்தாள் திரையில் பார்க்கும்போது நன்றாக இருப்பார் என்று ஏதோ ஒன்று வேண்டும் என்றே ஸ்ருதியின் மேல் தனக்கு அக்கறை இருப்பது போல அனைவரிடமும் காட்டிக் கொண்டான் தினேஷ்.
ஆனால் இதை எதுவும் அறியாத ஸ்ருதி தினேஷை நல்லவன் என்று நினைத்துக்கொண்டு அவனுடன் பலகி வந்தாள்.
தினேஷ் தன் மீது ஒரு சகோதரி என்ற முறையில் அக்கறை காட்டுகிறான் என்று அவன் மீது நல்ல முறையில் மதிப்பு வைத்து இருந்தாள்.
ஆனால் தினேஷ் ஸ்ருதி தன்னிடம் நல்ல முறையில் நடந்து கொள்வதை அனைவரிடமும் ஸ்ருதிக்கு தன் மீது ஆசை இருப்பதால் தான் அவள் தன்னிடம் இவ்வளவு நெருக்கமாக நடந்து கொள்கிறாள் என்று சொல்லுக்கொண்டு ஷூட்டிங்கில் திரிந்தான்.
தினேஷினால் ஸ்ருதியிடம் அடிக்கடி சண்டை போட்டு அவளை கஷ்டப்படுத்திவிட்டோமே என்று வினித்திற்கு தோன்ற…
விக்ரமும் வந்து வினித்திடம் ஸ்ருதியிடம் அவனுக்கு இருக்கும் சங்கடத்தை சீக்கிரம் சரி செய்து அவளுடன் சந்தோசமாக இருக்கும் செய்தியை தனக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போனதையும் யோசித்தவன் ஸ்ருதியுடன் சமரசம் ஆகலாம் என்று அவள் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்தான் வினித்.
வினித் தன்னை காண வந்த விஷயம் ஸ்ருதிக்கு தெரிவதற்கு முன்பே தினேஷிற்கு தெரிந்துவிட…
ஏற்கனவே வினித்திற்கும் தினேஷிர்க்கும் தொழில் ரீதியாக போட்டி இருப்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயமே…
இப்போது வினித் ஸ்ருதிக்கு இடையில். தினேஷ் நுழைந்து விட்டான் அதனால் தான் கணவன் மனைவிக்குள் சண்டை வந்துவிட்டது. ஸ்ருதி தினேஷிடம் நெருங்கிப் பழகுவதாக அனைவரும் நினைக்க அளவிற்கு தினேஷ் தேவை இல்லாத வதந்திகளை பரப்பிவிட்டு இருந்தான்.
இப்போது வினித் ஸ்ருதியின் ஷூட்டிங் நடக்கும். இடத்திற்கே வந்து இருக்கிறான் என்று அனைவர்க்கும். விஷயம் தெரிய…
இன்று வினித்தும், தினேஷ்ம் நேருக்கு நேராக சந்தித்தால் என்ன ஆகுமோ என்று அனைவரும் அந்த தருணத்திற்காக எதிர் பார்த்து காத்து இருக்க…
தினேஷ் வேண்டும் என்றே ஆட்களை சிலரை ஏற்பாடு செய்து வினித் உள்ளே வரும்போத்தி அவன் காது பட தன்னையும் ஸ்ருதியையும் பற்றி அவதூரக பேச ஏற்பாடு செய்துவிட்டான்.
சரியாக வினித் காரை விட்டு இறங்கி சில அடிதூரம் நடந்து இருப்பான். தூரத்தில் வினித் வந்து கொண்டு இருப்பதை பார்த்த இருவர் தங்களுக்குள் பேசிக்கொள்வது போல வினித்தின் காதில் விழுவது போல சத்தமாக பேச ஆரம்பித்தனர்.
டேய் குமாரு என்னடா இன்னைக்கே ஷூட்டிங் ரொம்ப பரபரப்பா இருக்கு என்று கேட்டால் மற்றொருவன்.
அதுவா உனக்கு விஷயம் தெரியாதாநமா. ஹீரோ தினேஷ் இருக்காருல்ல அவர் இன்னைக்கு ஸ்ருதி மேடம்க்கு அவரோட காதல சொல்ல போறாராம் அதுக்கு தான் இந்த ஏற்பாடு எல்லாம் நடந்துட்டு இருக்கு.
ஆனா இந்த விஷயம் இன்னும் சுருதி மேடத்துக்கு தெரியாது அவங்களை சர்ப்ரைஸா ப்ரொபோஸ் பண்ண போறதா பேசிக்கிட்டாங்கடா என்றான் மற்றொருவன்.
என்னடா சொல்ற நம்ம ஹீரோயின் ஸ்ருதி மேடம்கு தான் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு அவங்க கணவர் கூட பிரபல ஹீரோ சூப்பர் ஸ்டார் வினித் தானே என்றான் இன்னொருவன்.
உனக்கு விஷயமே தெரியாதா தினேஷ் சாரும் சுருதி மேடமும் ரொம்ப நெருங்கி பழகுவதை கேள்விபட்டு வினித்துக்கும் சுருத்திக்கும் சண்டை வந்து ரெண்டு பேரும் இப்போ ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கிறது இல்ல தெரியுமா என்றான் மற்றொருவன்.
என்னடா சொல்ற நெஜமாத்தான் சொல்றியா அப்போ ஸ்ருதி மேடம் வினித்து டைவர்ஸ் பண்ணிட்டு இந்த தினேஷ் கூட சேர போறாங்கன்னு சொல்றியா என்று கேட்டால் இன்னொருவன்.
இந்த ஷூட்டிங் முடிஞ்ச உடனே கல்யாணம் பண்ணிக்க போறாங்க அது உனக்கு தெரியுமா என்றால் மற்றொருவன்.
என்னடா சொல்ற விஷயம் இவ்வளவு தூரம் வந்துருச்சா ஏற்கனவே வினித் கூட கல்யாணம் ஆனவங்க எப்படி தினேஷ் கல்யாணம் பண்ணிக்குவாங்க என்று கேட்டான் இன்னொருவன்.
இப்பல்லாம் டைவர்ஸ் வாங்கறது என்ன அவ்வளவு கஷ்டமா அதெல்லாம் இந்த நேரம் எல்லா ஏற்பாடும் பண்ணி இருப்பாங்க அதெல்லாம் இல்லாமத்தான் ரெண்டு பேரும் சூட்டிங் இல்ல இவ்வளவு நெருக்கமா பழகுறாங்களா அட போடா இப்போல்லாம் என் நினைச்ச நேரத்துக்கு கல்யாணம் பண்ணனும் நினைச்ச உடனே டைவர்ஸ் பண்றது ரொம்ப சகஜம் ஆயிடுச்சு என்று சொல்லி அந்த இருவரும் பேசிக் கொண்டிருக்க…
எல்லாம் கேட்டுக் கொண்டு வந்த வினீத் இவர்கள் பேசியதெல்லாம் கேட்டு அப்படியே நின்றுவிட…
அத்துடன் வந்த அவனது மேனேஜர் சார் இவங்க பேசுறது எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க அவங்க ஏதோ தப்பா பேசிகிட்டு இருக்காங்க என்று சொல்லி வினித்தை சகஜ நிலைக்கு கொண்டு வர முயற்சிக்க …
வினித்துக்கு அவர்கள் பேசியதெல்லாம் கேட்டு மிகவும் ஆத்திரமாக வர அவர்களை அடிக்க வினித் அவர்கள் அருகில் சென்று அடிக்க தன் கையை ஓங்க…
அந்த குமாரின் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறை விழுந்தது. அடித்த தன் கன்னத்தை தேய்த்துக்கொண்டு குமார் தன்னை யார் யார் அடிக்கிறார்கள் என்று திரும்பிப் பார்க்க…
அங்கே கோபமே உருவாக பத்திரகாளி போல் சுருதி நின்றிருந்தால். அங்கிருந்து மற்றொரு வலையும் அடித்த சுருட்டி உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்பது ஒன்றுமே கிடையாது என்னையும் தினேஷ்யும் சேர்த்து வச்சு நீங்க எப்படி பேசலாம்.
அவர் எனக்கு அண்ணா மாதிரி நல்லா நடிச்சு வரதுக்காக அவர் எனக்கு ஹெல்ப் பண்றாரு அவ்வளவுதான். அதை போய் இப்படி கொச்சையா நீங்க ரெண்டு பேரும் சேர்த்து எப்படி பேசலாம் என்று சொல்லி மறுபடியும் அவர்களின் கன்னத்தில் ஸ்ருதி அறைய…
ஸ்ருதி இவர்கள் இருவரையும் அறிவதை பார்த்து அங்கே ஷூட்டிங்கில் வேலை செய்திருந்தவர்களும் இவர்களை பேட்டி எடுப்பதற்காக வந்த பத்திரிக்கையாளர்களும் ஸ்ருதியையும் மற்ற இருவரையும் சூழ்ந்து கொண்டனர்.
பத்திரிக்கையாளர்கள் இங்கு நடந்த சம்பவத்தை போட்டோக்களாக எடுத்துத் தள்ள அதை கவனித்த வினித் தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன் நேராக ஸ்ருதியிடம் வந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டு போதும் ஸ்ருதி ஏன் இவ்வளவு கோபப்படுற…
நீதான் அந்த தினேஷம் உன்னோட அண்ணன நெனச்சு பழகிட்டு இருக்கியே அப்புறம் ஏன் இவங்க சொல்றது எல்லாம் கேட்டு பெருசா எடுத்துக்குறே… உனக்கு உன்னை பற்றி தெரிந்திருக்க அப்போ தூங்க சொல்றது எல்லாம் பற்றி நீ கவலைப்படாதே என்று வினித் கூற.
கிட்டத்தட்ட வினீத்தை பார்த்து சிறுத்தை ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது அவளும் சூட்டிங் என்று பிசியில் இருக்க வினித்தும் அதே நிலையில் தான் சுற்றிக் கொண்டிருந்தான். இப்போது இந்த சம்பவமும் சேர்ந்து அவளை வாட்டி வதைத்திருக்க வினித்தை கண்டதும் அவனை அங்கேயே கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தால் சுருதி.
அவள் முதுகை தடவி கொடுத்த வினீத் தானே இவ்வளவு தைரியமா அவங்க ரெண்டு பேரையும் அடிச்சு ஒரு வழி பண்ணுன ஆனா இப்போ எதுக்கு என்ன பார்த்ததும் அழ ஆரம்பிக்கிற அழாதே தைரியமா இரு என்று நினைத்து சுருதிக்கு தைரியம் கூற…
ரொம்ப தேங்க்ஸ் பண்ணிட்டு எங்கே இவங்க பேசுறது எல்லாம் கேட்டு நீ அப்படியே நம்பிடுவியோன்னு நினைச்சேன் என்று ஸ்ருதி சொல்ல…
உன்ன பத்தி யார் என்ன சொன்னாலும் அது சரியா இருந்தாலும் சரி தப்பா இருந்தாலும் சரி முதல்ல உன் கிட்ட கேட்டு நீ என்ன சொல்றேங்கிறத வச்சுத்தான் நான் அடுத்த முடிவுக்கு போவேன். அதுவும் இல்லாம எனக்கு உன் மேல ரொம்ப நம்பிக்கை இருக்கு தேவையில்லாம இவங்க பேசுறது எல்லாம் நெனச்சு நீ உன் மனச போட்டு வருத்திக்காதே ஸ்ருதியை சமாதம் செய்தான்.
இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த தினேஷிற்கு தான் போட்ட பிளான் அனைத்தும் தவிடு ஆகிவிட்டதே என்று ஸ்ருதி செய்த காரியத்தை நினைத்து கடுப்பில் இருந்தான்.
சுருதி அந்த இரண்டு வேலை ஆட்களை அடித்ததும் இது வினித் வந்து அவளை சமாதானம் செய்தது இவர்கள் இருவரும் கட்டிக்கொண்டு சமரசமானது வரை அங்கிருந்து பத்திரிக்கையாளர்களும் மற்றவர்களும் தங்கள் மொபைலிலும் கேமராக்களிலும் போட்டோக்களாகவும் வீடியோக்களாகவும் எடுத்து தள்ளி அதை சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்ய…..
அந்த போட்டோக்களும் வீடியோக்களும் போஸ்ட் செய்த சிறிது நேரத்திலேயே மிகவும் வைரலாகி போனது .
இந்த செய்தியால் ஏற்கனவே வினீத்தை சுருதியையும் சேர்த்து வைத்து வந்த தவறான வதந்திகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
ஸ்ருதியை அவளுக்கென போடப்பட்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான் வினித். அங்கே சென்று அவரை அமர வைத்துவிட்டு தானும் அவளுடன் அமர்ந்தவன் அருகில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து அவரிடம் கொடுத்து குடிக்க சொல்லி அவளை ஆஷ்வாசப்படுத்த முயன்றான் வினித்.
இப்போ எதுக்கு சுத்தி தேவையில்லாம டென்ஷன் ஆகிற இதெல்லாம் எப்பவுமே நம்மளோட தொழில்ல சகஜமான விஷயம்னு உனக்கும் நல்லாவே தெரியும் தானே நீ இப்படி வீணா டென்ஷன் ஆகுறே…
அவங்க ரெண்டு பேரையும் அடிச்சிருக்க நாளைக்கு இதே ஒரு காரணமாக சொல்லி வேலை செய்வது ஏதாவது பிரச்சனை பண்ணுவாங்க என்று வினித் கூற…
அப்படி எல்லாம் எந்த பிரச்சனையும் வராமல் நான் ஸ்ருதியை பத்திரமா பார்த்துக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அங்கே வந்தான் தினேஷ்.
அவனைப் பார்த்ததும் விழித்திற்க்கு உள்ளுக்குள் கடுப்பாக இருந்தாலும் சுற்றும் கருதி லேசாக தினேஷ் பார்த்து சிரித்த வினீத்.
வாங்க மிஸ்டர் தினேஷ் என் வைஃபை ஒரு அண்ணன் ஸ்தானத்தில் இருந்து இந்த ஷூட்டிங்ல பத்திரமா பார்த்துக்கிறதுக்கு ரொம்ப நன்றி என்று அண்ணன் என்ற வார்த்தையை மிகவும் அழுத்தி கூறினான் வினித்.
தன்னை சுத்தியுடன் சேர்த்து வைத்து பேசுவான் என்று பார்க்க ஆனால் இவனும் சுருதி சொன்னதை நம்பி தன்னை அண்ணன் ஸ்தானத்தில் வைத்து பேசுவதை நினைத்து விடுதலை சிறுத்தை உள்ளுக்குள் கடுப்பானது.
அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்த வாறு தினேஷ் ஸ்ருதியை பார்த்து நீ அவங்க பேசுனது எல்லாம் நெனச்சு பெருசா எடுத்துக்காத சுருட்டி அந்த விஷயத்தை நான் பார்த்துக்கிறேன் என்று ஸ்ருதியின் அருகில் வந்து தினேஷ் பேச…
சேரில் அமர்ந்து தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த ஸ்ருதி வினித்தும் தினேஷம் பேசிக் கொண்டிருந்ததையும் இப்போது தினேஷ் வந்து தன்னிடம் பேசியதும் கேட்டு சிரித்துக் கொண்டே எழுந்தவள் தினேஷை பார்க்க…
என்ன ஸ்ருதி அப்படி பார்க்கிற என்னை என்று தினேஷ் புரியாமல் சுருதியிடம் கேட்க…
அவனைப் பார்த்து சிரித்தவள் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை தூக்கி ஓங்கி அவன் மண்டையில் வேகமாக அடித்தாள்.
இதை சற்றும் எதிர்பாராத தினேஷ் அவள் அடித்ததில் அதிர்ச்சியானவன் அவளைப் பார்க்க… சுருதி தண்ணீர் பாட்டிலை வைத்து அவன் தலையில் அடித்ததும் அடித்த வேதத்தில் அவன் தலையில் அடிபட்டு ரத்தம் ஒருபுறம் பொலபொலவென வழிய தினேஷ் அந்த ரத்தத்தை பார்த்ததும் அப்படியே மயங்கி தரையில் சரிந்தான்.
EPISODE 214
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
தினேஷ் மிகவும் நல்லவன் போல ஸ்ருதியிடம் வந்து தான் மற்ற விஷயங்களை பார்த்துக் கொள்வதாக கூற அவனைப் பார்த்துக் கொண்டு இருந்து விழுந்த ஸ்ருதி தினேஷை பார்த்து சிரிக்க ….
அவள் சிரிப்பதை பார்த்து தினேஷ் தன் மனதிற்குல் ஸ்ருதி தன்னை நல்லவனாகத்தான் இப்போதும் நினைத்திருக்கிறாள் என்று நினைத்து சற்று நிம்மதி அடைந்தான்.
நான் சேரில் இருந்து எழுந்த சுருதி தினேஷை பார்த்து சிரித்தபடியே தன் கையில் இருந்த வாட்டர் பாட்டிலைக் கொண்டு அவன் தலையில் ஓங்கி அடித்தாள்.
தன்னை திடீரென்று தாக்கியதும் முதலில் அதிர்ச்சியான தினேஷ் அவன் தலையில் அடிபட்டு முகம் முழுவதும் ரத்தம் வழிய அதை பார்த்ததும் அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தான்.
இதை அருகில் இருந்து பார்த்த வினித்திற்க்கு மிகவும் அதிர்ச்சியாக போய்விட்டது. அவள் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கிய வினித்.
ஏய் ஸ்ருதி என்ன காரியம் பண்ணி வச்சிருக்க என்று சொன்னவன்.
தங்களை சுற்றி முற்றி யாரும் இருக்கிறார்கள் என்று பார்க்க.. நல்ல வேலை பத்திரிக்கையாளர்கள் யாரும் இங்கே இல்லை என்பதை உணர்ந்தவன் தன் உதவியாளர் உதவியுடன் தினேஷை தூக்கிக் கொண்டு போய் ஸ்ருதியின் கேரவனுக்குள் படுக்க வைத்தான்.
தன்னுடைய டாக்டருக்கு அழைத்து அவரை உடனே தங்கள் இருக்கும் இடத்திற்கு இடத்தின் பெயரைச் சொல்லி அங்கேயே டாக்டரை வரவழைத்து தினேஷிற்கு கேரவனுக்குள் வைத்து வைத்தியம் பார்க்க செய்தான்.
நல்ல வேலையாக ஸ்ருதி அடித்ததில் ஆழமாக காயம் எதுவும் தினேஷிற்கு ஆகவில்லை. அடிபட்ட இடத்தை சுத்தம் செய்து கட்டு போட்டு விட்ட டாக்டர் இன்னும் சிறிது நேரத்தில் தினேஷ் கண் விழித்து விடுவார் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
டாக்டர் சென்ற சிறிது நேரத்தில் தினேஷ் மெதுவாக கண்விழிக்க… கண் விழித்ததும் அவன் எதிரில் கோபமே உருவாக நின்றிருந்த ஸ்ருதியைத் தான் முதலில் பார்த்தான்.
அவளை இப்படி பார்த்ததும் சோபாவில் படுத்திருந்த தினேஷ் பதறி அடித்து எழுந்து நின்றவன் ஸ்ருதியை பார்த்து…
ஏய் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே நீ அடிச்சி இருப்ப.. நான் யாருன்னு தெரியுமா? இந்த இண்டஸ்ட்ரில எனக்கு எவ்வளவு பெரிய செல்வாக்கு இருக்குன்னு தெரியுமா?எவ்வளவு தைரியம் இருந்தா இந்த மாதிரி ஒரு காரியத்தை நீ செய்வ என்று ஸ்ருதியிடம் தினேஷ் கோபப்பட…
டேய் நீ யாராயிருந்தா எனக்கு என்ன உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் பெயரை கெடுக்கிறதுக்காக அந்த ரெண்டு பேரையும் நீ ஏற்பாடு செஞ்சிருப்ப.
என்ன டா இவளுக்கு விஷயம் தெரியாதுன்னு நெனச்சிட்டியா நீ தானே அவனுக்கு காசு கொடுத்து உன்னையும் என்னையும் பத்தி தப்பா பேச சொல்லி ஏற்பாடு செய்த…எனக்கு எல்லாமே தெரியும் என்று ஸ்ருதி சொல்ல…
அவளுக்கு தான் செய்த விஷயம் தெரிந்து விட்டது என்று தெரிந்த தினேஷ் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நீயா ஏதோ ஒன்னு நெனச்சு கற்பனை பண்ணிக்கிட்டு அதுக்கு நான் பொறுப்பாக முடியாது.
நான்தான் அவங்களை இப்படி தப்பா பேச சொல்லி ஏற்பாடு செய்தேன்னு உனக்கு யாரு?சொன்னது அதுக்கு ஆதாரம் இருக்கா? என்று தினேஷ் கேட்க…
என்ன கேட்ட ஆதாரம் தானே ஒரு நிமிஷம் இரு என்று சொல்லி தன் பியேவை சுருதி அழைக்க.. அவளுடைய பியே வந்து ஸ்ருதியின் போனை அவள் கையில் கொடுத்து விட்டு சென்றார்.
போனை வாங்கி அதை ஓபன் செய்து அதிலிருந்து வீடியோவை தினேஷிற்கு போட்டு காட்டினாள் ஸ்ருதி
அந்த வீடியோவில் தினேஷ் அந்த வேலையாட்கள் இருவரிடமும் தன்னையும் ஸ்ருதியையும் பற்றி தவறாக பேச சொல்லி தினேஷ் அவர்கள் இருவருக்கும் பணம் கொடுப்பது அந்த வீடியோவில் மிகவும் தெளிவாக பதிவாகி இருந்தது.
அதை பார்த்த தினேஷிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த வீடியோவை பார்த்த பிறகு தினேஷ் ஒரு வார்த்தை பேசவில்லை அவன் திருதிருவென்று விழித்துக் கொண்டு அங்கேயே நிற்க…
அவனிடம் வந்த வினித் என்னமோ இவ்வளவு நேரம் ரொம்ப நல்லவன் மாதிரி நடிச்சுக்கிட்டு இருந்தியே இப்போ உன்னோட சுயரூபம் தெரிஞ்சிருச்சுன்னு அப்படியே அமைதியாகிட்டயா என்று அவனை வினீத் மிரட்ட…
தினேஷ் செய்வது தெரியாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.
வினித்திடம் வந்த ஸ்ருதி வினித் இவனை என்ன பண்ணலாம் என்று கேட்க…
சிறிது நேரம் யோசித்த வினித் இவன இந்த படத்தில் இருந்து தான் விலகிக் கொள்வதாக சொல்லி இவனையே இதிலிருந்து விலகற மாதிரி எழுதி கொடுக்க சொல்லிடலாமா?என்று கேட்டான் வினித்.
அப்படி செஞ்சா ப்ரொடியூஸருக்கு தானே நஷ்டம் என்று ஸ்ருதி சொல்ல…
அந்த நஷ்டத்தையும் நானே கட்டிடறேன் என்று தினேஷ் தானாக முன்வந்து தன் தவறை ஒப்புக்கொள்ள…
அதைக் கேட்டு ஆச்சரியமான ஸ்ருதி உன்னோட பேரு வெளியே கேட்டுடக் கூடாதுன்னு எவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசுற… என்று சொன்ன ஸ்ருதி.
அப்போ நாங்க சொன்ன மாதிரியே இந்த படத்தில் இருந்து விலகிக்கிறேன்னு அதே மாதிரி இத்தனை நாள் ஷூட்டிங் நடந்ததற்கான நஷ்ட ஈடாவும் மொத்தமா நீ ப்ரொடியூசருக்கு செட்டில் பண்ணனும் என்றால் ஸ்ருதி.
வினித்தும் ஸ்ருத்தியும் சொல்வதற்கெல்லாம் வேறு வழி இல்லாமல் தலையாட்டி விட்டு அவள் கேரவனிலிருந்து இறங்கிச் சென்ற தினேஷ்.
நீங்க ரெண்டு பேரும் எப்படி ஒத்துமையா இருக்கீங்கன்னு நானும் பாக்குறேன். உங்க ரெண்டு பேரையும் பிரிச்சிட்டு தான் மறுவேலை பார்க்க போறேன். என்னை இந்த படத்தில் இருந்து தூக்கிட்டா என்னால எதுவும் பண்ண முடியாதுனு னி அச்சிட்டு இருக்கீங்களா ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமே நான் யாருன்னு உங்களுக்கு காட்டுறேன் என்று தனக்குள்ளேயே சபதம் இட்டுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்தினேஷ்.
தினேஷ் சென்றதும் வினித் ஸ்ருதியின் அருகில் வந்தவன் அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்.
என்ன டி…இன்னிக்கு ரொம்ப வித்யாசமா தெரியுறே என்றான் வினித்.
என்ன?வித்யாசம் என்றாள் ஸ்ருதி.
கொஞ்ச நேரம் முன்னே அந்த தினேஷ் தலையில பாட்டில் வெச்சு ஒடச்சியே அதான் வழக்கமா நீ இவ்வளவி தைரியமா வேலை பாக்குறவ கிடையாதே அதனால தான் கேக்குறேன் வித்யாசமா நடந்துகிறியேன்னு என்றான் வினித்.
ஆமா பின்ன உனக்கும் எனக்கும் ஏற்கனவே நிறைய பிரச்சனை ஓடிக்கிட்டு இருக்கு இதுல இவன் வேற நடுவுல வந்து புதுசா ஒரு பிரச்சனையை கிளப்பி என்னை டென்ஷன் பண்ணா நான் சும்மா இருப்பேனா அதுதான் வந்து கோபத்துக்கு கையில் இருந்து பாட்டில வச்சு அவன் மண்டையை உடைத்து என்றால் ஸ்ருதி கோபமாக.
அது சரி அந்த வீடியோ எப்படி உனக்கு கிடைச்சது என்று கேட்டான் வினித்.
எனக்கு அனுப்பி எனக்கு தினேஷ பற்றிய உண்மையை புரிய வச்சதே விக்ரம் மாமா தான். அவர் மட்டும் சரியான நேரத்துக்கு இந்த வீடியோவை எனக்கு அனுப்பாம இருந்தா இந்த நேரம் நான் கூட அந்த தினேஷ் சொன்னத அப்படியே நம்பிட்டு இருந்திருப்பேன் என்றாள் ஸ்ருதி .
தன் அண்ணன் தன்னிடம் வந்து சமாதானம் பேசச் சொல்லிவிட்டு இங்கே ஸ்ருதிக்கும் தினேஷ் பற்றி உண்மை ஏன் உதவி இருப்பதை நினைத்து தன் அண்ணனை நினைத்து மனதிற்குள் மெச்சிக் கொண்டான் வினித்.
என்னடா யோசனைல இருக்க என்று ஸ்ருதி அவன் நெற்றி முட்டி கேட்க
அவள் மூக்கை பிடித்து கிள்ளிய வினித் உனக்கும் எனக்கும் என்ன பிரச்சனை என்று கேட்டான்.
பண்றதெல்லாம் பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்காதடா என்றால் சுருதி அவன் மார்பில் அடித்து…
ஹே… என்று சொல்லி தன்னிடம் மார்பை தேய்த்து விட்டுக் கொண்டே… ஏய்… அடிக்காதே நெஜமாவே தெரியலடி என்றான் வினித்.
நீ என்ன பார்த்து என்கிட்ட பேசி சரியா ஒரு வாரத்துக்கு மேல் ஆச்சு தெரியுமா என்றால் ஸ்ருதி .
ஆமா ரெண்டு பேருமே ஷூட்டிங் கிட்ட ரொம்ப பிசியா இருந்துட்டோமே அதனால எதுக்கு நமக்குள்ள பிரச்சனை வரப்போகுது என்று கேட்டான்.
நம்ம இப்படி அடிக்கடி பார்த்துக்காம பேசிக்காம சந்தோஷமா இல்லாம இருக்கிறதுனால தான் கண்டவன் எல்லாம் நமக்குள்ள வரான் நான் அன்னைக்கு இவன நல்லவன்னு நினைச்சு உன்கிட்ட பேசின அப்போ நீ என்கிட்ட எப்படி சண்டைக்கு வந்த….
ஆனா பாரு அந்த சண்டையினால ரெண்டு பேரும் சரியா பேசி எவ்வளவு நாள் ஆச்சு என்றால் ஸ்ருதி.
ஆமா செல்லக்குட்டி சாரிடி நானும் உன்னை சரியா கவனிக்காம விட்டுட்டேன் கண்டவன் எல்லாம் வந்து என் பொண்டாட்டி கிட்ட உரிமை எடுத்துக்கிற அளவுக்கு நானும் நடந்துகிட்டேன் என்று மனம் வருந்தி அவளிடம் மன்னிப்பு கேட்டான் வினித்.
சரி விடு இனிமேல் இப்படி இருக்காத நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும் என்றால் ஸ்ருதி.
என்ன சொல்லு என்றான் வினித்
எனக்கு உன் கூட தனியா எங்கேயும் போகணும் போல இருக்கு நானே இன்னைக்கு ஈவினிங் ஷூட்டிங் முடிஞ்சு உனக்கு கால் பண்ணாம இருந்தேன்.
உன்னோட ஷூட்டிங் எப்போ முடியும் முடிஞ்ச பிறகு நீயும் நானும் தனியா ஒரு ஒன் வீக் எங்கயும் போயிட்டு வரலாம் ப்ளீஸ்… என்றால் ஸ்ருதி.
இதுக்கு எதுக்குடி என்கிட்ட ப்ளீஸ் இல்லாம சொல்லிட்டு இருக்க வெளிய கூட்டிட்டு போடான்னு சொல்லு நான் உன்னை கூட்டிட்டு போறேன் எங்க போலாம்னு ப்ளீஸ் எல்லாம் முடிவு பண்ணிட்டியா என்று கேட்டான் வினித்.
அப்போ உன்னோட ஷூட்டிங் என்று கேட்டால் ஸ்ருதி.
நான் என்னோட சூட் எல்லாம் 10 டேஸ் தள்ளி வெச்சிட்டு தான் உன்ன பாக்க இங்கே வந்தேன் என்றான்.
அப்போ நம்ம இப்பவே கிளம்பலாமா? என்றால் ஸ்ருதி.
உன்னோட ஷூட்டிங்? என்றான் வினித்.
எப்படியும் அந்த தினேஷிற்கு பதிலாக வேற யாரையும் செலக்ட் பண்ண டைம் ஆகும் அதுவரை நான் பிரீ தான் போகலாம் என்றாள் ஸ்ருதி.
சரி வா இப்பவே கிளம்பலாம் போற வழியில எங்க போலாம்னு டிசைட் பண்ணிட்டு வீட்ல சொல்லிக்கலாம் என்று சொல்லிவிட்டு ஸ்ருதியை அழைத்துக் கொண்டு காரில் கிளம்பினான் வினித்.
❤️
இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் மீனுவிற்க்கும் வாமினிக்கும் வளைகாப்பு என்பதால் தேவையான துணி, நகை என அனைத்தும் விக்ரம் வீட்டிற்கு வந்திருக்க …
மீனு வாமனியுடன் சேர்ந்து அவன் குடும்பத்தில் இருந்த அனைத்து பெண்மணிகளும் நகைகளும் துணிகளும் எடுப்பதற்காக ஒன்று கூடி இருந்தனர்.
வீடே மிகவும் கலகலப்பாக இருந்தது சுருதியும் வினித்தும் தாங்கள் இருவரும் வெளியே செல்வதாக செல்வியிடம் கூற…
மீனு வாமனியின் வளைகாப்பு முடிந்த பிறகு இருவரையும் சொன்ன செல்வி இருவரையும் கிளம்பி வீட்டிற்கு வரச் சொல்லி இருக்க ஸ்ருதியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.
ஆண்கள் அனைவரும் பேசிக் கொண்டு பெண்களை வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருக்க…
பெண்கள் தங்களுக்கு தேவையான உடைகளையும் நகைகளையும் தேர்ந்தெடுப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தனர்.
ராணா விக்ரம் இடம் என்னோட பொண்டாட்டி வளைகாப்பு கூட இவ்வளவு கிராண்டா எதுவும் செய்யல ஆனா இப்போ பாரு நகை துணி எடுப்பதற்கு இவ்வளவு செலவு செய்றீங்க என்றான்.
அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு அங்கே வந்த வம்சிகா ராணாவின் காதை பிடித்து பெருகி உண்மையைச் சொல்லு இதைவிட என்னோட பங்க்ஷனுக்கு செலவு கம்மியா பண்ணாங்களா நல்லா யோசிச்சு பாரு கிட்டத்தட்ட நம்ம கல்யாணத்துக்கு செலவு செய்ததை விட என்னோட வளைகாப்புக்கு தான் அதிகமா செலவு செய்திருக்கிறார்கள் என் வீட்டுல அதுவும் ரொம்ப வருஷம் கழிச்சு நம்ம வீட்ல முதல் விசேஷம்னால எங்க வீட்ல எவ்வளவு செலவு செய்தாங்க என்றால் வம்சிகா.
ஏய் வலிக்குது வம்சிகா விடு என்று தன் காதில் இருந்து அவள் கையை எடுத்து விட்டவன் நான் சும்மா விக்ரமைகிண்டல் பண்றதுக்காக சொன்னேன்.நீ அதை சீரியஸா எடுத்துட்டு உன் தம்பிக்கு சப்போர்ட் பண்ணிட்டு வரியா என்று கேட்டான் ராணா.
அதானே பார்த்தேன் நீங்க மட்டும் சீரியஸா சொல்லியிருந்தீங்க இந்த நேரத்துக்கு நான் என்ன பண்ணிருப்பேன் என்று தெரியாது என்று சொன்ன வம்சிகா அங்கிருந்து செல்ல…
விக்ரமும் மற்றவர்களும் ராணாவை பார்த்து சிரித்தனர் உனக்கு இது தேவையா என்பது போல…
மீனுவும், வாமினியும் தங்களுக்கான உடைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க… அவர்கள் அருகில் அமர்ந்திருந்த ஸ்ரீவி தனக்கும் தேர்வு செய்து கொண்டிருந்தால் .
அவளை தூரத்தில் இருந்தவாறே ரசித்துக் கொண்டிருந்தான் லக்.
அவள் தன் மீது ஒரு மாம்பழ நிறத்தில் சேலை ஒன்றை எடுத்துப் போட்டு கூட்டத்திலிருந்து லக்கைக் தேட… அவனும் ஸ்ரீவியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் லக் பார்ப்பதை கவனித்ததும் முகம் மலர்ந்தவள் தன் மீது இருந்த சேலையை காட்டி எப்படி இருக்கிறது என்று கண் ஜாடையில் கேட்க…
அந்த நிறம் அவளுக்கு நன்றாக இல்லை என்று அவனும் ஜாடையிலேயே சொன்னான்.
பிடிக்கலையா? என்று தலையை ஆடிய ஸ்ரீவி பிங்க் நிறத்தில் ஒரு சேலையை தன் மீது போட்டுக்காட்டி எப்படி இருக்கிறது என்று புருவம் உயர்த்தி கேட்டால்.
ம்ஹும்… என்று தன் தலையை இடவலமாக ஆட்டினான் லக்.
மறுபடியும் அங்கிருந்த சேலைகளில் எல்லாம் புரட்டிப்போட்டு இரண்டு சேலையை எடுத்து தோளின் இரு பக்கமும் போட்டு எது நன்றாக இருக்கிறது என்று கேட்டாள்.
அவள் இடப்பக்க தோலில் இருந்த பச்சை நிற சேலை நன்றாக இருக்கிறது என்று அதைச் சுட்டிக்காட்டி தன் கையை கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் மடக்கி சூப்பர் என்று லக் சொல்ல,..
ஸ்ரீ சிரித்துக் கொண்டு தனக்கு இந்த சேலை பிடித்து இருக்கிறது என்று சொல்லி அந்த சேலையை எடுத்துக் கொள்ள…
இவ்வளவு நேரம் அவர்களை சுற்றி இருந்தவர்கள் ஸ்ரீயும் லக்கும் கண் ஜாடையிலேயே ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டதை தான் பார்த்துக் கொண்டிருந்தனர் .
ஸ்ரீவியின் அருகில் அமர்ந்திருந்த மீனு ஸ்ரீவி இடம் இவ்வளவு நேரம் நானும் வாமினியும் இங்கே சேலை செலக்ட் பண்ண எவ்வளவு சிரமப்பட்டுட்டு இருந்தோம். ஆனா நீ எப்படி அதுக்குள்ள சேலையை எடுத்துட்ட என்று கேட்டால் மீனு.
ஸ்ரீவி என்ன கூறுவது என்று தெரியாமல் மீனு போய் பார்த்து விழிக்க… ஸ்ரீவி எங்க சேலை செலக்ட் பண்ணா… லக் தானே இங்க இருந்து அவளுக்கு சேலை செலக்ட் பண்ணி கொடுத்தான் என்று மவுலி சொல்ல…
மீனு விக்ரமை திரும்பிப் பார்த்து நேத்து கல்யாணம் ஆனவன் எல்லாம் அவன் பொண்டாட்டிக்கு டிரஸ் செலக்ட் பண்ணி கொடுக்கிறான்.
ஆனா நீ தான் இருக்கியே எனக்கு என்னன்னு உன் வேலையை பார்த்துட்டு அங்க உக்காந்திருக்க என்று மீனு விக்ரமிடம் சண்டைக்கு வர ….
ஆமா மீனு என் புருஷனும் அப்படித்தான் பாரு எனக்கு என்னன்னு அவனும் கையில போன வச்சு போன பாத்துட்டு இருக்கா இங்க கொஞ்சமாவது பார்த்து இது நல்லா இருக்கு நல்லா இல்லன்னு ஏதாவது சொல்றானா பாரு என்று வாமினியும் குணாவிடம் சண்டைக்கு சென்றாள்.
அது என்னடா பெரிய வம்பா இருக்கு என்று யோசித்த இருவரும் என்ன செய்வது என்று புரியாமல் மீனுவையும் வாமினியையும் பார்க்க….
அங்க என்ன ரெண்டு பேரும் முழிச்சிட்டு நிக்கிறீங்க இங்க வந்து ஒழுங்கா எங்களுக்கு டிரஸ் செலக்ட் பண்ணி கொடுக்கிற வழியை பாருங்க என்று மிரட்ட….
இதோ இப்பவே வரும் என்று சொல்லிக் கொண்டு விக்ரமும், குணாவும் சென்று அவரவர் ஜோடிகளுக்கு அருகில் அமர்ந்து கொண்டனர் .
அவர்கள் தங்கள் மனைவியருக்கு பயந்து அவர்கள் சொல்பேச்சு கேட்டு நடப்பதை பார்த்து சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க அந்த இடமே கலகலப்பாக மாறியது.
❤️
EPISODE 215
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
சத்யாவும் மிருதியும் மீனுவின் வளைகாப்பிற்கு கிளம்பிக்கொண்டு இருந்தனர்.
மிருதி குளித்து முடித்து வந்து ஈர டவளுடன் கண்ணாடி முன் நின்று தலை துவட்டிக் கொண்டு இருந்தாள்.
கீழே சென்று தன் ஆஃபிஸில் இருந்து வந்திருந்த கான்ஸ்டப்பில் கொடுத்த பைலை வாங்கிய படி உள்ளே வந்த சத்யா கண்ணடி முன்பு கவர்ச்சி கன்னியாக நின்றிருந்த தன் மனைவியை பார்த்து அப்படியே நின்றான்.
தன் கையில் இருந்த பைலை ஓரமாக வைத்துவிட்டு மிருதிக்கு தெரியாமல் மெதுவாக அவள் பின்னால் வந்த நான் சத்யா அவளை இடையோடு கட்டிக்கொண்டு அப்படியே தூக்க…
இதை சற்றும் எதிர்பாராத மிருதி பயத்தில் ஆ….வென கத்தி விட…
அவளைத் தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் போட்டவன். ஏய் இப்போ எதுக்குடி இப்படி கத்துற என்னை பின்னாடி இருந்து கட்டி பிடிக்கிற தைரியம் என்ன தவிர்த்து வேறு யாருக்கு இருக்கு.
ஏதோ திருடன் ரூமுக்குள்ள வந்த மாதிரி இல்ல இப்படி கத்துற என்று கேட்டான் சத்யா.
ஏன்யா காக்கி சொல்ல மாட்ட திடீர்னு வந்து பின்னாடி இருந்து கட்டி பிடிச்ச நான் என்ன நினைக்கிறது அதுதான் ஒரு அதிர்ச்சியில சத்தம் போட்டுட்டேன் அதுக்கு என்னவோ பெரிய இவன் மட்டும் பேசுற….
நீ போலீஸ்காரன் தான் அதனால உன் வீட்டுக்குள்ள திருடனே வரமாட்டானா? என்று கேட்டால் மிருதி.
ஏய் உனக்கு எவ்வளவு தைரியம் டி… இந்த மாதிரி பேசுறதுக்கு. நான் டிஎஸ்பி பதவியில் இருந்து சிட்டியோட கமிஷனரா பொறுப்பேற்று எவ்வளவு மாசம் ஆச்சு.
ஒரு கமிஷனர் வீட்டுக்குள்ள புகுந்து திருடுற அளவுக்கு இங்கே எவனுக்குடி தைரியம் இருக்கு என்று கேட்டான் சத்யா.
சரி சரி நீ கமிஷனர் ஆனாலும் ரொம்பத்தான் ஓவரா பெருமை பீத்திக்கிற போதும் விலகு…நான் போய் ரெடி ஆகுறேன் டைம் ஆகுது மீனு அக்கா வளைகாப்புக்கு போறதுக்கு என்றால் மிருதி.
அப்புறம் போய் ரெடி ஆகலாம் இருடி என்று எழுந்திருக்க போனவளின் வயிற்றில் கை வைத்து அழுத்தி அப்படியே கட்டிலில் படுக்க வைத்த சத்யா.
ஓய் பட்டுக்குட்டி… ஒரு ரவுண்டு போலம் டி…. ப்ளீஸ்…என்றான் கிறக்கமாக ஒரு முகத்தை பார்த்து.
கண் மட்டும் தான் அவளை பார்த்துக் கொண்டிருந்தது ஆனால் அவள் கட்டி இருந்த துண்டிற்குள் அவன் கைகள் எப்போதோ அத்துமீறி நுழைந்து அவள் அங்கங்களை வருடிக் கொண்டிருந்தது.
அவன் கையை தன் உடலில் இருந்து விளக்க மிருதிக்கு மனம் வரவில்லை. இருந்தும் அவனிடம் வேண்டுமென்றே… உனக்கு எப்ப பாரு இதே வேலைதான் ஒரு ரவுண்டு ஒரு ரவுண்டு சொல்லி கணக்கே இல்லாம என்ன வச்சு செஞ்சுட்டுருடா காக்கி நீ…
இப்போ ஒரு ரவுண்டுன்னு சொல்லி ஸ்டார்ட் பண்ணிட்டு பிறகு என்ன ரொம்ப டயர்ட் ஆக்கிடுவ…. அதனால பேசாம எழுந்து போய் ரெடியாகும் நானும் ரெடி ஆகிறேன் பங்க்ஷன் போயிட்டு வந்துட்டு மத்ததெல்லாம் பார்த்துக்கலாம் என்றால் மிருதி.
ம்ஹும்… ம்ஹும்… எனக்கு இப்பவே வேணும் என்று சிறு பிள்ளைகள் பொம்மைக்கு அடம்பிடிப்பது போல சத்யா மிருதி இடம் பிடித்தால் .
டேய் காக்கி மணிய பாருடா ஃபங்ஷன் ஸ்டார்ட் ஆக இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கு.எப்பவுமே நம்ம தான் லேட்டா போறோம் இந்த ஃபங்ஷனுக்காவது சீக்கிரமா போகணும்னு சொல்லி தான் நான் சீக்கிரமா குளிச்சிட்டு வந்தேன்.
இப்போ நீ மறுபடியும் ஒரு ரவுண்டுன்னு சொல்லி ஸ்டார்ட் பண்ணினா திரும்ப நான் போய் குளிச்சிட்டு வந்து மறுபடியும் ரெடியானா லேட் ஆகிடும் ப்ளீஸ் டா காக்கி மாமா… என்று அவன் கன்னம் கிள்ளி கொஞ்சினால் மிருதி.
இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு இல்லடி அதுக்குள்ள ஒரு ரவுண்டு முடிச்சிடலாம் ப்ளீஸ் டீ….என்று சத்யா கெஞ்ச…
அவன் கெஞ்சுவதை பார்க்க மிருதிக்கு பாவமாக இருக்க… தன் கையை தூக்கி அவன் முகத்திற்கு நேராக ஒரு விரலை காட்டி ஒரு ரவுண்டு தான் ஓகேவா என்றால் மிருதி.
நீ ஒரு ரவுண்டுக்கு சம்மதித்ததே எனக்கு போதும் டி என்றவன் குனிந்து அவள் இதழில் முத்தம் வைக்க போக…
அவன் இதழில் தன் விரலை வைத்து சத்யாவை தடுக்க…
என்ன குட்டிமா…ஏற்கனவே ஒன் ஹாவர் தான் நீ எனக்கு கொடுத்து இருக்கே… இப்போ என்ன சீக்கிரம் சொல்லு என்று சத்யா சினுங்க…
டேய் மாமா…. ரொம்ப வெளிச்சமா இருக்கு டா… என்றாள் பதிலுக்கு மிருதியும் sathyavaib கொஞ்சிக் கொண்டு சொன்னாள்.
இப்போ என்ன உனக்கு இந்த ரூம் முழுக்க நைட் மாதிரி இருட்டா இருக்கனும் அவ்ளோதானே என்றான் சத்யா.
ஆமா என்று மிருதி தலையை ஆட்ட…
எவ்வளவு நாளைக்கு தான் நீ இப்படி இருட்டுல தான் எல்லாமேன்னு அடம் பிடிக்க போறே… எனக்கு உன்கூட இருக்கும்போது உன் முகத்தை பார்த்து நீ சந்தோசப்படுவதை பார்த்து நான் திருப்தி படனும் டி…. பொண்டாட்டி என்றவன்.
அதுக்கு எப்போ தான் நீ சம்மதிக்க போறன்னு எனக்கு தெரியளை போ… என்று சலித்துக்கொண்டே எழுந்து சூர்யன் தன் ஒளிக் கற்றைகளால் அந்த அறை முழுவதும் வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருக்க…
ஜன்னல் திரை சீலை கொண்டு அந்த அறை முழுவதும் பரவி இருந்த வெளிச்சத்தை ஒரே நிமிடத்தில் மறைத்து வைத்தவன்.
நொடியும் தாமதிக்காமல் வேகமாக கட்டிலுக்கு கிடைத்த சிறு வெளிச்சத்தில் வந்து சேர்ந்தான்.
லேசான வெளிச்சம் சரியாக கட்டிலில் பரவி இருக்க…
தன் உடைகளை கலைந்துவிட்டு வந்து அவள் அருகில் கட்டிலில் படுத்தவன் அவள் அணிந்திருந்த ஒற்றை துண்டையும் அவிழ்த்து எரிந்தான்.
ஒரு சிறிய வெளிச்சம் அவர்கள் கட்டிலில் படர்ந்து இருக்க… அந்த வெளிச்சத்தில் அவள் மேனி தங்கம் போல ஜோலித்துக் கொண்டு இருக்க…
அவளை அணுவானுவாக சத்யா ரசித்துக் கொண்டு இருக்க… அவன் பார்க்கும் இடம் எல்லாம் கூசி சிவந்துவிட்ட தன் மேனியை மறைத்துக் கொள்ள… அருகில் இருந்த போர்வையை எடுத்து போர்த்த போனவளின் கையில் இருந்த போர்வையை பிடித்துக்கொண்டு சத்யா அவளை பார்க்க…
அவன் முகத்தை பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டே… டேய் மாமா ப்ளீஸ்… போர்வையை விடு டா… என்று மிருதி சினுங்க…
செல்ல குட்டி ப்ளீஸ் டி… அவ்ளோ வெளிச்சம் எல்லாம் எதுவும் இல்லை டி… ஏதோ இருட்டுக்குள்ள கிடைக்குற சின்ன விளக்கு ஒளி மாதிரி தான் தெரியுது ப்ளீஸ் டி… என் செல்லம் தானே நீ…
நமக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆக போகுது டி… இன்னும் இப்படி மறைச்சு வெச்சு மறைச்சு வெச்சு என்னை ரொம்ப சோதிக்குறே நீ என்று சத்யா சினுங்க…
மிருதி மாமா…. என்று கெஞ்ச… ப்ளீஸ் செல்லம் என்று… அவன் மிஞ்ச…. அவள் கையில் இருந்த போர்வையின் பிடி தலர்வதை உணர்ந்த அடுத்த நொடி அவள் கையில் இருந்த போர்வையை தூக்கி எரிந்தவன்.
அவள் மேனியை கைகளால் தழுவிக் கொண்டு… கண்களால் ரசித்துக் கொண்டு… தான் உதடுகளால் முத்தம் வைத்து அவள் உடல் முழுவதும் தன் மீசை முடியால் கூசச் செய்து… அவன் அவள் உடலில் தன் இதழ்களால் ஸ்பரிசிக்கும் போதிலும் எல்லாம் அவள் முகத்தில் எழுந்த உணர்வுகளை பார்க்கையில்
சத்யா மிருதியின் காதில் ஹஸ்கி வாய்சில். ச்சே… இந்த அழகான உன்னோட இன்னோரு முகத்தை நான் இவ்வளவு நாள் ரசிக்க தவறிட்டேன் டி என் கன்னுகுட்டி… என்று சொல்லி அவள் காதில் கிசு கிசுக்க…
தன் உணர்ச்சிகளை தூண்டி விட்டு ரசிக்கும் தன் கணவனை அவன் சொன்னதை கேட்டு அவனை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டு அவனை தன் உடலோடு சேர்த்து அணைத்துக் கொள்ள…
ஏய் செல்லம் அவ்வளவு அவசரமா உனக்கு என்றவன். தன் செய்யலில் ஈடுபட ஆரம்பித்தான்.
அவளை ஆண்டு கொண்டே.. அவள் முக பாவங்களை ரசிக்க… அவன் தரும் சுகத்தை பாதி கண்கள் மூடி… நெற்றியை சுருக்கி… மயங்கி போய் அவன் கீழே அடங்கி கிடப்பவளை ரசிக்க.. ரசிக்க…அவன் வேகம் கூடியது.
அவன் மென்மையை கைவிட்டு வெகுனேரம் ஆகிவிட்டது. அவன் வேகத்திற்கு தன்னை வளைத்துக் கொடுத்து… அவன் தரும் இன்ப அவஸ்தைகளை தாங்கிக்கொள்ள… தன் கீழ் உதட்டை கடித்து தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த நினைத்தவளின் எண்ணம் புரிந்து கொண்ட சத்யா…
அவள் இதழை கடிக்க விடாமல் அதை செய்ய தான் நான் இருக்கிறேன் என்று அவள் இதழையும் சேர்ந்து தன் இதழாள் இம்சிக்க துவங்கினான்.
தன்னை கட்டுப்படுத்த முடியாமல் போராடி அவனிடம் தோற்றவலை வென்றுவிட்ட…. அசதியில் அவள் அருகில் சரிந்து சத்யா படுக்க…
வெற்றி பெற்றவன் துவண்டு போய் படுத்திருக்க…. தோல்வி கொண்டவளோ…. தன்னை தோற்கடித்தவனை வென்ற பிறகே தனக்கு ஓய்வு என்னும் ரீதியில் படுத்திருந்தவனின் மேல் ஏறி… இவ்வளவு நேரம் தன்னை அடிமை ஆக்கியவனை இப்போது தனக்கு கீழே அவனை அடிமையாக்க எண்ணி அவனுடன் கூடலில் கலந்துவிட்டால்.
ஒரே ஒரு ரவுண்டு என்று அவன் ஆரம்பித்துவிட்டதை முடிக்க என்ன இல்லாமல் பல ரவுண்டுகள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு மாறி மாறி வெற்றிகான போராடி போதும் என்ற மனம் இல்லாமல் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு பெருத்த மூச்சேடுத்து படுத்திருந்தனர்.
நான் ஒரு ரவுண்டு தானே கேட்டேன் குட்டிமா… ஆனா நீ… என்று சத்யா அவளை கிண்டல் செய்ய…
அவசரமாக அவன் வாயை மூடிய மிருதி அவன் மேல் ஏறி அமர்ந்தவள். நீ என்னோட அடிமை டா… என்கிட்டே அனுமதி மட்டும் தான் நீ வாங்க முடியும் அதை எப்போ முடிக்கணும்னு நான் தான் முடிவு பண்ணனும் என்று சொன்னவள் அவனை குறும்பாக பார்க்க…
என்ன டி… உன் பார்வையே சரி இல்லையே… என்று சத்யா தன் இருகைகளையும் தலைக்கு மேலே தூக்கி தலைக்கு முட்டுக் கொடுத்து அவளிடம் கேட்க…
தன் ஒற்றை ஆட்காட்டி விரலை தன் நாவில் ஈரம் செய்து அவன் கழுத்தில் இருந்து வருடிக் கொண்டே… மெது மெதுவாக எச்சில் பட்ட தன் விரலால் அவன் உடலை வருடிக்கொண்டே… கீழே வர…
ஏய்… என்ன டி… பண்றே… என்று கேட்ட சத்யா அவள் ஸ்பரிசிக்கும் இடங்களில் எல்லாம் அவன் உணர்வுகள் பூகம்பமாய் வெடித்துக் கொண்டு இருக்க….அதை கட்டுப்படுத்த முடியாமல் அவன் மேல் இருந்தவளின் மென்மையை தன் கரங்களால் இம்சித்துக் கொண்டே கேட்க…
மாமா… இன்னோரு ரவுண்ட்… என்று கிறங்கிய குரலில் மிருதி சத்யாவிடம் கெஞ்சுவது போல… கேட்க…
ஏய் குட்டிமா… என்கிட்டே எதுக்கு டி… பெர்மிஸ்ஸன் கேட்டுட்டு இருக்கே… நான் உன்னோட அடிமை டி… உனக்கு எப்போ எல்லாம் வேணுமோ அப்போ எல்லாம் என்னை கேட்காமலேயே என்னை எடுத்துக்கோ… என்று தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவள் மென்மைகளை இம்சித்தான் …
ஷ்… என்று வலியில் கூட மிருதி சிணுங்கிக் கொண்டே… மாமா மெதுவா… வலிக்குது என்று கொஞ்சியவள்.
அடுத்த ரவுண்டிற்கு அவனை தயார் படுத்தி அவளும் தாயராகினால்.
ஒரு மணி நேரம் தான் என்று ஆரம்பித்த இவர்களது கூடல் ஒரு மணி நேரத்தை கடந்தும் இருவரது தேடலும் முடியாமல் போய்க் கொண்டு இருக்க…
கூடலை முடித்து அவன் மார்பில் மீதே துவண்டு படுத்தவளின் உச்சந்தலையில் முத்தம் வைத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டவன். அவளை அப்படியே தன் கைகளில் ஏந்தி கட்டிலில் இருந்து எழுந்து குளியலறைக்கு அழைத்து சென்று அவளுக்கு குளிப்பாட்டி விட்டவன் அவளை வெளியே அழைத்து வந்து மீனுவின் வளைகாப்பிற்கு தயார் செய்து கார் வரை அவளை கைகளில் ஏந்தி வந்தவன் காரில் மிருதியை அமர வைத்து மீனுவின் ஃபங்ஷனுக்கு கிளம்பினான்.
கூடவே மறக்காமல் கான்ஸ்டப்பிள் கொண்டு வந்த கொடுத்த பைலையும் எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
அதை முதலிலேயே பார்க்காமல் விட்டுவிட்டான் சத்யா. அதில் தான் அசோக்க்கும் மித்ராவும் இந்தியாவிற்குள் வந்த விஷயமே இருக்கிறது.
அதை விட சத்யாவிற்கும் மற்றவர்களுக்கும் ஏன் அசோக்கிற்கு கூட தெரியாத ஒரு முக்கியமான விஷயம் கலாவும், மாலினியும் கூட மீனுவின் வளைகாப்பிற்குள் நுழைந்து இருப்பது தெரியாது என்பதே பதட்டத்திற்கு உரிய விஷயம்.
கலாவும், மாலினியும் மீனுவின் ஃபங்ஷனுக்குள் நுழைந்து என்ன செய்ய காத்திருக்கிறார்களோ அவர்களுக்கு தான் அது தெரியும்.
EPISODE 216
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ஹேமாவிற்கு ஒரு புறம் தன் வீட்டிலேயே வைத்து அவளுக்கு மனநிலை சரியாவதற்கு டிரீட்மென்ட் போய்க்கொண்டு. இருக்க….
அவனது பிசினஸ் டல் ஆகிகொண்டே போக… அதை சாரி செய்ய எதுவும் வழி இருக்கிறதா என்று தன் பிசினஸ்ஸில் கவனம் செலுத்திக்கொண்டும் இடை இடையே ஷைலுவை சென்று பார்த்துவிட்டு அவளோடு உள்ளாசமாக இருந்து வந்தான் ரகு.
இன்றும் ஷைலுவை பார்க்க தான் அவளுக்காக ஏற்கனவே வாங்கிக் கொடுத்து இருந்த பெங்களாவிற்கு வந்திருந்தான் ரகு.
அவனை கண்டதும் ஓடி வந்து அணைத்துக் கொண்ட ஷைலு என்ன டார்லிங் இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா வந்துட்டீங்க… எப்பவுமே நைட் லேட் ஆஹ் தானே வருவீங்க… இன்னைக்கு என்ன பகல்லயே வந்திருக்கீங்க.. என்று குழைந்து கொண்டே ரகுவிடம் கேட்டாள்.
அவள் இடையை வன்மையாக கசக்கிக் கொண்டே… கொஞ்சம் டென்சமன் ஆஹ் இருக்கு ஷைலு அதான் இங்கே வந்தேன் என்ற ரகு.
அவள் இடையை பிடித்து தூக்கி அவளை அப்படியே அங்கிருந்த சோபாவில் போட்டவன் அங்கேயே அவளுடன் கூடலை ஆரம்பித்தான்.
வேலை ஆட்கள் எல்லாம். எப்போதுமே ரகு வீட்டிற்குள் வந்தவுடன் தாங்கள் செய்து கொண்டு இருக்கும். வேலையை அப்படியே போட்டுவிட்டு தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு போய் விடுவார்கள்.அதற்கு. முக்கிய காரணமே அவன் இப்போது ஹால். என்று கூட பார்க்காமல் ஷைழுவுடன் நடு ஹாலில் உடலில் ஆடைகள். எதுவும் இன்றி அவளுடன் ஒன்றாக கூத்தடித்துக் கொண்டு இருப்பதை காண சகிக்காமல் தான். அனைவரும் அவன் வந்ததுதுமே சென்று விடுவர்.
ஷைழுவுடன் உல்லாசமாக இருந்தவன் அவளை விட்டு விலகி சென்று தன் உடையை அணிந்தவன் எழுந்து படுக்கை அறைக்கு ஸசெல்ல…
அவன் பின்னாலேயே கையில் கிடைத்த உடையை எடுத்து தன்னை போர்த்திக் கொண்டு உள்ளே சென்றவள். அவன் அறைக்குள் வந்ததும் அவனுக்கு குடிக்க விஸ்கியை ஒரு கிளாசில். ஊற்றி வந்தவள் அவனிடம் கொடுக்க…
அவளிடம் இருந்து விஸ்கியை வாங்கி ஒரே மடக்கில் கிளாஸ் மொத்தமும் இருந்த மதுவை காலி செய்துவிட்டு தூக்கி தரையில் வீசினான்.
அவன் இன்னும் டென்ஷன் குறையாமல் இருப்பதை பார்த்த ஷைலு இவனுக்கு. இதே வேலைதான் என்று நினைத்தவள். அவன் அருகில் அமர்ந்து அவன் மார்பில் தன் விரல்களால் கோலம் போட்டுக் கொண்டே…
ஏன் பேபி ரொம்ப டென்ஷன் ஆக இருக்கே.. என்று கேட்டாள் ஷைலு.
அவளை தன்னிடம் இருந்து பிரித்தவன் எத்தனை தடவை சொல்லி இருக்கேன். என்னோட வேலை முடிஞ்ச பிறகு இப்படி வந்து என்கிட்டே குலைஞ்சிட்டு நிக்காதேன்னு எவ்ளோ முறை சொல்லி இருக்கேன்.
ஒரு வாட்டி உன்ன கேட்க மாட்டேன் என்றவன் அவள் தோளை பிடித்து தன் அருகில் இருந்து தரையில் தள்ள…
அவன் தள்ளியே வேகத்தில் தரையில் போய் மோதி கீழே விழுந்த ஷைலு. இவன் கிட்ட வேலை ஆகணும்கிறதுக்காக எவ்வளவு எல்லாம் இவன் என்ன கொடுமை படுத்துறத தாங்கிக் கொள்ள வேண்டியது இருக்கு என்று புலம்பியவள் எழுந்து தன் ஏன் தேய்த்து விட்டுக் கொண்டே எழுந்து ரகுவிடம் வந்தவள்.
என்ன டார்லிங் இப்படி கோபப்படுற இப்ப நான் உன்னை என்ன பண்ணிட்டேன் உன்னை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு தானே உன் பக்கத்துல வந்து உட்கார்ந்து என்று சொல்லிக் கொண்டு மீண்டும் அவன் அருகில் வந்து உட்கார போக…
ஏற்கனவே கடுப்புல இருந்த ரகு அவள் அருகில் வருவது மேலும் கடுப்பாக தன் காலை தூக்கி ஓங்கி அவள் வயிற்றில் உதைக்க அவன் உதைத்த வேகத்தில் வேகமாக அப்படியே தரையில் சுருண்டு விழுந்தால் சைலு.
அவளை த்திரத்தில் உதைத்தவன் சைலூவை திரும்பியும் பார்க்காமல் எழுந்து பாத்ரூமிற்குள் சென்றான்.
சவரை திறந்து கொண்டு தண்ணீருக்கு அடியில் நின்றவன் தனக்கு இருந்த கோபம் ஆத்திரம் எல்லாம் போகும் வரை அவர் நடையில் நின்றவன். குடித்து முடித்துவிட்டு ஈரத் துண்டை கட்டிக்கொண்டு பாத்ரூமை விட்டு வெளியே வர…
தான் உதைக்கும் போது எப்படி தரையில் சுருண்டு விழுந்தாலோ அதே நிலையில் ஷைலு தரையில் படுத்து இருந்தால் ஆனால் அவள் படுத்து இருந்த இடத்தில் இரத்த வெள்ளமாக கிடந்தது அந்த ரத்தத்தின் நடுவில் சுருண்டு படுத்து கிடந்தால்.
அவளை எப்படி பார்த்ததும் அதிர்ச்சியான ரகு வேகமாக தன் கையில் இருந்து ஈரத்துண்டை தூக்கி வீசிவிட்டு ஷைலு என்று அவளை தூக்கி தன் மடியில் படுக்க வைத்து….
அவள் கன்னத்தை தட்டி அவளை எழுப்ப முயன்றான். சைலு அப்போதும் கண் விழிக்காமல் போகவே.. அவளுக்கு உடலில் எங்கேயும் அடிபட்டு இருக்கிறதா…அதனால் தான் ரத்தம் வருகிறதா என்று அவளை தலை முதல் பாதம் வரை பார்துக் கொண்டே வர…
ரகு ஷைலுவின் வயிற்றில் உதைத்த வேதத்தில் அவள் வயிற்றில் இருந்த கரு கலைந்து வீட்டிருந்தது.
ஷைலு கர்ப்பமாக இருக்கும் விசயம் ரகுவிற்கு தெரியாது. அவளுக்கு இடுப்புக்கு கீழே இரத்தம் போய்க்கொண்டே இருக்க அதை பார்த்து பதறியவன் சைலுவை அவசர அவசரமாக தன் இரு கைகளிலும் ஏந்தியவன் அவளைத் தூக்கி பெட்டில் படுக்க வைத்தவன் அவசர அவசரமாக தன்னுடைய மாற்றிவிட்டு ஷைலுவை தூக்கிக்கொண்டு காரில் படுக்க வைத்து ஹாஸ்பிடலுக்கு விரைந்தான்.
காரில் இருந்து மறுபடியும் சைலுவை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடல் வந்த அங்கிருக்கும் எமெர்ஜெண்சி வாடிற்குள் ஷைலுவை அழைத்துச் செல்ல….
காரில் வரும்போது ஹாஸ்பிடலுக்கு அழைத்து ரகு ஏற்கனவே விபரம் சொல்லி இருந்ததால் சைலுவை அழைத்துக் கொண்டு வந்ததும் நர்சுகள் கொண்டு வந்த ஸ்ட்ரக்சரில் சைலூவை படுக்க வைத்தவன் அவளுடனையே எமர்ஜென்சி வாடிற்குள் செல்ல போக வெகுவை வெளியிலேயே பிடித்து நிப்பாட்டிய ஒரு நர்ஸ் சார் நீங்க இங்கே இருந்து உள்ள வரக்கூடாது டாக்டர் செக் பண்ணி பார்த்துட்டு என்னென்ன அவர்களை வந்து சொல்லுவாங்க என்று சொல்லிவிட்டு எமர்ஜென்சி கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றார்.
எமர்ஜென்சி பார்டர்க்குள் நர்சுகள் உள்ளேயும் வெளியிலும் கதவை திறந்து கொண்டு இங்குமங்கும் ஓடிக் கொண்டிருக்க…
அதை எல்லாம் பார்த்த ரகுவிற்கு பதட்டமாகிவிட்டது. முதலில் ஷைலுடன் பழகிய போது அவள் கிளப்பில் டான்ஸ் ஆடும் ஒரு பெண்ணாக நினைத்து அந்த முறையில் தான் பழகினான்.
ஆனால் அவளுடன் நெருங்கி பழகப் பழக அவளுடைய குணம் ரகுவிற்கு மிகவும் பிடித்து விட்டது அவளுக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது என்று தெரிந்தும் அவள் கணவன் இல்லாத காரணத்தால் அவளை தன்னுடைய வைத்துக் கொண்டு காலம் முழுவதும் அவளை தானே நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தான் ரகு.
ஆனால் இடையில் ஏற்பட்ட சில சம்பவங்களால் அவளிடம் சரியாக என்னால் பேசவோ பழகவோ நேரம் இருக்கவோ முடியவில்லை என்று இப்போது மிகவும் வருந்தினான் ரகு.
உடல் மிகவும் வீக்காக இருப்பதால்தான் அடித்த உடனே தரையில் சுருண்டு விழுந்து அவள் உடலில் இருந்து ரத்தம் வரும் அளவிற்கு ஆகிவிட்டது என்று நினைத்தான். இப்போதும் கூட அவனால் சைலோ கர்ப்பமாக இருக்கிறாள் என்று அவனுக்கு தோன்றவே இல்லை.
அவளுக்கு எப்படியாக யாவது உடல்நிலை சரியாகி வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு எமர்ஜென்சி ரூமிற்குள் முன்னும் பின்னும் நடந்து கொண்டு இருந்தான்.
அப்போது அறையை திறந்து கொண்டு ஷைலுவை ஸ்ட்ரக்சரில் வைத்து தள்ளிக் கொண்டு வந்த நர்சுகளும் அவருடன் சேர்ந்து வந்த டாக்டரையும் பார்த்து பதறி அடித்துக் கொண்டு அவரிடம் சென்ற ரகு சார் சைலூக்கு என்ன ஆச்சு அவங்க நல்லாத்தானே இருக்காங்க என்று பதட்டமாக கேட்டபடி டாக்டரிடம் அருகில் வந்த ரகு அவர் முகத்தையே பார்க்க….
நீங்க என்று ரகுவை பார்த்து பொறுக்கவும் சுருக்கி நீங்க இந்த பேஷண்டுக்கு என்ன உறவு என்று கேட்டார்.
தனக்கும் சைலூவுக்கும் என்ன உறவு என்று தனக்கே தெரியாத போது டாக்டர் இப்படி கேட்டதும் ரகுவிற்க்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
சைலுவை தன்னிடம் வேலை பார்ப்பவர் என்று ரகு சொல்ல…
அவங்க ஹஸ்பண்ட் வரலையா?என்று கேட்டார் டாக்டர்.
ஏன் டாக்டர் அவங்க ஹஸ்பண்ட் இறந்துட்டாரு என்று ரகு சொல்ல.
ரகுவை ஒரு மார்க்கமாக பார்த்த டாக்டர்.
அவங்க வயித்துல குழந்தை இருக்கு அவங்க வயித்துல பலமா அடிபட்டதனால அவங்க வயித்துல இருந்த குழந்தை வயிற்றிலேயே கரைஞ்சு போயிடுச்சு என்று சொன்னார் டாக்டர்.
அவங்க வயிற்றிலேயே கரு கலைஞ்சிட்டதால அதை முழுவதுமாக ஆப்பரேட் பண்ணி தான் ரிமூவ் பண்ணனும் அதுக்காக சைன் வாங்க தான் கேட்டேன் என்றார் டாக்டர்.
டாக்டர் அவங்க கணவர் கொஞ்ச நாள் முன்னாடி தான் இறந்துட்டாங்க என்னோட ஆபீஸ்ல தான் இவங்க ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க என்று ரகு சொல்ல..
சரி என்ன என்று தலையாட்டி டாக்டர் நர்ஸ் இடம் சொல்லிவிட்டு சைலுவை அழைத்து கொண்டு ஆபரேஷன் ரூமிற்குள் சென்றார்.
உள்ளே சென்ற நர்ஸ் கையில் ஒரு பாமுடன் வந்து அதில் இருக்கும் விபரங்களை பூர்த்தி செய்ய சொல்லி அவனிடம் சைன் போடச் சொல்ல…
அதில் என்ன இருக்கிறது என்று படித்துப் பார்க்கும் பொறுமை கூட ரகுவிற்கு இல்லை கணவன் என்ற இடத்தில் கையெழுத்து போட அவனை கேள்வியாக பார்த்து நர்ஸ் வேறு எதுவும் கேட்டுக் கொள்ளாமல் அவனிடம் இருந்து பாமை வாங்கிவிட்டு உள்ளே சென்றார்.
ஆப்ரேஷன் தியேட்டருக்குள் சைலுவை அழைத்துச் சென்றதிலிருந்து ரகுவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் கர்ப்பமாக இருக்கிறாளா? அவள் கரு கலைந்து விட்டதா? அவள் குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டதா? இது எப்படி அவள் குழந்தை….அந்த குழந்தை என்னுடைய குழந்தையா? அவள் வயிற்றில் இருந்தது என்னுடைய குழந்தையா? நானே அந்த குழந்தையை என் காலிலேயே எட்டி உதைத்து அழித்து விட்டேனா? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான் ரகு.
சைலோவின் கணவன் இறந்து சில வருஷங்களை ஆகிறது என்று அவனுக்கு தெரியும். எப்போது அவன் சைலூவை பார்த்தானோ அன்றிலிருந்து சைலு அவனைத் தவிர வேறு எந்த ஆணுடனும் நெருங்கி பழகியது கிடையாது.
டாக்டர் சொல்வதை பார்த்தால் இப்போதுதான் கரு அவள் வயிற்றில் உருவாகி இருக்க வேண்டும்.
அவள் வயிற்றில் உருவாகியிருந்த கருவை தானே இப்படி யார் மீதோ இருந்த கோபத்தில் அவளை அடித்து துன்புறுத்தி அவள் வயிற்றில் இருந்த குழந்தையை அழித்து விட்டோம் என்று தன்னை தானே ரகு மிகவும் நொந்து கொண்டான்.
சைலுவிற்கு வயிற்றில் கலைந்திருந்த குழந்தையை முழுவதுமாக அகற்றிய பிறகு வெளியே வந்த டாக்டர். வெளியே பதட்டமாக நின்றிருந்த ரகுவரிடம் வந்தவர்.
டாக்டரை பார்த்ததும் ரகு சார் ஷைலு இப்போ எப்படி இருக்காங்க என்று பதட்டமாக கேட்க..
அவங்க இப்போ நல்லா இருக்காங்க ஆனா அந்த அவங்க வயித்துல இருக்குற குழந்தை அவங்க தெரியாம எங்கேயோ இடிச்சு கலையில யாரோ வேணும்னே அவங்க வயித்துல ஓங்கி மிதிச்சி இருக்காங்க அந்த வழியும் அதிர்ச்சியும் தாங்க முடியாம தான் அந்த குழந்தை கருவிலேயே கலைந்து இருக்கு…
நான் அவங்க கண் முழிச்சதும் இந்த விஷயத்தை கேட்டா அவங்க ரொம்ப அதிர்ச்சியடைய வாய்ப்பு இருக்கு இருந்தும் இந்த விஷயத்தை அவங்களுக்கு நம்ம எப்படியும் சொல்லித்தான் ஆகணும் நீங்க அவங்க கண்விழிச்சதும் இந்த விஷயத்தை பக்குவமா எடுத்jது சொல்லுங்க இந்த நேரத்துல தான் அவங்க கூட ரொம்ப ஆறுதலா நீங்க இருக்கணும் என்று சொல்லிவிட்டு டாக்டர் நகர.
டாக்டர் சொல்வது சொன்னது எல்லாம் கேட்டு தன்னால்தான் அவள் வயிற்றில் இருந்த குழந்தை இப்படி பூமியை பார்க்காமலேயே கலைந்து விட்டது என்று தன்மையிலேயே அவனுக்கு வெறுப்பு உண்டானது.
❤️
EPISODE 217
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ஷைலுவை ஹாஸ்பிடல் அட்மிட் செய்த ரகுவிற்கு அவள் ஏற்கனவே கர்ப்பமாக இருந்ததும் அது இப்போது கலைந்து விட்டதும் டாக்டரின் மூலம் தெரியவர ரகு மிகவும் உடைந்து போய்விட்டான். ஏனென்றால் அவள் வயிற்று பலரும் சிசு அவனுடைய குழந்தை என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.
ட்ரீட்மென்ட் செய்து முடித்து வந்த டாக்டர் அதுவிடம் சைலூவை பத்திரமாக பார்த்துக்கொள்ள சொன்னவர் அவரு உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் அவரை நன்றாக கவனித்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப….
சைலுவை பார்ப்பதற்காக அவள் இருந்த அறைக் கதவை திறந்து கொண்டு ரகு உள்ளே சென்றான்.
ஷைலு இன்னும் மயக்கத்திலேயே படுத்திருக்க அவள அருகில் சென்று அமர்ந்த ரகு அவள் கைகளை பிடித்துக் கொண்டு என்ன மன்னிச்சிடு சைலோ உன்னோட இந்த நிலைமைக்கு நான் தான் காரணம்.
இந்தப் பாவம் எல்லாம் ஒன்றாக சேர்த்து எனக்கு ஒரு நாள் திரும்ப வரும் என்று எனக்கு நன்றாகவே தெரியும் இது எல்லாம் தெரிந்தும் நான் ஏன் உன்னை திருமணம் செய்யாமல் என்னுடன் வைத்திருக்கிறேன் என்று கூடிய சீக்கிரம் உனக்கே உண்மை தெரிய வரும் என்று தூங்கிக் கொண்டிருக்கும் ஷைலுவின் முகத்தை பார்த்து சொன்னான் ரகு.
நீ என்கிட்ட எவ்வளவு உண்மையா இருந்தேன்னு எனக்கு நல்லா தெரியும் ஷைலு அப்படி இருந்தும் நான் அந்த ஹேமாவே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னா அதுக்கு ஒரு முக்கிய காரணம் இருக்கு.அதை சமயம் வரும்போது நான் உன்கிட்ட சொல்றேன்.
அதுவரை எனக்காக நீ கொஞ்சம் பொறுமையா காத்திரு சைலு.உன்னை இவ்வளவு கஷ்டப்படுத்தறதுக்கு என்ன மன்னிச்சிடு என்று அவள் கைகள் பிடித்து கண்களில் கண்ணீரோடு அவள் எதிரே அமர்ந்து ஷைலுவின் முகத்தை பார்த்து தன் மனதிற்குள் மானசீகமான சைலுவிடம் மன்னிப்பு கேட்டான் ரகு.
நீண்ட நேரம் ஷைலுவின் முகத்தையே பார்த்தவாறு அவள் கையை பிடித்து அமர்ந்திருந்தான் ரகு.
இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ரகு அப்படியே அமர்ந்திருக்க மருந்தின் தாக்கம் குறைந்து ஷைலு லேசாக தன் கண்களை திறந்தாள்.
ஷைலு கண்களை தெரிந்ததும் தன் எதிரில் இருக்கும் ரகுவை பார்த்ததும் அவள் கண்களில் இருந்து தண்ணீர் அருவி போல கொட்ட ஆரம்பித்தது.
அவள் மன வலியோடு ரகுவை பார்த்து அழுவதை பார்த்ததும் ரகுவின் மனதிற்குள் ஏதோ அழுத்தியது போல இருந்தது அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்.
இப்படிதான் சாப்பிடாம கொள்ளாம என் உயிரை வாங்குவியா ஒழுங்கா உன் உடம்பு கவனிச்சுக்கிட்டா என்ன…. பாரு உன்னால என்னோட பாதிநாள் வேலையே கெட்டது. உன்னை தூக்கிட்டு வந்து ஹாஸ்பிடல்ல போட்டு உன்ன பாக்குறதுக்கு என் நேரம் சரியா போயிடுச்சு என்று அவளிடம் வேண்டுமென்று கடுமையாக ரகு பேச…
ஒரு அரை நாள் கூட எனக்காக செலவழிக்க உனக்கு மனசு வரலையா ரகு என்று தன் மனதில் நினைத்தவள் அவனைப் பார்த்து வெறுமையாக ஒரு புன்னகை மட்டும் சிந்தினாள்.
அப்படி சிரிப்பதை பார்த்ததுமே ரகுவிற்கு என்னவோ போல ஆகிவிட்டது.
ஆமா நீ கர்ப்பமாய் இருக்கிறத ஏன் என்கிட்ட சொல்லல பாரு உன்ன நான் வயித்துல உதைத்ததால் உன் வயித்துல இருக்குற குழந்தை செத்துப் போச்சு என்று அவளிடம் தன் உணர்வுகளை எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாமல் இந்த விஷயத்தை சொல்ல….
அவள் வயிற்றில் இருக்கும் குழந்தை கலைந்து விட்டது என்று ரகு சொன்னதை கேட்டதும் மிகவும் அதிர்ச்சியான சைலோ தன் வயிற்றை தடவி பார்த்து உன்னை சுமக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்காமல் போய்விட்டதே என்று சொல்லி கதறி அழ ஆரம்பித்தாள்.
சைலுவை அப்படி பார்க்க ரகுவால் முடியவில்லை. தன் மனதை கல்லாக்கி கொண்டு அவள் அழுவதையே பார்த்துக் கொண்டிருந்த ரகு இப்ப எதுக்கு தேவை இல்லாம அழுகிற…
உனக்குத் தான் ஏற்கனவே ஒரு பொண்ணு இருக்கே அது போதாதா… இன்னோரு குழந்தை பெத்துட்டு அதோட சேர்ந்து நீ கஷ்டப்படணுமா? அது எல்லாம் ஒன்னும் வேண்டாம் இதுவும் ஒரு வகையில நல்லதுன்னு நினைச்சுக்கோ என்று ரகு கூற…
வாய மூடுடா….உனக்கு ஒரு உயிரோட மதிப்பு என்னன்னு தெரியுமா? உன்னால எப்படி இந்த மாதிரி எல்லாம் பேச முடிஞ்சுது. நான் பார்த்து பழகிய ரகுவா நீ… சத்தியமா நான் பார்த்து பழகிய என்னுடைய பழைய ரகு நீ கிடையாது.
இங்கிருந்து வெளியே போ…. இனிமேல் என் முகத்திலேயே முளிக்காத உனக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று ஷைலு ரகுவின் முகத்தில் அடித்தார் போல் பேச…
ஷைலு தன்னை வெறுத்து இப்படி பேச வேண்டும் என்றுதான் ரகு அவளிடம் எடுத்துறிந்து பேசினான்.அவன் நினைத்தது போலவே ஷைலு அவனை வெறுத்துப் பேசவும்.
ஆல் ரைட் இதை தான் நான் எதிர்பார்த்தேன் இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இனிமேல் என்னை தேடிட்டு என் வீட்டுக்கு வராத..
எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு நான் என் குடும்பம்னு சந்தோஷமா வாழனும்னு நினைக்கிறேன்.இனிமே உன் பின்னாடி வருவேன்னு நீ எதிர்பார்க்காத என்று சொன்னவன்.
தன் பாக்கெட்டில் இருந்து ஒரு கற்ற பணத்தை எடுத்து அவள் மேல் வீசி இந்தா ஹாஸ்பிடல் செலவுக்கு வச்சுக்கோ… இதுதான் நான் உனக்கு கடைசியா கொடுக்கிற செட்டில்மெண்ட் இனிமேல் என்கிட்ட வராத என்று சொல்ல….
அவன் தன்மீது போட்ட பணத்தை கையில் எடுத்து பார்த்தவள் அதை பார்த்து விரக்தியாக ஒரு புன்னகை சிந்திவிட்டு அந்த பணத்தை திரும்பி ரகுவின் முகத்திலேயே விட்டெறிந்தவள்.
யாருக்கு வேணும் உன் காசு….உன் காசுக்காக தான் நான் உன் கூட இவ்வளவு நாள் பழகுன்னேன்னு நினைச்சுட்டியா… சத்தியமா இல்ல இனிமேல் இந்த ஷைலுன்னு ஒருத்தி உன் வாழ்க்கையில் இல்லை என்று நீ நினைச்சுக்கோ…. என் முகத்திலேயே முழிக்காத… முதல்ல இந்த ரூம விட்டு வெளியே போ… என்று ஷைலு கோபமாக பேச….
அவள் முகத்தை கடைசியாக ஒரு முறை ஆசை தீர பார்த்து அவள் முகத்தை தன் மனதில் நிரப்பிக் கொண்டவன். ஓகே பாய்… என்று வெகு சாதாரணமாக அவளிடம் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே வந்து கதவை சாற்ற….
அவன் செல்லும் வரை கோபமாக அவனையே பார்த்திருந்த ஷைலுவிற்கு அவன் உருவம் மறைந்ததும் இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த மொத்த கோபமும் அழுகையாக வெடித்தது.
சைலு வாய்விட்டு கதறி அழுதால்.தான் நம்பி வந்த உறவும் தன்னை கைவிட்டுவிட்டது. தன்னை நம்பி வந்த உறவும் அந்த தடம் தெரியாமல் போய்விட்டதேம்.. என்று தன் வயிற்றை தடவிக் கொண்டே ஷைலு அழுது கொண்டிருக்க….
அவள் கதறியாலும் சத்தம் அவள் அறையை தாண்டி வெளியே நின்று இருந்த ரகுவின் காதுகளில் எட்டியது. அவனுக்கு ஷைலுவின் அழுகை சத்தம் கேட்காத தூரம் வரை செல்ல வேண்டும் என்று அங்கிருந்து வேகமாக வெளியே சென்றான்.
❤️
சொந்தங்கள் கூடி இருக்க…. அந்த இடமே விழாக்கோலம் பூண்டு இருந்தது மீனுவிற்கும் வாமினிக்கும் இன்று வளைகாப்பு.
முதலில் வாமினிக்கு வளைகாப்பு முடித்துவிட்டு அதன் பிறகு மீனுவிற்கு வளைகாப்பு நடந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரு கர்ப்பிணிகளையும் ஒன்றாக வைத்து வளைகாப்பு செய்யக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லிவிட அதனால் இந்த ஏற்பாடு.
இருவரின் வளைகாப்பிற்கும் கிட்டத்தட்ட அரை மணி நேரம் தான் வித்தியாசம் இருந்தது.
மீனுவின் தோழிகள் அனைவரும் தங்கள் ஜோடியுடன் இந்த விசேஷத்திற்கு வந்து இருக்க….
அவர்களோடு சென்று மீனு அமர்ந்து கொண்டாள்.
வாமினியின் வளைகாப்பு ஆரம்பமாக குணாவையும் வாமினியையும் அமர வைத்து இருவருக்கும் நழுங்குகள் செய்து வளையல் போட்டு இருவரின் வளைகாப்பையும் இருவரின் பெற்றோரும் முன் இருந்து நடத்தினர்.
பெரியவர்கள் நலங்கு வைத்து வாமிணிக்கு வரிசையாக ஆசி வழங்கி வளையல்கள் போட்டுவிட….
பிறகு இளசுகள் வந்து தங்கள் தோழிக்கு வளையல்கள் அணிவித்து அவளை கிண்டல் செய்து அவளுடன் போட்டோக்கள் எடுத்து வளைகாப்பை மேலும் சந்தோஷமாக ஆக்கினர்.
இதையெல்லாம் அவள் அருகில் இருந்து அவள் சந்தோஷமாக இருப்பதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த குணா எத்தனை நாள் இந்த சந்தோசத்தை தேவையில்லாத காரணங்களுக்காக நான் இழந்து விட்டேனே என்று மிகவும் வருத்தப்பட்டான்.
தனக்கு சந்ததியை கொடுக்கப் போகும் தன் மனைவியை சந்தோஷமாக ஆசையோடு அருகில் அமர்ந்து குணா அவள் முகத்திய பார்த்துக் கொண்டிருக்க….
அதை கவனித்த வாமினி அவன் இடுப்பில் இடித்து என்னையே ஏண்டா பார்த்துட்டு இருக்க… வந்தவங்கள பாத்து பேசு நீ என்னையே பார்த்துட்டு இருக்க எனக்கு இங்கு உட்கார ஒரு மாதிரியா இருக்கு என்று வாமினி வெட்கப்பட்டுக் கொண்டே குணாவிடம் சொல்ல…
என் பொண்டாட்டிய நான் பார்க்கிறேன் ரசிக்கிறேன். யார் என்ன நினைச்சா எனக்கு என்ன…. என்றான் குணா.
அதைக் கேட்ட வாமிணி சிரித்துக்கொண்டே ஓஹோ சாருக்கு அப்போ இவ்வளவு நாளா உங்க பொண்டாட்டியை கண்ணுக்கு தெரியல இப்பதான் தெரிஞ்சிருக்கும் என்றால்.
என்ன செய்றது நான் எதையும் வேணும்னே பண்ணலையே என்ன மன்னிச்சிடுடி வாமினி இத்தனை நாட்களாக உன்ன நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் என்றான் குணா.
பரவாயில்லடா சின்ன பையா…. இப்பொழுதாவது உனக்கு என்னோட அருமை புரிஞ்சுதே… இனியும் சின்ன பையன் மாதிரி நடந்துக்காம உனக்கு ஒரு குழந்தை வரப்போகுது அதுக்கு அப்பாவா பொறுப்பா நடந்துக்கிற வழிய பாரு சரியா என்றால் வாமினி சிரித்துக் கொண்டே.
என்னைய சின்ன பையன் என்று சொல்லாதே என்று எத்தனை தடவை சொல்றது.எப்ப பாரு அதையே சொல்லி சொல்லி என்ன வெறுப்பேத்திட்டு இருக்க….
ஏன் உன்ன விட நான் சின்ன பையனா இருக்கேன்னு உனக்கு பொறாமையா இருக்கா என்றான் குணா.
ஆமா ஆமா இவனை பார்த்து நாங்க ரொம்ப பொறாமை படுறோம் போடா… சின்ன பையா என்றால் வாமினி.
இப்பதான் சொன்னேன் என்ன அப்படி சொல்லி கூப்பிடாதேன்னு இன்னொரு முறை நீ என்ன சின்ன பையன்னு கூப்பிட்டா இங்கே எத்தனை பேர் இருக்காங்கன்னு கூட பார்க்க மாட்டேன். என்னை சின்ன பையன் என்று சொன்ன உன் வாயை பிடிச்சு கடிச்சு வச்சுடுவேன் என்றான் குணா.
இத்தனை பேர் முன்னாடி நீ என் வாய புடிச்சு கடிச்சு இருப்பியா… என்று சொல்லி சிரித்தவள் போடா சின்ன பையா… என்று சொல்லிவிட்டு அவளுக்கு நலுங்கு வைத்தவரிடம் பேசத் திரும்ப….
அவள் கையைப் பிடித்து குணா தன் அருகில் அவளை இழுக்க… என்ன என்பது போல வாமினி அவனை திரும்பி பார்த்தாள். வாமினியின் முகத்தை அவன் முகத்திற்கு அருகில் திருப்ப….
அவன சொன்னது போலவே தன் உதட்டை பிடித்து கடிக்க போகிறான் என்று அதிர்ச்சியில் வாமினி குணாவின் முகத்தை பார்க்க….
அவளைப் பார்த்து என்னடி என்று புருவம் உயர்த்தி கேட்டவன் குனிந்து அவள் இதழில் முத்தமிட்டான்.
வந்திருந்த அனைவரும் இதை பார்த்ததும் வெட்கப்பட்டு கொண்டு சிரிக்க… வாமனியே முத்தமிட்டு விட்டு பிரித்து அவளை விட்டு தள்ளி அமர்ந்தவன் இனி சின்ன பையன் என்ன சொல்லி பாரு அப்புறம் தெரியும் உனக்கு என்று வாமினியை எச்சரிப்பது போல குணா சொன்னான்.
இதற்கு மேல் இவனிடம் பேசினால் வம்பு தான் என்று வாமினி எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து விட்டாள்.
குணாவின் அப்பா மணி டேய் குணா முதல்ல ஒரு குழந்தை பிறக்கட்டும் டா… அதுக்கப்புறம் அடுத்ததுக்கு ஏற்பாடு பண்ணு பாவம் என் மருமக என்று சொல்ல… அவர் சொன்னதைக் கேட்ட அங்கிருந்தவர்கள் கலகலவென சிரித்தனர்.
நழுங்கு வைத்து முடித்த பிறகு வாமனியின் பெற்றோரிடமும் குணாவின் பெற்றோரிடமும் ஆசீர்வாதம் வாங்க இருவரும் மேடையை விட்டு எழுந்து அவர்களிடம் வந்து ஆசீர்வாதம் வாங்க கீழே குனிய….
அப்போது குணாவின் வலது கையில் பார்த்த வாமினி அவன் கையைப் பிடித்து இழுத்து உன் கையில கட்டி இருந்து கயிறு எங்கே என்று கேட்டால்.
அவளை புரியாமல் குணா பார்க்க… டேய் அன்னைக்கு நம்ம கோயிலுக்கு போயிருந்தப்போ அங்க வந்திருந்த சாமியார் ஒருத்தர் உனக்கு எனக்கு கட்ட சொல்லி கயிறு கொடுத்தாரு என் கையில் கூட இருக்கு என்று தன் கையில் இருந்து கயிறை காட்டி சொன்னவள் உன் கையில் இருந்து கயிறு எங்கே என்று கேட்க….
ஓ அதுவா நான் வந்து மேடையில உட்காரும்போது கயிறு கழண்டு விழுந்துருச்சு. அதை எடுத்து நான் என் பாக்கெட்ல தான் வச்சிருக்கேன் என்று சொல்லி தன் பாக்கெட்டில் இருந்த கயிறை எடுத்து அவளிடம் நீட்ட…
அந்த சாமியார் சொன்னது வாமினிக்கு நினைவு வந்தது அவர்களுக்கு குழந்தை பிறக்கும் வரை இருவரின் கையில் இருந்தும் இந்த கயிறை அவிழ்க்கக்கூடாது அவிளவும் கூடாது என்று சொல்லி இருந்தார்.
அப்படி அவிழ்ந்தால் குணாவிற்கு ஏதோ ஒரு ஆபத்து நிகழ இருக்கிறது என்று ஏற்கனவே சொல்லி இருக்க.. அதை இப்போது நினைத்ததும் வாமினிக்கு திக்கின்றானது.
அவள் முகம் கலவரமாக இருப்பதை பார்த்து குணா ஏய் வாமினி என்ன இப்ப….என்ன இந்த கயிறு என் கையில் கட்டி இருக்கனும் அவ்வளவுதானே அதுக்கு ஏன் உன் முகம் இப்படி போகுது இந்தா இந்த கயிறை நீயே திரும்ப என் கையில் கட்டி விடு என்று சொல்லி வாமனின் கையில் கொடுத்தான் குணா.
அப்போது குணாவின் அம்மா அந்த கயிறு ஒரு தடவ கழண்டுச்சின்னா திரும்ப கட்டக்கூடாது குணா….அது வேண்டாம் இங்க குடு என்று அவன் கையில் இருந்து வாங்கியவர்.
வாமி னியை பார்த்து நீ மனசு போட்டு இந்த மாதிரி நேரத்துல கஷ்டப்படுத்திக்காத வாமினி எல்லாம் நல்லதாகவே நடக்கும். நம்ம போயி அந்த ஆதீனத்த ஒரு நாள் பார்த்துட்டு வருவோம் என்று சொல்லி அவளை சமாதானம் செய்தார்
குணாவின் அம்மா வாமினியை சமாதானம் செய்தாலும் அவளுக்கு மனதிற்குள் அந்த ஆதீனம் சொன்னது போல குணாவிற்கு எதுவும் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து கொண்டுதான் இருந்தால்.
❤️
EPISODE 218
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
வாமினியின் வளைகாப்பு முடிந்ததும் அடுத்து மீனுவின் வளைகாப்பு ஆரம்பமானது விக்ரமையும் மீனுவையும் அழைத்துக் கொண்டு அவர்கள் நண்பர்கள் வந்து மேடையில் அமர வைக்க…
சிவப்பு நிற பட்டு சேலை அணிந்து அந்த சேலை முழுவதும் மாம்பழ நிறத்தில் பூக்களால் நிறைந்திருக்க அதற்கு ஏற்றார் போல மாம்பழ நிறத்தில் பூக்களால் ஆன தங்க வைர நெக்லஸ் ஆரம் ஒட்டியானம் கம்மல் என அனைத்தும் ஒன்று போலவே சேலைக்கு எடுப்பாக அனைத்து நகைகளும் விக்ரமே பார்த்து பார்த்து மீனுவிற்காக தேர்ந்தெடுத்து வாங்கி கொடுத்ததை அணிந்து வந்தாள் மீனு.
கம்பீரமாக விக்ரம் அமர்ந்திருக்க அவன் அருகில் தன் உடலை விட இரண்டு மடங்கு இருந்த வயிற்றை தள்ளிக்கொண்டு அழகாக தங்க சிலை போல பட்டு சேலையில் அவன் வாங்கி கொடுத்த நகைகளை அணிந்து தேவதை போல தாய்மைக்கு உரிய பூரிப்போடு முகம் எல்லாம் சந்தோசமாக மீனு விக்ரமின் அருகில் அமர்ந்திருந்தால்.
மீனுவின் அப்பா இல்லாததால் குணாவின் அம்மா அப்பாவையே முன்பு நிறுத்தி வைத்து அவளுக்கு நலங்கு செய்ய மீனுவின் அம்மா சொல்லிவிட அவர்களும் மறுப்பு சொல்லாமல் மீனுவை தங்கள் மகளாகவே நினைத்து செய்ய வேண்டிய நழுங்குகள் எல்லாம் செய்தனர்.
விக்ரமின் பெற்றோரும் சேர்ந்து அந்த நலங்கை இருவருக்கும் செய்து முடிக்க ஒவ்வொருவராக வந்து மீனுவுக்கு நலுங்கு வைத்து வளையல் மாட்டி விட்டனர்.
அருகில் இருந்த விக்ரம் கன்னத்தில் சந்தனம் வைத்து அவள் கன்னத்திலும் சந்தனம் வைத்து இருவருக்கும் பெரியவர்கள் ஆசி வழங்கினர்.
மீனுவின் தோழிகள் ஒன்றாக சேர்ந்து அவளுக்கு நலங்கு வைத்து வளையல்கள் மாட்டிவிட…அவர்களின் ஜோடிகள் எல்லாம் விக்ரமின் அருகில் நின்று அவனை கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.
வளைகாப்பு முடித்த பிறகு மீனுவையும் விக்ரமையும் அவர்கள் பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கச் சொல்லி பெரியவர்கள் கூற இருவரும் மேடை விட்டு எழுந்தனர்.
மீனு முதலில் அங்கிருந்து செல்ல போக… அவள் கையை பிடித்து நிறுத்திய விக்ரம் ஒரு நிமிஷம் நில்லு மீனு என்று விக்ரம் அவளை நிறுத்தினான்.
மீனு அவனை என்ன என்பது போல பார்த்தாள்.
விக்ரம் திரும்பி ஷ்யாமிடம் கண்ணை காட்ட….ஷ்யாம் இவ்வளவு நேரம் கையில் வைத்திருந்த கிப்டை விக்ரமிற்க்கு கொடுத்தான். அனைவரும் ஷ்யாம் தான் இவர்களுக்கு கிப்ட் கொண்டு வந்திருக்கிறான் என்று நினைத்திருக்க ஆனால் அந்த கிப்ட் மீனுவிற்காக விக்ரம் தயார் செய்தது என்று அப்போதுதான் தெரிந்தது.
ஷ்யாமிடம் இருந்த கிப்ட் வாங்கி மீனுவிடம் கொடுத்த விக்ரம் இதை ஓபன் பண்ணி பாரு என்றான்.
வாவ் விக்ரம் எனக்கா இந்த கிப்ட் எப்போ ரெடி பண்ண எனக்கு தெரியலையே என்று சந்தோசமாக அவன் கொடுத்த கிப்ட்டை வாங்கிய மீனு மேடையிலேயே ஆர்வமாக பிரிக்க ஆரம்பித்தாள்.
விக்ரம் அப்படி என்ன கிப்ட் என்று மீனுவிற்கு கொடுத்திருக்கிறான் என்று மீனவைப் போலவே ஆர்வமாக அங்கே வந்திருந்தவர்களும் பார்க்க…
அவன் கொடுத்து கிப்ட் பாக்ஸை திறந்தவள் அதில் உள்ளே இருந்த கிப்ட் வெளியே எடுக்க அதில் கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு எடுக்கும் ஸ்கேன் இருந்தது.
அதை எடுத்துப் பார்த்த மீனு விக்ரமை பார்த்து சிரித்தவள் அந்த ஸ்கேனை பார்த்து… நான் கான்சிவ் ஆனதில் இருந்து இதை உன்கிட்ட எவ்வளவு நாள் கேட்டேன்.
டாக்டர்கிட்ட போகும் போது எல்லாம் என்ன செக் செய்யறப்போ ஸ்கிரீன்ல இருக்குற குழந்தையை கூட பார்க்க விடாமல் என்னைய எவ்வளவு டார்ச்சர் பண்ணுன..
இதுக்காகத்தான் என்கிட்ட இவ்வளவு நாளா வயித்துல இருக்குற குழந்தையை பத்தி எதுவுமே சொல்லாம எதையும் காட்டாமல் என்ன என்ன இவ்வளவு நாளும் கடுப்பேத்திட்டு இருந்தியா என்று போய் கோபமாக விக்ரமிடம் கேட்டால் மீனு.
அப்போ இருக்கிற சந்தோஷத்தை விட இப்போ உனக்கு இன்னும் சர்ப்ரைஸா சந்தோஷம் அதிகமாக போகுது அதுக்காகத்தான் இவ்வளவு நாளா நான் உன்கிட்ட இதையெல்லாம் மறச்சு வச்சு இருந்தேன் என்றான் விக்ரம்.
அப்போ இருக்கிற சந்தோஷத்துல தான் நான் இப்பவும் இருக்கேன் விக்ரம் என் வயித்துல நம்ம குழந்தை வளர்றது எனக்கு சந்தோசம் தானே அதே தான் நீ இப்போ ஸ்கேனா காட்டியிருக்க இதில் என்ன சர்ப்ரைஸ் இருக்க போகுது என்றால் மீனு.
நீ முதல்ல உள்ள இருக்கிற கிப்ட் ஓபன் பண்ணு மீனு என்றான் விக்ரம்.
கையில் இருந்து ஸ்கேனை முதலில் உயர்த்தி பிடித்த மீனு அதில் தெரிந்த சிறு புள்ளியை பார்த்தவள் அதுதான் தன் குழந்தை என்று ஆசையாக தன் ஸ்கேனை பார்த்தவள் பின் மீண்டும் தன் புருவத்தை சுருக்கி அந்த ஸ்கேனை நன்றாக உற்றுப் பார்க்க.. அதை பார்த்ததும் அதிர்ச்சியானால்
ஸ்கேனில் இருந்த வித்யாசத்தை கண்டு பிடித்துவிட்ட மீனு விக்ரமை பார்க்க…என்ன சப்ரைஸ்சா!!! என்றான் விக்ரம்.
அவனைப் பார்த்த மீனு அதே அதிர்ச்சியோடு தன் கையில் இருந்த ஸ்கேனை மீண்டும் ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு அவன் கொடுத்த கிஃப்டை வேக வேகமாக எடுத்து பிரிக்க ஆர்பித்தால்.
அவள் அருகில் இருந்த மீனுவனின் தோழிகள் ஏய் மெதுவாடி நீ எடுக்கிற வேகத்துல கிப்ட் பறந்திட போகுது என்ன இவ்வளவு பரபரப்பா கிப்ட்டா ஓப்பன் பண்ற என்று கிண்டல் செய்ய….
கொஞ்ச நேரம் பேசாம இருங்கடி என்று மீனும் டென்ஷனாக விக்ரம் கொடுத்த கிஃப்ட் பாக்ஸ் உள்ள இருந்து கிப்ட்டை வெளியே எடுத்து அதை சுற்றி இருந்த பேப்பரை வேக வேகமாக பிரித்து பிரித்தாள்.
மீனு பிடரித்த அந்த கிப்ட்டில் உள்ளங்கைக்குள் இரண்டு சிறிய டெடி பியர்கள் ஒன்றை ஒன்று கட்டிக்கொண்டு கண்முடி உறங்குவது போல இருந்தது.
அதைப் பார்த்ததும் மீனும் மேலும் அதிர்ச்சியாகி திரும்பி விக்ரமை பார்க்க… என்ன பார்க்கிற இந்த சர்ப்ரைஸ் உனக்கு கண்டிப்பா பிடிச்சிருக்குன்னு எனக்கு தெரியும் என்றான் விக்ரம்.
தன் கையில் இருந்த பொம்மையை பார்த்தவள் விக்ரமை கையில் அந்த பொம்மையை கொடுக்க அதை வாங்கி விட்டு என்ன பேபி என்று மீனு விக்ரம் பார்க்க
யூ… ராஸ்கல்… வயிற்றில் இரண்டு குழந்தை இருக்குனு ஏண்டா என்கிட்ட ஒண்ணுமே சொல்லல… இந்த விஷயத்தை முதல்ல நான் தானே தெரிஞ்சிருக்கணும். என்கிட்ட இருந்து எவ்ளோ பெரிய விஷயத்தை மறைச்சுட்டே… ராட்சசா…. ராஸ்கல்…என்று சொல்லி அங்கே யார் இருக்கிறார்கள் என்று எல்லாம் பார்க்காமல் மீனு விக்ரமை சரமாரியாக அடிக்க தொடங்கினாள்.
தன்னிடம் மறைத்து விட்டான் என்ற கோபம் ஒரு புறம் இருக்க… தனக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க போகிறது என்ற சந்தோஷம் ஒரு புறம் இருக்க…அர்த்டே சந்தோசத்தோடு விக்ரமை அடித்தாள்.
அதை சந்தோஷமாகவே ஏற்றுக்கொண்ட விக்ரம் போதும் வலிக்குதுடி ப்ளீஸ் அடிக்காத என்றான் விக்ரம்.
ராஸ்கல் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இவ்வளவு பெரிய விஷயத்தை இத்தனை நாளா என்கிட்ட இருந்து மறச்சுட்டே என்று மீண்டும் அவனை அடிக்க..அவளை கையை பிடித்து அவளிடம் சாரி கேட்டு கெஞ்சி சமாதானம் செய்தான் விக்ரம்.
மீனுவின் தோழிகளைத் தவிர விக்ரம் குடும்பத்திற்கும் மீனுவின் குடும்பத்திற்கும் மீனுவின் வயிற்றில் இரட்டை குழந்தைகள் வளர்கிறது என்று அனைவருக்குமே தெரியும்.
விக்ரம் டாக்டர் என்கிட்ட தான் முதல்ல உனக்கு ரெட்டை குழந்தை சொன்னாங்க. நான் தான் அவர்கிட்ட இந்த விஷயத்தை உன்கிட்ட சொல்லாம மறைக்க சொன்னேன்.
இது ஒரு சர்ப்ரைஸா உனக்கு சொல்லனும்னு தான் நான் இவ்வளவு நாளா சொல்லாம இருந்தேன். அதுவும் இல்லாம நீ ஒரு குழந்தையை வெச்சுகிட்டே பிரசவ டைம்ல ஏதாவது ஆய்டுமோனு சொல்லி பயந்துகிட்டே இருந்த
அப்போ இருந்து உன்னை பயப்பட வைக்க வேண்டாம்னு சொல்லித்தான் நான் இந்த விஷயத்தை உன்கிட்ட சொல்லாம விட்டுட்டேன். ஆனா மத்த எல்லாருக்குமே இந்த விஷயம் தெரியும் என்று விக்ரம் சொல்ல…
இங்கிருந்து தன் தோழிகளை திரும்பி மீனு பார்க்க… ஏய் சத்தியமா எங்களுக்கு இந்த விஷயம் இப்பதாண்டி தெரியும். எங்களுக்கெல்லாம் தெரியாது எங்களுக்கே உன்னோட சேர்த்து இது சர்ப்ரைஸ் தான் என்று மற்றவர்களும் சொல்ல…..
சரி சரி நம்பிட்டேன் என்றவள் விக்ரமை பார்த்து எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு டா விக்ரம் என்றாள்.
மீனு மிகவும் சந்தோஷமாகிவிட அவள் கண்களில் கண்ணீர் வந்தது. அதை பார்த்த விக்ரம் என்ன மீனு இது என்று விக்ரம் அவள் கண்ணீரை துடைக்க….
போடா ராஸ்கல் என்று சொல்லி அவன் கையில் இருந்த கிப்டை வாங்கிக்கொண்டு அதற்கு முத்தமிட கிப்ட்டு கொடுத்தாள்.
அப்போ கிப்ட் கொடுத்த எனக்கு முத்தம் இல்லையா என்று கேட்க… உனக்கு கிடையாது போ… நீ என்கிட்ட பொய் சொல்லிட்ட இல்ல.. என்று சொல்லி மீனு கோபமாக இருப்பது போல நடிக்க…
சாரி மீனு என்று சொல்லி அவளை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
மீனுவையும் விக்ரமையும் பார்த்து அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க….
இருவர் மட்டும் மேடையில் இருந்தவர்களை பார்த்து வயிறு எரிந்து கொண்டு மண்டபத்தின் ஓரத்தில் யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் மேடையில் மீனுவுடன் சேர்ந்து ஸ்ரேயாவும் பிரியாவும் சிரித்து பேசி சந்தோசமாக இருப்பதை பார்த்து வயிறு எரிந்து கொண்டு இருந்தனர்.
நாம இருக்க வேண்டிய இடத்தில் இவளுங்க ரெண்டு பேரும் இருகாங்க கலா அன்னிக்கே அந்த பிரியாவை கொன்னுருக்க வேண்டியது இவளோட ஃபிரெண்ட்ஸ் வந்து இவளை காப்பாதிட்டாங்க என்று காலா பிரியாவை பார்த்து சொல்ல…
ஆமா டி கலா… இந்த ப்ரியாவை விட அந்த ஸ்ரேயா இருக்காளே அவ சரியான ஆளு டி…நான் அந்த கர்ணன் மேல கண்ணா இருக்கேன்னு அப்போவே கண்டு பிடிச்சிட்டா டி… என்னை எப்படி எல்லாம் பேசினா தெரியுமா என்றாள் மாலினி ஸ்ரேயாவை கொலை வெறியோடு பார்த்துக் கொண்டே…கலாவிடம் பேசிக் கொண்டிருந்தால் மாலினி .
வாமினிக்கும் மீனுவிற்கும் நலங்கு வைத்து முடித்து அவர்கள் வளைகாப்பு சிறப்பாக நடந்து முடிந்தது. ஃபங்ஷனுக்கு வந்திருந்த சொந்தங்கள் அனைவரும் கிளம்பிச் சென்றுவிட நண்பர்களும் குடும்பத்துடன் ஆட்களும் மட்டுமே மண்டபத்தில் இப்போது இருந்தனர்.
அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க… சத்யாவும் மிருதியும் அப்போதுதான் உள்ளே வந்தனர்.
அவர்கள் இருவரையும் பார்த்த விக்ரம் பங்க்ஷனுக்கு வர நேரமாடா இது என்று கேட்டான்.
ஒன்னும் இல்லடா ரொம்ப முக்கியமான வேலை வந்துடுச்சு அதனாலதான் வர லேட் ஆயிடுச்சு என்று சொல்லி மிறுதியை ஓரக் கண்ணால் சத்யா பார்க்க…
அவன் பேசுவதை கேட்ட விக்ரம் இது தான் உன்னோட முக்கியமான வேலையா என்று அவன் பார்வை சென்ற இடத்தை காட்டி கேட்க… டேய் விக்ரம் பேசாம இருடா என்றால் சத்யா .
சரி சரி வா வந்து உட்காரு என்று சொல்லி அவனை அழைத்து தன்னருகில் அமர வைத்துக் கொண்டால் விக்ரம் இறுதி வந்ததும் நேராக மீனுவிடமும் வாமினியிடமும் சென்று அவர்கள் இருவருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு அவர்களுக்காக வாங்கி வந்த கிப்ட்டை இருவருக்கும் கொடுத்துவிட்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தால்.
ஷ்யாம் இடம் எப்படிடா நீங்க எல்லாரும் என் வரிசையா கல்யாணம் பண்ணி வரிசையா உங்க பொண்டாட்டிங்களை அம்மா ஆக்கிட்டீங்க என்று சத்யா கேட்க…
அதுக்கெல்லாம் கடினமா உழைக்கணும் மச்சி… உனக்கு எங்கே அதுக்கெல்லாம் நேரம் இருக்க போகுது.நீ போலீஸ் ஸ்டேஷன கட்டிகிட்டு போலீஸ் ஸ்டேஷனை கதி என்று இருந்தால் எங்கள மாதிரி எப்படி நீ ஆக்குறது என்றான் ஷ்யாம்.
புரியுது மச்சி அதே வேலையா இருந்திருப்பீங்க போல எல்லாரும் என்று சத்யா கிண்டல் செய்ய…
நீ இவ்வளவு நேரம் லேட்டா வரும்போது வேலையெல்லாம் முடிச்சிட்டு தான் வந்து இருக்கேன்னு நல்லா தெரியுது இதுல என்னமோ நாங்க மட்டும்தான் அதே வேலையா இருக்கிற மாதிரி பேசுற என்றான் அவன் அருகில் அமர்ந்திருந்த கர்ணன்.
இப்படி பப்ளிக்கா எல்லாத்தையும் போட்டு உடைக்க கூடாது மாப்ள என்று சொல்லி சத்யா கர்ணனின் தோளில் அடித்தவன்.
நானும் முழுமூச்சா இந்த வேலையிலேயே இறங்கி என் பொண்டாட்டிய முதல்ல அம்மாவாக்கணும் அப்பத்தான் அவ என்னிடம் வம்பு இழுக்குறதை நிப்பாட்டுவா என்றான் சத்யா .
அது அப்படி மட்டும் தப்பு கணக்கு போட்டுடாத மச்சி என்ன ஒரு குழந்தை இல்ல ஒன்பது குழந்தை கொடுத்தாலும் நம்ம பொண்டாட்டிங்க எல்லாம் நம்மகிட்ட வாயாடுறதை நிறுத்தவே மாட்டாங்க…
அதனால கொஞ்ச நாளைக்கு நல்லா உங்கள மாதிரி பொண்டாட்டி கூட ஜாலியா சந்தோசமா என்ஜாய் பண்ணிட்டு அதுக்கப்புறம் புள்ள குட்டி பெத்துக்கிற வழிய பாரு… என்ன அவசரம் இப்போ என்றான் குரு.
நீ சொல்றதும் கரெக்டா தான் இருக்கு…. யோசிக்கிறேன் என்ன பண்ணலாம்னு என்றான் சத்யா.
அது சரி புள்ள பெக்கறதுக்கு கூட போலீஸ்காரர் மாதிரி யோசிக்கிறேன்னு சொல்ற என்ன டிசைன் டா நீ என்றான் பிரதாப் .
எல்லாரும் உன்னை மாதிரியே இருக்க முடியுமாடா இவ்வளவு பொறுமையா இல்ல எங்களால எப்பவும் இருக்க முடியாது லவ் பண்ண பிள்ளையை கல்யாணம் பண்றதுக்கு எத்தனை வருஷம் எடுத்துக்கிட்டு நீ உன்ன மாதிரியெல்லாம் என்னால பொறுமையா இருக்க முடியாது பார்த்த மாதிரி லவ் பண்ணுனா கல்யாணம் பண்ணிட்டேனா அப்படின்னு போயிட்டே இருக்கணும் பாத்தியா நான் இப்ப அப்படித்தான் இருக்கேன் நீ என் பொண்டாட்டி கூட இவ்வளவு சந்தோசமா இருக்கேன் நீ தான் லேட் பண்ணி உன்னோட லைஃப் வேஸ்ட் பண்ணிட்டேன் என்றான் சத்யா.
எதுக்குன்னு ஒரு நேரம் வர வேண்டாமாடா மாப்பிள்ளை என்றான் பிரதாப்.
அதுக்கெல்லாம் நம்ம பாலு மாதிரி வேலையை சீக்கிரமா முடிக்கணும். பார்த்ததும் புடிச்சு போயிடுச்சு லவ்வ ப்ரொபோஸ் பண்ணா அந்த புள்ளியும் லவ் அக்செப்ட் பண்ணிக்கிச்சு கல்யாணத்துக்கு அவங்க அம்மா அப்பா கிட்ட பேசி சம்மதம் வாங்கினா லேட்டா ஒன்னு சொன்னது ஊருக்கே போய் அவங்கள கன்வின்ஸ் பண்ணி கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டான்.
இப்போ அவன் பொண்டாட்டிய ரித்திகா கூட சந்தோஷமா இருக்கான் தானே என்றான் ஷ்யாம்.
ஏன் மச்சி நான் பாட்டுக்கு செவலை அமைதியா தான உக்காந்து இருக்கேன் என்னை ஏன் இழுக்குற என்ற பாலு சத்யாவை பார்த்து ஆமா ஃபங்ஷனுக்கு வரும்போது கூட கையில பைலும் கையுமா தான் வருவியா ஆபீஸ் வேலையே எங்கு வந்தாலும் பார்த்துக்கிட்டே இருப்பியா என்று கேட்டான்.
ஓ இந்த பைலா என்று சொன்ன சத்யா அந்த பைலை கிரிமினியம் நீட்டி இதுல ரகுவை பற்றி எல்லா டீடெயிலும் இருக்கு நானே இன்னும் ஓபன் பண்ணி பாக்கல கான்ஸ்டபிள் கொண்டு வந்து கொடுத்ததும் நான் அப்படியே எடுத்துட்டு வந்துட்டேன் என்றான் சத்யா.
சத்யா கொடுத்த பைலை வாங்கிய விக்ரம் தன் பாடி கார்டை அழைத்து அதை கொடுத்து பத்திரமாக வைக்க சொல்லிவிட்டு தன் நண்பர்களுடன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தான்.
யாருக்கும் தெரியாமல் மண்டபத்தில் ஒரு ஓரமாக ஒழிந்து கொண்டு இவர்கள் அனைவரையும் பார்த்து வயிறு எரிந்து கொண்டு இருந்த கலாவும் மாலினியும் ஸ்ரேயாவையும் பிரியாவையும் ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டு அவர்களையே நோட்டமிட்டு கொண்டிருந்தனர்.
நல்ல நேரம் முடிவதற்குள் மீனவையும் வாமினியையும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று செல்வி வந்து சொல்ல…
வாமினி குணாவுடன் விக்ரம் வீட்டிற்கும், மீனு அவள் அம்மா பார்கவியுடன் கர்ணன் வீட்டிற்கும் புறப்பட்டாள்.
மீனுவை இங்கேயே தங்கச் சொல்லி விக்ரம் எவ்வளவு வற்புறுத்தியும் அவள் குழந்தை பிறந்து பிறகு தான் வீட்டிற்கு வருவேன் நீ வேண்டுமானால் என்னுடன் வந்து அங்கே இரு என்றவள்.
நான் என் அம்மாவோடு இருக்க ஆசைப்படுகிறேன் அதனால் என்னை வற்புறுத்ததே என்று மீண்டும் விக்ரமிடம் ஸ்டிர்ட்டாக சொல்லிவிட்டு அங்கேயேதான் இருக்கப் போவதாக சொல்லி கிளம்புவதாக நிற்க விக்ரமும் வேறு வழியில்லாமல் மீனுவுடன் அவள் வீட்டிற்கு சென்றான்.
மற்றவர்கள் எல்லாம் அவர்கள் வீட்டிற்கு செல்ல மீனுவுடன் ஸ்ரேயாவும், பிரியா குருவுடனும் சென்றாள்.
இதுதான் சமயம் என்று நினைத்த கலாவும் மாலினியும் தங்கள் வேலையை செய்ய ஆரம்பித்தனர்.
இருவரும் போன் செய்து அனைவரும் மண்டபத்திலிருந்து கிளம்பி விட்டார்கள் என்று தகவல் சொல்லிவிட்டு போனை. வைத்தனர்.
விக்ரமும் கர்ணனும் ஒரு காலில் வர மீனு ஸ்ரேயா பார்கவி மூவரும் டிரைவருடன் வேறு காரில் சென்றனர்.
மீனுவின் காருக்கு முன்னேயும் பின்னேயும் அவர்களை பாதுகாக்க வரிசையாக கார்கள் பின் தொடர்ந்து வர விக்ரமும் கர்ணனும் மீனுவின் காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்தனர்.
குரு பிரியாவை அழைத்துக் கொண்டு நேராக தன் வீட்டிற்கு செல்லாமல் அவனை அழைத்துக் கொண்டு தங்களுடைய கடற்கரை பங்களாவிற்கு சென்றான்.
என் குரு இங்க கூட்டிட்டு வந்த நம்ம வீட்டுக்கே போயிடலாமே அத்தையும் மாமாவும் தனியா தானே இருப்பாங்க என்றால் பிரியா.
அம்மாவும் அப்பாவும் கும்பகோணம் கோவிலுக்கு போயிட்டு வரதா சொன்னாங்க அதனாலதான் நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன் என்றான் குரு.
என்கிட்ட சொல்லவே இல்ல உன் கிட்ட தான் எப்ப சொன்னாங்க என்று கேட்டால் பிரியா.
யார் கிட்ட சொன்னா என்னடி இப்போ உனக்கு இங்க இருக்கணுமா அங்க போகணுமா என்றான் குரு கடுப்பாக.
சரிடா மாமாக் குட்டி இப்ப எதுக்கு கோவிச்சுக்கற என்ற பிரியா சரி எதுவும் சாப்பிடுறியா நான் உனக்கு எதுவும் கொண்டு வரவா என்று கேட்டால்.
இங்க நான் அழைச்சிட்டு வந்தது நீ ரெஸ்ட் எடுக்க தான் எங்கேயும் வந்து நீயே எல்லா வேலையும் செய்யணும்னு பார்க்கிறியா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.
நீ போயி முதல்ல டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு ரெஸ்ட் எடு எனக்கு ஒரு போன் பேச வேண்டி இருக்கு நான் பேசிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு குரு தன் போன எடுத்துக்கொண்டு வெளியே செல்ல விட்டு தன்னரைக்கு சென்றாள்.
EPISODE 219
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
பிரியாவை தன்னுடைய பீச் ஹவுஸிற்கு அழைத்துச் சென்ற குரு அவளை மேலே சென்று உடைமாற்றச் சொல்லிவிட்டு போன் பேசுவதாக கூறி வெளியே வந்தான் குரு.
வெளியே வரும் வரை மிகவும் சாதாரணமாக வந்த குரு பின் அவசர அவசரமாக தன் பீச் ஹவுஸில் பாதுகாக்கும் பாடி காட்ஸ்களை அழைத்து.
தன் வீட்டைச் சுற்றி வித்தியாசமாக தெரிகிறதா என்று பார்க்கச் சொல்லி அனுப்பி வைத்தான்.
தன் பீச் ஹவுசிற்க்கு பிரியாவை அழைத்து வரும் வழியில் கலாவை போன்ற உருவ ஒற்றுமை உள்ள ஒரு பெண் அவன் பிரியாவை அழைத்துக் கொண்டு வரும் வழியில் வழியில் அவனுக்கு எதிரே வந்து கொண்டிருந்தாள்.
சரியாக குரு அந்தப் பெண்ணை கவனித்து விட அந்தப் பெண்ணும் அவனையே பார்த்துக் கொண்டு அவன் காருக்கு எதிரே வர குருவின் கண்களும் அந்தப் பெண்ணின் கண்களும் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டது.
குருவைப் பார்த்து அந்தப் பெண் ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு அவனை கடந்து செல்ல…
அது நிச்சயமாக கலாவாக தான் இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டான் குரு.
அவன் அருகில் அமர்ந்து மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருந்த ப்ரியா இதை எல்லாம் கவனிக்கவில்லை.
அவள் பார்க்காததும் ஒரு வகையில் நல்லதாக தான் போய்விட்டது.
இந்த மாதிரி நேரங்களில் கலாவை பார்த்து… அதனால் எதுவும் பிரியா பயந்து வந்து அவள் உடல் நிலைக்கும் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் எதுவும் ஆகி விடக்கூடாது என்று குரு நினைத்தான்.
அந்த பில்டிங்கை சுற்றி காட்ஸ்கள் அனைவரும் பாதுகாப்பிற்காக இருக்க… அவர்களை தாண்டி கண்டிப்பாக களவினால் அவனுடைய வங்காளவிற்குள் வந்திருக்க முடியாது.
இருந்தும் தன்னுடைய திருப்திக்காக ஒரு முறை தன்னுடைய கார்ட்ஸ்களை திரும்பவும் பங்களா முழுவதும் சோதனை செய்ய சொன்னான் குரு.
பங்களாவில் வேலையை செய்யும் ஆட்களிடம் யாரேனும் புதிதாக இங்கு வந்தார்களா எதுவும் நடந்ததா என்று அவர்களை அழைத்து விசாரிக்க ஆரம்பித்தான்.
வேலை செய்பவர்கள் வழக்கம் போல குருவும் பிரியாவும் இங்கே வரும்பொழுது அவர்களுக்கு சாப்பிடுவதற்கு தேவையான உணவுப்பொருட்களையும் மளிகை பொருட்களையும் கொண்டு வந்து கொடுக்க கொடுத்துவிட்டு சென்றார்கள் என்றான் ஒருவன்.
நல்லா யோசிச்சு சொல்லுங்க இங்கே வேறு யாரும் வரவில்லையா? என்று கேட்டான்.
இல்லை என்று அங்கு இருப்பவர்கள் தலையாட்ட… குருவிற்கு ஒரே குழப்பமாக இருந்தது.
இங்கு எதுவும் புதிதாக எந்த ஒரு விஷயமும் நடக்கவில்லை என்றபோது அந்த கலா எதற்கு இங்கே வந்து செல்ல வேண்டும்.
அதுவும் நான் பார்க்க வேண்டும் என்பதற்காகவே நான் செல்லும் வழியில் வந்து என்னை பார்த்து ஏன் அவள் சிரித்து விட்டு செல்ல வேண்டும் என்று குரு யோசித்துக் கொண்டிருந்தான்.
அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே இருந்த ஒருவர் குருவின் முன்னே வந்து. சார் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு நம்ம பங்களாவுக்கு வந்துச்சு கையில ஒரு பெட்டியை கொண்டு வந்து கொடுத்து.
அதை நீங்க கொடுத்து விட்டதாக சொல்லி…. பிரியா அம்மாவுக்கு கொடுக்க போற கிப்ட்ன்னு சொல்லி ஒரு பெரிய பெட்டியை என் கிட்டே கொடுத்து அதை பிரியா அம்மாவுக்கு தெரியாம உங்க ரூம்ல சர்ப்ரைஸா வைக்க சொல்லி நீங்க சொன்னதா என்கிட்ட கொடுத்துட்டு போனாங்க என்றான்.
அவன் சொன்னதும் குரு வேகமாக அவனிடம் வந்து அந்த கிப்ட் பாக்ஸ் இப்போ எங்கே என்று கேட்க….
குரு கிப்ட் பாஸ்சை எங்கே வெச்சிருக்கே என்று வேலையாளிடம் கேட்க….நீங்க சொன்ன மாதிரியே மேல உங்க பெட்ரூம்ல பெட் மேல வச்சிருக்கேன் சார் என்றார் அந்த ஆள்.
அவன் சொன்னதும் குருவின் இதயம் பட படவென துடிக்க ஆரம்பித்தது. அவன் இதயம் துடிக்கும் சத்தம் அவன் காதுகளை அடைக்கும் அளவு குருவிற்கு கேட்டது
இங்கே…..இப்போதுதான் பிரியாவை உடைமாற்றச் சொல்லி பெட்ரூம் இருக்கு அனுப்பி வைத்து இருந்தான். அது நினைவுக்கு வரவும் ஒரு நொடி கூட வீண் செய்யாமல் குரு வேகமாக மாடிப்படிகளில் ஏறி தன் அறைக்கு செல்ல….
இங்கே குருவிடம் பேசிவிட்டு உடைமாற்ற தன் ரூமுக்குள் வந்த பிரியா கதவை சாற்றிவிட்டு…
முன்னமே இங்க தான் வரோம்னு சொல்லி இருந்தா நான் ஸ்வீட்டியையும் ஜாசுவையும் கையோட கூட்டிட்டு வந்திருப்பேனே அதுங்க இரண்டும் வரவர நான் இல்லாம தனியா இருக்கவே மாட்டேங்குது எதுவுமே சாப்பிடவில்லை என்று புலம்பிக்கொண்டே அரை கதவை சாற்றி விட்டு பிரியா திரும்ப….
கட்டிலின் நடுவில் ஒரு பெரிய பெட்டி ஒன்று இருந்தது. அதைப் பார்த்ததும் பிரியாவுக்கு ஆச்சரியமானது.
குருவுக்கு இதே தான் வேலை எப்ப பாரு சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ் ஏதாவது ஒரு கிப்ட் எனக்கு கொடுத்துக்கிட்டே இருக்கான்னு என்று சொல்லி சொன்னவள்.
வேகமாக வந்து மெத்தையில் இருந்த அந்த பெரிய கிப்ட் பாக்ஸை திறந்தால். இந்த கிப்ட் பாக்ஸை திறந்ததும் அது அதற்குள் ஜாசும், ஸ்வீட்டியும்…. கூண்டோடு சேர்த்து கட்டப்பட்டு அதன் வாயில் அந்த இரு பறவைகளும் பேசாமல் இருப்பதற்காக அதன் வாயில் டேப் கொண்டு ஒட்டி வைத்து இருந்தனர்.
பார்த்ததும் பிரியா பதறி எடுத்துக் கொண்டு கூண்டை திறந்து ஸ்வீட்டியையும் ஜாசுவையும் விடுவித்து அவர்கள் வாயிலிருந்த டேப்பை பிரிக்க…
ஜாஸஷுவின் வாயிலிருந்த டேப்பை பிரியா பிரிக்க…. ஆபத்து… ஆபத்து… சீக்கிரமா இங்கிருந்து போகலாம்…போகலாம்…என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தது.
பிரியா என்ன என்று யோசிப்பதற்குள் ஸ்வீட்டி பறந்து சென்று கூண்டிற்கு உள்ளே ஒரு பெட்டி இருப்பதை பிரியாவிடம் காட்டி ஆபத்து ஆபத்து என்று சொல்ல…
ஸ்வீட்டி சொல்ல வருவது ப்ரியாவிற்கு புரிந்து விட…..அடுத்த நொடி சிறிதும் தாமதிக்காமல் அந்த அறையை விட்டு வெளியே செல்ல பிரியா பெட்டை விட்டு எழுந்து ஜாசுவையும் ஸ்வீட்டையும் தன்னோடு தூக்கிக்கொண்டு கதவை நோக்கி ஓடி வந்தாள்.
தன் பெட் ரூமை நோக்கி வேகமாக படிகளில் ஏறிய குரு பிரியா…. என்று கத்திக் கொண்டே… படிகளில் ஏறி
குரு சரியாக அவன் அறைக்குச் சென்று கதவை திறக்க கதவில் கை வைக்க…. டமார்💥💥 ஒன்று ஒரு பெரிய சத்தத்தோடு வெடி வெடிக்கும் சத்தம் கேட்டது.
ப்ரீயா இருக்கும் அறைக்கு உள்ளே வெடிக்கும் சத்தம் மட்டுமே குருவிற்கு கேட்டது….
அவன் என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள் அவன் கை வைத்திருந்த கதவோடு சேர்ந்து உள்ளே வெடித்த வெடியால் பறந்து சென்ற குரு…. மாடியில் இருந்து வெளியே கடற்கரையை ரசிப்பதற்காக போடப்பட்டிருந்த ஆளு உயர பெரிய கண்ணாடி ஜன்னலை உடைத்து அதை தாண்டி குரு கீழே வந்து விழுந்தான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் இத்தனையும் நடந்துவிட…. மாடியில் வெடித்த அந்த வெடியை தொடர்ந்து பங்களா முழுவதும் வெடிக்க ஆரம்பித்தது.
கீழே கூடியிருந்த ஆட்கள் அனைவரும் மாடியில் வெடித்த சத்தத்தை கேட்டு முதலில் அதிர்ந்தவர்கள் பிறகு தங்களை சுற்றி வெடிக்கும் சத்தம் கேட்க அனைவரும் இங்கும் அங்கும் ஓட ஆரம்பித்தனர்..
நொடிப் பொழுதில் அந்த கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டம் ஆனது.
❤️
இங்கே மீனு, ஸ்ரேயா மீனுவின் அம்மா அம்மா மூவரும் ஒரு காரில் வர….அவர்கள் பின்னால் விக்ரமும் கர்ணனும் மற்றொரு காரில் வந்தனர்.
இரு கார்களுக்கும் முன்னும் பின்னும் விக்ரமின் பாதுகாப்புக்காக அவருடைய காட்சிகள் பின் தொடர்ந்து வந்திருந்தனர்.
விக்ரமும் கர்ணனும் பிசினஸ் விஷயமாக பேசிக்கொண்டு இருக்க….
அப்போது விக்ரமின் போனும் கர்ணனின் போனும் ஒரு சேர ஒலித்தது. இருவரும் பேசிக் கொண்டிருந்தவர்கள் தங்கள் போனை எடுத்துப் பார்க்க….
விக்ரமிற்க்கு சத்யாவும் கர்ணனுக்கு ஷ்யாமும் அழைத்திருந்தார்கள். இருவரும் யோசனையோடு தங்களுக்கு வந்து போனை அட்டென்ட் செய்து காதில் வைக்க…
அந்த பக்கம் சொன்ன தகவலை கேட்டு இருவரும் அதிர்ச்சியாக திரும்பி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள….
டேய் விக்ரம் என்னடா நான் பாட்டுக்கு சொல்லிட்டு இருக்கேன் நீ எதுவும் பேசாம அமைதியா இருக்க உடனே எல்லாரும் கொஞ்சம் பத்தரமா பாதுகாப்பான இடத்துக்கு போங்க…
குருவுக்கும் பிரியாவுக்கும் என்ன ஆச்சுன்னு தெரியல… அவங்க இருந்த பீச் ஹவுஸ் பங்களாவே மொத்தமா இடிஞ்சு சாம்பல் ஆயிடுச்சு.
நான் இப்போ அங்க தான் போயிட்டு இருக்கேன் என்றான் சத்யா.
சத்யா சொன்ன அதே தகவலைத்தான் ஷியாமும் சொல்லிக் கொண்டிருந்தான்.
உன்னை வைத்த மறு நொடி விக்ரம் மீனுவுடன் அவள் காரில் செல்லும் தன் டிரைவருக்கு தன் காருக்குள் இருந்தபடியே அழைப்பு விடுக்க….
மீனுவும் ஸ்ரேயாவும் பேசிக்கொண்டு இருந்தவர்கள் காருக்குள் போன் அடிக்கும் சத்தம் கேட்டு போன் எங்கே அடிக்கிறது என்று பார்க்க…
அவள் டிரைவரிடம்,டிரைவர் போன் கார்குள்ள போன் அடிக்குது பாருங்க… உங்களோட போனா அது என்று மீனு கேட்டுக் கொண்டிருக்க….
காரை ஓட்டிக் கொண்டிருந்த டிரைவர் திடீரென காரை அப்படியே நடுரோட்டில் நிறுத்தி வைத்துவிட்டு தன் பக்கத்திலிருந்து போனை எடுத்து மீனுடன் கொடுத்து சார் தான் உங்ககிட்ட பேசணும்னு கால் பண்ணி இருக்காரு என்று கொடுக்க…
என் போனுக்கு கூப்பிடாம விக்ரம் ஏன் உங்க போனுக்கு கூப்பிட்டு இருக்கான் என்று யோசனையோடு மீனு டிரைவர் கையில் இருந்து போனை வாங்கினாள்.
மீனு கையில் போனை வாங்கியதும் டிரைவர் தான் அமர்ந்திருந்த காரின் கதவை திறந்து கொண்டு வேகமாக இறங்கி அங்கிருந்து ஓட….
மீனுவின் காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கி ஓடிய டிரைவரை காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த விக்ரமும் கர்ணனும் பார்க்க…
இதோ விபரீதமாக நடக்கப்போகிறது என்று இருவரும் உணர்ந்த மறு நொடி சென்று கொண்டிருந்த தாங்கள் வந்து கொண்டு இருந்த காரின் கதவுகளை திறந்து கொண்டு இருவரும் காருக்குள் இருந்து வெளியே குதித்தவர்கள் குதித்த வேகத்தில் எழுந்து மீனுவும், ஸ்ரேயாவும் வந்து கொண்டு இருந்த காரை நோக்கி ஓடினர்.
மீனுவன் காரை நோக்கி இருவரும் ஓடிக்கொண்டே இருக்க… அப்போது மீனு சென்று கொண்டிருந்த கார் டமார் என்று பெரும் சத்தத்தோடு வெடித்தது.
கர்ணனும் விக்ரமும் மீனுவின் கார் வெடிப்பதை பார்த்த இருவரும் அப்படியே உறைந்து போய் நின்றுவிட….
தங்கள் கண் முன்னே யார் வெடிப்பதை பார்த்து அதிர்ந்து நின்று இருவரும் ஒரு நொடியில் சுதாரித்துக் கொண்டு வெடித்த காரை நோக்கி மீண்டும் வேகமாக ஓட ஆரம்பித்தனர்.
அவர்கள் காருக்கு அருகில் செல்வதற்குள் விக்ரமின் காட்சிகள் வந்து கர்ணனையும் விக்ரமையும் வெடித்து சிதறிய காருக்கு அருகில் செல்ல விடாமல் பிடித்து நிறுத்திக் கொண்டனர்.
EPISODE 220
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ஷ்யாமும் சத்யாவும் கர்ணனுக்கும் விக்ரமிற்கும் போன் செய்து குருவின் பீச் பங்களா வெடித்து தரைமட்டமானது என்று சொன்னவன் அவர்களை பாதுகாப்பாக இருக்கச் சொல்லி சொன்னார்கள்.
அதைக் கேட்டதும் அதிர்ச்சியான விக்ரம் மீனு சென்று கொண்டிருந்த கார் டிரைவருக்கு கால் செய்ய…
இந்த டிரைவர் போனை மீனு விடும் கொடுத்துவிட்டு காரை நடு ரோட்டிலேயே நிறுத்திவிட்டு இறங்கி வேகமாக ஓடிவிட்டார்.
அவரை புரியாமல் பார்த்த மீனு காலை அட்டென்ட் செய்யப் போக அதற்குள் தங்கள் காரில் இருந்து குதித்து மீண்டும் காரை நோக்கி விக்ரம் ஓடி வந்து கொண்டிருக்க…
அவர்கள் இருவரின் கண் முன்னாடியே மீனு இருந்த கார் வெடித்து சிதறியது.
அதைப் பார்த்து அதிர்ந்து போன இருவரும் அதிர்ச்சியானவர்கள் பின் வேகமாக காரை நோக்கி செல்ல….
விக்ரமுடைய பாடி காடுகள் விக்ரமையும் கர்ணனையும் விடுத்து சிதறிய காரின் அருகில் செல்ல விடாமல் பிடித்துக் கொண்டனர்.
தன் கண் முன்னாடியே நடந்த இந்த கோர சம்பவத்தை பார்த்த இருவருக்கும் இங்கு என்ன நடந்தது என்று சுதாரிக்க வெகு நேரம் ஆனது அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருவரும் அப்படியே உறைந்து போய் நிற்க…
விக்ரமின் காட்ஸ்கள் விக்ரமியம் கர்ணனையும் பிடித்திருக்க… நான் விடுத்து சிதறிய காரையே பார்த்துக் கொண்டு இருவரும் பிரம்மை பிடித்தவர்கள் போல நின்றிருந்தனர்.
அப்போது காரின் பக்கவாட்டில் இருந்து மீனுவும் ஸ்ரேயாவும் தட்டு தட்டுமாறி எழுந்தனர்.
அவர்கள் இருவரையும் பார்த்த கண்ணனும் விக்ரமும் தங்கள் முகத்தை அதிர்ச்சியாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அவர்கள் நேராக அவர்கள் இருவரை நோக்கி ஓட…
கை கால்கள் எல்லாம் காயங்களுடன் இருவரும் தரையில் இருந்து எழுந்திருக்க முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருந்தனர்.
அவர்கள் அருகில் வந்த விக்ரமும் கர்ணனும் இருவரையும் தூக்கிவிட… ஸ்ரேயா கர்ணனை கட்டிக்கொண்டு மாமா அத்தை என்று சொல்லி காரைக்காட்டி அழ….
இன்னும் விக்கிரனிடம் விக்ரம் அம்மா…. என்று சொல்லி அவளும் காரைக்காட்டி அழுதால்.
இருவருக்கும் புரிந்தது விக்ரமும் கர்ணனும் காரை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தபோது காரின் இரண்டு பக்க கதவுகளும் திறந்து மீனுவும் ஸ்ரேயாவும் காருக்குள்ளிருந்து விழுந்ததை கவனித்தார்கள்.
ஆனால் மீனுவின் அம்மா காரில் இருந்து வெளியே வந்ததை பார்க்கவில்லை இருவரும்..
அதிர்ந்து போய் காரை திரும்பிப் பார்க்க மீனு என்னையும் ஸ்ரேயாவையும் அம்மா காருக்குள்ள இருந்து வெளியே தள்ளிவிட்டு விட்டார் என்று சொல்லி கதறி அழ…
கர்ணனுக்கும் விக்ரமுக்கும் புரிந்தது தன் உயிரை பெரிதாக இல்லாமல் தன் மகளையும் மருமகளையும் காப்பாற்றிய பார்கவி இருவரையும் காரில் இருந்து தள்ளிவிட்டு தன் உயிரை அவர்களுக்காக தியாகம் செய்திருக்கிறார் என்று இருவருக்கும் புரிந்தது.
மீனு அவள் கண் முன்னாலேயே மீனுவின் அம்மா இறந்ததை தாங்க முடியாமல் வெடித்து கதறி அழ…
அம்மா…. என்று கதறி மீனு அழுது கொண்டிருக்க…. ஸ்ரேயாவும் தன் அத்தை இறந்தது நம்ப முடியாமல் பித்து பிடித்தவள் போல உறைந்து போய் அப்படியே நின்று இருந்தால்.
அழுது கொண்டிருந்த மீனுவிற்கு திடீரென்று பிரசவ வலி வந்து விட தன் வயிற்றையும் இடுப்பையும் பிடித்துக் கொண்டு அம்மா என்று வலி தாங்க முடியாமல் கதறி அழ ஆரம்பித்தால்.
மீனுவிற்கு இப்போதுதான் 7 மாதம் முடிந்து இருந்தது. அவளுக்கு திடீரென அதிர்ச்சி ஏற்பட்டதில் வயிற்றில் இருந்த சிசு அதிர்ச்சியாகி மீனுவின் வயிற்றில் உதைக்க ஆரம்பித்தது.
இதை அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே ஒரு பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்திருந்த மீன் விற்கு அடுத்து பிரசவ வலி வந்துவிட… விக்ரமிற்கு என்ன செய்வது என்று புரியாமல் அப்படியே நின்று இருக்க …
அவன் அருகில் ஸ்ரேயாவை தன் தோள்களோடு தாங்கி பிடித்தேன் நின்றிருந்த கர்ணன். விக்ரமின் உலுக்கி என்ன விக்ரம் அப்படியே நின்னுட்டு இருக்க…
மீனு வலியில் அழுகிறாள் பார் அவளை உடனே ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகலாம் என்று கர்ணன் சொல்ல…
விக்ரம் சரி என்று இன்னும் அதிர்ச்சி விலகாதவன் சரி என்பது போல தலையாட்டியவன் எரிந்து கொண்டிருந்த காரை பார்த்து கண் கலங்க பார்கவிக்கு மனதார தன் மனைவியை உயிரோடு மீட்டு தந்ததற்கு நன்றி சொன்னவன்.
மீனுவை தூக்கிக்கொண்டு தான் வந்த காரில் விக்ரம் செல்ல அவன் பின்னே மற்றொரு காரில் ஸ்ரேயாவை கை தாங்கலாக நடக்க வைத்து அவளையும் ஹாஸ்பிடல் அழைத்துச் சென்றான் கர்ணன்.
தன் மகளையும் அவள் வயிற்றில் இருந்த குழந்தைகளையும், என் மருமகளான ஸ்ரேயாவையும் அவள் வயிற்றில் வளரும் தன் குடும்ப வாரிசையும் ஏன் ஆபத்திலிருந்து காப்பாற்றிய பார்கவி யின் உயிர் இவர்களை காப்பாற்றிய சந்தோஷத்தில் நிம்மதியாக இந்த உலகை விட்டு பிரிந்திருக்கும்.
❤️
இங்கு நீ சொன்னதாக சொல்லி கலா ஒரு பெரிய பார்சலை குருவின் பீச் பங்களாவிற்கு கொடுத்துவிட்டு சென்றிருக்க..
வேலையாட்களிடம் அதைக் கேட்டு தெரிந்து கொண்ட குரு பிரியாவை காப்பாற்றுவதற்காக படிகளில் வேகமாக ஏறி பிரியாவின் பெயரை அழைத்துக்கொண்டு அவளிருந்த பெட்ரூம் கதவில் கையை வைக்க டமார் என்ற பெரிய சத்தத்தோடு அந்த அறை வெடிக்க…
அரை கதவோடு சேர்ந்து பறந்து குரு அடியில் இருந்த ஆள் உயர கண்ணாடியை உடைத்துக் கொண்டு கட்டிடத்தை தாண்டி தரையில் கீழே விழுந்தான்.
கீழே விழுந்த குருவின் கை, கால்களில் எல்லாம் காயங்கள் ஏற்பட்டு இருக்க அவன் கண் முன்னாடியே நொடி பொழுதில் குருவின் பீச் பங்களா வெடித்து சிதறி சாம்பலாகியது.
குருவின் கண் முன்னாலேயே இருந்த கோர சம்பவம் நடந்திருக்க… அதை நம்ப முடியாமல் தரையில் விழுந்த குரு எழுந்து மீண்டும் பங்களாவை நோக்கி ஓடினான்.
பங்களாவிற்குள் இருந்த வேலை ஆட்கள் பிரியாவின் அரை வெடித்ததை பார்த்ததும் அதிர்ந்தவர்கள் தங்களை சுற்றி பாம்கள் வெடிக்க ஆரம்பிக்க பதறி அடித்துக் கொண்டு பங்களாவில் இருந்து வெளியே வந்தனர்.
நல்லவேளையாக அவர்களுக்கு இதுவும் ஆகவில்லை வெடித்து சிதறிய பங்களாவின் வெளியே நின்று இருந்த வேலையாட்கள் தங்களுக்குள் குருவிற்கும் பிரியாவிற்கும் என்ன ஆகி இருக்கும் என்று பதட்டமாக பேசிக்கொண்டு இருந்தனர்.
குருவின் கார்ட்ஸ்கள் வெடித்துச் சித்தறிய பங்களாவிற்குள் இருவரையும் தேடிக் கொண்டு உள்ளே வர…
மற்றொன்று புறத்திலிருந்து குருவும் உள்ளே வந்து கொண்டிருந்தான். பிரியா பிரியா என்று பித்து பிடித்தவன் போல கதறிக்கொண்டு தன் கண் முன்னாலேயே இடிந்திருந்த கட்டிடத்திற்குள். அங்கங்கே எரிந்து கொண்டிருக்கும் தீயையும் பொருட்படுத்தாமல் பிரியாவை தேடி அலைந்து கொண்டு இங்கும் அங்கும் ஓடினான்.
ஒருபுறம் அவன் கார்ட்ஸ்கள் இவர்கள் இருவரையும் தேடிக் கொண்டு இருக்க…
நான் குரு பிரியாவை பெயரைச் சொல்லி கத்திக்கொண்டு வருவதை கவனித்த கார்ட்சிகள் நேராக குருவின் சத்தம் வந்த இடத்தை நோக்கி ஓடினர்.
அவர்கள் குருவை பார்த்து விட வேகமாக குருவின் அருகில் வந்தவர்கள் பாஸ்… உங்களுக்கு ஒன்னும் இல்லையே என்று அவனை கீழிருந்து மேலாக அவனுக்கு எதுவும் அடிபட்டு இருக்கிறதா என்று பார்த்தவாறு கேட்க…
அவர்களிடம் பதில் சொல்லும் நிலைமையில் குரு இல்லை அவன் பிரியாவை பைத்தியம் பிடித்தவன் போல இடிந்து கிடந்த கட்டிடத்திற்குள் தேடிக் கொண்டு இருந்தான்.
கார்ட்ஸ்களுக்கு புரிந்தது இப்போது குரு இருக்கும் நிலையில் என்ன பேசினாலும் அவன் காதில் விழாது.அவன் கண் முன்னாடியே தன் காதல் மனைவியை பறிகொடுத்த சோகத்தில் அவன் அவளை தேடி அலைந்து கொண்டிருக்கும் பொழுது அவன் நலனை பற்றி அவன் எப்படி கவலைப்படுவான்.
குருவுடன் சேர்ந்து அவனுடைய காட்சிகளும் இடிந்த கட்டிடத்திற்குள் பிரியாவை தேட ஆரம்பித்தனர்.
குருவின் கண்களில் கண்ணீர் மாலையாக வழிந்து கொண்டு இருக்க…
பிரியா எங்கடி இருக்க…. உனக்கு என்னடி ஆச்சு…. தயவுசெய்து என்னை விட்டுட்டு போயிடாத… என்னால நீ இல்லாம இந்த உறவு உலகத்துல ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. தயவு செய்து வந்துடு டி… என்று சொல்லி கதறி அழுது புலம்பிய படியே பிரியா உயிரோடு இருக்க வேண்டும் என்று கடவுளிடம் மனதில் ஆயிரம் வேண்டுதல்களை வைத்து தேடிக் கொண்டிருந்தான் குரு.
குரு பித்து பிடித்தவன் போல பிரியா எங்கே இருக்கிறாள் அவள் உயிரோடு இருக்கிறாளா என்று அந்த இடம் முழுவதும் தேடிக் கொண்டு இருக்க….
குரு.. குரு.. என்று சத்தம் போட்டுக் கொண்டே ஜாசுவும் ஸ்வீட்டியும் அவனை நோக்கி பறந்து வந்தனர்.
குருவின் பெயரைச் சொல்லி அழைத்த தன் பறவைகளின் குரல் வந்த திசையை நோக்கி திரும்பிய குரு…
அவர்கள் இருவரையும் பார்த்த குருவிற்கு வீட்டில் இவர்கள் எப்படி இங்கே வந்தனர் யோசனையோடு வேகமாக ஜாசுவும் ஸ்வீட்டையும் பறந்து வந்து கொண்டிருந்த திசையை நோக்கி குரு ஓடிவர…
வேகமாக குருவின் அருகில் பறந்து வந்த ஜாசுவும்,ஸ்வீட்டியும் அவன் இரு தோள்களிலும் அமர்ந்து இருவரும் ஒரு சேர விக்ரமின் காதுகளில் பிரியா….பிரியா… ஆபத்து ஆபத்து என்று கத்தியது.
பிரியா…. வா… பிரியாவுக்கு ஆபத்தா….அவ எங்க இருக்கா? ஜாசு ஸ்வீட்டியையும் எங்க இருக்கா? என்று தன் தோள்மேல் அமர்ந்திருந்த இரு பறவைகளையும் மாறி மாறி பார்த்து குரு கேட்க…
அவன் தோள் மேல் இருந்த இரு பறவைகளும் பறந்து கொண்டு குருவிற்கு ப்ரீயா இருக்கும் இடத்தை காட்டுவதற்காக முன்னே சென்றது.
குருவும் அவனுடைய கார்ட்சிகளும் ஜாசுவையும் ஸ்வீட்டியையும் பின் தொடர்ந்து வேகமாக ஓட…
கட்டிடத்தின் மற்றொரு பக்கத்தில் பிரியா தரையில் விழுந்து கிடக்க அவள் மேல் கிடைக்க….அவள் உடலின் மேல் கட்டிடத்தின் சுவர் ஒன்று விழுந்து கிடந்தது.
பிரியாவை அந்த நிலையில் பார்த்த குருவிற்கு இதயமே நின்றுவிடும் போல ஆகிவிட்டது.
அவளைப் பார்த்ததும் வேகமாக பிரியாவின் அருகில் ஓடி வர… தரையில் மயங்கி விழுந்திருந்த பிரியாவை தூக்கி தன் மடியில் படுக்க வைத்தவன் அவள் கன்னத்தை தட்டி பிரியா… பிரியா…என்று அழைக்க…
பிரியா கண்விழிக்கும் நிலையில் இப்போது இல்லை. அவள் மேல் இருந்த அப்படியே சுவற்றை அவனுடைய கார்ட்ஸ்கள் அனைவரும் சேர்ந்து அகற்ற…
பிரியாவை தூக்கிக்கொண்டு தன் காரை நோக்கி ஓடியவன். பிரியாவின் முகத்தை பார்த்து ஏ… பிரியா… தயவு செய்து கண்ணத்திறந்து என்ன பாருடி….
கண்ணைத்திருந்து என்னை பார்த்து என்கிட்ட பேசு டி…. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. நீ இப்படி இருக்கிறத பாத்தா என் நெஞ்சுக்குள்ள என்னென்னவோ செய்யுது. தயவு செய்து கண்ணை திற என்று கதறிக்கொண்டு தன் காரை நோக்கி ஓடினான் குரு.
அவளை காரில் படுக்க வைத்த குரு ஜாசும் ஸ்வீட்டியும் அவன் பின்னால் பறந்து வந்து பிரியாவின் மேல் அமர்ந்து கொள்ள…
அவர்களையும் சேர்த்து கதவை சாறறிய குரு காரை ஸ்டார்ட் செய்து புயல் வேகத்தில் காரை கிளப்பி ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தான்.
EPISODE 221
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
இடிபாடுகளில் சிக்கி இருந்த பிரியாவை தூக்கிக்கொண்டு தன் காரில் மருத்துவமனைக்கு விரைந்து தான் குரு.
சிட்டிலயே மிகவும் பிரபலமான மருத்துவமனையில் தான் பிரியாவை அட்மிட் செய்ய அழைத்துச் சென்றிருந்தான் குரு.
பிரியாவை ஸ்ட்ரக்சரில் வைத்து அழைத்துச் சென்ற நர்சுகளுடன் அவள் பின்னாலேயே குரு செல்ல அங்கே அவனுக்கு முன்பாகவே விக்ரமும் கர்ணனும் எமர்ஜென்சி வாடிற்கு முன்பு மிகவும் பதட்டத்தோடு காணப்பட்டனர்.
இருவரும் அப்போதுதான் ஸ்ரேயாவையும் மீனுவையும் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்திருந்தினர்.
தங்கள் கண் முன்னாலேயே பார்க்க மீனுவின் அம்மா பார்கவியோடு கார் எடுத்து சிதறியதை பார்த்த ஸ்ரேயாவிற்கு இன்னும் அதிர்ச்சி மாறாமல் இருக்க மீனுவிற்கும் அந்த அதிர்ச்சியில் பிரசவ வலியை வந்துவிட்டது.
எமெர்ஜெண்சி அழைத்துச் சென்றிருந்த மீனுவை மீண்டும் அங்கிருந்து லேபர் வாடுக்கு அழைத்துச் சென்றனர்.
மீனுவின் பின்னாலேயே விக்ரம் ஓட… விக்ரமுடன் செல்லப் போக .. கர்ணனை தடுத்து நீ ஸ்ரேயாவுடன் இங்கேயே இரு நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவனை சமாதானம் செய்துவிட்டு மீண்டும் பின்னால் ஓடினான் விக்ரம்.
இங்கு ப்ரீயாவை அட்மிட் செய்ய அழைத்து வந்த குரு இவர்கள் இருவரையும் பார்த்து மேலும் அதிர்ச்சி ஆனான்.
பிரியாவை எமர்ஜென்சி வார்டிற்க்குள் நர்சுகள் அழைத்துச் செல்ல… கர்ணனுடன் வெளியே நின்று இருந்தான் குரு.
கர்ணனும் குருவும் மிகவும் ரத்தத்தோடு எமர்ஜென்சி வார்டுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு பொறுக்கும் நடுக்கம் நடந்து கொண்டு இருக்க…
அவருக்கும் ஸ்ரேயாவிற்கும் மற்றும் ட்ரீட்மென்ட் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர்களும் நற்சுகளும் அடிக்கடி எமர்ஜென்சி வாட்டர் உள்ளேயும் வெளியேயும் போய்க்கொண்டு வருவதை பார்த்த இருவருக்கும் மேலும் பதட்டம் தொற்றிக் கொண்டது.
ஸ்ரேயாவாவது கண்விழித்து அதிர்ச்சி நிலையம்தான் இருந்தால் ஆனால் பிரியாவிற்கு எந்த நிலையில் அவள் இருக்கிறாள் என்று தெரியாத அளவிற்கு குரு மிகவும் குழம்பி போய் இருந்தான்.
மாடியில் இருந்து தப்பிப்பதற்காக தங்கள் அறையில் இருந்த வேறு ஒரு அரை கதவை திறந்து கொண்டுதான் வெளியே வந்திருக்கிறாள் அதனால் தான் அவளால் இப்போது உயிரோடு ஆவது இருக்க முடிந்தது.
அப்படி இல்லாமல் பாமிற்கு அருகில் இருந்த பெட்ரூமின் மெயின் கதவை திறந்து பிரியா ஓடிவந்திருந்தால் நிச்சயமாக இந்த நேரம் பிரியா உயிரோடு இருந்திருக்க மாட்டாள்.
கடவுள் இந்த புண்ணியம் தான் பிரியா இப்போது உயிரோடு இருப்பதற்கு காரணம் என்று இதுவரை வேண்டாத கடவுள்களை எல்லாம் குரு வேண்டிக்கொண்டு கடவுளுக்கு நன்றி கூறியவன் தன் பிரியாவை எப்படியோ நல்ல முறையில் மீட்டு தர வேண்டும் என்று தன் மனதிற்குள்ளேயே ஆயிரம் பிரார்த்தனைகளை வைத்திருந்தான்.
மீனு ஸ்ரேயா பிரியா மூவருக்கும் நடந்த விபத்தை கேள்விப்பட்டு அவர்களது நண்பர்களும் உறவினர்களும் அனைவரும் மருத்துவமனையை சூழ்ந்து கொண்டனர்.
கர்ணன் தன் தாய் இறந்ததை நினைத்து வழங்கப்படுவதா அல்லது தன் மனைவி உயிரோடு காப்பாற்றப்பட்டதை நினைத்து சந்தோஷப்படுவதா என்று தெரியாமல் மிகவும் வேதனையோடு அங்கு இருந்த ஒரு சேரில் சென்று அமர்ந்தான்.
கர்ணனின் அம்மா இருந்தது குருவிற்கு தெரியாது. இவர்களை பார்க்க வந்த ஷியாமும் விஷாலும் தான் குருவிடம் மீனுவும் ஸ்ரேயாவும் எப்படி அந்த காரில் விடுத்த பாம்பில் இருந்து தப்பித்தார்கள் என்று அங்கு இருந்தவர்களுக்கு விளக்கிச் சொல்ல அப்போதுதான் குருவிற்கு இந்த உண்மையை தெரிந்தது.
கர்ணனின் அருகில் வந்து அமர்ந்த குரு அவன் கையைப் பிடித்து அவனுக்கு ஆறுதல் கூறுவது போல அவன் கையை தன் உள்ளங்கைக்குள் வைத்துக் வைத்த குரு.
வருத்தப்படாத கர்ணன் எனக்கு என்ன சொல்லி உன்ன சமாதானம் செய்வது என்று எனக்கு தெரியல கர்ணா.
நீ இப்போது மிகவும் தைரியமாக இருக்க வேண்டும் ஸ்ரேயா நல்ல முறையில் வரவேண்டும் அதேபோல மீனுவிர்க்கும் நல்ல முறையில் பிரசவமாக வேண்டும்
இந்த நேரத்தில் நீ இப்படி உடைந்து போய் உட்கார கூடாது.இந்த நேரத்தில் தான் நீ மிகவும் தைரியமாக இருக்க வேண்டும் என்று கர்ணனுக்கு குரு ஆறுதல் கூறினான்.
விக்ரமின் வீட்டிலிருந்து அனைவரும் ஹாஸ்பிடலுக்கு வந்து இருக்க…
மீனுவிற்கு அதிர்ச்சியில் பிரசவ வலி வந்தது அனைவருக்கும் தெரிய… மீனுவின் குடும்பத்தில் இருந்த பெண்கள் எல்லாம் மீனவருக்கு பிரசவம் பார்க்கப்படும் ஆப்ரேஷன் தியேட்டருக்கு சென்றனர்.
அங்கே வெளியே விக்ரமே காணாமல் அவன் எங்கே என்று வெளியில் வந்த நர்சி விசாரிக்க விக்ரம் சார் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவங்க மனைவியோட உள்ள இருக்கேன்னு பிடிவாதமா ஆப்ரேஷன் தியேட்டர் குள்ள இருக்காரு என்று அந்த நர்ஸ் சொல்லிவிட்டு செல்ல…
இந்த நிலையில் கூட தன் மனைவியை தனியாக விட மனமில்லாமல் விக்ரம் நினைவிற்கு துணையாக பிரசவபாடிற்குள் இருப்பதை நினைத்து அவனுடைய சொந்தங்களும் நண்பர்களும் மிக மகிழ்ச்சி அடைந்தனர்.
பிரசவ வார்டுக்கு உள்ளே… மீனு என் பிரசவ வலி தாங்க முடியாமல் ஐயோ… அம்மா… என்று கதறிக் கொண்டிருக்க…
தன் மனைவி பிரசவ வழியால் படும் வேதனையை தாங்க முடியாத குரு அந்த வழியை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று மிகவும் வருந்தினான்.
மீனுவின் கையை ஆதரவாக பற்றி கொண்ட விக்ரம் மீனு கொஞ்சம் பொறுத்துக்கோ ப்ளீஸ் எல்லாம் சரியாயிடும் என்று அவன் அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்ல….
மீனுவோ வலி தாங்க முடியாமல் என்னால முடியல விக்ரம் ரொம்ப வலிக்குது…. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு….என்று அழுது கொண்டே விக்ரமிடம் புலம்பினால்.
அவனால் அவளுக்கு எந்த வரகு வகையில் ஆறுதல் சொல்ல முடியும் என்று தெரியாமல் திணறிக் கொண்டு அவள் கையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான் விக்ரம்.
மீனுவிற்கு குறை மாதத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டு விட்டதால். அவளுக்கு மிகவும் கவனமாகத்தான் பிரசவம் பார்க்க முடியும் என்று டாக்டர்கள் பொறுமையாக மீனுவே முயன்று சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்று அவளை ஊக்கப்படுத்தினர்.
அவள் வலியில் இங்கும் அங்கும் நெளிந்து கொண்டு… வலி தாங்க முடியாமல் அரற்றிக்கொண்டு போராட…
மருத்துவமனையிலேயே பிரசவத்திற்கு பேர் போன பிரபல டாக்டர்கள் அனைவரும் மீனுவை சுற்றி இருந்தனர் அவர்கள் அனைவரையுமே விக்ரம் தான் மீன்விற்க்கு பிரசவம் பார்க்க வரவழைத்து இருந்தான்.
டாக்டர்கள் அனைவரும் மீனவருக்கு கொடுத்து அவளை சுகப்பிரசவத்திற்கு தயார்படுத்திக் கொண்டிருக்க…
விக்ரமின் கையைப்பிடித்து அழுது கொண்டே மீனு… விக்ரம் நமக்கு இந்த குழந்தையோட போதும்டா… இந்த வலி ரொம்ப கொடுமையா இருக்கு.என்னால வலியை தாங்கவே முடியல.
நமக்கு இன்னொரு குழந்தை வேண்டாம் அது தான் நமக்கு ரெண்டு குழந்தை பிறக்கப் போகுதுன்னு சொன்னியே… இந்த ரெண்டு குழந்தையும் நம்மளுக்கு போதும் என்றால் மீனு அழுது கொண்டே.
ஆமாம் மீனு என்னாலையும் நீ இப்படி வலியில் துடிப்பது பார்க்கவே முடியல. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு மட்டும் அந்த ஆண்டவர் உன்னோட இந்த வலியை வாங்கிக்கிற சக்தியை கொடுத்தா கண்டிப்பா நான் இந்த வலியை உனக்கு கொடுக்காமல் நானே முழுசா ஏத்துக்கிட்டு இருப்பேன் என்றான் விக்ரம் மிகவும் கவலையாக.
அம்மா… என்று மீனு பயங்கரமாக கத்த…. அவள் வலியில் கத்தியதை கேட்ட விக்ரமிற்க்கு உள்ளுக்குள் குலையே நடுங்குவது போல ஆகிவிட்டது .
எவ்வளவு ஏன் ஆபத்தையும் தைரியமாக கடந்து வரும் விக்ரம் அடுத்தவர்களை பயமுறுத்தி அவர்களை தான் நினைத்தது போல நடத்தும் விக்ரம். என்றும் அஞ்சாமல் ஒரு கை பார்த்து விடலாம் என்று இறங்கி போராடும் குணமுடைய விக்ரம் இன்று என் தன் மனைவி அவஸ்தைப்படும் பிரசவ வலியை பார்க்க முடியாமல் மொத்த சக்தியையும் இழந்து மீனுவை விடவும் மிகவும் சோர்வாக காணப்பட்டான் விக்ரம்.
மீனுவிற்கு ஒரு குழந்தைகள் பிறந்து விட்டது. தொப்புள் கொடியை அறுத்து அவளிடம் இருந்து சேயை தனியாக எடுத்த டாக்டர்கள் அதை தூக்கி வந்து மீனுவின் முகத்திற்கு அருகில் காட்ட….
தன் குழந்தையை ஆசையாக பார்க்கும் நிலையில் மீனு இப்போது இல்லை ஏனென்றால் அடுத்த குழந்தை வெளியே வருவதற்காக அதன் வேலையை காட்டத் துவங்கி இருந்தது.
அப்போதுதான் வலி குறைந்தது போல தோன்றிய மீனுவிற்க்கு திரும்பவும் பிரசவ வலி வர…. ஒரே நேரத்தில் இரண்டு முறை பிரசவ வலியை அனுபவிப்பதை பார்த்த விக்ரம்.
இனிமேல் இப்படிப்பட்ட ஒரு கஷ்டத்தை மீனுவிருக்கு கொடுத்து விடவே கூடாது என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான் விக்ரம்.
முதல் குழந்தையை போல தாயை நீண்ட நேரம் காக்க வைக்காமல் முதல் குழந்தை பிறந்த ஐந்து நிமிடத்திலேயே அடுத்த குழந்தையும் பிறந்து விட்டது.
“மீனுவிற்கும் விக்ரமுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது “
இரண்டாவது குழந்தையையும் மீனுவிடும் இருந்து தொப்புள் கொடியை அறுத்து குழந்தைகள் இரண்டையும் சுத்தம் செய்து மீன்விற்கும் விக்ரவிற்கும் காட்டுவதற்காக எடுத்துக்கொண்டு நர்சுகள் அவர்கள் அருகில் வர…..
தனக்கு ஆண் குழந்தைகள் பிறந்து விட்டது என்ற சந்தோஷத்தில் இருந்த விக்ரம். அந்த குழந்தைகளை தனக்கு நல்ல முறையில் கொடுத்த மீனுவை நினைத்து சந்தோஷப்பட்டவன் அவளுக்கு நன்றி கூறும் விதமாக அவள் முன் குனிந்து. மீனுவின் நெற்றியில் பாசமாக முத்தம் ஒன்று வைக்க…
அப்போது மீனுவிற்கு காட்டுவதற்காக மீனுவின் இரண்டு குழந்தைகளையும் அவள் இருவரின் அருகில் வந்திய முகத்திற்கு நேராக தூக்கி வந்த நர்சுகள் மீனுவிடவும் விக்ரமிடமும் குழந்தைகளை காட்ட…
நர்சுகளின் கையில் இருந்த விக்ரம் மீனுவின் குழந்தைகள் இரண்டும் பிறந்த தங்களுக்கு முதலில் முத்தம் வழங்காமல் தன் தாய்க்கு விக்ரம் முத்தம் வழங்கியவை என நினைத்து பொறாமை பட்டதோ என்னவோ அவனுடைய இரண்டு ஆண் குழந்தைகளும் ஒன்றாக சேர்ந்து ஒரு சேர மீனுவின் முகத்திலும் விக்ரமின் முகத்திலும் உச்சா போய் வைத்தது.
இதை சற்றும் எதிர்பாராத இருவரும் திகைப்பில் திரும்பி பார்க்க தங்கள் அருகில் நின்றிருந்த நர்ஸ்களின் கையில் இருந்து மலங்கும் வழங்க விழித்துக் கொண்டு இருவர் முகத்திலும் உற்சாக அடித்துக் கொண்டிருக்கும் தன் இரு மகன்களையும் பார்த்த மீனுவிற்கும் விக்ரம் இருக்கும் சிரிப்புதான் வந்தது.
தன் மனைவியை ஆசை தீர கொஞ்சுவதை பிடிக்காத தன் இரு மகன்களும் இப்போதே தங்கள் இருவரையும் இம்சிக்க வந்து விட்டதை நினைத்து சந்தோஷம் அடைந்தான் விக்ரம்.
மீனு தன் இரு மகன்களையும் இரு கைகளிலும் ஏந்தியவள் இரு குழந்தைகளுக்கும் மாறி மாறி முத்தம் வைக்க…அதை ஏக்கத்தோடு அவள் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம்.
டாக்டர்கள் மீனுவிடமிருந்து குழந்தையை வாங்கியவர்கள் மீனு விக்ரமின் குழந்தைகள் இருவரும் குறை மாதத்தில் பிறந்து இருப்பதாள். அந்த இரண்டு குழந்தைகளையும் இன்குபேட்டரில் வைத்து சில நாட்கள் கவனித்து அதன் பிறகு இவர்கள் கையில் கொடுக்க முடியும் என்று சொல்லி அவர்கள் இருவரையும் வாங்கிக்கொண்டு டாக்டர்கள் சென்றுவிட..
கைக்கு வந்த சிறிது நேரத்திலேயே தன் மகன்கள் இருவரையும் தன்னிடமிருந்து வாங்கிச் சென்ற டாக்டர்களை பார்த்துவிட்டு சோகமாக திரும்பி விக்ரமை மீனு பார்க்க…
அவளின் தலையை ஆதரவாக வருடி கொடுத்த விக்ரம் அவங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்னு தானே டாக்டர் கூட்டிட்டு போயிருக்காங்க கொஞ்சம் பொறுமையா இருப்பினும் அவனுக்கு ரெண்டு பேரு நல்லபடியா வரணும் நம்மகிட்ட என்றால் விக்ரம்.
மீனுவிற்கு மிகவும் டயர்டாக இருக்க… அவனை பார்த்துக் கொண்டிருந்த மீனு தன்னையும் அறியாமல் அப்படியே கண்கள் மூடி இரண்டு குழந்தைகள் ஒரே நேரத்தில் பெற்றெடுத்த கலைப்பில் அப்படியே உறங்கிப் போனால்.
தனக்கு இரண்டு ஆண் வாரிசை பெற்றுக் கொடுத்துவிட்டு ஓய்வெடுக்கும் தன் மனைவியை ஆசையாக பார்த்து அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன் அவள் தலையை பாந்தமாக வருடி கொடுத்த விக்ரம்.
அவளை சுத்தம் செய்து நர்சுகள் மீனுவின் வாடிற்கு அழைத்து வரும் வரை அவளுடனேயே இருந்தான் விக்ரம்.
மீனுவை நார்மல் வாடிற்கு அழைத்து வந்துவிட… அவளைப் பார்ப்பதற்காக பூமிகா, ரித்திகா,பார்வதி,மந்த்ரா…மற்றும் மீனுவின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் மீனுவை பார்க்க உள்ளே வர…
அவர்களையெல்லாம் மீனு விடம் விட்டுவிட்டு மீனுவை தொந்தரவு செய்யாமல் அவளை கவனித்துக் கொள்ளும் படி கவனித்துக் கொள்ளும்படி சொன்ன விக்ரம் வெளியே வர…
அறைக்கு வெளியே ராணா விஷால் பாலு பிரதாப் வினித் என அனைவரும் இருக்க… அவர்களை மீனுவையும் தன் குழந்தையையும் பத்திரமாக பார்க்கச் சொல்லிவிட்டு கோபமாக மருத்துவமனையை விட்டு விக்ரம் வெளியேறினான்.
❤️
இ ங்கே பிரியாவிற்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவள் உயரமான இடத்தில் இருந்து கீழே விழுந்ததாலும் அவள் மேல் விழுந்த பாரத்தினாலும் நாளும் பிரியா கோமாவிற்கு சென்று விட்டதாக கூறினார்கள்.
இந்த செய்தியை கேட்ட குருவின் இதயம் சுக்கல் சுக்களாக வெடித்து சிதறியது.
டாக்டர் சொன்ன செய்தியை கேட்ட குரு உறைந்து போய் தரையில் அமர்ந்த குரு தன் தலையில் அடித்துக் கொண்டு அவ அப்பவே சொன்னா பீச் ஹவுஸ்க்கு போக வேண்டாம். நம்ம வீட்டுக்கு போகலாம்ன்னு..
நான் தான் அவ பேச்ச கேக்காம பீச் ஹவுசு
க்கு அவளை கூட்டிட்டு போனேன். அவ பேச்ச கேட்டு இருந்தா இந்த நேரம் என்னோட பிரியா என்கிட்ட பேசிட்டு இருந்திருப்பா… இப்படியா எதுவும் பேசாம கண்ணை மூடி படுத்துட்டு இருப்பா.. என்று குரு புலம்பினான்.
நீஅவனை எப்படி ஆறுதல் சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் கர்ணன் அவன் அருகில் நின்று இருக்க…
ஏதோ யோசனை இருந்தவனாக தரையில் அமர்ந்திருந்த குரு வேகமாக எழுந்து எமர்ஜென்சி வார்டு கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல அவன் பின்னாலேயே கர்ணனும் ஷ்யாமும் ஓடினார்கள்.
வேகமாக ஃப்ரீயா இருக்கும் இடத்திற்கு வந்த குரு அவள் கையைப் பிடித்து இழுத்தவன். ஏய் பிரியா….எழுந்துருடி எழுந்து என்கூட வா…. நம்ம வீட்டுக்கு போகலாம்.
நீ தானே வீட்டுக்கு போகணும்னு சொன்ன அப்புறம் ஏன் இங்க வந்து படுத்துட்டு இருக்க… வா போகலாம் என்று பிரியாவின் கையைப் பிடித்து இழுக்க…
அவன் என் கோவமாவில் இருக்கும் பிரியாவை பிடித்து உலுக்குவதை பார்த்த கர்ணனும் ஷ்யாமும் அவனை பிரியாவிடம் இருந்து பிரித்து தனியாக நிற்க வைக்க…
இப்போது குரு எமர்ஜென்சி வாட்டர் கூல் வந்ததை பார்த்த டாக்டர்கள் அவன் பின்னால் ஓடிவர குரு பிரியாவின் கையைப் பிடித்து உலுக்கி கொண்டிருப்பதை பார்த்து அவனிடம் வந்த டாக்டர்.
மிஸ்டர் குரு நீங்க எவ்வளவு அப்செட்ல இருப்பீங்கன்னு எங்களுக்கு நல்லா புரியுது. ஆனா அவங்க இந்த மாதிரி கோவமாக இருக்கிற அப்போ நீங்க வந்து இப்படி அவங்க கிட்ட நடந்துக்கலாமா?
இந்த நிலையிலே இருக்கும் போது தான் நீங்க அவங்களுக்கு ஆறுதலா இருக்கணும். அவங்க பக்கத்துல அவங்களுக்கு துணையா ஆறுதல் நாலு வார்த்தை பேசனும்.
அதை விட்டுட்டு இப்படி ஹார்ஷா பிஹேவ் பண்ணினா அவங்க எப்படி சீக்கிரமா குணமாவார்கள் கொஞ்சம் பொறுமையா அவங்க கிட்ட நடந்துக்கோங்க.
அவங்க கோமாவில் தான் போயிருக்காங்க ஆனா நீங்க சொல்றது பேசுறது எல்லாமே அவங்களுக்கு நல்லாவே கேட்கும், உங்க உணர்வுகள் எல்லாம் அவங்களுக்கு நல்லாவே புரியும் என்ற டாக்டர்.
அப்புறம் அவங்க ஒரு உயிர் கிடையாது அவங்க வயித்துல உங்க குழந்தையும் இருக்கு தானே இருக்கு.அந்த குழந்தை கடவுள் புண்ணியத்தால எந்த ஆபத்தும் இல்லாம நல்ல படியா தான் இருக்கு.
உங்க மனைவி கோமாவுல இருக்காங்க வயித்துல வளர உங்களோட குழந்தைய கவனிக்கிற நிலைமையில இப்போ அவங்க இல்ல.
இப்போ உங்களுக்கு ஒரு நல்ல தகப்பனா ஒரு நல்ல கணவனா இருக்கிற பொறுப்பு இப்போ உங்களுக்கு இருக்கு.
உன்னால நீங்க தைரியமா இருந்து உங்க மனைவியையும் உங்க குழந்தையையும் பத்திரமா ஆறுதலா சில வார்த்தைகள் சொல்லி பார்த்துக்கிட்டா தான் சீக்கிரமே உங்க மனைவி குணமாவாங்க.
அவங்க குணம் அடைஞ்சாலே அவங்க வயித்துல இருக்குற குழந்தையும் இன்னும் நல்ல ஆரோக்கியமா இந்த பூமிக்கு வரும்.
நீங்க கொஞ்சம் பொறுமையா உங்க மனைவி கிட்ட பேசுங்க இப்படி எமோஷனல் ஆகறதுல எந்த பிரயோஜனமும் கிடையாது என்று சொன்னார் டாக்டர்.
பின் பிரியாவை ஒரு முறை அவளுக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பரிசோதனை செய்துவிட்டு என் அருகில் இருந்த கர்ணணையும் ஷாமையும் பார்த்து இவரை கொஞ்சம் பத்திரமா பாத்துக்கங்க.
அவங்கள எதுவும் டிஸ்டர்ப் பண்ணிட போறாரு என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றார் டாக்டர்.
அவர் சென்றதும் கர்ணனும் ஷாமும் குருவை பிரியாவின் அருகில் ஒரு சேரை இழுத்து போட்டு அதில் அமர வைத்தவர்கள்.
குரு டாக்டர் சொன்னதையெல்லாம் நீ கவனமா கேட்டுக்கிட்டே தானே கொஞ்சம் பொறுமையா இரு பிரியா சீக்கிரமா குணமாகணும்னா அது உன் கையில தான் இருக்கு நான் சொல்றது புரியுதா என்றான் கர்ணன் அவன் இரு தோள்களில் தன் கையை வைத்து குருவின் முகத்தை பார்த்து.
குரு புரிந்தது என்பது போல தலையை லேசாக ஆட்ட… ஷ்யாமை குருவிடம் இருக்கச் சொல்லிவிட்டு கர்ணன் எமர்ஜென்சி வார்டை விட்டு வெளியே வந்தவன்.
முதல் வேலையாக விக்ரமிற்கு கால் செய்ய… கர்ணன் அழைத்த அடுத்த நிமிடத்திலேயே விக்ரம் போனை எடுக்க…
எங்கே இருக்க விக்ரம் என்றால் கர்ணன்.
விக்ரம் அப்போதுதான் மருத்துவமனையை விட்டு வெளியே சென்றதை பார்த்து விட்டு தான் கர்ணன் விக்ரமிற்க்கு கால் செய்தான்.
கார் பார்க்கிங்கில் என்று விக்ரம் சொல்ல…
நீ அங்கேயே இரு நான் அங்கதான் இப்போ வந்துட்டு இருக்கேன் என்றான் கர்ணன்.
இல்ல நீ என்கூட வர வேண்டாம் நீ ஸ்ரேயாவுக்கு துணையா ஹாஸ்பிடல் இல்லையே இரு என்று விக்ரம் சொல்ல..
அவ கூட அவ அம்மாவும் அப்பாவும் இருக்காங்க அவளுக்கு ஒன்னும் இல்லை விபத்தை நேரில் பார்த்ததால அதிர்ச்சியா இருக்கா அது எல்லாம் சரியா போயிடும். நீ தனியா எங்கேயும் போக வேண்டாம் நானும் வரேன். சொன்னா கேளு என்று விக்ரமிடம் பேசிக்கொண்டே கார் பார்க்கிங் இருக்கு செல்ல…
கார் பார்க்கிங்கில் தன் காருக்கு அருகே கோபத்தின் மறு உருவமாக…. கண்கள் எல்லாம் சிவந்து ஆக்ரோஷமாக நின்றிருந்தான் விக்ரம்.
அவனைப் பார்த்த கர்ணனுக்கே ஒரு நிமிடம் அதிர்ந்து அப்படியே நின்று தான் போனான்.
விக்ரமின் அருகில் வந்த கர்ணன் அவனிடமிருந்த கார் சாவியை வாங்கிக்கொண்டு காரில் ஏறி அமர்ந்தவன். விக்ரமை பார்க்க விக்ரம் அதே நிலையில் கர்ணனை பார்த்தான்.
என்ன பாக்குற நீ எங்க போகணும்னு ஹாஸ்பிடலை வெளிய வந்தேன்னு எனக்கு தெரியும் . காரில் ஏறு போகலாம் என்று கர்ணன் சொல்ல விக்ரம் எதுவும் பேசாமல் காரை சுற்றி வந்து கர்ணனின் அருகில் இருந்த சீட்டில் அமர கர்ணன் காரை ஸ்டார்ட் செய்து புயல் என சீறி பாய்ந்தான்.
❤️
EPISODE 222
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
விக்ரம் அப்போதுதான் மருத்துவமனையை விட்டு வெளியே சென்றதை பார்த்து விட்டு தான் கர்ணன் விக்ரமிற்க்கு கால் செய்தான்.
கார் பார்க்கிங்கில் என்று விக்ரம் சொல்ல…
நீ அங்கேயே இரு நான் அங்கதான் இப்போ வந்துட்டு இருக்கேன் என்றான் கர்ணன்.
இல்ல நீ என்கூட வர வேண்டாம் நீ ஸ்ரேயாவுக்கு துணையா ஹாஸ்பிடல் இல்லையே இரு என்று விக்ரம் சொல்ல..
அவ கூட அவ அம்மாவும் அப்பாவும் இருக்காங்க அவளுக்கு ஒன்னும் இல்லை விபத்தை நேரில் பார்த்ததால அதிர்ச்சியா இருக்கா அது எல்லாம் சரியா போயிடும். நீ தனியா எங்கேயும் போக வேண்டாம் நானும் வரேன். சொன்னா கேளு என்று விக்ரமிடம் பேசிக்கொண்டே கார் பார்க்கிங் இருக்கு செல்ல…
கார் பார்க்கிங்கில் தன் காருக்கு அருகே கோபத்தின் மறு உருவமாக…. கண்கள் எல்லாம் சிவந்து ஆக்ரோஷமாக நின்றிருந்தான் விக்ரம்.
அவனைப் பார்த்த கர்ணனுக்கே ஒரு நிமிடம் அதிர்ந்து அப்படியே நின்று தான் போனான்.
விக்ரமின் அருகில் வந்த கர்ணன் அவனிடமிருந்த கார் சாவியை வாங்கிக்கொண்டு காரில் ஏறி அமர்ந்தவன். விக்ரமை பார்க்க விக்ரம் அதே நிலையில் கர்ணனை பார்த்தான்.
என்ன பாக்குற நீ எங்க போகணும்னு ஹாஸ்பிடலை வெளிய வந்தேன்னு எனக்கு தெரியும் . காரில் ஏறு போகலாம் என்று கர்ணன் சொல்ல விக்ரம் எதுவும் பேசாமல் காரை சுற்றி வந்து கர்ணனின் அருகில் இருந்த சீட்டில் அமர கர்ணன் காரை ஸ்டார்ட் செய்து புயல் என சீறி பாய்ந்தான்.
ஸ்டார்ட் செய்து விட்டு கர்ணன் வேகமாக காரை செலுத்தினால் அவன் அறையில் கோபமாக அமர்ந்திருந்த விக்ரம் எங்கே போறோம் என்று தெரியுமா நீ பாட்டுக்கு காரை எடுத்துட்டு வேகமா போயிட்டு இருக்க என்று கேட்டான்
அந்த ரக வீட்டுக்கு தானே என்று கேட்டான் கர்ணன்.
ஆமா அங்கேயே போ என்றான் விக்ரம்.
காரை நேராக ரகு வீட்டிற்கு விட்டுச் சென்ற கண்ட கர்ணன் அவன் வீட்டின் முன்பு வேகமாக காரை கொண்டுவந்துடன் பிரேக் போட்டு நிறுத்திய அவன் காரை விட்டு இறங்கி உள்ளே செல்ல விக்ரமும் அவனுடன் சென்றான்.
காரி விட்டு இறங்கிய இருவரும் நேராக பிரவீன் வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல அங்கே ஹாலில் நடுநயமாக அசோக் அமர்ந்திருக்க அவன் எதிரில் இருந்த சோபாவில் கலாவின் மாலினியும் அமர்ந்திருந்தனர்
அப்போதுதான் வெளியே சென்ற ரகு தன் வாசலில் சீறிப்பாய்ந்த கார் ஒன்று வேகமாக வந்து நின்றது அதிலிருந்து இரண்டு ஆண்கள் இறங்கி தன் வீட்டிற்குள் செல்வதை தூரத்திலிருந்து வந்து கொண்டிருந்தவன் பார்த்துவிட்டு என் காரை வீட்டிற்கு வேகமாக கொண்டு வந்து நிறுத்திவிட்டு அவனும் உள்ளே வந்தான்.
கர்ணனும் ரகு பக்ரமும் உள்ளே வந்து இவர்கள் மூவரையும் பார்த்ததும் கொதித்து எழுந்து விட்டனர் முடியும் தாமதிக்காமல் விக்ரம் சென்று அசோக்கை அடிக்க துவங்க கர்ணன் மாலினியிடம் வந்தவன் நீ எல்லாம் ஒரு பொண்ணா மனசுல எதுக்கு இவ்வளவு கெட்ட எண்ணம் வச்சிருக்கேன் உன்ன மாதிரி ஒரு பொண்ண இதுவரைக்கும் நான் என் வாழ்க்கையில பார்த்ததே இல்ல என்று சொன்னவன். அவளைப் பார்க்க…
அவன் பேசியது எல்லாம் கேட்டு எதுவுமே என் முகத்தில் உணர்ச்சியை காட்டாத மாலினி சோபாவில் இருந்து எழுந்தவள் அவன் முன்பாக நின்று கோரமாக ஒரு சிரிப்பை சிரித்து விட்டு பொண்ணா இருந்தா தான் என்ன இதெல்லாம் செய்யக்கூடாதுன்னு எதுவும் இருக்கா என்று கேட்டுவிட்டு சத்தமாக சிரிக்க அவன் சிரிப்பதை கேட்க முடியாமல் கடுப்பான கர்ணன் ஓங்கி பலார் என்று அவளை அறைந்தான்.
அவன் அடித்த வேகத்தில் மாலினி சுருண்டு அப்படியே தரையில் விட… இதில் இவ்வளவு நேரம் அமர்ந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கலா வேகமாக எழுந்து கர்ணனிடம் வந்தது நீளம் ஒரு ஆம்பளையா ஒரு பொம்பளையா கைநீட்டி அடிக்கிற என்று கேட்க…
இரவு நேரம் அசோக்கை அடித்துக் கொண்டிருந்த விக்ரம் அவள் பேசியதை கேட்டு அவள் அருகில் வந்தவன்.
பெண்களை கைநீட்டி அளக்குற அடிக்கிற பழக்கம் ஏன் குடும்பத்துக்கோ இவனுக்கும் கிடையாது ஆனால் நீங்கள் இரண்டு பேரும் கண்டிப்பா பொம்பளைங்களே கிடையாது ஒரு பெண்களுக்கு உண்டான நல்ல குணமும் நல்ல எண்ணங்களும் உங்ககிட்ட எதுவுமே இல்லை உங்களை எல்லாம் பாவம் பார்த்து போனா போகுதுன்னு அன்னைக்கு விட்டுட்டு வந்தது தான் நான் செஞ்ச பெரிய தப்பு அங்கேயே உங்க எல்லாத்தையும் கொன்னு போட்டு இருந்தா இன்னைக்கு என் மனைவிக்கும் குருவோட ஒய்ஃப்க்கும் இவன் வைஃப்க்கும் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது இருந்த ஆத்திரத்திற்கு கலா பேசிய பேச்சிருக்கு அதிகமாக கோபம் ஆனவன் அவளை ஓங்கி பனார் என்று அடித்தான்.
உன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு சுருண்டு விழுந்த கலா மாலினி இருவரும் விக்ரமையும் கர்ணனையும் பயத்துடன் பார்க்க இந்த பயம் என் மனசுல இருந்திருந்தால் இப்படி ஒரு காரியத்தை செஞ்சிருக்க உங்களுக்கு தைரியமே வந்து இருக்காது இந்த வேலையை செய்ய சொல்லி உங்களுக்கு யாரு பிளான் போட்டு கொடுத்திருப்பாங்கன்னு எங்க ரெண்டு பேருக்கும் நல்லா தெரியும் என்று சொன்ன விக்ரம் திரும்பி வீல்சேரில் இவர்கள் இருவரையும் கொலை வெறியோடு பார்த்து அமர்ந்து கொண்டிருந்த அசோக்கை பார்த்து இருவரும் அவனை சென்று அடிக்கப் போக அப்போது வாசலில் உள்ளே வந்த ரகு நிறுத்துங்க என்று சத்தமிட்டு கொண்டு அவர்கள் இருவரின் அருகில் வந்தான்.
உங்க ரெண்டு பேருக்கும் என் வீட்டுக்குள்ள வரக்கு அனுமதி யார் கொடுத்தது நீங்க பாட்டுக்கு தொறந்த வீட்டிலேயே ஏதோ உன்னோட நுழைஞ்ச மாதிரி உள்ள வந்துடுவீங்களா இது என்னோட வீடு இவங்க எல்லாம் என்னோட விருந்தாளிகள் நீ எப்படி என் வீட்டில் இருக்கிற.
இவங்கள அடிக்கிற அடிக்கலாம் உனக்கு யாரு இந்த உரிமையை கொடுத்தது முதல்ல ரெண்டு பேரும் இந்த வீட்டு விட்டு வெளியே போங்க என்றான் ரகு.
அப்பனே அவன் அருகில் வந்த விக்ரம் நீ இப்படிப்பட்ட ஆளே கிடையாது ரகு எனக்கு உன்ன பத்தி நல்லா தெரியும் இவன் கூட சேர்ந்துட்டு என்னை பழி வாங்குகிறேன் என்று நினைத்து உன்னை நீயே அழிச்சுக்காத உன் அம்மா அப்பாவை எவ்வளவு நல்லவங்க நீ எவ்வளவு நல்லவன்னு எனக்கு நல்லா தெரியும் உன்னோட குணம் இது கிடையாது நான் சொல்றத கேளு இவன்கூட சேர்ந்து வீணாக உன் வாழ்க்கையை நீயே அழிச்சுக்காத சொன்னான் விக்ரம்.
என் வாழ்க்கையை பத்தி எனக்கு தெரியும் உன்னைய காதலிக்கிறேன்னு சொல்லி நம்பி உன் பின்னாடி சுத்திட்டு இருந்த ஹேமாவ நீ திரும்பி கூட பாக்காம நீ அவளை அங்கு ஒரு தனியாய் தீவுல விட்டுட்டு வந்துட்டேன் ஒரு பொண்ணு இப்படி தனித்தீவுல யாருமில்லாத இடத்துல விட்டுட்டு வந்தா அவ எப்படி உயிர் வாழ்வார் என்று கொஞ்சமாவது நீ யோசித்து பார்த்தியா.
இவனே பொண்ணுங்க மேல ரொம்ப மதிப்பு வைத்திருக்கிறேன் என்று சொன்னேன் அப்படி இருக்கிறப்போ நீ எப்படி ஒரு பொண்ணுக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்ய முடிஞ்சிடுச்சு உன்னால அந்த பொண்ணு இப்போ எந்த நிலைமையில் இருக்கான்னு தெரியுமா என்று கேட்டேன் ரகு தன் கைகளை தட்ட அப்போது கீழ ஒரு அறையில் இருந்து ஒரு பணிப்பெண் ஹேமாவை வீழ்ச்சாரில் வைத்து தள்ளிக் கொண்டு வந்தனர்.
இங்கு நடப்பு அவள் ஒரு வெளியே வரும் பொழுது கர்ணனும் விக்ரமும் திரும்பி பார்க்க மாவில் சேரில் சுயநல சுயநினைவு இல்லாமல் ஒரு பைத்தியம் பிடித்தவள் போல நடிப்பதற்றிக்கொண்டு அமர்ந்திருந்தால் அவளை பார்த்ததும் புருவம் சுருங்க விக்ரம் நான் பார்க்க விக்ரம் அவள் அருகில் சென்று நின்றான்.
அப்போதும் ஹேமா விக்ரம் அவள் எதிரில் இருப்பதாய் அவனை அடையாளம் தெரியாதவள் போல அமர்ந்திருக்க இவள உன் கூட நீ வச்சிருக்கியா என்று கேட்டான் விக்ரம்.
தப்பா பேசுற விக்ரம் அவளை நான் வச்சிருக்கேன்ல இவளை நான் முறைப்படி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இவளை என் பொண்டாட்டியா ஆக்கிட்டேன். ஹேமாவ நான் ஒன்சைடா லவ் பண்ணிட்டு இருந்தேன் அவன் உன்ன லவ் பண்றேன்னு ஒரே காரணத்துக்காகத்தான் அவளுக்கு என் லவ்வ விட்டுக் கொடுத்துவிட்டு அவ்வளவு இஷ்டம் போல இருக்கட்டும் இந்த நிலைமைக்கு ஆளாக்கி இருக்க இதுக்கெல்லாம் காரணமான உன்னையும் மீனுவையும் உன்னோட குடும்பத்தையும் நான் சும்மா விடமாட்டேன் என்று ரகு கர்ஜிக்க
அவனைப் பார்த்து சிரித்த விக்ரம் முட்டாளாகுமே இவ்வளவு பொய்யா நீ காதலிச்ச…
இப்படி அவ்வளவு ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி தப்பு பண்ணிட்டியே ரகு என்றான் விக்ரம்.
என்ன சொல்ற என்ன புரியாமல் ரகு கேட்க அவனைப் பார்த்து எனக்காக சிரித்த விக்ரம் திரும்பி வேகமாக ஹேமாவின் கன்னத்தில் மாறி மாறி அறைய…
பார்த்த அசோக் குதித்து எழுந்து விக்ரமின் அடிப்பதற்காக வர ராகுவால் வீல்சேரில் இருந்து அசோக் கால் வீல்சேலில் இருந்து வேகமாக விக்கிரமித்தடுக்க வர முடியவில்லை ஆனால் ரகு விக்கிரமின் அருகில் வேகமாக வரவும் கர்ணன் அவனை பிடித்து கொண்டான்.
ஹேமாவை மாறி மாறி அறைய சிறிது நேரத்தில் தன் கண்களை கன்னங்களைப் பிடித்துக் கொண்டு சாறிலிருந்து எழுந்த ஹேமா தண்ணி அடித்துக் கொண்டிருந்த விக்ரமின் கையை பிடித்தவள் திரும்பி விக்ரமே அடிக்க கைகளை ஓங்க விக்ரம் அவள் கையை பிடித்து என்ன மேடம் என்ன அடிக்கிற அளவுக்கு உங்களுக்கு தைரியம் இருக்கா என்று கேட்டான்.
உன்ன அடிக்க எனக்கு என்ன பயம் என்று சொல்லிவிட்டு விக்ரமை கோபமாக பார்த்த ஹேமா. எப்படி இருக்கா உன்னோட ஆசை பொண்டாட்டி என்று கேட்க…
அவளை கேட்டதில் கோபம் அடைந்த விக்ரம் அவளுக்கு என்ன ஜம்முன்னு இருக்கா..
உனக்கு ஒரு குட் நியூஸ் எனக்கும் என் மீனுவுக்கும் இரட்டை குழந்தை பிறந்திருக்கு என்றான் விக்ரம்.
உடனே ஹேமா ரெண்டு ஆண் குழந்தைகள் தானே என்றால் உன்ன அடிக்க எனக்கு என்ன பயம் என்று சொல்லிவிட்டு விக்ரமை கோபமாக பார்த்த ஹேமா.
எப்படி இருக்கா உன்னோட ஆசை பொண்டாட்டி என்று கேட்க..
விக்ரம் சிரித்தபடி…அவளுக்கு என் சூப்பரா இருக்க.. என்று சொன்ன விக்ரம். எனக்கு ரெட்டை குழந்தை பிறந்திருக்கு இந்த விஷயத்தை நான் முதல்ல உன்கிட்டே தான் சொல்றேன் என்று விக்ரம் கூற…
ஆண் குழந்தைங்க தானே பிறந்திருக்கு… என்ற ஹேமா ரெண்டு பேரும் அப்படியே உன்னை உரிச்சு வெச்ச மாதிரி இருகாங்க..
குறை பிரசவம் ஆகிர்ச்சுபோல பாவம் குழந்தைங்க ரெண்ண்டும் அம்மா கூட இல்லாம தனியா இங்குபேட்டார்ல வெச்சு இருக்காங்க…என்ற ஹேமா தன் அருகில் நின்று இருந்த வேளைகார பெண்ணை பார்க்க…
அந்த பெண் தம் இடுப்பில் சொருகிவைத்து இருந்த போனை எடுத்து அவளிடம் நீட்டா…
அந்த போனை புருவம் சுருங்க வாங்கி விக்ரம் பார்க்க… அவன் அருகில் வந்த கர்ணனும் போனை பார்க்க…
விக்ரமின் குழந்தைகள் ஹாஸ்பிடலில் இல்லாமல் வேறு ஏதோ ஒரு இடத்தில் இருந்தது.
தன் எதிரில் இருந்த ஹேமாவை கொலைனவேரியோடி பார்த்த விக்ரம் என் pasangala எங்க வெச்சிருக்கே என்று கத்தினான்.
இதை எல்லாம் பார்த்த ராகுவிற்கு அப்போதுதான் புரிந்தது ஹேமா இவ்வளவு நாள் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல தன்னிடம் நடித்துக் கொண்டு இருந்தால் என்று இதை சற்றும் நம்ப முடியாத ரகுவிற்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது தன் மனதில் ஹேமாவையும் அசோகியும் பழிவாங்குவதாக நினைத்து தன்னையே நம்பி வந்த ஷைலுவை இப்படி அப்படி என் நட்டாத்தில் விட்டு விட்டோமே என்று நினைத்து மிகவும் வேதனை பட்டான்
EPISODE 223
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ஹாஸ்பிடலில் மீது உடன் இருக்க வேண்டிய தன் இரு குழந்தைகளையும் ஹேமா கடத்திக் கொண்டு போய் வேறு எங்கோ வைத்திருக்க அதை கண்ட விக்ரமிற்கு ஆத்திரம் வர அவளைப் பார்த்து என் குழந்தைகளை எங்கே வைத்திருக்கிறாய் என்று கோபமாக கேட்டான்.
உன் குழந்தைங்க பத்திரமா இருக்க வேண்டிய இடத்துல தான் இருக்காங்க விக்ரம் என்றவள்.
நான் சொல்றத நீ செய்தால் மட்டும் தான் உன் குழந்தைகளை உயிரோட பார்க்க முடியும் என்றால் ஹேமா.
விக்ரமிற்க்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவன் குழப்பமாக நின்றிருப்பதை பார்த்த கர்ணன் விக்ரமிடம் வந்து அப்புறம் நீ அவசரப்பட்டு எதுவும் பேசிடாத அவ குழந்தைகளை எதுவும் செய்திடப் போற முதல்ல அவ சொல்றபடி நடந்துக்கலாம் குழந்தைங்க நம்ம கைக்கு முதல்ல வரட்டும் அதுக்கப்புறம் மற்ற விஷயங்களை எல்லாம் பார்க்கலாம் என்று விக்ரம் இருக்கு மட்டும் கேட்கும்படி சொன்னான் கர்ணன்.
விக்ரம் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க கர்ணன் அவனிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து எரிச்சலான ஹேமா பேசிக்கிட்டு இருக்கேன் நீங்க ரெண்டு பேரும் என்னங்க ரகசியம் பேசிட்டு இருக்கீங்க என்று கத்த…
இத்தனை நாள் ஹேமா தன்னிடம் மனநோயாளி போல் நடித்து இருந்ததே நம்ப முடியாமல் அவளை பார்த்து கொண்டு நின்றிருந்த ரகு ஹேமாவின் கத்தலில் தான் சுயநினைவிற்கு வந்தான்.
அவன் அதிர்ச்சியை அவளைப் பற்றிய எண்ணங்களை எல்லாம் மனதிற்குள் புதைத்தவன் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் விக்ரமையும் கர்ணனையும் தாண்டி ஹேமாவின் அருகில் வந்தவன்.
அவள் அருகில் வந்து ஏன் டார்லிங் என்கிட்ட கூட நீ நல்லா இருக்கிற விஷயத்தை சொல்லல என்று கேட்டான் ரகு.
சொல்லியிருந்தா என் தாலி கட்டின அன்னைக்கே நீ என் கூட ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடு பண்ணி இருப்ப இல்ல….
அதனால தான் சொல்லல அதுக்கு என்ன இப்போ என்றால் ஹேமா அவனை பார்த்து எரிச்சலாக…
எதுக்கு டார்லிங் இப்படி என்ன பார்த்தாலே எரிஞ்சு எரிஞ்சு விழற அப்போ இருந்த குணம் உனக்கு இன்னமும் போகலையா? என்ன பார்த்தாலே உனக்கு புடிக்கலையா? என்று கேட்டான் ரகு.
அப்போ இல்ல இப்போ இல்ல உன்னை எப்பவுமே எனக்கு பிடிக்காது டா என் அண்ணன் என்ன ஒரே காரணத்துக்காகத்தான் நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னப்போ எதையும் வெளிக்காட்டிக்காம அமைதியா இருந்தேன்.
இந்த சமூகத்தில் ஒரு அந்தஸ்து வேணும் அதுக்காகத்தான் நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்ன அப்போ நான் எதுவும் பேசாமல் அமைதியா இருந்தேன் என்றால் ஹேமா.
அதனால என்ன டார்லிங் இந்த சமூகத்துல என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா அன்னைக்கே நீ ரொம்ப உயரத்துல இருக்க எப்படி இருந்தாலும் நீ தான் என்னோட மனைவி அசோத்தன் என்னோட மச்சான் என்று சொல்லி அவள் தோலில் கை போட்டு ரகு திமிராக சிரித்துவிட்டு அசோக்கை திரும்பிப் பார்த்து என்ன நண்பா என்கிட்ட இருந்து மறுத்து பார்த்தியா உனக்கு நான் ஹெல்ப் தானே பண்ணேன் என்று ரகு கேட்க…
உன்கிட்ட மறைக்கணும்னு எல்லாம் நான் நினைக்கல ரகு கொஞ்ச நாள் கழிச்சு சொல்லலாம் என்று தான் நினைச்சேன் அது இவ்வளவு சீக்கிரத்துல நடக்கும்னு நான் எதிர்பார்க்கல என்று அசோக் எப்படி இருந்தாலும் நீ எனக்கு மச்சான் ஆகிட்டடா என்று அசோக் சொல்ல…
சரி நம்ம பிரச்சனைக்கு அப்புறம் வருவோம் முதல்ல நமக்கு எதிர்ல இருக்குற இந்த ரெண்டு பிரச்சினையை முடிச்சிட்டு அதுக்கப்புறம் நம்ம பேசி தீர்த்துக்கலாம் என்று சொன்ன ரகு ஹேமாவை பார்த்து டார்லிங் அவங்க குழந்தைங்க ரெண்டு பேரையும் நீ எங்க வச்சிருக்க? என்றான் ரகு ஹேமாவிடம்.
அதைத் தெரிஞ்சு நீ என்ன பண்ண போற என்றால் திமிராக ஹேமா ரகுவிடம்.
நான் என்ன பண்ணப் போறேன் இவனுங்க ரெண்டு பேரும் எப்படியும் நீ ஒளிச்சு வச்சு இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சிடுவாங்க அதனாலதான் அவங்க கண்டுபிடிக்காத இடத்தில மறைச்சு வச்சிருக்கியான்னு கன்ஃபார்ம் பண்ணிக்கிறதுக்காக உன் கிட்ட கேட்டேன் நீ எங்கேயோ வச்சுட்டு என்னமோ பண்ணிக்க… எனக்கு என்ன நான் போறேன் என்று அங்கிருந்து ரகு செல்ல போக…
இந்த நேரத்தில் தன் அண்ணன் இப்படி இருக்கும் போது தனக்கு கண்டிப்பாக ரகுவின் துணை தேவை என்று முடிவு செய்த ஹேமா அவனிடம் சற்று இறங்கி போய் தான் ஆக வேண்டும் என்று நினைத்தவள்.
அவன் சட்டையை பிடித்து தன் அருகில் விழித்து நிறுத்தியவள் எங்க டார்லிங் போற இப்படி பாதியிலேயே விட்டுட்டு போறதுக்கு தான் நான் உன்னை கல்யாணம் பண்ணி இருக்கேனா என்று ஹேமா கேட்க …
பரவாயில்லையே நீ இவ்வளவு சீக்கிரம் என்கிட்ட இறங்கி வருவேன்னு நான் நினைக்கவே இல்லை என்று சொன்ன ரகு அவளின் இடுப்பில் கையை கிழித்து கொடுத்து தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்தவாறு நின்றவன் ரகுவையும் கர்ணனையும் பார்த்து திமிராக சிரித்து எப்படி இருக்கு எங்க ரெண்டு பேர் ஜோடி என்று கேட்டான்.
நீ ஒரு விளங்காதவன் அவ ஒரு வீணா போனவ நீங்க ரெண்டு பேரும் ஜோடி சேர்ந்த எப்படி இருக்கும் ரொம்ப அழகா விளங்கிடும் என்று கர்ணன் நக்கலாக கூற…
அவன் சொன்னதை கேட்டு ஆத்திரமடைந்த ரகு கர்ணனின் வயிற்றில் ஓங்கி உதைக்க… உதைத்த வேகத்தில் விக்ரமிடமிருந்து சில அடி தூரம் பின்னே சென்று கீழே விழ இருந்த கர்ணன் தன்னை நிதானப்படுத்தி நின்று கொண்டான்.
கர்ணனை உதைத்ததும் விக்ரமுக்கு கோபம் வர ரகுவின் கழுத்தை ஒரே எட்டில் பிடித்து ஏன் உன் மனசுல என்னடா நினைச்சுட்டு இருக்க என் தங்கச்சி புருஷனோட உழைப்பை எல்லாம் அவன்கிட்ட இருந்து உறிஞ்சிட்டு அவன குடிகாரனாக்கி பைத்தியம் போல இவ்வளவு நாளா அலைய விட்டுட்ட….
அதுக்கு உன்ன சும்மா விட்டு இருக்க கூடாது அப்பவே நான் உன்ன ஒரு வழி பண்ணி இருந்தேன்னா நீ இந்த நேரம் இவ கூட சேர்ந்து என் குழந்தைகளை என்கிட்ட இருந்து கடத்தி வச்சிக்கிட்டு பேசுற அளவுக்கு நான் விட்டு இருக்க மாட்டேன் என்று விக்ரம் கூற…
அவர்கள் இருவருக்கும் இடையில் வந்த ஹேமா இப்போ கை கழுத்துல இருந்து கையை எடுக்கலைன்னா உன் குழந்தைங்க கழுத்துக்கு கத்தி போகும் பரவாயில்லையா என்று ஹேமா சொல்லிவிட்டு அவனிடம் தன் கையில் இருந்த போனை காட்ட…
விக்ரம் சிவந்த கண்களோடு போனை பார்த்தவன் தன் குழந்தைகளை பார்த்ததும் தன் கோபத்தை கண்கள் மூடி கட்டுப்படுத்திக் கொண்டு ரகுவின் கழுத்தில் இருந்த தன் கையை எடுத்தான்.
ஹேமாவும் ரகுவுமும் நின்று இருக்க… மாலினியும் கலாவும் அவர்கள் முன் வந்து என்ன இன்னைக்கு பெரிய சம்பவம் உங்க வீட்டுல நடந்துடுச்சா உன் வீட்ல மட்டும் இல்ல அந்த குருவோட வீட்ல இருந்தா நான் பெரிய விஷயத்தை நடத்திட்டு வந்து இருக்கேன்.
இந்த நேரம் அந்த குரு அவன் பொண்டாட்டி ரெண்டு பேரும் அந்த நாங்க வச்ச பாம்ல கட்டடத்தோட மண்ணோட மன்னா புதைஞ்சு போய் இருப்பாங்க என்று சொல்லி கலா சிரிக்க….
மாலினி கர்ணனை பார்த்து உன் பொண்டாட்டி தப்பிச்சுட்டா எல்லாமே நான் கேள்விப்பட்டேன். அவ்வளவு நேரம் நான் டைம் பாமை எக்ஸ்டெண்ட் பண்ணி இருக்க கூடாது. அடுத்த தடவை சரியா வெடிக்க வச்சு விடுறேன் என்று சொல்லி மாலினி கர்ணனை பார்த்து சிரிக்க…
அவளைக் கொல்லும் ஆத்திரத்தோடு நின்று இருந்த கர்ணன் கோபமாக அவள் அருகில் வந்து அவள் கழுத்தை பிடித்து அப்படியே தள்ளிக் கொண்டு போய் சுவற்றில் இடித்து நிறுத்தியவன் அவளை அப்படியே தன் தலைக்கு மேலே தூக்க…
தன் இரண்டு கைகளையும் வைத்து அவள் கழுத்தில் இருந்த கர்ணனின் கையை விளக்க மாலினி முயற்சிக்க அவளால் முடியவில்லை அவள் என்னை விடுடா என்று சொல்லி கர்ணனின் கையில் அடிக்க…
அதைப் பார்த்துக் கொண்டிருந்த கலாவிற்கு கர்ணன் மேல் கோபம் வர
.. அவன் அருகில் வந்த கலா இப்போ நீ அவள் கழுத்தில் இருந்து கையை எடுக்குறியா இல்ல ஹாஸ்பிடல் இருக்க உன் மனைவியை அங்கேயே போட சொல்லட்டுமா? என்று திமிராக கலா பேச…
தாங்கள் இப்படி ஒரு இக்கட்டான நிலையில் மாட்டிக் கொண்டோமே என்று வருத்தப்பட்ட கர்ணன் மாலினியின் கழுத்தில் இருந்த தன் கையை மெதுவாக இறக்க…
கர்ணா அவ கழுத்த பிடிச்சு அங்கேயே திருகி போடு… அவள அப்படியே உயிரோட விடாதே என்று சொல்லி வாசல் பக்கம் இருந்து ஒரு குரல் வர…
குரல் வந்த திசையை அங்கிருந்து அனைவரும் திரும்பிப் பார்க்க… அங்கே வாசலில் ருத்ரமூர்த்தியாக குரு நின்று இருக்க….அவன் அருகில் ஷியாம் மற்றொரு புறம் விஷால் அவர்கள் பின்னே பிரதாப் பாலு என ஐவரும் நின்றிருந்தனர்.
அவர்கள் அனைவரையும் பார்த்ததும் கர்ணனுக்கு மேலும் பலம் வந்தது போல உணர்ந்தவன் தளர்த்திய தன் கையை அப்படியே முறுக்கி மாலினியின் கை கழுத்தை பிடித்து நெருக்கி அவளை சுவற்றில் மோதி தூக்கி நிறுத்தியவன்.
கலாவை திரும்பிப் பார்த்து இப்ப சொல்லு நான் என்ன பண்ணட்டும் உன் பிரண்டு விட்டுவிடட்டுமா இல்ல இப்படியே கழுத்த திருக போடட்டுமா? என்று கேட்டான்.
குரு நின்று இருந்த கோலத்தை பார்த்து பதட்டம் அடைந்த கலா என்ன சொல்வது என்று தெரியாமல் குருவைப் பார்த்து பயந்த நிலையில் நிற்க…
குரு கலாவை தான் கொலை வெறியோடு பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். அவர்கள் அவர்கள் ஐவரும் உள்ளே வர….
அவர்களை எல்லாம் பார்த்த ரகு விக்ரமை பார்த்து பரவாயில்லையே உன் பிரெண்ட்ஸ் உனக்கு ஒன்னுனா முதலாள வந்து நிற்கிறார்கள் நீ கொடுத்து வச்சவதான் என்று சொன்னான் ரகு.
அவனை பார்த்து திமிராக சிரித்த விக்ரம் பின்ன உன்ன மாதிரி ஒரு துரோகிய கூட பிரண்டா வச்சிருப்பாங்களா… உன் பிரண்டு ஒரு துரோகின்னு தெரிஞ்ஜூம் அவனோட தங்கச்சியை நீ கல்யாணம் பண்ணி இருக்க பாத்தியா உனக்கு ரொம்ப பெரிய மனசு என்றான் விக்ரம் ரகுவிடம்.
அவனை புருவ முடிச்சுகளோடு ரகு பார்க்க…
அவனைப் பார்த்து சிரித்த விக்ரம் என்ன ரகு அப்படி பார்க்கிறேன் உன் தங்கச்சியை கெடுத்து அவளை கொன்ன நாசமாக்கினவன் தானே இந்த அசோக்.
நீ அந்த அசோக்கை நம்ப வைக்கிறதுக்காகத்தான என்னோட தங்கச்சி புருஷன் குணாவுடைய ப்ராஜெக்ட் அவன் கிட்ட இருந்து பறிச்சிட்டு அவன அந்த சைடு கூட புருஷன கொன்னுதா பொய் சொல்லி ஏமாத்தி அவனை இத்தனை நாளா பைத்தியம் மாதிரி சுத்த வச்சிட்டு இருந்த….
அசோக்கை பழிவாங்கறதா நினைச்சு தானே நீ அவன் தங்கச்சியை கல்யாணம் பண்ணி இருக்க…. ஆனா இப்பவும் அவன் உனக்கு துரோகம் பண்ணி இருக்கான்னு பாத்தியா…
நீ அவனையும், அவன் தங்கச்சி இருந்த நிலைமையை பார்த்து பரிதாபப்பட்டு தானே அவளை கல்யாணம் பண்ணிக்கிறதா அவன்கிட்ட சொல்லியிருந்த…
அப்ப கூட அவன் ஹேமா நல்ல நிலையில இருக்கான்னு உன்கிட்ட சொல்லல பாத்தியா உன் நண்பனுக்கு தகுந்ததான் நீயும் இருக்க…. உன்னை ஏமாத்தறதுக்கு தகுந்த மாதிரி தான் அசோக் உன்னிடம் பழகி இருக்கான் என்று சொல்லி விக்ரம் சிரிக்க…
விக்ரம் சொன்ன விஷயம் இதுவரை அசோக்கிற்கும் ஹேமாவிற்குமே தெரியாது ரகுவின் தங்கையை அசோக் கற்பழித்து கொன்று விட்டான் என்று விக்ரம் சொன்னதை அசோக் நினைத்துப் பார்க்க அவன் காலேஜ் கொண்டிருந்த சமயத்தில் ஒரு பெண்ணை கூல்ட்ரிங்க்ஸில் மருந்து கொடுத்து அவள் சுயநினைவு எழுந்த பொழுது அவளை தனக்கு இறையாக்கி அப்போ அவளை கொன்றும் விட்டிருந்தான் அசோக்.
நான் அந்த சாவை இவன் கொன்றதாக வெளியில் அம்பலப்படுத்தாமல் மாடியிலிருந்து குறித்து தற்கொலை செய்து கொண்டதாக அவனே பொய் கதையை கட்டிவிட்டு அதை அங்கு இருந்த அனைவரிடமும் நம்பும் படியும் நாடகம் பாடியிருந்தால் அசோக் அந்த இறந்த பெண் ரகுவின் தங்கை என்று இப்பொழுது வரை அசோக்கிற்கு தெரியாது ரகுவை அதிர்ச்சியாக அசோக் பார்த்துக் கொண்டு இருக்க…
ரகு அதிர்ச்சி மாறாமல் விக்ரமை பார்த்து இந்த விஷயம் எல்லாம் உனக்கு எப்படி தெரியும் விக்ரம் என்று மிகவும் மன வலியோடு விக்ரமிடம் ரகு கேட்க…
நான் விக்ரம் டா….ஒருத்தன பத்தி தெரிஞ்சுக்கணும்னு நான் முடிவு பண்ணிட்டா… அவன் கருவுல உதிச்ச நாள்ல இருந்து இன்னி வரைக்கும் அவனைப் பற்றிய எல்லா விஷயத்தையும் என்னால கண்டுபிடிக்க முடியும் என்று விக்ரம் திமிராக கூற…
குரு செய்வதறியாது அப்படியே நின்று இருந்தான்.
இவர்கள் பேசியதெல்லாம் கேட்டுக்கொண்டு நின்றிருந்த ஹேமா உங்க கதை எல்லாம் அப்புறம் வச்சுக்கோங்க இப்ப என்ன இவன் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அவ்வளவுதானே என்று சொன்னவுடன் தன் கழுத்தில் ரகு கட்டி இருந்த தாலியை அறுத்து ரகுவின் முகத்திலேயே வீசினால் ஹேமா.
நான் சொல்றத நீ கேக்க போறியா விக்ரம் இல்ல உன் குழந்தைங்க ரெண்டு பேரும் சாகுறத உன் கண்ணால பாக்க போறியா என்று அவன் கண்முன்னே தன் போனை நீட்ட…
நீ இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் உன் ஆசை பொண்டாட்டி மீனுவ ஹாஸ்பிடல்ல வெச்சி கொல்லச் சொல்லி நான் ஆட்களை ஏற்கனவே அரேஞ்ச் பண்ணிட்டேன் நீ எவ்வளவு பாதுகாப்பு போட்டிருந்தாலும் ஏதோ ஒரு வழியா உன் பொண்டாட்டிய கண்டிப்பா கொன்னுடுவாங்க நான் இங்கே இருந்து ஒரே ஒரு போன் கால் பண்ணினா போதும் என்று ஹேமா விக்ரமை மிரட்ட…
அவன் குழந்தைகள் இரண்டும் படுத்து இருக்க அந்த குழந்தைகள் இரண்டின் கழுத்திலும் கத்தியை வைத்துக்கொண்டு இருவர் குழந்தைகள் அருகில் நின்றிருந்தனர்.
அதை பார்த்த விக்ரம் நான் என்ன செய்யணும்னு சொல்லு என்றான் நேரடியாக.
நீ என்ன உடனே கல்யாணம் பண்ணிக்கணும் பிரஸ் கூப்பிட்டு எல்லாரும் முன்னாடியும் நான் தான் உன்னோட மனைவின்னு சொல்லணும் மீனு வை நீ டைவர்ஸ் பண்ண போறதா இப்பவே எல்லாருக்கும் அன்னவுன்ஸ் பண்ணனும் என்று ஹேமா சொல்ல…
அவளை புருவம் சுருங்க பார்த்த விக்ரம் இத்தனை நடந்த பிறகும் நான் உன் கழுத்துல தாலி கட்டுவேன்னு நீ நினைக்கிறியா என்று கேட்டான் விக்ரம்.
நீ என் கழுத்துல தாலி கட்டணும்னு அவசியம் இல்ல விக்ரம் ஆனா ஊரார் முன்னாடி நான் ஆதாரப்பூர்வமா லீகலா உன்னோட மனைவியா ஆகணும்.
உன்னோட ஆஸ்தி அந்தஸ்து சொத்து எல்லாமே என் பெயரில் நீ எழுதி வைக்கணும். உன்னோட சொத்துக்களை எல்லாம் என்னால உன்னை மிரட்டி எழுதி வாங்க முடியும் ஆனா எனக்கு உன்னோட மனைவியா இந்த சமூகத்துல கொஞ்ச நாளாவது வாழனும் அது எப்படி இருக்குன்னு நான் அனுபவிக்கணும் அந்த மீனும் உன் பொண்டாட்டியா இருந்துட்டு எவ்வளவு ஆட்டம் போட்டா…
அதுல கொஞ்சமாவது நான் அனுபவிக்க வேண்டாமா?
உன்ன ஆரம்பத்திலிருந்து காதலிச்சுட்டு இருக்கேன். நான் எனக்கு உன் கூட நான் பல இரவுகளை கழிக்கணும்னு நான் ரொம்ப நாளா கனவு கண்டுட்டு இருக்கேன் என்று கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் இத்தனை பேர் முன்னிலையில் ஹேமா கூற…
அவள் பேசியதே கேட்டு அருவருப்பாக உணர்ந்த விக்ரம் என்று அவளைப் பார்த்து சொன்னவன் நீ எல்லாம் ஒரு பெண்ணா உனக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா என்று கேட்க…
இன்னைக்கு என்ன வேணா என்ன திட்டிக்கோ நான் சொன்னத இன்னும் கொஞ்ச நேரத்துல நீ செய்யணும் அப்படி இல்ல உன் குழந்தைங்க ரெண்டு பேரும் பரலோகம் போயிடுவாங்க எப்படி வசதி என்று ஹேமா தன் கையில் இருந்த போனை அவன் முகத்தின் முன்பு ஆட்டிக கேட்க…
விக்ரம் செய்வதறியாது அங்கே நின்று இருக்க கர்ணனோ விக்ரம் என்ன சொல்லப் போகிறான் தன் தங்கையின் வாழ்க்கை என்ன ஆகப்போகிறது என்று பதட்டத்தோடு விக்கிரமை பார்க்க…
குருவும் மற்றவர்களும் வந்தவர்கள் விக்ரம் இவ சொல்ற பேச்சைக் கேட்டு நீ எதுவும் செஞ்சிடாத… அவசர படாத விக்ரம் கொஞ்சம் பொறுமையா யோசிச்சு எதுவா இருந்தாலும் முடிவு எடு என்று குருவும் விஷாலும் சொல்ல…
அவர்களை எல்லாம் திரும்பிப் பார்த்த விக்ரம் என எல்லாரும் மன்னிச்சிடுங்க எனக்கு இதை விட்டா வேற வழி தெரியல என்னோட குழந்தையை எனக்கு முக்கியம் அதைவிட என்னோட மீனுவுடைய உயிரும் எனக்கு ரொம்ப முக்கியம் என்ற விக்ரம்.
ஹேமாவை பார்த்து சரி நீ சொன்னபடியே நான் செய்கிறேன் என்றான் விக்ரம்.
விக்ரம் சொன்னதை கேட்டு வீல் சேரில் அமர்ந்திருந்த அசோக் சபாஷ் ஹேமா நீ நெனச்சத நடத்திட்ட என்று சொல்லி கைகளை தட்டியவன்.
உன்னை பார்த்து உன் பொண்டாட்டி உயிரோட வேணுமா வேண்டாமா முதல்ல அவ கழுத்துல இருந்து கையை எடு என்று சொன்னான் அசோக்.
கர்ணனும் வேறு வழியில்லாமல் மாலினியை விட அவர் மாலினியும் கலாவும் வேகமாக வந்து அசோக்கின் அருகில் நின்று கொண்டனர்.
இப்போது விக்ரம் ஹேமாவை பார்த்து நான் என்ன செய்யணும் சொல்லு என்று சொல்ல நீ எதுவும் செய்ய வேண்டாம் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க பிரஸ் ஆளுங்க வந்துருவாங்க.
அவங்க முன்னாடி நான் சொன்னது போல நீ சொல்லணும் அவ்வளவுதான் மத்ததை எல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்று ஹேமா சொல்ல…
சரி என்று தன்னை இயலாமையை நினைத்து நொந்து கொண்ட விக்ரம் தலையாட்டியவன் அப்படியே தரையில் பொத்தென விழுந்தான்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டு அங்கே நின்றிருந்த விக்ரமின் நண்பர்கள் தங்களால் விக்ரமிற்கு இப்போது உதவமுடியாத நிலையில் இருக்கிறோமே என்று தங்களை நினைத்து நொந்து கொண்டு மிகவும் கவலையாக விக்ரமை பார்த்தபடி நின்று இருந்தனர்.
EPISODE 224
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ஹேமா விக்ரமின் குழந்தையை கடத்தி வைத்துக் கொண்டும், மீனுவை கொன்று விடுவதாகவும் அவனை பத்திரிக்கையாளர்களை அழைத்து மீனுவை டிவெர்ஸ் செய்துவிட்டு ஹேமாவை திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழப்போவதாக பத்திரிக்கையாளர்களிடம் சொல்லச் சொல்லி விக்ரமையும் மிரட்டினாள்.
விக்ரமும் ஹேமா மொபைலில் தன் குழந்தைகளை காட்டி அவனை மிரட்டவும் வேறு வழியே இல்லாமல் சரி என்று அவளுக்கு சம்மதம் சொல்ல….
விக்ரமுக்கு உதவ முடியாமல் கர்ணனும் அவனுடன் இருந்த அவன் நண்பர்களும் மிகவும் வருத்தப்பட்டனர்.
பத்திரிக்கையாளர்களை எல்லாம் ஏற்கனவே விஷயமா வரச் சொல்லி இருக்க அவர்கள் அனைவரும் வீட்டிற்கு வெளியே காத்திருக்க…
ஹேமாவுடன் உடன் விக்ரம் வெளியே பத்திரிக்கையாளர்களை சந்திக்க வர…
ரகு தான் முக்கியமான செய்தி சொல்லப் போகிறான் என்று நினைத்து அங்கு வந்திருந்த பத்திரிக்கையாளர்களுக்கு உன் வீட்டிற்குள் இருந்து ஹேமாவும் விக்ரமும் கைகோர்த்தபடி ஒன்றாக வருவதை பார்த்த பத்திரிக்கையாளர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
தங்களுக்குள்ளேயே ஒருவர் முகத்தை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொண்டு அவர்கள்….என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக காத்திருந்தனர்.
பத்திரிக்கையாளர்கள் முன்பு சிரித்த முகமாக விக்ரமின் கையை பிடித்து நடந்து வந்த ஹேமா இல்லை… இல்லை… இழுத்து வந்த ஹேமா பத்திரிக்கையாளர்களை பார்த்து எல்லாரும் எப்படி இருக்கீங்க பார்த்து ரொம்ப நாள் ஆச்சு என்று பேச….
அதிலிருந்து ஒரு பத்திரிக்கையாளர்கள் ஹேமாவை பார்த்த நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் மேடம் நீங்க இவ்வளவு நாள் எங்கு இருந்தீங்க இப்போ எதுக்கு விக்ரம் சார் கைய பிடிச்சுட்டு நீங்க வந்து இருக்கீங்க நீங்க ரெண்டு பேரும் வர்றதை பார்த்தா உங்களுக்கும் அவருக்கும் இடையில…என்று சொல்லி அவர் பாதியில் நிறுத்த..
நீங்க எல்லாரும் நினைக்கிறது சரிதான் நானும் விக்ரமும் கூடிய சீக்கிரத்துல கல்யாணம் பண்ணிக்க போறோம் என்று சொன்ன ஹேமா அதை நான் சொல்றதை விட விக்ரம் வாயாலேயே உங்க கிட்ட சொல்லுவாரு என்று சொல்லி விக்ரமை பார்க்க…
ஹேமா பேசி முடியும் வரை மிகவும் சாந்தமாக தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல நின்றிருந்த விக்ரம். அவள் பிடித்திருந்தால் தன் கையை அவளிடம் இருந்து உதற….
அவன் காதருகில் குனிந்த ஹேமா தன் கையில் இருந்த போனை காட்டி என்ன விக்ரம் வெளியே வந்ததும் இத்தனை பேரை பார்த்ததும் தைரியம் வந்துடுச்சா…
உன்னோட குழந்தைகள் இன்னும் என்னோட கஸ்டடியில் தான் இருக்காங்கபேபி அதை நீ…மறந்திட்டியா என்று ஹேமா சொல்ல…
அவள் கையில் இருந்து ஹேமாவின் போனை வெட்டுக்கென்று பிடுங்கிய விக்ரம். அவள் மொபைலை பார்த்துவிட்டு தன் காதல் மாதிரி இருந்த ப்ளூடூத்தில் என்னாச்சு என்று மட்டும் கேட்டான் விக்ரம்.
அந்தப் பக்கம் வந்த பதிலை கேட்டு முகம் மலர்ந்து விக்ரம் ஹேமா இதுவரை காட்டி மிரட்டிய அவளது போனை அவளிடம் திருப்பி காட்டி அதை பார் என்பது போல கண்களால் ஜாடை செய்ய…
விக்ரம் காட்டிய தன் போனை பார்த்த ஹேமாவின் முகத்தில் ஈடாகவில்லை அப்படியே உறைந்து போய் அவனை பார்க்க….
என்ன பாக்குற நீ சொன்னதுக்கெல்லாம் நான் சரி சரின்னு நேரம் தலையாட்டிட்டு இருந்தேனே அது உன்ன நீ என் பசங்களை எதுவும் செஞ்சுருவேன்னு பயந்துட்டு நான் அப்படி உன்கிட்ட நடந்துக்கிட்டன்னு நினைச்சியா..
என் பசங்கள காப்பாத்த எனக்கு கொஞ்சம் டைம் தேவைப்பட்டது உன்னோட கவனத்தை திசை திருப்பினால் தான் என்னோட வேலை எல்லாம் நடக்கும்னு தான் நீ சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிட்டு இவ்வளவு நேரம் இருந்தேன் என்று சொன்ன விக்ரம் அவன் கையில் இருந்த போனை எதிரில் நின்று இருந்தா பத்திரிகையாளர்களிடம் கொடுத்தவன்.
அதை அவர்களிடம் லைவ் டெலிகாஸ்ட் செய்ய சொன்னான். இந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவர் விக்ரம் கொடுத்த போனை வாங்கி கனெக்ட் செய்து அதை தங்கள் டிவியில் லைவாக ஒளிபரப்ப ஆரம்பித்தனர்.
தங்களுக்கு ஏதோ ஒரு நல்ல நியூஸ் கிடைத்துவிட்டது என்று சந்தோஷத்தில் அனைத்து பத்திரிக்கையாளர்களும் அந்த வீடியோவை பார்க்க ஆரம்பித்தனர்.
அதில் ஹேமாவின் ஆட்களை விக்ரமின் கார்ட்ஸ்கள் பிடித்து கேமராவின் மூன் நிறுத்தி வைத்து என்ன நடந்தது என்று ஹேமாவின் அடியாட்களை சொல்ல சொல்லி மிரட்ட…
விக்ரமின் கார்ட்சிகளின் அடியை தாங்க முடியாமல் அவர்கள் கேமராவை பார்த்து ஹேமா மேடம் எங்க கிட்ட சொல்லி விக்ரம் சாரோட குழந்தைகளை கடத்திட்டு வர சொன்னாரு நாங்க ரெண்டு பேரும் விக்ரம் சாருக்கு தெரியாம ஹாஸ்பிடல்ல உள்ள புகுந்து அங்கிருந்த நர்சுகளை அடிச்சு போட்டுட்டு குழந்தைகளும் தூக்கிட்டு வந்து எங்க கிட்ட வச்சிருந்தோம் இந்த குழந்தைகளை காட்டித்தான் விக்ரம் சாரா ஹேமா இவ்வளவு நேரம் மிரட்டிட்டு இருந்தாங்க அது மட்டும் இல்லாம ஹாஸ்பிடல் சுத்தி ஹேமா உடைய ஆட்கள் நிறைய பேரு சுத்தி வளர்ச்சி இருக்காங்க என்று அந்த ரவுடி சொல்ல..
அதையெல்லாம் நீ பார்த்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதே அதிர்ச்சியோடு ஹேமாவை பார்க்க…
விக்ரம் என்று கத்திக்கொண்டே தன் பாக்கெட்டில் இருந்த துப்பாகியை எடுத்து விக்ரமை சுட போக…
அப்போது சட்டென்று அவள் அருகில் வந்த கர்ணன் அவள் கையில் இருந்து துப்பாக்கியை தட்டி விட்டு ஹேமாவின் கையைப் பிடித்து திருகி நிற்க வைத்தவன்.
விக்ரம் இவள என்ன பண்ணலாம்னு சொல்லு என்று கேட்க…
அப்போது அவர்கள் முன்னாள் வந்த ரகு இத நான் பார்த்துக்கிறேன் நீங்க போய் முதல்ல உங்க குழந்தைகள் எல்லாம் நல்லா நல்லபடியாக இருக்காங்களான்னு ரகு அவர்களை அங்கிருந்து போகச் சொல்ல…
அங்கு நடப்பது எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களுக்கு எதுவுமே புரியவில்லை. அவர்கள் அனைவரும் விக்ரமின் முன்பு மைக்கை நீட்டி சார் இங்க என்ன நடக்குது எங்களுக்கு எதுவுமே புரியல என்று கேட்க…
விக்ரம் திரும்பி ரகுவை பார்த்து என்ன நீ சொல்றியா? நான் சொல்லட்டுமா? என்று கேட்டான்.
நீதானே ஆரம்பிச்ச நீயே முடிச்சு வச்சுட்டு போயிடு என்றான் ரகு.
சரி என்று தலையாட்டிய வைக்கிறோம் ஹேமாவை பார்க்க ஹேமா கொலை வெறியோடு விக்ரமை பார்த்துக் கொண்டு இருந்தால்.
அவளைப் பார்த்த விக்ரம் யாரும் எதிர்பாராத நேரத்தில் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
அதை பார்த்த அசோக் டேய் விக்ரம்… உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் தங்கச்சி அடிப்பே என்று சொல்லிக் கொண்டே தன் வீல் சேரை தள்ளிக் கொண்டு விக்ரமிடம் வர…
அவன் தள்ளிக் கொண்டு வந்து வெயில் சாறை ஷாம் திடீரென்று பிடிக்கவும் அது பிடித்த வேகத்தில் இருந்து தவறி அசோக் கீழே விழுந்தான்.
அவன் அருகில் அமர்ந்த விக்ரம் என் மீனுவை கொன்னுடுவேன் உன் தங்கச்சி மிரட்டலாம்.என் குழந்தைகளை கடத்தி வச்சிட்டு என்ன அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லி மிரட்டலாம்.
அதெல்லாம் தப்பு இல்ல ஆனா உன் தங்கச்சியை நான் அடிச்சா மட்டும் உனக்கு கோபம் வருதோ என்று சொன்ன விக்ரம் நிமிர்ந்து பத்திரிக்கையாளர்களை பார்த்து…
சற்று முன்பு அங்கு நடந்த அனைத்து விஷயங்களையும் ஒன்று விடாமல் சொன்னவன் இதற்கு முன்பாகவே இவர்கள் அனைவரும் தன்னையும் மீனுவையும் தன் நண்பர்களையும் கொலை செய்ய திட்டம் தீட்டியதும் கலா, மாலினி என அனைவர் செய்த தவறுகளையும் மீடியாவின் முன்பு எடுத்து உரைக்க…
அப்போது தானாகவே முன்வந்த ரகு தான் செய்த துரோகங்களையும் குணாவுடைய ப்ராஜெக்ட்களை எல்லாம் வேறு ஒரு கம்பெனிக்கு தான் செய்ததாக பொய் சொல்லி விட்ற விஷயத்தையும் சொல்லி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டான் ரகு.
ஏற்கனவே இங்கு நடந்து கொண்டிருப்பது லைவில் போய்க்கொண்டு இருந்ததால் அதைப் பார்த்து காவல் நிலையத்திற்கு யாரோ தகவல் சொல்லி இருக்க போலீஸ் அதிகாரிகளும் அங்கே ரகுவின் வீட்டின் முன்பு கூடி விட்டனர்.
இங்கு நடப்பதை எல்லாம் கெட்ட பத்திரிக்கையாளர்கள் ஹேமா, மாலினி, கலா அசோக் என எல்லோரையும் சூழ்ந்து கொண்டு பத்திரிக்கையாளர்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்தனார்.
ஹேமா மிஸ்டர் விக்ரம். சொல்வது எல்லாம். உண்மையா? அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயம் தெரிஞ்சும். நீங்க அவரை திருமணம் செய்துகொள்ள ஆசை. பட்டு தான் இவ்வளவு துரோம் வந்து இருக்கீங்களா என்றுர் ஒருவர்.
இத்தனை நாட்களாக எங்கே இருந்தீர்கள். இந்த கலாவும், மாலினியையும் உங்களுக்கு. எப்படி தெரியும் அவங்க எல்லாம் யாரு அவங்க எதுக்காக சேர்ந்து அவங்க காக உங்க கூட சேர்ந்து விக்ரம் சாரை பழிவாங்கணும்னு நினைக்கிறாங்க என்று பத்திரிக்கையாளர்கள் விடாமல் ஹேமாவிடம் கேட்க…
ஏற்கனவே விக்ரம் தன்னை ஏமாற்றி விட்டான் என்ற ஆத்திரத்தில் அங்கே நின்றிருந்த ஹேமா பத்திரிக்கையாளர்களுக்கு கேட்கும் கேள்வி தாங்க முடியாமல் அங்கிருந்து அவர்களை போகச் சொல்லி ஹேமா விரட்டினால்.
எல்லாரும் இங்கிருந்து முதலில் போங்க இதெல்லாம் கேக்குறதுக்கு தான் நான் உங்களை இங்கே வர சொன்னேன் என்று சொல்லி அங்கிருந்து ஒரு பத்திரிக்கையாளரின் மீது இது வைக்கப்பட்டிருந்த மைக்கை தூக்கி வீச….
அதுவரை ஓரமாக நின்று இங்கு என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்த போலீஸ் பத்திரிக்கையாளர்களை நீங்கள் தாக்கியதற்காகவும் விக்ரம் சாரினுடைய குழந்தைகளை கடத்தி அவருக்கும்
அவர் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் அவர் நண்பர் குடும்பத்திற்கும் நீங்கள் ஆபத்து விளைவைத்ததற்கும் உங்களையும் உங்கள் அண்ணா அசோக் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இவர்கள் இருவரையும் கைது செய்கிறோம் என்று கூறிய போலீசார் ஹேமா அசோக் மாலினி காலா ,ரகு என ஐவரையும் கைது செய்து அங்கிருந்து அழைத்து சென்றனர்.
அவர்களை அழைத்து சென்றதை அங்கு வந்து இருந்த பத்திரிக்கை காரர்கள் போட்டோக்களையும் விடியோவாகவும் எடுத்துக் கொண்டு அவர்களின் பின்னே சென்றனர்.
விக்ரம் தன் போனில் கார்ட்ஸ்களிடம் பேசிவிட்டு நேராக தன் குழந்தையை ஹேமா கடத்தி வைத்து இருந்த இடத்திற்கு இடத்திற்கு சென்று குழந்தைகளை பத்ஹுகாப்பக அழைத்து வந்து மீனுவிடம் சேர்த்தான்.
அங்கு வந்ததில் இருந்து ஷ்யாம் ஏதோ யோசனையோடு இருந்து இருக்க…அவனை பார்த்த கர்ணன் டேய் ஷியாம் என்ன ஆச்சு நானும் பாக்குறேன் அங்கே இருந்து வந்ததில் இருந்து எதை பற்றியோ யோசிச்சுட்டு இருக்கியே என்று கேட்டான்.
அது ஒன்னும் இல்லை டா கர்ணா இவன் நம்ம கூட தானே இருந்தான் எப்படிடி அவன் குழந்தையை ஹேமா கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டிய கொஞ்ச நேரத்திலேயே குழந்தை இருக்கும் இடத்தை கண்டு பிடித்து காப்பாற்ற சொன்னான் என்று விக்ரமை புரியாமல் பார்த்து கேட்டான் .
அவனை பார்த்து மெலிதாக சிரித்த விக்ரம் தன் குழந்தைகள் பிறந்ததும் அவர்களுக்கு எப்படியும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்காக கழுத்தில் ஒரு செயின் போட்டு வோட்டு இருந்தேன் .
அதை பார்ப்பவர்களுக்கு அது சாதாரண செயின் போல தான் தெரியும் அனால் அதில் நான் என் குழந்தைகள் இங்கே இருக்கிறார்கள் என்று அடிக்கடி கண்காணிப்பதற்காக அவர்களை சைனில் இருக்கும் டாலரில் டிராக்கிங் டிவைஸை ஏற்கனவே பொருத்தி விட்டேன்.என்றான் விக்ரம்.
அப்போ உன் குழந்தையை அந்த ஹேமா கடத்த போறான்னு உனக்கு ஏற்கனவே தெறியும் தெரிஞ்சு தான் கடத்துனவங்க பின்னாடியே நம்ம கர்ட்ஸை அனுப்பி வீசிய என்றான் ஷியாம்.
அதற்கு விக்ரம் இல்லை என்று தலையை ஆட்ட..
அப்பறோம் எப்படி டா கண்டுபிடிச்ச என்று ஆர்வமாக கேட்டான் ஷியாம்.
நாங்க ராகுவை பார்க்க அவன் வீட்டுக்கு போன அப்போ ஹாலில் அசோக் , மாலினி , கலா மூணு பேரும் இருந்ததை பார்தத்த்துமே நான் கர்டஷிற்கு அழைத்துவிட்டேன் ஏதோ சரி இல்லை என்று அப்போதே எனக்கு புரிந்து விட்டது அங்கு நடந்த எல்லா விஷயமும் என்னோட கார்ட்ஸ் கேட்டுட்டே தான் இருந்தாங்க அவங்க நான் எந்த இன்ஸ்ட்ருக்ஷன்ஸ் சொல்லாமேயே என் குழந்தைகளை காப்பாற்றிவிட்டார்கள் என்றான் விக்ரம்.
அவன் சொன்னதை எல்லாம் கேட்ட ஷியாம் நீ பலே ஆளு தான் டா… என்றான் தன் நண்பனின் சாதுர்யத்தை நினைத்து பெருமைப்பட்டவனாக
❤️
EPISODE 225
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ஹேமா விக்ரமின் குழந்தைகளை கடத்தியதற்கு அதற்குப் பிறகு லட்சுமியை மற்றவர்களையும் வைத்திருந்த ஹாஸ்பிடலில் பாதுகாப்பை அதிகரித்து இருந்தான் விக்ரம் .
மீனு ஓரளவுக்கு உடல்நலம் தேடியிருக்க இன்குபேட்டரில் வைத்திருந்த தன் குழந்தைகளுக்கு சென்று அடிக்கடி பாலமுது ஒட்டிவிட்டு வந்து கொண்டிருந்தாள்.
மீனு எவ்வளவு முறை தன் குழந்தைகளுக்கு பால் அமுது ஊட்ட சொல்கிறார்களோ…. அனைவரையும் சலிக்காமல் அவளுடன் சென்று வந்தான்.
கை தாங்கலாக அழைத்துச் சென்று வேண்டிய அனைத்து உதவிகளையும் சிறிதும் முக சுழிப்பு இல்லாமல் விக்ரம் செய்தான்.
ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த நேரத்தில் அவளது தாய் அவருடன் இருந்து எவ்வளவு அக்கறையாக பார்த்துக் கொள்வாரோ அதைவிட பல மடங்கு அக்கறையாக விக்ரம் மீனுவை பார்த்துக் கொண்டான்.
மீனுவிற்கு தாயிழந்த சோகம் ஒருபுறம் இருக்க தன் வயிற்றில் பிறந்த குழந்தைகளுக்காக தாயாக தன் கடமையை செய்ய மீனுவும் மறக்கவில்லை.
ஸ்ரேயாவிற்கு தன் முன்னாலேயே அவள் அத்தையை இழந்த அதிர்ச்சியை இன்னும் தாங்க முடியாமல் அவள் அப்படியே இருக்க அவளுக்கு மன நல மருத்துவர்கள் வைத்து கவுன்சிலிங் ஏற்பாடு செய்து அவளை கொஞ்சம் கொஞ்சமாக அந்த அதிர்ச்சியில் இருந்து மீட்டெடுத்து வந்தனர் அவள் ஓரளவுக்கு குணமான பின்பு மெனுவில் தாய் செய்ய வேண்டிய விஷயங்களை எல்லாம் மீனுவிற்கு ஸ்ரேயா அருகில் இருந்து ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தால்.
பிரியாவிற்கு இன்னும் நினைவு திரும்பவில்லை டாக்டர் அவள் கோமாவில் சென்று விட்டார்கள் என்று சொல்ல அதை கேட்ட குரு மிகவும் கவலையில் நடைபிணமாகவே ஆகிவிட்டான்.
அண்ணன் இப்படி நடைபிணமாக இருப்பதை பார்க்க முடியாமல் பார்த்து ஒரு புறம் வருத்தப்படுவதா….
இல்லை தன் தோழி இப்படி சுயநினைவு இல்லாமல் கோமாவிற்கு சென்று விட்டதை எண்ணி வருத்தப்படுவதா…..
இல்லை தாயை கண்முன்னே பறிகொடுத்துவிட்டு வாடும் தன் கணவனையும் மீனுவையும் தேற்றுவதா என்று நினைத்து தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று எண்ணி மனம் புழுங்கினால்.
அவள் படும் வேதனைகளை மனதிற்குள்ளேயே போட்டு புதைத்தவள் தான் எதைப் பற்றியும் சிந்திக்காமல் நன்றாக இருந்தால் தான் இவர்கள் அனைவரையும் பழைய நிலைமைக்கு கொண்டுவர முடியும் என்று முடிவு செய்து தன்னைத்தானே தேற்றிக்கொண்டால் ஸ்ரேயா.
முதலில் மீனுவிற்கு தேவையான உதவிகளை செய்தவள். அவள் குழந்தைகளுக்கு தாயமுது கொடுக்க விக்ரமிடம் சண்டையிட்டு மீனுவை அழைத்துச் சென்று வந்தவள்.
பின் பிரியாவை பார்க்க அவள் வாடிற்குச் செல்ல…. அங்கே தலையில் கை வைத்த படி உலகமே இருண்டு விட்டது என்பது போல அமர்ந்திருந்த குருவை பார்த்தாள்.
அவனை சமாதானப்படுத்த முடியாமல் அவன் அருகில் அமர்ந்திருந்த தன் பெற்றோரின் வாடிய முகத்தோடு அமர்ந்திருந்ததை பார்த்த ஸ்ரேயாவிற்கு மனம் பதைத்தது.
எவ்வளவு சந்தோசமாக இருந்த தன்னுடைய குடும்பமும் தன்னுடைய நட்பு வட்டமும் இன்று இப்படி ஆஸ்பிட்டலை கதி என்று தன் தோழிக்கும் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் மிகுந்த சம்பவங்களை நினைத்து ஸ்ரேயாவிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
தன் கண்களை கடந்து எட்டிப் பார்க்க இருந்த கண்ணீரை துடைத்தவள். குருவிடம் வந்தவள் அவன் கைவிட்டு அமர்ந்திருக்க அவன் கைகள் இரண்டையும் தட்டி விட…
அவளை எந்த ஒரு உணர்வும் இல்லாமல் குரு நிமிர்ந்து பார்க்க….
இப்ப என்ன பிரியா என்ன செத்தா போயிட்டா… அவ செத்து போன மாதிரி சோகமா உக்காந்துட்டு இருக்க என்றால் ஸ்ரேயா.
பிரியா இருந்தா போய்விட்டாள் என்று ஸ்ரேயா கேட்டதும் குருவிற்கு கோபம் வர ஸ்ரேயா… என்று கத்திக்கொண்டு அவளை அடிக்க தன் கையை ஓங்க…
என்ன… என்னடா….என்ன…
நீ என்னை அடிச்சிடுவியா? உனக்கு அவ்வளவு திமிரா என்றால் ஸ்ரேயா.
என்ன வார்த்தை சொல்ற ஸ்ரேயா அவ எந்த நிலைமையில ஹாஸ்பிடல் இருக்கான்னு உனக்கு தெரியுமா பிரியாவை பற்றி நீ இப்படி பேசுவ அவ உன்னோட பிரண்டு தானே என்று குரு பேச…
அதனாலதான் நான் உன்னை திட்டுறேன் உனக்கு புரியல அவ நல்லா தானே இருக்கா இப்ப என்ன எழுந்து வந்து நம்ம கூட பேசல அவ்வளவுதானே அவ கோமாவில் தானே இருக்கிறாள் அவளுக்கு நாம பேசறது எல்லாம் நல்லாவே கேட்கும் நீ இப்படி சோகமான முகத்தோட உக்காந்து இருந்தா அவளை எப்படி சீக்கிரம் சரி செய்ய முடியும்.
அவகிட்ட நீ போய் எப்பவும் போல பேசு அவள் அவளிடம் உன் மனதில் இருக்கிறது எல்லாம் சொல்லு அவளை யார் பாக்க போனாலும் பிரியா கண் முயற்சி இருந்தால் நம்மகிட்ட எப்படி பேசுவாளோ நம்ம அவர்கிட்ட எப்படி பேசுவோமோ அப்படி பேசுங்க அப்போ தானே அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமா எல்லாமே சரியாகும் எப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்து இருந்தால் பிரியா எழுந்து வந்துருவாளா? என்று கேட்டால் ஸ்ரேயா.
ஸ்ரேயா கேட்டதிலும் நியாயம் இருக்கிறது தானே குரு நீ தைரியமா இருந்தா தானே பிரியாவையும் சீக்கிரம் சரி பண்ண முடியும் டாக்டர் நம்ம கிட்ட வந்து என்ன சொல்லிட்டு போனாரு அவங்க உடம்புல எந்த பாதிப்பும் இல்லை மூளையில் அடிபட்டதனாலதான அவ கோமாவுக்கு போயிட்டா அப்படின்னு சொன்னாங்க.
நம்ம நடந்துக்குற விதத்தில் தானே அவள் கண் விழித்து நம்ம கூட பேசுவா முதல்ல நீ இப்படி சோகமா இருக்கிறத மூட்ட கட்டி வச்சுட்டு பழைய குருவா வந்து அவகிட்ட பேசுடா உன் குரலை கேட்டா தான் அவ எழுந்து வருவா என்று குருவின் அம்மா சொல்ல…
உங்க அம்மாவும் ஸ்ரேயாவும் சொல்றது சரிதான் பிரியா இப்போ ஒற்றை மனுஷி கிடையாது அவ வயித்துல நம்ம குடும்ப வாரிசும் இருக்கு அவள் நல்லா இருந்தாதான் நம்ம குடும்பமும் நல்லா இருக்கும்.
ஒரு வீட்டோட ஆணிவேரே அந்த வீட்டில் இருக்க பெண்கள் தான்.அந்த வீடு எப்பவுமே சந்தோஷமா சுபிச்சமா இருக்கணும்னா அதுக்கு அவங்க குடும்ப பெண்கள்தான் முக்கிய காரணம்.
ஆம்பளைங்க என்னதான் வெளில போய் சம்பாதிச்சுட்டு வந்தாலும் அவங்களுக்கு வீட்டைப் பற்றிய எந்த கவலையும் இல்லாம இவ்வளவு பெரிய குடும்பத்தையே எடுத்து பொறுப்பா கவனிச்சிக்கிற பக்குவம் பெண்களுக்கு மட்டும்தான் இருக்கு…
அப்படிப்பட்டவங்க முன்னால் நாம் உடைந்து போய் இருந்தோம்னா அவங்க மனசு என்ன பாடுபடும் என்று சொன்ன குருவின் அப்பா.
போ குரு நீ போய் என் மருமக கிட்ட பேசு அவளை சீக்கிரமா எழுந்து வர சொல்லு நாம எல்லாம் வீட்டுக்கு போகலாம் எனக்கு இந்த ஆஸ்பத்திரி இருக்கிறதே சுத்தமா பிடிக்கல என்று குருவின் அப்பா சொல்ல…
அவர்கள் சொன்னதை எல்லாம் கேட்ட குரு தன் முகத்தை அலுந்த துடைத்தவன் நேராக ப்ரியாவை பார்க்க உள்ளே சென்றான்.
குரு சற்று தெம்பாக உள்ளே சென்றதை பார்த்த ஸ்ரேயா அவள் அம்மா அப்பாவிடம் திரும்பி நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க போங்க முதல்ல போய் உங்க உடம்ப கவனிச்சுக்கோங்க ஹாஸ்பிட்டலுக்கு வீட்டுக்கும் நீங்க அலைய வேண்டாம் ஏதாவது வேணும்னா நானே சொல்லிவிடுகிறேன்.
முதல்ல உங்க உடம்ப பாருங்க…. எல்லாரையும் பாத்துக்கலாம் பிரியா சீக்கிரமா குணமாகி வீட்டுக்கு வந்துருவா நீங்க கவலைப்படாம வீட்டுக்கு கிளம்புங்க… என்று சொல்லி அவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக ஹாஸ்பிடலில் இருந்து ஸ்ரேயா அனுப்பி வைத்தாள்.
😃
பார்வதி மந்த்ரா ரித்திகா பூமிகா நால்வரும் மீனுவை பார்க்க சென்று விட்டு பிரியாவை பார்க்க போகிறோம் என்று சொல்ல…
ஏய் இருங்கடி நானும் வரேன் நான் ஹாஸ்பிடலுக்கு வந்ததிலிருந்து இன்னும் பிரியாவை போய் பார்க்கவே இல்லை என்று சொல்லிவிட்டு மீனு கட்டிலில் இருந்து இறங்க வர…
மீனு கட்டிலிலிருந்து தானாக இறங்குவதை பார்த்து விக்ரம் பதறி அடித்துக் கொண்டு மீனுவிடம் வந்தவன் ஏய் மீனு… என்ன பண்ற உனக்கு என்ன வேணும்னு சொல்லு நானே கொண்டு வந்து தரேன். இப்படி நீயா எல்லாம் கட்டில் இருந்து இறங்காதே என்று சொல்ல..
விக்ரம் மீனுவை தாங்குவதை பார்த்த தோழிகள் நால்வரும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு மீனுவை பார்த்து…
ஏ மீனு இப்போதைக்கு உன் வீட்டுக்காரர் உன்னை வெளியே விட மாட்டாரு
.நீ மெதுவா போயி பிரியாவை பார்த்துக்கோ நாங்க கிளம்புறோம் என்று சொல்லிவிட்டு பூமிக்கு அங்கிருந்து கிளம்ப போக…
ஏய் எங்கடி போறீங்க எல்லாரும் நில்லுங்க நானும் வரேன்…அவன் அப்படித்தான் பண்ணிட்டு இருப்பான். அதுக்காக நானும் எதுவுமே செய்யாம சும்மா இருக்க முடியுமா என்று சொன்ன மீனு விக்ரமின் கையை பிடித்து கட்டிலில் இருந்து இறங்கியவள்.
அந்த வீல் சேரை இங்கே நகர்த்திட்டு வா விக்ரம் என்று மீனு சொல்ல…
சரி என்று தலையாட்டிய விக்ரம் மீனுவை அப்படியே தன் கைகளில் ஏந்தி கொண்டு போய் வீழ்ச்சாரில் அமர வைத்தான்.
அதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவள் தோழிகள் வாயை பிளந்து கொண்டு மீனுவையே பார்க்க….
தோழிகள் தன்னை பார்ப்பதை கண்டு சங்கடமாக நெளிந்த மீனு. ஏண்டா இப்படி எல்லாரும் முன்னாடியும் என் மானத்த வாங்குற அவளுங்கெல்லாம் பாரு இனி என்ன கிண்டல் பண்ணியே கொல்லப் போகிறார்கள் என்று விக்ரமிடம் மீனு சிடுசிடுக்க…
அப்போ நீ அவங்க கூட போக வேண்டாம் இங்கேயே இரு என்று விக்ரம் சொல்ல…
அவனை என்ன இவன் இப்படி இருக்கிறான் என்பது போல பார்த்த மீனும் இல்ல இல்ல அவ்வளவு கிண்டல் பண்ணாலும் பரவால்ல நான் போய் பிரியாவை பார்த்துவிட்டு வந்து அதுக்கப்புறம் உன் கூடவே இருக்கேன் போதுமா என்றால் மீனு.
இப்ப நீ பிரியாவை அவசியம் போய் பார்த்தே ஆகணுமா…அவ தான் இப்போ கோமாவில் இருக்கிறாளே…நீ போய் பார்த்தா அவளுக்கு என்ன தெரியவா போகுது என்று விக்ரம் சொல்ல…
எப்படிடா விக்ரம் நீ இப்படி பேசுற அவ என்னோட பிரண்டுன்னு உனக்கு தெரியுமில்ல அவள போய் நான் பார்க்க வேண்டாமா என்று மீனு சொல்ல…
ஹே மீனு நான் சொல்றத தப்பா அர்த்தம் எடுத்துக்காத இப்போ நீ இருக்கிற உடல் நிலையில இங்கேயும் அங்கேயும் அலைய வேண்டாங்கிறதுக்காகத் தான் அப்படி சொன்னேன்.
பிரியா குணமாகறதுல சந்தோஷப்படுற ஆள் நானும் தான். ஆனா இப்படி உன் உடலை வருத்திகிட்டு நீ அவள போய் பார்க்கிறத கண்டிப்பா ப்ரீயாவே விரும்ப மாட்டா அதனால்தான் சொன்னேன் என்று விக்ரம் சொல்ல…
சரி சரி பரவாயில்ல நான் போய் அவளை பார்த்துட்டு வரேன் எனக்கு அவளை பார்க்கணும் போல இருக்கு சீக்கிரமா வந்துடுறேன் விக்ரம் என்று சொல்லிவிட்டு மீனு தன் தோழிகளே பார்த்து சீக்கிரம் போகலாம் என்று கண் ஜாடை செய்ய…
விக்ரமை பார்த்து நாங்க பத்திரமா மீனுவ கூட்டிட்டு போய் பத்திரமா கொண்டு வந்து விட்டோம் அண்ணா நீங்க பதட்டப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு மீனுவின் சாரை தள்ளிக்கொண்டு பார்வதி முன்னே செல்ல அவளோடு சேர்ந்து மீனுவின் தோழிகள் மீனுவை கிண்டல் செய்துபடியே பிரியா இருக்கும் வார்டுக்கு அழைத்துச் சென்றனர்.
பிரியாவின் வார்டிற்கு வர அங்கே வெளியே ஸ்ரேயா நின்றிருக்க அவளை பார்த்ததும் தோழிகள் எல்லாம் சென்று ஸ்ரேயாவிடம் நலம் விசாரித்து விட்டு அனைவரும் சேர்ந்து பிரியாவை பார்க்க வார்டிற்குள் சென்றனர்.
அங்கே குரு பிரியாவின் கையை பிடித்துக் கொண்டு அவளுடன் பேசிக் கொண்டிருக்க அதை பார்த்து தோழிகள் இருவரையும் டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று அமைதியாக கதவருகே நின்று விட்டனர்.
பிரியாவின் கையை பிடித்துக் கொண்டிருந்த குரு பிரியா செல்லக்குட்டி எழுந்திருச்சு வாடி நீ இல்லாம என் கூட நீ பேசாம எனக்கு என்னவோ போல இருக்கு எவ்வளவு நேரம் தான் இப்படி கண்ணு முடி படுத்துக்கிட்டே இருப்ப என்று அவளிடம் பேச…
குரு பேசியது பிரியாவின் காதுகளுக்கு இருக்கலாம் ஆனால் அவளிடம் இருந்து எந்த ஒரு சிறு அசைவும் இல்லாமல் போகவே குரு மேலும் எப்போதும் போல அவளிடம் தான் பேசுவது போல அவளிடம் வம்பு இழுத்து வாயாடி பேசினான்.
பிரியாவிடம் பேசுவதையும் அவர்கள் இருவரும் தனியாக இருக்கும்பொழுது எப்படி பேசி கிண்டல் செய்து பழகுவார்கள் என்று குரு அப்படியே அவளிடம் பேச…
இது எல்லாம் பின்னால் நின்று அவனுக்கு தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்த தோழிகள் அனைவரும் வாயில் கை வைத்து ஆச்சரியமாகி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
மீனு தன் அருகில் நின்றிருந்த ஸ்ரேயாவின் கையை பிடித்து இழுக்க அவள் முகத்திற்கு நேராக ஸ்ரேயா குனிந்து என்ன என்று கேட்க…
ஏண்டி இந்த பிரியா நம்ம கிட்ட வந்து குருவ பத்தி எவ்வளவு கம்ப்ளைன்ட் பண்ணுவா அவன் இவ்வளவு கண்டுக்கவே இல்ல பிரியாவ கொஞ்சம் மாட்டேங்குற வெளிய கூட்டிட்டு போக மாட்டேங்குற அத பண்ண மாட்டேங்குற எதை பண்ண மாட்டேங்குற எவ்வளவு கம்ப்ளைன்ட் பண்ணி இருப்பா…
குரு பிரியாவோட கைய பிடிச்சுக்கிட்டு அவகிட்ட எப்படி நல்லா பேசி பழகுறான்னு இவளுக்கு இதெல்லாம் தெரியாம போயிடுச்சோ இத்தனை நாளும் என்று கேட்டால் மீனு.
ஆமா மீனு நீ சொல்றதும் வாஸ்தவம் தான். என் அண்ணனுக்கு ரொமான்ஸ் பண்ண தெரியல என் அண்ணன் ஒரு தத்தி வேஸ்ட் முண்டம் அப்படி இப்படின்னு என்கிட்டயே இந்த பிரியா எத்தனை தடவை என் அண்ணன பத்தி கோள் மூட்டி இருக்கா தெரியுமா…
என் அண்ணன் அவ கூட தனியா ரூம்ல இருக்கும்போது இப்படித்தான் பேசுவேன் என்று சொல்லி சொல்லி அவகிட்ட எப்படி வழிஞ்சு வழிஞ்சு பேசிக்கிட்டு இருக்கான்னு பாரு…
இதை எல்லாம் பார்த்தா இவ என் அண்ணன எவ்வளவு தூரம் அலைய விட்டு இருக்கான்னு நல்லா தெரியுது டி என்று ஸ்ரேயா சொல்ல…
பார்வதி ஸ்ரேயாவின் இடுப்பில் கில்லி அவள் பிடித்து இழுத்து தன் அருகில் நிறுத்தியவள் கொஞ்ச நேரம் பேசாம இருங்கடி முக்கியமான சீன் இப்பதான் வரப்போகுது என்று சொல்ல…
என்ன என்று ஆவலாக நீ இருந்த தோழிகள் அனைவரும் குருவையும் பிரியாவையும் பார்க்க…
குரு பிரியாவின் கையைப் பிடித்து அவளை எழுந்து வருமாறு கெஞ்சிக் கொண்டு இருந்தவன். இங்க பாருடி இப்ப மட்டும் நீ என்கூட எழுந்து வரல நான் என்ன பண்ணுவேன் உனக்கு நல்லா தெரியும் அதை இங்கே ஹாஸ்பிடல் கூட பாக்காம உன்னை இங்கேயே வெச்சு என்று சொல்லி குரு கூற…
அது எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தோழிகள் பிரியா அவன்கிட்ட சண்டை போடும் போது குரு அப்படி என்ன செய்வான் என்று யோசிக்க…
மந்த்ராவின் அருகில் நின்றிருந்த ரித்திகா ஏன் மந்த்ரா ஒருவேளை குரு இங்கேயோ பிரியா கூட…. எதையோ நினைத்து இழுக்க …
மந்திரா ரித்திகாவிடம் சாச்சா அப்படி எல்லாம் எதுவும் இருக்காது. இது ஹாஸ்பிடல் ஆச்சே இங்கே அப்படி எல்லாம் யாராவது நடந்து கொள்வார்களா என்றால் மந்த்ரா.
சேச்சே….குரு சொன்னது கேட்டீங்க நீ மட்டும் இப்போ எழுந்திருச்சு வரலைன்னா ஹாஸ்பிடல் கூட பாக்காம இங்கேயே வச்சு உன்ன அப்படின்னு சொல்லித்தானே நிறுத்தினாள் பூமிகா.
கொஞ்ச நேரம் பேசாம இரும்படி நம்ம பேசுறது குரு காதுல விழுந்துடுச்சுன்னா அப்புறம் அடுத்து இங்கே என்ன நடக்கப் போகுதுன்னு நமக்கெல்லாம் தெரியாமையே போயிடும். ஏன் குரு கிட்ட பேசாம கோச்சிக்கிட்டு இருக்கப்போ குரு என்ன பண்ணுனாருன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா வாய மூடிட்டு கம்முனு இருங்கடி என்று அவர்களை அதட்ட…
மீனு அதட்டவன் தோழிகள் அனைவரும் கப் சிப் என்று ஆகினர் .
பிரியாவின் அருகில் அமர்ந்திருந்தவன் எழுந்த குரு பிரியாவின் முகத்தை பார்த்து இப்போ நீ எந்திரிக்க போறிய? இல்லையா? என்று கேட்டான்.
komaவிலிருந்து பிரியாவிற்கு அவன் பேசுவது கேட்டிருக்கலாம் ஆனால் அவளால் எழுந்திருக்கவே முடியவில்லை அவன் பேசுவது அவள் மூளை வரை சென்று தாக்கியது என்பது உண்மைதான் ஆனால் அவளால் படுத்திருந்த இடத்திலிருந்து சிறு துளி கூட தன் உடலை…. அவள் சுண்டுவிரலை கூட பிரியாவால் நகர்த்த முடியாத நிலையில் அப்படியே படுத்திருந்தாள்.
குரு எழுந்து நின்றவன் நான் இப்போ ஒன்னு ரெண்டு மூணு சொல்லுவேன் நான் மூணுன்னு சொல்லி முடிக்கும் போது நீ கண்ணை திறந்து இருக்கணும் இல்ல அப்புறம் நடக்கிறதுக்கு நான் பொறுப்பு இல்ல என்று சொன்ன குரு.
ஒன்று… இரண்டு மூன்று என்று வரிசையாக எண்ணிவிட்டு பிரியாவை பார்க்க பிரியா போதும் உடலில் எந்த அசைவம் கூட இல்லாமல் படுத்திருக்க வேகமாக கீழே குனிந்தவன் அவள் அணிந்திருந்த ஹாஸ்பிடல் உடையை மேல் அணிந்திருந்த சட்டையை இடுப்பில் இருந்து அவளின் வயிற்றுக்கு மேலாக தூக்க…
பிரியா அற்புதம் எதுவும் செய்யாமல் இருக்க இது எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பார்வதி ஐயையோ என் குரு என்றால் என்னடி பண்ண போறாரு பிரியாவுக்கு உடம்பு சரியில்லை இந்த நேரம் பார்த்து அவளை எதுவும் செஞ்சுட போறாரு அவர் என்ன பிரியாவை ரேப் பண்ண போறாரா என்று கேட்டால் பார்வதி புரியாமல்.
அவளை தலையில் அடித்த பூமிகா உனக்கு புத்தி போகுrthai பாரு கொஞ்சம் பொறுமையா இருடி குரு என்னl பண்றாருன்னு பார்க்கலாம் என்று பூமிகா சொல்ல…
அனைவரும் ஆவலாக குரூப் ஏவை என்ன செய்யப் போகிறார் என்று பார்த்துக் கொண்டு இருக்க குரு பிரியா மேல் அணிந்திருந்த சட்டையை லேசாக தூக்கி விட்டவன் அவள் பேண்டையும் லேசாக இறக்கி விட்டு அவள் வயிற்றின் வந்த குரு ஒரு முறை தன்னைச் சுற்றி பார்க்க…
ஏ குரு தங்களை பார்த்துவிடப் போகிறான் என்று பதறிய தோழிகள் அனைவரும் வேக வேகமாக அங்கே போடப்பட்டிருந்த திரை சேலைக்கு பின்னால் ஒளிந்து கொள்ள…
குரு ஒரு முறை பார்த்துவிட்டு பிரியாவை பார்க்க திரும்பிவிட…
திரை சேலைக்கு பின்னால் இருந்த மீனு அதை விலக்கிவிட்டு தன் முகத்தை மட்டும் வெளியில் நீட்டி குரு என்ன செய்யப் போகிறான் என்று பார்க்க…. மீனுவிற்கு மேல் அவளை போலவே மேல் அவள் தோழிகள் அவளைப் போலவே முகத்தை வெளியில் நீட்டி குருவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பிரியாவின் முகத்தை பார்த்த குரு தூக்கி விட்டு அவள் சட்டையை பார்க்க அவள் வயிறு தெரியவும் அவள் வயிற்றை நோக்கி குனிந்த குரு தன் மீசை முடியால் பிரியாவின் வயிற்றில் கிசுகிசு மூட்டிவிட்டு…
ஏய் செல்லக்குட்டி தயவு செய்து கண்ணு முழிச்சிடு உன் மாமா குட்டி பாவம் இல்ல ப்ளீஸ் டி என்று குரு பிரியாவிடம் கெஞ்ச…
பிரியாவின் முகத்தில் இருந்து எந்த ரியாக்ஷனும் அவனுக்கு தெரியவில்லை.
மீண்டும் குனிந்து அவள் வயிற்றில் மீசை முடிகளால் குறுகுறுப்பை ஏற்றியவன் பிரியாவின் முகத்தை பார்த்து ஏ பட்டு பட்டு குட்டி பிரியா ப்ளீஸ் டி என் மாமா குட்டி பாவம் இல்ல என் கூட பேசுடி என்று கெஞ்ச…
திரைச்சீலைக்கு பின்னால் நின்று பார்த்துக் கொண்டிருந்த தோழிகள் அனைவரும் குரு பிரியாவிடம் கொஞ்சி பேசுவதை பார்த்து வெட்கம் வர.. அந்த திரைச்சீலையைக் கொண்டு அனைவரும் தங்கள் முகத்தை மூடிக்கொண்டனர்.
ஸ்ரேயா மீனுவிடும் ஏய் மீனு அந்த பிரியாவை பார்த்தியா டீ….எங்க அண்ணனை எப்படி எல்லாம் அவகிட்டே கெஞ்ச விடுறான்னு…
அவளுக்கு மட்டும் உடம்பு சரியாகி கோமாவில் இருந்து கண்ணு முழிச்சு வரட்டும் அப்புறம் அவளுக்கு இருக்கு கச்சேரி என்றால் ஸ்ரேயா.
ஆமா…ஆமா… அப்படியே நீ அவளை ஒரு வழி பண்ணிட்டாலும் என்று ஸ்ரேயாவின் தலைக்கு மேலே நின்றிருந்த பூமிகா அவளை வாறினால்.
சரி வாங்கடி… நம்ம எப்படி சத்தமில்லாம வந்தோமோ அப்படியே வெளியே போயிடலாம். குரு அவரு பொண்டாட்டி கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்கட்டும்…..இல்ல கொஞ்சிக்கிட்டு இருக்கட்டும்.. இதையெல்லாம் பார்த்தா எனக்கு கடுப்பாகுது என்று சொல்லிக்கொண்டு பூமி அங்கிருந்து அனைவரும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தால்.
❤️
EPISODE 226
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ஷைலு ஹாஸ்பிடல் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி இருந்தால். ரகு அவளுக்காக வாங்கி கொடுத்த வீட்டில் தான் இன்னமும் தங்கியிருந்தால்.
தன் வயிற்றில் இருந்த குழந்தையை பறிகொடுத்த சோகத்தில் அவள் நடை பிணமாக நடந்து கொண்டு இருக்க…. மகளை வாட்டு வதைக்கிறது என்றாலும் மறுபுறம் ரகு தன்னிடம் நடந்து கொண்ட விஷயத்தையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அந்த சோகத்திலேயே வீட்டில் வந்து கொண்டு இருந்தால். தன் குழந்தையோடு ஹாலில் அமர்ந்து அவளுக்கு சாப்பாடு ஒட்டிக் கொண்டிருந்த சைலூவிடம் உங்களுடைய வேலையால் பதட்டமாக ஓடிவந்து அம்மா…அம்மா.. ஐயா….என்று சொல்லி தயங்கியவாரு அவள் முன் வந்து நின்றார்.
அவரை. பார்த்து சொல்லுங்க அண்ணா என்ன விஷயம் ஏதோ அய்யான்னு சொல்லவந்துட்டு அப்படியே பேசாம இருக்கீங்க என்று கேட்டால்.
அம்மா ஒரு நிமிஷம் என்றவர் அங்கே அவள். முன்பு இருந்த ரிமோட்டை எடுத்து டிவியை குழந்தை பார்த்துக் கொண்டு இருந்த கார்ட்டூன் சேனலை மாற்றி நியூஸ் சேனல் வைத்தார்.
அதில் லைவாக டிவியில் ஹேமா விக்ரம் ரகு பற்றிய செய்தி ஓடிக் கொண்டு இருந்தது.
அதை பார்த்ததும் இது ரகு கல்யாணம் செய்துகிட்ட பொண்ணு தாமே என்று புருவம் சுருவா டிவியில் வந்து கொண்டு இருந்த நியூசை உன்னிப்பாக கவனிக்க ஆர்பித்தால்.
அதில் வந்த செய்திகளை கேட்க கேட்க அவளுக்கு தலையே வெடித்துவிடும் பக்கல ஆகிவிட்டது.
ரகு தானாகவே முன்வந்து தான் செய்த தவறுகளை எல்லாம் மீடியாவின் முன்பு வெளிப்படையாக ஒப்புக்கொள்ள அதைக் கேட்டால் சைலு மனம் இடிந்து போய் அமர்ந்திருந்தால்.
அது இத்தனை நாட்களாக ரகு தன்னிடம் தன்னை பிடிக்காதது போல நடித்திருக்கிறான் ஹாஸ்பிடலில் கூட அனைவருக்கும் காட்டியதற்கு காரணம் இதுதான் நான் என்று நினைத்து அவனை உடனே பார்க்க வேண்டும் என்று குழந்தையை வேலையாட்களை பார்த்துவிடச் சொல்லிவிட்டு டிரைவரை அழைத்துக் கொண்டு நேராக போலீஸ் ஸ்டேஷன் விரைந்தால் ஷைலு.
அங்கே வாசலில் சைலுவின் கார் வந்து நின்றது காரை விட்டு இறங்கிய சைலு போலீஸ் ஸ்டேஷனுக்குள் செல்ல முற்படும்போது மீடியா ஆட்கள் குவிந்து இருக்க…
அவர்களையெல்லாம் கடந்து போலீஸ் ஸ்டேஷனுக்குள் உள்ளே வருவதற்கு செயல் விற்கு போதும் என்று ஆகிவிட்டது உள்ளே வந்தவள் நேராக அங்கு இருந்த கான்ஸ்டபிள்யூட்டர் சென்று ரகுவின் பெயரைச் சொல்லி அவனை பார்க்க வேண்டும் என்று சொல்ல…
ரகுவிற்கு என்ன உறவு வேண்டும் யார் என்று கேட்க நான் அவருடைய மனைவி என்று சைலு சொன்னால்.
இதை சைலோ போலீஸ் ஸ்டேஷனுக்குள் வந்ததிலிருந்து அவை பார்த்திருக்கும் பார்த்துக் கொண்டிருந்த ரகு அவள் தன் மனைவி என்று உரிமையாக கான்செப்ட்ரிடம் சொல்வதை கேட்டு…
தான் சைலூருக்கு செய்த துரோகங்களை எல்லாம் மறந்து தனக்கு ஆபத்து என்றவுடன் தன்னை பார்ப்பதற்காக போலீஸ் ஸ்டேஷன் வரை வந்து இருந்த ஷைலுவை நினைத்து சந்தோஷப்பட்டேன் ரகு.
நான் இத்தனை நாட்களில் அவன் சம்பாதித்த காசு பணம் பேர் புகழ் அந்தஸ்து இவ எல்லாவற்றையும் விட ஒரு நேர்மையான உறவை சம்பாதித்திருக்கிறான் என்று நினைத்து மனம் மகிழ்ந்தான்.
சைலோ கான்ஸ்டபிள் இடம் இடம் ரகுவை பார்க்க வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டு இருக்க…
நம் லாக்கப்புக்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ரகு ஷைலு என்று அங்கிருந்து சத்தமாக அவளை அழைத்தான்.
குரு அழைத்தாலும் அவரிடம் பேசிக் கொண்டிருந்த சைலு ரகுவை திரும்பிப் பார்த்து வேகமாக அவர்களிடம் வர
லாக்கப் லாக்கப்பிற்குள் இருந்து கைநீட்டி ஷைலுவின் கையை பிடித்துக் கொண்டால் ரகு.
அவன் ஷைலுவின் கையை படித்துக் கொண்டு என்ன மன்னிச்சிடு… உன்னை நான் நம்ப வச்சு ஏமாத்திட்டேன். அது மட்டும் இல்லாம உன்னோட வயித்துல நம்ம வாரிசு வாழறதுங்கறதே கூட தெரியாம வயித்துல உடைச்சு அதை கருவிலேயே நான் அழிச்சுட்டேன் இந்த பாவம் எல்லாம் என்னை சும்மா விடாது
இந்த ஹேமாவையும் அசோகியும் பழிவாங்க நினைச்சுத்தான் நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என் தங்கச்சியை அசோக் கெடுத்து கொன்னுட்டேன் அதுக்காகத்தான் நான் அவன் தங்கச்சியை கல்யாணம் பண்ணி அவன் கண்ணு முன்னாடியே அவ்வளவு கொடுமைப்படுத்தி அவளை கஷ்டப்படுத்தினால் அசோக் கண்டிப்பா கஷ்டப்படுவான் என்று நினைத்து தான் அந்த ஹேமாவ கல்யாணம் பண்ணினேன்..
நான் அவ இத்தனை நாள் என்கிட்ட பைத்தியம் பிடித்தது போல மனநோயாளி போல நடிச்சிட்டு இருந்திருக்கா எனக்கு அது தெரியல என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு எனக்கு இருந்த செல்வாக்கு அந்த இதையெல்லாம் பயன்படுத்தி உன்னோட குழந்தைகளை எனக்கு தெரியாமலேயே ஹாஸ்பிடல் இருந்து கடத்தி இருக்கா அது மட்டும் இல்லாம அவ கூட இன்னும் ரெண்டு பொண்ணுங்க எல்லாம் சேர்ந்து விக்ரமச் சேர்ந்தவர்களை கொல்றதுக்காக பாம் வச்சு உங்களை குடும்பத்தோட கொள்ள ஏற்பாடு செஞ்சிருக்காங்க
எத்தனை விஷயமும் எனக்கு தெரியாம என் பெயரில் தான் ஹேமா செஞ்சிருக்கா அந்த விஷயமே எனக்கு இங்கே ஸ்டேஷனுக்கு வந்த பிறகுதான் தெரியும் நான் போலீஸ் கிட்ட நடந்ததை எல்லாம் ஒன்னு கூட மறக்காமல் தெளிவா சொல்லி சரண்டர் ஆகிட்டேன். இனி அதுக்கு மேல அந்த ஆண்டவன் கிட்ட வழிதான் அவர் மனசு வச்சா மட்டும் தான் நான் வெளியே வர முடியும் நான் செய்த ஒரே தப்பு அந்த ஹேமாவ கல்யாணம் பண்ணிக்கிட்டு உன்னை என் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி வைக்க நினைத்தது தான் ஒதுக்கி வைக்கிறது என்று கூட சொல்ல முடியாது உன்ன நான் கல்யாணம் பண்ணாம என்கூட வெச்சிக்கிறேன்னு சொல்லி உன்னை எவ்வளவு கஷ்டப்படுத்திட்டேன் அதுக்கு எல்லாம் சேர்த்து தான் நான் இப்போ அனுபவிச்சிட்டு இருக்கேன் என்று சொல்லி றகு சைலோவிடம் வருத்தப்பட்டான் .
சைலோ ரகு தன்னிடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது பார்த்து மிகவும் கஷ்டப்பட்டால்.
ரகுவின் கையை பிடித்துக் கொண்டு லாக்கப்பில் வெளியே நின்று அழுத ஷைலோ ரகு நீ கவலைப்படாதே என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்து உன்னை இந்த லாக்கப்பில் இருந்து வெளியே கொண்டு வரேன்
நீயும் நானும் ஒன்னா ஒரே வீட்ல சந்தோசமா இருக்கலாம் ரகு நீ என்ன கல்யாணம் பண்ணிக்கணும்னு கூட அவசியம் இல்லை.
என்ன நாள் நீயும் நானும் எப்படி இருந்தோமோ அப்படியே இப்பவும் இருப்போம் என் பொண்ணு உன்னை கேட்டுக்கிட்டே இருக்கா அவ உன்ன தன் அப்பாவாக நினைக்க ஆரம்பிச்சிட்டா காலைல எழுந்ததிலிருந்து தூங்கப் போற வரைக்கும் அப்பாவா எங்கே அப்பா வருவாரா அப்பா எனக்கு பொம்மை வாங்கிட்டு வருவாரா அப்ப என்ன எப்ப பாக்க வருவாருன்னு அப்பா அப்பான்னு ஆயிரம் முறை உன்னை சொல்லி கேட்டுட்டே இருக்கா.
இப்ப கூட நான் உன்னை பார்க்க தான் வரேன்னு சொன்ன அப்போ அப்பாவை சீக்கிரமா வீட்டுக்கு கூட்டிட்டு வாங்கம்மா அப்பா இல்லாமல் ரொம்ப போர் அடிக்குதுன்னு சொல்ற நீ என்னை வெறுத்து ஒதுக்கினாலும் பரவாயில்லை.
உனக்காகவாவது நீ என் கூட நம்ம வீட்ல வந்து இரு ரகு ப்ளீஸ் நான் உன்னை எதுக்கும் கட்டாயப்படுத்த மாட்டேன் என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்த மாட்டேன் என்றால் சைலு.
புது கூட தான் செயல் உடன் அவளுக்கு துணையாக அவளுடன் ஒரே வீட்டில் இருந்தால் போதும் என்று மட்டுமே நினைக்கும் ஷைலுவே நினைத்து என்ன சொல்வது என்று ரகுவிற்கு தெரியவில்லை.
அவளிடம் தான் இத்தனை கடுமையாக நடந்தும் அவளை வெறுத்து ஒதுக்கியும் தன் அவளிடம் திருமணம் செய்யாமல் தான் வைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி அவளை எவ்வளவு முறை கஷ்டப்படுத்தி இருப்பேன். அப்போ இது எல்லாம் கேட்ட பிறகும் இத்தனை நடந்த பிறகும் நான் அவளிடம் இப்படி கேவலமாக நடந்து கொண்ட பிறகும் கூட தன்னுடன் அவன் இருந்தால் போதும் என்று நினைக்கும் சைவமே என்ன சொல்லுவது.
அவள் குழந்தை இப்போது தன்னை அப்பாவாகவே ஏற்றுக்கொண்டு அன்புக்காக ஏங்குவதை சைலு சொல்லி கேட்க அந்த குழந்தை இப்போதே ரகுவிற்கு பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருந்தது ஆனால் தான் இப்போது இருக்கும் நிலையில் கண்டிப்பாக தன்னை விடுவிக்க மாட்டார்கள் என ஏனென்றால் ஹேமா வித் அவல் செய்த அனைத்து குற்றங்களையும் தன் பெயரில்தான் செய்திருக்கிறாள் எல்லா ஆதாரமும் தனக்கு எதிராக திரும்பி இருக்க ஹேமா கூட விடுதலை ஆவதற்கு வாய்ப்பு இருந்தாலும் இருக்கிறது தான் விடுதலை ஆவது நிச்சயம் முடியாது என்று ரகுவிற்கு நன்றாக புரிந்தது.
தன் யோசிக்காமல் ஹேமாவை பழிவாங்க நினைத்த ஒரு ஒரு காரணத்திற்காக தான் இப்போது செய்யாத குற்றங்களுக்கு எல்லாம் தண்டனை அனுபவிக்கும் படி ஆகிவிட்டது என்று ரகு மிகவும் வருத்தப்பட்டால்.
சைலுவின் கையைப் பிடித்துக் கொண்டு அவளிடம் என்ன மன்னிச்சிடு சைலோ இவ்வளவு நாள் உன்னோட அன்பும் உன்னோட அருமையும் தெரியாம நான் உன்னை நிறைய காயப்படுத்தி விட்டேன் இந்த.
உன்னிடம் இருந்து ஒதுக்கும் காட்டியதற்கு முக்கிய காரணமே அந்த அசோக் கால் உனக்கும் உன் குழந்தைக்கும் எந்த ஆபத்தும் வந்துடக்கூடாதுன்னு அதான் நான் இத்தனை நாள் அவனிடம் இருந்து உன்னை மறைத்தே வைத்திருந்தேன். அதனால் தான் உன்னிடம் நான் மிகவும் வெறுப்பு காட்டி நடந்து கொண்டேன். என்ன மன்னிச்சிடு சைலு என்று ரகு அவளிடம் கெஞ்ச…
ரகு நீ கவலைப்படாத நான் யார் கைல கால்ல விழுந்தாவது உன்னை கண்டிப்பா இங்கு இருந்து என் கூட கூட்டிட்டு போவேன் எனக்கு நீ வேணும் நீ இல்லாம என்னால இருக்க முடியாது ரகு நீ என்ன சொல்லி என்ன உன் கூட அழைச்சிட்டு வந்த கணவனை இழந்து நானும் என் குழந்தையும் யாரும் இல்லாம நிராகரவா இருந்தா அப்போ நீ தான் வந்து எனக்கு துணையா நான் உன் கூட இருக்கேன் நீ என்னோட வந்துட்டேன்னு என்ன கைய புடிச்சு உன் கூட அழைச்சிட்டு போன அவ்வளவு கஷ்டத்தில் இருக்கிறப்போ என் குழந்தையும் என்னையும் இந்த சமூகம் வேறு விதமாக பார்த்தபோது நீ மட்டும் தான் என்னை உன்னோட பார்த்துக்கிட்டே நீ என்னை ஏமாற்ற மாட்டேன் எனக்கு நல்லா தெரியும் ரகு.
நீ என் தயவுசெய்து பலகை எல்லாம் நினைச்சு உன்னை கஷ்டப்படுத்திக்காத கூடிய சீக்கிரம் நான் உன்ன விடுதலை பண்ணிடுவேன் என்று சொன்னவள் நான் சீக்கிரமா உன்னை வந்து பார்க்கிறேன் ரகு போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் அவனை அந்த நிலையில் பார்க்க முடியாமல் அங்கிருந்து விரைந்தாள் சைலு.
ஜெயிலில் ரகுவை பார்த்துவிட்டு வெளியே வந்த சைலோ தனக்குத் தெரிந்த கிளப்பில் அவள் வேலை பார்க்கும் பொழுது அங்கே வந்த பெரிய பிசினஸ்மேன் களுக்கு எல்லாம் போன் செய்து தனக்கு உதவும்மாறு கேட்க அனைவரும் அவன் விக்ரமின் பகைத்துக் கொண்டிருக்கிறான் அவ விக்ரமம் எதிர்த்து எங்களால் எங்கேயும் வந்து யாருக்கும் உதவி செய்ய முடியாது விக்ரமிற்கு ஆபத்து விளைவிக்க நினைத்தவர்களுடன் நாங்கள் பேசுகின்றோம் என்று சொன்னாலே எங்கள் பிசினஸ் செய்யும் எங்களையும் எந்த இடம் தெரியாமல் செய்துவிடுவார் விக்ரம் அதனால் இனிமேல் நீ எனக்கு போன் செய்யாதே என்று சொல்லி அவள் அழைத்த அத்தனை பேரும் விக்கிரமின் பெயரைச் சொல்லிவிட்டு போனை கட் செய்தார்கள்.
ஷைழுவிற்கு இப்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவள் வெளியே வந்ததும் போன் செய்த அனைவரும் சொன்ன பெயர் விக்ரம் தான்.
நான் அவள் நேராக விக்ரமே சென்று பார்த்து அவன் கையில அவன் கை காலை பிடித்து அவனிடம் கெஞ்சி எப்படியாவது ரகுவை விடுதலை செய்து விட வேண்டும் என்று நினைத்தவள் ரகுவை எப்படியாவது இங்கிருந்து தன்னுடைய அழைத்துச் சென்று விட வேண்டும் என்று முடிவு செய்தவன் விக்ரமே பார்க்க முடிவு செய்து தன் டிரைவரிடம் சொல்லி நேராக விக்ரமின் ஆபிஸ் இருக்கு சென்றாள்.
அவன் ஆபீஸ் முன்பு வந்து சைலபின் கார் நின்றதும் அங்கே இருந்து வெளியே வந்தவள் அவள் ஆபீசை பார்த்து அதன் பிரம்மாண்டத்தை பார்த்தும் கொஞ்சம் பயந்து தான் போனால் சைலு.
இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை கட்டியாலும் பிசினஸ்மேனா விக்ரம் இவனையா ரகு பகைத்துக் கொண்டான் என்று நினைத்தவர் இந்த மாதிரி இந்த இடத்தில் விக்ரமின் உடனடியாக சந்திப்பது அவ்வளவு எளிதல்லவே அவனை எப்படி பார்ப்பது என்று புரியாமல் ஷைலு வாசலில் நின்று இருக்க அப்போது…
அவளிடம் வந்த ஒரு பெண் மேடம் உங்க பேரு தான் சைலுவா என்று கேட்டால். ஆமாம் என்று சைலோ பதட்டமாக தலையாட்ட விக்ரம் சார் நீங்க ஆபீசுக்கு வந்தா உங்களை இங்கே வந்து பார்க்க சொல்லி என்கிட்ட இந்த அட்ரஸ கொடுத்தாரு என்று சொல்லி அந்த பெண் தன் கையில் இருந்த ஒரு சீட்டை சைலூவிடம் நீட்ட…
அதை வாங்கி பார்த்த சைலோ அந்த பெண்ணிடம் நான் இங்கு வருவேன்னு விக்ரம் சார் மூன்றுமே சொன்னாரா என்று தயங்கியபடி கேட்டால். ஆமாம் மேடம் whatsappல உங்க போட்டோவ அவரோட பிஏ எனக்கு அனுப்பி உங்களை பத்தி விபரம் சொல்லி நீங்க இங்கே வந்தால் உடனடியா அவர் உங்களை வந்து பார்க்க சொல்லி என்கிட்ட உங்க கூட உங்களிடம் இந்த அட்ரஸை கொடுக்கச் சொல்லி அனுப்பி இருந்தாங்க என்று சொன்னால் அந்த பெண்
சரி என்று தலையாட்டிய சைலோ வேகமாக தன் வந்த காரிலேயே விக்ரம் கொடுத்த அட்ரஸ் இருக்கு செல்ல அது ஒரு சிட்டியின் பிரபல மருத்துவமனை அங்கே தான் விக்ரம் இருந்தான்.
அவள் கார் வந்து நின்றதும் ஹாஸ்பிடல் வாசலில் நின்று இருந்த விக்கிரமுடைய காட்சிகள் அவளிடம் வந்து அவள் கையில் இருந்த கைப்பையை வாங்கிக்கொண்டு அங்கே நின்றிருந்த பெண் பாதுகாவலர் சைலுவே செக் செய்துவிட்டு அவளை உள்ளே விக்ரமிடம் அழைத்துச் சென்றார்கள்.
EPISODE 227
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
விக்ரமிடம் எப்படியாவது கெஞ்சி கூத்தாடி ரகுவை ஜெயிலில் இருந்து வெளியே அழைத்து வர வேண்டும் என்று அவனை சந்திக்க சைலு விக்ரமின் ஆபிசுக்கு சென்றால்.
அங்கே வேலை பார்க்கும் ஒரு பெண் அவளிடம் இவர் அட்ரஸை கொடுத்து விக்ரமின் சென்று அங்கே பார்க்கச் சொல்ல நேராக அவள் கொடுத்த அட்ரஸ் இருக்கு சைலு வந்தால்.
சிட்டிலயியே பெரிய மருத்துவமனையின் முன்பு வந்து சைலுவின் கார் நின்றது. அதைவிட்டு இறங்கிய சைலு பதட்டமாக ஹாஸ்பிடல் ஸ்கூல் செல்லப் போக….
அவளை ஹாஸ்பிடலில் முன்பே தடுத்து நிறுத்திய விக்ரமின் கார்ட்ஸ்கள் சைலூவின் கையில் இருந்து ஹேண்ட்பேக்கை வாங்கிக்கொண்டு அவரை முழுவதுமாக பரிசோதித்து விட்டு தான் உள்ளே அனுப்பினார்கள்.
அவளை அழைத்துக் கொண்டு ஒரு கார்ட் விக்ரம் இருக்கும் இடத்திற்கு வர… அங்கே மீனுவையும் அவள் குழந்தைகளையும் பார்க்க வந்திருந்த வாமினியும் குணாவும் அவர்களை பார்த்துவிட்டு வெளியே தங்கள் சொந்தங்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
ஷைலுவை அங்கே அழைத்து வந்த கார்ட்ஸ்கள் அவளை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு விக்ரமிடம் சைலு வந்த விஷயத்தை சொல்ல சொல்லி அங்கிருக்கும் மற்றொரு பாதுகாவலரிடம் சொல்லி உள்ளே அனுப்பி வைத்தனர்.
அவர்கள் வந்தவுடன் அங்கே பேசிக் கொண்டிருந்த அனைவரின் கவனமும் சைலு இருந்த திசைக்கு செல்ல…
வாமினியிடம் சந்தோசமாக சிரித்து பேசிக்கொண்டு இருந்த குணாவிற்கு அங்கே ஷைலு வந்து நின்று இருக்க அவளை பார்த்ததும் முகம் மாறியது.
அங்கிருந்து நேராக எழுந்து செயல்படும் வந்தவன் நீயா உன்னை யாரு உள்ள விட்டது நீ எதுக்கு இங்கே வந்திருக்க என் வாழ்க்கையில நீ விளையாடினது போதாதா இங்கேயும் வந்து என்ன செய்யப் போற என்று அவளிடம் குணா சண்டைக்கு வர….
என்ன மன்னிச்சிடு குணா நான் உன்ன நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் அதுக்கெல்லாம் சேர்த்து தான் நான் இப்போ அனுபவிச்சிட்டு இருக்கேன் தயவு செய்து என்ன மன்னிச்சிடு என்று சொன்ன சைலு சிறிதும் யோசிக்காமல் தன் வயதில் சிறியவனான குணாவின் காலில் விழுந்து சைலு மன்னிப்பு கேட்டால்.
தான் ஷைலுவிடம் சண்டை போட்டால் அவளும் பதிலுக்கு தன்னிடம் திமிராக பேசி சண்டையிடுவாள் என்று நினைத்திருந்த குணா இப்படி அவள் தன்னிடம் மொத்தமாக மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்லி இத்தனை பேர் முன்னிலையில் எதையும் யோசிக்காமல் வயது வித்தியாசம் பார்க்காமல் தன் காலில் விழுந்து விட உணவிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
என்ன செய்வது என்ற தெரியாமல் குணா அப்படியும் முழித்துக் கொண்டு நிற்க ஷைலும் குணாவின் காலில் விழுந்ததை பார்த்த வாமினி வேகமாக எழுந்து வந்தவள்.
டேய் குணா என்னடா பண்ணிட்டு இருக்க ஒரு பொண்ணு வந்து உன் காலுல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் நீ பார்த்துகிட்டு அப்படியே நின்னுட்டு இருக்க என்ன பழக்கம் இது இப்படித்தான் ஒரு பொண்ணு கிட்ட நீ நடந்துக்குவியா என்று அவனை திட்டிய வாமினி .
தன் நிறைவு மாத வயிற்றைத் தள்ளிக்கொண்டு குனிந்து சைலுவின் தோலை பற்றி அவளை எழுந்திருக்க சொல்ல…
சைலு எழுந்து குணாவின் அருகில் நின்றிருந்த பெண்ணை பார்த்து நீங்க…நீங்க… இவருக்கு என்று சொல்லி நீங்க குணாவுடைய அக்காவா? என்று கேட்டால் சைலு.
சைலு தன்னை குணாவின் அக்கா என்று சொன்னதும் இவளை ஏன்டா வந்து தூக்கி விட்டோம் என்று ஆகிவிட்டது வாமினிக்கு…
அது கூட பரவாயில்லை இவள் இப்போதுதான் தன்னை குணாவுடன் சேர்த்து பார்க்கிறாள்.ஆனால் அவள் தன்னை அக்காவா என்று குணாவிடம் கேட்க…
அவளிடம் எந்த பதிலும் சொல்லாமல் குணா கல்லுலிலிமங்கன் போல வாயில் கைவைத்து வாமினியை பார்த்து நக்கலாக சிரித்தபடி நின்று இருக்க…
அவனைப் அப்படி பார்த்து எரிச்சலான வாமினி அவன் காலில் ஓங்கி உதைத்தவள் என்னவோ பண்ணு…என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல…
அவள் உதைத்ததில் வலித்த காலை தேய்த்து விட்டுக் கொண்டு செயல்படும் அவ என்னுடன் மனைவி என்று சொன்னால் எனக்கு அவளுக்கும் இரண்டு வருடம் ஏஜ் வித்தியாசம் என்று சொன்னான்.
ஓ ஓ இவங்க உன்னோட மனைவியா உன்னை விட இவங்க வயசுல ரெண்டு வயசு சின்னவங்களை என்று கேட்க…
அதை தூரத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த வாமினி குணா என்ன சொல்கிறான் என்று ஆவலாக பார்க்க…
இல்ல இல்ல நீங்க தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்க என்ன விட ரெண்டு வயசு மூத்தவ என்னோட மனைவி அதனால தான் நீங்க அவளை என்னோட அக்காவா நினைச்சுட்டீங்கன்னு நினைக்கிறேன் என்று குணா சொல்ல..
அதை தூரத்தில் இருந்து கேட்ட வாமினிக்கு குணாவின் மேல் கடுப்பாக வந்தது இப்போது விளக்கி அவகிட்ட சொல்லி ஆகணுமா இவனுக்கு என்று முணுமுணுதாள்.
ஷைலு குணாவிடம் என்ன மன்னிச்சிடு குணா ரகு எதற்காக உன்னை பழிவாங்கறான்னு தெரியாமையே நான் அவனுக்கு உடந்தையா இருந்து உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் நீ என்ன உன் கூட பிறந்த அக்காவா நெனச்சு பழகின ஆனால் அந்த உறவுக்கு நான் மரியாதை கொடுக்காமல் உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் என்னை மன்னித்துவிடு என்று மனம் வருந்தி ஷைலு குணாவிடம் மன்னிப்பு கேட்க…
குணா என்ன சொல்வது என்று தெரியாமல் சைலுவை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
இது எல்லாம் உள்ளே இருந்த இந்த ஹாஸ்பிடலின் பிரத்தியேக சிசிடிவி கேமரா மானிட்டரில் பார்த்துக்கொண்டு இருந்த விக்ரம் தான் எதற்காக ஹாஸ்பிடலில் வரச் சொன்னோமோ அந்த வேலை முடிந்தது என்று நினைத்தவன் தன் காற்றிடம் கண்ணை காட்ட அவர்கள் வெளியே வந்து சைலுவை விக்ரம் இருக்கும் அறைக்கு அழைத்து வந்தனர்.
உள்ளே வந்த ஷைலு தயங்கியபடி விக்ரம் முன்பு நிற்க…
சொல்லுங்க ஷைலு ஏன் வந்ததிலிருந்து எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்க என்று கேட்டான் விக்ரம்.
சார் என்ன மன்னிச்சிடுங்க நான் அன்னைக்கு நீங்க என் வீட்டுக்கு வந்திருந்தா அப்போ நிறைய பொய் சொல்லி உங்களையும் குணாவையும் கஷ்டப்படுத்திட்டேன். என்னை மன்னிச்சிடுங்க என்று அவனிடம் மன்னிப்பு கேட்டால் சைலு.
இதுக்காகத்தான் நீங்க இங்க வந்தீங்களா என்று புருவம் சொல்லுங்க விக்ரம் அவளை பார்க்க…
சார் உங்களுக்கே தெரியும் ரகுவை பற்றி… அவன் எவ்வளவு நல்லவன்னு எனக்கு நல்லா தெரியும் சார் அவன் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் இப்படி பழிவாங்குகிறேன் என்று இந்த மாதிரி பைத்தியக்காரத்தனத்தை பண்ணி வச்சிட்டான்.
அவனே தயவு செய்து நீங்க மன்னிச்சு ஜெயில்ல இருந்து வெளியே எடுக்க உதவனும் ப்ளீஸ் என்று விக்ரமிடம் கெஞ்சினால் ஷைலு.
அவர் செய்த தவறுக்கு அவர் தண்டனை அனுபவிக்கிறார். இதில் நான் வந்து அவரைக் காப்பாற்ற என்னை இருக்கிறது மிஸ் ஷைலு என்றான் விக்ரம்.
அப்படி சொல்லாதீங்க சார் தயவு செய்து எப்படியாவது என் ரகுவ என்கிட்ட கொடுத்துடுங்க அவனை நீங்களும் உங்க குடும்பம் இருக்கிற வழியிலோ வராம நான் பார்த்துக்கிறேன் என்று சொன்னால் சைலு.
எனக்காகவும் ரகுவிற்காகவும் இல்லாமல் தந்தையின் பாசத்திற்காக ஏங்கும் என் குழந்தைக்காகவாவது நீங்க ரகுவை விடுதலை செய்ய உதவனும்.
நீங்களும் இப்போ ஒன்னு இல்ல ரெண்டு குழந்தைக்கு தகப்பனாக இருக்கீங்கண்ணு வெளியே இருக்கிறவங்க பேசுறத கேட்டேன்.அந்த தகப்பன் ஸ்தானம் எவ்வளவு முக்கியம்ங்கிறது உங்களுக்கு நல்லாவே புரியும்.
தயவுசெய்து எனக்கு இந்த ஒரு உதவியை மட்டும் செய்யுங்க… உங்க வழிக்கே வராமல் ரகுவை பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு என்று ஷைலு விக்ரமின் முன்பு கையெடுத்து கும்பிட்டு அவனிடம் கெஞ்சி கொண்டு நின்று இருக்க..
நீங்க ரகுவுக்கு என்ன உறவு ஏன் அவளுக்காக இவ்வளவு தூரம் பரிந்து பேசிட்டு என்கிட்ட வரீங்க…
அவனே உங்களை ஏமாத்தி திருமணம் செய்து கொள்ளாமல் உங்களை அவன் வைத்திருந்தான் தானே என்று அவளிடம் குத்தி காட்டுவது போல விக்ரம் வேண்டுமென்றே பேச…
அவன அப்படிச் சொன்னதும் சைலூவிற்கு சுருக்கென்று மனது வலிக்க… இயலாமையோடு அவன் முன்பு சைலு நின்று இருக்க…
ரகுவை என்னால விடுதலை செய்ய முடியாது என்றான் விக்ரம்.
வேகமாக விக்ரமின் அருகில் ஓடி வந்த ஷைலு அவன் காலில் விழுந்து தயவுசெய்து என் ரகுவை எப்படியாவது காப்பாற்றி என்கிட்ட கொடுத்திடுங்க என்று சொல்லிக்கொண்டு அவன் காலில் விழப்போக அவளை விக்ரமின் காலில் விழாமல் விக்ரமின் கார்ட்சிகள் பிடித்துக் கொண்டனர்.
இத்தனை நேரம் இதை எல்லாம் வேறு அறையில் இருந்த மானிடரின் வழியாக பார்த்துக் கொண்டு இருந்த ரகு .
தனக்காக வயது வித்யாசம் பார்க்காமல் குணாவின் காலில் விழுவதை பார்த்து ஏற்கனவே நொடிந்து போனவன் ,இப்பொது விக்ரமிடம் கெஞ்சிக் கொண்டு இருக்கும் ஷைலுவை பார்த்து இப்படி பட்ட ஒருதியையா நான் இவ்வளவு நாட்களாக கஷ்டப்படுத்திக் கொண்டு இருந்தேன் என்று தன் மீதே வெறுப்பு வந்தவனாய் ஷைலு இருக்கும் அறையை நோக்கி கதவு திறந்து கொண்டு ரகு உள்ளே செல்ல …
கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் தன்னிச்சையாய் திரும்பி பார்த்த ஷைலுவிற்கு ராகுவை அங்கு பார்த்ததில் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் ஒரு சேர வைத்தது.
நேராக ஓடிச்சென்று ரகுவை கட்டிக்க கொண்டு ரகு நீ வெளியே வந்துட்டியா …உன்னை விட்டுட்டாங்களா என்று சொல்லி ஷைலு அழ..
அவளை தன்னிடம் இருந்து பிரித்தவன் விக்ரமை பார்த்து ரொம்ப நன்றி விக்ரம் ரண்மேல எந்த கேசும் இல்லாம வெளியே கொட்டிட்டு வந்ததுக்கு …
அதுமட்டும் இல்லாம என்னை நான் செய்த தவறுகளை மன்னித்து விட்டதற்கு நன்றி என்றான் ரகு.
அவனை பார்த்து மெலிதாக ஒரு புன்னகையை மட்டும் சிந்திய விக்ரம் ஷைலுவை பார்த்து நான் ஏற்கனவே ரகுவை வெளியே எடுக்க ஏற்பாடு பண்ணிட்டேன் அதனால் தான் நீங்க என்கிட்டே கேட்டே அப்போ என்னால் முடியாதுன்னு சொன்னே என்று சொல்லி சிரித்தான்.
பின் ரகுவிடம் திரும்பி ஷைலுவையுடைய புருஷன்னு சொல்லி ஒருத்தனை கொன்னுட்டீங்களே அவனை என்ன பண்ணுணிங்க என்று கேட்டான் விக்ரம்.
அவன் சகலை விக்ரம் அவன்கிட்டே பணம் கொடுத்து அவனோட சொந்த ஊருக்கு நான் நானுப்பி வெச்சுட்டேன் ஆனா குண கிட்டே பொய் சொல்லி அவனை நம்ப வெச்சுட்டேன் அந்த பேரர் இறைந்து போய்விட்டதாக சொல்லி என்றான் ரகு தயங்கியவாறே.
இதை கேட்டுக்கொண்டு அவன் பின்னல் இருந்து வந்ததை குணா.என்னை நீ எவ்வளவு கஷ்டபடுத்திட்டேன்னு உனக்கு தெரியுமா என்று சொல்லு ராகுவின் வாயிலேயே ஓங்கி குத்தினான் .
குணா அடித்ததில் ராகுவின் வாயின் இருந்து ரத்தம் வடிய ..அதை பார்த்த ஷைலு குணாவிடம் வந்து எங்களை மணிச்சது குணா என்று சொல்லி மீண்டும் அவன் காலில் விழ…
ஷைலு காலில் விழுவதை பார்த்து பதறிய குணா ஏய் ஷைலு என்ன இது எழுந்திரு என்று சொன்னவன் .இனிமேல் இந்த மாதிரி எல்லாம் செய்யாதே எனக்கு கஷ்டமா இருக்கு என்றரன் குணா.
பின் ராகுவும் ஷைலுவும் விக்ரமிற்கு,குணாவிற்கும் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி அவர்கள வீட்டிற்கு சென்றனர் .
******
பிரியா இன்னும் கோமாவில் இருந்து குணம் ஆகவில்லை ஹாஸ்பிடலில் வைத்து அவளை டிரீட்மென்ட் பார்க்காமல் அவளை வீட்டிற்கு அழைத்து வந்தது வீட்டில் வைத்தே அவளுக்கு மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து பிரியாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து சென்றான் குரு.
மீனுவிற்கு குழந்தை பிறந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது குழந்தைகளும் ஒரு அளவுக்கு தங்கள் உடல் நலனில் தேர்ந்து இருக்க ….மீனுணவையும் ஹோச்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு கூட்டி வந்துவிட்டான் விக்ரம் .
மீனுவின் தாய் பார்கவிக்கு இறுதி சடங்குகள் எல்லாம் மீனுவை டிஸ்சார்ஜ் செய்த பிறகு செய்து கொள்ளலாம் என்று குண்டு வெடித்ததில் உடல் கருகி இறந்த மற்ரனுவின் தாயை கர்ணன் மீனு ஹோச்பிடலில் இருக்கும்போதே அவருக்கு கொல்லி வைத்து அவரின் சாம்பலை வைத்து இருந்தான்..
மீனு ஹபிடலில் இருந்து வந்த பிறகு சந்தங்களை எல்லாம் வந்து மீனுவின் அம்மாவின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு அவருக்கு தங்களின் இறுதி மரியாதையை செலுத்தினர்.
மீனுவினால் தன் தாயின் இறப்பு இந்த நிலையில் இருக்கும் என்பதை இன்று வரை நம்பமுடியாமல் மீனு மிகவும் சிரமப்பட்டாள்.
அவளுக்கு எவ்வளவு ஆறுதல் வார்த்தைகள் யார் கூறினாலும் ஒரு தாயின் இழப்பு என்பது இந்த உலகத்தையே அதற்கு ஈடாக கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாத அளவு ஒரு உன்னதமான உறவை நம்மால் ஈடு செய்ய முடியாது .
மீனுவை தன வீட்டிற்கு அழைத்து சென்று பார்த்துக் கொள்வதாக கர்ணனும் ஸ்ரேயாவும் எவ்வளவோ சொல்லியம் விக்ரம் மீனுவை அவர்களுடன் அவள் வீட்டிற்கு அனுப்ப மறுத்து விட்டான்.
அங்கே வந்தால் அவள் அம்மாவின் இழப்பை நினைத்து அவள் மிகவும் வேதனை படுவாள் என்று விக்ரம் கர்ணனுடன் அனுப்ப மறுத்துவிட்டான்.
மீனுவை தானே நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வான் அம்மாவீட்டிற்கு கூட மீனுவை அழைத்து செல்லாமல் தன் வீட்டிற்கு அழைத்து சென்றான் விக்ரம்.
தன் இரு குழந்தைகளையும் தானே கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மீனு சொல்லிவிட அவளுக்கு எதுவுவம் தேவை என்றல் மட்டுமே வேலையாட்கள் அவளுக்கு உதவி செய்தனர் .
மீனுவை வீட்டில் விட்டுவிட்டு ஆபீஸ் சென்ற விக்ரம் இரவு ஒரு மணியை போல தான் திரும்பவும் வீட்டிற்கு வந்தான் .
மூவரும் தூங்கி கொண்டு இருந்தால் என்ன செய்வது என்று யோசித்தபடி சத்தம் இல்லாமல் தன் அறைக்கதவை திறந்து உள்ளே வர..
கட்டிலில் அமர்ந்து கொண்டு தாய் அமுது குடித்து முடித்த பிள்ளையை மெத்தையில் படுக்க வைத்துவிட்டு ,பசிக்காக அலுத்து கொண்டு இருந்த மற்றொரு குழந்தையை தூக்கி அதற்கு தாய் அமுது புகட்ட ஆரம்பித்தாள் மீனு.
மீனுவிடம் சத்தமில்லாமல் வந்த விக்ரம் தன் கையிலிருந்த லேப்டாப்பை அருகில் இருந்த மேஜையின் மேல் வைத்தவன் மீனுவின் முதுகிற்கு பின்னால் தன் முதுகை அவளுக்கு ஆதரவாக கொடுத்து மீனுவின் பின்னால் விக்ரம் அமர..
தன் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டே மீனு தனக்கு முதுகு வலிக்கும் என்பதற்காக விக்ரம் தனக்கு ஆதாரவாக தன் முதுகில் சாய்ந்து உட்கார…
மீனு அப்பாடா என்று சொல்லி சற்று நிமிர்ந்து அமர்ந்தாள்.
பால் குடித்து முடித்து இரு குழந்தைகளையும் மீனு தூணங்க விக்கும் வரை விக்ரம் மீனுவைக்கு வேண்டிய உதவிகளை செய்தவன் அவள் குழந்தையை படுக்க வைத்துவிட்டு வந்ததும்
மீனுவை அபப்டியே தன் கையில் ஏந்தியவன் . மீனுவை தூக்கிக் கொண்டு பாத்ரூமிற்குள் சென்றான்.
அவன் கையில் சோர்ந்து காணப்பட்ட மீனு டேய் விக்ரம் இப்போ எதுக்கு ட பாத்ரூம் கூட்டிப்போரே என்று மீனு மிகவும் டிரேட் ஆகி பேச…
ஷ்…அமைதியா இரு என்றவன் அவளை உள்ளே தூக்கி சென்று அங்கே இருந்த டேபிளில் மேமனுவை அமர வைத்துவிட்டு பாத் டப்பில் சூடாக தண்ணீரை நிலப்பி விட்டு அதில் குளிக்க புத்துணர்ச்சியாக இருப்பதற்காக சில நறுமணம் நிறைந்த பொருட்களை போட்டுவிட்டு அவளுக்கு தேவையான இறவு உடை டௌயில் எல்லாம் எடுத்துவைத்துவிட்டு விந்துவை மீனுவை மார்க்க….
அவன் எப்படி உள்ளே வந்து அமர வையத்து இருந்தானோ மீனு அதே நிலையில் தான் அமர்ந்து கொண்டு தூங்கி இருந்த மீனுவை பார்த்த்து மெல்ல சிரித்தவன் அவள் அருகில் வந்து மீனுவை லேசாக தோள்களில் வைத்து அவள் பெயர் சொல்லி அழைக்க …
கண்களை மெல்ல தெறந்து பாதி தூக்கத்திலேயே என்ன விக்கிரம் என்றால் .வா குளிக்கலாம் என்றான் விக்ரம் .
ம்ஹும்…எனக்கு டிரேட் ஆஹ் இருக்கு ட நான் குழிகளை என்று மீனு சொல்ல..
குளிச்ச இன்னும் நல்ல தூங்கலாம் வா என்றவன் அவளை டேபிளில் இருந்து தூக்கி நிறுத்தியவன் அவள் உடைகளை கலைந்தது மீனுவை தூக்கி பாத் டுப்பில் மெதுவாக அமர வைத்தான்.
லேசான சூட்டுடன் இருக்கும் தண்ணீரில் மீனுவை அமர வைத்ததும் இவ்வளவு நேரம் சோர்வாக இருந்த மீனு கொஞ்சம் புத்துணர்ச்சி பெறுவது போல உணர்ந்தாள்.
மெல்ல மிகவும் மென்மையாக மீனுருவின் உடலை தேய்த்துவிட்டு அவளை குளிப்பாட்டிய விக்ரம் அவளை பாத் டுப்பில் இருந்து தூக்கி அருகில் இருந்த டேபிளில் அமர்ந்த விக்ரம் மீனுவை தன் மடியில் அமர்த்திக் கொண்டு அருகில் வைத்திருந்திட டவலை எடுத்து அவள் உடல் முழுவதும் இருந்த ஈரத்தை மெல்ல மெல்ல ஒற்றி எடுத்தான்.
அதை எல்லாம் அனுபவிக்கும் நிலையில் இல்லாமல் மீனு விக்ரமின் தோள்களில் சாய்ந்து உறங்கி கொண்டு இருந்தால்.
பின் மீனுவின் இரவு உடையை எடுத்து அவளுக்கு அதை எடுத்து அணிவித்தவன் மீனுவை கைகளில் ஏந்தி கொண்டு வந்தவன் அவர்கள் அறையில் மீனுவிற்காக ஆசையாக வாங்கி வைத்து இருந்த ஊஞ்சலில் மீனுவை படுக்க வைத்தவன் கீழே சென்றான்.
கீழே வந்த விக்ரம் சத்தான காய்கறிகளை எல்லாம் போட்டு அவளுக்கு அதிகம் பால் சுரப்பதற்க தேவையான காய்கறிகளாக தேர்ந்து எடுத்து சூப் வைத்தவன் .அதை எடுத்துக் கொண்டு தன் அறைக்கு வர…
ஊஞ்சலில் படுத்து இருந்த மீனுகட்டிலில் அழுத்த குழந்தைக்கு பால் ஊட்டி வீட்டுக் கொண்டு இருந்தால்.
விக்ரம் உள்ளே வருவதை பார்த்ததும் வெட்கத்தில் தன் மீது போர்த்தி இருந்த துண்டை எங்கே தான் பால் கொடுப்பதை விக்ரம் பார்க்க போகிறானோ என்பது போல சரி செய்து கொள்ள..
அதை பார்த்து சிரித்தவன் கொஞ்ச நேரம் முன்னே நான் ஆஃபிஸில் இருந்து வந்த பொது மாட்டும் நீ வெட்கப்படலையே ஆனா இப்போ என்ன என்கிட்டே வெட்கம் என்றான் .
அப்போ நான் உன்னை சரியாய் கவனிக்கலை டா…அதுவும் இல்லாம நீ என் பின்னாடி உட்கார்ந்து இருந்தே ..என்றாள்.
சரி சரி இந்த இதை சாப்பிடு என்று அவள் அருகில் அமர்ந்து சூப்பை எடுத்து மெதுவாக ஊத்தி அவளுக்கு ஊட்டி விட்டான்.
விக்ரம் கொண்டு வந்த சூப்பை முழுவதுமாக குடித்த மீனு விக்ரமின் சட்டையை பிடித்து தன் அருகில் இழுத்தவள் அவன் உதட்டில் முத்தம் வைத்து தேங்க்க் யூ ராட்சஸா என்றாள்.
அவனும் லவ் யூ பொண்டாட்டி என்றான்.
தன் மனைவியின் உணர்வுகளை உணர்வு பூர்வமாக புரிந்து அவள் மனது போல நடந்து கொண்டு அவளுக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் கொள்வது ஒரு கணவனின் தலையாய கடமை அந்த கடமையையை விக்ரம் இன்று வரை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறான்.
EPISODE 228
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ஒரு வழியாக ரகுவிற்கும் குணாவிற்கும் இருந்த பிரச்சினை முடிந்து விட்டது.
ஹேமா ஏற்பாடு செய்திருந்த பிரஸ்மிட்டிலேயே ரகு தான் குணாவிற்கு எதிராக செய்த வேலைகளை எல்லாம் சொல்லி தன் தவறை ஒப்புக் கொள்ள…
ரகு குணாவின் பெயரைச் சொல்லி எந்த கம்பெனிகளுக்கெல்லாம் அவனது டிசைனை தன் பெயரில் விற்றானோ அந்த கம்பெனியில் இருப்பவர்கள் எல்லாம் குணாவை நேரடியாக தொடர்புகொண்டு அவனுடைய டிசைன்களை எல்லாம் தங்கள் கம்பெனிக்கு செய்து கொடுக்குமாறு அவனிடம் கேட்க..
குணாவிற்கு இப்போதுதான் தன்னுடைய அடையாளம் வெளியே தெரிந்து தன்னுடைய திறமையை காட்டுவதற்கான நேரம் வந்திருக்கிறது என்று நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டான்.
வாமணிக்கும் பிரசவகாலம் நெருங்கி விட்டதால் குணா அதிகம் வெளியில் எங்கும் செல்லாமல் அவளுடனே நேரத்தை கழிக்க முடிவு செய்திருந்தேன் தன்னிடம் அவர்கள் கம்பெனிக்காக வேலை செய்ய பல பெரிய கம்பெனிகள் முன்வந்து குணாவிடம் கேட்டுக் கொண்டிருக்க மாமனியின் பிரசவம் முடிந்த பிறகு தான் எதையுமே எடுத்துச் செய்வதாக சொல்லி இப்போதைக்கு முடியாது என்று குணா அனைவரிடமும் சொல்லிவிட்டான்.
அவன் எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் நேரம் எடுத்துக் கொள்ளலாம் அதன் பிறகு கண்டிப்பாக தங்கள் கம்பெனிக்கு புதிய டிசைன் வேலை அவன் வடிவமைத்து கொடுக்க வேண்டும் என்று குணாவை அழகிய கம்பெனி சில கம்பெனிகள் சொல்லி அவன் வருகைக்காக காத்திருந்தனர்.
ஒருபுறம் தன்னுடைய அடையாளம் வெளிப்பட்டு விட்டதை நினைத்துக்கொண்டு சந்தோசமாக இருக்க அவன் சந்தோஷப்படுவதை பார்த்த வாமணிக்கும் தன் கணவனின் இத்தனை நாள் கஷ்டங்கள் இப்போது சரியாகிவிட்டது என்று சந்தோசப்பட்டால்.
அது ஒரு புறம் இருக்க கோவிலில் இருந்த சித்தர் சொன்னது போல தங்களுக்கு எதுவும் ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து இருந்தால் வாமினி தங்களுக்கு என்பதை விட குணாவிற்கு தான் ஆபத்து என்று சொல்லி இருந்தார் அந்த சித்தர்.
அந்த எண்ணம் அவள் மனதில் ஓடாமல் இல்லை. ஆனால் அதை எதுவும் குணாவிடம் காட்டிக்கொள்ளவே இல்லை அவன் சந்தோஷமாக இருக்கும் இந்த நேரத்தை அவன் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தவள் அவனிடமிருந்து தன் மனக்கவழக்கத்தை வெளியில் சொல்லாமல் அமைதியாகிவிட்டாள்.
இன்னும் வாமனியின் பிரசவத்திற்கு ஒரு வாழ வார காலமே இருப்பதால் அவளை பரிசு பரிசோதிப்பதற்காக ஹாஸ்பிடலுக்கு குண அழைத்துச் சென்றிருந்தான்.
மாமனையே பரிசோதித்த டாக்டர் அவன் உடல்நிலை நன்றாக தேறி இருக்கிறதே இந்த ஒரு வார காலத்தில் எப்போது வேண்டுமானாலும் அவளுக்கு பிரசவ வலி வரலாம் அதனால் அவளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் குணாவிடம் சொல்லி அனுப்பி வைத்தார்.
மருத்துவமனையை விட்டு வெளியே கிளம்பி வீட்டிற்கு செல்ல போக அப்போது வாமினி குணாவிடம் குணா என்னை எங்கேயும் வெளியே அடிச்சிட்டு போறியா இன்னும் ஒரு வாரம் தான் நம்ம இப்படி ஜோடியா வெளியே சுத்த முடியும் அதுக்கப்புறம் குட்டி பாப்பா வந்துருச்சுன்னா நீயும் நானும் கொஞ்ச நாளைக்கு வெளியே எங்கேயும் போகவே முடியாது குட்டி பாப்பாவ பார்த்துகிட்டு இருக்க வேண்டி இருக்க வேண்டி இருக்கும் என்றாள் வாமினி.
அவள் சொன்னதைக் கேட்டு சிரித்த குணா குட்டி பாப்பா வந்தா என்ன குழந்தை பிறந்து ஒரு ரெண்டு மாசம் வரைக்கும் நம்ம எங்கேயும் போக வேண்டாம் அதுக்கப்புறம் குழந்தையை கூட்டிக்கிட்டே நம்ம எல்லா பக்கமும் போயிட்டு வரலாம் என்றான் குணா.
அச்சோ ரெண்டு மாசத்திலேயே குழந்தையை வெளியே கூட்டிட்டு போகணுமா வேண்டாம் குழந்தைக்கு எதுவும் ஒத்துக்காம போயிடுச்சுன்னா என்ன பண்றது அவசரமே இல்லை நம்ம பொறுமையா குழந்தை கொஞ்சம் வளர்ந்ததுக்கு அப்புறம் மூணு பேரும் வெளியே போகலாம் என்றால் வாமினி.
சரி அதையெல்லாம் பாப்பா பிறந்த பிறகு பார்த்துக்கலாம் இப்போ எங்கே போலாம்னு சொல்லு கூட்டிட்டு போறேன் என்றால் குணா.
உனக்கு ஃபர்ஸ்ட் வேலை கிடைச்சா போதும் நம்ம ஒரு கோயிலுக்கு போனோமே நம்ம வீட்டு பக்கத்துல இருக்கேன் அந்த அம்மன் கோயிலுக்கு போகலாமா என்றால் வாமினி.
சரி அங்கேயே கூட்டிட்டு போறேன் என்று சொன்னவன் நேராக வாமினியை அவள் சொன்ன கோவிலுக்கு அழைத்து வந்தான்.
வாமினியின் முகம் சிறிது நாட்கள் ஆகவே சரியில்லை என்பது குணாவிற்கு தெரியும் அவளும் தன்னிடம் எதுவும் சொல்லாமல் இருக்க அவளிடம் காரணம் தெரிந்துமே குணா அதைப்பற்றி கேட்கவே இல்லை எங்கே தான் கேட்டு அவள் மேலும் தன்னை பற்றி வருத்தப்படுவாள் என்று குணா அவளிடம் எதையும் காட்டிக் கொள்ளாதவன் போல மாமணி உடன் இருந்தான் .
இருவரும் கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வந்து பிரகாரத்தில் அமர்ந்து இருக்க…
இதற்கு மேலும் வாமனியிடம் எதுவும் கேட்காமல் இருந்தால் அவள் அனைத்தையும் தன் மனதிற்குள்ளேயே போட்டு புலுங்கி கொண்டிருப்பாள் என்று நினைத்த குணா அவள் கையைப் பிடித்து தன் மடிமீது வைத்தவன் என்ன ஆச்சு வாமினி ஏன் கொஞ்ச நாளாவே உன் முகம் சரியில்லை என்று கேட்டான்.
அவன் அப்படி கேட்டதும் தான் தாமதம் வா மினி இதுவரை அமைதியாக இருக்க குணா கேட்டதும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது.
வாமிணி அழகும் குணாவிற்கு ஏதோ போல ஆகிவிட வாமினி இப்போ எதுக்கு அலற உனக்கு என்ன ஆச்சுன்னு தானே நான் கேட்டேன் என்று குணா பதர…
உனக்கு ஞாபகம் இருக்கா குணா இதே கோயில்ல நமக்கு ரொம்ப அழகான குட்டி தேவதை பொறக்கும்னு சொல்லி இங்கே இருந்த ஒரு சித்தர் சொன்னாரே ஞாபகம் இருக்கா என்றாள் வாமினி.
அதை எப்படி நான் மறப்பேன் நீ அவர் சொன்னது எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு என்று குணம் சொல்ல அதே சித்தர் தானே நம்மகிட்ட ஒரு சுவாமி கயிறு கொடுத்து கட்டிக்க சொன்னாரு இது நமக்கு குழந்தை பிறக்கிற வரைக்கும் பத்திரமா நம்ம கையிலே இருக்கணும்னு தானே சொன்னார். ஆனால் பாரு நம்மளோட அழகா பண்ணைக்கு அந்த கயிறு கழண்டு விழுந்துடுச்சு அவர் என்ன சொன்னார் இந்த கயிறு யார் கையில் இருந்து கழண்டு இருந்தாலும் ஆபத்து உனக்கு தான் வரும் என்று சொன்னாரே எனக்கு அதை நினைச்சு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று சொன்னால் வாமினி.
உனக்கு எதுவும் ஆபத்து வந்து விடுமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது என்று சொன்னால் வாமினி.
உன் கண்ணீரை தொலைத்துவிட்ட குணா நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல அவரு என்ன சொன்னாரு எனக்கு ஏதாவது ஒரு கஷ்டம் வரும் ஆபத்து வரும்போது தானே சொன்னாரு. அது எல்லாம் தான் என் வாழ்க்கையில நடந்து முடிஞ்சிடுச்சு இப்போ தானே அந்த ரகு விஷயம் எல்லாம் முடிஞ்சு நம்ம நிம்மதியா ஆகி இருக்கோம் அதனால கூட ஆபத்து நம்மளுக்கு விலகி போயிருச்சுன்னு அந்த கயிறு கழண்டு விழுந்து இருக்கலாமே நீ ஏன் அப்படி யோசிக்க மாட்டேங்குற என்றான் குணா.
அவன் அப்படி சொல்லவும் என்ன குணா சொல்ற என்று வாமினி கேட்க…
இவ்வளவு நாள் அந்த ரகுவால் எனக்கு எவ்வளவு பிரச்சனை வந்துச்சுன்னு உனக்கு தெரியுமா? என்று நடந்த அத்தனையையும் ஒன்று விடாமல் குணா வாமினியிடம் சொல்ல…
அவன் விஷயம் ஏதோ பிரச்சினை என்று மட்டும் தான் வாமிணிக்கு தெரியும். ஆனால் இவ்வளவு தூரம் இருக்கிறது என்று அவளுக்கு குணாவும் சொல்லவில்லை விக்ரமும் சொல்லவில்லை இன்று குணா சொன்ன விஷயங்கள் எல்லாம் கேட்டு வாமினி அதிர்ச்சியாகிவிட்டாள்.
ஏன் குணா இவ்வளவு விஷயம் நடந்திருக்கு என்னிடம் எதையுமே நீ சொல்லல என்கிட்ட எதையுமே சொல்லாம இத்தனை கஷ்டத்தையும் நீ தனியா அனுபவிச்சியா என்று மிகவும் வருத்தத்துடன் வாமினி கேட்க…
இத்தனை நடந்து முடிஞ்சு சரியான பிறகு உன்கிட்ட சொல்ற அப்பவே நீ இவ்வளவு வருத்தப்படுறியே அப்போ நான் இந்த விஷயத்துக்காக தான் கஷ்டப்படுறேன் உனக்கு தெரிஞ்சா என்னை விடவும் நீதான் ரொம்ப மனசு உடைஞ்சு போயிடுவே வா வாமினி.
ஏற்கனவே நீ கர்ப்பமாய் இருக்கிற இந்த சமயத்துல உன்னை என்னால சந்தோஷமா வச்சுக்க முடியல அந்த மாதிரி சில விஷயங்கள் எல்லாம் சொல்லி உன்ன மேலும் கஷ்டப்படுத்த நான் விரும்பல அதனாலதான் நான் உன்கிட்ட எதையுமே சொல்லலை என்றான் குணா.
இனிமேல் இப்படி எல்லாம் இருக்காது குணா நல்லதோ…கெட்டதோ… கஷ்டமோ…சந்தோஷமோ…. எதுவாக இருந்தாலும் நம்ம ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் மறைச்சுக்காம வெளிப்படையா பேசிடனும் அப்போதான் நமக்குள்ள எந்த ஒரு சங்கடமும் கஷ்டமும் வராது.
நமக்குள்ள ஒளிவு மறைவுங்குறது எதுவுமே இருக்க கூடாது என்ற
இனிமேல் இந்த மாதிரி இருக்காது நமக்குன்னு ஒரு குழந்தை வரப்போகுது நம்மளோட சந்தோஷம் கஷ்டம் எல்லாமே இனிமேல் பறந்து போயிடனும் என்று வாமணி சொல்ல…
சரிடி என் தங்கம் என்று சொல்லி அவள் கண்ணம் கிள்ளியவன் சரி வீட்டுக்கு போலாமா வந்து ரொம்ப நேரம் ஆச்சு அம்மா இன்னும் நம்மள காணும்னு கேட்டுட்டு இருப்பாங்க என்று சொன்னவன் வானினியின் கையைப் பிடித்து அவளை மெதுவாக தூக்கிவிட….
அவன் கையைப் பிடித்துக் கொண்டே வாமினி எழுந்து நிற்க அப்போது அவள் எதிரே ஒரு பெண் வந்து நின்று வாமினியையே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டு இருக்க…
திடீரென்று தன் முன்னால் ஒரு பெண் வந்து இப்படி குறுகுறுவென்று பார்க்கவும் வாமினிக்கு சற்று பயம் தொற்றிக் கொண்டது.
அவள் பயந்தபடியே குணாவின் கையைப் பிடித்துக் கொண்டு அவன் அருகில் நிற்க…
குணா அந்த பெண்ணை பார்த்து யார் நீங்க எதுக்கு என் மனைவியை இப்படி பாக்குறீங்க என்று குணா அந்த பெண்ணிடம் கேட்க….
கையில் அர்ச்சதை தட்டோட நின்றிருந்த அந்தப் பெண் உணவை பார்த்து ஏளனமாக சிரித்து விட்டு தன் கையில் இருந்து அர்ச்சனை தட்டை தூக்கி தூர வீச அவள் மற்றொரு கையில் அத்தனை தட்டிற்கு கீழ் மறைத்து வைத்திருந்த கத்தி இருந்தது.
குணாவை பார்த்து சிரித்த அந்த பெண் கத்தியை வாங்கிக்கொண்டு வாமினியின் வயிற்றில் ஓங்கி குத்த….
வாமினி ஆ…. என்ற வழி என்று வலியில் அலறியபடியே தரையில் விழுந்தால்.
EPISODE 229
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
வாமினியுடன் குணா கோவிலுக்கு சென்றிருக்க இருவரும் சிறிது நேரம் கோவிலில் அமர்ந்து பேசி விட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று கிளம்பும் நேரம் அவர்கள் எதிரில் வந்து ஒரு பெண்மணி நின்றார்.
அவர் சிரித்துப்படியே வாமினியையும் குணாவையும் மாறி மாறி பார்க்க…
ஏதோ சரியில்லை என்று குணா உணரும் முன்பு தன் அச்சத்தை தட்டிற்கு கீழே மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்த அந்தப் பெண்.
கையில் இருந்த அர்ச்சனை தட்டை தூக்கி வீசிவிட்டு நேராக வாமனியின் வயிற்றைப் பார்த்து கையை ஓங்கி கொண்டு கத்தியால் குத்த வந்தார்.
இதை சற்றும் எதிர்பாராத இருவருமே ஒரு நிமிடம் அப்படியே ஸ்தம்பித்து போய் நின்று விட்டனர்.
ஆப்பிள் குணா தான் சுதாரித்தவன் அந்தப் பெண்ணின் கையில் இருந்த கத்தி வாமினியை காயப்படுத்தாமல் இருக்க….
அவளை காப்பதற்காக வாமினியை பின்னால் தள்ளிவிட்டு குணா அந்த முன்னாள் வர….
அந்த பெண்மணி வாமினியை நோக்கி வீசிய கத்தி குணாவின் வயிற்றில் ஆழமாக பாய்ந்தது.
வாமினியை காப்பாற்றும் பொருட்டு அவளை தள்ளிவிட்டு குறுக்கே புகுந்த குணாவிற்கு வயிற்றில் கத்தி குத்தியத்தில் வலியில் வயிற்றை. பிடித்துக்கொண்டு கொண்டு தரையில் சரிய….
இங்கே பின்னால் தள்ளப்பட்ட வாமினி கால் இடறி வேகமாக தரையில் மோதி விட… அவள் மோதிய வேகத்தில் வயிற்றில் அடி பட்டு பிரசவ வலி வந்து விட்டது.
அந்த பெண் வாமினியே நோக்கி திரும்பவும் கத்தியை பிடித்துக் கொண்டு வாமினியின் அருகில் செல்ல போக….
தரையில் விழுந்து வலியில் துடித்துக் kondu
இருந்த குணா அந்த பெண் வாமினியை நோக்கி செல்வதை பார்த்தவன் அந்த பெண்ணின் காலை பிடித்துக் கொண்ட குணா வாமினியை பார்க்க…
அவள் தரையில் பிரசவ வலியில் துடித்துக் கொண்டு இருக்க..வாமினி வலியில் கத்தும் சத்தம் கேட்டு கோவிலுக்கு வந்திருந்தவர்கள் சிலர் அவளுக்கு உதவ முன் வர…
அவர்களை வாமினியிடம் நெருங்க விடாமல் அந்த பெண் தன் கையிலிருந்த கத்தியை காட்டி அவர்களை மிரட்ட …
அவர் கையில் இருந்த கத்தியை பார்த்து பாய்ந்த போனவர்கள் வமினியின் அருகில் செல்ல பயந்து என்ன செய்வது என்று தெரியாமல் பதறிக்கொண்டு இருந்தனர்.
அவர்கள் எல்லாம் பயந்து போய் வமினியை விட்டு விலகி நிற்க…
வமினியை குத்த வந்த பெண் வாமினியிடம் முன்னேறி செல்ல …அவர் காலை குணா விடாமல் பிடித்துக் கொண்டு யாராவது என் பொண்டாட்டியை காப்பாத்துங்க அவளுக்கு நிறை மாதம் பிரசவ வலியில் துடிக்குறா தயவு செய்து என் மனைவியை காப்பாத்துங்க என்று கதற…
அப்போது ஒரு வயதான மூதாட்டி வந்து துணிச்சலாக அந்த பெண்மணியை கடந்து சென்று வலியில் துடித்துக் கொண்டு இருந்த வமினியின் அருகில் வந்தவர் அவள் அருகில் அமர்ந்து அவள் தன்னிலையை தூக்கி தன் மடியில் படுக்க வைத்தவர் .
சுற்றி இருந்த ஆண்களை பார்த்து ஒரு பொண்ணு இப்படி எல்லாரையும் கத்தியை காட்டி மிரட்டி இந்த கர்பவதியை கொலை பண்ண முயற்சி பங்கிட்டு இருக்கா..
இவை புருஷன் அந்த பொம்பளைகிட்ட கத்தி குத்து வாங்கியும் அவ கிட்டே இருந்து அவன் பொண்டாட்டியை காப்பாத்த போராடிட்டு இருக்கான்.
இதை எல்லாம் பாத்துட்டு இதனை ஆம்பளைங்க அவங்களை காப்பாத்த முன் வராமல் இப்படி பயந்துட்டு இருக்கீங்க…
உங்களுக்கெல்லாம் வெட்கமா இல்லை என்று அந்த பாட்டி அங்கிருந்தவர்களை பார்த்து நாக்கை பிடிங்கி கொள்வது போல கேள்வி கேட்க…
இதற்கு மேலும் இப்படி சும்மா பார்த்துக் கொண்டு இருந்தால் நன்றாக இருக்காதுஎன்று எண்ணியவர்கள் அடுத்த நொடி அந்த பெண்ணை சூழ்ந்து க்கொண்டு அவள் கையில் இருக்கும் கத்தியை பிடுங்க முயற்சிக்க..
அவர்கள் அனைவரும் தன்னை சூழ்ந்து கொண்டதும் பயந்து போன அந்த பெண் அங்கிருந்தவர்களை முன்பு கத்தியை கட்டி மிரட்டியவாறே அந்த இடத்தை விட்டு ஓட முயற்சிக்க கூட்டத்திலிருந்து அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்தப் பெண்மணியின் கையில் இருந்த கத்தியை இப்படிங்கி தூர வீசியவர்கள் அவளை எங்கும் ஓட விடாமல் பிடித்துக் கொண்டனர்.
இங்கே குணா அதுவரை அந்த பெண்ணிடம் போராடியவன் தன் மொத்த சக்தியையும் இழந்து நின்றவன் .தன் மனைவியை அந்த பெண்ணிடம் காப்பாற்றிய சந்தோசத்தில் இருந்த குணா .
தன் காயத்திலிருந்து ரத்தமாக அதிகம் வலிந்தது அப்படியே அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தால் குணா அதற்குள் கூட்டத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் இருக்கு போன் செய்து இருக்க…
அவர்கள் வந்து குணாவையும் வாமினியையும் ஒரே ஆம்புலன்ஸ் இருவரையும் ஏற்றி ஹாஸ்பிடலுக்கு அங்கிருந்தவர்கள் அனுப்பி வைக்க அப்போ சற்று நேரத்தில் போலீசும் வந்து விட அவர்களிடம் அந்த பெண்ணை பிடித்துக் கொடுத்தனர் கோயிலுக்கு வந்த சிலர்.
வாமினி ஒருபுறம் பிரசவ வலியால் துடித்துக் கொண்டு இருக்க மறுபடியும் தன் முன்னாலேயே தன்னுடைய கணவன் மூச்சுப்பேச்சு இல்லாமல் படுத்திருப்பதை பார்த்தவர்களுக்கு சித்தர் சொன்னது போலவே நடந்து விட்டதே என்று மிகவும் பயந்து போய் அவனுக்கு என்ன ஆகும் என்று தெரியாமல் பதறியபடியே படுத்திருந்தால்.
சிறிது நேரத்தில் ஹாஸ்பிடல் வரவும் வாமினியை ஒரு ஸ்ட்ரெச்சரிலும்… குணாவை மற்றொரு ஸ்ட்ரெச்சரிலும் வைத்து படுக்க வைத்து ஹாஸ்பிடலுக்குள் விரைந்தனர்.
வாமினி கோவிலில் இருந்து ஹாஸ்பிடல் செல்லும் வழியில் தன்னுடன் வந்த நர்சுகளிடம் தன் வீட்டிற்கு தகவல் சொல்ல வேண்டும் யாரிடமாவது போன் இருந்தால் தாருங்கள் என்று அவர்களிடம் போனை வாங்கிய வாமினி விக்ரமிற்கு அழைத்து இங்கு நடந்தது ஒன்று விடாமல் சொன்னவள் அவனை சீக்கிரம் தான் அட்மிட் ஆக இருக்கும் ஹாஸ்பிடலுக்கு வரச் சொல்லி இருந்தால் வாமினி.
சிறிது நேரத்தில் சாமி அழைத்துக் கொண்டு விக்ரம் வாமினி சொன்ன ஹாஸ்பிடல் வந்துவிட….
நீ வந்தா ஷ்யாம் நேராக ரிசப்ஷனுக்கு சென்றவன் வாமினியை பற்றியும் குணாவை பற்றியும் விசாரிக்க…
இருவருமே ஆப்ரேஷன் தியேட்டர் ரூமில் இருக்கிறார்கள் என்று சொல்ல ஷாமிற்கு பதட்டம் அதிகமானது.
குணா இந்த நிலையில் இருக்கிறானோ அவனுக்கு என்ன ஆனதோ என்று பதவிப்படியே விக்ரமிடம் வந்தவன் டேய் விக்ரம் உனக்கு விஷயம் தெரியுமா குணாவும் ஆப்ரேஷன் தியேட்டர் ரூமில் தான் இருக்கிறானாம் அவனுக்கு எதுவும் பிரச்சனையா என்று கேட்க…
என்னை அழைத்த அவசரத்தில் ஷாமிடம் விபரம் சொல்லாமல் அவனை தன்னுடன் அழைத்து வந்திருக்க ஷ்யாம் இப்போது குணாவை பற்றி பதட்டமாக கேட்கவும் அப்போது…
இவனிடம் தான் எதுவுமே கூறவில்லை என்று நினைத்து வைக்கிறோம். vமினி தன்னிடம் சொன்ன விஷயங்களை அப்படியே விக்ரம் ஷ்யாமிடம் சொல்லி கொஞ்ச நேரம் நம்ம காத்திருக்கலாம் டாக்டர் என்ன சொல்றாருன்னு கேட்டுட்டு அதன் பிறகு நம்ம முடிவு செய்யலாம் என்று சொன்னால் விக்ரம்…
இது எல்லாம் விக்ரம் ஹாஸ்பிடல் போற அவசரத்துல வாமினி என் கிட்ட எதையுமே முழுசா சொல்லல ஆனா ஏதோ ஆபத்துன்னு மட்டும் சொன்னது புரிஞ்சுது கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் பொறுத்திருந்து பார்க்கலாம் . டாக்டர் ஆபரேஷன் செய்து முடித்துவிட்டு வந்து அவனுக்கு என்ன என்பதை கண்டிப்பாக சொல்லுவார் அப்போதுதான் தெரிந்து கொள்ளலாம் என்று விக்ரம் சொன்னான்.
டாக்டருக்காக காத்திருக்க முதலில் வாமினி அழைத்துக் வைத்துக்கொண்டு சென்ற ஆபரேஷன் தியேட்டரில் இருந்து டாக்டர் வெளியே வந்தார் .
வெளியே வந்தவர் மிஸஸ் வாமிணி கூட வந்திருந்தவங்க யாரு என்று கேட்டார்.
நான் தான் என்று விக்ரம். அவரிடம் செல்ல…
சார் அவங்கள இந்த மாதிரி நேரத்துல பக்கத்துல இருந்து கவனமா பார்த்துக்க வேண்டாமா நீங்கள் என்றார் டாக்டர்.
ஏன் டாக்டர் என்ன ஆச்சு… வாமினிக்கும் குழந்தைக்கும் எதுவும் பிரச்சனையா? என்று பாத்தட்டமாக கேட்டான் விக்ரம்.
ஆமாம் என்று தலையை ஆட்டியவர் அவங்களுக்கு இப்போ வந்து இருக்குற பெயிண் சாதாரண பிரசவ வலிதான்.
ஆனால் அது தாணா வராமல் ஒரு அதிர்ச்சியினால் வந்து இருக்கு..
அவங்களுக்கு இன்னும் பேபி திரும்பளை. பேபி திரும்பினா தான் நார்மல் டெலிவரி பார்க்க முடியும். அப்படி இல்லை என்றாள் ஆபரேட் பண்ணி தான் அவங்களுக்கு பிரசவம் பார்க்க வேண்டி வரும் என்றார் டாக்டர்.
டாக்டர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியான விக்ரம் டாக்டர் இந்த பிரசவ வலி தானா வந்தது இல்லைன்னு எங்களுக்கு புரியல அவங்களுக்கு திடீர்னு ஒரு சின்ன விபத்து நடந்துருச்சு அதனாலதான் இப்படி பெயின் ஆகுதுன்னு புரியுது.
வாமினிக்கு நார்மல்நஹ் டெலிவேரி ஆக வாய்ப்பே இல்லையா என்றான்.
நாங்க அதுக்கான முயற்சியை எடுத்துட்டோம் மிஸ்டர் விக்ரம் ஆனால் அவங்களால அந்த வலியை தாங்க முடியலை…
அவங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க…பேபி பொசிஷன் திரும்பினால் கூட… சீக்கிரம் டெலிவரி ஆஹா வாய்ப்பு இருக்கு…
ஆனா அவங்களுக்கு இன்னும் பிரசவ வலி மட்டுமே இருக்கு… ஆனா குழந்தை இன்னும் திரும்பல…
நார்மல் டெலிவரி கொஞ்சம் ரிஸ்க்காண விஷயம் தான் அவங்களுக்கு இப்போ…
நீங்க பெட்டெர் ஆபரேஷன் சத்தம் சொல்றது தான் சரி என்றார் டாக்டர்.
டாக்டர் விக்ரமிடம் பேசிக்கொண்டு இருந்த இடையில் குணாவின் பெற்றோரும், வாமினியின் பெற்றோரும் வந்துவிட…
அவர்கள் டாக்டர் பேசியது எல்லாம் பொறுமையாக கேட்டவர்கள் விக்ரம் இடம் நாம இன்னும் தாமதிச்சுட்டு இருந்த அது வாமிணிக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுக்கும் விக்ரம்.
பேசாம டாக்டர் சொன்னது போலவே வாமினிக்கு ஆபரேஷன் பண்ணியே குழந்தையை எடுத்துவிடலாம் அவ வலி தாங்க மாட்ட என்று சொல்லி சொல்ல வள்ளியும் அதையே தான் சொன்னார்.
தனக்கு இந்த எப்படி முடிவெடுப்பது என்று புரியாமல் இருந்த விக்ரம். அதன் தாயும் குணாவின் அம்மாவும் வாமினிக்கு ஆபரேஷன் பண்ணி குழந்தையை வெளியில் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லும் போது அதன் வலி எவ்வளவு இருக்கும் என்பது அவர்களால் உணர முடிந்தது.
ஏற்கனவே குழந்தைகளை பெற்று இருந்த தாய்களுக்கு தானே பிரசவ வலி எவ்வளவு கொடுமையானது என்று தெரியும்.
இப்போதுதான் மீனுவிற்கு பிரசவம் பார்க்கும் பொழுது அவளுடன் இருந்து அவள் எவ்வளவு சிரமப்பட்டால் அவளுக்கு எவ்வளவு வலித்தது என்று விக்ரம் அருகில் இருந்து கண்கூடாக பார்த்து இருக்கிறான்.
அவனாலும் வாமினியின் நிலையை உணர்ந்து கொள்ள முடிந்தது. இந்த நேரத்தில் குணா வாமினி உடன் இருந்திருந்தால் அவளுக்கு இன்னும் ஆறுதலாக இருந்து இருக்கும்.
அவனுக்கு தான் உயிருக்கு போராடிய நிலையில் ஆப்ரேஷன் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த நேரத்தில் அவனால் வாமினி உடன் இருக்கவும் முடியாது… முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலையிலும் அவன் இப்போது இல்லை.
யோசித்துப் பார்த்த விக்ரம் டாக்டரிடம் திரும்பி டாக்டர் நீங்க சொன்னது போலவே ஆபரேஷன் பண்ணியே வாமினிக்கு குழந்தையை எடுத்துவிடலாம்.
ஆனால் இப்படி ஆபரேஷன் பண்றதுனால வாமனிக்கோ குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சினையும் வராதே? அது உறுதியா உங்களால சொல்ல முடியுமா?என்று கேட்டான் விக்ரம்.
விக்ரமா நீங்க கவலையே படாதீங்க இது ஒரு நார்மலா நடக்குற விஷயம் தான்.
நாங்க நிறைய பேருக்கு குழந்தைகளை நார்மலாவும் டெலிவரி பார்த்திருக்கோம் சில பேஷண்ட் கிரிட்டிக்கலா வரும் பொழுது அவங்களுக்கு ஆபரேஷன் பண்ணியும் குழந்தைகளை எடுத்திருக்கும்.
அதனால நீங்க பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றார் டாக்டர்.
அதுவும் இல்லாமல் இப்போது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையையும் வராமல் சுமூகமாக இந்த வேலைகளை எல்லாம் முடிக்க நிறைய வழிகள் இருக்கிறது நீங்கள் அவரைப் பற்றி கவலையே பட வேண்டாம்.
நல்ல முறையில் நாங்கள் ஆபரேஷன் செய்து வாமினியையும் அவர் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் நல்லபடியாக உங்களிடம் ஒப்படைக்க வேண்டியது எங்களுடைய பொறுப்பு என்று டாக்டர் உறுதி அளித்த பின்பே விக்ரம் இதற்கு முழு மனதோடு சம்மதம் தெரிவித்தான்.
ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடிந்த பிறகு வாமினிக்கு ஆப்ரேஷன் செய்ய டாக்டர் உள்ளே சென்றார்
EPISODE 230
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
பிரியாவை ஹாஸ்பிடலில் இருந்து அழைத்து வந்ததிலிருந்து அவளுக்கு தேவையான அனைத்து பணிவிடைகளையும் குருவே செய்து வந்தான்.
அவன் ஆபீஸ் செல்வதற்கு முன்பு வரை பிரியாவை பார்த்துக் கொள்வதும் சென்று விட்டு வந்த பிறகு பிரியாவை விட்டு எங்கேயும் நகராமல் அவளுடனே நேரம் கழிப்பது மாதிரி இருந்தான் குரு.
அவனை அப்படி பார்க்கவே குருவின் பெற்றோருக்கு மிகவும் கவலையாக இருந்தது.
நேரம் பிரியா மட்டும் நல்ல நிலையில் இருந்திருந்தால் தன் மகன் இப்படி விரக்தியாக சுற்றிக்கொண்டு திரிவதை தாங்கள் பார்க்க நேர்ந்திருக்காது என்று பிரியாவை நினைத்தும் கவலைப்பட்டனர்.
பத்து நாட்களாக சேவ் செய்யப்படாத தாடியுடன் மிகவும் சோர்வாகவும், சோகமாகவும் காணப்பட்டான் குரு.
பிரியாவிடம் தன்னால் மட்டுமே பேச முடிகிறது அவளுக்கு நான் பேசுவது போய்ச் செல்கிறதா என்று கூட தெரியாமல் அவளிடம் பேசிக்கொண்டே இருந்தான் குரு.
பிரியாவிடம் நேரம் கிடைக்கும்போது எல்லாம் அவளுக்கு பிடித்த விஷயங்களை அவளுடைய நல்ல நினைவுகளையும் நினைவுபடுத்தும் விதமாக டாக்டர் குறிப்பிடம் பேச சொல்லி இருந்தார்.
என்னுடன் தான் இருக்கும் அத்தனை நேரங்களிலும் பிரியா நன்றாக எப்படி இருந்தாலும் அப்பொழுது அவளிடம் எப்படி நடந்து கொண்டானோ இப்போதும் குரு அப்படியே தான் நடந்து கொண்டான்.
இன்றும் அப்படித்தான் ஆபீஸிலிருந்து வந்தவன் நேராக டைனிங் டேபிள் இருக்கு சென்று தனக்கு உணவை எடுத்துக் கொண்டு வந்து பிரியாவின் அருகில் வைத்துவிட்டு பாத்ரூம் சென்று குளித்துவிட்டு வந்தவன் பிரியாவின் அருகில் அமர்ந்து சாப்பிட்டவரே அவளுடன் பேச ஆரம்பித்தான்.
ஏய் பிரியா நான் ஆபீஸ் போயிட்டு வர வரைக்கும் அப்படியே தான் படுத்து தூங்கிட்டு இருந்தியா நீ..
சீக்கிரமா எழுந்து வாடி நான் மட்டுமே உன்கிட்ட பேசிகிட்டு இருக்கிறது எனக்கு என்னவோ செவுத்து கிட்ட பேசுற மாதிரியே இருக்கு.
எப்போதான் என்கிட்ட திரும்பி பேச போற… என்கிட்ட எப்பவும் போல எப்போ சண்டை போட போற… என்னை எப்போ கொஞ்ச போற… மாமாகுட்டின்னு என்னை நீ கூப்பிட்டு எவ்வளவு நாள் ஆச்சுன்னு உனக்கு தெரியுமா..
என்னை எப்படி அப்படி ககூப்பிட…. எனக்கு உன் குரலை கேட்கணும் போல ரொம்ப ஆசையா இருக்கு. தயவு செய்து சீக்கிரம் எழுந்து வந்துரு டி…
என்னை இப்படி காக்க வைக்காதே… உன்ன உன்னோட குரலை கேட்காமல் எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு என்று என் மனம் உடைந்து பேசினான் குரு.
என்னை ஒருவாட்டி ஒரே ஒரு வாட்டி மாமா குட்டின்னு கூப்பிடுடி ப்ளீஸ்… என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் அப்படியே தட்டை வைத்துவிட்டு அவள் கையைப் பிடித்து கெஞ்ச ஆரம்பித்தான்.
இதையெல்லாம் கூண்டுக்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஜாசுவுக்கும் ஸ்வீட்டிக்கும் கூட குருவின் இந்த நிலையை நினைத்து பரிதாப பரிதாபமாக இருந்தது.
அவன் பிரியாவின் கையைப் பிடித்து அழுது கொண்டு இருக்க…. டேய் மாமா குட்டி என்று பிரியாவின் குரல் குருவிற்கு கேட்டது.
அவள் கையைப் பிடித்து அழுது கொண்டிருந்த குரு பிரியாவின் குரலை கேட்டதும் சட்டென்று நிமிர்ந்து பிரியாவின் முகத்தை பார்க்க…
எப்போதும் போல கண்களை மூடி நன்கு உறங்குவது போல படுத்து இருந்தால்.
பிரியா தான் தன்னை அழைத்தாள அவள் குரல் போல தானே இருந்தது என்று குழப்பமாக குரு பிரியாவின் முகத்தையே உற்றுப் பார்க்க…
மறுபடியும் டேய் மாமா குட்டி என்று குரல் அவன் பக்கவாட்டில் இருந்து கேட்டது.
குரல் வந்த திசையை குரு வெடுக்கென்று திரும்பிப் பார்க்க… அங்கே ஸ்வீட்டி குருவைப் பார்த்து மீண்டும் மாமா குட்டி என்று பிரியாவின் குரலில் அழைத்தது.
பிரியாவிடம் இருந்து வேகமாக எழுந்து ஸ்வீட்டியை கூண்டுக்குள் இருந்து எடுத்தவன் ஜாஸ்மின் அதனோடு சேர்த்து அவன் கையில் வந்து ஒட்டிக்கொள்ள…
வீட்டை பார்த்து நீ இப்போ பிரியாவோட குரலை பேசுனியா என்று கேட்டான்.
ஆமாம் ஆமாம் பிரியா பிரியா என்று குருவிற்கு பதில் சொன்னது.
ஹே ஸ்வீட்டி…. இன்னொருவாட்டி கூப்பிடுடி அவளோட குரலை கேட்காமல் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ப்ளீஸ் என்று ஸ்வீட்டிலும் குரு கெஞ்ச…
ஸ்வீட்டி மறுபடியும் மாமா குட்டி என்று அழைத்தது. ஆனால் இந்த முறை இரண்டு குரல்கள் அவனுக்கு கேட்டது.
ஸ்வீட்டியை பார்த்தவன் பின் அதன் அருகில் அமர்ந்திருந்த ஜாசுவை பார்த்து உனக்கும் பிரியாவோட கொஞ்சம் குரலை பேச தெரியுமா என்கிட்ட இத்தனை நாளா ரெண்டு பேரும் இதை சொல்லாமலேயே மறைச்சிட்டிங்க என்று குரு கேட்க…
உடனே ஜாசு பிரியா… பிரியா… என்று கத்த…
அதை புரியாமல் பார்த்தவன் பிரியாவோட குரல்ல உனக்கும் பேச தெரியுமான்னு கேட்டேன் பிரியா பெயரை உன்னை நான் சொல்ல சொல்லல என்றான் குரு.
இப்போது ஸ்வீட்டியும் ஜாசுவுடன் உடன் சேர்ந்து கொண்டு ப்ரியா… ப்ரியா… ப்ரியா… ப்ரியா… என்று மீண்டும் மீண்டும்… சொல்ல…
இப்போ எதுக்கு நீங்க ரெண்டு பேரும் மறுபடியும் மறுபடியும் பிரியா பெயரை கூப்பிடுறீங்க இவ்வளவு நேரம் நான் பேசிய கண் விழிக்காதவ…
இப்ப நீங்க ரெண்டு பேரும் கூப்பிட்டதும் கண்ணை முழிச்சு பார்த்துடுவாளா என்று சொல்லிக்கொண்டே பிரியாவை பார்த்து திரும்ப….
அங்கே பிரியா கண்களும் இரண்டையும் கொட்ட கொட்ட… முழித்து குருவை பார்த்தபடி இருந்தால்.
அவளைப் பார்த்துவிட்டு ஜாசுவையும் ஸ்வீட்டியையும் பார்த்து ஆமா நீங்க கூப்பிட்டதும் அவ முழிச்சிட்டா என்று அதே போல பேசியவன்.
சட்டென்று பிரியா கண்விழித்ததை உணர்ந்தவன். வேகமாக பிரியாவை திரும்பி பார்க்க….
டேய் மாமா குட்டி என்று சொல்லிக் கொண்டிருந்த கையை தூக்கி குருவை தன்னிடம் ஃப்ரீயா அழைக்க….
இதன் கையில் இருந்த ஸ்வீட்டியையும் ஜாசுவியையும் தூக்கி போட்டுவிட்டு வேகமாக திரும்பி பிரியாவிடம் குரு ஓடி வர….
அவன் கையில் இருந்த ஜாசுவும் ஸ்வீட்டியும் பறந்து வந்து அவனுக்கு முன்னால் பிரியாவின் தோள் மீது ஆளுக்கு ஒருபுறம் அமர்ந்து கொண்டது.
வேகமாக பிரியாவின் அருகில் வந்த குரு கட்டிலில் அமர்ந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டு… ஏய்…பிரியா நிஜமா நீ தானாடி ….நீதான் என்ன மாமா குட்டின்னு கூப்பிட்டியா? சந்தோசமாக அவள் கையைப் பிடித்துக் கொண்டவன் அவள் முகத்தை வருடிக் கொடுத்துக் கொண்டே கேட்டான் குரு.
பிரியா ஆமாம் என்று தலையாட்டிவிட்டு மாமா குட்டி என்று மீண்டும் அழைத்தாள்.
குருவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது
அவன் கண்ணை அவனால் நம்பவே முடியவில்லை தன் கண் முன்னால் இப்போதுதான் எதையும் காட்டிக் கொள்ளாத முகத்தோடு கோமாவில் இருந்து பிரியா.
சில நொடிகளில் கண்விழித்து தன்னை அழைத்ததும் குருவிற்கு என்ன சொல்வது என்ன செய்வது என்று தெரியவில்லை.
ஆனால் அனைவரும் முன்னிலையிலும் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் கல் போல இருந்த குரு.
பிரியாவின் குரலுக்காக ஏங்கிய குரு அவள் தன்னை வழக்கம் போல மாமா குட்டி என்று அழைத்ததும். அவள் கையைப் பிடித்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தான் குரு.
பிரியாவிற்கு அவன் அழுததும் என்ன செய்வது என்று தெரியவில்லை அவளால் தன் உடலை நினைத்ததும் நகர்த்த கூட முடியவில்லை மெதுவாக தன்னை எடுத்து கையை கொஞ்சம் கொஞ்சமாக மேலே உயர்த்தியவள் அவன் தலையை வருடி கொடுத்து அவனை சமாதானம் செய்ய முயன்றால்.
இரவு குடிப்பதற்காக குருவிற்கு பால் கொண்டு வந்த குருவின் அம்மா அவன் அறையில் இருந்து கதறி அழும் சத்தம் கேட்டதும்.
பதறி அடித்துக் கொண்டு ஹாலில் இருந்த குருவின் அப்பாவை மாடியில் இருந்தவாறு அழைத்தவர்.
ஏங்க…. சீக்கிரம் மேலே வாங்க… குருவோடு ரூம்ல அழுகிற சத்தம் கேட்குது. அவன் ரொம்ப அழறான் என்று சத்தமிட்டு கொண்டே குருவின் அறையை நோக்கி சென்றார்.
அவன் ரூம் கதவை திறந்து கொண்டு குருவின் அம்மா உள்ளே வர….
பிரியாவின் கையைப் பிடித்துக் கொண்டு குரு அழுது கொண்டு இருக்கவும் அவனை தேடுவதற்காக மெத்தையில் இருந்து மிகவும் சிரமப்பட்ட படி பிரியா எழுந்திருக்க முயற்சி செய்து கொண்டு இருந்தாள்.
கோமாவில் இருந்த பிரியா இப்போது எழுந்திருக்க முயற்சி செய்வதை பார்த்ததும் கையில் இருந்து பால் டம்பளரை அப்படியே கீழே போட்டுவிட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார் குருவின் அம்மா.
குருவின் அப்பாவும் அதற்குள் மேலே வந்து விட அவரும் பிரியா எழுந்து அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியானவர் பின்பு தன் மனைவியின் தோலை தொட்டு உலுக்கி அவரை கையை பிடித்து இழுத்துக் கொண்டு பிரியாவின் முன்பு சென்று நின்றவர் பிரியாவையே பார்த்து.
அம்மாடி பிரியா ஒரு வழியா கண்ணு முழிச்சிட்டியா…. என் பையன் நீ இல்லாம நடை பிணமா இத்தனை நாளும் இருந்தான்.
எங்க யாரையும் இப்படி கஷ்டப்படுத்திட்டே பிரியா என்று சொன்னவர் ஒரு மின் அருகில் வந்து டேய் இப்போ எதுக்குடா தேவையில்லாம அழுற….
என் மருமக தான் உடம்பு குணமாகி கண்ணு முழிச்சிட்டாலே… சந்தோஷமா அவ கூட சிரிச்சு பேசுறத விட்டுட்டு இப்படி தேவையில்லாமல் சின்ன புள்ள மாதிரி அழுத்திட்டு இருக்க என்று அவன் தோளில் அடிக்க …
யோவ் போய்யா…. என் பொண்டாட்டி வயித்துல குழந்தையோட இவ்வளவு கஷ்டப்பட்டு இப்போதான் கண்ணு முழிச்சி இருக்கா எனக்கு அவகிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியாதா… வந்துட்டாரு சிரிச்சு பேசி சிரிக்காம பேசணும்னு சொல்றதுக்கு என்று குரு அவரை திட்டியவன்.
பிரியா என் எழுந்து அமர்ந்து சிரமப்பட்டு கொண்டு இருக்க அவளை கை தாங்கலாக பிடித்து தூக்கி அவளுக்கு பின்னால் இரண்டு மூன்று தலையணைகளை வைத்து அவளை நன்றாக அமர வைத்தவன் பிரியா உனக்கு இப்போ எப்படி இருக்கு எங்கேயும் வலிக்குதா எதுவும் சொல்லனுமா என்று கேட்டான் குரு.
தனக்கு எதுவும் வேண்டாம் என்பது போல தலையை இட வலமாக ஆட்ட…
சரி என்றவன் அவளை தன் தோளோடு சாய்த்து அவள் அருகில் நெருங்கி அமர்ந்து படி என் கைகளைப் பிடித்து அவள் கையில் முத்தம் வைக்க…
குருவின் அப்பா இன்னும் அதிர்ச்சியாக நின்றிருந்த குருவின் அம்மாவின் தோலை இடித்து இன்னும் எப்ப என்னடி அதிர்ச்சியாவே பாத்துட்டு இருக்க.
அதான் உன் மருமக கண்ண முழிச்சிட்டாலே….உன் மகனும் ரொமான்ஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டான்.
இப்போ மட்டும் நீயும் நானும் இங்கிருந்து போகல அப்புறம் நம்ம மரியாதையே கேட்டுடும். வா போகலாம் என்று சொல்லி தன் மனைவியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு குருவின் அறையில் இருந்து வெளியே சென்றார்.
அவர் இப்படி பேசி விட்டு சென்றதை பார்த்த குருவும் பிரியாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு சிரித்துக் கொள்ள…
இருவரின் கண்களும் நேராக சந்தித்துக் கொள்ள…. ஒரு மெதுவாக பிரியாவின் முகத்திற்கு அருகில் குனிந்து அவள் இதழை ஏக்கமாக பார்த்தவாறு அவள் இதழ் அருகே தன் முகத்தை கொண்டு வர…
இருவர் முகமும் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக் கொண்டு இருக்க அப்போது சரியாக காசுவும் ஸ்வீட்டியும் இருவரின் வந்து அமர்ந்தவர்கள் இருவரின் உதட்டிற்கு நேராக தங்கள் முகத்தை கொண்டு வர…
அதில் கடுப்பான குரு இதுங்க ரெண்டு பேரையும் முதல்ல அடிச்சு குழம்பு வச்சு சாப்பிடணும் என்று சொல்லி ஜாஷ்வையும் ஸ்வீட்டையும் பிடிக்கப் போக…
அவன் பிடிக்கும் நேரம் பார்த்து அவன் கையில் சிக்கி விடாமல் ஜாசுவும் ஸ்வீட்டையும் நழுவிக் கொண்டு அந்த அறையை சுற்றி பறக்க…
ஜாசுவை யும் ஸ்வீட்டியையும் பிடிப்பதற்காக மெத்தையில் இருந்து எழுந்த குரு அவர்களை துரத்திக் கொண்டு அறைக்குள் ஓட இது எல்லாம் பார்த்து சிரித்தபடியே அமர்ந்திருந்தால் பிரியா.
EPISODE 231
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
குணாவிற்கு ஒரு புறம் ஆபரேஷன் நடந்து கொண்டு இருக்க மற்றொரு பெரும் வாமினிக்கும் பிரசவங்களில் எடுத்து குழந்தை தலை திரும்பாமல் இருப்பதால் அவளுக்கும் ஆபரேஷன் நடந்து கொண்டு இருந்தது.
இங்கே வெளியில் இருவரின் குடும்பத்தாரும் மிகவும் பதட்டத்தோடு இருந்தனர்.
கிட்டத்தட்ட வாமினிக்கு ஆபரேஷன் முடிந்து இரண்டு மணி நேரம் கழித்து கையில் குழந்தையோடு டாக்டர் வெளியே வந்தவர். மிஸ்ஸஸ் வாமினிக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கு என்று சொன்னார்.
செல்வி சிறா வள்ளி என மூவரும் வேகமாக சென்று தங்கள் பேத்தியை பார்க்க செல்ல….
விக்ரம் டாக்டர் கையில் இருந்த வாமினியின் குழந்தையை பார்க்க…
தன் கண்ணை கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு கைவிரல்கள் இரண்டையும் வாய்க்குள் வைத்து சப்பிக்கொண்டு மழங்கும் முழங்கு விழித்தவாரே தன் பிஞ்சு கையும் காலையும் ஆட்டி ஆட்டி தலையை இப்படியும், அப்படியும் சுழற்றி பார்த்துக் கொண்டு இருந்தது.
அதை பார்த்து சிரித்த விக்ரம்
டாக்டரிடம் வாமினி எப்படி இருக்கா என்று கேட்டார்.
அவங்க இன்னும் மயக்கத்துல இருக்காங்க ஒரு டூ ஹவர்ஸ்ல கண்டுபிடிச்சுடுவாங்க கண் முழிச்சதும் அவங்க ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணிடுவோம் என்றார் டாக்டர்.
ஒரு வழியாக வாமினியின் பிரச்சனை ஓய்ந்தது என்று விக்ரம் பெருமூச்சு விட…
குணாவிற்கு ஆபரேஷன் செய்து கொண்டு இருந்த ஆப்பரேஷன் தியேட்டருக்குள் இருந்து நர்சுகள் வெளியேயும் உள்ளேயும் அடிக்கடி பரபரப்புடன் சென்று வருவதை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் சிறு கலக்கம் உண்டானது.
டாக்டர் கையில் இருந்து வாங்கிய வாமனியின் குழந்தையை வள்ளியின் கையில் கொடுத்தவன் நேராக குணாவிற்கு ஆபரேஷன் செய்யும் அறைக்கு முன் வந்தவன்.
அங்கே பரபரப்பாக வந்து கொண்டு இருந்த நற்செய்த வழிமறித்து சிஸ்டர் என்ன ஆச்சு ஏன் எல்லாரும் எவ்வளவு பதட்டமாக இருக்கீங்க என்று கேட்டான்.
சார் பேஷண்டுக்கு பிளட் ரொம்ப லாஸ் ஆயிடுச்சு. அவருக்காக ஏற்கனவே அரேஞ்ச் செய்திருந்த பிளட் இன்னும் வரல…
ஆபரேஷன் பண்ணும் போது அவருக்கு இன்னும் அதிகமா பிளட் லாஸ் ஆகுது அதனாலதான் நாங்க சொல்லி இருந்த பிளட் பேங்க்ல இருந்து ரத்தம் வர இவ்வளவு தாமதம் ஏன் ஆகுது என்று பார்க்கத்தான் சென்றோம் என்றார் அந்த நர்ஸ்.
என்ன சிஸ்டர் சொல்றீங்க இவ்வளவு கவன குறைவா இருப்பீங்க. இப்போ அந்த பிளட் பேங்கில் இருந்து ரத்தம் வந்திருச்சா இல்லையா என்று கேட்டான்.
இல்ல சார் அந்த பிளட் பேங்க்ல இருந்து பிளட் எடுத்துட்டு வந்த ஆம்புலன்ஸ் வழியிலேயே ஆக்சிடென்ட் ஆயிடுச்சு.
வேற ஒரு பிளட் டோனரை நேரடியாக ஹாஸ்பிடலுக்கு வரச் சொல்லி ஏற்கனவே இன்ஃபார்ம் பண்ணிட்டதா சொன்னாங்க. அந்த டோனர்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம் என்று சொன்னார்.
விக்ரமிடம் விஷயத்தை நர்ஸ் கொண்டிருக்கும் போதே அவசர அவசரமாக யாரோ வரும் சத்தம் கேட்கவும் விக்ரமும் நர்சும் ஒரு சேர திரும்பி பார்க்க…
அங்கே ரகு பதட்டமாக வந்து கொண்டு இருந்தான். ஆப்ரேஷன் நடக்கும் இடத்திற்கு பதட்டமாக வந்து கொண்டிருந்த ரகு அங்கே விக்ரம் நிற்பதை பார்த்து புருவம் சுருங்க அவனிடம் வந்தவன் விக்ரம் நீ இங்கே என்ன பண்றே என்று கேட்டான்.
உடனே நர்ஸ் சார் நீங்க தான் பிளட் டொனேட் பண்ண வந்தவரா என்று கேட்க ஆமாம் என்று தலை காட்டினான் ரகு .
நீ அந்தப் பெண் இவரோட ரிலேஷனுக்கு தான் பிளட் தேவைப்படுது அதுக்காகத்தான் உங்களை வரச் சொன்னோம்.
சீக்கிரம் வாங்க சார் அப்புறம் நீங்க பேசிக்கலாம் என்று சொல்லி ரகுவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்றார் நர்ஸ்.
உள்ளே சென்ற ரகு பேஷன்ட் பெயர் என்ன என்று நர்சிடம் கேட்டேன்.
சார் அதையெல்லாம் சொல்லக்கூடாது சீக்கிரமாக வாங்க என்று அவனை அழைத்துக் கொண்டு போய் ரத்தம் கொடுக்கும் இடத்தில் விட்ட அந்த நர்ஸ் ரகுவிடம் பேஷன்ட் ரொம்ப கிரிட்டிக்களா இருக்காரு என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.
ரகு யோசனையோடு ரத்தம் கொடுத்து முடித்துவிட்டு உள்ளே இருந்து வெளியே வந்தவன் நேராக விக்ரமிடம் வந்தவன் தயக்கத்துடனே நான் யாருக்கு ரத்தம் கொடுத்தேன் என்று கேட்டான்.
விக்ரம் யாரை பழிவாங்க வேண்டும் என்று இதற்க்கு முன் நினைத்து இருந்தாயோ அவனுக்கு தான் உன் ரத்தம் கொடுத்து காப்பாற்றி இருக்கிறாய் என்றான் விக்ரம்..
அதை கேட்டதும் குணாவிற்க்கா நான் என்னுடைய ரத்தத்தை கொடுத்தேன் என்று விக்ரமை பார்க்க…
உன்னால் ஒரு உயிர் பிழைக்க போகிறது என்று நீ சந்தோசப்படு ரகு என்றான் விக்ரம்.
இதை கேட்ட ரகுவிற்கு தான் இத்தனை நாள் குணாவிற்கு தயவு செய்து வந்த துரோகத்திற்கும் கொடுமைக்கும் இப்போது பிராயாச்சித்தம் தேடியது போல உணர்ந்தான் ரகு.
குணாவிற்கு ஆப்ரேஷன் எல்லாம் முடிந்து வெளியே வந்த டாக்டர் திருமணம் நேராக வந்தவர் எங்களாலும் முடிஞ்ச அளவுக்கு மிஸ்டர் குணாவை காப்பாற்ற என்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து இருக்கோம்.
அவரை குத்தின கத்தியில பாய்சன் தடவி குத்தி இருக்காங்க. நாங்க ரொம்ப சிரமப்பட்டு தான் காப்பாற்றி இருக்கோம்.
விஷம் தடவுனா கத்தியால் குத்தப்பட்டதால அவர் என்னுடைய கை, கால்களை அசைத்து எழுவது பெரிய விஷயமாக படுகிறது.
குணா கண் விழித்தால் மட்டுமே அவருடைய உடல்நிலை எப்படி இருக்கிறது என்று எங்களால் சரியாக சொல்ல முடியும் என்று சொல்லிவிட்டு டாக்டர் அங்கிருந்து செல்ல…
விஷம் தடவிய கத்தியை குத்தியதால் அவர் ரத்தம் முழுவதும் விஷம் பரவி மூளை வரை சென்று விட்டது அவர் எந்தவித எதிர்வினையும் இதுவரை காட்டவே இல்லை.
விஷம் கலந்த ரத்தத்தை முழுவதுமாக வெளியேற்றிவிட்டு புது ரத்தம் கொடுத்து இருக்கிறோம்.
அந்த ரத்தம் அவர் உடலில் சேர்ந்து அதன் பிறகு தான் அவருக்கு உடல் பழைய நிலைக்கு மாறும் அதுவரை நீங்கள் பொறுத்துத்தான் ஆக வேண்டும் என்றார் டாக்டர்.
இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வள்ளி தன் கையில் இருந்த பிஞ்சு குழந்தையை பார்த்து உன்னை இந்த உலகத்துக்கு கொண்டு வந்த உன் அப்பா இப்போ எந்த நிலையில் இருக்கான்னு பார்த்தியா.
உன்னை பார்க்கறதுக்காக அவன் எவ்வளவு ஆசைப்பட்டான் தெரியுமா ஆனால் அப்போ அவன் இருக்கிற நிலைமையில உன்னை தொட்டு தூக்குவான் என்று எங்களுக்கு தெரியலையே என்று புலம்பி அழுதார்.
அப்போதுதான் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வாமினியை வெளியே அழைத்து வந்திருக்க…
டாக்டர் சொல்வதையும் வள்ளி தன் கை குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அழுவதையும் பார்த்த வாமினிக்கு குணாவிற்கு மிகவும் சீரியஸாக இருக்கிறது என்பது புரிய ஆபரேஷன் செய்த உடம்பையும் பொருட்படுத்தாமல் அந்த வலியினுடைய ஸ்ட்ரக்சரிலிருந்து கீழே இறங்க…
வாமினியை வந்து பிடித்துக் கொண்ட நர்ஸ்கள் அம்மா….என்ன பண்றீங்க உங்களுக்கு ஸ்டிச் போட்டு இருக்கு.
இன்னும் முழுசா ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள இப்படி இறங்கி நடக்கிறிங்க எதுவும் பெருசா உடம்புக்கு வந்துட்டு போதுமா பேசாம வந்து ஸ்ட்ரக்சரில் உக்காருங்க என்று அவள் கையை பிடித்து இழுக்க
வாமினி அவர்கள் கையை உதறிவிட்டு தன் ஆப்ரேஷன் செய்த வலியையும் பொருட்படுத்தாமல் டாக்டரை நோக்கி வலியோடு நடந்து வந்தால்.
நர்சுகள் சத்தம் போடுவதே கேட்டு அனைவரும் திரும்பிப் பார்க்க வாமினி வலியோடு நடந்து கொண்டு வந்திருப்பதை பார்த்ததும் செல்வியும் சிறாவும் வேகமாக வாமினி இடம் சென்று அவளை கை தாங்கலாக பிடித்துக் கொண்டனர்.
செல்வி வாமினியை பதட்டமாக பார்த்தவர் நீ எதுக்கு வாங்குன இப்படி நடந்து வர உனக்கு எதுவும் ஆகிட போகுது பச்சை உடம்பு காரி வலி தாங்க மாட்ட என்று சொல்லி வாமினியை பிடித்து சேரில் அமர வைக்க போக…
அவர்களில் கையை பிடித்து தட்டு தடுமாறி டாக்டரிடம் வந்த வா மினி டாக்டர் நான் என் புருஷனை பார்க்கலாமா என்று கேட்டால்.
நான் தாராளமா போய் பாருங்கம்மா அவர்கிட்ட நீங்க கொஞ்சம் ஆதரவா பேசுங்க சொன்னவர் வாமினியை உள்ளே செல்லச் சொன்னார்.
❤️
இங்கே கோவிலில் வைத்து குணாவை குத்திய பெண்மணியே போலீஸ் அரெஸ்ட் செய்து ஸ்டேஷனில் வைத்து இருக்க…
அவளை விசாரிக்க பெண் கான்ஸ்டபிள் வந்தனர்.
லாக் அப் ரூமில் நடு நாயகமாக ஒரு சாரில் அமர வைக்கப்பட்டு இருந்த அந்தப் பெண்ணின் தலை முடியை கொத்தாக பிடித்த கான்ஸ்டபிள்.
ஏய்…ஒழுங்கா உண்மையை சொல்லிடு இப்படி கோவில்ல வச்சு அந்த நிறைமாத கர்ப்பிணியை அதுவும் விஷம் தடவிய கத்தியால குத்த சொல்லி உன்னை அனுப்புனது யாரு என்று கேட்டார்.
அந்தப் பெண் எதுவும் பேசாமல் வலியை தாங்கிக் கொண்டு அமைதியாக இருக்க…
அவள் தலை முடியை பிடித்து ஆட்டி அவள் கன்னத்தில் மாறி மாறி அலைந்த அந்த இன்ஸ்பெக்டர் ஒழுங்கா உண்மையைச் சொல்லப் போறியா இல்ல இப்படியே அடி வாங்கி சாகப் போறியா என்று கேட்டார்.
அதற்கும் அசைந்து கொடுக்காமல் அந்தப் பெண் கல் போல அமர்ந்து இருக்க…
அந்த பெண்ணைப் பற்றிய விபரங்களை சேகரித்துக் கொண்டு வந்த மற்றொரு கான்ஸ்டபிள் அந்த ரூமில் இருந்து இன்ஸ்பெக்டர் இடம் வந்து மேடம் இந்த பொண்ணு காசு வாங்கிட்டு கொலை பண்ற கூட்டத்தை சேர்ந்தவ.
இவளை எவ்வளவு அடிச்சி கேட்டாலும் கண்டிப்பா இவள் வாயிலிருந்து எந்த உண்மையும் வராது என்றார் அந்த கான்ஸ்டபிள் .
இவ்வளவு நேரம் அந்த ரூமில் ஓரமாக அமர்ந்து கட்டளை இட்டுக் கொண்டு இருந்த இன்ஸ்பெக்டர் இவ எப்படி உண்மைய சொல்லாம போறான்னு நானும் பார்க்கிறேன் என்று சொன்ன இன்ஸ்பெக்டர்.
கான்ஸ்டாபிள் கொண்டு வந்த அந்த பைலை வாங்கி பார்த்தவர் . அவள் குடும்பம் பற்றி விவரங்களை எல்லாம் பார்க்க அந்தப் பெண்ணிற்கு என்று யாருமே இல்லை ஒரே ஒரு பெண் மட்டும் இருக்கிறாள் அந்த பெண் குழந்தை ஸ்கூலில் படித்துக் கொண்டிருக்கும் விவரங்களும் இருக்க…
கான்ஸ்டபிள் அழைத்து இவ பொண்ணு இங்க இருக்க கவர்மெண்ட் ஸ்கூல்ல தான் படிச்சிட்டு இருக்கா நீ நேரா அந்த ஸ்கூலுக்கு போய் ஸ்கூல் வாத்தியார்கிட்ட விவரம் சொல்லி அந்த குழந்தையை எங்கே அழைச்சிட்டு வா என்று இன்ஸ்பெக்டர் அந்த கான்ஸ்டபிள் அனுப்பி வைக்க…
தான் இப்படிப்பட்ட ஒரு வேலை செய்கிறோம் என்று தன் மகளுக்கு தெரியாது அவள் படிக்கும் பள்ளியில் இருப்பவர்கள் யாருக்குமே தெரியாது அப்படி இருக்க தன்னை பற்றி விபரம் சொல்லி தன் பெண்ணை அழைத்து வந்தால் அவள் தன்னையே பற்றி என்ன நினைப்பால் என்று பதறிய அந்தப் பெண் இன்ஸ்பெக்டர் என் பொண்ண கூப்பிட யாரையும் போக வேண்டாம் என்று சொல்லுங்க…
நான் உண்மையை எல்லாம் சொல்லிட்டேன் தயவுசெய்து என் பொண்ணுக்கு நான் இந்த மாதிரி ஒரு வேலை செய்து கொண்டு இருக்கேன்னு தெரிய வர வேண்டாம் என்று சொன்னால்.
லேசாக புன்முறுவலித்த அந்த இன்ஸ்பெக்டர் நேராக அந்த குற்றவாளியின் முன்பு வந்து நின்றவர் அவர் தாடையைப் பிடித்து தன் முகத்தை பார்க்குமாறு நிமிர்த்தி சொல்லு உன்னை யாரு கர்ப்பமாய் இருக்கு அந்த பொண்ண பொழப்பு செய்ய அனுப்பி வச்சது என்று கேட்க…
டாக்டர் எனக்கு எப்பவுமே என்ன வேலை செய்யணும்னு அசைன்மென்ட் மட்டும்தான் வரும்.
அதை செய்வது மட்டும்தான் என் வேலை எனக்கு போன் பண்ணி whatsappல் யாரை கொள்ள வேண்டும் என்பது பற்றிய விபரங்கள் அனுப்புவாங்க.
அதை வச்சுத்தான் நான் அவங்கள கொள்வதற்கு போவேன் என்று சொல்ல….
கான்ஸ்டப்பில் அந்த பொண்ணோட போனை எடுத்துட்டு வாங்க என்ற இன்ஸ்பெக்டர் சொல்ல…
அந்த குற்றவாளியின் போனை எடுத்துக் கொண்டு வந்து இன்ஸ்பெக்டர் இடம் கொடுக்க அதை வாங்கி வாட்ஸ் அப்பை திறந்தவர் குற்றவாளியின் முன்பு போனை காட்டி இந்த நம்பர்ல இருந்து தான் உனக்கு அசைன்மென்ட் வருமா என்று கேட்டார்.
அவர் காட்டிய நம்பரை பார்த்து ஆமாம் என்று அந்த பெண் தலையாட்ட..
அவங்களுக்கு போன் பண்ணி அவங்க செய்யச் சொன்ன காரியத்தை நீ முடிச்சிட்டதா சொல்லு என்றார் இன்ஸ்பெக்டர்.
அவர் சொல்லிவிட்டு அந்த நம்பருக்கு கால் செய்து ஸ்பீக்கரில் போட்டு அந்த குற்றவாளியின் முன்பு நீட்ட… ஓரிரு ரிங்கிலேயே போன் எடுக்கப்பட்டது.
உன் போனை அட்டென்ட் செய்ததும் ருக்கு உனக்கு எத்தனை வாட்டி போன் பண்றது போன் பண்ணின உடனே அட்டென்ட் பண்ணி பேச மாட்டியா.
நான் சொன்ன காரியம் என்ன ஆச்சு எல்லாம் முடிஞ்சுதா என்று கேட்டார்.
அக்கா நீங்க சொன்னது போலவே எல்லாமே முடிஞ்சிடுச்சு அசைன்மென்ட் ரொம்ப கஷ்டமானது நான் பப்ளிக்ல வச்சு அந்த கர்ப்பமா இருக்குற பொம்பளையையும் அவ புருஷனையும் போட்டுட்டேன் அங்கே இருக்கிறவர்கள் எல்லாம் என்ன பிடிக்க வந்தாங்க அவங்க கிட்ட இருந்து எல்லாம் என்ன என் உயிரை பணயம் வைத்து தப்பிச்சு வந்து தான் உங்களுக்கு போன் பண்றேன்.
நீங்க அனுப்புற பணம் பத்தாது இன்னும் பணம் வேண்டும் என்று அந்த ருக்கு சொல்ல…
சரி சரி டி நான் பார்ட்டி கிட்ட பேசிட்டு உனக்கு திரும்பவும் கால் பண்றேன் என்றார் அந்த பெண்.
அக்கா ஒரு நிமிஷம் அந்த பாட்டியை நான் நேராவே பார்க்கலாமா என்று கேட்டால் ருக்கு.
இது என்னடி புதுசா பார்ட்டிய நேரா பார்க்கணும்னு கேக்குற என்னமோ தொழில்ல இது எல்லாம் வழக்கம் இல்லையே என்று சொன்னால் அந்த பெண்.
இல்லக்கா இவங்க தான் இத்தனை நாளா நான் செஞ்ச வேலைக்கு எல்லாரையும் விட அதிகமா பணம் கொடுத்து இருக்காங்க அதனால தான் நான் உங்களை நேரில் பார்த்து நன்றி சொல்லலாமேன்னு கேட்டேன் என்று கேட்டால் ருக்கு.
நீ இல்ல நான் நினைச்சா கூட அந்த பார்ட்டிய நேரா போய் பார்க்க முடியாது என்று சொன்னார் அந்த பெண்.
ஏன் காப்பாக்க முடியாது பார்ட்டி வெளியூர்ல இருக்கா என்று கேட்க..
அதெல்லாம் ஒன்னும் இல்லடி அந்த பார்ட்டிய இன்னைக்கு காலையில தான் போலீஸ் அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல வச்சிருக்காங்க என்று சொல்ல…
என்னக்கா சொல்ற ஒருவேளை நம்மள கொலை செய்ய சொன்னது போலீசுக்கு தெரிஞ்சு அவங்கள அரெஸ்ட் பண்ணிட்டாங்களா என்று கேட்க…
என்ன ஒன்னும் இல்லடி பிரபல பிசினஸ்மேன் விக்ரம் இருக்காரே அவரோட குடும்பத்து மேலயே அவங்க கை வச்சிருக்காங்க அதனாலதான் போலீஸ் அவங்கள கூண்டோட பிடிச்சிட்டு போயிருக்காங்க என்று சொன்னார் அந்த பெண்.
ஓ அப்படியா அக்கா… சரி அவங்க பேரையாவது சொல்லு நான் யாருனாவது தெரிஞ்சுக்கிறேன் என்று ருக்கு விடாமல் கேட்க..
இன்னைக்கு கொஞ்சம் தினசரி தான் நடந்துக்கிறேன் எப்பவுமே காசு வாங்கணுமா வேலையை பார்த்தோமான்னு போயிடுவேன் இன்னைக்கு என்ன இத்தனை கேள்வி துருவி துருவி கேக்குற அங்க எதுவும் தப்பா நடந்துடுச்சா என்று கேட்டார் அந்த பெண்.
எல்லாம் ஒன்னும் இல்லக்கா இந்த பார்ட்டி தானே அதிகமா காசு கொடுத்துச்சு அதனாலதான் யாரு என்னன்னு தெரிஞ்சுக்க ஒரு ஆர்வத்துல தான் கேட்டேன் உனக்கு சொல்ல விருப்பம் இல்லைன்னா விடு பரவாயில்லை என்று ருக்கு சொல்ல…
அதெல்லாம் ஒன்னும் இல்லடி சொல்ல கூடாதுன்னு எல்லாம் நான் நினைக்கல இன்னைக்கு டிவில கூட பார்த்திருப்பேன் காலையில லைவா காமிச்சாங்க அந்த அசோக் ஹேமா அவங்க கூட இன்னும் ரெண்டு பொண்ணுங்கள தான் ஜெயிலில் பிடிச்சு போட்டு இருக்காங்க என்று அந்தப் பெண் சொல்ல..
ஓ அப்போ அந்த அசோக் தான் என்னையே இந்த அசைன்மென்ட் செய்ய சொல்லி உன்கிட்ட காசு கொடுத்தாரா அக்கா என்று கேட்டால்.
ஆமாடி ஜெயில்ல பிடிச்சு போடுறதுக்கு முன்னாடி அந்த அசோக் எனக்கு கால் பண்ணி என் தங்கச்சியை எப்படி கஷ்டப்படுத்தி ஜெயில்ல அனுப்புனா அந்த விக்ரமோட குடும்பத்துல அவன் தங்கச்சி நிம்மதியா சந்தோஷமா இருக்கவே கூடாது அவளை இப்பவே கொன்னு போட்டு விடு என்று சொல்லித்தான் எனக்கு காசு அனுப்பினால் இப்போ அவன்கிட்ட பேச முடியுமா என்னன்னு தெரியல நான் நேரம் பார்த்து பேசி உனக்கு சேர வேண்டிய பணத்தை வாங்கி தரேன் என்று சொல்லிவிட்டு அந்த பெண் போனை வைத்தார்.
இவரை அந்த இன்ஸ்பெக்டர் சொல்லிக் கொடுத்தது போல் அப்புறம் இருக்கும் பெண்ணிற்கு எந்தவித சந்தேகமும் வராமல் இருக்கு பேசி முடிக்க இது எல்லாம் ரெக்கார்ட் செய்தபடி அவர்கள் பேசுவதை அருகில் என்று கேட்டுக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர்.
தன் அருகில் இருந்த கான்ஸ்டபிளை பார்த்து இவளுக்கு குடிக்க எதுவும் வாங்கிக் கொடுங்க…
நம்ம கிட்டே அடி வாங்காமயே எல்லா உண்மையும் நமக்கு தெரிய வைத்துவிட்டாள் என்று சொல்லிவிட்டு எனது லாக்கப்பில் இருந்து வெளியே வந்தவர் தன் போனை எடுத்து முதலில் விக்ரமிற்கு அழைத்து விபரங்களை சொன்னார்.
ஹாஸ்பிடலில் ஊருக்கு போராடிக் கொண்டிருக்கும் குணா சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று அவனுக்காக வெளியே காத்திருந்த விக்ரமுக்கு இன்ஸ்பெக்டர் போன் செய்து சொன்ன விபரங்களை கேட்டதும் அசோக்கின் மேலும் அவனுடன் இருக்கும் ஹேமா கலா மாலினியின் தீராத கோவம் வந்தது.
இதற்கு மேலும் இவர்களை உயிரோடு விட்டு வைப்பதில் அர்த்தம் இல்லை என்று நினைத்துக் கொண்டவன்.
குணாவிற்கு குணாவின் நிலை சரியான பிறகு இவர்களை கவனித்துக் கொள்ளலாம் என்று அந்த விஷயத்தை அப்போதைக்கு ஆர போட்டான்.
EPISODE 232
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
டாக்டரிடம் அனுமதி வாங்கிய வாமினி குணாவை பார்க்க உள்ளே சென்றாள்.
விக்ரமிடம் சொல்லிக்கொண்டு கொண்டு வள்ளி குழயை சிராவிடம் கொடுத்து பார்த்து கொள்ள சொல்லிவிட்டு செல்வியை அழைத்துக் கொண்டு குணவுக்கும், வாமினிக்கும் பூஜை செய்த கையிரை கொடுத்து பாத்துக்கப்பாக இருக்க சொல்லி இருந்த சித்தர் இருக்கும் இடத்திற்கு பொய் வருவதாக கூறி இருவரும் சென்றனர்.
குணாவின் ரத்தத்தில் விஷம் கலந்து இருப்பதை கேள்வி பட்டதில்லை இருந்து வள்ளிக்கு பயமா தொற்றிக் கொண்டது.
அந்த சித்தர் சொன்னது போல குணாவிற்கு ஆபத்து வந்து இருக்க.. எங்கே அவர் சொன்னது போல நடந்து விடுமோ என்று பயத்தில் அவரை நேரில் சந்தித்து எதுவும் பரிகாரம் செய்யது தன் மகனின் உயிரை காப்பாற்ற எதுவும் நல்வழி பிறக்குமா என்று கேட்க புறப்பட்டனர்.
செல்லும் வழி எல்லாம் வள்ளி செல்வியிடம் புலம்பிக் கொண்டு இருக்க…
அவரை சமாதானம் செய்ய வழி தெரியாமல் இருந்தார் செல்வி.
தான் மகளின் வாழ்வு கேள்விக்குறியாக இருப்பதை நினைத்து கவலையுடன் வந்தவர்க்கு வள்ளியின் புலம்பல்கள் எல்லாம் கேட்கும் அளவுக்கு பெருமை இல்லை.
மனதில் பல என்னங்களோடு இருவரும் சித்தர் இருக்கும் கோவிலை தேடி வந்துவிட்டனர்.
சித்தரை காண இருவரும் அவசரமாக அவர் அமர்ந்து இருந்த இடத்திற்கு விரைந்து செல்ல…
சித்தர் கோவிலின் தல விருட்சம் மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருந்தார்.
அவர் முன்பு வந்த இருவரும் அவர் கண் விழிக்கும் வரை பொறுமையாக காத்திருந்தனர்.
இங்கே குணாவை பார்க்க வாமினி உள்ளே செல்ல… அவன் உடலில் எல்லாம் மருத்துவ உபகரணங்களை பொருத்தி அவன் சுவாசத்திற்கு செயற்கை சுவாசம் வைத்து வயிற்றில் பெரிய காட்டு போட்டு படுக்க வைத்து இருந்தனர்.
அவனை அந்த கோலத்தில் பார்த்த வாமினிக்கு கண்களில் ஏற்கனவே கோர்த்து இருந்த கண்ணீர் அவள் கண்கழை மறைத்து குணா இருக்கும் இடம் தெரியாத வரை வாழ்க்கைன்னேர் வாமினியின் கண்களை மறைத்து இருந்தது.
தன் கண்களை அழுந்த தேய்த்துக் கொண்டு குணவைன் அருகில் தடுமாறிய படி ஆபரேஷன் செய்த உடலை வைத்துக்கொள் கொண்டு நடக்க முடியாமல் அவன் அருகில் மெதுவாக கால்களை தரையில் தேய்த்துக் கொண்டு வாமினி நடந்து சென்றாள்.
அவன் அருகில் வந்து அவன் முகத்தை பார்த்த வாமினி குணாவின் முகம் ரத்தம் சுண்டி வெளுத்து போய் உதடு எல்லாம் வறண்டு போய் இருந்தது.
அதை பார்த்த வாமினி குனிந்து அவன் தண் ஈர இதழ்களால் அவன் உதட்டை ஈரம் செய்தாள்.
அவளுடைய கண்ணீர் அவன் கன்னத்தை நனைத்தது.
பின் அவனை நிமிர்ந்து பார்த்த வாமினி டேய்.. குணா… கண்ணை திற என்றாள் அழுது கொண்டே.
என்னை பார்க்க மாட்டியா? என் கிட்டே பேச மாட்டியா? நீ என்கிட்டே செய்து கொடுத்த சத்தியத்தை மீறிட்டே டா… என்று சொல்லி அவன் கைகளை பிடித்துக்கொண்டு கொண்டு அவனை எப்படியாவது பேச வைத்து விடவேண்டும் என்று அவனிடம் பேச ஆரம்பித்தாள்.
என்ன டா அமைதியா இருக்கே… நீ என்கிட்டே என்ன ப்ரோமிஸ் பண்ணினேன்.. நம்ம ககுழந்தை பிறக்குற அப்போ நீ என் கூடவே இருக்கேனு சொன்னியே…
நீ தான் நம்ம குழந்தையை கையில் வாங்குவேன் யாரு கிட்டயும் தராம நீயே வெச்சுக்குவேன்னு என்கிட்டெ சொன்னியே..அது எல்லாம் பொய்யா.
நான் நீ இல்லாம இவ்வளவு சிரமப்பட படுறேன் தெரியுமா. இங்கே பாரு உணவையித்தை கிழித்து ஆபரேஷன் செய்த மாதிரி என் விதையும் கிழிச்சு ஆபரேஷன் செய்தாங்க என்று சொல்லி அவன் கையை தன் வயிற்றில் இருந்த கட்டை தொட்டு காட்டினாள்.
பின் அவன் கைகளை பிடித்துக்கொண்டு கொண்டு அவள் கன்னத்தில் வைத்துக்கொள் கொண்டவள் டேய் குட்டி பையா… தயவு செய்து எழுந்து வாடா.
நீ இல்லாம எனக்கு என்னவோ போல இருக்கு. நான் இப்போ உன்னை குட்டி பையன்னு கூப்பிடுறேன் நீ அப்பவும் எழுந்து வராம அமைதியா படுத்துட்டு இருக்கியா என்று அவனிடம் சண்டை இட்டால்.
அவள் பேசுவதை எல்லாம் அந்த ஐசியூ வார்டில் இருந்த நர்ஸ்கள் எல்லாம் கேட்டு வாமினி மேல் மிகவும் பரிதாப பட்டார்கள்.
குழந்தை பிறந்த சில மணி நேம் கூட ஆகி இருக்க வில்லை. குழந்தையைக் கூட கவனிக்காமல் தன் கணவரை நினைத்து வருந்தும் வாமினியை பார்த்த நர்ஸ்கல் அவள் அருகில் வந்து.
மேடம் நீங்கஆபரேஷன் அபண்ணி கொஞ்ச நேரம் தான் ஆகுது அதுக்குள்ள இப்படி எல்லா அழாதீங்க. அப்படி அழுதா உங்களுக்கு தான் உடம்பு கேட்டுப்பாரு பொய் விடும் என்றார்கள்.
என் குணா எழுந்திருக்காம என்கிட்டே விளையாடுர்ரான் சிஸ்டர். நீங்க கொஞ்சம் சொல்லி அவனை எழுந்திருக்கா சொல்லுங்க அப்போ நான் அழாம இருக்கே என்றாள் வாமினி.
என்ன மேடம் நீங்களே இப்படி சொல்றிங்க. எங்களுக்கு தெரிஞ்ச நாங்களே செய்து இருக்க மாட்டோமா என்றவர்கள். மேடம் இப்படி பேசின்ட் முன்னாடி நீங்க உங்களை பலவீனமா கட்டிகிடடா அவங்களுக்கும் உங்களுடைய மன நிலை தொற்றிக் கொண்டு உங்களை போலவே மிகவும் சோர்ந்து போய்விடுவார்.
நீங்க கொஞ்சம் தைரியமா இருந்த அதே போல தைரியமாக வார்த்தைகளை மிஸ் குணாவை காப்பாற்ர் வழி இருக்கு என்று சொன்னார்.
அவர்கள் சொல்வதும் சரிதானே நான் தைரியமாக இருந்தாள் தானே என் குணா எனக்கு திரும்ப கிடைபிப்பான் என்று நினைத்தவள் தன் கண்களில் வழிந்த கண்களை துடைத்துக் கொண்டு.
குணாவின் முன்பு சிரித்த முகமாக திரும்பி அமர்ந்தவள் டேய் க்குட்டி பையா என்ன டா இன்னமும் படுத்துட்டேன் இருக்க்கேன் நமக்கு பெண் குழந்தை பிறது இருக்கு டா.. அவள் பிறந்ததும் நீகனே பெயர் வைக்கிறேன்னு சொன்னே.
இப்போ இப்படி கண்ணை மூடி படுத்துட்டு நம்ம பொண்ணை பார்க்காமல் இருந்தாள் நல்லா இருக்கா சொல்லு என்றாள் வாமினி.
குணவிடம் இருந்து எந்த ஒரு முன்னேற்றமும் காண முடியயாமல் உள்ளுக்குள்ள தவித்தால் குணா.
குணாவை இப்படி பார்ப்பதற்கு வாமினியல் முடியவில்லை.
இருந்தும் குணாவை எப்படியாவது முழிக்க வைத்துவிட வேண்டும் என்று அவனிடம் விடாமல் பேச தொடங்கினால்.
பிறந்த குழந்தைக்கு முதல் உணவான தாய் பாலை கூட கொடுக்காமல் குணவுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள்.
அப்போது திடீர் என்று குணாவின் உடலில் பொருத்தப்பட்டு இருந்த மருத்துவ உபகரணங்கலில் இருந்து ஒரு வித்தியாசமான ஒலி உண்டனது.
அதை கேட்டவர்களுக்கு பதட்டம் தொற்றிக் கொள்ள..
குணாவை பார்த்துக்கலாம் கொள்ள அவனுக்காக இருந்த நர்ஸ் இந்த சத்ததை கேட்டு அவசரமாக குணவிடம் வந்தவர் எதுவும் சரி இல்லையா? என்று பரிசோதித்தவர்.
அந்த அறையில் இருந்த இன்டர்காமிங்க மூலம் சீப் டாக்டருக்கு அழைத்து விபரம் சொல்லிவிட்டு வாமினியிடம்
நீங்க கொஞ்ச நேரம் நீங்க வெளியே இருங்க மேடம் ஜீப் டாக்டர் இப்போ வந்துருவாரு. அதுக்கு என்ன ஆச்சுன்னு அவரு வந்து தான் செக் பண்ணி சொல்லுவாரு அதுவரைக்கும் நீங்க வெளியே இருங்க என்று வாமினியை வெளியே செல்ல சொல்ல..
சிஸ்டர் என் கணவருக்கு என்ன ஆச்சு ஏன் இந்த மிஷின்லாம் எப்படி சத்தம் போடுவது அவனுக்கு எதுவும் ஆயிடுச்சா அதனால தான் இந்த மெஷின் எல்லாம் சத்தம் போடுகிறதா? என்று பதட்டமாக கேட்டால் வாமினி.
மேடம் எதுவா இருந்தாலும் டாக்டர் வந்து பார்த்து பரிசோதித்த பிறகுதான் சொல்வார் நீங்க கொஞ்சம் வெளியே இருங்க என்று சொல்லி மாமனியை வலுக்கட்டாயமாக அவள் கையை பிடித்து மெதுவாக வெளியே அழைத்து வந்து விட்டவர்கள் சார் இவங்கள உள்ளவிடாமல் பார்த்துக்கோங்க சீப் டாக்டர் இப்போ வந்துருவாரு உள்ள இருக்குற பேஷண்டுக்கு கொஞ்சம் கிரிட்டிக்கல் ஆ இருக்கு என்று சொல்லிவிட்டு நர்ஸ் உள்ளே செல்ல..
வாமினி அழுது முகமாக விக்ரமை பார்த்தவள் அண்ணா எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று சொல்லிக்கொண்டு விக்ரமை கட்டிக் கொண்டு அழ….
அவள் தலையை வருடிவிட்ட விக்ரம் கவலைப்படாத பாமினி குணாவுக்கு எதுவும் ஆகாது நான் உள்ளதிலேயே ஸ்பெஷலிஸ்ட் ஆனா ஹாஸ்பிடலில் தான் குணாவை அட்மிட் பண்ணி இருக்கேன்.
இங்கே இருக்கும் டாக்டர்கள் எல்லாம் மிகவும் கைதேர்ந்தவர்கள் அவர்கள் குணாவிற்கு எதுவும் ஆகாதாமல் பார்த்துக் கொள்வார்கள் அமைதியாக இரு என்று வாமிணியை விக்ரம் தேற்றினான்.
இப்போது அவசரமாக வந்த டாக்டர் நேராக ஐ சி யூ விற்குள் செல்ல…
இந்த அனைவருக்கும் பதட்டம் தொற்றிக் கொண்டது குணாவிற்கு உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியாமல் அனைவரும் பதட்டத்தோடு காணப்பட்டனர்.
உள்ளே சென்ற டாக்டர் குணாவை பரிசோதித்து விட்டு நர்சுகளிடம் சில மருந்துகளில் பெயரைச் சொல்லி அதை அவனுக்கு குளுக்கோஸில் கலந்து கொடுக்க சொன்னவர் குணாவை பரிசோதிக்க ஆரம்பித்தார்.
டாக்டர் உள்ளே சென்று நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராமல் இருக்க அதை எல்லாம் பார்த்த வாமினிக்கு பயம் கொஞ்சம் கூட குறையவில்லை.
அவள் அழுது வடிந்த முகத்தோடு அங்கு இருந்த சேரில் அமர்ந்து இருக்க…
வாமனியின் குழந்தையை கையில் வைத்து இருந்தவர் மாமனியிடம் வந்து உன் குழந்தை பிறந்ததிலிருந்து தாயுமுது குடிக்காம இருக்கா.. நீ அவளுக்கு கொஞ்சம் தாயமுது கொடு என்று சொன்னார்.
வாமினி திரும்பி தன் குழந்தையை பார்க்க அது தன் பிஞ்சு கைகளையும் கால்களையும் ஆட்டியவாறு பசிக்கு அழுது கொண்டு இருந்தது.
வாமினியும் குழந்தை பிறந்ததிலிருந்து தன் குழந்தையை கையில் எடுக்கவே இல்லை.
அவள் குழந்தையை பார்த்து பாரு வாமினி அமர்ந்து இருக்க…
அவள் நிலைமை என்ன என்று சிறாவிற்கு புரிந்த அவளை தொந்தரவு செய்யாமல் இருக்கலாம் என்று நினைத்தாலும்.
மாமனியின் பெண் குழந்தை சிராவின் கையில் பசிக்கு பயங்கரமாக அழுது கொண்டு இருக்க அதை எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல் வாமினியையே சிரா பார்த்துக் கொண்டு இருக்க .
அவர் புறம் திரும்பிய வாமினி எஏ
aave அம்மj என்னை அப்படி அதிசயம் போல பாக்குறீங்க என்று கேட்டாள்..
நீ குணாவை படுத்து கவலைப்படாதே சீக்கிரம் குணமாகி வந்துடுவான் பாரு என்று வாமி வாமினியை வற்புறுத்தி அவளை குழந்தைக்கு பால் கொடுக்க சொல்லி வேறு ஒரு அறிக்கை அவளை அனுப்பி வைத்தார்.
அப்பொது சித்தரை பார்த்துவிட்டு வந்த உணவின் அம்மா வள்ளியும் வாமினியின் அம்மா செல்வியும் உள்ளே வந்தனர்.
அவர்கள் பதட்டமாக உள்ளே வருவதை பார்த்த வாமினி வேகமாக தன் கையில் இருந்த குழந்தையை சிறாவிடம் கொடுத்து விட்டு அவர்கள்vஇடம் சென்றுவள் வள்ளியின் கையைப் பிடித்து.
அத்தை அந்த சித்தர பாத்தீங்களா அவர் என்ன சொன்னார். குணாவிற்கு சீக்கிரம் உடம்பு குணமாயிடும்னு சொன்னாரா எதுவும் சொன்னாரா என்று வாமினி ஆவலாக கேட்க.
வள்ளி வாமிணியை பார்த்து தான் சித்தரை சந்தித்த விபரங்களை கூறினார்.
குணாவிற்கு இன்னும் 24 மணி நேரத்திற்கு கண்டம் இருக்கிறதாகவும். அவன் இந்த கண்டத்தில் இருந்து தப்பித்து வரவேண்டும் என்றால் அவன் மனைவி அதாவது நீ அந்த 24 மணி நேரமும் பல்லில் பச்சை தண்ணீர் கூட படாமல். அவனுக்காக அம்மனை நினைத்து வேண்டி விரதம் இருக்க வேண்டும் என்று சித்தர் சொன்னார்.
கோவிலுக்கு வந்து முதலில் அங்கப் பிரதட்சணம் நீ செய்ய வேண்டும் என்று சொன்னார் நாங்கள் உனக்கு இப்படிதான் குழந்தை பிறந்து ஆபரேஷன் பண்ணியிருக்கிறோம் என்று சொன்னதினால் தான் சித்தர் உன்னை ஒரு நாள் முழுவதும் தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருக்கச் சொல்லி சொன்னார் என்றார் வள்ளி.
அப்போதுதான் பாமினிக்கு சாப்பிட எதுவும் வாங்கி வரலாம் என்று கேண்டின் சென்று அவளுக்கு சாப்பிட ஜூஸ் வாங்கிக்கொண்டு உள்ளே வந்த விக்ரம் வள்ளி சொன்னது எல்லாம் கேட்டு அத்தை நீங்க என்ன இந்த காலத்தில் இன்னும் இதையெல்லாம் நம்பிட்டு இருக்கீங்களா,
இவ்வளவு மருத்துவ வசதிகள் எல்லாம் வந்து பிறகும் இன்னும் பூஜை புனஸ்காரம் விரதம் பிரதட்சணம் செய்ய வேண்டும் அப்படின்னு சொல்லிட்டு இருக்கீங்க என்றாள் விக்ரம்.
விக்ரம் இதில் எல்லாம் உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் பரவாயில்லை நீ எங்களை எங்கள் போக்கிலேயே விட்டுவிடு என்று சொன்ன வள்ளி வாமினி இடம் திரும்பி.
வாமினி உனக்கு இப்போதுதான் குழந்தை பிறந்து ஆபரேஷன் செய்து இருக்கிறார்கள் உன்னால் இந்த மாதிரி கடும் விரதம் எல்லாம் இருக்க முடியாது அதனால் உனக்கு வலுவாக நான் இருக்கிறேன் என்று வள்ளி சொல்ல..
அவசரமாக அவர் சொன்னதை மறுத்த வாமினி அத்தை என் குணாவுக்காக நான் இது கூட செய்ய மாட்டேன் நீங்க எதுவும் பண்ண வேண்டாம் நானே விரதம் இருக்கிறேன் என்று வாமினி சொல்ல…
இல்ல வாமினி வேண்டாம் நீ பச்சை உடம்புக்காரி உன் குழந்தைக்கு நீ பால் கொடுக்க வேண்டும் இல்லையா அதுக்கு உன் உடம்புல திரும்பி இருக்கணும்.
உன்னால முடியாது உனக்கும் எதுவும் ஆயிடுச்சின்னா நாங்க என்ன செய்யறது என்று வள்ளி வாமனியை அந்த விரதம் இருக்க வேண்டாம் என்று சொல்லி வற்புறுத்த.
அத்தை அது எல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை ஒரு நாள் தானே என் குணாவுக்காக இந்த ஒரு நாள் நான் சாப்பிடாமல் இருப்பதால் எனக்கு எதுவும் ஆகிவிடாது.
நீங்கள் இத்தனை பேர் இருக்கிறீர்கள் என்னையும் என் பெண்ணையும் பார்த்துக்கொள்ள மாட்டீர்களா என்று சொன்னவள் விக்ரமிடம் திரும்பி அண்ணா எனக்கு எதுவும் வேண்டாம்.
எனக்கு என் குணா தான் வேண்டும் அவன் நன்றாக குணமாகி வந்தாலே போதும் என்று சொன்னால்.
விக்ரமும் இவர்களது நம்பிக்கையை தான் எதுவும் சொல்லி கெடுக்க வேண்டாம் என்று நினைத்தவன் அவன்தான் வாங்கி வந்த ஜூஸை ஓரமாக வைத்துவிட்டு வாமினியிடம் வந்தவன். கவலைப்படாத வாமினி குணா சீக்கிரம் குணமாகிடுவான் என்று அவளை தைரியப்படுத்தினான்..
உள்ளே சென்ற டாக்டர் வெளியே வந்தவர் அவருக்கு கொடுத்த புது ரத்தம் அவர் உடலில் சேராமல் பிரச்சனை செய்கிறது நாங்கள் அதற்கு தேவையான ட்ரீட்மெண்ட்டை செய்து இருக்கிறோம் எதுவாக இருந்தாலும் இன்னும் 24 மணி நேரம் கழித்து தான் எங்களால் எந்த முடிவும் சொல்ல முடியும் என்று டாக்டர் சொல்லிவிட..
டாக்டரிடம் வந்து வாமினி டாக்டர் என் குணா கண்டிப்பாக நல்லபடியா குணமாகி என்னையும் என் குழந்தையையும் பார்த்துக்க வருவான். நீங்க அவனை கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க என்று சொன்னவள் ஓரமாக போய் அங்கிருந்த ஒரு சாரில் அமர்ந்து கொண்டாள்.
குழந்தை பிறந்த சந்தோஷத்தை கூட முழுமையாக அனுபவிக்க முடியாமல் வாமினி குணாவை நினைத்து வருந்தி அமர்ந்திருப்பதை பார்த்த அங்கிருந்து அனைவருக்கும் மனது மிகவும் கனத்தது..
❤️
EPISODE 233
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ஒரு நாள் முழுக்க வாமினி பச்சை தண்ணீர் கூட பல்லில் படாமல் குணாவிற்காக கடவுளிடம் வேண்டி விட்டு விரதம் இருக்க…
தன் பிஞ்சு குழந்தையை கையில் ஏந்திய வாரே மாமனி குணா இருக்கும் அறையை பார்த்தவாறு அமர்ந்து இருந்தால்.
குழந்தை அழும்போது எல்லாம் அதற்கு தாயுமுது ஊட்டியவள் மிகவும் சோர்ந்து போய் காணப்பட்டாள்.
தான் எதையாவது சாப்பிட்டால் தானே பசியை ஆற்ற முடியும் இவள்தான் 24 மணி நேரம் ஆகியும் இன்னும் குணா கண் விழிக்காமல் போகவே…
அவன் கண் விழித்த பிறகு தான் இன்னும் சாப்பிடுவேன் என்று 24 மணி நேரத்தை கடந்த பின்பும் சாப்பிடாமல் வாமினி பிடிவாதமாக இருக்க…
குழந்தைக்கு பசியாற்றுவதற்காகவாவது அவளை ஏதாவது சாப்பிட சொல்லி வள்ளி சிரா செல்வி விக்ரம் என மற்ற குடும்பத்தினர்கள் அனைவருமே அவளை வற்புறுத்த…
குணாவையே நினைத்துக் கொண்டிருந்த வாமினியோ யாருடைய பேச்சையும் கேட்கும் நிலையில் வாமினி இப்போது இல்லை.
அவளிடம் எவ்வளவு வற்புறுத்தி கூரியும் வாமினி கேட்பதாக தெரியவில்லை.
குழந்தை பசிக்காக வீழட்டு அழுதவாறு இருக்க குழந்தையின் அழுகை சத்தம் தாங்க முடியாத விக்ரம் நேராக வாமினி இடம் வந்தவன் அவள் கையில் இருந்த குழந்தையை வாங்கிக்கொண்டு நேராக குணா இருந்த ஐ சி யு வார்டுக்குள் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.
ஐ சி யு வார்டுக்குள் யாருமே வெளியாட்க்கள் அனுமதி இல்லை என்ற நிலையில்.
விக்ரம் யாருடைய அனுமதியையும் எதிர்பார்க்காமல் கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே செல்ல… அவன் பின்னால் வாமினியும் அவனோடு ஓடி வந்தால்.
ஐ சி யு விற்குள் உள்ளே வந்த விக்ரம் நேராக குணாவை படுக்க வைத்து இருந்த படுக்கைக்கு சென்றவன் கையில் இருந்து குழந்தையை அவன் கை இடுக்கில் படுக்க வைத்து விட்டு நிமிர்ந்து குணாவை பார்த்தவன்.
டாக்டர் சொன்ன 24 மணி நேரமும் கடந்து போயிடுச்சு இன்னும் உனக்கு கண்விழிச்சு வந்து உன் குழந்தையை பார்க்கணும்னு தோணலையா.
என் தங்கச்சி நேத்துல இருந்து பச்ச தண்ணி கூட குடிக்காம தன்னையும் வருத்திக்கிட்டு இப்போ பிறந்த இந்த பிஞ்சு குழந்தையையும் கஷ்டப்படுத்திக்கிட்டு இருக்கா.
உன்கிட்ட வாமினியை கல்யாணம் பண்ணி கொடுக்கும் போது நான் என்ன சொன்னேன்.
என் தங்கச்சி கஷ்டப்படுத்தாம பார்த்துக்கோ அது போதும் வேறு எதுவுமே எனக்கு வேண்டாம் என்று சொன்னேன் ஞாபகம் இருக்கா.
ஆனா நீ என்ன செய்த… கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் அவளை கஷ்டப்படுத்தாமல் பார்த்துக்கிட்ட…
அதுக்கு பிறகு இப்போ வரைக்கும் அவள உன்னை விட இந்த உலகத்தில் வேறு யாருமே கஷ்டப்படுத்தி இருக்க முடியாது.
முதல்ல அந்த ஷைலு பிரச்சனைனால தண்ணி அடிச்சிட்டு இவ பேச்ச கேக்காம வீட்டுக்கே வராமல் என் தங்கச்சியை கர்ப்பவதினு கூட பாக்காம ரொம்ப கஷ்டப்படுத்தின..
இப்போ கண் முழிச்சு உனக்குப் பிறந்த குழந்தையையும் உன்னை நம்பி வந்த வளையும் பார்க்க கூட முடியாமல் படுத்து இருக்க.
வாமினி உன்ன சின்ன பையன் என்று சொன்னது சரியா தான் போயிடுச்சு.
நீ அவ சொன்னது போலவே சின்ன பையன் தான் உனக்கு இன்னும் குழந்தை பொண்டாட்டி குடும்பம் பக்குவம் இல்ல.
உன்ன போய் என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வச்சேன் பாரு என்ன சொல்லணும் என்று விக்ரம் தலையில் அடித்துக் கொள்ள…
விக்ரமின் அருகில் இருந்த வாமினி அவன். பேசியதெல்லாம் கேட்டவள் அண்ணா அவனை சும்மா திட்டாதீங்க.
இந்த நேரத்திலேயா நீங்க போய் என் குணாவை திட்டனும் அவன் பாவம் அண்ணா.
அவனுக்கு உடம்பு என்ன பண்ணுதோ யாருக்குத் தெரியும் என்று வாமினி குணாவிற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வர…
நீ வேணா உன் புருஷனுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்கலாம் என்னால எல்லாம் அப்படி இருக்க முடியாது.
நீ சின்ன பையன்…சின்ன பையன்.. என்று சொல்லும்போது எல்லாம் கோவமா வந்து உன்கிட்ட அப்படி சொல்லாதே என்று சண்டை போடுவானே.
நான் எவ்வளவு முறை அவன சின்ன பையன்னு சொல்லி திட்டுறேன் கொஞ்சம் கூட ரோஷமே இல்லாம இன்னும் இப்படி படுத்துகிட்டு இருந்தா என்ன செய்யறது என்று வாமினியிடம் சொல்லிக் கொண்டே குணாவை பார்க்க….
குணாவின் இமைகள் லேசாக அசைந்தது. அதைப் பார்த்ததும் விக்ரம் வேகமாக வாமனியிடம் திரும்பி.
வாமினி அங்க பாரு குணா ஓட கண்ணு ரெண்டும் அசையுது என்று சொல்லிவிட்டு திரும்பி குணாவை பார்க்க…
விக்ரமே தள்ளிக்கொண்டு குணாவிடம் வந்தவள் குணா நானும் அண்ணாவும் பேசுறது உனக்கு கேக்குதா? என் அண்ணா உங்க கிட்ட சண்டை போட்டுட்டு இருக்காரு டா.
உன்னை நான் சின்னப் பையன் என்று சொன்னாலே உனக்கு பிடிக்காது. ஆனா என் அண்ணன் உன்ன எத்தனை முறை சின்ன பையன் என்று சொல்லிவிட்டார் தெரியுமா என்று வாமினி குணாவின் அருகில் சென்று பேச..
அஞ்சு முறை என்று குணாவின் குரல் கேட்டது.
குணாவின் குரல் கேட்டதும் விக்ரமிற்கும் வாமினிக்கும் ஆச்சரியமாக போய்விட்டது குணா தான் பேசினானா என்று மீண்டும் சந்தேகம் எழ…
அவன் முகத்திற்கு அருகில் வந்த வாமினி குணா நாங்க பேசுறது உனக்கு கேக்குதா? என்று ஆர்வமாக குணாவை பார்த்து பேச…
இவ்வளவு நேரம் கண்கள் மூடி படுத்து இருந்த குணா வாமினி கேள்வி கேட்டதும் கண்களைத் திறந்து அவளை பார்த்தவன்.
என்ன சின்ன பையன்னு உங்க அண்ணன் அஞ்சு முறை கூப்பிட்டாரு வாமினியிடம் விக்ரமை பற்றி குறை கூற…
பேச்சு மூச்சு இல்லாமல் இவ்வளவு நேரம் கண்கள் மூடி படுத்திருந்த குணா சுயநினைவு வந்தவுடன் விக்ரமை பற்றி வாமினியிடம் குறை கூற…
இந்த புருஷன் பொண்டாட்டிக்கும் உள்ள இடையில வந்தா இப்படித்தான் நம்ம தான் எப்பவுமே இவங்க கிட்ட நோஸ்கட் வாங்க வேண்டி இருக்கும் என்று புலம்பியவன்.
வாமினியை பார்த்து அதுதான் உன்னோட சின்னப்பையன் கண்ணு முழிச்சிட்டானே இப்பவாவது ஏதாவது சாப்பிடு என்று சொல்லிவிட்டு விக்ரம் குணாவை பார்த்து முறைத்துவிட்டு அரியை விட்டு வெளியே சென்றான்.
வாமினி குணாவின் கையைப் பிடித்துக் கொண்டு ஏன் குணா இப்படி பண்ணினே… நாங்க எல்லாம் எப்படி பயந்துட்டோம் தெரியுமா என்று சொல்லி அழ…
அவளைப் பார்த்து சிரித்தவன் எனக்கு ஒன்னும் ஆகல நான் நல்லாத்தான் இருக்கேன் பாரு என்று சொன்னவன் உனக்கு அடி எதுவும் பட்டுடிச்சா நீ நல்லா இருக்கியா என்று கேட்டான் குணா.
வாமனிடம் கேள்வி கேட்டுக் கொண்டு தலை நிமிர அவன் கைக்குள் கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு அவன் குழந்தை படுத்து இருக்க…
அதைப் பார்த்தவன் உனக்கு குழந்தையே பிறந்துடுச்சா என்று ஆச்சரியமாக கேட்க….
இவ பிரிந்து முழுசா ஒரு நாள் ஆயிடுச்சு குணா என்றால் வாமினி சிரித்துக் கொண்டே…
படுக்கையில் இருந்து குணாவால் எழுந்திருக்க முடியாமல் சிரமப்பட….
வாமினி எழுந்து அவனைப் பிடித்து கட்டிலில் சாய்வாக அமர அவன் பின்னால் தலையணைகளை வைத்து அவனுக்கு வசதியாக அமர வைத்தவள்.
மெத்தையில் இருந்த அவள் குழந்தையை தூக்கி குணாவின் கையில் கொடுத்தால்.
குணாவின் கைகள் நடுங்கியவரே அந்த பிஞ்சு குழந்தையை மடியில் வாங்கியவன். அந்தக் குழந்தையையே சிறிது நேரம் இமைக்காமல் பார்த்தவன் திரும்பி வாமினியை பார்த்து.
இந்தக் குழந்தை ஆணா?பெண்ணா? என்று கேட்டான்.
அவன் கேள்வியில் வாமினி பலமாக சிரித்து விட…
நீ இருந்த நர்சுகள் நேற்று வரை அழுது வடிந்த முகமாக இருந்த வாமினி இன்று அவள் கணவன் கண்விழித்ததும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து ஒருபுறம் மகிழ்ந்தாலும்.
மேடம் இங்கு எப்படி சத்தம் போட்டு எல்லாம் சிரிக்க கூடாது மத்த பேஷண்ட் கெல்லாம் டெஸ்ட் ஆகும் என்று சொல்ல…
சிரித்துக் கொண்டே வாமினி அந்த நர்சை பார்த்து சாரி சிஸ்டர் என்று சொன்னவள்.
குணாவிடம் திரும்பி உனக்கு பொண்ணு பொறந்திருக்கா குணா என்றால்.
குணாவின் உடலில் மொத்த ரத்தமும் புதிதாக மாற்றி இருக்க அவனால் குழந்தையை சரிவர தூக்க முடியவில்லை
அவன் கைகள் நடுங்கியது.
வாமினியை பார்த்து என்னால என் பொண்ண தூக்க முடியலடி என்றான்.
உனக்கு உடம்பு குணமான பிறகு நீயே உன் பொண்ணு வச்சுக்கோ…. இவ என்ன ரொம்ப பாடா படுத்துற என்று வாமினி சொல்ல..
என் பொண்ணை ஏண்டி இப்பவே திட்டுற நீ ஒன்னும் பார்த்துக்க வேண்டாம் நானே என் பொண்ணு பாத்துக்குறேன் என்று குணா சொல்ல…
இவர்கள் இருவரும் சந்தோஷமாக ஏதோ பேசி சிரித்துக்கொண்டு இருப்பதை ஐ சி யூ வின் கதவு வழியே வெளியே இருந்து பார்த்த அனைவருக்கும் இப்போதுதான் நிம்மதியாக இருந்தது.
❤️
குணாவிற்கு ரத்தம் கொடுத்து விட்டு வந்ததிலிருந்து ரகுவின் மனநிலை சரியில்லை.
வீட்டிற்கு வந்ததிலிருந்து சைலூவிடம் பேசாமலும் அவள் குழந்தை இடம் கூட விளையாடாமல் சென்று ஸ்டடி ரூமில் அமர்ந்து விட்டான் .
ரகு வீட்டிற்கு வந்ததிலிருந்து அவனது நடவடிக்கையை கவனித்த சைலு குழந்தையை சாப்பிட வைத்துவிட்டு தன் பெட்ரூமில் தூங்க வைத்தவள்.
வேலை ஆட்களிடம் மற்ற வேலைகளை எல்லாம் நாளை செய்து கொள்ளலாம் என்று அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தபள் வீட்டை பூட்டிவிட்டு நேராக ரகு இருந்த ஸ்டடி ரூமிற்குள் வந்தால்.
ஷைலு ரகுவின் ஸ்டடி ரூம் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து அவன் அருகில் வந்து நின்றது ரகு அவளை கவனிக்கவே இல்லை.
ஏதோ யோசனையுடனே ரகு அமர்ந்திருக்க…
அவன் முன்னால் தன் கைகளை ஆட்டி ரகு என்று ஷைலு அழைத்தாள்.
யோசனையுடன் அமர்ந்திருந்த ரகு ஷைலு அழைத்ததும் சாதாரணமாக அவளை திரும்பிப் பார்த்து என்ன ஷைலு என்று கேட்டான்.
ஏன் ரகு நானும் நீ வெளியே போயிட்டு வந்ததிலிருந்து பார்க்கிறேன் எது யோசனையுடனேயே இருக்க வந்ததிலிருந்து என்கிட்டேயும் பேசல என் பொண்ணு கிட்ட கூட நீ எதுவுமே பேசல.
உன் மேல கோவமா இருக்கா காலையில் நீ எழுந்ததும் உன்கிட்ட கண்டிப்பா கோபப்பட்டு பேச மாட்டாங்க என்று சைலு சொல்ல…
சேரில் அமர்ந்திருந்த ரகு அருகில் நின்று இருந்த சைலுவே கையைப் பிடித்து இழுத்து தன் அருகில் நிறுத்தியவன்.
அவள் இடையை கட்டிக்கொண்டு அவள் மார்பில் தலை சாய்த்துக் கொண்டு எனக்கு மனசு சரியில்ல ஷைலு என்றான்.
அவன் திடீரென்று இப்படி சொன்னதும் செயலுவிற்கு அவனைப் பார்க்க கஷ்டமாக இருந்தது அவன் தோளில் ஒரு கையை போட்டு மறு கையால் ரகுவின் தலையை வருடி கொண்டே ஏன் ரகு என்ன ஆச்சு என்று கேட்டால்.
உனக்கே தெரியும் அசோக்கிற்காக விக்ரமையும் அவன் குடும்பத்தையும் பழி வாங்குவதற்காக விக்ரமே அசைக்க வேண்டும் என்றால் அவள் தங்கை வாழ்க்கையில் கஷ்டங்களை ஏற்படுத்தினால் தான் விக்ரமே ஜெயிக்க முடியும் என்று நினைத்து. குணாவின் மூலமாக அவன் மனைவி வாமிணிக்கும் விக்ரமிற்கும் எவ்வளவோ தொல்லைகள் கொடுத்தோம்.
குணாவிற்கு எவ்வளவு இடைஞ்சல்கள் கொடுத்தோம் அவன் மீது கொலைகாரன் என்ற பழியையும் தூக்கி சுமத்தி அவனை குடிகாரனாகவும் ஆக்கியதற்கு நானும் ஒரு காரணம்.
ஆனால் விக்ரம் என்னைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டு இவ்வளவு பிரச்சனைகளும் என்னை விடுவித்து எனக்கு நல்லது தான் செய்thu இருக்கிறான்.
இன்று கூட பார் நான் குணாவிற்கு தான் ரத்தம் கொடுக்கிறேன் என்று கூட தெரியாமள் ஹாஸ்பிடலில் இருந்து யாருக்கோ அவசரம் ரத்தம் தேவை என்று சொன்னதும் எதைப் பற்றியும் யோசிக்காமல் நான் சென்று ரத்தம் கொடுத்தேன். அதன் பிறகு தான் நான் ரத்தம் கொடுத்தது குணாவிற்கு என்று தெரிய வந்தது.
நான் குணாவிற்கு தான் ரத்தம் கொடுக்கப் போகிறேன் என்று விக்ரமுக்கும் தெரிந்திருக்கிறது.
அவன் நினைத்திருந்தால் என்னைப் போன்ற ஒரு அயோக்கியனுடைய ரத்தம் தன் தங்கையின் கணவனுக்கு தேவையில்லை என்று என்னை துரத்திவிட்டு.
குணாவை காப்பாற்ற வேறு வழிகளில் எல்லாம் முயற்சித்து அவனுக்கு இருந்த இடத்திலேயே ரத்தம் கொண்டு வந்து காப்பாற்றி இருக்க விக்ரமினால் முடியும்.
ஆனால் அதை எல்லாம் செய்யாமல் நான் ரத்தம் கொடுக்க செல்லும்போது எதுவுமே கூறாமல் என்னை வெறுமனே பார்த்துக் கொண்டு நின்று இருந்தால் விக்ரம்.
நான் வெளியே வந்து உன்னுடைய என் கணவன் குணாவிற்கு தான் நான் ரத்தம் கொடுத்தேனா என்று கேட்க அதற்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா நீ யாரை பழிவாங்க நினைத்தாயோ அவனைத்தான் என்று காப்பாற்றி இருக்கிறாய் என்று சொன்னான்.
இதில் எது உண்மை ஷைலு நான் குணாவை பழிவாங்க நினைத்ததா அல்லது அவனைக் காப்பாற்றி விட்டு வந்து இங்கே உட்கார்ந்து உன்னிடம் புலம்பிக் கொண்டு இருப்பதா எனக்கு எது என்று புரியவில்லை என்று ரகு மிகவும் குழப்பத்தோடு ஷைழுவிடம் கேட்க…
ரகு உண்மையிலேயே நீ கெட்டவன் கிடையாது அதை புரிஞ்சுக்கோ உன்னோட தங்கச்சியை கெடுத்து கொண்டவன பழிவாங்குறதுக்காகத்தான் அவன்கிட்ட நண்பனா நடிச்சு அவனை நம்ப வைக்கணுங்குறதுக்காகத்தான் நீ இத்தனை வேலையும் செய்த அதனால உன் மேல எந்த தப்பும் கிடையாது.
அதை முதல்ல நீ புரிஞ்சுக்கோ உன்னால யாருக்கும் எந்த கெடுதலும் வரல எனக்கு தெரிஞ்சோ தெரியாமலோ குணாவிற்கு தான் நாம ரெண்டு பேரும் சேர்ந்து ரொம்ப கஷ்டம் கொடுத்துட்டோம்.
நீயும் நானும் ஒருநாள் நேரா போய் குணா கிட்டயும் அவன் மனைவி மாமணி கிட்டையும் மன்னிப்பு கேட்டுட்டு வரலாம் அப்போதுதான் உனக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். நானும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டேன் என்ற ஒரு திருப்தியோடு இருப்பேன் என்றால் சைலு.
அவள் மார்பில் முகம் புதைத்து இருந்த ரகு நிமிர்ந்து ஷைலுவை பார்த்து உனக்கு இப்படிப்பட்ட என்னோடு இருப்பதில் கஷ்டமாக இல்லையா என்று கேட்டான்.
அவன் நெற்றியில் படர்ந்த முடியை ஒரு கையால் ஒதுக்கிவிட்டு குனிந்து அவன் நெற்றியில் முத்தம் வைத்தவள் உன்கூட எங்கே எப்படி இருந்தாலும் நான் சந்தோஷமா இருப்பேன் உன் கூட இருந்தாலே எனக்கு எந்த கஷ்டமும் வராதுன்னு நான் முழுசா நம்பரின் ரகு.
கண்டதை எல்லாம் போட்டு மனசுல நினைச்சுட்டு இருக்காத. இப்போ நம்மளுக்கு புதுசா ஒரு வாழ்க்கை ஆரம்பிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு அதை நம்ம கெட்டியா பிடிச்சுக்கிட்டு நம்மால எவ்வளவு முடியுமோ அவ்வளவு சந்தோஷமா வாழனும்னு நான் நினைக்கிறேன்.
நீ பழசை எல்லாம் நினைச்சு நினைச்சு உன்னை வருத்திக்காதே அப்படி நீ பழசு எல்லாம் நினைச்சுட்டு இருந்தா இப்போ நம்ம எப்படி சந்தோசமா இருக்க முடியும் என்று கேட்டால் சைலு.
இப்போ உண்மையாகவே உனக்கு என் கூட வாழ சம்மதமா? பின்னாடி நீ என்ன இப்படி இருந்தவன் தானே என்று சொல்லிக் காட்டக் கூடாது என்றான் ரகு.
சத்தியமா நான் எதையுமே உன்கிட்ட எதிர்பார்க்கல ரகு எனக்கு நீயும் உன்னோட அன்பு மட்டும் போதும் வேற எதுவும் வேண்டாம் என்றால் சைலு தீவிரமாக.
அவளை அனைத்து இருந்தவன் ஒரு கையை எடுத்து அவள் சேலையை ஒதுக்கி ஷைலுவின் வயிற்றை தடவியவன் நானே என் குழந்தையை கொன்னுட்டேன் இல்ல என்று வருத்தமாக கேட்டான் ரகு.
இப்போ தான சொன்னேன் ரகு பழசை எல்லாம் நினைவு படுத்தி கஷ்டப்படுத்த வேண்டாம் நம்ம இனிமேலாவது எதையும் நினைக்காம சந்தோஷமான ஒரு வாழ்க்கையை வாழலாம் ப்ளீஸ் என்று ஷைலு ரகுவிடம் கேட்க..
சரி நான் இனிமேல் இதை பத்தி பேச மாட்டேன் என்று சொன்னவன் அவள் வயிற்றில் முத்தம் வைத்து சாரி என்று ஷைலுவின் முகத்தை நிமிர்ந்து பார்த்து ரகு கூற…
பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு தன்னை பார்க்கும் ரகுவை பார்த்து சிரித்தவள் அவன் நெற்றியில் முத்தம் வைக்க…
அவளைப் பார்த்து ரகு குரும்பமாக சிரித்தவன். இங்க மட்டும் தான் முத்தம் கொடுப்பாயா? என்று கேட்டான்.
அவன் கன்னத்தை வருடி வேறு எங்கு கொடுக்கணும் என்று சைலு கேட்க…
அவள் இடுப்பில் சொருகி இருந்த முந்தானையை எடுத்தவன் தன்னிடம் இருந்த சைலுவின் சேலை தலைப்பை ஒரு சுழற்று சுழற்றி வெடுக்கென என்ன இழுக்க…
உன் கையில் சைலுவின் உடலில் இருந்த சேலை மொத்தமும் வந்துவிட அவன் சேலையை சுழற்றி அதில் ஷைலு பம்பரம் போல சுழன்று அவன் மீது மோதி நின்றாள்.
அவன் கையிலிருந்த சேலைக்கு முத்தம் வைத்த ரகு.
நீ எனக்கு கொடுத்த முத்தம் போதும் நான் உனக்கு கொடுக்கிறேன் என்று சொன்னவன்.
சேரில் அமர்ந்திருந்த ரகு தன் அருகில் நின்று இருந்த சைலுவின் இடையே பிடித்து அப்படியே தூக்கி தன் முன்னால் இருந்த மேஜையின் மீது அமர வைத்தவன் அவள் பாதத்திலிருந்து வருடிக் கொண்டே அவள் ஆடையை கொஞ்சம் கொஞ்சமாக மேலே தூக்க…
அவள் முட்டிக்கும் மேலே அணிந்து இருந்த ஆடையை ரகு மேலே தூக்கி விட..
ரகு என்ன பண்ற…. இது ஸ்டடி ரூம் என்று ஷைலு வெட்கமாக அவனைப் பார்க்க…
ஏன் இதற்கு முன்னாடி நம்ம ஸ்டடி ரூம்ல அஃபீஸியல் வேலை மட்டும்தான் செய்தோமா?பர்சனலா ஒருவேளையும் செய்தது இல்லையா? என்று குரு நக்கலாக கேட்க…
அவன் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சைலு முழிக்க…
சேரில் அமர்ந்திருந்தவன் எழுந்து தன் பெல்ட்டை கழட்ட…
அடுத்து அவன் என்ன செய்யப் போகிறான் என்று புரிந்து கொண்ட சைலு.
டேய் ரகு வேண்டாம் என்று சொல்லி அவள் அமர்ந்திருந்த மேஜையில் இருந்து எழுந்திருக்க போக….
அவனிடம் இடமிருந்து தப்பிக்க நினைத்த சைலுவை பிடித்து தன் எதிரே அமர வைத்தவன்.அவள் இரண்டு முட்டியிலும் கை வைத்து அவள் கால்களை சட்டென்று பிரிக்க…
இனி ரகுவிடமிருந்து தப்பிப்பது கடினம் என்று புரிந்த ஷைலு அவனைப் பார்த்து சிரிக்க…
அவளை விஷமமாக பார்த்துக் கொண்டே தன் பேண்டின் பக்குளையும் ரகு கழட்டி அவன் உள்ளாடையையும் சேர்த்து அதனுடன் கழட்ட…
ஷைலு இன்று வசமாக மாட்டிக் கொண்டோம் என்று நினைத்தவாறு நிமிர்ந்து ரகுவை பார்க்க…
அவள் எதிர்பாராத நேரம் ஷைலுவின் மேலாடையை கிழித்து வீசியவன் அவள் கன்னத்தைப் பற்றி தன் முகத்திற்கு நேராக அவள் முகத்தைக் கொண்டு வந்து…
அவள் உதடும் அவன் உதடும் உரசும் அளவுக்கு நெருங்கி அவள் உடலோடு தன் உடலை நெருக்கி நின்றவன் இனி நீ நினைத்தாலும் என்னை விட்டு போக முடியாது என்று சொன்ன ரகு.
சைலுவின் உதட்டோடு தன் உதட்டை உரசி அவளை அவளை கொஞ்சம் கொஞ்சமாக இம்சிக்க ஆரம்பித்தான்.
அவன் தன்னை இன்று சும்மா விடப்போவதில்லை என்று உணர்ந்த ஷைலு அவனுக்கு இணங்க ஆரம்பிக்க..
தன்னிடம் ஷைலு இணங்குவதை பார்த்த ரகுவிற்கு மேலும் உடல் சூடாக
அவன் உடல் வெப்பத்தில் தீவிரமாக மூச்சுக்காற்று வெளியே விட்டவாறு ஷைலுவிற்கு மிகவும் வன்மையாக முத்தம் கொடுத்துக் கொண்டே அவள் முட்டிக்கு கை கொடுத்து பிரித்து இருக்க…
அவள் கால்களுக்கு இடையில் தன் உடலை நுழைத்து அவளும் தன்னை நுழைத்தான்.
இத்தனை நாள் அவளை கஷ்டப்படுத்தி அவளுக்கு கொடுத்த சந்தோஷத்தை எல்லாம். இனிமேல் சந்தோஷமாக அவளை வைத்திருக்க வேண்டும் என்று எண்ணி தன்னை அவளோடு இணைத்து தீவிரமாக அவளை சந்தோஷப்படுத்த நினைத்து சைலூவிற்கு முத்தம் கொடுத்துக் கொண்டே அவளோடு தன் கூடலை தொடங்கினான்.
அவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க ஷைலு மிகவும் சிரமப்பட….மேஜை மேல் அமர்ந்து இருந்தவள் அவன் தரும் அவஸ்தகளையும், அவன் பாரத்தையும் தாங்க முடியாமல் பின்னால் சாயப் போக…
எங்கே மேதை மேல் இருக்கும் பொருட்களால் அவளுக்கு எதுவும் ஆகி விடுமோ என்று நினைத்தவன் அவளோடு இணைந்து வாரே மேஜையில் இருந்த பொருட்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு சைவ மேஜையில் படுக்க வைத்தவன்.
குனிந்து அவள் இதழில் முத்தம் வைத்துக் கொண்டே அதன் கைகளால் அவள் மென்மைகளை ஸ்பரிசித்துக் கொண்டே தன் வேகத்தை தீவிரப்படுத்தினான்.
❤️
EPISODE 234
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ஒரு வழியாக அசோக், ஹேமா, மாலினி, கலா நால்வரும் செய்த தவறுகளை ஆதரதோடு ப்ரோடுஸ் செய்து கோர்ட்டில் அவர்கள் நால்வருக்கும் தண்டனை வாங்கி கொடுத்து விட்டான் சத்யா.
முதல் குற்றவாளியாக ஹேமாவிற்கு இருபது ஆண்டுகள் கடுங்கவள் தண்டனையும், அவல் செய்த குற்றத்திற்கு துணை போனதற்கும் மீனுவை கடந்த முயன்றது, அவளை கொள்ள முயற்சித்தது என்று பல்வேறு வழக்குகளில் அசோற்கு பன்னிரண்டு ஆண்டுகள் தண்டனையும்.
கலா மற்றும் மாலினிக்கு கொலை செய்ய முயற்சித்தர்க்கு குண்டு வைத்து ஒரு உயிரை கொன்றதற்கும், மீனு, ஸ்ரேயா, பிரியா மூவரையும் குண்டு வைத்து கொள்ள முயற்சித்ததற்கும் வெடி பொருட்களை சட்ட விரோதமாக உபயோக படுத்தியதற்க்கும்.
இருவரும் சேர்ந்து ஒன்றாக சதி வேளைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காகவும் இருவருக்கும் பதினெட்டு வருடம் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு அளித்தது.
ஒருவாராக இத்தனை நாள் விக்ரம் மீனுவிற்கும், அவர்களது நண்பர்களுக்கும் குடைச்சல் கொடுத்துக் கொண்டு இருந்த நால்வருக்கும் சிறை தண்டனை கிடைத்தது ஒரு வகையில் அனைவர்க்கும் சற்று ஆறுதலாக இருந்தது.
❤️
அதிகாலை நான்கு மணி போல ஆபீஸ் வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தவன் சத்தம் இல்லாமல் தன் பெட் ரூம் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.
தன் பெட் ரூம் கதவை திறந்ததும் முதலில் அவன் கண்ணில் பட்டது விக்ரமின் மகன்கள் வீராவும், வினுவும் தான்.
இருவரும் சேர்ந்து ஐ பேடில் கேம் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
இருவரும் ப்ரீ கே ஜி படிக்கும் மூன்று வயது குட்டி வாண்டுகள். அறை நேர பள்ளிக்கு போய் வருவதற்கு வினு அனைவரின் உயிரையும் வாங்கி விடுவான்,
ஆனால் வீராவோ எந்த சேட்டையும் செய்யாமல் சமத்து பிள்ளையாக மிகவும் பொறுப்பானவனாக பள்ளிக்கு சென்று வந்து தன் தாய்க்கு தொல்லை கொடுக்காமல் இருப்பவன்.
சரியாக சொல்ல வேண்டும் என்றாள் வீரா விக்ரமை போல குணம் உடையவன். வினு மீனுவை போல குறும்பி உடையவன்.
அவர்கள் இருவரும் விளையாடிக் கொண்டு இருந்தவர்கழ் பெட் ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் தனிச்ச்சையாக கதவை திறந்துது பார்க்க..
விக்ரம் இவர்கள் இருவரையும் நோக்கி மெதுவாக நடந்து வந்து கொண்டு இருந்தான்.
விக்ரமை பார்த்ததும் ஐ!!!! அப்பா…. என்று வினு சத்தம் போட வாய் எடுக்க…
வீரா வேகமாக வினுவின் வாயை பொத்தியவன் ஏய் இடியட் இப்போ எதுக்கு இப்படி கத்துறே.. அம்மா தூங்குறாங்கல்ல அவங்களை டிஸ்டர்ப் பண்றேன்னு உனக்கு தெரியலையா என்று மழலை மொழியில் பேசினாலும் அதில் மீனுவின் மேல் அவனுக்கு இருந்த அக்கறை அப்பட்டமாக தெரிந்தது.
விக்ரம் வீராவை ரசித்துக் கொண்டே அவர்கள் அருகில் வந்தவன் என்ன ரெண்டு பேரும் இன்னும் தூங்காம என்ன செயிரிங்க என்று கேட்டான் மெதுவாக.
அப்பா கம் என்று சொல்லி தன் கையில் வைத்து விளையாடிக் கொண்டு இருந்த ஐ பேடை உயர்த்தி காட்டிய வீரா தன் காமில் மூழ்கி விட…
அப்பா எனக்கு தூக்கம் வருது ப்பா… வா நீயும் நானும் மீன் கூட தூங்கலாம் என்று விக்ரமின் கையை பிடித்து அழைத்தான்.
ஒரு டென் மினிட்ஸ் வினு அப்பா ரெப்பிரேஷ் ஆகிட்டு வந்துட்டேன் என்றவன். நேராக குளியலறைக்குள் நுழைந்து குளித்து உடை மாற்றி விட்டு வையே வர..
வீராவும், வினுவும் மீனுவின் அருகில் படுத்து இருந்தனர்.
வினு அறை தூக்கத்தில் விக்ரம் வந்ததை பார்த்து கையை நீட்டி விக்ரமை அழைக்க…
மெதுவாக சத்தம் இல்லாமல் வந்த விக்ரம் இருவரையும் பார்த்து ஷ்…. என்று தன் வாயில் விரல் வைத்து அவர்கல இருவரையும் பேச வேண்டாம் என்று சைகை கட்டியவன் பெட்டை சுற்றி வந்து மீனுவிடம் படுக்க போக..
அப்பா….. என்று இருவரும் ஒரு சேர… விக்ரமை அழைக்க.. அவர்கள் சத்தம் போட்டத்தில் தூங்கிக் கொண்டு இருந்த மீனு கண்ணை கசக்கிக் கொண்டு தன்னை சுற்றிலும் பார்க்க..
அங்கே விக்ரம் அவள் அருகில் படுத்து இருந்தான்.
அவன் எப்போது வந்தான் என்று யோசனையுடன் என்ன விக்ரம் ஒரு வழியா வீட்டிற்கு வழி தெரிஞ்சிருச்சு போல உனக்கு என்றாள் நக்கலாக.
என்ன மீனு செய்ய நான் வேண்டும் என்றா தினமும் வீட்டிற்கு லேட்டாக வரேன். ஆஃபிஸில் எக்க சக்க வேலை. கர்ணன் என்னுடன் இருந்த வரை எனக்கு விலை எல்லாம் சுலபமாக இருந்தது.
எப்போது அவன் தனியாக தோளில் தொடங்கி சென்றானோ அன்றில் இருந்து எனக்கு வேலை ப லு அதிகம் தான் நான் என்ன செய்வேன் என்றான்.
மீனு திரும்பி தன் மகன்களை பார்த்து டேய் அப்பா தினமும் வீட்டுக்கு எத்தனை மணிக்கு வர்றாரு கரெக்டா டைம் சொல்லுங்க என்றால்.
அம்மா அப்பா நீ தூங்கிட்டதுமே வந்துருவாரு மா என்றான் வினு.
டேய் பொய் சொல்லாத தினமும் நான் தூங்கினாலும் உங்க அப்பா வருவாரா ஏன் ஒரு நாள் கூட நான் முடிச்சி இருக்கும்போது வரதில்ல என்று கேட்டால் மீனு.
டேய் வீரா நீ சொல்லு நீ தான் கரெக்டா சொல்லுவேன் உன் அப்பா டெய்லியும் எப்போ வீட்டுக்கு வராரு என்று கேட்டால்.
மா…. வினோ கரெக்ட்டா தான் மா சொல்றான் அப்பா நீங்க தூங்கின கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துருவாரு என்றான்.
நிஜமாத்தான் சொல்றியா வீரா என்று கேட்டால்.
எஸ் மம்மி சியூர் என்றான் வீரா.
விக்ரமைப் பார்த்து வீரா சொன்னதால நான் நம்பினேன்.
ஆனா எனக்கு என்னவோ நாங்க எல்லாரும் தூங்கி ரொம்ப நேரம் கழிச்சு தான் நீ வீட்டுக்கு லேட்டா வந்துட்டு இருக்கேன்னு தோணுது.
இவனுக்கு ரெண்டு பேரையும் கவனித்து டயர்ட் ஆகி நான் தூங்கிடுறேன் இவனுக்கு ரெண்டு பேரும் எனக்கு அப்புறம்தான் தூங்குறாங்க எப்படியும் இவளுக்கு தூங்குறப்பவே நைட் 12 ஒரு மணி ஆகிடும்.
எப்படியோ அப்பாவும் பிள்ளைகளும் சேர்ந்து நல்ல சமாளிக்க கத்து வச்சிருக்கீங்க என்றால் மீனு.
அவளை சமாதானம் செய்யும் பொருட்கள் விக்ரம் அவள் அருகில் படுத்துக்கொண்டு மீனுவை தன் கைவளைவிற்குள் படுக்க வைத்தவன் தன் மகன்களை பார்த்து மீனுக்கு தெரியாமல் தன் கை கட்டை விரலை உயர்த்தி தம்சப் செய்தான்.
மீனு விக்ரமின் கைக்குள் நன்றாக பொருந்தி அவன் மார்பில் முகம் புதைத்து படுத்து இருப்பதால் அவன் மகன்களிடம் தம்சப் காட்டியது மீனு பார்க்கவில்லை.
விக்ரம் வீராவை பார்த்து நீ ஏன் நான் நான் தினமும் லேட்டா வந்தத அம்மா கிட்ட சொல்லல என்று மெதுவாக மீனுவிற்க்கு கேட்காதபடி வீராவிடம் கேட்டான்.
டேட் நீங்க தினமும் இந்த நேரத்துக்கு வரீங்கன்னு அம்மா கிட்ட சொன்னா அப்போ உன் அப்பா இந்த நேரம் வர வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் கேம் விளையாடிட்டு இருந்தீங்களா என்று எங்கள பிடிச்சுக்கோங்க அதனாலதான் நான் வினு சொன்னது போலவே பொய் சொன்னேன் என்றான் வீரா.
தன் மகனின் புத்திசாலித்தனத்தை நினைத்து பெருமைப்பட்ட விக்ரம் மீனவை பார்க்க… அவள் நன்றாக உறங்கி விட்டிருந்தாள்.
அவளுக்கு போர்வை எடுத்து சரியாக போட்டு விட்ட விக்ரம் தன் மகன்களையும் படுத்து உறங்கச் சொல்லி சைகை செய்ய…
வினு மீனுவிற்க்கும் விக்ரமுக்கும் இடையில் வந்து தன் தலையை வைத்து உள்ளே நுழைந்து நான் இங்கு தான் படுப்பேன் என்று சொன்னான்.
டேய் உங்க கிட்ட எத்தனை முறை சொல்றது இந்த பிளேஸ் அம்மாவுக்கு மட்டும்தான் என்றான் விக்ரம்.
அப்போ நாங்க ரெண்டு பேரும் பாவம் இல்லையா எங்க அம்மா கூட நாங்க படுத்து தூங்கணும் என்றான் வீரா.
உங்க அம்மா கூட தான படுக்கணும் இதோ இந்த பக்கம் இடம் இருக்கு ரெண்டு பேரும் அம்மா கிட்ட படுத்துக்கோங்க என்றான்.
ம்ஹும் முடியாது அம்மா நடுவுல படுத்துக்குவாங்க நான் இந்த பக்கம் வேணும் அந்த பக்கம் படுத்துக்குவான் நீ கொஞ்சம் தள்ளி படு அப்பா என்றான் வீரா.
முடியாதுடா என் பொண்டாட்டியும் என்னையும் பிரிக்காதிங்க என்றான்.
நீ அம்மாவை விட்டு வினுவுக்கு இடம் கொடுத்து தள்ளி படுக்க போறியா இல்ல அம்மாவை எழுப்பி நான் தினமும் நீ இந்த நேரத்துக்குத் தான் ஆபீஸ்ல இருந்து வரேன்னு சொல்லட்டுமா என்று விக்ரமை பிளாக்மெயில் செய்தான் வீரா.
தன்மகன் தன்னையே பிளாக்மெயில் செய்ததை பார்த்த விக்ரம் அவனை முறைத்தவன் டேய் இப்போ தான நீ சொன்ன இந்த நேரத்துல நான் வரது அம்மாவுக்கு தெரிஞ்சா நீங்க ரெண்டு பேரும் இந்த நேரத்திற்கு கேம் விளையாடுவது அம்மாவுக்கு தெரிஞ்சு போயிடுமே அப்ப என்ன செய்வ என்றால் விக்ரம் திருப்பி வீராவை பிளாக்மெயில் செய்து.
டேட் நாங்க எங்கே இந்த நேரத்துக்கு கேம் விளையாடுறோம். நீங்க வந்து தான் அம்மாவையும் எங்களையும் பிரிச்சு அம்மாவை எங்ககிட்ட இருந்து தூக்கிட்டு போய் உங்க கூட படுக்க இருக்கிறீங்களே அதனால எங்களுக்கு தூக்கம் வருது இல்ல அத வச்சு தான் நாங்க நீங்க இந்த நேரத்துக்கு வரத கண்டுபிடிச்சோம்னு நான் அம்மாகிட்ட பொய் சொல்லுவேன் என்றான் வீரா.
வீரா திரும்பி வினுவை பார்க்க அவனும் மீனு விடும் படுத்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தூங்கி இருக்க…..
வீரா மற்றும் விக்ரமிடம் மல்லுக்கு நின்றான்
சரி சரி பேசாம படுத்து தூங்கு அதுதான் ரெண்டு பேரும் என் பொண்டாட்டிக்கு ஆளுக்கு ஒரு பக்கம் படுத்து என்ன அவள் பக்கத்திலேயே போக விடாம பண்ணிட்டீங்களே தூங்குடா வீரா நானும் தூங்குறேன் என்று சொல்லிவிட்டு விக்ரம் நன்றாக படுத்துக் கொண்டான்.
சிறிது நேரத்தில் வீராவும் உறங்கி விட கட்டிலில் தலைக்கு கைவைத்து படுத்தவாரு விக்ரம் தன் இரு மகன்களையும் பார்க்க… வினுவோம் வீராவும் மீனுவை கட்டிக்கொண்டு கண் மூடி படுத்து அழகாக உறங்கிக் கொண்டிருந்தனர் .
இந்தக் காட்சியை பார்த்ததும் விக்ரம் தன் அருகில் இருந்த போனை மெதுவாக எடுத்து இவர்கள் மூவருடனும் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டான்.
❤️
திருமணம் ஆகி கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் மந்த்ரா இப்போதுதான் கர்ப்பமாக இருக்கிறாள்.
அவளது வளைகாப்புக்கு தான் தோழிகள் அனைவரும் தங்கள் பிள்ளைகளுடன் வந்து சேர்ந்திருந்தனர்.
என்னடா இது எப்பவுமே அவங்க அவங்க ஜோடி கூட தானே வருவாங்கன்னு சொல்லுவேன் இப்ப என்ன பிள்ளைகளோட வந்திருக்காங்கன்னு சொல்றேன்னு பாக்கறீங்களா..
மீனுக்கு குழந்தை பிறந்த அந்த வருடத்திலேயே பிரியாவுக்கும் பார்வதிக்கும் முதலில் குழந்தை பிறந்தது.
இதன்பிறகு பூமிகாவும் ரித்திகாவும் அதற்கடுத்தடுத்த வருடங்களில் குழந்தை பெற்றுக் கொண்டனர்.
மந்திராவிற்கு இத்தனை வருடங்களுக்குப் பிறகு சிகிச்சைகள் எடுத்துக்கொண்ட பிறகுதான் இப்போது கர்ப்பமாக இருக்கிறாள் அவளுக்கு இது ஒன்பதாவது மாதம்.
இத்தனை நாள் தங்கள் ஜோடிகளுடன் சுற்றிக் கொண்டிருந்த நம் கதாநாயகிகள் இப்போது தன் பிள்ளைகளுடன் வலம் வர ஆரம்பித்திருக்கிறார்கள்.
அவர்கள் ஜோடிகள் எல்லாம் தங்கள் நண்பர்கள் வட்டங்களுடன் சேர்ந்து தங்கள் பிள்ளைகளை கவனித்துக் கொள்ளவும். உங்கள் மனைவிகளை தவிர்த்து பங்ஷனுக்கு வந்திருக்கும் பெண்களை சைட் அடிப்பதிலும் தீவிரமாக இருந்தனர்.
மந்த்ராவிற்கு வளைகாப்பு ஆரம்பித்து தோழிகள் அனைவரும் அவளுக்கு பெண் வீட்டு சார்பில் சீதனம் செய்து வளையல் அணிவிக்க…
விசேஷத்திற்கு வந்து இருந்த பிரதாபின் வீட்டு ஆட்கள் அனைவருமே தோழிகள் அனைவரும் மந்திராவிற்கு செய்த சீர்வரிசைகளை பார்த்து வாய் பிளந்து விட்டனர்.
இத்தனை வருடங்களாக அவளுக்கு குழந்தை இல்லை என்றும் அவளால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் அவளுக்கு என்று குடும்பத்தில் யாரும் இல்லாமல் ஒரு அனாதை பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்து விட்டான் என்றும் பந்த்ராவின் காதுப்படவே பிரதாப்பின் சொந்தங்கள் பேசியிருக்கின்றது.
அது எல்லாம் மந்த்ராவிற்கு கஷ்டமாக இருந்தாலும் பிரதாபின் அன்பிற்கும் அவன் அம்மா அப்பாவின் பாசத்திற்கும் முன்பு மந்த்ரா இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவர்கள் மூவருமே மந்த்ராவை தங்களுள் ஒருவராகத்தான் பார்த்துக் கொண்டார்கள்.
இதுவரை அவரிடம் எந்த பாகுபாடும் காட்டிக்கொண்டது இல்லை அந்த அளவிற்கு பிரதாப்பும் அவன் பெற்றோரும் மந்திரவை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள்.
தோழிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து மேடையில் இன்று மந்திராவுடன் போட்டோவிற்கு தன் தங்கள் குழந்தைகளுடன் போஸ் கொடுத்து கொண்டு இருக்க….
திடீரென்று மந்த்ரா வலியில் அம்மா என்று அலறினால்.
போட்டோவிற்கு போஸ் கொடுத்து கொண்டிருந்த தோழிகள் அனைவரும் மந்த்ரா சத்தமிட்டதை பார்த்ததும் அவளுக்கு பிரசவ வலி வந்துவிட்டது என்று புரிந்து கொண்டனர்.
உடனே பிரதாப்பை அழைத்து மந்திரவை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்ல சொல்லி அவர்களும் மந்திராவுடன் ஹாஸ்பிடலுக்கு விரைந்தனர்.
பிரதாப் மந்த்ராவை தன் கைகளில் தூக்கிக்கொண்டு காரில் ஏற விக்ரம் தான் கார் ஓட்டுவதாக சொல்லவும் மீனு தண்ணீரும் மகன்களையும் தூக்கிக் கொண்டு காரின் முன் சீட்டில் அமர்ந்து கொண்டாள்.
மற்ற தோழிகள் அவர்களது குடும்பத்தோடு பின்னால் வர விக்ரம் புயலை விட வேகமாக காரை ஹாஸ்பிடலுக்கு ஓட்டிச் சென்றான்.
வரும் வழி எல்லாம் மந்த்ரா வழியில் குடித்துக் கொண்டு அலறியபடியே காரில் பிரதாப்பிடம் ரொம்ப வலிக்குது பிரதாப் என்னால வழி தாங்கவே முடியல என்று சொல்லி அழுது கொண்டிருக்க…
இதை மீனுவின் மடியில் அமர்ந்தவாறு அவள் இரு குழந்தைகளும் தங்கள் முகத்தை ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு மீனு வை பார்த்து மம்மி நாங்க ரெண்டு பேரும் உன் வயித்துக்குள்ள இருக்கும்போது இப்படித்தான் உனக்கு வலிச்சதா என்று கேட்டனர்.
மீனு சிரித்துக் கொண்டு ஆமாம் என்று தலையாட்டினாள்.
அப்போ நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பீர்கள் தானே மம்மி என்றால் வினு பாவமாக.
அவன் தலையை வருடி கொடுத்த வாரே மீனு சிரித்தாள்.
பிறகு வீரா மந்த்ராவை பார்த்து ஆன்ட்டி எப்படி இருந்தாலும் இன்னும் கொஞ்ச நேரம் பெயின் இருக்கத்தான் செய்யும் வயிற்றில் இருக்கும் குட்டி பாப்பா வெளியே வந்ததும் பெயின் எல்லாம் காணாமல் போயிடும். நீங்க அழாதீங்க எல்லாம் சரியாகிவிடும் என்று மந்த்ராவிற்கு ஆறுதல் சொன்னான்.
அந்த வலியிலும் மந்த்ரா வீராவை பார்த்து சிரித்தவள் சரி என்பது போல தலையாட்டினாள் அதற்குள் ஹாஸ்பிடல் வந்துவிடவே மந்த்ராவை தூக்கிக்கொண்டு பிரதாப் நேராக லேபர் வாளிற்குள் செல்ல அவளை உள்ளே அழைத்துச் சென்ற நர்சுகள் மற்றவர்களை வெளியே சொல்லிவிட்டு சென்றனர்.
பிரதாப் உள்ளே செல்ல தயங்கியவாரு வெளியே நின்று இருக்க… அவனை வலுக்கட்டாயமாக மீனு உள்ளே அனுப்பி வைத்தாள்.
இந்த மாதிரி நேரத்தில் தான் பெண்களுக்கு தங்கள் கணவர் தங்கள் அருகாமையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக தோன்றும் என்று வலுக்கட்டாயமாக பிரத்தப்பை உள்ளே அனுப்பி வைக்க.
அவன் உள்ளே சென்று மந்திர வழியில் துடித்துக் கொண்டிருப்பதையும் அவளுக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்துக் கொண்டிருப்பதையும் பார்த்தவுடன் தயங்கியவாறு சென்று மந்த்ராவின் கையை பிடித்தபடி நின்று இருந்தான் சற்று நேரத்தில் மந்த்ரா அம்மா என்று அலற…
மந்திராவிற்கு குழந்தை பிறந்து விட்டது.
குழந்தையை வெளியில் எடுத்த டாக்டர் மிஸ்டர் பிரதாப் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொல்லி நிமிர்ந்து அவனை பார்க்க பிரதாப் அங்கே இல்லை.
புரியாமல் தன் அருகில் இருந்த நர்சை பார்க்கவும் நர்ஸ் சிரித்துக்கொண்டு சார் இந்த மேடம் அம்மான்னு அலறும் போது அவர் மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டாரு என்று சொல்லி சிரிக்க…
மந்திராவும் அந்த வழியிலும் பிரதாப் விழுந்து கிடந்த இடத்தை பார்த்து சிரித்தவள் நர்ஸிடம் சொல்லி தங்கள் இருவரையும் குழந்தையையும் சேர்த்து ஒரு போட்டோ எடுக்க சொன்னாள்.
வெளியே சென்று அவசரமாக நின்றிருந்தவர்களிடம் போனை வாங்கிக் கொண்டு வந்த நர்ஸ் டாக்டர் நர்ஸ் குழந்தைகள் என அனைவரும் சேர்ந்து மயங்கி இருந்த பிரதாப்புடன் மந்த்ரவையும் சேர்த்து ஒரு செல்பி எடுத்தனர்.
EPISODE 235
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
வீர் ரெடி ஆஹ் டைம் ஆச்சு நாம டைம்க்கு போகலையிலன்னா உன் சித்தி என்னை தான் கத்துவா…
சீக்கிரம் ரெண்டு பேரும் ரெடி ஆகிட்டுவாங்க போகலாம் டைம் ஆச்சு.
உங்க அப்பா இன்னைக்கும் ஆபீஸ் வேலைன்னு இன்னும் வராம இருக்காரு. நாமளும் லேட் ஆஹ் போன அவ்ளோதான் என்று தன் அறையில் இருந்த இன்டெர்க்கோமில் வீரா விடம் புலம்பிக் கொண்டே ஸ்ருதியின் பெண் முதல் பர்த்டே பார்ட்டிக்கு தயார் ஆகிக் கொண்டு இருந்தாள்.
மாம் ச்சில்… டாட் டைரஸ்ட் ஆஹ் பார்ட்டிக்கு ஷ்யாம் அங்கிள் கூட வந்துடறேன் சொன்னாங்க என்றான்.
ஓஹோ… உங்க அப்படிப்போ எல்லாம் என்கிட்டே எதுவும் சொல்றது இல்லை எதுவா இருந்தாலும் உங்க கிட்ட சொல்லி தான் எனக்கு தெரிய வேண்டியதா இருக்கு என்று மீனு சலித்துக் கொண்டாள்.
அப்போது இவர்கள் பேச்சிற்கு இடையில் புகுந்த வினு அம்மா வீர் பொய் சொல்றான். டாட் வீர் கிட்டே எதுவும் சொல்லலை அவன் உங்க கிட்டே இருந்து அப்பாவை காப்பாற்ற இப்படி எல்லாம் சொல்லி சமாளிக்குறான் என்று வீராவையும், விக்ரமையும் மீனுவிடம் போட்டுக் கொடுத்தான்.
வினு கண்ணா உங்க அண்ணா இவ்வளவு பொறுப்பா பதில் பேசும்போதே நான் நினைச்சேன் கண்ணா என்றவள் வீர் நான் உன்னை வந்து கவனிச்சுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே…
ஆஹ்… என்று மீனு அலறும் சத்தம் கேட்டது.
மீனு சத்தமிடவும் வினு பதறி அம்மா… அம்மா… என்ன ஆச்சு.. என்று பதறினான்.
அந்த பக்கம் மீனு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…
வினு பதறிக் கொண்டு டேய் வீர் வா.. அம்மா எதுக்கோ சத்தம் போடுறாங்க. அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை என்று போனை வைத்து விட்டு செல்ல போக…
வீர் அவன் கையை பிடித்து நிறுத்தினான்.
வினு அவசரமாக வீராவை பார்த்து என்ன? என்று புரியாமல் பார்க்க..
அப்பா வந்துட்டாரு என்றான் பொறுமையாக வீரா.
முதலில் புரியாமல் வீராவை பார்த்தவன். பின் விக்ரம் தான் மீனுவை பயமுறுத்தி இருப்பான் அதனால் தான் மீனு சத்தம் இட்டு இருக்கிறாள் என்று புரிந்தது.
அவன் வீராவை பார்த்து சிரித்து விட்டு இந்த அப்பாவுக்கு இதே வேலை தான் எப்பவும் அம்மாவை பயமுறுத்துவதே வேலையாக போய்விட்டது என்றவன் தன் வேலையை பார்க்க சென்று விட்டான்.
இங்கே மீனுவை பின்னால் இருந்து கட்டிக் கொண்டு அவள் வாசனையை உணர்ந்து கொண்டே…
என்ன டார்லிங் என்னை பற்றி என் பசங்க கிட்டே புலம்பிட்டு இருந்தே போல.. என்றான்.
என்ன விக்ரம் இது பசங்க கிட்டே பேசிகிட்டு இருக்கும் போது இப்படி வந்து செய்யாதேன்னு எவ்ளோ வட்டி சொல்றது.
இப்போ பாரு வினு எனக்கு என்ன ஆச்சோ… எது ஆச்சோ என்று பயந்துட்டு இங்கே வருவான் என்று சொல்லிக் கொண்டு அவன் கை வலைவிற்குள் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டே சொன்னாள் மீனு.
எங்கே மீனு போற.. வா இங்கே என்று சொல்லி அவளை மீண்டும் தன் கை வேலைவிற்குள் நிறுத்திக் கொள்ள…
டேய் விக்ரம் என்ன பன்னிட்டு இருக்க… இப்போ வினு இங்கே வந்திடுவான். அவன் முன்னாடி நாம ரெண்டு பேரும் இப்படி நின்னா நல்லாவா இருக்கும் என்று நெளிந்து கொண்டே மீனும் சினுங்க.
அவன் வர மாட்டான் இந்த நேராதற்கு வீரா அவன் கிட்டே நான் வந்துட்டதா சொல்லி வினுவை தடுத்து நிறுத்தி இருப்பான் கவலை படாதே என்றான்.
நீ வந்தது வீராவிற்கு தெரியுமா என்றாள் மீனு.
ம்ம்ஹும்… தெரியாது என்றான் விக்ரம்.
அப்பறோம் எப்படி நீ வந்தது வீராவிற்கு தெரியும் என்றாள்.
ஏய் மீனு குட்டி வீரா என்னை மாதிரி ஷார்ப் டி… நீ வினு கிட்டே போன் பேசிட்டு இருக்கும் போது சத்தம் போட்டியே.. அதை வைத்தே வீரா நான் வந்ததை கண்டுபிடிச்சிருப்பான் என்று விக்ரம் பெருமையாக சொல்ல.
ஆமா… ஆமா… ஐந்து வயதாக போகும் குழந்தை இவ்வளவு விபரமாக இருப்பது நாம் வீட்டில் தான் என்றாள் மீனு.
இல்லையே அதே ஐந்து வயது குழந்தை உன்னை போல விபரம் இல்லாமலும் நாம் வீட்டில் இருக்கிறதே என்று விக்ரம் சிரிக்க.
டேய் வினு ஒன்றும் விபரம் தெரியாதவன் கிடையாது அவன் ஒன்னும் உன்னை மாதிரி என்ஜோய் பண்ற வயசுல சீரியஸ் ஆஹ் இருப்பதில்லை.
அவன் என்னை மாதிரி யதார்த்தமாக குழந்தைகள் இந்த வயதில் எப்படி இருக்கணுமோ அப்படி இருக்கிறான்.
ஆனா வீரா உன்னை மாதிரியே இந்த வயசுல அனுபவிக்க வேண்டிய விஷயத்தை அனுபவிக்காம இப்பவே கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்னு சுத்திகிட்டு இருக்கான் என்றாள்.
சரி விடு மீனு குட்டி ஒருத்தன் உன்னை மாதிரி, இன்னொருத்தன் என்னை மாதிரி என்றவன்.
மீனு… என்று காது மடலை தன் உதட்டால் வருடிக் கொண்டு அவளை கிறக்கமாக அழைக்க..
அவன் கைக்குள் நின்று இருந்தவள் திரும்பி விக்ரமின் இடுப்பைக் கட்டிக் கொண்டு அவன் முகத்தோடு தன் முகத்தை உரசி ம்ம்ம்…. என்றாள்.
நான் எவ்வளவு நாளா உன்கிட்டே கேட்டுட்டு இருக்கேன். வீர் என்கிட்டே அவன் கூட விளையாட குட்டி பாப்பா வேணும்னு என்னை டார்ச்சர் பன்னிட்டு இருக்கான். நீ தான் இதுக்கு ஓகே சொல்ல மாட்டேங்குற என்றான்.
அவன் சொன்னதை கேட்டதும் அவனை தள்ளிவிட்டவள் இடுப்பில் கை வைத்துக் கொண்டு நின்று.
வீர், வினு பிறந்த அப்போ என்ன சொன்னே நீ நம்ம ரெண்டு பேருக்கும் குழந்தைங்க போதும். நீ வலியில் கஷ்டப்படுவதை பார்த்து எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு அப்படி இப்படின்னு டயலாக் எல்லாம் விட்டே இப்போ என்ன இப்படி பேசுறே என்றாள்.
ஆமா மீனு அப்போ சொன்னே தான். ஆனா வீர் தான் ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணி கேட்டான் அதான் என்று சொல்லிக்கொண்டு கொண்டே மீனுவை கட்டிக்க கொள்ள..
அவன் நெஞ்சில் அடித்தவள் வீறுவிற்கு குட்டி பாப்பா வேணுமா… இல்லை இந்த செல்ல குட்டிக்கு பொண்ணு மேல ஆசை வந்திருச்சா என்று அவன் கன்னம் கிள்ளி கேட்டாள்.
ரெண்டும் தான் மீனு குட்டி நீ எப்பவும் வீறுவையும், வினுவையும் பாக்குற அப்போ என்னை பாக்குற மாதிரியே இருக்குன்னு சொல்லுவியே…
அதே போல எனக்கும் உன்னை மாதிரி ஒரு குட்டி பொண்ணு வேணும்னு ஆசையா இருக்கு என்றான்.
வேணுமா? என்றாள் அவனை ஆசையாக பார்த்துக்கோ கொண்டு.
விக்ரம் ஆமாம் என்று வேகமாக தலையை ஆட்ட…
அவனை பார்த்து மீனு வெட்கப் புன்னகை
சிந்த.
அவள் சிரிப்பிலேயே சம்மதம் சொன்னதும் மகிழ்ச்சி ஆனா விக்ரம் அவளை தூக்கிக் கொண்டு பெட்டிற்கு செல்ல…
டேய்… டேய்… என்னை இறக்கி விடு விக்ரம் என்று அவன் தோள்களில் மீனு அடித்தால்.
அவளை பெட்டிற்கு வந்த பிறகு தான் இறக்கி விட்டவன். அவள் மேல் பாய போக..
விக்ரம் என்ன செய்ற… வினித் ஸ்ருதி பொண்ணு பர்த்டே பார்ட்டி இருக்கு ஞாபகம் இருக்கா இல்லையா இதெல்லாம் பிறகு பார்த்துக்கோ கொள்ளலாம் என்று மெத்தையில் இருந்து மீனு எழுந்திர்க்க..
அப்போ குட்டி பாப்பா… என்று விக்ரம் கொஞ்சலாக மீனுவின் வயிற்றை தூட்டு காட்டி அவளிடம் கேட்க.
முதல்ல பார்ட்டிக்கு போகலாம் என்றாள்.
அங்கே பார்ட்டி முடிச்சிட்டு வந்து நம்ம பார்ட்டியை ஸ்டார்ட் பண்ணலாம்னு சொல்றியா என்று விக்ரம் மீனுவின் முகத்தை ஆர்வமாக பார்த்து கேட்க.
ம்ம்ம்… என்று விக்ரமை பார்த்து வெட்கப்பட..
அப்போ வா சீக்ரயமா போய் பார்ட்டியை அட்டென்ட் பண்ணிட்டு நம்ம திரும்பி வீட்டுக்கு வந்துடலாம் என்று சொல்லி மீனுவை தன் கைகளில் ஏந்திக் கொண்டு வீருவின் அறைக்கு வந்தவன் அவர்கள் இருவரையும் சீக்கிரம் கிளம்பி கீழ வர சொல்லி விட்டு மீனுவுடன் விக்ரம் லிஃட்டிற்கு போனான்.
இவர்கள் இருவரையும் பார்த்த வீரா வினுவிடம் நான் சொன்னேன் இல்ல அப்பா வந்துட்டாருன்னு.
இவ்வளவு நேரம் நம்ம கிட்டே அம்மா அப்பப்பவை எப்படி திட்டுனாங்க. இப்போ பாரு அப்பா வந்ததும் அவரு கூட சேர்ந்துட்டு நம்ம ரெண்டு பேரையும் அம்போன்னு விட்டுட்டு போறாங்க என்றவன்.
சரி வா.. நாம் போகலாம். அப்பறோம் இவங்க ரெண்டு பேரும் நம்மளை மறந்துட்டு வினித் அப்பா பிங்க்சனுக்கு போய்விட போறாங்க என்றவன் வினுவை அழைத்துக் கொண்டு இந்த ஐந்து வயது வீறு குட்டி, தன் சக உடன் பிறப்பை பொறுப்பாக அழைத்துக் கொண்டு படிகளில் இறங்கினான்.
கீலே இவர்களுக்கு முன்னே வந்த விக்ரமும் மீனுவும் கொஞ்சிக் கொண்டு இருந்தவர்கல தங்கள் மகன்கள் இருவரும் படிகளில் இறங்கி வரும் அழகை பார்த்து ரசித்தப்படி நின்று இருந்தனர்.
நால்வரும் கிளம்பி வினித் ஸ்ருதியின் மகள் நிதியின் முதல் பிறந்தநாள் பார்ட்டிக்கு புறப்பட்டனர்.
❤️
வினித்தும், ஸ்ருதியும் சினிமா உலகில் கொடி கட்டி பறந்து கொண்டு இருக்கும் மிக பெரிய நட்சத்திரங்கள்.
தனக்கு மகள் பிறந்த பிறகும் இன்னமும் மவுசு குறையாமல் ஸ்ருதி திரை உலகில் ஹீரோயின் ஆக கொடி கட்டி பறந்து கொண்டு இருக்கிறாள்.
ஹோலிவுட், பாலிவுட் வுட், ஹாலிவுட் திரை உலகின் மிகவும் பெரிய நட்சத்திரங்களாக இருவரும் வளம் வந்து கொண்டு இருக்க..
அவர்களின் முதல் குட்டி தேவதையின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட எண்ணி திரை உலகில் இருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் ஒன்று கூடி இருந்தனர்.
இத்தனை பிரபலங்கள் வந்த பிறகும் இன்னமும் பர்த்டே பார்ட்டியை ஆரம்பக்காமல் வினித்தும், ஸ்ருதியும் காத்திருந்தர்கள்.
ஏற்கனவே பார்ட்டிக்கு வந்து இருந்த சொந்தங்களும், நண்பர்களையும் இவர்கல யாருக்காக காத்திருக்கிறார்கள் என்று தெரிந்து அமைதியாக தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டு இருக்க…
என்ன வேலைன்னு பார்க்குறீங்களா….
பிப்பெண்கள் எல்லாரும் ஒரு கேங்காக கூடி வழக்கம் போல தங்கள் புருஷனமார்களை கழுவி ஊற்றிக் கொண்டு இருக்க..
ஆண்கள் அனைவரும் மது குடித்துக் கொண்டு அங்கே வந்து இருக்கும் அழகான பெண்களை சைட் அடித்துக் கொண்டு தாங்கல மனைவியை வெறுப்பேற்றிக் கொண்டு இருந்தனர்.
இந்த பிறந்தநாளை பார்ட்டிக்கு வந்து இருந்த பிரபால ஹாலிவுட் இயக்குனர் மைக். ஸ்ருதியை முதல் படத்திலேயே ஹாலிவுட் அழைத்து சென்று இருந்தவர்.
தனது மிகவும் பிஸியான ஸ்செடுளிலும் வினித், ஸ்ருதி வற்புரத்தினால் அவர்கல் அழைப்பை ஏற்று இந்த பார்ட்டிக்கு வந்து இருந்தவர்.
அவர்கள் இருவரிடமும் வந்து யாருக்காக இவ்வளவு நேரம் பார்ட்டியை ஸ்டார்ட் செய்யாமல் காத்திருக்கிறீர்கள் என்று அந்த நபர் யாராக இருக்கும் என்று ஆர்வமாக கேட்டார்.
என்னங்க யாருன்னு கெஸ் பண்ணிட்டீங்களா? வேற யாருங்க நம்ம ஹீரோ, ஹீரோயின் உடைய குட்டி ரெட்டை ஹீரோக்களுக்காக தான் காத்து இருக்காங்க.
மைக் வினித் இடம் கேட்டுக்கோ கொண்டு இருக்கும் போதே பர்த்டே ஹாலின் வாசலில் பரபரப்பு தொற்றிக் கொள்ள..
அனைவருடனும் சேர்ந்து யார் வருகிறார்கள் என்று ஆவலாக மைக் வாசலை பார்க்க…
அங்கே கியூட் ஆக சிவப்பு நிற ஷர்ட், கருப்பு நிற முட்டி வரையிலேன ட்ராயர் அணிந்து, அதே கருப்பு நிறத்தில் ஸ்லீவ்லெஸ் கோர்ட் அணிந்து துரு துருவென படு ஸ்டைலாக வீராவும், வினுவும் உள்ளே நடந்து வர…
அவர்கள்யின் பின்னே சிரித்த முகமாக மீனு தன் தோழிகள் இருக்கும் இடத்தை பார்த்து கையை ஆட்டியவாறே வர…
மீனுவின் கையை பிடித்துக்கொண்டு கொண்டு அவளுடன் நெருக்கமாக நடந்த படி விக்ரம் தனக்கு மரியாதையை செய்பவர்களை பார்த்து லேசாக தலையை ஆடியபடி உள்ளே வந்தான்.
அவர்களை மைக்கிடம் காட்டி என்னுடைய அண்ணா பேமிலிக்காக தான் நாங்க வெயிட் பன்னிட்டு இருந்தோம் என்றவன்.
நேராக மேடையில் இருந்து கீழே ஸ்ருதியுடன் வந்த வினித் வீரவையும், வினுவையும் பார்த்து ஓடி சென்று கட்டிக் கொள்ள..
அவர்களுடன் வந்த மீனுவும் விக்ரமும் சிரித்த படி வினித்திடம் முதல்ல பார்ட்டியை ஸ்டார்ட் பண்ணு பிறகு உன் மகன்களை ரெண்டு பேரும் ஆசை தீர கொஞ்சுங்க என்றனர்.
இருவரும் சிரித்தப்படி வீராவையும் , வினுவையும் அழைத்துக் கொண்டு மேடை ஏற..
வினித் ஸ்ருதியின் மகள் நிதி தன் சித்தி மிருதியுடன் இவ்வளவு நேரம் யாரையும் பார்க்காமல் ஒட்டிக்கிட்டு கொண்டு இருந்தவள்.
வீராவையும், வினுவையும் பார்த்ததும் அவளிடம் இருந்து ஓடு வந்து வீரா, வினு கையை பிடித்துக் கொள்ள..
மழலைகள் மூவரும் குடும்பமாக மேடையில் விளையாட ஆரம்பித்தனார்.
பார்ட்டிக்கு வந்து இருந்தவர்கள் இவர்கள் மூவரும் விளையாசியத்தை ரசித்துக் கொண்டு இருக்க..
நிதியிடம் வந்த ஸ்ருதி நிதி செல்லம் உன்னோட அண்ணன்கள் ரெண்டு பேரும் வந்தாச்சு நாம கேக் வெட்டலாமா என்று அழைக்க..
சரி என்று மழலை குரல் மாறாமல் ஸ்ருதியுடன் வீராவையும், வினித்தையும் கைகளை பிடித்துக்கொண்டு கொண்டு கேக் வெட்ட சென்றாள்.
மேடைக்கு வந்ததும் வீரா வினித்தின் கையை பிடித்து இழுக்க…
அவனிடம் குனிந்த வினித் என்ன வீரா என்றான்.
வினித் அப்பா எங்க ரெண்டு பேரையும் மட்டும் மேடைக்கு கூப்பிடு கேக் வெட்டினா வம்சி அதையும், வாமினி அதையும் கோச்சுப்பாங்க.
அப்பறோம் என்னோட பிரிஎண்ட்ஸ்யும் கோச்சுப்பாங்க அதனால என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு கேக் வெட்டலாமா என்று வினித்திடம் தன் நண்பர்களையும், உறவுகளையும் மேடைக்கு அழைக்க வீர வினித்திடம் அனுமதி கேட்க.
இந்த சிறுவயதில் அனைவரின் மனமும் கோனாதபடி நடந்து கொள்ள நினைக்கும் தன் அண்ணன் மகனை நினைத்து பெருமை கொண்டவன் சரி என்று சம்மதம் சொன்னதும் வீராவும் , வினுவும் சென்று
வம்சிகா ராணாவின் மகள் ரசிகாவையும், அவர்கள் மகன் கிருஷ்ணாயும் அழைத்துக் கொண்டு…
நேராக வாமினியின் அருகில் நின்று அவள் புடவை முந்தானையை பிடித்து விளையாடிக் கொண்டு இருந்த ஜியாவை அழைத்துக் கொண்டு…
நேராக விக்ரம் மீனுவின் நட்பு வட்டத்தில் பிறந்த
ஷ்யாம் பார்வதியின் மகன் ஆர்யா.
கர்ணன் ஸ்ரேயாவின் மகள்கள் அன்வி மற்றும் திரிதி.
குரு, பிரியாவின் மகன்கள் ரிஷி மற்றும் தேவ் மகள் அதிதியையும் மேடைக்கு அழைத்து சென்றவர்கள்.
கேக் வெட்ட தயாராக …
அப்போது தான் பார்ட்டிக்கு வந்த பூமிகா, விஷாலின் மகன் துருவ்வை அழைத்துக் கொண்டு வர,,,
அவர்கள் வருவதை பார்த்த மீனு பூமியிடம் இருந்து துருவ்வை தூக்கிக் கொண்டு போய் மேடையில் விட…
ஒரு வயது கூட நிறம்பாத துருவ் தத்தக்க பிதக்கா என்று நடனது செல்ல…
அவனை கீழே விழாமல் சத்யா, மிருதியின் மகன் அர்ஜுன் துருவின் கை பிடித்து கேக் வெட்ட அழைத்து செல்ல…
அணைத்து குழந்தைகளும் ஒன்று சேர மேடையில் இருக்க…
என்னடா ரித்திகா, மந்த்ரா குழந்தைங்க மட்டும் மிஸ்ஸிங்ன்னு பாக்குறீங்களா.
ரித்து மோரிசியசில் அவள் அம்மா அப்பா பிசினசை கவனித்துக் கொள்ள சென்றுவிட.. பாலு இங்கு இருக்கும் தன் தொழிலை பார்த்துக்கோ கொண்டும் மோரிசியஸ் சென்று தன் மனைவி குழந்தைகளை பார்ஹாட்டுக் கொண்டும் போய் வந்து கொண்டு இருப்பதால் அவர்களால் இந்த பார்ட்டியை அட்டென்ட் செய்ய முடியவில்லை.
மந்த்ரா பிராத்தப்புடன் அவன் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு கொடைக்கானளில் இருக்கும் பிரதாப்பின் எஸ்டேட்டில் சிட்டியின் பரபரப்பு இல்லாமல் தங்கள் மகளை வளர்க்க வேண்டும் என்று குடும்பத்தோடு செட்டில் ஆகி விட்டனர்.
இப்பொது தேயிலை பரிக்கும் சீசன் என்பதால் அவர்களால் இந்த பார்ட்டிக்கு வர முடியவில்லை.
என்ன ஃபிரெண்ட்ஸ் எல்லாருடைய குட்டிசையும் பார்த்துட்டிங்களா?…
இனி இவர்கள் எல்லாம் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்பு சந்திக்கலாம்.
வாங்க வாங்க மழலைகளாக ஒற்றுமையாக இருக்கும்போதே அவர்கள் கக்கே வெட்டிக் கொண்டாடும் போதே பார்த்து ரசித்துக் கொள்ளலாம்.
நிதி கேண்டில் ஊத… வீராவும், வினுவும் நிதியின் கையில் கேக் கட் செய்ய பிடித்து இருந்த கத்தியை ஒன்றாக பிடித்துக்கொண்டு நிதியுடன் சேர்ந்து கேக் வெட்டினார்.
இந்த அழகான தருணத்தை பார்த்து அங்கு இருந்தவர்கள் எல்லாம் இவர்களது பெற்றோரை போலவே மிகவும் ஸ்மார்ட் அந்த கியூட் ஆக , பப்ளியாக, குறும்பாக, மேடையில் இருந்த குழந்தைகளை பார்த்து மகிழ்ந்தனர்.
மேடையில் சென்டர் ஆப் அட்ராக்சனாக இருந்த வீராவையும், வினுவையும் பார்த்த ஷ்யாம் விக்ரமிடம் வந்து என்ன விக்ரம் உனக்கு அடுத்து ஹீரோவா உன்னோட மகன்கள் ரெண்டு பேரும் இப்பவே எல்லோரையுடைய கவனத்தையும் பாவே அவங்க பக்கம் திருப்பிட்டாங்க.
இனி நீ டம்மி தான் பிளேயர் என்றான் ஷ்யாம் கிண்டலாக.
யாரை பார்த்து டம்மின்னு சொன்னே…
என்னை விட்டால் இன்னும் இருனூறு எபிசொட் என் மீனு கூட டூயட் படி ரொமான்ஸ் பண்ணிட்டு ஹீரோவாவே இருக்க முடியும்.
ஆனா என் பசங்க வந்த பிறகு ஒரு அப்பாவை அவங்களை முன்ன நிறுத்தி அழகு பார்ப்பதில்லை தான் எனக்கு சந்தோசம் என்றான் விக்ரம்.
அதுவும் சரிதான் எத்தனை நாளைக்கு நம்ம ரீடிர்ஸ் எல்லாரும் உன்னையும் எங்களையுமே பார்க்குறது. நம்ம பசங்களையும் பார்த்து அவங்க செய்யுற சேட்டைகளையும் நம்ம கூட சேர்ந்து ரசிக்கட்டுமே என்றான் ஷ்யாம்.
என்ன ஃபிரெண்ட்ஸ் ஷ்யாம் சொல்றது சரியா? நீங்க எல்லாம் நம்ம விக்ரம் மீனு ஜோடியையும், மற்ற ஜோடிகளியும் மிடில் செயிரிங்களா?
EPISODE 236
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
டெக்சாஸ் மாகானத்திள் இன்று ஒரு பிரபல கல்லூரியில் பைனல் இயர் மாணவர்கள் தங்கள் கடைசி நாள் பேர்வெல் பார்ட்டி ஆரம்பம் ஆனது.
மாணவ மாணவிகள் அனைவரும் தங்களது காங்குகளுடன் சேர்ந்து ட்ரிங்க்ஸ் பார்ட்டியை என்ஜோய் செய்து கொண்டு இருந்தனர்.
ஆண்கள் பெண்கள் என்ற வித்யாசம் இன்றி அனைவரும் ஒன்றாக கூடி ட்ரிங்க்ஸ் குடித்துக் கொண்டும், தங்கள் காதல் ஜோடிகளுடன் உல்லாசமாக இருந்துகொண்டும்.
சிலர் பார்ட்டியில் ஏற்பாடு செய்ய பட்டு இருந்த இடத்தில் கிடைத்த இடங்களில் எல்லாம் தங்கள் காதல் ஜோடிகளுடன் ஒன்றாக போது இடத்தில் கூடி இன்றோடு தங்கள் காதலை காதலனை, காதலியை பிரிய போவதாக நினைத்து காதல் என்ற பெயரில் காமத்தை பரிமாறிக் கொண்டு இருந்தனர்.
வதிருந்த அனைவர்க்கும் யார் யார் எப்படி பலகுகிறார்கள் என்று நன்றாகவே தெரியும்.
பல நாட்டில் இருந்து வந்து இங்கே பயில்பவர்கள் கூட தங்கள் கலாச்சாரம், பண்பாடு இவற்றை எல்லாம் மறந்து மது, போதை வஸ்துக்கள், தவறான உறவுகள், ஒன் ஸ்டாண்ட் நைட், காதல் என்று சொல்லிக்கொண்டு கொண்டு இப்படி நேரம் காலம் இடம் எதையும் பார்க்காமல் பொதுவெளியில் செக்ஸ் வைத்துக் கொண்டும் தெரிந்தனர்.
வாழ்க்கையில் இன்பம் என்றாள் இந்த மாதிரியான விஷயங்களில் தான் கிடைகின்றது என்று தவறான எண்ணத்தில் தவறான பாதையில் இப்போதைய இல்லாம சமூகம் போய்கிட்டு கொண்டு இருக்கிறது.
இதனால் பின்னாளில் தங்கள் வாழ்க்கையில், தங்கள் குடும்பத்தில், தங்கள் உடலில் ஏற்படும் சிக்கல்களை பற்றி எல்லாம் சிந்திக்கும் இடத்தில் இப்பொது உள்ள தலைமுறையினரில் முக்கால்வாசி நபர்கள் இல்லை.
அதற்காக அனைத்து இளம் தலைமுறையினரையும் நாம் தவறாக சொல்லி விட முடியாது.
மது, போதை பொருட்கள், தவறான உறவுகள் இதை போன்ற எந்த பிடியிலும் சீக்கிக் கொள்ளாமல் தானனக்கு என்று ஒரு சிறிய வட்டத்தை உருவாக்கிக் கொண்டு அதற்குள்ளைக தன்னுடைய சந்தோசத்தை அனுபவித்துக் கொண்டும் சிலர் இருக்கின்றர்கள்.
சரி ஒரு குட்டி மெசேஜ் இப்பொது இருக்குற இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்த்தாச்சு. இனி கதைக்குள்ள போவோம் வாங்க.
பைனல் இயர் பேர்வெல் பார்ட்டியில் இத்தனை காலேபாரங்கள் நடந்து கொண்டு இருக்கையில் அங்கே ஓடிக்கிட்டு கொண்டு இருக்கும் பாடலுக்கு ஏற்ப அழகாக நடனம் அடிக்கடி கொண்டு ஒரு இளம் பெண் இருக்க…
ஆவல் ஆடும்போது அவள் உடலில்டதேரியும் வளைவு நெளிவுகளை அங்கிருந்த இள வட்டங்கள் அப்படமாக அவளை ரசித்துக் கொண்டும், அவள் அடுவதை உற்சாகம் படுத்தியும் அவள் நடனத்தை ரசித்துக் கொண்டு இருந்தனர்.
எவ்வளவு நேரம் தன்னை மறந்து ஆடினால் என்று தெரியாது நீண்ட நேரம் ஆடியத்தில் களைப்பாக உணர…
தன் இடை வரை இருந்த கருங்கூந்தலை சுழற்றி சுழற்றி ஆடியப்படியே அப்போதும் என்ற நினைத்து நிறுத்த சுழன்று கொண்டு இருந்த அவள் ஆட்டம் ஏற்ப அவள் கேசவன் அலைகளாக ஆடி அவள் முகத்தை மறைத்து இருந்தது.
ஆடி முடித்ததும் முகத்தில் வளைந்த வேர்வையை தன் பாக்கெட்டில் இருந்து டிஷ்யூவை எடுத்து ஊற்றிக்கொண்டே தன் நண்பர்கள் இருந்த என்னை நோக்கி நடந்து வர…
தூரத்தில் சில மாணவர்கள் இவள் ஆடுவதை வைத்துக் கொள்வாங்கன்னு பார்த்துக் கொண்டு இருந்தவர்களில்…
ஏன்டா எங்க இருக்கிறவங்க இத்தனை பேரு ஆளுக்கு ஒரு ஜோடியை கூட்டிட்டு சுத்திகிட்டு இருக்கும்போது இவளும் இவளோட பிரண்ட்ஸ் கேம் மட்டும் இதெல்லாம் எதிலுமே மாட்டிக்காம எத்தனை வருஷம் நம்ம காலேஜ்ல எந்த ஒரு தப்பான ஆக்டிவிட்டீஸ்லயும் இருக்காமல் எப்படி இவ்வளவு டீசன்ட்டா இந்த 4 இயர்ஸ் அவங்க கடந்து வந்தாங்க என்றான்.
ஆமா டா… நானும் இவங்க எல்லாரும் நம்ம காலேஜுக்கு வந்ததிலிருந்து கவனிச்சுட்டு தான் இருக்கேன் இந்த மாதிரி ட்ரிங்ஸ் பார்ட்டி அப்படியெல்லாம் அதிகமா போகவே மாட்டாங்க அதுவும் இன்னிக்கு இவங்க எல்லாரும் கலந்துகிட்டதற்கு காரணம் இது ஃபேர்வெல் பார்ட்டி இதுக்கப்புறம் யாரையும் மீட் பண்ண முடியாது அப்படிங்கறதால தான் ஏன்னா இவங்க இந்த பாட்டி முடிஞ்சது அடுத்த பிளைட்ல இந்தியா கிளம்ப போறாங்க என்றான் மற்றொருவன்.
அதிலிருந்த ஒருவன் இப்போது ஆடிக்கு ஆடி விட்டுப் போனாலே அந்த யாரா… 💞 நானும் இவளை கரெக்ட் பண்ண எவ்வளவோ ட்ரை பண்றேன் ஆனா இவ மா என்கிட்ட மசியவே மாட்டேங்குற.
எத்தனை பெண்களை நான் அசால்டா என் கைக்குள்ள போட்டு இருக்கேன் என்னோட விருப்பத்துக்கு ஏற்ப அவங்களும் என் கூட இருந்திருக்காங்க ஆனா இவ கிட்ட மட்டும் என்னால நெருங்கவே முடியலடா.
நெருங்கி போனாலும் அவளுடைய பிரண்ட்ஸ் கேங் எப்பவுமே சுத்தி இருந்துகிட்டே இருக்காங்க என்னால அந்த யாரா கூட தனியா ஒரு நிமிஷம் கூட பேசவே முடியல.
இன்னைக்கு எப்படியாவது அவள் கூட நான் ஒண்ணா இருக்கணும் அதுக்கு ஏதாவது வழி சொல்லுங்க என்று கேட்டான் ஒருவன்.
டேய் என்ன விளையாடுறியா லாஸ்ட் டேல எதுவும் பிரச்சனையா இழுத்து விட்டுக்காத அவங்க கேங்க பத்தி உனக்கு நல்லாவே தெரியும் தானே யாராலும் அவளோட அந்த பிரண்ட்ஸும் எப்பவும் ஒன்னா தான் இருப்பாங்க யாரும் எங்க போனாலும் தனியா அவ்வளவு சீக்கிரம் போக மாட்டாங்க நீ என்னடான்னா இப்படி பேசிக்கிட்டு இருக்க என்றான் மற்றொருவன்.
போதையில் இருந்த அவன் அப்படி எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி நான் நினைச்சதை நடத்த முடியும் அதெல்லாம் எனக்கு தெரியாது அந்த யாரா இப்பவே எனக்கு வேணும்.
இங்கு இருக்கிற எத்தனை பெண்களை நான் ஈசியா மடக்கி இருக்கேன் இவ்வளவு மட்டும் ஏன் என்னால மறக்க முடியல இன்னைக்கு அதை செய்தால் தான் என்னோட மனசு திருப்தியாகும் என்றவன் அங்கிருந்த ட்ரிங்க்ஸை பரிமாறிக் கொண்டிருந்த பேரரை அழைத்தான்.
அவனிடம் கையில் பணத்தை திணித்து ஏதோ சொல்ல அவன் தலையாட்டி விட்டு அங்கிருந்து சென்றான்.
அவன் நண்பர்கள் டேய் இப்போ எதுக்கு அவனுக்கு பணம் கொடுத்து அனுப்பினேன் என்ன பண்ண போற என்று கேட்டனர்.
ஒன்னும் இல்லடா சும்மா அவ குடிக்கிற கூல் ட்ரிங்க்ஸ்ல போதை மருந்து கலக்க சொல்லி இருக்கேன் கண்டிப்பா அவ குடிச்சதும் தலை சுற்றி மயக்கம் வர மாதிரி இருக்கும் ஆனா அவ அப்படி இருக்கும்போது அந்த கேங்க விட்டு தனியா இருக்கணும் அப்பத்தான் நான் அவளை என் கூட அழைச்சிட்டு போக முடியும் என்று சொல்ல என்னவோ பண்ணு இதுல எங்க யாரையும் இழுக்காத நாளைக்கு எதுவும் பிரச்சனை வந்துச்சுன்னா எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று சொல்லிவிட்டு அவன் நண்பர்கள் அவனை விட்டு விலகி விட….
பயந்தாங்கோலி பசங்க ஒரு பொண்ண கரெக்ட் பண்ண துப்பில்லை கரெக்ட் பண்றவனையும் என்னமோ வில்லன் ரேஞ்சுக்கு பாக்குறாங்க இதெல்லாம் இங்கு யாருமே செய்யாமையா இருக்காங்க நான் இனிமேல் புதுசா செய்கிற மாதிரி என்னை இப்படி பாக்குறாங்க என்று தனக்கு தானே பேசிக் கொண்டவன் தன் நண்பர்கள் சேர்ந்து கோல்ட் செய்துவிட்டு பேசிக் கொண்டிருந்த யாராவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் சொன்னது போலவே அந்த வேற போதைப்பொருள் கலந்த கூல்டிரிங்ஸசை யாராவின் முன்பு இருந்த டேபிளில் வைத்துவிட்டு மற்றவர்களுக்கு அவரவர் ஆர்டர் செய்த கூல்ட்ரிங்ஸ் வைத்தான்.
யாரா அந்த நண்பர்களுடன் பேசிக்கொண்டே கூலட்ரிங்சை கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக்கொண்டு இருந்தால்.
அவள் கூல்டிரிங்ஸ் முழுவதுமாக குடித்து முடித்து நேரம் பார்த்து அவளுக்கு வயிறு முட்டிக்கொண்டு வர தன் தோழிகளிடம் சொல்லிக் கொண்டு பாத்ரூம் நோக்கி சென்றாள்.
அவளை பின் தொடர்ந்து வந்த அந்த மாணவன் தனக்கு சரியான வாய்ப்பு கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்தில் யாராவின் பின்னாலேயே அவளுக்கு தெரியாமல் சென்றான்.
நண்பர்கள் கூட்டமும் அவள் பாத்ரூம் தான் சென்றிருக்கிறாள் என்று வந்து விடுவாள் என்று தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டு இருக்க..
இங்கே யாராவது பின் தொடர்ந்து சென்றவன் அவள் பாத்திரம் சென்று விட்டு வெளியே வரட்டும் என்று காத்திருந்தான்.
பாத்ரூம் சென்றவள் பிரஸ் ஆகிவிட்டு கையிலே டிஷ்யூவல் துடைத்துக் கொண்டே வெளியே வரும் போது யாராவுக்கு லேசாக தலை சுற்றுவது போல இருந்தது.
திடீர் என்று தலை சுற்றவும் என்ன என்று புரியாமல் குழப்பத்தினோடு அங்கிருந்து சுவற்றை படித்துக் கொண்டே தள்ளாடியபடி நடந்து வந்தால் யாரா.
ஏதோ சரியாக இல்லை என்பதை உணர்ந்தவள் தங்கள் நண்பர்கள் கூட்டத்திற்குள் கலந்து விட வேண்டும் என்று வேகமாக பாத்ரூம் உள்ள இருந்து அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி தள்லாடிய படியே யாரால் நடந்து செல்ல…
இப்போது அவளுக்கு போதை மருந்து கூல்ட்ரிங்க்ஸில் கலந்து கொடுக்கச் சொன்ன மாணவன் சரியாக அவள் முன்பு வந்து நின்றான்.
என்ன யாரா ஏன் ஒரு மாதிரியா இருக்க என்று நல்லவன் போல கேட்டான்.
ஜான் என்னன்னு தெரியல எனக்கு லேசா தலை சுத்துற மாதிரி இருக்கு என்று தன் தலையை பிடித்துக் கொண்டு தடுமாறி நடந்து வந்தால்.
அப்படியா சரி ஏன் என்கூட வா நான் உன்னை உன்னோட பிரெண்ட்ஸ் இருக்குற இடத்துக்கு அழைச்சிட்டு போறேன் நீ இப்படி தனியா நடந்து போய் எங்கேயும் விழுந்துடாத என்று சொல்லி அவள் கையைப் பிடிக்க…
உன் கையை உதறிய யாரா இல்ல ஜான் ஒரு பிரச்சனையும் கிடையாது நான் அப்படியே மெதுவா போகிறேன் நீ உன் வேலையை பார் என்று சொல்லிவிட்டு யாரும் அவனை தவிர்த்தவள்.
அங்கிருந்து வேகமாக தன் பிரண்ட்ஸை நோக்கி செல்ல….
அவள் பின்னால் வந்த ஜான் அப்படி யாராவின் கையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்தவன் ஏன் எங்கடி போற இங்க வா… என்று மது போதையில் இருந்த யாராவின் கையைப் பிடித்து இழுத்தவன் அவளை தன்னோடு இழுத்துச் செல்ல…
போதையில் குளறியப்படியே என் கைய விடுடா என்னை எங்க இழுத்துட்டு போற என்னை விடு நான் போகணும் என்று அவன் கையை தன் கையில் இருந்து உதற முயற்சிக்க ஆனால் அவன் அவள் கையை விடாமல் பிடித்துக் கொண்டவன் அவளை அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் பார்ட்டி ஹாலின் பின்புறம் இருக்கும் ஒரு அறைக்கு இழுத்துச் சென்றான்.
ஜான் ஒரு அறைக்குள் தன்னை இழுத்து வந்து கதவை சாற்றியதும் யாராவிற்கு பயம் பிடித்துக் கொண்டது.
நான் இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனை அவன் முன்பு தைரியமாக இருப்பது போல காட்டிக் கொண்டவள் ஒழுங்கா இப்போ கதவை திறக்க போறியா இல்ல நான் என்னோட ஃப்ரெண்ட்ஸ கூப்பிடட்டுமா என்றால் யாரா.
நீ யாரை வேணா கூப்பிட்டுக்கோ இந்த ரூம்ல இருந்து நீ கூப்பிட்ட அங்கே பார்ட்டி காலில் இருக்கிற உன்னோட பிரண்ட்ஸ்க்கு கேட்குமா என்ன…
அங்கே இருக்கிற சத்தத்துக்கு நீ ஒரு மாதிரி கத்தினாலும் யாரும் உனக்கு உதவி செய்ய இங்கே வர மாட்டாங்க…
உனக்கு வேற வழியே இல்ல இன்னைக்கு என் கூட இங்கே ஒண்ணா இருந்ததா ஆகணும் என்று சொல்லியவன் மேல் அணிந்திருந்த பனியனே கழட்டிவிட்டு அவளை நோக்கி வில்லங்கமாக சிரித்தபடி வர…
அவன் தன்னை நெருங்குவதை உணர்ந்த யாரா தன்னை காத்துக் கொள்ள என்ன செய்வது என்று சுற்று முற்றும் பார்த்தாள்.
வெளியே செல்ல வேற எந்த வழியும் இல்லை எந்த ஒரே வழியை மறுத்துக் கொண்டு ஜான் நின்று இருந்தான்.
வேகமாக நீ யாராவின் அருகில் வந்த ஜான் அவள் தோள்களில் கையை வைத்து அங்கிருந்து பெட்டில் யாராவை தள்ளிவிட ஏற்கனவே போதையில் இருந்தவளால் அவனை எதிர்க்க முடியாமல் மெத்தையில் போய் பொத்தென்று விழுந்தாள்.
ஏற்கனவே ஜான் மதபோதையில் இருக்க யாராவை பார்க்க பார்க்க அவனுக்கு மேலும் போதையாகிவிட…
கிடைக்கும் சந்தர்ப்பத்தை ஒரு நொடி கூட வீணடிக்க கூடாது என்று முடிவு செய்தவன் யாராவின் மேல் பாய்ந்தான்.
இதை சற்று எதிர்ப்பாராத யாரா அவனிடமிருந்து தன்னை காற்று காத்துக் கொள்ள….தன் சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி தன் மேல் இருந்தவனின் மார்பில் கை வைத்து அவனை கீழே தள்ள…
கட்டிலில் படுத்திருந்த யாராவின் அருகில் பொத்தென்று விழுந்தவன் விழுந்த வேகத்தில் மீண்டும் எழுந்து இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டு யாராகவே இறுக்கமாக கட்டிக் கொண்டான்.
என்னடி ரொம்ப திமிருற….உனக்கு வேற வழியே இல்ல என்கிட்ட அடங்கி போய் தான் ஆகணும் கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணிட்டேன்னா என் வேலை முடிஞ்சதும் நானே உன்னை விட்டு விடுறேன்.
இல்ல ரொம்ப முரண்டு பண்ணுன அப்புறம் நடக்குற சேதாரத்துக்கு நான் பொறுப்பு கிடையாது என்று ஜான் பேச…
வாய மூடுடா நாயே நீ எல்லாம் ஒரு ஆம்பளையா ஒரு பொண்ணு கிட்ட இப்படித்தான் நடந்துக்க சொல்லி உன் அம்மா அப்பா உன்கிட்ட சொல்லிக் கொடுத்தாங்களா என்று அவனை என்ன சொல்லி திட்டுவது என்று தெரியாமல் அவனிடமிருந்து விலகுவதிலேயே யாரா குறியாக இருக்க…
என் அம்மா அப்பா எனக்கு சொல்லிக் கொடுத்தார்களோ இல்லையோ உன் அப்பா அம்மா உன்னை நல்லா தான் வளர்த்து இருக்காங்க.
அதனால் தான் இந்த நாலு வருஷமா நான் எவ்வளவு ட்ரை பண்ணியும் என்னால உன்னை நெருங்கவே முடியல.
இன்னைக்கு உன்ன நான் அடையாமல் இங்கு இருந்து போக மாட்டேன் என்று சொல்லி அவளை மெத்தையின் கீழே தள்ளி அவள் உதட்டை நோக்கி முத்தம் கொடுக்க குனிய…
அவனை தன்னிடம் நெருங்க விடாமல் தன்னால் முயன்றவரை அவனிடம் போராடிக் கொண்டு இருந்தால் யாரா…
தன்னை தன் கடைசி நாள் தன்னுடைய கல்லூரி நினைவு இப்படியா இருக்க வேண்டும் என்று நொந்து கொண்ட யாரால் கண்களில் கண்ணீரோடு ஜானை தன்னை நெருங்க விடாமல் அவனிடம் போராடிக் கொண்டு இருக்க…
அவர்கள் இருந்த அறைக்கதவு டமார் என்று உடையும் சத்தம் கேட்டது.
அவள் மேல் படுத்துக்கொண்டே என் ஜான் திரும்பி வாசல் கதவை பார்க்க…
அங்கே திடகாத்திரமாக இரு ஆண்கள் கண்கள் இரண்டும் சிவந்து இருக்க கோப முகத்தோடு யாராவின் மேல் படுத்து இருந்த ஜானகி கொலைவெறியோடு பார்த்துக் கொண்டு கதவைத் தாண்டி வந்து கொண்டு இருந்தனர்.
இவ்வளவு நேரம் தனக்கு என்ன ஆகுமோ ஏதாகுமோ என்று பயந்து இருந்த யாரா அவர்கள் இருவரையும் பார்த்ததும் மெத்தையில் ஜானுடன் போராடிக் கொண்டு இருந்தவள்.
இதில் நின்றிருந்தவர்களை பார்த்துக் கொண்டிருந்த ஜானின் முகத்தை திருப்பி எங்கே இப்போ என்ன தொடுடா பார்க்கலாம் என்றால் திமிராக…
யாருடி இவனுக ஒரே மாதிரி இருக்கானுங்க உன் ஒரே நேரத்தில் இரண்டு ஆம்பளையா கரெக்ட் பண்ணி வச்சுட்டு தான் இத்தனை வருஷமா எங்க யார்கிட்டயும் மடங்காம இருந்தியா என்று அவன் கேட்க…
அவன் சொன்ன வார்த்தையில் கோபம் கொண்ட யாரால் அவ்வளவு போதையிலும் தன் சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி தன் காலால் அவன் வயிற்றில் எட்டி உதைத்து தன்மையிலிருந்து அவனைத் தூற உதைத்து தள்ளியவள் டேய் யாரைப் பார்த்து என்ன சொல்ற…
இவங்க ரெண்டு பேரும் என்னோட பலம் அது உனக்கு தெரியுமா என்று சொல்லி தடுமாறியப்படியே எழுந்து நடந்து வந்தவள் வாசலில் நின்று இருந்தவர்களின் இடையில் போய் நின்று அவர்கள் தோளில் கை வைத்து இவங்க ரெண்டு பேரும் யாருன்னு தெரியுமா என்னோட பிரதர்ஸ், ஸ்ட்ரென்த் என்னுடைய லவ் எல்லாமே இவங்க தான் என்று சொல்லி தன் அண்ணன்கள் இருவரையும் பெருமையாக பேசிக்கொண்டு யாரால் நின்று இருக்க….
பேசுவதை கனிவாக பார்த்துக் கொண்டு இருந்த வீராவும் வினுவும் என் தங்கை யாராவை கனிவாக பார்த்துவிட்டு அவள் தலையில் கை வைத்து அவள் முடியை கலைத்தவர்கள்
திரும்பி அவர்கள் எதிரே என்ன செய்வது என்று தெரியாமல் நின்று இருந்த ஜானை கோபம் முகத்தோடு பார்த்தார்கள்.
அங்கிருந்து தப்பித்துச் செல்ல ஜான் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்க…
யாராவை அருகில் இருந்த சோபாவில் அமர வைத்துவிட்டு வினுவும் வீராவும் ஜானை நோக்கி வந்தனர்.
கட்டிளம் காலை போல திடகாத்திரமாக வளர்ந்து தன் முன்பு நிற்கும் வீராவையும் வினுவையும் பார்த்த ஜானுக்கு தானாகவே இரண்டு கால்களும் நடுங்க ஆரம்பித்தது.
பயத்தில் அவன் முகம் வெளிறிப் போய் இருக்க…
அதை ரசித்தவாறு யாரா சோபாவில் கால் மேல் கால் போட்டு ஜானை பார்க்க ஜான் திரும்பி யாராவிடம் யாரோ இவங்க கிட்ட சொல்லு என்னை எதுவும் செய்ய வேண்டாம் என்றான்.
அவன் சொல்வதை காதிலேயே வாங்காமல் யாரா அமர்ந்து இருக்க அவளை திரும்பிப் பார்த்த வீராவும் வினுவும் என்ன முடிச்சிடலாமா என்று கேட்டனர்.
சீக்கிரம் அண்ணா நீ என் பிரண்ட்ஸ் எல்லாம் எனக்காக காத்துட்டு இருப்பாங்க என்று சொல்ல…
யாரா அனுமதி கொடுத்த அடுத்த நொடி ஜான் அந்த அறைக்கதவிலிருந்து வெளியே பறந்து வந்து விழுந்தான்
EPISODE 237
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
வீராவும், வினுவும் சேர்ந்து ஜானை அடித்து துவைத்துவிட்டு சோபாவில் அமர்ந்து இருந்த யாராவிடம் வந்த இருவரும் அவளை பார்க்க..
யாரா போதை அதிகம் ஆணதில் அறை மயக்கத்தில் இருக்க..
அவள் அருகில் தரையில் ஒரு காலை மடக்கி மண்டி இட்டு அமர்ந்த வீரா அவள் முகத்தை பிடித்து உயர்த்தியவன் என்ன யாரை இது இப்படியா கேர்லெஸ் ஆஹ் இருப்ப..
ஏற்கனவே அம்மாவும் அப்பாவும் எங்க ரெண்டு பேரையும் உன்னை சரியா கவனிச்சுக்கிறது இல்லை என்று திட்டிட்டு இருகாங்க.
இப்போ நீ அந்த ஜான் பண்ணின வேலையில் இப்படி இருக்க…
இந்த நேரம் உனக்காக வெச்சிருக்க கார்ட்ஸ் அம்மா கிட்டே நியூஸ் கொண்டு போய் இருப்பாங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில் அம்மா எனக்கு கால் பண்ணி கத்த போறாங்க என்றான்.
வீர்… நான் வேணும்னு எதுவும் செய்யலை என்னோட ஃபிரெண்ட்ஸ் கூட தான் நான் ஜூஸ் குடிச்சிட்டு இருந்தேன்.
நான் அந்த ஜூசை குடித்த பிறகு தான் எனக்கு இந்த மாதிரி ஆகிருச்சு அதுக்கு இந்த ஜான் தான் காரணம் நான் என்ன செய்வேன் என்றாள் உளறிக் கொண்டே…
அவளால் அதற்கு மேல் பேச முடியாமல் மயங்கி இருக்க..
யாராவை தூக்கி தன் தோளில் போட்ட வினு. வீர் நம்ம கார்ட்ஸ் இவளை இன்னும் பார்க்கல அவங்க வந்து யாராவை பார்ப்பதற்குள் நம்ம கூட அழைச்சிட்டு போய்டலாம்.
எப்படியும் நைட் தானே நாம கிளம்பிறோம் அதுக்குள்ள இவ சரி ஆகிடுவான்னு நினைக்கிறேன் என்றவன்.
சரி வீர்… நீ அவங்களை எல்லாம் கவனிச்சிட்டு நம்ம வீட்டுக்கு வந்துவிடு நான் இந்த பார்ட்டி ஹாலின் பின்னால் ஒரு வழி பார்க்கிங்கிற்கு செல்கிறது.
இவளை அழைச்சிட்டு நான் வீட்டிற்கு கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு வினு செல்ல…
வீர் அவர்கள் சென்றதை உறுதி செய்து கொண்டவன் நேராக பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வந்தவன்.
யாராவின் ஃபிரெண்ட்ஸ் இடம் வந்தவன். யாரா வினுவுடன் கிளம்பி விட்டதாக சொன்னவன். அவர்களிடம் இருந்து சொல்லிக்கொண்டு முன் வாசல் வழியாக வீர் புறப்பட்டான்.
அவன் சென்ற பிறகு பாத்ரூம் சென்ற யாரா இன்னும் வரவில்லை என்று அவளுடைய கார்ட்ஸ்கள் வந்து அவள் நண்பர்களிடம் கேட்க..
அவள் அப்போதே வினுவுடன் வீட்டிற்கு கிளம்பி விட்டதாக கூறவும். அவர்களுக்கு எந்த சந்தேகமும் வராமல் போகவே இவர்கலும் கிளப்பி வீர், வினு யாரா இருக்கும் அவர்கள் வீட்டிற்கு கிளம்பினார்.
இரவு பிலைட் என்பதால் தன் பிசினஸ் மீட்டிங்கை சீக்ரயம் முடித்து விட்டு நேராக ஏர்போர்ட் வந்துவிடுவதாக வீர் வினுவிற்கு மெசேஜ் அனுப்பி விட்டு மீட்டிங் அறைக்குள் சென்றான்.
விக்ரம் நடத்திக் கொண்டு இருக்கும் கிங்ஸ் ஸ்டூடியோ இப்போது உலக அளவில் பிரபலம் ஆகிவிட்டது.
அதற்கு முக்கிய காரணம் வீராவும், வினுவும் தான்.
இருவரும் டிசைனிங் சம்மந்தமான படிப்பை முடித்து விட்டு நேராக தன் தந்தையின் பிசினசை எடுத்து நடத்த ஆரம்பித்த முதல் வருடத்திலேயே நல்ல லாபத்துடனும், கூடவவும் அவர்களது பிசினஸ் முன்பு இருந்ததை விடவும் பிரபலமா ஆனது.
வீரா பிசினசை பார்த்துக்கோ கொள்ள… அவர்கள் கிங்ஸ் ஸ்டூடியோவிண்ணை மெயின் மாடளாக வினு வளம் வந்து கொண்டு இருக்கிறான்.
அவன் இப்போது உலக புகழ் பெற்ற மாடல்காலில் முதல் மூன்று இடத்தில் இருக்கிறான்.
அந்த முதல் இடத்தை பிடிக்க தான் இப்பொது முழு மூச்சாக மாடலிங்கில் இறங்கி அதற்கான பயிற்சிகளில் ஈடு பட்டு இருக்க..
வீர முழுக்க முழுக்க தனியாக பிசினசை எடுத்து நடத்திக் கொண்டு இருக்கிறான்.
இருவரும் டெக்ஸாஸில் நடை பேரும் பேஷன் வீக்கிற்கு வினு கலந்துகொள்ள வந்து இருக்க…
எப்படியும் யாரா காலேஜ் முடிந்த இந்தியா வரவேண்டிய இருந்ததால் வீராவும் டெக்சாஸ் வந்துவிட்டான்.
இன்று யாராவின் காலேஜின் கடைசி நாள் என்பதால் தன் நண்பர்களிடம் வீராவையும் வினுவையும் இன்றோடுஸ் செய்துவைக்க வேண்டும் என்று அவர்களை மாலை பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வர சொல்லி இருந்தாள்.
அவர்களை வர சொன்னாதிலும் ஒரு வகையில் நல்லதாக போய் விட்டது. வீராவும், வினுவும் மட்டும் இன்று வந்து இருக்க வில்லை என்றாள் யாராவின் நிலை பார்த்தாபதிற்கு உரியதாக போய் இருக்கும்.
யாராவை படிப்பு முடிந்து இந்தியா திரும்பியதும் அவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மீனு விக்ரமிடம் நச்சிக் கொண்டு இருக்க…
இந்த நிலையில் யாராவது இப்படி ஒரு சிக்கலில் மாட்டியிருக்கிறாள் என்று மீனுவிற்கு தெரிந்தால் உடனே அவளது கல்யாண ஏற்பாடுகளை யாரையும் கேட்காமல் நடத்தி விடுவாள்.
வீரா தனது முக்கியமான டீலிங்கை முடித்துவிட்டு நேராக ஏர்போர்ட் வந்துவிட….
டெக்ஸாஸில் இவர்களுக்கு என்று பிரத்தியேகமாக தனி விமானம் காத்திருக்க ஏற்கனவே யாராகவும் வினுவும் வந்து அங்கு வீராவிற்காக காத்திருந்தனர்.
வீரா வந்ததும் விமானம் கிளம்ப…. என் பிளைட்டில் ஏறியவுடன் வீரா நேராக யாரா இருக்கும் அறைக்குச் சென்று அவள் எப்படி இருக்கிறாள் என்று பார்க்க செல்ல…
யாரா பெட்டில் படுத்தபடி கையில் இருந்த மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தால்.
போதையின் தாக்கம் இன்னும் லேசாக அவளுக்கு இருக்க… தன்னை நிதான படுத்திக்கொண்டால் கொள்ளவே கேம் விளையாடிக் கொண்டு இருந்தாள்.
வீராவை பார்த்ததும் எழுந்து அமர்ந்தவள் வீராவை பார்த்து அந்த ஜானை என்ன செஞ்சே என்றாள்.
வீராவின் பின்னால் வந்த வினு அவன் இந்த நேரம் எந்த ஹாஸ்பிடலில் எமெர்ஜென்சில் அட்மிட் ஆகி இருக்கிறான் என்று யாருக்குத் தெரியும் என்றான் வினு சிரித்துக் கொண்டே..
இதைத்தான் செய்திருப்பீர்கள் என்று எனக்கு முன்னமே தெரியும் என்று யாராவும் சிரித்தாள்.
வீரா அவள் தலையை பாசமாக வருடி விட்டவன். சரி நீ கொஞ்ச நேரம் நல்லா தூங்கு ரெஸ்ட் எடு.
நீ இப்படியே ரெஸ்ட் எடுக்காமல் விளையாடிக் கொண்டு இருந்தால் இந்தியா செல்லும்போது மிகவும் டயர்டு ஆகிவிடுவாய்.பிறகு அம்மா உன்னை பார்த்துவிட்டு எங்கள் இருவரையும் தான் திட்டுவார் என்றான்.
அவள் சிரித்துக் கொண்டே அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன் வீர்.நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு நீ தான் ரொம்ப டயர்டா இருக்க என்றாள்.
உங்க ரெண்டு பேரையும் விட நான் தான் ரொம்ப டயர்டா இருக்கேன். ஆஸ் அ மாடலா நான் தான் அதிகமா ரெஸ்ட் எடுத்துக்கணும்.
அப்போதான் என்னோட ப்ரொபஷனல் மாடலிங் பண்ணும் போது என் முகம் ரொம்ப பிரஷா யங்கா தெரியும் என்றான்.
உன்னைத்தான் முதலில் தூங்க விடாம செய்யணும் என்று சொல்லி யாராவது வினுவின் கையை பிடித்து இழுத்து தன் அருகில் அமர்த்தி கொண்டவள்.
வீர் நீ போ நாங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிட்டு அதுக்கப்புறம் ரெஸ்ட் எடுக்கிறோம் என்றால்.
வினுவின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு யாரா அமர்ந்து இருக்க அவளிடமிருந்து தப்பிக்க முடியாமல் அடங்கிப் போனவன் போல இதுவும் பேசாமல் யாரிடம் அமர்ந்து இருந்தான் வினு.
இவர்கள் இருவரையும் பார்த்த வீர் சிரித்துக் கொண்டே தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றவன்.
தன் மேல் அணிந்திருந்த கோட்டையும் டையையும் கழட்டி வைத்துவிட்டு…
சட்டை பட்ட இரண்டை கழட்டி விட்டவன், சட்டையை முட்டிக்கு மேல் வரை உயர்த்தியவன். அவனுக்காக போடப்பட்டிருந்த கையில் மேலே பார்த்தவாறு கால் மேல் கால் போட்டு தலைக்கு இரண்டு கைகளையும் தலையணை போல முட்டுக் கொடுத்து படுத்துக் கொண்டான்.
டெக்சாஸ் வந்ததிலிருந்து சிறிது கூட ஓய்வில்லாமல் பிசினஸ்,மீட்டிங், நண்பர்கள் என்று எங்கும் அங்கும் அலைந்ததில் வீராவிற்கு மிகவும் களைப்பாக இருக்க… படுத்த ஓரிரு நிமிடத்திலேயே உறங்கி விட்டான்.
பச்சை பசேல் என்று புல்வெளியில் சில பறவைகளும் மிருகங்களும் அங்கு இருந்த ஏரியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்க…
அந்த இடமே மிகவும் அமைதியாக பார்ப்பதற்கு சொற்கலோகமே எப்படி இருக்குமோ அது போலவே மிகவும் அமைதியாக அந்த இடம் இருந்தது.
சுற்றிலும் செடி கொடிகள் அந்த இடத்தை வானத்திற்கு கீழே கூறி விழுந்தது போல படர்ந்து இருக்க சூரிய வெளிச்சமே உள்ளே இங்கு ஒன்றும் அங்கு ஒன்று தெரிந்து கொண்டு இருக்க…
லேசாக இருள் சூழ்ந்து இருந்த அந்த இடத்தில் தெரிந்த சூரிய வெளிச்சம் தண்ணீரில் பட்டு மின்னியது.
அந்த இடத்தை சுற்றிப் பார்த்து நடந்து கொண்டு இருக்க… அவன் ஏரியின் பக்கம் வரும்பொழுது சூரியனின் ஒளிபட்டு தண்ணீரில் மேல் பிரகாசித்துக் கொண்டு இருக்க…
அதில் தெரிந்த தன் முகத்தை பார்த்த வீரா தன்னையே ஒரு நிமிடம் ரசிக்கத்தான் செய்தான்.
அவனையே ரசித்துக்கொண்ட வீரா தன்னைப்போல இந்த உலகில் வேறொருவர் இருக்க முடியாது என்று எண்ணிக் கொண்டு இருக்கும்போது அவன் தோல் மீது கை வைத்து அவன் அருகில் அதே தண்ணீரில் தெரிந்த பிம்பத்தின் அருகில் எட்டிப் பார்த்தான் வினு.
அவனைத் திரும்பிப் பார்த்து சிரித்த வீரா மீண்டும் திரும்பி தண்ணீரில் பார்க்க…
சாந்தமான வட்டமான முகம் சிவந்த அந்த முகத்தில் இரு கண்களும் அமைதியை பிரதிபலிப்பது போல இருக்க அந்த கண்களில் தெரிந்த பச்சை விழிகள் அந்த சாந்தமான முகத்திற்கு சம்பந்தமே இல்லாமல் இருந்தது.
வில் பொன்று வளைந்து இருந்த அந்த புருவத்திற்கு நடுவே இருக்கிறதா இல்லையா என்று பார்க்கும் அளவிற்கு ஒற்றைப்பொட்டை வைத்து அதன் மேல் லேசாக திருநீற்றுக் கீற்று பூசி இருக்க அதற்கு மேலே வீராவின் கண்கள் செல்ல….
சூரிய வெளிச்சம் ஏரியில் பட்டு பிரதிபலித்த அந்த பிம்பத்தில் ஒரு பெண்ணின் ஒரு முகம் தெரிய… அவள் வெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து மிகவும் சாந்தமாக சிரித்தபடி வீராவின் அருகில் வந்தவள்.
வீரா மாமா என்ன அப்படி பாக்கறீங்க…. என்னை யாருன்னு உங்களுக்கு அடையாளம் தெரியலையா என்று கேட்கிறாள்.
வீராவும் தன்னை உரிமையாக மாமா என்று அழைத்துக் கொண்டு தன் அருகில் நின்று இருக்கும் அந்த பச்சைவிழி முகத்தாளை பார்த்து…
ம்ஹும்…. நீ…. நீங்க யாருன்னு எனக்கு தெரியலை என்றான் வீரா.
அவன் தனக்கு எதிரே இருந்த பெண்ணை யார் என்று தெரியவில்லை என்று சொன்னதும் சாந்தமாக இருந்த அந்த பெண்ணின் முகம் திடீரென சோகமாக மாறியது.
என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க நீங்கதானே என் கழுத்துல தாலி கட்டுவீங்க அதுக்குள்ள என்ன உங்களுக்கு மறந்து போயிடுச்சா என்று சொல்லிக் கொண்டு அவள் அறிந்திருந்த புடவைக்குள் இருந்து தாலியை வெளியே எடுத்து போட்டவள்.
இதோ பாருங்க நீங்க என் கழுத்துல கட்டின தாலி இன்னும் என் கழுத்தில் தான் இருக்கு.
என்ன தெரியலையா மாமா நல்லா ஞாபகப்படுத்தி பாருங்க என்று அவன் எதிரில் நின்றிருந்த அந்தப் பெண் அவனிடம் வலிய வந்து பேச….
அந்த பெண்ணின் குரல் தேனை விடவும் மிகவும் கேட்பதற்கு இனிமையாக இருக்க அவள் கேட்ட கேள்விக்கு தானாக இல்லை என்று தலையாட்டினான்.
உங்களுக்கு என் கழுத்துல தாலி கட்டுனது ஞாபகம் இருக்காது மாமா அது எனக்கு நல்லாவே தெரியும் ஆனால் நீங்க எப்போ என் கழுத்துல தாலி கட்டுனீங்களோ அப்போல இருந்து நான் உங்களை மட்டும் தான் நினைச்சுட்டு வாழ்ந்துட்டு இருக்கேன்.
சீக்கிரமா என்னை வந்து உங்க கூட அழைச்சிட்டு போங்க மாமா இந்த இடம் பார்க்கறதுக்கு சொர்க்கமாக தெரிந்தாலும் இங்கே எனக்காக இருப்பது யாருமே இல்லை நான் மட்டும் தனியாக இருக்கிறேன்.
என்னை உன் கூடவே வச்சுக்கோ மாமா என்னை உன் கூட கூட்டிட்டு போ மாமா என்று அவனை நோக்கி கை நீட்டிக்கொண்டு அந்தப் பெண் வர…
என்னை வந்து அழைச்சிட்டு போய் உங்க கூடவே வச்சுக்கோங்க மாமா நான் எப்பவும் உங்க பக்கத்திலேயே இருக்கணும்னு ஆசைப்படுறேன் என்று சொல்லிக்கொண்டே அந்த பச்சை நிற விழியுடைய பெண் வீராவை நெருங்கி வந்தவள்
அந்தப் பெண் தன்னைத்தான் அவளுடைய கணவன் என்று சொல்லி உரிமை கொண்டாடிக் கொண்டு வீராவின் அருகில் வர…
அவளை அருகில் வரவிடாமல் தடுக்க வீரா பின்னால் நகர்ந்து கொண்டே சென்றவன் பின்னால் இருந்த ஏரியில் காலிடரி உள்ளே விழுந்தான்.
தண்ணீருக்குள் விழுகிறோம் என்று நினைத்துக் கொண்டு கனவில் இருந்த வீரா மெத்தையிலிருந்து கீழே விழ…
தூக்கத்தில் இருந்து விழுந்த வேகத்தில் கண் விழித்த வீரா தன்னைச் சுற்றிலும் பார்க்க…. வினுவும் யாராவும் வீராவை எழுப்பிக் கொண்டு இருந்தனர்.
அவர்களை கண்விழித்ததும் புரியாமல் வீரா பார்க்க என்ன வீடு அப்படி பாக்குற இந்தியா வந்துடுச்சு சீக்கிரம் எழுந்து வா என்ற யாரா…
நான்கு வருடங்களுக்குப் பிறகு தன் குடும்பத்தை சந்திக்க போகும் சந்தோஷத்தில் அவனை எழுப்பி விட்டு பிளைட்டிலிருந்து கீழே இறங்கி செல்ல….
அவள் பின்னாலேயே சிரித்துக் கொண்டு சென்ற வினோ ஏன் யாரா பார்த்து போடி கீழே விழுந்துடாத என்று அவள் பின்னால் செல்ல…
ஆனால் வீராவோ மிகவும் குழப்பத்தோடு எழுந்தவன் தன் கோட்டையும் டையையும் எடுத்து மாட்டிக்கொண்டு ஃப்ளைட்டிலிருந்து கம்பீரமாக இறங்கினான்.
வீரா தனி விமானத்தில் இருந்து இறங்கி வர… தங்கள் மூன்று பிள்ளைகளும் ஒன்றாக நீண்ட நாட்களுக்குப் பிறகு வருவதை காண்பதற்காக மீனு விக்ரம் இருவரும் அங்கே வந்து இருக்க…
யாரா பிளைட்டிலிருந்து இறங்கியதும் புறத்தில் நின்று இருந்த மீனவையும் விக்ரமையும் பார்த்தவள்.
அவர்களை நோக்கி தன் கைகள் இரண்டையும் நீட்டிய வாரே அம்மா…. அப்பா… என்று அழைத்துக் கொண்டு ஓடிப் போய் விக்ரமையும் மீனுவையும் சேர்த்து கட்டிக் கொண்டாள்.
இருவரும் யாராவே நெற்றியில் முத்தமிட்டவர்கள். எப்படி இருக்க யாரா உன் காலேஜ் எல்லாம் நல்லபடியா முடிஞ்சது தானே என்று கேட்க..
ஐயம் குட் அப்பா… என்று சொன்னவள். விக்ரமின் தலையை பார்த்து என்னப்பா உங்களுக்கு முடி இல்லம் நறைஞ்சிருச்சு என்று சொல்ல…
உடனே மீண்டும் ஏன் உன் அப்பாவுக்கு ஒன்னும் அவ்வளவா நினைக்கல இருக்கிற கருப்பு முடியல அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டு மூன்று வெள்ளை முடி மட்டும்தான் தெரிகிறது என்றால் மீனு.
அப்பாவை மட்டும் எதுவும் சொல்லிட கூடாதே உடனே என்கிட்ட வம்புக்கு வந்துருவ நான் இப்போதுதான் இந்தியா வந்திருக்கேன் வந்ததுமே நீ என்ன வம்பு கீழ இருக்காத மம்மி என்றவள் சரி வாங்க போகலாம் என்று அவர்கள் இருவரையும் அழைக்க…
என் பிள்ளைங்க ரெண்டு பேரும் வரட்டும் அவங்களோட போகலாம் என்று மீனு யாரா உடன் செல்லாமல் நின்று இருக்க….
பின்னால் வந்து வினோ மீனுவை கட்டிக் கொள்ள…. அதை அருகில் இருந்து பார்த்த விக்ரம். வந்துட்டாண்டா அம்மா பிள்ளை எப்ப பாரு அம்மாவோட முந்தானைய பிடிச்சுக்கிட்டு இனி சுத்த ஆரம்பிச்சிடுவேன் என் பொண்டாட்டி பக்கத்துல என்ன போகவே விடமாட்டான் என்று வினுவை திட்டிய விக்ரம்.
பிளைட்டில் இருந்து இறங்கி ஏதோ யோசனை உடன் வீரா நடந்து வருவதை விக்ரம் பார்த்தவன் தன் அருகில் வீரா வந்ததும்.
வீராவின் தோளில் கை போட்டு நண்பன் போல அவனுடன் பேசிக்கொண்டு சிறிது தூரம் அங்கிருந்து நகர்ந்து வந்தவன்.
வீராவின் தோளிலிருந்து கையை எடுத்த விக்ரம் தனக்கு எதிரே வீராவை நிற்க வைத்து அவன் முகத்தை பார்த்து.
என்ன ஆச்சு வீரா ஏதோ குழப்பத்திலேயே இருப்பது போல தெரிகிறது. உனக்கு பிசினஸ்ல எதுவும் பிரச்சனையா இல்ல எதுவும் ஒர்க் டென்ஷனா என்று கேட்டால் விக்ரம்.
நோ டேடு அது எல்லாம் ஒன்னும் இல்லை எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு அவ்வளவுதான் நான் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரியா போய்விடும் என்று சொல்ல…
சரி வா வீர அப்போ சீக்கிரமா கிளம்பலாம் என்று சொல்லி விக்ரம் வீராவை அழைத்துக் கொண்டு முன்னே செல்ல…
மீனு யாராவிடமும் வினுவிடமும் பேசிக் கொண்டு இருந்தவள். தன் மற்றொரு மகன் வீரா வந்ததும் தன்னை மறந்து விட்டு விக்ரம் அவர்கள் மூவரையும் தாண்டி செல்வதை பார்த்தவள்
உன் அப்பாவுக்கு அவர் செல்ல மகன் வீராவை பார்த்ததும் நம்மையெல்லாம் மறந்துவிட்டார் என்று சொல்லிற் சிரித்தவள் சரி வாங்க நம்மளும் கிளம்பலாம் இல்லன்னா நம்ம மூணு பேரையும் மறந்துட்டு அவங்க ரெண்டு பேரும் போயிடுவாங்க என்று சொல்லி யாராவையும் வினுவையும் அழைத்துக் கொண்டு அவர்களோடு சென்றால் மீனு.
யாரா மீனு வினோ விக்ரம் நால்வரையும் ஒரு காரில் ஏற்றி வீட்டிற்கு செல்ல சொல்ல..
இப்போதான் டெக்ஸாஸ் போய் ஒரு வாரம் கழிச்சு இந்தியாவுக்கு வந்திருக்க வந்ததும் ஆபீஸ் வேலைன்னு மறுபடியும் ஓய்வு இல்லாம சுத்தணுமா வீரா வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு கூட போகலாம் இல்ல என்று தாயின் அக்கறையோடு மீனும் கூற
வீரா தனக்கு ஆபீஸில் ஒரு முக்கியமான வேலை இருப்பதாகவும் அதை முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு வேறு ஒரு காரில் கிளம்பினான்
இவனை திருத்தவே முடியாது என்று நால்வரும் கிளம்பி வீட்டிற்கு செல்ல…
எங்கே வீரா தன் கனவில் வந்து தன்னை உரிமையாக கணவன் என்று சொல்லும் அந்த பச்சை நிற விழியுடைய பின் யாராக இருக்கும் என்ற யோசனையோடு ஆபிஸ் இருக்கு பயணப்பட்டான்
EPISODE 238
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
வீரா டெக்சாசில் இருந்து வந்தவன் ஏர்போர்ட்யில் அவன் அம்மா அப்பாவை பார்த்துவிட்டு ஆஃபிஸில் வேலை இருஇது என்று கூறி கிளம்பினான்.
மீனு யாராவையும், வினுவையும் அழைத்துக் கொண்டு விக்ரமுடன் வீட்டிற்கு கிளம்பினாள்.
வீட்டிற்கு செல்லும் வழியில் யாராவிடம் அவள் காலேஜ் குறித்தும், அவள் தோழிகள் குறித்தும் மீனு கேட்டு தெரிந்து கொண்டாள்.
பேச்சிநூடே யாராவிடம் உன்னோட INSTAGRAM போஸ்டில் நீ உன் ஃபிரெண்ட்ஸ் உடன் பிக்னிக் போயிருந்தியே அந்த போட்டோவிள் உனக்கு பின்னால் இருந்து ஒரு பையன் உன்னை போட்டோவிலேயே அப்பாடி பாக்குறானே நேர்ல அவன் எப்படி என்று கேட்டாள்.
மீனு யாரை சொல்கிறாள் என்று ஒரு நிமிடம் யோசித்த யாரா.. அம்மா அவன் என்னோட ஜூனியர் மா… நீ நினைக்குற மாதிரி எல்லாம் அவன் கிடையாது.
என்னை அவனுக்கு ரொம்ப பிடிக்கும் அதனால தான் எங்க கோபமா பிக்கனிக் வந்தான் வான் என்னோட நல்ல ஃபிரெண்ட் என்றாள்.
அப்போ அவன் உனக்கு ஃபிரெண்ட் மட்டும் தானா என்றாள் மீனு.
அம்மா…. நீங்க என்ன நினைச்சு அவனை பத்தி கேட்டீங்கன்னு எனக்கு புரிஞ்சுது. நீங்க நினைக்குற மாதிரி எல்லாம் அவன் கிடையாது தவிற எனக்கு இப்போதைக்கு லவ் பண்றதுக்கு எல்லாம் நேரம் இல்லை.
நான் இப்போதான் காலேஜ் முடிச்சிட்டு வந்து இருக்கேன் சோ… கொஞ்ச நாள் உங்க கியாள சாப்பிட்டுட்டு ஊரை சுற்ற போறேன் என்று யாரா சொல்ல…
அதுக்கென்ன யாரா உனக்கு என்ன வேணுமோ சொல்லி நான் உனக்கு எல்லாமே சாப்பிட செய்து தரேன் என்று மீனு சொன்னதும் தான் தாமதம்.
அவள் அருகில் அமர்ந்து இருந்த விக்ரம் திரும்பி தன் சிரிப்பை அடக்க மிகவும் பிரயத்தனப் பட… அதை கவனிந்துவிட்ட மீனு.
திரும்பி விக்ரமின் காதை பிடித்து திருகி இப்போ எதுக்கு ட நீ அந்த பக்கம் திரும்பி சிரிக்குற…
நேரடியா என்னோட சமையல் நல்லா இருக்காதுன்னு முகத்துக்கு நேரா சொல்ல வேண்டியயதுதானே…என்றாள்.
ஏய் மீனு… வலிக்குது டி… என்று தன் காதில் இருந்து அவள் கையை பிரித்துவிட்டவன். அவள் கையில் முத்தம் வவைத்து.
இந்த கையாள நான் எத்தனை வருஷமா சாப்பிட்டுட்டு இருக்கேன். உன்னோட சமையலை நான் குற்றம் சொல்லுவேனா என்று அவளை தாஜா செய்ய…
அதில் வேண்டுமென்றே தன்னை புகழும் தன் ஆசை கணவன் விக்ரமை பார்த்து மீனு சிரித்தால்.
அம்மா அப்பா சொல்றது அப்பட்டமான பொய் என்று உங்களுக்கே தெறியும்.
ஆனா ஏன் அப்பா சொல்றது பொய் என்று தெரிந்தும் நீங்க அவர் கிட்டே எதுவும் கேட்காமல் அமைதியா சிரிச்சிட்டு இருக்கீங்க என்றாள் யாரா.
ஏய் இப்போ தானே என் கையால நல்லா சாப்பிட்டு ஓட சுத்தணும்னு சொன்ன அதுக்குள்ள உன் அப்பா கூட சேர்ந்து நீயும் என்னை சமையல் நல்லா செய்றதில்லைன்னு என்றால் மீனு
ஐயோ அம்மா நான் அப்படி எல்லாம் சொல்லல… அப்பா உங்க சமையல் பத்தி ரொம்ப பெருமையா பேசு அப்போ நீங்க அவர் பொய் சொல்றாருனு தெரிஞ்சும் அமைதியா இருக்கீங்களே அதுதான் ஏன்னு கேட்டேன் என்றால் யாரா.
இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோவப்பட்டு சண்டை போட்டா குடும்பத்துக்குள்ள நிம்மதியே இருக்காது யாரா.
அப்பா எப்பவும் எங்கேயும் என்னை விட்டுக் கொடுக்க மாட்டார். அப்போ அப்போ என்னை கிண்டல் பண்ணி பேசுவார் அதை நான் ஒன்னும் பெருசா எடுத்துக்க மாட்டேன்.
இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் தான் நம்ம வாழ்க்கையை அழகா நகர்த்திட்டுப் போகும்.
அவர் என்னைக் கிண்டல் பண்றாருன்னு எனக்கு நல்லாவே தெரியுது. அவ அதை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டு சண்டை போட்டா நல்லா இருக்காது இல்லையா என்றால் மீனு.
நான் என்னிக்கி உன் அப்பாவ கல்யாணம் பண்ணிக்கிட்டு இருந்தேன் அன்னையிலிருந்து இப்போ வரைக்கும் உங்க அப்பா என்னை எந்த தப்பும் சொல்லி திட்டினதே கிடையாது.
நான் செய்யுற சின்ன சின்ன தப்ப கூட பெருசா எடுத்துக்காம எனக்கு சப்போட்டா இருந்து ஏன் தப்பை சரி செஞ்சுக்க உன் அப்பா நிறைய உதவி இருக்காரு.
உன் அப்பா மாதிரி ஒரு புருஷன் கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் என்றால் மீனு.
மீனு சொல்வதை அவள் அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த விக்ரம். தன்னைப் பற்றி தன் மனைவி இவ்வளவு தூரம் ஒரு நாளும் பேசியது இல்லை.
இன்று தன் மகளிடம் தன்னை விட்டுக் கொடுக்காமல் பேசும் தன் மனைவியை தோளோடு அணைத்துக் கொண்டார்.
இவர்கள் இருவரும் அன்னியோன்யமாகவும் பாசமாகவும் இருப்பதை பார்த்த யாரா, வினு அம்மாவையும் அப்பாவையும் பார்த்தியாடா இவங்கள மாதிரி ஒரு கப்புல நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை இனியும் பார்க்க மாட்டேன் என்று நினைக்கிறேன்.
வேர்ல்டிலேயே என்னோட அம்மா அப்பா தான் பெஸ்ட் பேர். நான் சொல்றது சரிதானே என்று கேட்டால் யாரா வினு இடம்.
100 இல்ல 200% கரெக்ட் யாரா…. அம்மா அப்பா தான் எப்பவுமே பெஸ்ட் என்றவன்.
பியுச்சர்ல நானும் நான் கல்யாணம் பணிக்க போற பொண்ணும் அம்மா அப்பா மாதிரிதான் ஒருத்தரும் ஒருத்தர் புரிஞ்சுகிட்டு எங்கேயும் விட்டுக் கொடுக்காமல் ரொம்ப க்ளோசா இருக்கனும்னு ஆசைப்படுறேன் என்றான் வினு.
ஏய் வினு என்னடா நேத்து வரைக்கும் எந்த பொண்ண பார்த்தாலும் பிடிக்காது… கல்யாணம் வேண்டாம்னு சொல்லுவ.
ஆனா இன்னைக்கு என்ன கல்யாணத்தை பத்தி எல்லாம் பேசிக்கிட்டு இருக்க என்றால் யாரா.
ஆமா யாரா அம்மா அப்பாவை பார்க்கும் போது எல்லாம் எனக்கு அவங்கள மாதிரி ஒரு லைஃப் என்னோட பார்ட்னரோட சந்தோசமா வாழனும்னு ஆசையா இருக்கும்.
என்ன செய்றது மனசு ஒரு சமயம் கல்யாணமே வேண்டாம் என்று பிடிவாதம் பிடிக்குது இன்னொரு சமயம் அம்மா அப்பா மாதிரி ஒரு அழகான வாழ்க்கை வாழ்ந்து அனுபவிக்கனும்னு ஆசையாகவும் இருக்கு என்று சொல்லி சிரித்தால் வினு.
உன்ன மாதிரி நானெல்லாம் இருக்க மாட்டேன் பா…. எனக்கு கல்யாணமும் வேண்டாம்…ஒன்னும் வேண்டாம்.
நான் ஜாலியா இப்படியே அம்மா சமையல சாப்பிட்டு,அப்பாவோட செல்ல பொண்ணு இருந்துட்டு போறேன் எனக்கு இதுல எல்லாம் கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை என்றால் யாரா.
யாரா சொன்னதை கேட்ட மீனு விக்ரமின் தோளில் சாய்ந்தபடியே விக்ரம் இவ சொல்றத நல்லா நோட் பண்ணி வச்சுக்க.
நீ வேணா பாரு இவள் தான் முதல்ல யாரையாவது காதலிச்சுட்டு வந்து நம்ம முன்னாடி நிக்க போறா என்று சொன்னால் மீனு.
அப்படி சொல்லிட்டாங்க நமக்கு வேலை மிச்சம் மீனும் வீணா மாப்பிள தேடி இவளுக்காக அடைய வேண்டியது இல்லை பாரு என்றான் விக்ரம்.
அவர்கள் இருவரும் தன்னை கிண்டல் செய்து பேசுவதை பார்த்தாயா உங்க அப்பா என்று சிணுங்கி அவன் தோளில் அடித்தவள் நீங்களும் அம்மா கூட சேர்ந்து என்ன கிண்டல் பண்றீங்க பாத்தியா என்றாள்.
சரி சரிடா அப்பா சும்மா கிண்டல் தானே செய்தேன் என்றான் விக்ரம்.
அனைவரும் பேசிக்கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
நான்கு வருடங்கள் கழித்து யாராவது இப்போது தான் முதன்முதலாக அவள் வீட்டிற்கு வருகிறாள்.
அதனால் அவள் வருவதை தடுப்படலாக யாராவே வரவேற்க ஏற்பாடுகள் செய்திருந்தார் மௌலி .
யாராவை வரவேற்பதற்காக வாசலிலேயே ஆரத்தி தட்டுடன் சீராவும் செல்வியும் காத்திருந்தனர்.
காரை விட்டு இறங்கியதும் யாராவையும் வினுவையும் பார்த்து சிரித்தவர்கள் அவர்கள் இருவரையும் பாசிலிலேயே நிற்க வைத்து ஆரத்தி சுற்ற ஆரம்பித்தனர்.
அவர்கள் ஒவ்வொரு முறையும் ஆரத்தி தட்டை சுற்றும் போதும் யாராவும் அவர்கள் சுற்றுவதற்கு ஏற்ப தன் தலையை அதனுடன் சேர்த்து சுற்றிக்கொண்டு இருந்தால்.
மீனு யாரா செய்யும் சேட்டையை பார்த்து ஒழுங்கா நில்லு பாட்டுக்கு ரெண்டு பேரும் ஆர்த்தி சுத்தும்போது இப்படி பண்ணாத என்று யாராவை கண்டிக்க….
சிரா மீனுவிடம் உன் பொண்ணு உன்னை மாதிரி தானே இருப்பா அப்படியே உன்ன மாதிரியே சேட்ட பண்ணிக்கிட்டு என்று சொல்லி சிரா கிண்டல் செய்ய…
விக்ரம் உன் அம்மா எப்ப பாரு என்ன காலம் மாறிக்கிட்டு இருக்காங்க அவங்க கிட்ட சொல்லி வை…. என்று விக்ரமிடம் கம்ப்ளைன்ட் செய்ய…
அவங்க அவங்க பேத்திக்கு சப்போர்ட் பண்றாங்க நான் எப்பவும் என் பொண்டாட்டிக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன் அம்மா பேசுனா பேசிட்டு போறாங்க…
அவங்களே அவங்க பேத்திய உள்ள கூட்டிட்டு வரட்டும் வா மீனு நம்ம ரெண்டு பேரும் உள்ளே போகலாம் என்று சொல்லி மீனுவை தன் கைகளில் ஏந்தியவாறு வீட்டிற்குள் சென்றான் விக்ரம்.
இந்த வயதிலும் விக்ரமும் மீனும் இப்படி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பது பார்த்து சந்தோஷப்பட்டவர் யாராகவும் வினுவும் வீட்டிற்குள் செல்ல பார்ட்டிகள் இருவரும் ஆரத்தி எடுத்து முடித்து ஆரத்தி தட்டு வேலையாட்களும் கொடுத்து அவர்கள் யாராவது உடன் வீட்டிற்குள் நுழைந்தனர்.
யாரா உள்ளே வந்ததும் தன் கைகள் இரண்டையும் வெடித்து தலையை தூக்கி தன் வீட்டின் கண்கள் மூடி அனுபவித்தவள் அப்பா…. எவ்வளவு நாள் ஆச்சு நம்ம வீட்டுக்கு வந்து ஐ மிஸ் மை ஹோம் என்று சொன்னவள்.
நேராக ஓடிச்சென்று ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் படுத்துக்கொள்ள….
அருகில் இருந்த சோபாவில் விக்ரமின் மடியில் அமர்ந்து இருந்த மீனு ஏய் யாரா என்ன இது இப்பதானே வீட்டுக்கு வந்த போயி பிரஷ் ஆகிட்டுவா உனக்கு பிடிச்சது எல்லாம் செஞ்சு வச்சு இருக்கேன் வந்து சாப்பிடு என்று சொன்னால்.
அம்மா ப்ளீஸ் எனக்கு பசிக்குது இப்பவே சாப்பிட குடுங்க பிரஷர் ஆகிட்டு வர டைம் ஆகும் என்று தன் வயிற்றை தடவி காட்டி மீனுவிடம் யாரா கெஞ்சினாள்.
அதெல்லாம் முடியாது நீயும் வினுவும் போய் முதல்ல பிரஷ்ஷா ஆகிட்டு வாங்க அதுக்கப்புறம் எல்லாரும் சாப்பிடலாம் என்று மீனு சொல்ல…
மாம் ஆல்ரெடி நான் சாப்பிட்டுட்டு இருக்கேன் என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்று வினு டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு வாரே மீனுவிடம் சொன்னான்.
அவனைப் பார்த்த யாரா சிரித்தபடியே சோபாவில் இருந்து வேகமாக எழுந்து ஓடியவள் வாஸ்பேஷனுக்கு சென்று கையை கழுவி விட்டு வந்து சாப்பிட அமர்ந்தால்.
இவர்கள் இருவரும் எவ்வளவு பெரியவர்கள் ஆகியும் கூட இன்னும் பொறுப்பில்லாமல் இருப்பதை பார்த்த மீனுவுக்கு டென்ஷன் தான் ஆனது.
பாரு விக்ரம் இவங்க ரெண்டு பேரும் என்ன பண்றாங்கன்னு இவ்வளவு பெருசாகிட்டு கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இருக்காங்களே என்று மீனு கம்ப்ளைன்ட் செய்ய…
விடு மீனுமா நீ கூட நமக்கு கல்யாணம் ஆன புதுசுல இப்படித்தானே இருந்த என்று விக்ரம் அவளை வார…
டேய் மெதுவா பேசுடா அவங்க காதல விழுந்துருச்சுன்னா இதையே சொல்லிக்காட்டி என்ன ஒரு வழி பண்ணிடுவாங்க என்று விக்ரமின் வாயை பொத்தினால் மீனு.
மாம் அப்பா சொன்னது எங்களுக்கு இங்க நல்லா கேட்டுச்சு நீங்களும் எங்கள மாதிரி தானே இருந்திருக்கீங்க.
நாங்க மூணு பேரும் உங்க பசங்க தானே உங்கள மாதிரியே தான் இருப்போம் என்றான் வினு.
நீங்க ரெண்டு பேரும் என்ன மாதிரி வேணா சொல்லுங்க வீராவை இதுல இழுக்காதீங்க அவன் எல்லாத்துலயுமே ரொம்ப பெர்பெக்ட்.
அவன்கிட்ட எதையும் சொல்லி சொல்லி இப்படி செய் அப்படி செய் என்று வீராவுக்கு ஞாபகப்படுத்த வேண்டிய அவசியமே கிடையாது அவன் அப்படியே உங்க அப்பா மாதிரி மிஸ்டர் பர்ஃபெக்ட் என்றால் மீனு.
சரி சரி என்ன இருந்தாலும் வீரா தானே உங்க செல்ல மகன் அவனை நீங்க விட்டுக் கொடுத்து பேசுவீங்களா என்று வினு சொல்ல…
அவன் மட்டும் இல்ல நீங்க ரெண்டு பேரும் கூட என்னோட செல்ல பசங்க தான் என்ற ஒரு விக்ரமின் மடியில் இருந்து எழுந்து வந்து அவர்களுக்காக செய்து வைத்த உணவுகளை ஆசையாக தன் பிள்ளைகளுக்கு பரிமாறினால் மீனு.
❤️
காரில் ஏறியதிலிருந்து பிளைட்டில் தான் கண்ட கனவை பற்றிய யோசனையிலேயே வீரா இருந்தான்.
அந்த பச்சை நிற கண்களை வைத்துக் கொண்டு தன்னை உரிமையாக வீரா மாமா என்று அழைக்கிறாள்.
அவள் கழுத்தில் நான் தாலி கட்டி விட்டேன் எனக்காக தான் காத்திருப்பதாக இருப்பதாக சொல்கிறாள்.
சாந்தமான அவள் முகமும் அந்த பச்சை நிற விழிகளும் அவன் கண்ணை விட்டு இன்னும் அகலவில்லை.
தன்னிடம் அவ்வளவு உரிமையாக பேசிய பச்சை நிற விழிகளை இப்போதே பார்க்க வேண்டும் போல வீராவிற்கு தோன்றியது.
உடனே தன் போனை எடுத்து யாருக்கோ கால் செய்தவன் கால் அட்டென்ட் ஆனதும் எங்கே இருக்க என்றான் அந்த பக்கம் வந்த பதிலை கேட்டு சரி வை நான் வரேன் என்று மட்டும் சொன்னான்.
பேசிவிட்டு போனை வைத்த வீரா டிரைவரிடம் காரை தான் சொல்லும் இடத்திற்கு திருப்பச் சொன்னான்.
கார் நேராக வந்து ஒரு வீட்டில் வாசலில் முன்பு நிறுத்த…
காரில் இருந்து வேகமாக இறங்கிய வீரா அதே வேகத்தோடு வீட்டிற்குள் செல்ல அப்போதுதான் போன் பேசிவிட்டு வைத்தவன்.
அவன் அப்பனை போலவே அவன் புள்ளையும் சரியான அதிகாரம் பிடிச்சவனா இருக்கான்.
கொஞ்சமாவது மாமான்னு மட்டு மரியாதை இருக்கா…. போன் பண்ணினதும் எப்படி இருக்கு மாமா..நல்லா இருக்கியான்னு ஒரு வார்த்தை கேட்டிருப்பானா…என்று புலம்பிக் கொண்டே குரு போனை வைத்துவிட்டு திரும்ப….
குருவின் எதிரே கையை கட்டிக்கொண்டு நின்றிருந்தான் வீரா.
அவனைப் பார்த்து வழிந்து படி சிரித்த குரு என்ன அவசரமா போன் பண்ணி எங்க இருக்கேன்னு கேட்டேன் போன் வைக்குறதுக்குள்ள வீட்டுக்கே வந்தாச்சு என்ன விஷயம் என்றான்.
ஒன்றும் இல்லை உன்னை பார்க்கணும் போல இருந்துச்சு. அதுதான் ஊர்ல இருந்து வந்ததும் நேரா உன்னை பார்க்க வீட்டுக்கு வந்துட்டேன் என்றான் வீரா.
கையில் சூடாக காபியுடன் வந்த பிரியா ஏங்க வந்த பையன் இப்படி நிக்க வச்சு பேசிக்கிட்டு இருப்பீங்களா என்று சொன்னவள்..
வா… வீரா உட்காரு என்று அவனை சோபாவில் அமர சொல்லிவிட்டு அவன் கையில் சூடாக காபியைக் கொடுத்தால்
இவளும் வந்துட்டாளா இனி இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா என்ன பேசியே கொன்றுவாங்க என்று நினைத்த குரு நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க எனக்கு ஆபீஸ்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு குரு கிளம்பினான்.
பிரியா வீராவிடம் யாரா வந்துட்டாளா வீரா என்றாள்.
வந்துட்டா அத்தை அவ அம்மா அப்பா கூட ஏர்போர்ட்ல இருந்து அப்படியே வீட்டுக்கு போயிட்டா நான் இந்த பக்கமா ஒரு மீட்டிங் காக வந்தேன்.
அப்படியே நீங்க எல்லாம் வீட்ல இருக்கீங்களா என்று கேட்டு உங்களை பார்த்துட்டு போலாம்னு வந்தேன் என்று தேவையே இல்லாமல் பொய் சொன்னான் .
பிரியாவிடம் பேசிக்கொண்டே காபியை குடித்தவன் தன் கண்களை அவள் வீடு முழுவதும் சுழல விட்டான்.
அவன் பிரியா கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டே அவள் வீட்டை சுற்றி நோட்டுமிட…
அலைந்து கொண்டு இருந்த வீராவின் கண்கள் ஒரு இடத்தில் நிலை குத்தி நின்றது.
அவன் பார்வை நிலை குத்திய இடத்தில் கதவிற்கு பின்னே மறைந்து நின்றபடி ஒரு ஜோடி பச்சை விழிகள் அவனை பார்த்துக்கொண்டு இருந்தது.
காஃபியை குடித்துக் கொண்டிருந்தவனின் உதடுகள் லேசாக மேல் நோக்கி வளைந்தது.
அவன் நிலை குத்திய பார்வையை தாங்க முடியாத அந்த பச்சை நிற விழிகள் சடார் என்று கதவின் பின்னால் மறைந்து கொள்ள…
தன்னைப் பார்த்ததும் ஒளிந்து கொண்ட அந்த பச்சை நிற விழிகளுக்கு சொந்தமானவளை நினைத்து கோபம் வந்தது வீராவிற்கு.
அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பிரியாவிடம் சகஜமாக பேசியவன் தேவ் எங்க அத்தை என்று கேட்டான்.
அவன் காலையில் நேரமே ஆபீசுக்கு கிளம்பிட்டான் ஏன் அவன் கிட்ட எதுவும் சொல்லனுமா என்று கேட்டால் பிரியா.
அதெல்லாம் ஒன்னும் இல்லாத நான் சும்மாதான் கேட்டேன் என்றான் வீரா.
காஃபி குடித்தவன் டேபிளில் கப்பை வைத்துவிட்டு சரி அத்தை அப்போ நான் கிளம்புறேன் என்றான்.
இரு வீரா போகலாம் ஒரு நிமிஷம் என்றவள். திரும்பி அதி குட்டி…என்று அழைத்தாள்.
இவ்வளவு நேரம் அந்த பச்சை நிற விழியால் தன்னை பார்க்க வராமல் அறைக்குள் ஒளிந்திருந்ததை நினைத்து உள்ளுக்குள் கடுப்பில் இருந்த வீரா.
இப்போது பிரியா தானாகவே அந்த பச்சை நிற விழியாளை அழைத்ததும் உள்ளுக்குள் லேசாக சிரிப்பு வந்தது.
அந்த சிரிப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் முகத்தில் கடுமையோடு வீரா நின்று இருக்க….
அறைக்குள் இருந்து தயங்கியபடியே குரு பிரியாவின் மகள் அதித்தி வெளியே வந்தால்.
அறைக்குள் இருந்து வெளியே வந்து அதித்தி நேராக வந்து பிரியாவின் பின் தோளுக்கு பின்னால் போய் நின்று கொள்ள…
தன்னை பார்க்க பயந்து கொண்டு பிரியாவின் பின்னால் சென்று ஒளிந்தவளை முழுவதுமாக பார்க்க முடியாமல் வீராவிற்கு கடுப்பாக இருந்தது.
ஏய் அதி குட்டி வீரா என்ன வேற ஆளா… ஏன் இப்படி என் பின்னாடி வந்து ஒளிஞ்சிட்டு இருக்க.. இப்படி வா முன்னாடி என்று தன் பின்னால் இருந்தவரின் கையைப் பிடித்து இழுத்து தன் அருகில் நிறுத்திக் கொள்ள…
பயத்தோடும் படபடப்போடும் பிரியாவின் அருகில் நின்று இருந்த அதித்தியை கீழிருந்து மேலாக பார்த்தான்.
வெண் சங்கு போல பளிச்சென்று இருந்த அவள் மேனியை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் இதயம் எகிறி குதிக்க ஆரம்பித்தது.
பளிச்சென்று இருந்த அவள் பாதத்தில் தங்க நிற கொலுசு கொண்டு இருக்க அதை தாண்டி அவன் கண்கள் மேலே வர….
வாழைத்தண்டு துடைகளை காட்டிக்கொண்டு வீட்டில் இருப்பதினால் சாதாரண உடையில் அரைக்கால் ட்ரவுசர் போட்டு இருக்க….
அவன் கண்கள் அப்படியே மேலே செல்ல அவள் இடை இருக்கிறதா? இல்லையா? என்று தெரியாத அளவிற்கு ஒரு பெரிய பணியனை போட்டு மறைத்து இருந்தால் .
அது அவள் டிராயர் வரை இறங்கி இருக்க… அவள் எடையை தாண்டி வீராவின் கண்கள் மேலே செல்ல….
அவன் பார்வை வந்த திசையை கண்டு கொண்ட அதிதி வேகமாக பிரியாவின் பின்னால் சென்று மறைந்து நின்று கொள்ள…
சட்டென்று அதித்தி முகத்தை பார்த்து முறைத்த வீரா… அதித்தியை முறைத்துக் கொண்டே பிரியாவை பார்த்து.
என்ன பொண்ணு வளர்த்து வச்சிருக்க அத்தை வீட்டுக்கு வந்தவங்கள வாங்கன்னு கூட கூப்பிட தெரியல.
நான் கிளம்புறேன் எனக்கு டைம் ஆச்சு என்று சொல்லிவிட்டு அதிதியை ஒரு பார்வை பார்த்து.
அவள் பச்சை நிற விழிகளையும் அவள் பயந்த முகத்தையும் தன் மனதில் நிரப்பிக் கொண்டவன் அங்கிருந்து வேகமாக சென்றான்.
டேய் வீரா நில்லுடா அவ எப்பவுமே அப்படித்தான் உனக்கு தெரியாதா உன்கிட்ட மட்டும் இல்ல அவ யார்கிட்டயுமே பேசுறது இல்ல யாறா கிட்டே மட்டும்தான் கொஞ்சம் ஃப்ரீயா பேசுறா…
யாரா ஃப்ரீ ஆனதும் சொல்லு ஒரு நாள் இவளை அழைச்சிட்டு வந்து உன் வீட்டுல விடுறேன்.
கொஞ்ச நாள் யாரை கூட இவ இருக்கட்டும் என்றால் பிரியா.
வாசலை நோக்கி சென்று கொண்டிருந்த வீரா யாராவுடன் இருக்க அதிதியை பிரியா கூட்டி வருவதாக சொன்னதும் அப்படியே நின்று திரும்பிப் பார்த்தவன் நான் இப்போ வீட்டுக்கு தான் போறேன் அத்தை.
அவளை என் கூட அனுப்பி வைங்க நான் வீட்ல விட்டுடுறேன் என்று அதித்தியை பார்த்து வாரு வீரா சொல்ல…
பிரியாவின் பின்னால் நின்று கொண்டிருந்த அதித்தி வேகமாக அம்மா வேண்டாம்.
நான் உங்க கூடவே ஒரு நாள் யாரா அக்காவை பார்க்க போய்க்கிறேன் என்று சொல்ல…
அவள் சொல்வதைக் கேட்டு சிரித்த ப்ரியா வீராவிடம் நானே இவளை ஒரு நாள் கூட்டிட்டு வீட்டுக்கு வரேன்.
எனக்கும் மீனுவை பார்த்த மாதிரியும் இருக்கும் நானும் உங்க அம்மாவை பார்த்து ரொம்ப நாள் ஆயிடுச்சு என்றால் பிரியா.
உடன் வர மறுத்த அதிதியை கோபத்தோடு பார்த்து வீரா பிரியா உங்களிடம் அவன் பார்வை திரும்பும் போது சாந்தமானது.
சரி அத்தை அப்போ நான் அம்மாகிட்ட சொல்றேன். நீங்க வீட்டுக்கு வரும்போது எனக்கு கால் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு திரும்பி வெளியே சென்றவனின் முகம் அப்படியே கோபமாக மாறியது.
தன்னுடன் வர அப்படி என்ன அவளுக்கு பயம் வேண்டி இருக்கிறது. நான் என்ன அவளை விழுங்கியா விடுவேன் என்று இவ்வளவு நேரம் அவளை பார்வையாலே விழுங்கியவன் புலம்பிக்கொண்டு ஆபீசுக்கு சென்றான்.
❤️
EPISODE 239
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அதித்தியை பார்த்துவிட்டு அங்கருந்து நேராக ஆபீசிர்க்கு வந்த வீரா உள்ளே நுழையும் போது அவனது பியே விஷ்ணு வீராவிடம் வேகமாக வந்தவன்.
வெல்கம் வீரா என்றவன் நம்மளோட கிளைண்டுகிட்ட எல்லாம் அவங்களுக்கு ஆர்டர் கொடுக்க சொல்லி நம்மளோட ஆர்டர் எல்லாம் கேன்சல் செய்ய சொல்லி மிரட்டின முகுந்தன் இப்போ நம்ம கஸ்டடியில் தான் இருக்கான்.
நம்ம எந்த கம்பெனியில ப்ராஜெக்ட் செய்தாலும் அந்த ப்ராஜெக்டில் நம்ம கோட் பண்ண விலையை விட இன்னும் கம்மியா செய்து தரேன்னு சொல்லி நமக்கு வர ஆர்டர் எல்லாம் அவனோட கம்பெனிக்கு திருப்பி விடுகிறான்.
சில கஷ்டமர்ஸ் அவன் சொன்ன பிறைஸ்காக நம்மகிட்ட இருந்து அவனோட கம்பெனிக்கு அவங்களோட ஆர்டர் கொடுத்துட்டாங்க.
ரொம்ப வருஷமா நம்மகிட்ட டீலிங்ல இருக்க கஷ்டமர்ஸ் எல்லாரும் அவன்கிட்ட ஆர்டர் கொடுக்க மறுத்து இருக்காங்க அப்படி கொடுக்க மருத்தவங்களை இவன் மிரட்டி ஆர்டர் கொடுக்க வைக்கிறான்.
வீராவின் முதல் எதிரியான முகுந்தனை பற்றி விஷ்ணு கூறிக்கொண்டே வீராவின் பின்னால் சென்றான்.
இப்போ நீ சொன்ன விஷயம் எல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும் விஷ்ணு.
வேற எதுவும் புது தகவல் இருந்தா சொல்லு இப்படி பழைய விஷயங்களை ஒரு மேட்டரா கொண்டு வந்துட்டு நிற்காதே என்றான்.
அடப்பாவி அப்போ இவ்வளவு நேரம் நான் துண்டை தண்ணி பத்த உன் கிட்ட பேசிட்டு வந்தது எல்லாம் எப்பவும் போல வீணா…
ஏற்கனவே இந்த விஷயம் தெரியும்னு என்னிடம் முதலிலேயே சொல்லி இருக்கலாமே நானாவது அதை சொல்லாம இருந்திருப்பேன் என்றான் விஷ்ணு .
நீ அப்படியே இதுவும் புதுசா சொல்லுவேனு தான் நான் நீ என்ன சொல்றன்னு கேட்டுட்டு அமைதியா வந்தேன் என்றான் வீரா.
புதுசா ஒரு தகவல் சொல்லணும்னாஅந்த முகுந்தன் ஒரு பிளேபாய். அவனோட வீக் பாயிண்ட்டே பொண்ணுங்க தான்னு சொல்லலாம்.
இன்னும் ஒரு முக்கியமான விஷயம் அவன் நம்ம யாராவை பற்றிய விஷயங்களை தெரிஞ்சு வச்சிருக்கான்.
தன் கேபினுக்குள் கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே வந்த வீரா விஷ்ணு சொன்ன செய்தியை கேட்டு வாட் என்று அதிர்ச்சியாக அவனைப் பார்க்க…
ஆமா வீரா இவன் நம்ம யாராவது ஃபாலோ பண்ணிட்டு இருக்கான்.
டெக்ஸாஸில் யாரா படிக்கிற காலேஜ்ல அவ என்ன பண்ற யார் கூட பேசற பழகுறா அவ எப்போ இந்தியா வர எந்த பிளைட்ல வர இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க விஷயம் வரைக்கும் இவனுக்கு நியூஸ் வந்து இருக்கு என்றான் விஷ்ணு.
இவன் எதுக்கு இதையெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கான் என்று வீர புருவம் சுருக்கி விஷ்ணுவை பார்க்க..
உன்ன பிசினஸ்ல பீட் பண்ணி ஜெயிக்க முடியலன்னு சொல்லிட்டு உன்னோட தங்கச்சியை கரெக்ட் பண்ணி அவ முடியுமா உன்னோடு பிசினஸை கைப்பற்றலாம்னு நினைக்கிறான் என்றான் விஷ்ணு.
வீரா திரும்பி விஷ்ணுவை முறைக்க….
நான் என்னடா பண்ணுனேன் என்னை ஏன் முறைக்கிற உனக்கு தம்பியா பொறந்தது தான் நான் செய்த குற்றமா? மனதில் நினைத்துக் கொண்டான் விஷ்ணு.
என்னடா வீராவுக்கு தம்பியா பொறந்தது ஒரு குற்றமானு சொல்றானே அப்போ இந்த விஷ்ணு யாருன்னு தானே பாக்குறீங்க வேற யாரும் இல்லைங்க நம்ம லக் ஸ்ரீவி உடைய மகன்தான் விஷ்ணு வீரா கிட்ட பிஏவா வொர்க் பண்ணிட்டு இருக்கான்.
வீரா பிசினஸ் எடுத்து நடத்தறதுல இம்ப்ரஸ் ஆகி லக்கு விஷ்ணு காலேஜ் முடிச்சதும் நேரா வீராவிடம் கூட்டி வந்து அவனுக்கு பிஏவா விஷ்ணுவ வச்சுக்க சொல்லி சொல்லிட்டு போயிட்டாரு.
அன்றிலிருந்து நம்ம விஷ்ணு ரொம்ப பாவம். வீரா எவ்வளவு ஷார்ப்பா பிசினஸ் கவனிச்சுக்கிறானோ அவனுக்கு ஈகுவலா அவனுக்கு வேணுங்கிற அனைத்து விஷயங்களையும் விஷ்ணு ஒருத்தனை செய்து கொடுத்துட்டு இருக்கான்.
உன் வீரா விஷ்ணுவை முடித்துக் கொண்டு இருக்க அவனைப் பார்த்து ஞாயமா நீ இப்படி முறைக்கிறத அந்த முகுந்தன் கிட்ட தான் காட்டணும் உனக்கு நான் நல்லது தான் பண்ணி இருக்கேன் என்றான் விஷ்ணு.
இப்போ அவன் எங்கே என்று வீரா கோபமாக கேட்க அந்த அறைக்குள்ளே இருந்த மற்றொரு அறையைக் காட்டி அங்கே என்று சொன்னான்.
தன் சேரில் இருந்து கோபமாக இருந்த வீரா நேராக அந்த அறை கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவன்.
அந்த அறையில் இருந்த மூலையில் ஒரு சேரில் கட்டி வைக்கப்பட்டு இருந்த முகுந்தனை பார்த்ததும் அதே கோபத்தோடு வேகமாக போய் அவன் மார்பில் தன் புக்ஸ் காலால் ஓங்கி உதைக்க…
வீரா உதித்த வேகத்தில் சேர்ரோடு சேர்ந்து தரையில் விழுந்தான் முகுந்தன்.
வீரா முகுந்தனின் மார்பில் உதைத்த வேகத்தை பார்த்து அதிர்ந்தான் விஷ்ணு.
டேய் அண்ணா பார்த்து… நீ உதைக்கிற உதய பார்த்தா அவன் இங்கேயே ரத்தம் கக்கி செத்துடுவான் போல இருக்கு சொல்லிக்கொண்டு தரையில் விழுந்து கிடந்த விஷ்ணுவைச் சாரோடு தூக்கி வீராவின் முன்பு நிறுத்தினான்.
முகுந்தன் வலியால் முகத்தை சுருக்கி கொண்டு வீராவை பார்க்க…
தன் இரண்டு பாக்கெட்டிலும் கைவிட்டபடி நின்று இருந்த வீரா முந்தனை பார்த்து உனக்கு பிசினஸ்ல நேரடியா என்கிட்ட மோது இப்படி பின்னால இருந்து வேலை பார்க்கிறது எல்லாம் இத்தோட நிறுத்திக்கோ…
அதேபோல என் தங்கச்சி பின்னாடி இதுவும் சுத்துறத நான் பார்த்தேன் அன்னைக்கு தான் உன்னோட கடைசி நாளா இருக்கும் அதை ஞாபகம் வச்சுக்கோ என்றவன் திரும்பி நடக்க போக….
உன் தங்கையை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அவள எனக்கு கல்யாணம் பண்ணி கொடு என்று சொன்னான் முகுந்தன்.
அவன் அருகில் நின்ற விஷ்ணு முகுந்தன் பேசியதை கேட்டு அதிர்ந்தவன் வீராவை பார்க்க வீரா கண்கள் இரண்டும் சிவக்க ஆத்திரத்தோடு முகுந்தன் சொன்னதை கேட்டு நின்று இருந்தான்.
அடப்பாவி எமன் வாய்க்குள்ள போய் இவனே வாண்டடா விழுந்துட்டானே… அவன் தங்கச்சியை சும்மா பார்த்ததுக்கே தாண்டா அவன்கிட்ட வயித்துல அவ்வளவு பெரிய உதய வாங்கினேன் அந்த வலி கூட இன்னும் போய் இருக்காது அதுக்குள்ள அடுத்த அடிக்கு தயாராகிறானே ரொம்ப ஸ்ட்ராங்கா தான் இருப்போம் போல இந்த முகுந்தன் என்று மனதில் நினைத்துக் கொண்ட விஷ்ணு.
திடீரென்று அதிர்ச்சியில் நினைவுக்கு வந்தவன் போல பார்க்க…. வீரா முகுந்தன் சொன்னதை கேட்டு ஆத்திரமடைந்தவன்.
உடனே உதைத்து தரையில் தள்ளி அவன் கழுத்தில் தன் பூட்ஸ் காலால் அழுத்தி கழுத்தை நெரித்தவரே உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் தங்கச்சியை கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்லி என்கிட்டயே கேட்பேன் என்று அவன் கழுத்தை மேலும் அழுத்தினான் வீரா.
முகுந்தன் கழுத்தில் காலை வைத்து அழுத்தியதில் முகுந்தன் மூச்சு விட திணறிக்கொண்டு தரையில் கிடக்க….
அதை பார்த்து பதறிய விஷ்ணு டேய் அண்ணா என்ன பண்ணிட்டு இருக்க…
நீ அவன் கழுத்துல கால வச்சு அழுத்துற அழுத்துல அவன் செத்துர போறான்.
இவன நான் தான் இங்கே கூட்டிட்டு வந்தேன்னு எல்லாருக்கும் தெரியும். நீ பாட்டுக்கு இவன கொன்னுட்டு போயிட்டா கடைசியில் இவனை கூட்டிட்டு வந்த பாவத்துக்கு என்ன பிடிச்சு தான் ஜெயில்ல போடுவாங்க என்று சொல்லி வீராவின் காலை பிடித்துக் கொண்டு முகுந்தன் கழுத்திலிருந்து காலை எடுக்க கெஞ்சிக் கொண்டு இருக்க….
விஷ்ணு சொல்வதை எதுவும் காதில் வாங்காமல் முகுந்தன் கழுத்தில் இருந்த தன் காலை மேலும் அழுத்தினான்.
வீரா அழுத்தியதில் முகுந்தனின் கண்கள் இரண்டும் சிவந்து சிவந்து வெளியே விடுவது போல இருக்க….
அதை பார்த்து பதறிய விஷ்ணு இரும்புத் தூண் போல இருந்த வீராவின் காலை முகத்தின் கழுத்தில் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்து விட்டான்.
வீரா குப்பமாக நின்று இருக்க முகுந்தனை சேர்ரோடு தூக்கி அமர வைத்தவன். அவனை கட்டி வைத்திருந்த கட்டுகளை அவிழ்த்துவிட்டு.
டேய் முதல்ல நீ இங்கிருந்து போடா என்னவோ வில்லன் கிட்ட இருந்து ஹீரோவை காப்பாத்துற மாதிரி இவன் காலில் எல்லாம் விழுந்து கெஞ்சி நான் உன்னை காப்பாற்றி இருக்கேன்.
சீக்கிரமா எஇங்கிருந்து ஓடிடு இல்ல உன்ன இவன் புட்ஸ் காலிலேயே மிதிச்சு கொன்னுடுவான்.
சீக்கிரம் போ… என்று அவன் கட்டுக்களை அவிழ்த்து விட்டு முகுந்தனை அந்த அறையை விட்டு போகச் சொல்லி விஷ்ணு துரத்த…
சேரில் இருந்து திரும்பிக் கொண்டே எழுந்த முகுந்தன் வீராவை பார்த்து என்ன நீ இப்போ அடிச்சதுக்கு எல்லாம் பின்னாடி வருத்தப்பட போற என்று சொல்லிக் கொண்டே வாசலை நோக்கி நகர…
நான் என்ன சொன்னேன் இவன் என்ன பண்ணிக்கிட்டு இருக்கான் கட்டு கழட்டிவிட்டதும் பேசாம தப்பிச்சோமோ பொழச்சோமான்னு வெளியே போகாமல்.
அவனே இவனை கொல்ற ஆத்திரத்துல இருக்கான்னு இவன் சும்மா போகாம இவனை சொறிஞ்சு விட்டுட்டு போறானே என்று விஷ்ணு வீராவை பார்க்க…
உன் முகுந்தன் பேசியதை கேட்டதும் வீரா அவனை அடிக்கச் செல்ல வேகமாக வந்த விஷ்ணு வீராவை கட்டிக்கொண்டு அவனை தடுத்து பிடித்தவன் முகுந்தனை பார்த்து டேய் அவன் முன்னாடி நின்னு ஏன்டா அவனை டென்ஷன் பண்ணி தொலைகிறேன் முதல்ல இங்கிருந்து போய் தொலை என்று கத்த….
முகுந்தன் விஷ்ணுவை பார்த்து சிரித்தவாரே தேங்க்ஸ் படி….என்று சொல்லிக்கொண்டு அந்த அறையை விட்டு தன் வாயில் வழிந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டே வெளியே சென்றான்.
இவன் எனக்கு எதுக்கு எனக்கு தேங்க்ஸ் சொல்கிறான் என்று யோசித்துப்படியே விஷ்ணு திரும்பி பார்க்க…
அவன் கைக்குள் நின்றிருந்த வீரா தோழாள் விஷ்ணுவின் முகத்தில் எத்த….
அவன் லேசாக ஏற்றியதற்கு விஷ்ணு போய் தரையில் விழுந்தான்.
தன் தாடையைப் பிடித்து தேய்த்துக் கொண்டே டேய் அப்பா நான் உன்ன சின்ன வயசுல வெச்சி செஞ்சதற்கெல்லாம் நீ இவன்கிட்ட என்ன பிஏவா சேர்த்து விட்டு என்ன பழி வாங்கிட்டே இல்ல.
இரு தகப்பா….நீ சாப்பிடும் போது சாப்பாட்டுல பேதி மாத்திரையை கலந்து விடுறேன் என்று அவன் அப்பா லக்கை திட்டிக் கொண்டே அந்த அறையை விட்டு வெளியே சென்றான் விஷ்ணு.
❤️
வீட்டில் இருந்து கிளம்பிய குரு நேராக தன் ஆபீசுக்கு வந்தவன் தனது கேபினுக்கு சென்று பி ஏ உதயாவை அழைத்தவன் ஆபீஸ் விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்ட பின்பு
தன் மகன் ரிஷி ஃபாரினுக்கு டூர் சென்று விட்டு இன்னும் இரண்டு மணி நேரத்தில் வந்து விடவான். அதனால் அவனை பிக்கப் செய்ய ஏர்போர்ட்டுக்கு கார் அனுப்பி வைக்க சொன்னான் குரு.
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே குருவின் அரைக் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தான் தேவ்.
தேவ்வை பார்த்த குரு என்ன தேவ் இவ்வளவு அவசரமா உள்ளே வர எதுவும் முக்கியமான விஷயமா என்று கேட்டான்.
அப்பா உன் மகன் பண்ணியிருக்க வேலையை நீ பார்த்தியா… அவன் என்ன எப்ப பாரு டென்ஷன் பண்ணிக்கிட்டே இருக்கேன் ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீ வேணா பாரு அவனை நான் கொல்லத்தான் போறேன் என்றான் கடுப்புடன்.
என்னடா சொல்ற தேவ் அப்படி என்ன ரிஷி செய்துட்டான் என்றான் எதுவும் புரியாமல் குரு.
அதை நீங்களே பாருங்க என்று சொன்னவன் தன் கையில் இருந்து ஐபேடை ஆன் செய்து அதை காட்ட….
அதில் தேவ் காட்டிய புகைப்படங்களை பார்த்ததும் குருவிற்கு கோபம் பொற்றுக் கொண்டு வந்தது.
என்னடா சொல்ற இதெல்லாம் நிஜமா என்றால் குரு அவன் கையில் இருந்த போட்டோவை காட்டி.
அப்பா நான் சும்மா உங்ககிட்ட கொண்டு வந்து இந்த மாதிரி விஷயங்களை காட்டுவேனா நான் எல்லாம் தீர்வு விசாரிச்ச பிறகு தான் உங்களுக்கு இந்த போட்டோவை காட்டினேன் என்றான் தேவ்.
சரி அவன் இன்னும் கொஞ்ச நேரத்துல எப்படியும் வந்துருவான் அவன நேரா போய் பேசிக்கலாம் வா என்று சொன்ன குரு தேவை அழைத்துக்கொண்டு ஏர்போர்ட்டுக்கு விரைந்தான்.
வாங்க ஃபிரண்ட்ஸ் இவங்க ஏர்போர்ட் போறதுக்குள்ள நம்ம ரிஷிய பத்தி சின்னதா அவனோட விஷயங்களை தெரிஞ்சுகிட்டு வருவோம்.
தேவ்வை விட ஒரு வயது சிறியவன் ரிஷி. தேவ் படித்து முடித்துவிட்டு பொறுப்பாக குருவின் பிசினஸை பார்த்துக்கொள்ள…
தனக்கும் பிசினஸிற்கும் செட் ஆகாது நான் உலகம் சுற்ற வேண்டும் அதுதான் என்னுடைய குறிக்கோள் என்று சொல்லிக்கொண்டு குருவும் தேவ்வும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சுற்றிப் பார்க்கிறேன் என்று ஊதாறித்தனமாக பணத்தை செலவழிப்பதே ரிஷியின் வேலையாக இருந்தது.
எந்த ஊருக்கு செல்கிறானோ அந்த ஊரில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை தங்கியிருந்து அந்த ஊரை சுற்றிப் பார்த்து, அங்கே நேரம் செலவழிப்பான்.
அவன் செலவழிப்பது நேரம் மட்டும் இல்லை தன் அப்பாவும்,அண்ணனும் சம்பாதிக்கும் பணத்தையும் தான்.
அங்கு இருக்கும் வரை எப்படியாவது அங்கு இருக்கும் அழகான பெண்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு அதில் யார் இவனுடைய கண்டிஷனுக்கு எல்லாம் ஒத்துப் போகிறார்களோ அவர்களை இந்த ஊரை விட்டு வரும் வரைக்கும் தன்னுடைய கேர்ள் பிரண்டாக வைத்துக் கொள்வான்.
கிட்டத்தட்ட பிளேபாய் ஏதாங்க நம்ம ரிஷி அவன் இருக்கிற திடகாத்திரமான உடம்புக்கும் அழகுக்கும் இவனா போய் வடிஞ்சு பேசலைனாலும் தானாவே பொண்ணுங்க இவனை பார்த்துட்டு வழிய வந்து பேசுறவங்க தான் நிறைய பேர் இருக்காங்க.
எந்த நாட்டிற்கு போகிறானோ அந்த நாட்டில் ஆறு மாத காலம் இப்படித்தான் ஏதாவது ஒரு பெண்ணை பிடித்துக் கொண்டு அவளை கேர்ள் பிரண்டாக நினைத்து அவளுடன் சேர்ந்து ஊரைச் சுற்றி பொழுதை கழிப்பான்.
என்னதான் கேர்ள் ஃப்ரெண்ட் என்று சொல்லிக் கொண்டு பெண்களுடன் ஊரை சுற்றினாலும் அவர்களோடு ஒரு எல்லைக்கு மேல் பழக மாட்டான்.
தனியாக இருப்பதற்கு எப்போதுமே ரிஷிக்கு பிடிக்காது அதனால் தன்னைச் சுற்றிலும் எப்போதும் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு சுற்றி திரிவான்.
ஆனால் அது எல்லாம் தன் வீட்டிற்கு தெரியாமல் இத்தனை நாள் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் இப்போது அவன் பழகிய ஆட்களாலேயே அவன் விஷயங்கள் எல்லாம் குருவிற்கும் தேவ்விற்கும் தெரிய வந்துவிட்டது.
ரிஷியை உண்டு இல்லை என்று செய்வதற்காக இருவரும் கிளம்பி ஏர்போர்ட் சென்றனர்.
பிலைட் இரங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இருவரும் கிளம்பி ஏர்போர்ட்ற்கு வந்துவிட்டனர்.
இருவரும் டென்ஷனாக ரிஷிக்காக காத்திருக்க…குரு டென்ஷனை கட்டுப் படுத்த முடியாமல் தேவ்விடம் புலம்பினான்.
இவனுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சிருக்குறதே உங்க அம்மா தான் டா…
இவனை எல்லாம் சின்ன வயசுல இருந்த கண்டிச்சு வளர்த்து இருந்தா இப்படி பொறுக்கி தனம் பன்னிட்டு சுத்திகிட்டு இருந்திருப்பானா… அதுவும் நம்ம எல்லார் கிட்டயும் இருந்து எப்படி இவ்வளவு வருஷமா மறைச்சு வெச்சிட்டு சுத்திகிட்டு இருந்தானோ… என்று புலம்பினான்.
அப்பா விடுங்க நீங்க ஏன் வீனா டென்ஷன் ஆகிட்டு இருக்கீங்க…அவன் வரட்டும் அவனை இந்தியாவை விட்டு இனிமேல் எங்கயும் போக விடாம முதல்ல அவன் பாஸ்போர்ட்ய் பிடிங்கி வைப்போம்.
அவன் கையில் பணம் இருந்த தானே ஊர் ஊரா நாடு நாடா போய் சுத்திகிட்டு ஊர் சுற்றும் வாலிபன் மாதிரி இருக்க கூதுன்னு தான் .
அவன் பேங்க் அக்கௌன்ட், டெபிட் கார்டு, கிரெடிட் கார்ட், அவனோட கிறீன் கார்டு முதற்கொண்டு எல்லாத்தையும் நான் B;க் பண்டேன் பா..
இனி எது வேணும்னாலும் அவன் நம்மகிட்டே கேட்டு தான் வாங்கணும். நமக்கு தெரியாம அவன் எங்கயும் போக முடியாது என்றான் தேவ்.
ஆமா டா தேவ்… இந்த வயசுல இயன் என்ன இத்தனை அதுளியம் பண்ணுறான். எத்தனை பொண்ணுங்க அவனை சுத்தி இருகாங்க… என்று குரு பொறுமைக் கொண்டு இருக்க…
உங்க வயசுல நீங்க செய்யாததையா என் மகன் செஞ்சுட்டான் என்று சொல்லிக் கொண்டே ப்ரியா அவர்கள் இருவரையும் நோக்கி வந்து கொண்டு இருந்தாள்.
இவ்வளவு நேரம் தேவ்வும், குருவும் பேசியதை எல்லாம் சற்று தொலைவில் இருந்து கேட்டுக்கோ கொண்டு இருந்த ப்ரியா.
ரிஷி செய்த தப்புங்களை கூட பிரியா பெரிதாக எடுத்துக்க கொள்ளவில்லை. ஆனால் குரு என்னவோ தான் ரிஷி வயதில் இருந்த போது மிகவும் நல்லவனாக இருந்தது போல தன் மகன் தேவ்விடம் பேசிக் கொண்டு இருந்ததை பொருக்க முடியாமல் தான் பேசினாள்.
பிரியாவா பார்த்ததும் இவ்வளவு நேரம் தேவ்விடம் வாயாடிக் கொண்டு இருந்த குரு அப்படியே மகுடிக்கு கட்டுப்பாடு பட்ட பாம்பை போல அமைதியாகி விட்டான்.
அவனை முறைத்த படி வந்த பிரியா என்ன சொன்னிங்க.. என் மகன் பொருக்கிதானம் பன்னிட்டு இருக்கான்னா சொல்றீங்க…
அப்போ சார் அதே வயசுல என்ன ரொம்ப நல்ல பிள்ளையா இருந்திங்களா என்ன என்றாள்.
குரு பிரியா பேசியதற்கு எதுவும் பேசாமல் திரு திரு என்று தலையை குனிந்து கொண்டு விழிக்க..
அவன் அருகில் அமர்ந்து இருந்த தேவ் குருவை பார்க்க…
ஐயோ… இவன் வேற என்னை குரு குறுன்னு பாக்குறானே… இவ்வளவு நேரம் என் மகன் முன்னாடி நான் போட்ட புய்ல்டு உப்பு எல்லாம் வீணாகிடுச்சே என்று முன்னாகிக் கொண்டு இருக்க..
அங்கே என்ன முன்னாகிட்டு இருக்கீங்க என்றாள் பிரியா அதிகாரமாக. அதெல்லாம் ஒன்னும் இல்லை ப்ரியா சும்மா… சும்மா என்றான் குரு.
குருவை பிரியா பார்வையாலேயே அடக்கிவிட…
எவ்வளவு பெரிய பிசினஸ்மான் தந்து அப்பா.. இவரை கண்டால் அனைவரும் எழுந்து நின்று மரியாதையோடு எல்லாரும் நடத்த…
ஆனால் தன் அம்மாவின் முன்னாள் மட்டும் சர்வமும் அடங்கிப் போய் இருக்கும் தன் அப்பாவை ஆச்சர்யமாக பார்த்தான் குரு.
அத்தை விட வீட்டில் அமைதியாக இருக்கும் அனைவரிடமும் அன்போடு நடந்து கொல்லும் தன் அம்மா தான் பிள்ளையை யார் என்ன சொன்னாலும் கட்டின புருஷன் என்று கூட பார்க்காமல் பொங்கி எழுந்து விடுகிறர் என்று பிரியாவையும் ஆச்சர்யங்க பார்த்தான் தேவ்.
❤️
தன்னுடன் வீட்டுக்கு வர மறுத்த அதித்தியை நினைத்து இன்னும் கோபத்தில் கொதித்துக் கொண்டு இருந்தான் வீரா.
நேராக அவன் ஆபீஸ் ரூமில் இருந்த அவனுடைய பர்சனல் அறையில் இருந்த பாத்ரூமிற்கு சென்று தன் உடைகளை கழட்டி வீசியவன் ஷாவேறுக்கு அடியில் நின்று தன்னை அசுவாச படுத்திக் கொள்ள முயற்ச்சித் தான்.
கண்கள் மூடினாலே அந்த பச்சை விழியாளின் நினைவுகள் வந்து வீரவை தொல்லை செய்ய…
குளித்துக் கொண்டு இருந்தவன் திடீர் என்று ஏதோ நினைவு வந்தவன் போல.. ஷாவரை விட்டு அப்படியே வெளியே வந்தவன் பாத்ரூம் கதவை திறந்து கொண்டு அந்த அறையில் இருந்த தன் மொபைலை எடுத்து நேரத்தை பார்த்தான்.
மாலை ஏழைத் தாண்டி இருந்த மணியை பார்த்ததும் லேசாக முருவலித்த வீரா பாத்ரூமிற்கு செல்ல திரும்ப…
அங்கே விஷ்ணு வீராவை உடலில் ஒற்றை துணி இல்லாமல் பார்த்துவிட்டு அப்படியே உரைந்து போய் நின்றான்.
விஷ்ணு அதிர்ச்சி ஆனதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வீரா பாத்ரூம் சென்று முழுவதுமாக குளித்துவிட்டு வந்தவன்.
மீண்டும் எப்படி பாத்ரூமினுள் சென்றானோ அப்படியே வெளியே வந்தவன் விஷ்ணுவை தாண்டி சென்று அவனுக்காக வாங்கி வைக்க பட்டு இருந்த உடைகளில் கேசுவளாக ஒரு உடையை எடுத்து மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினான்.
வீரா அந்த அறையை விட்டுட்டு செல்லும் வரை விஷ்ணு நின்ற இடத்தில் அப்படியே தான் இருந்தான்.
வெளியே வந்த வீரா… அங்கிருந்த ஒரு பைலை எடுத்து விஷ்ணுவின் மீது வீசியவன்.
டேய் ஷாவக்காந்து போதும் பொய் வேலையை பாரு இல்லைன்னா… நைட் ஆஃபிஸிலேயே வைத்து உன்னை பூட்டிவிடுவேன் என்று சொல்ல..
அடேய் அண்ணா… என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது. இப்படி உடம்புல ஒட்டுத் துணி கூட இல்லாம அம்மணகட்டையா வந்து என் முன்னய்ட் நிக்குறியே உனக்கு வெட்கமே இல்லையா என்றான் விஷ்ணு.
விஷ்ணு இங்கு வீராவிடம் பொறுமைக் கொண்டு இருக்க…
ஆனால் அதை கேட்கவேண்டியவனோ எப்பொழுதோ கிளம்பி விட்டு இருந்தான்.
வாசலை பார்த்த விஷ்ணு அப்பாடா போய்ட்டானா…. இவன் இருந்த கொஞ்ச நேரம் கூட நம்மால ரிலாக்ஸ் ஆக இருக்கவே முடியலையே… என்றவன்.
ஷ்… அப்பா… என்ன உடம்பு என்ன உடம்பு… நாமளும் தான் ஒரு நாளைக்கு இரண்டு வேலை ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஜிம்மே கதின்னு இருக்கோம்.
ஆனால் இவனை மாதிரி எயிட் பேக் வேணாம் அடலீஸ்ட் ஒரு ரெண்டு பேக் ஆச்சும் வந்து இருக்கலாம் என்று குனிந்து தான் லேசாக மேடிட்டு இருந்த தொப்பையை பெருமூச்சு பெருமூச்சுவிட்டவன் அங்கிருந்து வெளியே சென்றான்.
அதே நேரம் தன் வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் பெயிண்டிங் கிளாசிற்கு சென்றுவிட்டு திரும்ப தன் தோழிகளுடன் பேசிக் கொண்டே வீட்டிற்கு வந்து கொண்டு இருந்த அதித்தியை ஒரு ஜோடி கண்கள் அவளையே உரித்து விடுவது போல பார்த்துக் கொண்டு நின்று இருந்தாட்டிது.
அதிதியுடன் வந்த பேகள் எல்லாம் அவர்கள் வீடு வந்ததும் சென்றுவிட..
அதித்தியன் வீடு சற்று தொலைவில் இருக்கவும் அவள் மட்டும் கடைசியாக… தனியாக வந்து ஒண்டு இருந்தாள்.
இருட்டில் மறைவாக நின்று இருந்த அந்த உருவம் அவளியே பார்த்துக் கொண்டு இருக்க..
அந்த இருட்டில் தெருநாய்களுக்கும், இருட்டையும் கண்டு பயந்துகொண்டே அதித்தி தன் வீட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தாள்.
அவளை சந்திப்பதற்காக மரத்தின் பின்னால் ஒளித்து இருந்த வீரா,…. அதிதியின் பின்னால் இருந்து அவள் வாயில் துணியை போத்தி அந்த இடத்தில் இருந்து அவளை அப்படியே தூக்கிக் கொண்டு வந்து தன் காருக்குள் போட்டு… அந்த இடத்தை விட்டு வயை ஸ்டார்ட் செய்தார்.
❤️
EPISODE 240
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
குரு ரிஷியை வறுடுத்துக் கொண்டு இருந்ததை கேட்டு அவன் பின்னால் இருந்து தேவ்வும், குருவும் பேசியதை கேட்டு அவர்கள் முன் வந்த பிரியா.
நீங்க சின்ன வயசுல செய்யாததைய என் மகன் செய்துட்டான. நீங்க என்ன எல்லாம் செய்திங்கன்னு நான் சொல்லட்டுமா என்று பிரியா குருவை மிரட்ட..
எங்கே தன் மகன் முன் தான் செய்த லீலைகளை எல்லாம் பிரியா போட்டு உடைத்து விடுவளோ என்று பயந்த குரு அப்படியே பிரியாவிடம் சரண்டர் ஆகி விட்டான்.
இதை பார்த்த தேவ்விற்கு இருவரிடமும் இருக்கும் புரிதலும் , காதலும், பாசமும் அவனை சிலிர்க்க வைத்தது.
தன் அம்மாவிடம் அடங்கி போகும் தன் அப்பாவை பார்த்து சசிறிதுக கொண்டு இருந்தான் தேவ்.
சரி டி பிரியா.. இப்போ எதுக்கு டென்ஷன் ஆகுற.. நம்ம பையன் தானே எடுத்து சொன்ன புரிஞ்சுக்க போறான்.
நான் அவனை எதுவும் சொல்ல மாட்டேன் சரியா நீ எதுக்கு இப்போ தேவை இல்லாம டென்ஷன்ன ஆகி உன் ஹெல்த்த்தை கெடுத்துக்கிறே… என்றான் குரு.
அதை பார்த்த தேவ் இதற்கு முன்பு ரிஷியை உண்டு இல்லை என்று செய்துவிட வேண்டும் என்று வானத்திற்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டுஇருந்த தன் அப்பா.
அவன் அம்மா பிரியாவிடம் இறங்கி போவதை பார்த்து வாயின் மேல் விரலை வைத்துக்கொள் கொண்டு இவர்கள் இருவரையும் ஆச்சர்யமாக பார்த்தான்.
அப்பா… என்ன இப்படி பல்டி அடிச்சுட்டீங்க… அம்மாவை பார்த்தால் கொஞ்சம் பயமா இருக்கும் என்று ஒரு அளவுக்கு தெரியும்.
ஆனால இப்படி மொத்தமா காலில் விழுந்திடுவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.
இனி நான் என் அம்மா கட்சில தான் இருக்க போறேன். நீங்க டம்மி பீஸ்ன்னு எனக்கு இப்போதான் தெரியுது என்றான் தேவ்.
டேய்… டேய்… இதை எல்லாம் அப்பறது அப்பாவை இடை போடாதே டா.. நீ நினைக்குற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை நான் சும்மா உங்க ம்ம வருத்தப்படுவான்னு தான் அப்படி நடிச்சேன் என்றான் குரு.
அதை கேட்ட ப்ரியா சிரித்தபடி டேய் தேவ் உன் அப்பா அப்படிதான் எப்பவுமே.. பார்க்க தான் டேர்றோர் பீஸ் ஆனா கூட இருக்கவங்களுக்கு தான் தெரியும் இவர் ஒரு வெத்து வெட்டுண்ணு என்று ப்ரியா ஏகத்திற்கும் வார..
அம்மாவும் பிள்ளையும் ஒன்று சேர்ந்துட்டீங்களா இனி என் பாடு திண்டாட்டம் தான் என்று குரு தலையில் கை வைத்துக் கொண்டு அமர…
என்ன பிரச்சனை இவங்க உங்க ரெண்டு உங்கள ரொம்ப கலாய்க்கிறாங்களா என்னன்னு சொல்லுங்க இவங்க ரெண்டு பேரையும் நான் கவனிச்சிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே ரிஷி குருவை நோக்கி வர…
ரிஷியன் குரலைக் கேட்டது மூவரும் குரல் வந்து திசையை திரும்பிப் பார்க்க…
தனக்கு இருபுறமும் இரண்டு பெண்கள் வர அவர்களின் தோலில் கையை போட்டபடி காதில் ஐபேட் ஹெட்செட் மாட்டிக்கொண்டு அந்தப் பெண்களை தன்னோடு சேர்த்து அழைத்தவாறு ரிஷி இவர்கள் மூவரும் நோக்கி வந்தான்.
j
இத்தனை வருடங்களாக ரிஷி பல நாட்டிற்கு சுற்றுலா சென்று வந்து இருக்கிறான் ஆனால் ஒரு நாள் கூட எந்த ஒரு பெண்ணையும் வீட்டிற்கு அழைத்து வந்தது இல்லை.
ஆனால் இன்று நியூஸில் வந்ததை விட மேலும் அதிர்ச்சியாக தன் பெற்றோரின் முன்பு இரு பெண்களை அனைத்து படி அழித்துக் கொண்டு அவர்கள் முன்பு வந்து நின்றவன் ஹாய் மாம் ஹாய் பாப்ஸ் என்று சொல்லி என்ன பிளஸ் பண்ணுங்க என்றவன் அவர்கள் காலில் விழுந்து எழுந்தான்.
நல்ல வேலையாக என் இரு பக்கமும் இருந்த பெண்களோடு சேர்ந்து அவர்கள் காலில் விழுந்து ரிஷி ஆசீர்வாதம் வாங்கவில்லை அந்த மட்டிலும் இருவரும் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டு கொண்டனர்.
பிரியா தன் காலில் விழுந்து ஆசீர்வாதம் ஆசீர்வாதம் வாங்கிய தன் செல்ல மகனே தூக்கி அவன் நெற்றியில் முத்தம் வைத்தவள் நல்லா ரிஷி எப்பவும் இதே போல சந்தோஷமா இருக்கணும் என்று சொல்லி அவனை அணைத்துக் கொள்ள..
எப்படி இந்த பக்கம் ஒரு பொண்ணு அந்த பக்கம் ஒரு பொண்ணுன்னு கூட்டிகிட்டு சுத்துறானே அது போலவா என்று குரு கேட்க…
ரிஷியை கட்டிக்கொண்ட பிரியா குரூ பேசியதை கேட்டு பிரியாவின் வாய் மூணு முனுக்க…
அப்பா அங்க பாருங்க அம்மா ரிஷியை கட்டி புடிச்சிட்டு அவன் காதில் என்னமோ ரகசியமா சொல்றாங்க என்றான தேவ்.
டேய் மகனே… நல்லா பாரு ரிஷி கிட்ட எந்த ரகசியமும் பேசல அவ என்ன பார்த்து தான் திட்டிகிட்டு இருக்கா.
நல்லா பாரு அவ கண்ணு என்கிட்ட தான் இருக்கு அவ வாய் என்ன தான் எதையோ சொல்லி திட்டுது என்று குரு சொல்ல ….
குரு சொன்னது நன்றாக கவனித்த தேவ். ஆமா அப்பா அம்மா அவங்க கிட்ட பேசல உங்கள பார்த்து தான் ஏதோ சொல்லிட்டு இருக்காங்க என்றான்.
சரி சரி விடு தேவ் இதெல்லாம் எனக்கு பழக்கமான ஒன்றுதான் இவளை நான் நைட் போய் கவனிச்சுக்கிறேன் என்று சொன்ன குரு.
ரிஷி அழைத்து வந்த இரண்டு பெண்களையும் பார்த்து ஏன்மா இப்படி ரெண்டு பேரும் நாடு விட்டு நாடு தனியா வந்து இருக்கீங்க உங்க வீட்ல எல்லாம் உங்களை கன்டிக்க மாட்டாங்களா என்று கேட்க.
அந்தப் பெண்கள் இருவரும் குரு பேசிய பாஷை புரியாமல் ரிஷியை பார்க்க…
அவன் ஒன்றும் இல்லை என் அப்பா எப்போதுமே அப்படித்தான் பேசுவார் என்று கூறி என்ன குரு என்ன சொன்னானோ அதைச் அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்ல….
ரிஷி சொன்னதை கேட்டு சிரித்த அந்த இரு பெண்களும் எதுவும் சொல்லா மாட்டாங்க என்றனர் .
காலம் அப்படி கேட்டுப போய் கிடக்கு என்று தலையில் அடித்துக் கொண்டவர் திரும்பி காரிற்கு செல்ல…
பிரியா குரு செய்ததை பார்த்து சிரித்தவரே ஸ்ரீயையும், தேவையும் அழைத்துக் கொண்டு சென்றால்.
ஸ்ரீயுடன் வந்த பெண்கள் தங்கள் நபர் வீடு இங்கே இருப்பதாக கூறி அவர்கள். வீட்டிற்கு சென்று விட இவர்கள் நால்வர் மட்டும் ஒரே காரில் கிளம்பினர்.
பிரிஹா வந்த காரை டிரைவரை எடுத்துப்போக சொல்லிவிட்டு தேவ் காரை ஓட்ட…நால்வரும் கிளம்பினர்.
காரின் முன்னால் ரிஷி அமர்ந்து கொள்ள பின்னால் பிரியாவும் குருவும் அமர்ந்திருந்தனர்.
நால்வரும் அமைதியாக சென்று கொண்டு இருக்க திடீரென்று குரு பிரியாவிடம் திரும்பி… ஆமா நீ எப்படி ஏர்போர்ட்டுக்கு வந்த நாங்க வந்த அதே டைமுக்கு.
அங்க ஏர்போர்ட்டுக்கு போய் ரிஷியை கூப்பிட போனது நாங்களே கடைசி நிமிஷத்துல முடிவு பண்ணனும் அப்புறம் எப்படி உனக்கு தெரிஞ்சது என்று கேட்டான் குரு.
அதெல்லாம் அப்படித்தான் பேசாம வாங்க இப்ப என்ன நான் ஏர்போர்ட்டுக்கு வந்தது உங்களுக்கு குத்தமா போய்விட்டதா என்று பிரியா
அச்சோ….பிரியா குட்டி அப்படி இல்ல இல்ல டா நீ எப்படி வந்தேன்னு தான் கேட்டேன் என்றான் குரு அப்படியே மாடுலேஷனை மாற்றி.
ரிசி வந்த பிறகு தன் அப்பா கிழித்து நார்னாராக தொங்க விட்டுவிடுவார். தங்களோடு ரிஷி வரும்போது பம்மிக் கொண்டு வருவான் என்று நினைத்திருந்த தேவ்விற்க்கு ஏமாற்றமே.
இங்கு அப்படியே என்ன நினைத்து வந்தனோ அதற்கு நேர் எதிராக ஜாலியாக வண்டியில் முன்னால் அமர்ந்து வர தன் அப்பா தான் அம்மாவிடம் சரண்டர் ஆகி இருந்தார்.
❤️
அதித்தி பெயிண்டிங் கிளாசுக்கு சென்று விட்டு தன் தோழிகளோடு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டே இருக்க தோழிகள் ஒவ்வொருவரும் அவரவர் வீடு வந்ததும் அப்படியே சென்று விட கடைசியாக தனியாக அவள் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தாள்.
அவள் வந்து கொண்டு இருப்பதை மரத்திற்கு பின்னால் ஒளிந்து நின்று பார்த்துக் கொண்டு இருந்த வீரா.
அதித்தியின் வீட்டிற்கு அருகில் வந்ததும். அவளுக்கு பின்னால் வேகமாக சென்றவன் அதித்தியின் வாய புத்தி அப்படியே தூக்கி தன் காரில் அமர வைத்து லாக் செய்தான்.
மிரண்டு போய் தன்னை யார் இப்படி செய்தது என்று அதித்தி அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்க்க…
அதற்குள் வீரா காரின் மறுபுறம் வந்து காரின் பின் சீட்டில் ஏறி அமர்ந்து அவள் அருகில் அமர்ந்தான்.
இந்த நேரத்தில் வீராவை அதித்தி அங்கு எதிர்பார்க்கவில்லை. அவனைக் கண்டாலே ஓடி ஒலிபவள் இப்போது ஒளிந்து கொள்ள இடம் தெரியாமல் என்ன செய்வது என்று பயந்தபடி அமர்ந்து இருந்தால்.
வீராவை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததும் வேகமாக திரும்பி கார் கதவை திறக்க போக அதை வீரா எப்போதோ லாக் செய்து இருந்தான்.
செய்வதறியாது திரும்பி அதித்தி வீராவை பார்க்க…
அவன் நன்றாக சாய்ந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தவன் அதித்தி அவனை பார்க்கவும் வீராவை பார்க்கவும் என்ன என்று புருவத்தை உயர்த்தி கேட்டான்.
அவள் பயந்து கொண்டே வி… வி…. வீட்டுக்கு போகணும் என்றால் சிறு பிள்ளை போல…
போகலாம்… போகலாம்… என்ன அவசரம் இதோ அங்க தானே இருக்கு உன் வீடு என்று காரை விட்டு சற்று தள்ளி இருந்த அவள் வீட்டைக் காட்டி சொன்னவன் நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அதுக்காகத்தான் உன்ன இங்க கூட்டிட்டு வந்தீங்க என்றான்.
என்னது கூட்டிட்டு வந்தானா!!! தூக்கிட்டு வந்துட்டு.. எவ்ளோ அசால்ட்டா சொல்றான் பாரு என்று மனதுக்குள் நினைத்துக் அவனைத் திட்டிய அதித்தி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…
காரில் சாய்ந்து அமர்ந்திருந்த வீரா சற்று என்று அதித்தியின் அருகில் வந்து அமர்ந்தவன்.
அவள் விழிகள் இரண்டையும் பார்க்க…அது இங்கே ஓடிச் சென்று ஒளிந்து கொள்ளலாம் என்று தெரியாமல் அவள் பச்சை நிற விழிகள் இரண்டும் கண்களுக்குள் இங்கும் அங்கும் அலைபாய்ந்து கொண்டு இருந்தது.
அவள் கண்களை பார்த்ததும் வீராவிற்குள் எழுந்த உணர்ச்சிகளை அவனுக்கு கட்டுப்படுத்த மிகவும் சிரமமாக இருந்தது.
வீரா இப்படி தன்னை நேருக்கு நேர் பார்த்ததும் பயத்தில் அதிதி தலையை கீழே குனிந்து கொள்ள…வேகமாக அவள் முகத்தை பிடித்து தன்னை பார்க்குமாறு வீரா உயர்த்த….
அவன் கையை வேகமாக தட்டிவிட்ட அதித்தி காரை எவ்வளவு தூரம் தன்னால் அவனை விட்டு ஒதுங்கி அமர முடியுமா அவ்வளவு தூரம் ஒதுங்கி அமர்ந்தவள் அவனைப் பார்த்து பயந்து நடுங்கினால்.
காரணமே இல்லாமல் தன்னை பார்த்து பயப்பவளை கண்டு எரிச்சலான வீரா.
அவள் நகர்ந்து செல்ல முடியாமல் அவள் அருகில் வந்து அமர்ந்தவன் அவள் கன்னத்தைப் பிடித்து என்னை பார்த்தா அவ்வளவு பயமா இருக்கா டி… ஏன் டி….இப்படி பயந்து நான் சாகுற என்றான் சற்று கோபமாக.
உன் லேசாகத்தான் அவளிடம் தன் கோபத்தை காட்டினான். அதற்கே அதித்தி பயந்து கண்களில் கண்ணீர் வந்துவிட… நான் வீட்டுக்கு போகணும் என்ன விடுங்க ப்ளீஸ் என்று கெஞ்சினாள்.
ஒரு நிமிடம் தன் கண்களை மூடி ஆழ்ந்த மூச்சு எடுத்து தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்ட வீரா.
நான் சொல்றத கேட்டுட்டு அப்புறம் நீ எங்க வேணா போ… உன்னை நான் எதுவும் செய்ய மாட்டேன் என்றவன்.
பச்சை நிற விழியாலைப் பார்த்து என்ன பார்த்தா உனக்கு ஏன் அவ்வளவு பயமா இருக்கு.
நான் உன் வீட்டுக்கு வந்த போதும் அப்படித்தான் நடந்துகிட்ட இப்போ இங்கேயும் அப்படித்தான் நடந்துக்கிற…
உன் கிட்ட நான் இதுவரைக்கும் சரியா பேசினது கூட கிடையாது. சின்ன வயசுல நீயும் நானும் ஒன்றாக விளையாடி இருக்கோம் அது மட்டும் தான் எனக்கு ஞாபகம் இருக்கு.
ஏன் நீ எதார்த்தமா என்கிட்ட பேச மாட்டேங்குற அப்படி என்னை பாத்தா உனக்கு பயக்கும் அளவிற்கு நான் என்ன செய்து விட்டேன் என்று அடுக்கடுக்காக கேள்விகளை அடித்து இடம் கேட்டான் வீரா.
கேள்விகளை கேட்டு முடித்துவிட்டு அதித்தி எதுவும் பதில் சொல்வாள் என்று ஆர்வமாக அவள் முகத்தையே வீழ பார்த்துக் கொண்டு இருக்க ஆனால் அவள் வாயை திறந்து ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை.
இப்படி வாயை திறந்து பேசாம அமைதியா இருந்து என்ன ரொம்ப டென்ஷன் பண்ற.
ஒழுங்கா நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டு இறங்கி வீட்டுக்கு ஓடிடு இல்லன்னா இப்படியே உன்னை கிட்னாப் பண்ணிட்டு போயிடுவேன் என்றான் கடுப்பாக.
இவ்வளவு நேரம் பயந்து போய் வீராவை போய் பார்த்துக் கொண்டிருந்த அதித்தி என்னை எதுவும் செய்து விடாதீங்க எனக்கு எதுவும் தெரியாது நான் வீட்டுக்கு போகணும் என்று மறுபடியும் பழைய பாட்டை பார்க்க….
அவள் கையைப் பிடித்து இழுத்தவன் அவள் இடையில் கையை வைத்து அப்படியே தூக்கி தன் மடியில் அமர்த்தி கொண்டு அவளை இடுப்போடு சேர்த்து கட்டிக் கொண்டவனின் உடல் அவள் முதுகில் உரச…
அவன் முகத்தை அவள் தோளில் வைத்து அழுத்தி இப்போ ஒழுங்கா சொல்ல போறியா இல்ல நான் இங்கேயே உன்னை என்று வீரா அவள் காதில் கிசுகிசுக்க…
அவன் மடியில் அமர்ந்திருந்த அதித்திக்கு மிகவும் அசோகர்யமாக இருக்க அவள் முகத்தை சுளித்தாள்.
முகத்தில் குளிப்பது காரில் முன்னாடி டேஷ்போர்டு கண்ணாடியில் நன்றாக தெரிந்தது.
அதைப் பார்த்தவனுக்கு மேலும் கோபம் அதிகமாக… தன் மடியில் இருந்தவளை அப்படியே முகத்தை பிடித்து திருப்பியவன் அவள் இதழில் அழுந்த ஒரு முத்தம் வைத்து.
நீ என்ன பார்த்து ஏன் பயப்படுறேன்னு சொல்ற வரைக்கும் நான் உனக்கு முத்தம் கொடுத்துக்கொண்டே இருப்பேன் எப்படி வசதி என்று கேட்டான்.
அவன் முத்தம் கொடுத்ததில் அதிர்ச்சியான அதித்தி வீராவை பயந்து போய் பார்க்க…
இப்படி பயந்து மறுபடியும் பார்க்காத நீ இப்படி பாக்குறப்போ எல்லாம் எனக்கு உனக்கு முத்தம் கொடுக்கணும்னு தோணுது என்று சொல்லிக் கொண்டே மீண்டும் அவள் உதட்டில் முத்தம் வைத்தான்.
வீரா முத்தம் வைத்ததும் அதித்தி ஆற்றாமையோடு அவனைப் பார்த்தவள் ச்சி… என்று சொல்லி முகம் சுளித்து தன் உதட்டில் இருந்த அவன் எச்சிலை துடைத்தால்.
தான் முத்தம் கொடுத்ததை அருவருப்பு போல முகம் சுளித்து பார்த்து அதித்தி அதை துடைக்கவும் வீராவிற்கு கோபத்தில் உச்சி நரம்புகள் எல்லாம் சூடேறி விட்டது.
இத்தனைக்கும் அவன் அவளுக்கு ஆழமாக முத்தம் வைக்கவே இல்லை தன் உதட்டை ஈரப்படுத்தி அவள் உதட்டின் மேல் மட்டுமே லேசாக ஒட்டி எடுத்து இருந்தான்.
அதற்கே இப்படி முகம் சுளிக்கிறார் என்று கோபம் வர மீண்டும் அவள் முகத்தை பிடித்து வலுக்கட்டாயமாக தன் முகத்திற்கு அருகில் இழுத்தவன் அவள் திமிரிக் கொண்டு பின்னால் செல்லவும்… அதை எல்லாம் கருத்திலேயே கொள்ளாமல் அவள் இதழில் ஆழ முத்தம் பதிக்க ஆரம்பித்தான்.
வீரா கோபத்தோடு அவளுக்கு முத்தம் கொடுக்க அவன் தந்த முத்தமே அவனுக்கு வினையாகி போனது ஏற்கனவே அவனைக் கண்டு ஒதுங்கி இருந்தவள் இப்போது அவனை சுத்தமாக வெறுத்து ஒதுக்கினால்.
இதுவரை வீரா அதித்தியிடம் அதிகமாக பேசியதே கிடையாது. எங்கும் பங்க்ஷனில் பார்த்தால் தூரத்திலிருந்து மட்டும் அவளை ரசித்துக் கொள்வான்.
அவனுக்கே தெரியாமல் அதித்தி அவள் இதயத்திற்குள் என்றோ நுழைந்து விட்டால். இன்று உன் கனவில் வந்து அதித்தி அவனை வீரா மாமா என்று ஆசையாக அழைத்ததுமே.
வீராவிற்கு அவளை அப்போதே பார்க்க வேண்டும் என்று தோன்றித்தான் அவளை பார்க்க பிரியாவின் வீட்டிற்கு சென்றான்.
இங்கே அவள் இவனைப் பார்த்து பயந்து ஒழிந்து கொள்ளவும் தான் அவள் மீது அவனுக்கு கோபமாக வந்தது தான் அப்படி என்ன செய்து விட்டேன் என்பதற்கு என்று இவள் இப்படி என்னை கண்டு பயந்து போகிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதினால் தான் நேராக அவள் எங்கே செல்கிறாள் என்று விசாரித்துவிட்டு அவளுக்காக காத்திருந்தான்.
ஆனால் அவள் இப்படி தன்னை நடத்துவாள் என்று வீரா துளியும் எதிர்பார்க்கவே இல்லை.
அவளை ஆழ்ந்து முத்தமிட்டவன் என்னோட ஒரு முத்தத்தையே இப்படி முகம் சுழித்தே நீ என்ன அசிங்கப்படுத்திட்ட…
அடுத்த முறை நான் உன்ன பார்க்கிறப்போ எனக்கு சரியான காரணம் தெரியனும் நீ ஏன் என்னை பார்த்து பயப்படுற அப்படின்னு அப்படி இல்ல நீ காரணம் சொல்லலைன்னா இதே மாதிரி முத்தம் மறுபடியும் உனக்கு கொடுப்பேன் என்றான் வீரா.
அவள் மிரண்டு போய் அவன் மடியில் அமர்ந்து வாறே வீராவை பார்க்க… இந்தக் கண்ணு இந்த கண்ணு ரெண்டு தாண்டி என்ன என்னவோ செய்யுது நீ இப்படி பயந்து பார்க்கிறப்போ எனக்கு உன் பக்கத்திலேயே இருக்கணும் போல இருக்கு என்றவன்
காரை திறந்து அவளை கீழே இறக்கி விட்டு கதவை சாற்றியவன் அதித்தியை திரும்பியும் பார்க்காமல் மறுபுறம் வந்து இறங்கி கார் கதவை திறந்து உள்ளே அமரப்போனவன்.
காருக்கு வெளியே நின்று இருந்த அதிதியை பார்க்க….அவள் கண்களில் கண்ணீரோடு தலை குனிந்தபடி இன்னும் அதே இடத்தில் நின்று இருந்தால்.
என்ன வீட்டுக்கு போறது ஐடியா இருக்கா இல்ல இன்னொரு முத்தம் வேனுமா என்று கேட்டான்.
அவன் அப்படி சொன்னதும் தான் தாமதம் இங்கிருந்து விட்டால் போதும் என்று அதித்தி ஒரே ஓட்டமாக தன் வீட்டிற்குள் ஓடி விட்டாள்.
அவள் அவனைத் திரும்பியும் பார்க்காமல் உள்ளே சென்றுவிட அவள் சென்ற திசையை பார்த்து லேசாக புன்முறுவல் இட்டவன் தன் காரை கிளப்பிக் கொண்டு சென்றான்.
அழுதப்படியே அதித்தி வீட்டுக்குள் ஓடி வர… அப்போதுதான் ஏர்போர்ட்டில் இருந்து வந்து இருந்த தேவ் ரிஷி பிரியா குரு நால்வரும் ஹாலில் அமர்ந்து இருக்க…
அவர்கள் நால்வரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தபடி உள்ளே வந்த அதித்தி.
அவசர அவசரமாக தன் கண்களை துடைத்துக் கொண்டே அவர்கள் அருகில் வந்து தன் அண்ணன்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்தவள் ரிஷி இடம் அண்ணா எப்போ வந்த என்றாள்.
இப்போ தான்டா ஜஸ்ட் 10 மினிட்ஸ் தான் ஆகுது எங்க பெயிண்டிங் கிளாஸ்க்கு போயிட்டு வரியா என்று கேட்டான்.
ஆமாம் அண்ணா என்று அதித்தி சொல்ல…
எங்கே ஒன்றுமே கையில இல்ல சும்மா கை வீசிட்டு வந்திருக்க கிளாஸ்ல இருந்து என்றான் ரிஷி.
ரிஷி கேட்டதும் தான் பெயிண்டிங் கிளாஸிற்க்கு கொண்டு சென்ற பொருட்கள் அனைத்தையும் பயத்திலும் பதட்டத்திலும் வீராவின் காரிலேயே விட்டுவிட்டு வந்தது ஞாபகம் வர..
அது…அது வந்து…. அண்ணா என் ஃப்ரெண்ட் ரெஃபரன்ஸ்க்கு வேணும்னு அவ வீட்டுக்கு எடுத்துட்டு போய் இருக்கா நாளைக்கு கிளாசுக்கு வரும்போது கொண்டு வரேன்னு சொன்னா என்றால் அதித்தி.
சரிடா என்று அவள் தலையில் கை வைத்து அதித்தியின் தலையை கலைத்து விட்டான்.
அதித்தி வீராவுடன் காருக்குள் நடந்த எதையுமே தன் வீட்டில் சொல்லாமல் மறைத்து விட…
ஆனால் அவள் முகம் சரியில்லை… வாசலில் வரும் போதே அதித்தி அழுது கொண்டு வந்ததை கவனித்த இரு கண்கள் .
இதற்கு காரணமானவர்கள் யார் என்று தனக்கு தெரியும் என்பது போல அவனை வைத்துக் கொள்கிறேன் என்று கோபமாக தனக்குள் கர்ஜித்தது
EPISODE 241
ஹலோ பிரிஎண்ட்ஸ்
அதிதியை பார்த்துவிட்டு அவளை அடுத்து எங்கே எப்போது சந்திக்கலாம் என்று யோசித்தவன் நீண்ட நேரம் வெளியில் சுற்றிவிட்டு நேராக வீரா வீட்டிற்குள் நுழைய அங்கு அவனுக்காக காத்திருந்தான் விஷ்ணு. அவனை கண்டும் காணாதவன் போல வீரா கட்டினது செல்ல..
என்ன திமிர் பாத்தியா இவனுக்கு நைட் பன்னிரண்டு மணிக்கு மேல ஆகியும் இன்னும் நான் வீட்டுக்கு போகாம இவன் கிட்டே சிங் வாங்க வெயிட் பங்கிட்டு இருக்கேன் இவன் ஜாலியா ஊற சுத்திட்டு இவன் இஷ்டத்துக்கு வீட்டுக்கு வந்துட்டு போயிட்டு இருக்கான்.
அட அது கூட பரவாயில்லை என்னை பார்த்தும் பார்க்காதவன் போல இல்ல போறான் இவன். நான் என்ன பேயா. பிசாசா… கண்ணனுக்கு தெரியாம போறதுக்கு எல்லாம் என் நேரம் டா….
இன்னும் ஒரு ரெண்டு வருஷம் போகட்டும் என் அப்பனை அந்த அகாடெமியை விட்டு துரத்திட்டு நான் அதிகை எடுத்து நடத்துறேன். inga இவன் கூட மல்லுக்கு கட்டுறதுக்கு பேசாம நான் என் அப்பன் கூடவே மல்லுக்கு நீக்கலாம் போல இருக்கு என்று புலம்பியபடிய படி ஏறி வீராவின் அறைக்கு செல்ல…
உள்ளே வந்த விஷ்ணு வீராவை தேட. … பாத்ரூமில் இருந்து தண்ணீர் விழும் சத்தம் கேட்டது. அவன் குளித்துவிட்டு வரட்டும் என்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்த விஷ்ணு அசதியில் அப்படியே தூங்கிவிட்டான்.
குளித்து விட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்த வீரா விஷ்ணு சோபாவில் மல்லாந்து படுத்துக்க கொண்டு ஒரு காலை சோபாவில் சாயும் இடத்திற்கு மேலு மற்றொரு காலை தரையிலும் தொங்க போட்டுக் கொன்னுட பாப்பரப்பன் என்று தூங்கி கொண்டு இருக்க..
அவன் பாடுது இருந்த பொசிஷனை பார்த்து ஏற்கனவே கடுப்பில் இருந்த வீராவிற்கு மேலும் கோபம் வர… சோபாவில் இருந்த தலையணையை தூக்கி விஷ்ணுவின் மேல் வீச…அது சரியாக அவன் கால்களுக்கு நடுவில் போய் விழுந்தது.
என்னவோ பாறாங்கல்லை தூக்கி அவன் கால்களுக்கு நடுவில் போட்டதும் வழியில் துடிப்பவன் போல.. ஐயோ… அம்மா…என்று லாரிக் கொண்டு எழுந்தான் விஷ்ணு.
டேய் ரொம்ப சீன் போடாத டா… என்றவன் தான் கையெழுத்து போட வேண்டிய பைலை எடுத்துக் கொண்டு பெட்டிற்க்கு சென்று மறந்தவன் ஒவொரு பைலாக பார்த்து கையெழுத்து போடா ஆரம்பித்தான்.
எங்கே மீண்டும் தூங்கினால் மறுபடியும் வீராவிடம் அடி வாங்க நேருமோ என்று பாய்ந்த விஷ்ணு அமைதியாக சோபாவின் ஓரத்தில் அமர்ந்து தூங்கி வலிந்து கொண்டு இருந்தான்.
அனைத்து பைல்களையும் சரி பார்த்துவிட்டு நிமிர விஷ்ணு அமர்ந்தபடியே தூங்கி வழிந்தபடி இருக்க தன் கையில் இருந்த பைலை தூக்கி எறிய…
பதறி அடித்துக் கொண்டு எழுந்த விஷ்ணு கண்களை தேய்த்துக்கொண்டே வீராவை பார்க்க… அவன் குளித்துவிட்டு ஈர டோவெளுடனே அப்படியே மெத்தையில் படுத்து விட்டான்.
சத்தமில்லாமல் பாவைகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான் விஷ்ணு.
விஷ்ணு அரைக்க கதவை சற்றும் வரை அமைதியாக படுத்து இருந்த வீரா வேகமாக எழுந்து போல்சனிக்கு வந்தவன் விஷ்ணு காரை எடுத்துக் கொண்டு தன் வீடு கட்டை தாண்டும் வரை நின்று பார்த்துக் கொண்டு இருந்த வீரா.
அவன் சென்றதும் உள்லே வந்து உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தவன் தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
நேராக காரை அதிதி வீட்டிற்கு முன் வந்து நிறுத்தியவன் வேகமாக காரில் இருந்து இறங்கி தன்னை யாரும் பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டபடி குருவின் வீடு சுவரை எரிக் குதித்தவன் அதிதியின் ரூம் எறியவன்
அவள் பால்கனியில் ஏறியவன் கதவு வழியாக அதிதி ரூமிற்குள் பார்க்க.. அவள் வீராவிற்கு முதுகு காட்டி படுத்து இருந்தால்.
சத்தம் இல்லாமல் உள்ளே தாள் இடப்பட்டு இருந்த பால்கனி கதவை லாவகமாக திறந்து கொண்டு உள்ளே வந்தவன் நேராக சென்று அதிதியின் அருகில் மெத்தையில் படுத்துக் கொண்டான்.
அவளை தொந்தரவு செய்யாமல் அதிதியின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த வீரா, ஏன் ட..என்னோட தூக்கத்தை கெடுத்துட்டு நீ இங்கே நிம்மதியா தூங்குறியா இரு ட உன்னை தூங்க விட்டால் தானே என்று மனதிற்குள் அமைதியாக தூங்கி கொண்டு இருந்த திதியை பார்த்து ரசித்தவாறே அவளை திட்டிக் கொண்டு இருந்தான்.
கண்கள் மூடி சாந்தமாக படுத்து இருந்த அதிதியை பார்த்தவன் அவள் நெற்றியை தாண்டி விழுந்து இருந்த ஒற்றை முடி அவள் அழகை மறைத்துவிடுவது போல அந்த முடியை புறம் தள்ளியவன். அவள் வளைந்து இருந்த புருவத்தை தன் விறல் கொண்டு வரைந்து பார்த்தான்.
அவன் விரல் அவன் புருவத்தில் வருடிக் கொண்டு இருக்க… அந்த குறுகுறுப்பில் அவள் புருவம் சுருக்கினால்.
உடனே தன் விரலை பின்னுக்கு இழுக்க konda வீரா அவள் அணிந்து இருந்த வைர மூக்குத்தியில் வந்து பதிந்தது.
அதை லேசாக சுண்டி விட்டவன் அப்படியே கீழே வர… அவள் சிவந்திகா உதடும் அதன்மேல் irundha மாசமும் அவன் கண்ணை பறிக்க… அவள் கீழ் உதட்டை பிடித்து இழுத்தவன் இதை இப்போதே கடித்து சாப்பிடணும் போல இருக்கு டி தி…. என்றவன் அவள் உதடு நோக்கி தன்னை கடுப்பு padutha முடியாமல் குனிய…
அவ்வளவு நேரம் அமைதியாக தூங்கி கொண்டு இருந்த அதிதி வீராசாவின் குரல் கேட்டதும்ப்பட்டன தன் கண்களை திறந்து கொண்டு தன் எதிரே மிக nerukamaga படுத்து இருக்கும் வீராவை பார்த்து தூக்கி வாரிப் போடா… வாரி சுருட்டிக் கொண்டு கட்டிலில் இருந்து எழுந்து நின்றாள்.
அவள் அருகில் படுத்து இருந்தவன் எழுந்துட்டியா என்று கெடுக்க கொண்டே எழுந்து அவளிடம் வர..
வீரா அவள் அருகில் வருவதை பார்த்ததும் அதிதி வேகமாக பின்னல் நகர..
வீராவும் அதே வேகத்துடன் ஆவலுடன் சென்றவன் அவள் சுவற்றில் மோதி நின்றதும் அவள் உடல் உரசும் தூரத்தில் வந்து நின்று கேபிரான் வீரா.
கொண்டே..
நீ…நீ… நீங்க என் ரூமுக்குள்ள எஎப்படி வந்தீங்க… என்றால்.
எப்படியோ வந்தேன் நீ கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல நான் இவ்வளவு ரிஸ்க் எடுத்து உன் வீடு தேடி நான் வரலை என்றான்.
அப்பறோம் ஏன் வந்தீங்க என்றால் எழும்பாத குறளில்.
நான் ஈவினிங் உன்கிட்டே கேட்டேனே என்னை பார்த்து ஏன் பயப்படுறேன்னு கேட்டேனே நீ என்ன பதில் SOLLA போறேன்னு கேட்டுட்டு வரலாம்னு தான் வந்தேன் என்றான் வீரா.
அடப்பாவி இதை கேட்கவா என் வீடு ஏரி வந்தான் என்று மின்ட் வாய்ஸில் பேசிக் கொண்டவள்.
நீங்க அடுத்தம்முறை என்னை பார்க்கும்போது தான் கேக்குறேன்னு சொன்னிங்க என்றால் பயந்துகொண்டே.
அதுதான் அடுத்த முறை வந்திருச்சே ..நான் ENNA சொன்னேன் உன்னை ADUTHA முறை எப்போ பார்ப்பேனோ அப்போ எனக்கு பதில் சொல்லணும்னு சொன்னேன் இல்லையா. அதுதான் என்னை நீ இப்போ பார்த்துட்டியே சொல்லு என்றான் திமிராக.
தன் கையை அவனிடம் இருந்து கஷ்டப்பட்டு பிரித்தவள் அவனிடம் இருந்து சில ஆதி தூரம் நகர்ந்து நின்றவள். நான் எங்கே இவனை சந்திச்சேன் இவன் தான் என் வீடு தேடி வந்து இருக்கான் என்று நினைத்துக் கொண்டு இருக்க..
தான் நெருங்கும் போது எல்லாம் தன்னை இழுக்கும் காந்தம் போல அதிதியின் அருகில் பொய் அவளை ஒட்டிக் கொண்டு வீரா திடீர் என்று மீண்டும் நெருங்கி வர…
அவள் கைகள் இரண்டையும் தன் முகத்திற்கு நேராக தூக்கி என்னவோ வீரா அடிக்க வருபவன் போலவும் அவனிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ளவதற்காக தன் கைகளை உயர்த்தி நிற்பவள் போலவும் அதிதி நின்று இருக்க..
அதை பார்த்து சிரித்த வீரா அவள் கையை பிடித்து தன் அருகில் இழுக்க அவன் மீது மோதி தடுமாறிய படி அதிதி நின்றாள்.
ENNA அப்படி பாக்குறே சொல்லு என்றான்.
என்ன சொல்லணும் என்றால் அதிதி.
என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லு என்றான் வீரா.
அவனை அதிர்ச்சியாக பார்த்தவள் மருந்து விழிக்க..
அவள் முகபாவனைக்கு ஏற்ப அவள் புருவங்கள் வழிவதை ரசித்தவன் அவன் கன்னத்தை பிடித்து சொல்லு என்னை பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுற என்றான் வீரா சற்று கோபமாக.
அது…அது வந்து நீங்க ரொம்ப கேட்டவர் உங்களை பார்த்தாலே எனக்கு பயந்து வருது என்றால்.
என்ன!!! என்று அதிர்ச்சியானவன்.
நான் கெட்டவன்னு உனக்கு எப்படி தெரியும் அப்படி யாரு என்னை கெட்டவங்கன்னு சொன்னாங்க endraan .
யாரும் சொல்லலை நானே பார்த்தேன் என்றால் அதிதி.
ஓஹோ…இந்த பச்சை கண்ணை வெச்சு நான் கெட்டவன்னு நீ பார்த்து தெரிஞ்சுகிட்டியா என்றான் கோபமாக.
அவள் எதுவும் பேசாமல் அவள் கன்னத்தை பிடித்து போயிருந்த கையை எடுக்க முயற்சிக்க..
தன்னிடம் இருந்து நழுவி ஓடுவதிலேயே இவள் குறியாக இருக்கிறாளே என்று எரிச்சல் ஆனவன்.
எங்கே எப்போ நான் கெட்டவனா உன் கண்ணனுக்கு மட்டும் தெரிஞ்சேன் சொல்லு என்றான் அதே எரிச்சலோடு வீரா.
அவள் கன்னத்தில் வீராவின் கை அழுத்தம் கூட்டிக் கொண்டே போக… அவளுக்கு வலித்தது.
வலியில் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழியவே அதை பார்த்ததும் தன் பிடியை தளர்த்தி சொல்லு டி… நான்தான் கேட்கிறேன் இல்ல சொல்லு என்றான் வீரா சற்று அதட்டலாக.
அவன் அதட்டியதில் அதிதியின் உடல் பயத்தில் நடுங்க ஆரம்பித்தது. அதை பார்த்தவனுக்கு என்ன இவ இதுக்கே நடுங்க ஆரம்பிச்சுட்டா என்று புரியாமல் அவளை பார்த்தான்..
அதிதி அழுத படியே ஒரு மூணு வருசத்துக்கு முன்ன நான் என்னோட பிரிஎண்ட் வீட்டுக்கு அவளை பார்க்க போய் இருந்தேன்.
அங்கே நீங்க வந்தீங்க என்றவள் அன்று நடந்த சம்பவத்தை வீராவிடம் விவரிக்க ஆரம்பித்தாள்.
தன் தோழி ராஜி வீட்டுக்கு சென்று இருந்தால் அதிதி அவளை கண்டதும் ராஜி சென்று அதிதியை வீட்டிற்குள் அழைத்து சென்று தன் அண்ணா அம்மா அப்பாவிடம் அறிமுகம் செய்தவள்.
அவளை அழைத்துக் கொண்டு மேலே இருக்கும் தன அறைக்கு படிக்க கூட்டி சென்றால் இருவரும் தங்களை அறையில் வரப்போகும் செமெஸ்டருக்காக படித்துக் கொண்டு இருக்க..
அப்போது திடீர் என்று கீழே இருந்து ராஜியின் அம்மா அலறும் சத்தம் கேட்டது. ராஜியும், அதிதியும் அலறி அடித்துக் கொண்டு வந்து மடியில் இருந்து எட்டி பார்க்க…
அங்கே வீரா ராஜியின் அண்ணன் குமாரை போட்டு அடித்துக் கொண்டு இருந்தான்.
அதை பார்த்ததும் ராஜிக்கும் அதித்திக்கும் பயம் பிடித்துவிட கீழே வராமல் இருவரும் மாடியிலேயே நின்றுவிட்டனர்.
குமாரின் அம்மா வீராவின் கால்களில் விழுந்து எவ்வளவோ கெஞ்சியும் கூட வீரா அவனை விடுவதாக இல்லை.
ஒரு கட்டத்தில் ராஜியின் அண்ணன் வீரா அடித்ததில் மயக்கம் போட்டு விழுந்து விட…
அப்போதும் வீரா அவனை விடாமல் அங்கிருந்து தர தர என்று இழுத்து கொண்டு போய் காரில் போட்டவன் அங்கிருந்து கிளம்பி சென்றான் .
அதற்கு மேலும் அதிதி அங்கே இருக்க வென்ற என்று சொல்லி ராஜியின் அம்மா அதிதியை அனுப்பி வைத்துவிட்டார் .
அன்று தான் நான் ராஜியை கடைசியாக பார்த்தது அதன் பிறகு அவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்ன செய்கிரார்கள் என்று இன்று வரை எனக்கு தெரியாது.
நீங்கள் அவள் அண்ணன் குமாரை அடித்ததினால் தான் அவர்கள் எல்லாம் இந்த ஊரை விட்டே போய்விட்டார்கள் என்றால் அதிதி.
அவள் சொல்வதை எல்லாம் முழுவதும் கேட்டவன் யாரை பற்றி கூறுகிறாள் என்று யோசித்தவன்,.
அதிதியை பார்த்து உன்னோட பிரிஎண்ட் வீடு எங்கே இருக்கு என்றான் .
அவள் இடத்தை சொல்லவும் எப்போ நடந்தது அவள் யார் அவள் அண்ணன் பெயர் என்ன என்று அத்தனையும் கேட்டு தெரிந்து கொண்ட வன் அதிதி யாரை சொல்கிறாள் என்று யோசித்தவனுக்கு சட்டென்று பிடிபட்டது.
அவள் சொன்னவனின் அண்ணன் வீராவின் நண்பனின் தங்கையை தவறாக வீடியோ எடுத்து அதை நெட்டில் விட்டு இருந்தான். அது தெரிந்து அந்த பெண் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக் கொள்ள…
அந்த பெண் ஏன் இறந்தால் என்று அவள் வீட்டில் காரணம் தெரியாமல் அனைவரும் குழம்பி பொய் இருக்க….
யார் காரணம் என்று வீராவும் அந்த பெண்ணின் அண்ணனும் சேர்ந்து அவள் உடமைகளில் இதற்க்கு காரணம் யார் என்று தேடினர்கள்.
அப்போது அவள் எழுதி வைத்த டைரியில் ராஜியின் அண்ணன் குமார் அவளை மிரட்ட ஆரம்பித்ததில் எல்லாம் எழுதி இருந்தாள்.இதை padithathum வீராவிற்கு கோபம் போத்துக் கொண்டு வந்தது.அவனை வீடு புகுந்து தூக்கி அடித்து போலீசில் ஒப்படைத்து இருந்தான்.
அதை தான் அதிதி தவறாக புரிந்து வைத்துக் கொண்டு வீராவை கெட்டவனாக இவ்வளவு நாளும் தவறாக புரிந்து வைத்து இருக்கிறாள்.
அதை யோசித்துக் கொண்டே பொய் அவள் பெட்டில் அமர்ந்தவன். தான் எஹற்காக அவள் தோழியின் அண்ணனை அடித்தேன் என்று அதிதியிடம் சொல்லி விடலாமா என்று நினைத்தான்.
ஏன் எதர்க்qகு என்று விபரம் தெரியாமலேயே தன்னை கண் மூடி தனமாக கெட்டவன் போல அவள் மனதில் இத்தனை நாளும் சித்தரித்து இருபவளிடம் போய் தன்னிலை விளக்கம் கூற வீராவின் மனது இடம் கொடுக்க வில்லை.
தவிர அதிதி தன்னை பார்க்கும்போது எல்லாம் இப்படி பயந்து போய் பேசுவது அவனுக்கு பிடித்திருந்தது.
அது அவளின் பால் அவனை ஈர்க்க தான் செய்தது என்று அவனுக்கு தெரிந்தும் அதை கட்டுப் படுத்த முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான்.
தன்னிடம் பயந்தபடி சுவரோடு சுவராக பள்ளி போல் ஒட்டி நின்று இருக்கும் அதிதியை பார்த்தவன்.
லேசாக சிரித்தபடி எழுந்து அவள் அருகில் வந்து இருபக்கமும் நகராமல் இருக்க கையை வைத்து அணை போட்டவன்.
நான் அவனை அடிச்சதுனால நீ என்னை பார்த்து பயந்து நடுங்குறியா என்றான் வீரா.
அதிதி எதுவும் பேசாமல் தன் பச்சை கண்ணை உருட்டி உருட்டி அவனை பார்க்க….
அவள் தன் தைரியத்தை ஒன்று திரட்டி நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய காரணம் தான் இப்போ உங்களுக்கு தெரிஞ்சிருச்சு இல்ல. அப்போ நீங்க இங்கே இருந்து என்று சொல்லி பால்கனி கதவை காட்ட…
என்னை வெளியே போக சொல்றியா என்றான் வீரா கோபமாக.
pinne உன்னை அங்கேயேவா என் அறையில் irukka சொல்வங்களை என்று மனதிற்குள் பேசிகொண்டவள் அவனை பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.
தன்னை வெளியில் போக சொன்னவளை பார்த்து கோபம் அதிகம் ஆக மூச்சு எடுத்தவன் அவள் முகத்தை பிடித்து நான் இங்கே இருந்து போகலையின்னா என்ன செய்வே என்றான்.
அவள் எங்கே சொன்னது போல இங்கேயே இருந்து விடுவானோ என்று பயந்தவள் நீங்க…நீங்க இப்போ போகலையின்னா நான் என் அம்மாவை கூப்பிடுவேன் என்றால் பயந்து கொண்டே…
நீ ஏன் கூப்பிடுறே இரு நானே என் பிரியா அத்தையை கூப்பிடுறேன் என்று சொன்னவன் அதிதியின் வாசல் கதவை திறந்து கொண்டு அதை… என்று சத்தமாக அழைத்தபடி வெளியில் சென்றான்.
EPISODE 242
ஹலோ பிரிஎண்ட்ஸ
தன்னை வெளியில் போக சொன்னவளை பார்த்து கோபம் அதிகம் ஆக மூச்சு எடுத்தவன் அவள் முகத்தை பிடித்து நான் இங்கே இருந்து போகலையின்னா என்ன செய்வே என்றான்.
அவள் எங்கே சொன்னது போல இங்கேயே இருந்து விடுவானோ என்று பயந்தவள் நீங்க…நீங்க இப்போ போகலையின்னா நான் என் அம்மாவை கூப்பிடுவேன் என்றால் பயந்து கொண்டே…
நீ ஏன் கூப்பிடுறே இரு நானே என் பிரியா அத்தையை கூப்பிடுறேன் என்று சொன்னவன் அதிதியின் வாசல் கதவை திறந்து கொண்டு அத்தை … என்று சத்தமாக அழைத்தபடி வெளியில் செல்ல போனவரின் கையை பிடித்து உள்ளே இழுத்து தன் அறைக்கதவை சாற்றியவளை பார்த்து மெலிதாக புன்னகைத்தவன்.
அவள் கதவை சாற்றிவிட்டு திரும்ப.. வீரா வேண்டும் என்றே வெளியில் செல்ல போவது போல பாவனை செய்தான்.
அயோ இவனோட பெரும் இம்சையை போய்டுச்சு என்று சலித்துக்கொண்டு கதவுக்கு அருகில் செல்ல போனவனை வலுக்கட்டாயமாக இழுத்து அவனை பால்கனி கதவு கதவு வழியாக வெளியே தள்ளிக் கொண்டு சென்றால்.
அவன் இருக்கும் திடகாத்திரமான உடலுக்கு அவளாள் எப்படி இந்த் மலையை நகர்த்திக் கொண்டு சென்று இருக்க முடியும். அவன் தான் போனால் போகட்டும் என்று அவளுக்கு சற்று இசைந்து போனான்.
பால்கனிக்கு தள்ளி கதைவடைக்க போனவள் கையை பிடித்தவான் மற்றொரு கையால் அவள் சாத்த இருந்த கதவை பிடித்துக் கொண்டு அவளை பார்க்க…
அதிதி கெஞ்சும் பார்வையுடன் ப்ளீஸ் தயவு செய்து இங்கே இருந்து போங்க யாரவது வந்துட போறாங்க ன்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அவள் அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்டது.
அதை கேட்டதும் அதிதியின் இதயமே நின்றுவிடும் போல ஆகிவிட்டது. அதிச்சியில் கதவை பார்த்துக் கொண்டு அதிதி நிற்க… அதி…. என்று ப்ரியாவின் குரல் கேட்டது.
ஐயோ !!! அம்மா வந்துட்டாங்க. ..என்று பயந்து பொய் வீராவை பார்க்க… அவள் பயந்து நடுங்குவதை ரசித்தவன் உடனே தன் முகத்தை மாற்றிக் கொண்டு
அட நான் ஒரு தடவை தான் கூப்பிட்டேன் அதுக்குள்ள அத்தைக்கு கேட்டிருச்சா தள்ளு நான் போய் கதவை திறக்குறேன் என்று அவளை தாண்டி வீரா செல்ல போக..
அவன் மார்பில் கைவைத்து தள்ள ம்முடியாமல் தள்ளி வெளியே நிற்க வைத்தவள் ப்ளீஸ் தயவு செய்து போங்க…அம்மா உங்களையும் என்னையும் சேர்த்து வைத்து பாத்தா அவ்ளோதான் என்று அவனிடம் கெஞ்சினாள்.
சரி உன்னை பார்த்தாலும் பாவமா தான் இருக்கு. ஆனாலும் என்னை கெட்டவன்னு சொல்லிட்டா அப்போ அதுக்கு எதாவது நான் செய்துட்டு போகணுமே என்று நினைத்தவன். அபூ நான் இங்கே இருந்து போகணும்னா ஒரு கண்டிஷன் என்றான் வீரா.
அவளுக்கு இருந்த அவசரத்தில் அவன் inge இருந்து வெளியே போனால் சரி ன்று நினைத்தவள் என்னனுன் solunga சீக்கிரம் என்று கதவை பார்க்க..ப்ரியா விடாமலே கதவை தட்டிக் கொண்டு இருந்தால்.
எனக்கு எப்போ எல்லாம் தோணுதோ அப்போ எல்லாம் நான் உனக்கு கால் பண்ணுவேன் நீ எங்கே இருந்தாலும் நான் solra இடத்துக்கு என்னை பார்க்க வரணும் சரியா என்றான் வீரா.
அவன் சொன்னதும் enna எது என்று யோசிக்காமல் சரி என்று தலையை ஆட்டினாள் அதிதி.
பச்சை கிளி நான் சிக்கிய வலையில் மாட்டிக்கிச்சு…என்று நினைத்தவன் சரி நான் அப்போ கிளம்பறேன் என்று சொல்லிவிட்டு திரும்பியவன் அப்படியே நிற்க..
இவன் enna ஒரு வேலையும் முழுசா seiya மாட்டானா… கிளம்புறேன்னு சொன்ன உடனே கிளம்ப இன்னும் inge மின்னணு என் உயிரை வாங்கிட்டு இருக்கானே என்று நினைத்துக் கொண்டே இப்போ என்ன என்பது போல பாவமாக அவனை பார்க்க..
அவள் புறம் சட்டென்று திரும்பிய வீரா அவள் கையை பிடித்து தன் அருகில் இழுத்தவன் அதிதியின் இதழில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்து விட்டு அங்கிருந்து கீழே குதித்து காம்பௌண்ட் சுவர் ஏறி எப்படி வந்தானோ அதே வழியில் சென்றான்.
அவன் முத்தம் கொடுத்ததில் adhirchiyaana திதி கண்களில் கண்ணீரோடு கடவுக்கே என்னை ஏன் இவன் கிட்டே மாட்டி விடுறே என்னை இவன் kite இருந்து எப்படியாவது காப்பாற்று என்று நினைத்தவள் அவன் சென்றுவிட்டான் என்று உறுதி படுத்திக் கொண்டு கண்களை துடைத்தவள் வேகமாக வந்து தன் அரைக்க கதவை திறக்க…
ப்ரியா அதிதியின் அறைக்க கதவை தட்டிப் பார்த்துவிட்டு அதிதி நன்றாக தூங்கிவிட்டாள் போல என்று செல்ல போக…அதிதி சரியாக கதவை திறக்கவும் சரியாக இருந்தது.
அதிதி கதவை திறந்ததும் பிரியா அவள் முகத்தை பார்க்க ஏதோ சரி இல்லை என்று தோன்றியது. அதிதி என்னை கூப்பிட்டியா நீ konja நேரத்துக்கு முன்னே எண்று கேட்டல் பிரியா.
இல்லையே மா..நான் நீ கதவு தட்டும் சத்தம் கேட்டு தன கண்முழிச்சேன் நான் கூப்பிடலையே என்றவள் ஒருவேளை அண்ணங்க யாரும் உன்னை கூப்பிட்டு இருப்பாங்களோ என்னவோ என்றால் அதிதி.
இல்லையே நான் அவங்க ரூமை தாண்டி தான் வந்தேன் ரெண்டு பெரும் தூங்குறாங்க போல இருக்கு என்றால் ப்ரியா.
சரி மா ஏதாவது என்கிட்டே சொல்லனுமா எனக்கு தூக்கம் வருது என்று அதிதி தூக்கம் வருவது போல பாவனை செய்ய…
சரி சரி ஒன்னும் இல்லை நீ என்னை கூப்பிட்டது போல இருந்துச்சு அதான் நான் உன் ரூமுக்கு வந்தேன். நீ பொய் தூங்கு என்றவள் அதிதி முகத்தையே பார்த்தவள் அங்கிருந்து தன் அறைக்கு சென்றால்.
ப்ரியாவை அனுப்பி வைத்துவிட்டு அதிதி கதவை சுற்றிவிட்டு வந்து மெத்தையில் பொத்தென்று விழுந்தவள் சற்று முன்பு வீரா அவளிடம் nadandhu கொண்டது நினைவுக்கு வர…
யாரை தன் வாழ்நாளில் திரும்ப பார்க்க வேண்டாம் என்று நினைத்தேனோ அவனே வம்படியாக தன்னை வாட்நஹு தொந்தரவு செய்வதை நினைத்து நொந்தது போனவள் அடுத்த முறை அவனை பார்க்கையில் தன்னை சந்திப்பதை இதோடு நிறுத்திக் கொள்ள சொல்ல வேண்டும் என்று நினைத்தபடியே வேறு சில யோசண்ய்களுடன் தூங்கிப் போனால்.
அதிதியை பார்த்துவிட்டு யோசனையோடு வாட்நஹு கட்டிலில் amarntha ப்ரியாவை பார்த்து குரு அவள் தோளில் கைவைத்து திருப்ப…
ப்ரியாவின் கண்கள் கலங்கி இருந்தது அதை பார்த்த குரு, ஏய் ப்ரியா என்ன ஆச்சு ஏன் உன் கண்ணு கலங்கி இருக்கு என்று பதறினான்.
இதனை வருடம் ஆகியும் தான் சிறிது சுணங்கினாலும் பதறும் தன கணவனின் போலவே தன் மகளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைய வேண்டுமே என்று மனதில் நினைத்தவள்.
ஏங்க நம்ம அதிதி ரெண்டு மூணு நாளாவே சரி இல்லைங்க எதையோ என் கிட்டேயே இருந்து மறைக்குறாங்க என்னனு தான் எனக்கு புரியலை என்றால் priyaa கலக்கமாக.
ஏன் ப்ரியா என்ன ஆச்சு அவளுக்கு எதுவும் உடம்பு சரி இல்லையா இரு நன் பொய் என்னனு கெடுயூட் வரேன் என்று சொல்லி குரு செல்ல போக..
அவன் கையை பிடித்து நிறுத்திய ப்ரியா எங்க அதெல்லாம் ஒன்னும் இல்லை அவ நல்ல தான் இருக்க என்றால் பிரியா.
ஏன் டி.. இப்போ தான் அவ சரி இல்லையான்னு சொன்ன அதுக்குள்ள நல்ல இருக்கான்னு சொல்ற என்றான் குரு புரியாமல்.
அது ஒன்னும் இல்லைங்க அதிதிக்கு கல்யாண வயசு வந்திருச்சு அவ என்ன சேரா எது செய்ரான்னு நமக்கு முழுசா தேறியது illainga..endha நேரத்துல என்ன நடக்கும்னு வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்க முடியுமா என்றவள்.
குரு நான் ஒரு விஷயம் உன்கிட்டே சொல்லுவேன் நீ கோபப்படாம நான் சொல்றதை கொஞ்சம் பொருமையா கேக்குறியா என்றால் ப்ரியா.
என்ன டி ரூமுக்குள்ள வந்ததுல இருந்து பீடிகை எல்லாம் பலமா இருக்கு என்றான் குரு.
நம்ம நகை அளிக்க இருக்காங்கல்ல சென்றால் ப்ரியா அம்மா ஊர்ல உன்வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டுல irukkavanga தானே நாம் உனக்கு கல்யாணம் ஆனா புதுசுல ஒர்ருக்கு போன அப்போ அவங்க கூட நம்ம எல்லாரையும் கவனிச்சுக்கிட்டாங்களே அவங்க தானே தின்றான் குரு.
ஆமாங்க அவங்களே தான் என்றால் ப்ரியா.
சரி இப்போ அவங்களுக்கு என்ன என்றான் குரு.
இல்லைங்க… போன் வாரம் கூட நங்கை அக்கா எனக்கு போன் பண்ணி இருந்தாங்க என்றால்.
சரி அதுக்கு என்ன இப்போ எதுவும் சொன்னார்களா அவங்க என்றான் குரு புரியாமல்.
இல்ல குரு என்று சொல்லி அவன் சட்டை பட்டனை பிடித்து தன் விரலால் விளையாடிக் கொண்டே அது வந்து குரு நங்கை அக்காவோட பையன் முகில் இருக்கான் இல்லா என்றால் அம்மா அவனுக்கு enna இப்போ அவன் நல்ல படிச்சு யூ எஸ் ல செட்டில் ஆகிட்டான் அவனுக்கு என்ன இப்போ என்றான் குரு.
தன் விரலை பட்டனில் இருந்து அப்படியே மேலே உயர்த்தி அவன் மார்பில் இருந்த முடியில் தன் விரலை படர விட்டவள் அது ஒன்னும் இல்லை குரு…நங்கை அக்காவுடைய பையன் முகிலுக்கு நம்ம பொண்ணு அதிதியை கல்யாணம் பண்ணி தர சொல்லி கேக்குறாங்க நான் உன்கிட்டே கேட்டு சொல்றேன்னு சொல்லிருக்கேன்.
pesaama namma பொண்ணை முகிலுக்கே கல்யாணம் பண்ணி வெச்சுட்டா என்ன என்று கேட்டல் பிரியா.
அவன் மார்பில் கோலம் வரைவதை ப்ரியா நெய்த்தாமல் குருவை பார்க்க…என்கிட்டே இப்படி வந்து கேட்டே எல்லா காரியத்தையும் நீ சாதிச்சிடுறே நான் வேண்டாம்னு sonna மட்டும் நீ விடவா போரே உன் இshட்டம் தான் என் இshட்டமும் என்ற குரு எதுக்கும் ஆதித்திக்கிட்டே ஒரு வார்த்தை கேட்டுக்கோ என்றான் கரூர்.
சரிங்க அப்போ காலையில் எழுந்ததும் முதல் வேலையா நம்ம பசங்களை கூப்பிட்து விஷத்தை சொல்லி எல்லாரும் என்ன நினைக்கறங்கனு கேட்டுடறேன் என்றால் ப்ரியா.
சரி உன் இஷ்டம் தான் என்றான் குரு.
சரிங்க என்று சொல்லி அவன் கன்னத்தில் சந்தோசத்தில் பிரியா முத்தமிட்டு விட்டு படுக்க போக..
ஏய்.. எங்கே.. டி..தூங்க போறே சும்மா இருந்தவனை என்னை நோண்டி விட்டுட்டு இப்போ எதுவும் தெரியாதவை போல பொய் தூங்கலாம்னுன் பாக்கறியா என்றவன். ப்ரியாவை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டான்.
அச்சோ… குரு என்ன இது பசங்க எல்லாம் இவ்வளவு பெருசான பிறகு இது எல்லாம் நமக்கு முக்கியமா என்றால் வெட்கபட்டுக் கொண்டே.
பசங்க பெருசான என்ன இல்ல நமக்கு பேரன் பேத்தி பிறந்தா என்ன ப்ரியா உனக்கும் எனக்கும் காதல் இருக்குற வரைக்கும் நீயும் நானும்நல்ல ஆரோக்கியத்தோட இருக்க வரைக்கும்.
நமக்கு எப்போ தோணுதோ அப்போசந்தோசமா இருக்குறதுல எந்த தப்பும் இல்லை டி என் பட்டுக்குட்டி என்று அவள் மூக்கை கிளியின் நொடியும் தாமதிக்காது பெட் லைட்டை ஆப் செய்துவிட்டு அவளை மெத்தையில் தள்ளி அவள் மேல் படர்ந்தான்.
@@@@@@@@@@@@@@
காலை எழுந்து வினு பெட் காபி குடித்துவிட்டு தனது ஜிம்மில் ஒர்க் அவுட் முடித்துவிட்டு பிரெஷ் ஆகிவிட்ட தன்னுடைய ஸ்டூடியோவிற்கு செல்ல கீழே வர…
டைனிங் டேபிளில் அமர்ந்து மீனு, செல்வி, சிரா மீவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க…
ஹாய் பியூடிஸ்… என்று அளித்தவன் அவர்களுடன் வந்து தங்கும் ஒரு பிளாட்டை எடுத்து வைத்தவன் இன்னிக்கு என்ன ஸ்பெஷல் மாம் என்றான்.
உனக்கு பிடிச்ச ஐட்டம் தான் வினு பழைய சாப்பாடு, மோர்மிளகாய் அண்ட் avicha மீன் செய்து வெச்சிருக்கேன் என்றால் மீனு.
ஒத் வாவ் மாம்.. சூப்பர் ஒன்னு வீக் ஆகிடுச்சு இதை எல்லாம் நான் சாப்பிட்டு என்றான் வினு.
ஒன்னு வீக் தானே வினு சாப்பிடலை அப்படி enge பிடிச்ச இந்த காம்பினேஷனை நாங்க சொல்லும்போது எல்லாம் சாப்பிடாம மாடலிங் வந்த பிறகு இதை நிறைய எடுத்துகிற unoda போவ்ட் ஸ்டைலே கொஞ்சம் கொஞ்சமா மாறிடுச்சு என்றால் மீனு.
அதுக்கு எல்லாம் ஒரு காரணம் இருக்கு மாம் சீக்கிரம் கொடுங்க எனக்கு செம்ம பசியா இருக்கு என்றான் வினு.
மீனு அவன் சாப்பிடும் உணவுகளை அவனுக்கு பரிமாற…
ஏன் டா வினு உன்னை மாடலா இருக்கவங்க எல்லாம் நல்லா பிசா, பண்ணு இதுன்னு நிறைய சாப்பிடுவாங்கனு கேள்வி பட்டு இருக்கேன் ஆனா நீ என்னடா இது காட்டுவாசிங்க கிடைச்சதை சாப்பிடுற மாதிரி காலையில பழைய சாப்பாடு தனியா சாப்பாடு அப்பறோம் ஏழுமணிக்கு மேல எதுவும் சாப்பிடுறதில்லை என்றார் செல்வி.
பாடி நீ சொல்ற போவ்ட் எல்லாம் ஜங்க் ஐட்டம்ஸ் அது எல்லாம் சாப்பிட்டஇப்போ வேணா நல்ல இருக்க மாதிரி தோணலாம் ஆனால் அது எல்லாம் நான் உங்களை மாதிரி வயசான பிறகு என்னோட லைப்ஏ, மாத்திரம். எனக்கும் டயபெடீஸ், அது இதுன்னு வந்து என் உடம்பையும் கெடுதிரும்.
ஆனா நான் சாப்பிடுற இந்த மாதிரி ஹெல்த்தியான சாப்பாடு எல்லாம் தான் என்னை உங்களை மாதிரி ஆனா பிறகும் இளமையா வெச்சுக்க உதவும் பாடி என்றவன் சாப்பிட ஆரம்பிக்க..
நீ சொல்றதும் சரிதான் வினு அதனால தான் நாங்களும் இப்போல்லாம் நீ sapidura மாதிரி சபடையே சாப்பிடுறோம். முதல்ல கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு அனால் இப்போ பழகிருச்சு உடம்புக்கு எந்த தொந்தரவும் இப்போ adhigama வராது இல்லை என்ற சிரா.
அனைவரும் பேசி சாப்பிட்டுக் கொண்டு இருக்க…
வாசலில் இருந்தே மீனு…மீனு… என்று குரல் கேட்க…
சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் வாசலை திரும்பி பார்த்து அது வாமினியின் குரல் தான் என்று புரிந்து வந்துட்டடா உன்னோட செல்ல அதை என்று மீனு எழுந்து வாசலுக்கு செல்ல.. ஆவலுடன் செல்வியும் ஷிராவும் சென்றனர்.
அவசரமாக சாப்பிட்டு முடித்த வினு வாமினியை காண வேகமாக எழுந்து ஹாலுக்கு வந்தவன் அங்கே வாமினியுடன் அவள் மகள் ஜியா அமர்ந்து இருபதை பார்த்ததும் சிரித்த முகமாக வந்தவானின் முகம் ஜியாவை பார்த்ததும் அப்படியே மாறி முகம் இறுகி விட்டது.
தன் நடையின் வேகத்தை அப்டியே குறைத்துக் கொண்டவன் ஜியாவை திரும்பியும் பார்க்காமல் neraaga வமினியிடம் வந்தவன் என்ன டார்லிங் இப்போதான் வீட்டுக்கு vara கண்ணு தெரிஞ்சுதா என்றான்.
என்ன டா வினு பண்றது இவளுக்கு இந்த வருஷம் தான் பைனல் இயர் அதனால ஜியா கூடவே இருக்க vendiyadhaa போய்டுச்சு என்று than ருகில் அமர்ந்து இருந்த ஜியாவை பார்த்து சொன்னால் வாமினி.
ஜியாவை பற்றி பேசியுதும் அதற்கு மேல் வினு எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
அவன் தன் பெயரை சொன்னதும் அமைதியவததை பார்த்ததும் இங்கே வருகிறேன் என்று வாமினி சொன்னதும் படிப்பதை எல்லாம் விட்டுவிட்டு inge வந்தது தவறோ என்று கூட அவளுக்கு தோன்றியது.
வாமினி அவள் பாட்டுக்கு பேச ஆரம்பித்தாள். நான் அப்போவே சொன்னே மீனு iva கிட்டே இந்த டாக்டர் படிப்பு நமக்கு வேணாம் romba ரிஸ்க் எடுத்து படிக்கணும். நீ வேற எதுவும் எடுத்து படின்னு நான் சொல்றதை இவளும் இவை அப்பாவும் என்னிக்கு கேட்டு இருகாங்க.
இவளை விட ரெண்டு வயசு சின்னவ நம்ம யாரா அவளே படிப்பை முடிச்சுட்டு வந்துட்டா இவை இன்னும் காலேஜ் போயிடு இருக்கா.
இவை என்னிக்கு படிப்பி முடிகிறது இவளுக்கு எப்போ கல்யாணம் செய்றதுன்னு நான் காத்துட்டு இருக்கேன்,. aana இவை என்னடான்னா எனக்கு கல்யாணமே வேணாம்னு பிடிவாதமா இருக்கா.
ஏன் கல்யாணம் வேணாம்னு காரணம் கேட்டாலும் சொல்ல மாட்டேங்குறா என்று புலம்ப.
மீனு வாமினியின் கையை பிடித்துக் கொண்டு ஏய் வாமினி நேய இப்படி எல்லாம் பேசுறது. நீயே உன் வயசுல ரெண்டு டிகிரி பண்ணினே உனக்கு மறந்து போய்டுச்சா என்ன.
ஜியாவுக்கு என்ன பண்ண புடிக்குதோ அதை செய்யட்டும் நீ அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லி போர்ஸ் பண்ணாத அவளாவே சரி ஆகி வரட்டும் என்றால் மீனு.
ஜியாவை பற்றியே அனைவரும் பேசிக் கொண்டு இருக்க.. வினுவிற்கு அங்கு இருக்க பிடிக்கவில்லை.
அந்த இடத்தை விட்டு வேகமாக எழுந்தவன் மாம் நான் கிளம்புறேன் எனக்கு ஒரு சூட் இருக்கு என்றவன் வாமினியிடம் திரும்பி டார்லிங் பை… டைம் ஆச்சு அன்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
தன்னை ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டானா என்று அவன் பார்வைக்காக ஏங்கி தவித்தபடி வினுவையே பார்த்துக் கொண்டு இருந்தவள்.
தன் போனை எடுத்து காதில் வைத்து யாருடனோ பாவனை செய்வது போல பேசியவன் உள்ளே டவர் இல்லை வெளியே சென்று பேசிவிட்டு வருவதாக கூறி வேகமாக வெளியே வந்தால் ஜியா.
வெளியே வந்த வினு தன் காரில் என்ற போக.. அவனிடம் வேகமாக ஓடிவந்தவள் ஒரு நிமிஷம் உங்க கிட்டே பேசணும் என்றாள்.
அவளை பார்க்காமலேயே எனக்கு உன்கிட்டே பேச எதுவும் இல்லை என்றான் வினு.
நான் தான் உங்க கிட்டே பேசணும்னு சொன்னேன் வினு என்றால்.
என் பெயரை சொல்ல கூட உனக்கு அருகதை இல்லை நீ எந்த முகத்தை வைத்துக் கொண்டு என்னிடம் பேச வந்தாய் .நீ எனக்கு செய்தது எல்லாம் போதாதா என் கிட்டே எதுக்கு தேவை இல்லாம வழிய வந்து பேசுற…. முடிந்தது முடிந்தது தான் அதை திரும்ப ஒட்ட வைக்க நினைக்காதே என்று வார்த்தைகளால் அவளை காயம் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான் வினு.
தன்னிடம் காதலை வினு சொன்னபோதே அதை ஏற்றுக் கொள்ளாமல் விட்டது எவ்வளவு தவறாக போய்விட்டது என்று இப்பொது ஜியா மிகவும் வருந்தினாள்.
வினு சார் சென்ற திசையிலேயே பார்த்துக் கொண்டு சிலை pola நின்று இருந்தவள் கண்களில் கண்ணீர் வலிந்தது.
அப்போது அவள் தோளில் ஒரு கை அழுத்தம் கொடுக்க…. தன் கண்ணீரை அவசரமாக துடைத்துக் கொண்டு ஜியா திரும்பிப் பார்க்க அங்கே யாரா நின்று இருந்தால்.
அவளுக்கு வினுவுக்கும், ஜியாவிற்கும் இடையில் நடந்த விஷயங்கள் எல்லாம் தெரியும்.
யாராவை பார்த்ததும் ஜியா அழுகையோடு அவளை அனைத்துக் கொண்டு கண்ணீர் வடிக்க…
அவள் முதுகை ஆதரவாக தடவி கொடுத்து ஜியாவிற்கு ஆறுதல் சொன்னவள் அவளை தன்னிடம் இருந்து பிரித்து கண்ணீரை துடைத்து விட்ட யாரா கொஞ்ச நாள் பொறுமையா இரு அவனுக்கு உன்னோட மனசு புரியும் என்று சொல்லி அவளை உள்ளே அழைத்து சென்றால்.
பெரியவர்கள் எல்லாம் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க… யாராவும், ஜியாவும் தங்கள் அறைக்கு சென்றார்கள்.
❤️
EPISODE 243
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ஜியாவை சந்தித்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு தனது ஸ்டூடியோவிற்கு வந்த வினு கோவமாக உள்ளே நுழைந்தவன் தன் கேபினுக்குள் வந்து சார் சாவியை விட்டெறிந்தவன் தன் சேரில் போய் அமர்ந்தவன்.
அவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் கிட்டே வந்து பேசணும்னு சொல்லுவா என்று கொதித்துக் கொண்டு இருக்க..
அந்த நேரம் பார்த்து உள்ளே வந்த அவனுடைய பிஏ ஆர்யா யாரு மச்சான் அவ்வளவு தைரியமா உன்கிட்டே வந்து பேசினது என்று கேட்டான்.
அவனை முறைத்தவன் அதை தெரிந்து நீ என்ன பண்ண போற என்றவன். அவன் கொண்டு வந்த பைலை வாங்கி பார்த்துவிட்டு டேபிளில் தூக்கி போட்டவன் எல்லாம் ரெடி ஆஹ் என்றான் வினு.
அவனை புரியாமல் பார்த்த ஆர்யா கேள்வி கேட்டது ஒரு குத்தமாடா என்று புலம்பியவன் நமக்கு என்ன வந்துச்சு என்று நினைத்துக் கொண்டு எலாம் ரெடி ஆஹ் இருக்கு சார் என்று மச்சானில் இருந்து சாருக்கு உடனே தன் மன்ட் சேட்டை மாற்றிக் கொண்டு வினுவின் பின்னால் சென்றான்.
அப்போது ஆர்யாவின் மொபைல் அடிக்க… வினுவின் பின்னல் சென்று கொண்டு இருந்தவன் மொபைலை எடுத்து பார்க்க… மை பிரிஎண்ட் என்று வந்து இருந்ததது.
அதை பார்த்ததும் சிரித்த படி போனை எடுத்து சொல்லு பா என்றான் ஆர்யா.
என்ன டா மவனே பங்கிட்டு இருக்க என்று அந்த பக்கத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது.
ம்ஹும்…வேற என்ன செய்வேன் நீ சொன்ன அப்போவே நான் உஷாரா இருந்திருக்கணும்.
அதை கேட்காம விட்டதுக்கு தான் இன்னிக்கு அனுபவிக்குறேன் அப்பா என்று அழுவது போல பாவனை செய்ய…
உள்ளே சென்ற வினு தன் பின்னல் ஆர்யா வராமல் போகவே எங்கே போய்ட்டான் என்று யோசனையோடு திரும்பி உள்ளே வந்தவன் ஆர்யா போன் [பேசிக் கொண்டு இருபதை பார்த்துவிட்டு அவன் கையில் இருந்த போனை வாங்கி காதில் வைத்தவன் ஹலோ ஷியாம் அங்கிள் நான் வினு பேசுறேன் எப்படி இருக்கீங்க என்றான்.
அங்கே என் பயன் எப்படி இருக்கனோ அதே போல தான் நான் இங்கே இருக்கேன் என்று சொல்லிக்கொண்டே பைலை எடுத்துக் கொண்டு விக்ரமின் கேபினுக்கு சென்று கொண்டு இருந்தான் ஷியாம்.
சரிங்க அங்கிள் எனக்கு ஒரு ஷுட் இருக்கு அதை முடிச்சிட்டு ஆர்யாவை கால் பண்ண சொல்றேன் என்று சொல்லிவிட்டு ஷியாம் பதில் பேசுவதற்கு முன் போனை கட் செய்து ஆர்யாவிடம் வீசியவன் வாடா… என்று சொல்லிவிட்டு திரும்பி நடந்தான்.
வினுவின் பின்னால் ஆர்யா புலம்பியப்படியே சென்றான்.
இருவரும் வினுவின் அடுத்த ப்ராஜெக்ட்டிற்கு நடக்க இருக்கும் சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றனர்.
பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் வினு செட்டிற்குள் நுழைந்ததும் பவ்வியமாக அவனை கண்டு அனைவரும் மரியாதையை செலுத்திவிட்டு விலகி நின்றனர்.
வினுவும் தன் கையில் நோண்டிக் கொண்டு இருந்த போனை வைத்துவிட்டு பதிலுக்கு தலையாடிக் கொண்டே தன் இடத்திற்கு சென்றான்.
இன்று ஒரு பிரபல ஸ்கின் கேர் நிறுவனத்தின் ஆட்ட் சூட். வெறுமனே வந்து வினு அந்த பொருளை கையில் வைத்துக் கொண்டு நங்கைந்து போஸ் கொடுத்தால் போதும்.
அதற்க்கு அந்த பிராண்ட் முழுவதும் விற்று தீர்ந்து விடும். அதற்காகவே வினுவை கோடிகணக்கில் அவனுக்கு பய்மேன்ட் கொடுத்து இந்த ஆடிற்கு புக் செய்து இருக்கிறார்கள்.
வினும் அவ்வளவு சீக்கிரம் ஸ்கின் கேர் விளம்பரங்களில் பணத்திற்காக வேலை செய்ய மாட்டான்.
தனிப்பட்ட முறையில் அந்த பொருளை பற்றி எல்லாம் சரியாக இருக்கிறதா இதனால் எதுவும் பக்கவிளைவுகள் எதுவும் இல்லாமல் அதை உபயோக படுத்துபவர்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் இருக்கிறதா என்று அனைத்தையும் பரிசோதத்த பிறகு தானும் அந்த பொருளை உபயோகப்படுத்திவிட்டு தான் அந்த விளம்பரத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன் கொள்வான்.
அவனுடைய ரசிகர்கள், ரசிகைகள் இதற்காகவே அவன் பரிந்துரைக்கும் பொருளை அவனுக்காகவே அந்த பொருளை நம்பிக்கையோடு வாங்கிவிடுவார். கண்மூடித்தனமாக வினு என்ன சொன்னாலும் வாங்கிவிடுவார்கள்.
அவன் ரசிகைகள் ரசிகர்கள் வினுவை “V” என்று அழைப்பார்கள். என்னடா இந்த V என்ற பெயரை எங்கோ கேள்விப்பட்டது போல தெரிகிறதா.
எனக்கும் அப்படி தான் தோணுது யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க ஃபிரெண்ட்ஸ்.
அப்படி பட்ட நம்ம V யை எவ்வளவு பேருக்கு பிடிக்குமோ.. அதே போல அவனை விருப்பவரர்களும் சிலர் அவன் துறையில் அவனது வளர்ச்சியை பிடிக்காத சிலரும் இந்த துறையில் இருக்க தான் செய்கிறார்கள்.
தன்னுடைய ஸ்கிரிப்ட்டை வாங்கி படித்துக்கொண்டு கொண்டு இருந்தவனின் முதுகில் ஓங்கி ஒரு அடி பலமாக விழுந்தது.
இவ்வளவு பெரிய ஸ்டாரை பின்னால் இருந்து வேறு யாரும் கை வைத்து இருந்தாள் இந்த நேரம் சூட்டிங் நடந்த இடத்தில் பெரும் பறப்பே ஏற்பட்டு இருக்கும்.
ஆனால் வினுவை முதுகில் ஓங்கி அடித்ததும் கீழே விழ போனவன் சுதாரித்துக் கொண்டு சேரில் நன்றாக அர்ந்து கொண்டு திரும்பி பார்த்தவன் தன் பின்னால் சிரித்த படி நின்று இருக்கும் வினித் ஸ்ருதியின் மகள் நிதி வினுவின் அருகில் போட பட்டு இருந்த சேரில் வந்து அமர்ந்தவள் எப்படி ட இருக்க என் அண்ணா…. என்றாள்.
வாடி என் தொங்கச்சி…. எனக்கு என்ன நான் சூப்பர் ஆஹ் இருக்கேன் என்றான் வினு.
சரி சரி டெக்சாசில் இருந்து எப்போ வாட்னெ யாரா என்ன செய்றா என்றாள் நிதி.
அவள் வீட்டில் வாமினி டார்லிங் வந்து இருகாங்க அவங்க கூட பேசிட்டு இருப்பான்னு நினைக்குறேன் என்றான்.
வாமு டார்லிங் வந்து இருந்த கண்டிப்பா ஜியாவும் வந்து இருப்பாலே என்றாள் வினுவை பார்த்து கண்ணடித்து.
ஆமாவ வந்தா என்ன இப்போ என்றவன் சரி வெட்டி கதை பேசிட்டு இருக்காதா சூட் ஸ்டார்ட் ஆகிருச்சு வா என்று அங்கேருந்து எழுந்து செல்ல…
அவன் அருகில் நின்று இருந்த விஷ்ணு என்ன சினிமாவின் இளசுகளின் கனவுக் கன்னி எப்படியிருக்கிங்க பார்த்து ரொம்ப னால் ஆச்சு என்றான்.
நான் நல்லாத்தான் இருக்கேன் பிரபல ஸ்டாற்கு அசிஸ்டண்டா இருக்க என் ஷ்யாம் அங்கிள் உடைய ஒரே ஒரு பாவப்பட்ட மகன் என் அண்ணன் வினு கிட்டே மாட்டிகிட்டு முழிக்கும் என் அண்ணா விஷ்ணு எப்படி இருக்கீங்க என்றாள்.
அதானே அவனோட தங்கச்சியாச்சே அப்பறோம் எப்படி பேசுவ அவனை மாறி தானே நீயும் இருப்ப… என்றவன் போ தாயே… அப்பறோம் உங்க அண்ணா நீ வரலைனாலும் என்னை தான் திட்டுவான் என்று சொல்லி நிதியை சூட் செய்ய அனுப்பி வைத்தான்.
வினித் ஸ்ருதியை போலவே சினிமா துறையில் நிதியும் தனக்கு என்று ரசிகர் பட்டாளம் வைத்து இருக்கிறாள்.
ஹாலிவுடியில் மிகவும் முக்கியமான நடிகை இவள் அவ்வப்போது இந்திய திரைப்படங்களிலும் தன் கால் ஷீட்டிற்கு ஏற்ப நடித்துக்கொண்டிருக்கிறீர்கள் கொடுப்பாள்.
வினு மாடல் என்றாள், நிதி பிரபல நடிகை.
இவர்களை இருக்வரையும் சேர்த்து இந்த விளம்பரத்தில் நடிக்க வைக்க இந்த ஆட்ட் நிறுவனத்தை நடத்திக் கொண்டு இருக்கும வம்சிகா ராணாவின் செல்ல மகள் ரசிகாவை அணுகி இந்த பிராண்டிற்கு கால்ஷீட் வாங்கி தர சொல்லி ரசிகாவை கவனித்து அவள் மூலமாக வினுவையும், நிதியையும் இந்த விளம்பரத்தில் நடிக்க கோடிக்கணக்காக விளம்பரம் செய்து புக் செய்து இருந்தது அந்த ஸ்கைன்ன கேர் நிறுவனம்.
ஆட்ட் ஷூட் செய்ய ஆரம்பித்து அனைவரும் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள் கொண்டு இருருக்க இடையில் வந்தாள் ரசிகா.
நேராக வந்து விஷ்ணுவிடம் எந்த ப்ரோப்லமும் ப்பண்ணாம வினு நடிச்சிட்டு இருக்கான் போல இருக்கு என்றாள்.
அவளை திரும்பிப் பார்த்த விஷ்ணு வந்துட்டியா ஏற்கனவே இவங்க ரெண்டுப்பாறையும் சமாளிக்க முடியாம நான் திண்டாதிவு இருக்கேன் இதுல நீ வேறயா என்றவன்.
ஏதோ எதுவும் செய்யாம நடிச்சிட்டு இருக்கான் அதுவரையில் சந்தோசம் என்றான் விஷ்ணு.
அப்போது ஷூட்டிங்கை நல்ல முறையில் முடித்துக் கொடுத்துவிட்டு வினுவும், நிதியும் வர… அவர்கள் இருவரையும் அணைத்துக் கொண்ட ரசிகா இந்த ஷூட்டிங்கை நல்லா முறையில் ரெண்டு பெரும் முடிச்சு கொடுத்துட்டீங்க…
அதுக்காக இன்னிக்கு நைட் இரு சின்ன பார்ட்டி இங்கே பண்ணி இருக்கேன் எல்லாரும் அங்கே வந்துடனும் என்றாள் விஷ்ணுவையும் சேர்த்து.
அதற்கு வினு இல்லை நான் எங்கயும் பார்ட்டிக்கு போறதில்லையினு உனக்கு தெறியும் இல்ல அப்பறோம் என்ன இது புதுசா என்றான்.
டேய் V இது வெளிஆளுங்க கலந்துக்கிற பார்ட்டி கிடையாது நம்ம ஃபிரெண்ட்ஸ் அந்த ரிலீட்டுவ்ஸ் மட்டும் கலந்துக்கிற பார்ட்டி என்றாள் ரசிகா.
அவள் ரிலீட்டுவ்ஸ் என்று சொன்னதும் அப்போ ஜியாவும் அங்கு வருவாள் என்று அவனுக்கு தெரியும் ஒரு நிமிடம் முகம் பிரகாசம் ஆனாலும் அவனுக்கும் அவளுக்கும் இடையில் இப்பொது உறவு சரி இல்லை என்றாபோது அவளை பார்க்க விருப்பம் இல்லாமல் அதை மனதில் வைத்துக் கொண்டு அந்த பார்ட்டிக்கு வரவில்லை என்று சொனனான்.
உடனே நிதி வினுவிற்கு மட்டும் கேட்கும்படி ஜியாஅந்த அப்றட்டிக்கு வரவேன்னு தான் நீ வரலையின்னு சொல்ற…
அவ என்ன டா பண்ணினா அவ ஒரு பக்கம் இருக்க போறா நீ ஒரு பக்கம் இருக்க போறே பேசாம வா என்றவள் திரும்பி பேச போக…
இவர்கள் இருவரும் தங்களுக்கு தெரிறாமல் என்ன ரகசியம் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று கவனமாக கேட்க விஷ்ணுவும், ரசிகாவும் தங்கள் காகளை கூர்மையாகிக் கேட்டுக்கோ கொண்டு இருக்க..
சட்டென்று நிதி திரும்பியதும் தங்களுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல இருவரும் பின்னால் நகர்ந்து கொண்டனர்.
அவர்கள் இருவரும் என்ன எய்து இருப்பார்கள் என்று நதிக்கு தெரியும். இருவரியும்ம் பார்த்து தலையை ஆட்டியவள் வினு வருவான் ரசி என்றாள்.
அதை கேட்டதும் அப்பாடா முதல் முறையா இவனுக்கு அசிஸ்டன்ட் ஆஹ் இருந்துட்டு நான் பார்ட்டி என்ஜாய் பண்ண போறேன் என்றான்.
ஏன் இதுக்கு முன்னே நீங்க பாருக்கே போகாத மாதிரி இல்ல பேசுறே நீ என்றாள் ரசிகா.
இல்ல ரசி இவன் யாராவது ரொம்ப கம்பெல் பண்ணி கூப்பிட்ட அந்த பார்ட்டிக்கு போவான்.
அங்க போய் இவனும் என்ஜோய் பண்ண மாட்டான் கூட இருக்க என்னையும் என்ஜோய் பண்ண விட மாட்டான்.
இது நம்ம காங் பார்ட்டி இல்லையா இங்கே என் இஷ்டத்துக்கு இருக்கலாம் பாரு அத்தை தான் சொன்னேன் என்றான்.
சரி சரி ஈவினிங் 7 ஓ கிளாக் எல்லாரும் மறக்காம வந்திடுங்க எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு என்றவள். வினுவிடம் திரும்பி உன்னக்கு ஒரு பெரிய ப்ராஜெக்ட்ல ஹீரோவா நடிக்க கேட்டு என்னை று ப்ரோடுச்டின் நிறுவனம் அப்பறோச் பண்ணி இருகாங்க.
நீ சினிமாவில் இதுவரை நடித்ததில்லை ஒரு ட்ரை பண்ணி பாக்கறியா என்றாள் ரசிகா. வினு வேண்டாம் என்பது போல தலை ஆட்ட…
அவன் கையை பிடித்த நிதி ரசி நீ ஓகே சொல்லு இவன் கிட்டே கேட்டுட்டுட் இருந்த வேணாம்னு தான் சொல்லிடு இருப்பான். இவனை நடிக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு என்றாள் நிதி.
ஏய் நிதி சும்மா இரு என்று அவளை வினு தடுக்க போக… நீ பேசாம இரு டா அண்ணா உனக்கு எதுவும் தெரியலை என்றாள்.
ஆமா இவளுக்கு எல்லாம் தெரியும் என்றான் அருகில் இருந்த விஷ்ணு நக்கலாக.
அவனை முறைத்த விஷ்ணு உனக்கு ஒரு நாளைக்கு இருக்கு என்று அவனை முறைந்தவள் ஓகே எனக்கு வேற ஒர்க் இருக்கு முடிச்சிட்டு ஈவினிங் பார்ட்டிக்கு வந்துடறேன் பை என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினாள். மற்றவர்களும் பேசிவிட்டு கிளம்பினார்.
❤️
காலையில் நேரமே எழுந்த ப்ரியா பூஜை அறையில் ஸ்வாமி படங்களுக்கு போ போட்டு பூஜை செய்தவள்.
அனைவரையும் நேரமே எழுப்பிவிட்டு சீக்கிரம் ரெடி ஆகி கீழே வர சொல்லி இருந்தாள் ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்று.
தேவ், ரிஷி ஏற்கனவே அவர்கள் இருவருக்கும் வேலை இருப்பதால் இருக்காவரும் சீக்ரயம் கிளம்பி வந்துயிருக்க…
அதிதி மட்டும் வீராவை நினைத்துக்கொண்டே கொண்டே படுத்து இருந்தவள் நேரம் கழித்து தான் கீழே வந்தாள்.
அதித்திக்காக அனைவரும் சாப்பிடாமல் காத்திருக்க… மெதுவாக எழுந்து முகத்தை மட்டும் கழுவிவிட்டு கீழே வந்தாள்.
அதிதி குளிக்காமல் சாப்பிட வருவதை பார்த்த பிரியாவிற்கு கோவம் தான் வந்தது.
இவளை திட்டினால் அவள் அண்ணன்களும், அப்பாவும் தன்னிடம் சண்டைக்கு வந்துவிடுவார்கள் என்று பல்லைக் கடித்துக் கொண்டு படியில் இறங்கி வரும் அதித்தியை பார்த்தவாறு அமர்ந்து இருந்தாள் பிரியா.
நேராக வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தவள் இன்னிக்கு என்ன ஸ்பெஷல் ப்ரியா நிறைய ஐட்டம்ஸ் செஞ்சு வெச்சிருக்க என்றாள்.
ஒன்னும் இல்லை சும்மா தான் என்றாள் ப்ரியா.
சும்மாவா இதை என்னை நம்ப சொல்றியா என்றவள் ரிஷி அண்ணன் ஊரை சுற்றிவிட்டு ரொம்ப நாள் கழிச்சி வீட்டிற்கு வந்து இருக்குன்னு தான் இத்தனை செய்து வெச்சிருக்க.
இல்லையின்ன எனக்கும் என் அப்பா தேவ் அண்ணாவுக்கு நீ எப்பவும் அந்த இட்லி, உப்புமான்னு தானே செஞ்சு தருவே.
இந்த மாதிரி ரிஷி அண்ணா இருக்க அப்போ நீ செய்றதை எல்லாம் பார்த்து தான் நாங்க எல்லாம் உனக்கு இந்த மாதிரி ஐட்டம் எல்லாம் செய்ய தேரியுனே தேரிஞ்சுறோம் என்றால் அங்கிருந்த உணவை எடுத்து தன் தட்டில் போட்டுக்கோ கொண்டு.
ஏன் டி சொல்ல மாட்ட… உன்னை எல்லாம் எதுவும் சொல்லாம கைக்குள்ள வெச்சு தங்கிட்டு இருக்காங்களே இந்த மூணு பேரையும் சொல்லணும்.
வரதை பாரு குளிக்காம சியாம அப்படியே வந்து சாப்பிடுறதை. நீ பல்லு விளக்கமா வந்து சாப்பிடறதுக்கு நான் சிஏயுற இட்லியும் உப்புமாவும் போது என்றாள் பிரியா.
ஏய்… இப்போ எதுக்கு ஸ் டப்பிடற பூலைய திட்டுற.. என்று சொல்லிக் கொண்டே குரு அவளுக்கு பிடித்த அல்வாவை எடுத்து அவள் தட்டில் வைத்து சாப்பிடு டா அதி குட்டி அவ கிடக்குறா என்றான்.
அதித்தி சாப்பிட்டுக்கிட்டு கொண்டே பிரியாவை பார்த்து பார்த்தியா எனக்கு என் அப்பா சப்போர்ட் இருக்கு அவர் என்கூட இருக்க வரை என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்றாள்.
அப்போ நாங்க அதி குட்டி என்று தேவும், ரிஷியும் கேட்க.. நீங்களும் தான் அண்ணா என்றாள் இருவரியும் பார்த்து சிரித்த படி.
ஏன் டா ரிஷி அவ இவ்வளவு நேரம் உன்னை சொல்லி தான் திட்டிட்டு இருந்தா இப்படி கொஞ்சம் கூட ரோசமே இல்லாம இவழுக்கு வரிஞ்சு காட்டிட்டு வந்து நிக்குறே என்றாள் பிரியா.
அம்மா விடு மா… நம்ம அதி குட்டி தானே பேசுறா அவளே குட்டி பொண்ணு மா… என்றான் ரிஷி.
யாரு இவளா.. இவளா சின்ன பொண்ணு என்ற பிரியா. அதித்தியை ஒரு பார்வை பார்த்து விட்டுட்டு நான் உங்க எல்லாரையும் முக்கியமா பேசணும்னு வர சொன்னதே இவ கல்யாணத்தை பற்றி பேச தான் என்றாள் பிரியா.
அதித்திக்கு கல்யாணம் என்று சொன்னதும் அனைவரின் முகமும் வாடிவிட… அவர்களை பார்த்த பிரியாவிற்கும் அப்பாடி தான் இருந்தாடு என்ன செய்வது பெண்ணாக பிறந்தாள் ஒரு நாள் தன் பிறந்து வீட்டை விட்டுவிட்டு தன் கணவனுடம் புகுந்த வீடு சென்று தானே ஆக வேண்டும் என்று நினைத்தவள்.
நீங்க முகத்தை எவ்வளவு சோகமா வெச்சுகிட்டலும் ஒருநாள் அவளை இன்னொருத்தன் கையில் பிடித்து கொடுத்துதானே ஆக வேண்டும் என்றாள் பிரியா.
இப்போ என்ன அவசரம் மா எனக்கு கல்யாணத்துக்கு என்றாள் அதித்தி.
ஏன் இங்கேயே இருந்து என்னை காலம் முழுக்க உனக்கு சமைச்சு போட சொல்றியா என்றாள் பிரியா.
இங்கே பாருங்கடா… நம்ம நங்கை அத்தை இருக்காங்கல்ல அவங்க பயன் முகிலுக்கு நம்ம அதித்தியை பொண்ணு கேட்டு எனக்கு போன வாரம் கால் பண்ணி இருந்தாங்க.
நான் எல்லார் கிட்டயும் கலந்து பேசி முடிவு சொல்றேன்னு சொல்லிட்டேன் என்றவள் அதித்தியை பார்த்து.
அதி அம்மா உன்கிட்ட ஒரு விஷயம் கேக்குறேன் அதுக்கு நீ ஓபன் ஆஹ் பதில் சொல்லு நீ சொல்றதை வெச்சு தான் நாங்க முடிவு எடுப்போம்.
உன்னோட விருப்பம் இல்லாம இந்த வீட்ல எதுவுவும் நடக்காது சரியா என்று தன் மகளுக்கு தைரியம் சொன்னாள் பிரியா.
தனக்கு திருமணம் என்று சொன்னதும் கலகலவென பேசிக் கொண்டு இருந்த அதித்தி அமைதியாக இருக்க.. தன் அம்மாவின் பேச்சை கேட்டு சற்று தைரியம் வந்தவலாக சொல்லு மா… என்றாள்.
நீ யாரையாவது லவ் பண்றியா? உன் மனசுல யாராவது இருக்காங்களா? என்ள் பிரியா.
அம்மா என்ன இது இவ்வளவு ஓப்பனா அவ கிட்டே கேக்குறீங்க என்றான் ரிஷி.
இதுல என்ன இருக்கு ரிஷி. அவ மனசுல ஏன்னா இருக்குன்னு தேரிஞ்சுக்காம நாம எந்த முடிவும் எடுக்க கூடாது இல்லையா… அவ மனசுல யாரும் இல்லையினு சொல்லிட்டா இந்த கல்யாணத்தை அடுத்த கட்டதுக்குக்கொண்டு போகலாம்.
அப்படி இல்ல யாரையாவது விரும்புறேன்னு அதி சொன்னா அந்த பையனை பற்றி விசாரிச்சுட்டு நலன் குடும்பமா இருந்த ரெண்டு பேருக்கும்னுகல்யாணம் பண்ணி வெச்சுடலாம் என்றாள் பிரியா.
ஆஹா… அம்மா சூப்பர் என்ற ரிஷி நீதான் இந்த ஜெனெரேஷனக்கு ஏத்த அம்மா என்றவன் அப்பா நீ உண்மையிலேயே அம்மா மாதிரி ஒரு பிராக்டிகளான பொண்ணை கல்யாணம் பண்ணி இருக்க என்றான்.
குரு பிரியாவை பார்த்து யாரு உங்க அம்மா பிராக்டிகளா என்றவன் இது எல்லாம் நேத்து நைட் நான் உங்க அம்மா கிட்டே சொன்னது அதியே இங்கே சொல்லி அவ ஸ்கோர் பண்ணிட்டா என்றான் குரு.
நான் கொஞ்சம் நல்லா பேரு வாங்கினா உனக்கு பொறுக்கதே குரு என்றவள் உனக்கு ஸ்வீட் கிடையாது என்று அவன் தட்டில் இருந்த அல்வாவை எடுத்து வாயில் போப்டுக் கொண்டாள்.
அடிப்பாவி இது எல்லாம் நல்லா இல்லை பாத்துக்கோ அப்பறோம் பசங்க இருக்காங்கன்னுக் கூட பார்க்க மாட்டேன் உன் வாயில் இருக்க அல்வாவை எப்படி வாந்தணும்னு எனக்கு தெறியும் என்று குரு சேரில் இருந்து எழுந்திரிக்க வர…
ஐயோ… பசங்க முன்னாடி என்ன ட பேசுறே… என்றவள் அவனுக்கு மறுபடியும் அளவாவி எடுத்து அவன் தட்டில் வைத்து சாப்பிடு என்றாள்.
குரு இது வேண்டாம் உன் வாயில் இருப்பது தான் வேண்டும் என்று கண் சாடையில் அவளிடம் கெஞ்ச…
இதை எல்லாம் பார்த்து தேவ், ரிஷி, அதித்தி மூவரும் ம்க்கும்…. என்று தங்கள் தொண்டையை கணைக்க…
குரு திரும்பி அவர்கள் மூவரையும் அசடு வழிய பார்க்க… அப்பா நாம இப்போ அதி கல்யாணம் பற்றி பேசிட்டு இருக்கோம் நீங்க ரெண்டும் பண்றதை பார்த்தா உங்க ரெண்டு பேருக்கும் மறுபடியும் கல்யாணம் பனி வெச்சு ஹனிமூன் அனுப்புற மாதிரியில்லா இருக்கு என்றான் தேவ்.
சரி சரி முதல்ல விஷயத்துக்கு வருவோம் என்ற ரிஷி தன் அருகில் இருந்த அதித்தியை பார்த்து அதி நீ சொல்லு யாரையும் லவ் பண்றியா என்று கேட்டான்.
அதி ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள் எதையோ யோசிக்க… காரணமே இல்லாமல் அவள் மனக் கண்ணில் வீரா வந்து சென்றான்.
இது என்ன என் மனதில் யாராவது இருக்கிறார்களா என்று யோசித்தால் இந்த வில்லன் முகம் மனதில் வருகிறதே என்று தலையை குலுக்கிக் கொண்டவள்.
அப்படி எல்லாம யாரும் இல்லை அண்ணா என்றாள்.
❤️
அங்கே அதித்தி பிரியா அவளை யாரும் விரும்புகிறால என்று கேட்டதற்கு அப்பாடி எல்லாம் யாரும் இல்லை என்று சொல்லிவிட்டால்.
ஆனால் தன் கனவில் வந்து வீரா மாமா என்னை மறந்துட்டியா என் கழுத்துல நீ கட்டின தாலி இருக்கிறது என்று அவன் முன்பு பச்சை விழியால் கழுத்தில் தாலியை தொங்க விட்டு அவன் முன்பு உரிமையாக நிற்கும் அதித்தியை நினைத்து உருகிக் கொண்டு கண்கள் மூடி படுத்துக் கொண்டு இருந்தான்.
அவனுக்கு மட்டும் அதித்தி சொன்ன விஷயம் தெரிந்தால் என்ன ஆகுமோ அவளின் நிலை.
❤️
EPISODE 244
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அப்பறோம் என்ன டி என் பொண்ணு மனசுல தான் யாரும் இல்லையின்னு சொல்லிட்டாலே அப்போ நாம முகில் போட்டோவை அவ கிட்டே காட்டு அவளுக்கு பிடிச்சா அடுத்து பேசிக்கலாம் என்றான் குரு.
எதற்காக இந்த கல்யாண பேச்சை பிரியா எடுத்தாளோ அது நல்ல படியாக வரும் என்று தோண்ட்ரினாலும் பிரியா அதிதியின் முகத்தையே பார்த்துக் க்கொண்டு நின்று இருந்தால்.
பின் முகில் போட்டோ இருந்த கவரை அவளிடம் கொடுத்து நீ பாத்துட்டு உனக்கு பிடிச்சா சொல்லு அடுத்து பிறகு பார்த்துக்கலாம் என்றாள் பிரியா.
முகிலை பார்த்தே அனைவரும் கிட்டத்தட்ட நான்கு ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதிக்கு கொடுத்த கவரை ப்ரியா கையில் இருந்து பிடுங்கிய ரிஷி முகில் போட்டோவை எடுத்து பார்த்தவன் முகத்தை சுழித்து அயே… என்ன இவன் இப்படியிருக்கிறான் என்றான்.
அவன் முகத்தை சுழிப்பதை பார்த்ததும் அதித்திக்கு முகிலன் எப்படி இருப்பானோ என்ற சந்தேகம் வர…
ரிஷி கையில் இருந்த போட்டோவைவாங்கி பார்த்த தேவ் ஆமா ரிஷி நீ சொன்னது போல இவன் நம்ம தித்திக்கு மேட்ச் ஆவணான்னு தெரியலையே என்று தேவும் முகம் சுழிக்க…
தேவ் கையில் இருந்த போட்டோவை பிடுங்கிய அதித்தி போட்டோவை பார்க்க…
யோசனையோடு வாங்கியவளின் முகம் முகிலின் போட்டோவை பார்த்ததும் மகிழ்ச்சியில் அப்படியே மலர்ந்தது.
போட்டோவை பார்த்துவிட்டு தன் அண்ணன்கள் இருவரையும் அதிதி திரும்பி பார்க்க…
இருவரும் சிரித்துக்கொண்டே அதித்தியை பார்த்து மாப்பிள்ளை நல்லா இல்லை தானே என்று கோரசாக கேட்டார்கள்.
ஏன் அண்ணா போய் சொல்றிங்க நல்லா தான் இருக்காரு என்றாள்.
பாருடா நல்லா தான் இருக்காருன்னு மரியாதையை எல்லாம் தர அப்போ உனக்கு முகிலை பிடிச்சிருக்குன்னு சொல்லு என்றான் ரிஷி.
ரிஷி முகிலை பிடித்திருக்கிறதா என்று கேட்டதும் அதிதியின் முகம் வெட்கத்தில் சிவந்துவிட..
அதை கவனித்த ப்ரியா டேய் ரெண்டு பேரும் பேசாம இருன்னு என்றவள் அதி குட்டி உன்னக்கு முகிலை பிடிச்சிருக்கா நாங்க மேற்கொண்டு உன்னோட கல்யாணத்தை பற்றி பேசலாமா என்றால்.
அதி யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் சரி என்று தலையை ஆட்ட..
இப்போதானே கல்யாணத்துக்கு என்ன அவசரமன் கேட்டே அதுக்குள்ள போட்டோவை பார்த்து மனசு மாறிட்டியே என்றான் ரிஷி.
அப்போ முகில் போட்டோவை பார்த்தே நீ மயங்கிட்டே அப்படிதானே என்றான்
போ… அண்ணா என்று அங்கிருந்து எழுந்து தன் ரூமுக்கு போட்டோவுடன் ஓடி விட்டாள்.
பிரியவும் குருவும் நங்கை வீட்டிற்கே நேராக சென்று பெக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்தனர். இன்று இரவே கிளம்ப வேண்டும் என்று அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய சொல்லி தேvவிடம் பொறுப்பை விடுவிட்டனர்.
ரிஷியிடம் திரும்பிய ப்ரியா ரிஷி நாம கொஞ்சம் வெளியே போயிடு வரலாமா எனக்கு கொஞ்சம் நங்கை அக்கா வீட்டுக்கு எதுவும் வாங்கிட்டு போகணும் நீ என் கூட வா என்றாள்.
உடனே நான் எப்படி உங்க கூட ஷாப்பிங் வர முடியும். அப்பா தான் என்னோட கார்ட்ஸ் எல்லா பிளாக் பண்ணி வெச்சிட்டாரு அதன் என்னோட பாஸ்ப்போர்ட்டை ஏர்போர்ட்டில் இருந்து வரும்போதே வாங்கி வெச்சுட்டாரு.
நான் அப்படி என்ன செய்தேன் என்கிட்டே இருந்து எல்லாமே வாங்கி வெச்சுட்டாங்க என்றான் பாவமாக.
என்ன டா எதுவும் செய்யாதவன் pola பேசுறே… வைல்ட் லைப் போட்டோகிராபி தான் பிடிக்கும்னு மேல padikka மாட்டேன் ஆபீஸ் போகலையின்னு எல்லா பொறுப்பையும் தேவ் கிட்டே கொடுத்துட்டு ஊர் சுத்திட்டு இருந்தே.
சரி பரவாயில்லை என்று பார்த்தா நீ என்னடான்னா போற ஊருல எல்லாம் பொண்ணுங்களை கூட சேர்த்துட்டு சுத்திகிட்டு இருக்க… என்ன பழக்கம் இது எல்லாம் என்றான் குரு.
அப்பா அவங்க எல்லாம் ஜஸ்ட் பிரிஎண்ட்ஸ் பா… neenga ஏன் தப்ப புரிஞ்சுது இருக்கீங்க நீங்க நினைக்குற மாதிரி எல்லாம் நான் யார் கூடையும் தப்ப எல்லாம் பழங்கால என்றான்.
yenga ரிஷி andha மாதிரி எல்லாம் panna மாட்டாங்க நீங்க எதுக்கு இப்படி நம்ம பையன் மேல சந்தேக படறீங்க. நாமே namma பையனை நம்பலையின்னா வேற யாரு அவனை நம்புங்க என்ற பிரியா தன் சேலையில் மறைத்து வைத்து இருந்த ரிஷியின் கிரெடிட், டெபிட் கார்டகளை கொடுத்தால்.
அதை partha குரு ஏய் ப்ரியா இதை நான் பீரோ குள்ள தானே மறைச்சு வெச்சு இருந்தேன். இதை எப்ப டி எடுத்தே என்றான்.
ஆமா ஏழு மலை தாண்டி ஒளிச்சு வெச்சிருந்திங்க அதை கண்டு பிடிக்குறது romba கஷ்டம் பாருங்க என்ற ப்ரியா டேய் ரிஷி சீக்கிரம் சாப்பிட்டு வா என்றவள்.
அதிதியிடம் திரும்பி நீ பொய் சீக்கிரம் ரெடி ஹிட்டு வா நான் உன்னை மீனு வீட்டில் விட்டுட்டு வந்துட்றேன் என்றாள்.
அம்மா இப்போ எதுக்கு ange போகணும் என்றால் அதிதி.
ஏய் யாரா வந்து இருக்காளே அவளை பொய் பார்க்க வேணாடமா… நீயும் அவளும் தன எந்த நேரம் பள்ளி மாதிரி அவ inge இருந்தத அப்போ ஒட்டிக்கிட்டு சுத்திகிட்டு இருந்திங்க..
இப்போ enna அவ வந்து ரெண்டு நாள் ஆகிடுச்சு நீ இன்னும் அவளை பார்க்க போறேன்னு சொல்லவே மடங்குறே என்ன ஆச்சு என்றால் பிரியா.
அம்மா நான் இன்னும் kulikave இல்லை என்றால் அதிதி மீனுவிட்டிற்கு எதையாவது சொல்லி போவதை தவிர்க்க எண்ணி.
பரவாயில்லை நீ சீக்கிரம் பொய் குளிச்சிட்டு வா naanga வெயிட் பண்றோம் என்றவள் அதிதியை மேலே அனுப்பி வைத்தால்.
மேலே தன் அறைக்கு வந்த அதிதி கடவுளே நான் வாங்க வீட்டுக்கு போகும்போது அந்த வில்லன் ange இருக்க கூடாது சீகிரியாம போயிடு சீகிரியாம வந்துடனும் என்றபடி குளித்து ரெடி ஆகிவிட்து கீழே வந்தால்.
ப்ரியா அதிதியை முறைத்தவள் இவ்வளவு லேட்டாவா வருவ என்று அவளை முறைத்த படி அழைத்துக்கொண்டு ரிஷியுடன் ப்ரியாவும் திதியும் கிளம்ப…
குரு நானும் தேவும் கவரோம் ப்ரியா நானும் யாரவி பார்த்து romba வருஷம் ஆகிடுச்சு அப்படியே யாராவை பார்த்த மாதிரியும் இருக்கும், அதிதிக்கு கல்யாணம் பேசுற விஷயத்தையும் சொன்ன மாதிரி இருக்கும் என்றவன். நீங்க மூணு பெரும் முன்னாள் போங்க எனக்கு ஆஃபிஸில் கொஞ்சம் வேலை இருக்கு நான் அதிதி முடிச்சிட்டு வரேன் என்றான் குரு.
குருவிடமும் தேவ் இடமும் சொல்லிக் கொண்டு மூவரும் கிளம்பினர்.
❤️
அதிதி திருமணத்திற்கு சம்மதம் சொன்ன விஷயம் தெரியாமல் வீரா அவளைப் பற்றிய நினைவுகளில் உலன்று கொண்டு இருந்தான்.
வீரா சாய்ந்து படி கண்மூடி யோசனையில் இருக்க… அவனைப் பார்க்க உள்ளே வந்த விக்ரம் ஏதோ கேட்டுக் கொண்டே வீராவின் அருகில் வர..
அதை எதையும் கவனிக்கும் நிலையிலேயே வீரா இல்லாமல் வேறொரு சிந்தனையில் இருந்தான்.
அவன் அருகில் வந்து விக்ரம் நின்று இருக்க தன் அப்பா அருகில் வந்து நிற்பதை கூட கவனிக்கும் நிலையில் வீரா இல்லாமல் இருப்பது பார்த்த விக்ரம்.
அவ தன் மகன் இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்து சந்தோஷமாக இருக்க வேண்டிய வயதில் இப்படி பிசினஸ் பிசினஸ் என்று சுற்றித் திரிவதை நினைத்து இப்போதுதான் அவர் விக்ரம் இருக்கு சற்று வருத்தமாக இருந்தது.
அவனுக்கு என்று நேரம் ஒதுக்க தான் அவனுக்கு வாய்ப்பு கொடுக்கவே இல்லை என்பதை வீரா ஏதோ யோசனை அமர்ந்திருப்பதை பார்த்து விக்ரமிற்க்கு தோன்றியது.
வீராவின் தலைமுடியை விக்ரம் வாஞ்சியாக தடவ சட்டென்று வீரா கண்விழித்ததும் அவன் எதிரே விக்ரம் நின்று இருந்ததை பார்த்தவன்.
அப்பா… நீங்க எப்ப வந்தீங்க சாரி நான் கவனிக்கல என்று சேரில் சாய்ந்து இருந்தவன் எழுந்திருக்க போக..
அவன் தோளில் அழுத்தி விக்ரம் வீராவை சேரில் அமர வைத்தவன்.
என்ன வேற ஏதோ ஆழ்ந்த சிந்தனையில இருக்க போல என்றான் அவன் முன்னால் இருந்த டேபிளில் சாய்ந்து நின்றுவாறு.
அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா சும்மா ஜஸ்ட் அப்படியே உக்காந்துட்டேன் என்றான் வீரா.
வீரா நான் ஒன்னு சொல்லுவேன் நீ அதை மறுக்காமல் கேட்பியா என்றான் விக்ரம்.
நீ ஒரு ஒன் மந்த் எங்கேயாவது ட்ரிப் போயிட்டு வாயேன் என்றான் விக்ரம்.
என்னப்பா விளையாடுறீங்களா இங்க எவ்வளவு வேலை இருக்கு.இதையெல்லாம் விட்டுட்டு என்னை ட்ரிப் போக சொல்றீங்க என்றான் வீரா .
சரி நேற்று போக வேண்டாம் அட்லீஸ்ட் ஒரு ஒன் மந்த் ஆபீஸ் பக்கம் வராம நம்ம வீட்டிலேயே ரெஸ்ட் எடு என்றான் விக்ரம்.
அப்பா இப்போ நான் ஒன் மந்த் ரெஸ்ட் எடுக்கிற அளவுக்கு எனக்கு என்ன ஆகிடுச்சு ஏன் திடீர்னு இப்படி சொல்றீங்க என்றான் வீரா.
எனக்கு உன்னோட இந்த வயசுல கல்யாணமே ஆகிடுச்சுடா வீரா. நான் உன் வயசுல நிறைய நல்ல நல்ல நினைவுகளை அனுபவித்து சேர்த்து வச்சிருக்கேன்.
ஆனா நீ இந்த வயசுல பிசினஸ் பிசினஸ் என்று ஓடுவது எனக்கு விருப்பமில்லை கொஞ்சம் நீ ரிலாக்ஸ் ஆகு.எனக்கு உன்னை இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு என்றான் விக்ரம்.
அப்பா எனக்கு எந்த கஷ்டமும் இல்லை நான் நல்லா தான் இருக்கேன் என்றான் வீரா.
நான் சொல்றத கேக்குறேன் இப்போ தானே என்கிட்ட சொன்ன.நான் சொன்னா சொன்னதுதான் நீ ஒரு மாசம் ஆபீஸ் பக்கமே வரக்கூடாது அப்படி எதுவும் முக்கியமான வேலை இருந்துச்சுன்னா வீட்ல இருந்து அதை செஞ்சு முடிச்சிடு சரியா இன்னும் ஒன மோந்துற்கு நீ பிரீயா இரு ஓகேவா என்றான் விக்ரம்.
சரி ப்பா அப்போ நான் நாளைக்கு காலையில என்னோட ஃபிரெண்ட் தருண் ஹோங்கோங்ல இருக்கான்னு சொல்லி இருக்கேனே அவன் என்னை ரொம்ப நாளா வர சொல்லி கேட்டுட்டு இருக்கான்.
நான் விஷ்ணுவை கூட்டிட்டு அங்கே வென போய்ட்டு வரேன் என்றான்.
சரி வீரா அப்போ னான் ஷ்யாம் கிட்டே சொல்லி உனக்கும் விஷ்ணுவுக்கும் பிலைட் டிக்கெட்ஸ் எப்போன்னு பார்த்து புக் பண்ண சொல்றேன் ஓகேவா என்றான் விக்ரம்.
ஓகே பா என்றவன் சரி நீங்க ஏதும் சொல்லணும்னு இங்கே வந்திங்களா அப்பா என்றான் வீரா.
ஆமா வீரா குரு பேமிலியோட நம்ம வீட்டுக்கு வரேன்னு சொன்னான் யாராவை பாக்குறதுக்காக. அதான் உன்னையும் கூட்டிட்டு போகலாம்னு வந்தேன் என்றான்.
அப்போ நீங்க வென வீட்டுக்கு போயிடுவாங்க. நான் முக்கியமான ஒர்க் எல்லாம் முடிச்சிட்டு பிலைட் எப்பொண்ணு ஷ்யாம் அங்கிள் கிட்டே கேட்டுட்டு கால் பண்றேன்.
நாங்க ஊருக்கு கிளம்புறதுக்குள்ள முக்கியமான ஒர்க் எல்லாம் முடிச்சிட்டு கிளம்பிறோம்.
அப்பறோம் நம்ம ரசிகா நம்ம பேமிலி அந்த ஃபிரெண்ட்ஸ்கு மட்டும் கெட் டோ காதர் பார்ட்டி அரேஞ் பனி இருக்கா மோர்னிங்கே எனக்கு கால் பண்ணி சொல்லிட்டா நான் போகலையின்ன அவ்ளோதான்.
பார்ட்டியை அட்டென்ட் பண்ணிட்டு நைட் லேட் ஆஹ் தான் வீட்டுக்கு வருவேன் அம்மா கிட்டே சொல்லி என்னோட திங்க்ஸ் எல்லாம் ஒரு பிப்டின் டேய்ஸ்க்கு பேக் பண்ண சொல்லிருங்க என்றான் வீரா.
ஓகே வீரா நீ மொத்த வேலையும் இழுத்து போட்டுட்டு இருக்காதே நான் எல்லாமே பாத்துக்கிறேன் என்றவன் வீட்டிற்கு கிளம்பினான்.
விக்ரம் கிளம்பியதும் ஷ்யாமிற்கு கால் செய்து ஹோங்காங் செல்லும் விபரங்களைல் சொல்லி பிலைட் டிக்கெட்ஸ் புக் பண்ண சொல்லிவிட்டு பிலைட் தீமை தனக்கு மெசேஜ் செய்ய சொல்லிவிட்டு விஷ்ணுவை அழைத்து விபரம் சொன்னவன் வேளைகளில் மூழ்கிப் போனான்.
❤️
யாராவும் சிராவும் ஹாலில் அமர்ந்து லுடோ கிங் கேம் மிகவும் தீவிரமாக தங்கள் ஐ பேடில் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.
மீனு சிராவின் அருகில் அமர்ந்து கொண்டு இந்த காயை நகர்த்ததுங்க அத்தை அது வேணாம் என்று சிராவிற்கு உதவுகிறேன் என்று உபத்ரவம் செட்டு கொண்டு இருக்க..
யாராவும் அவளுக்கு துணையாக செல்வியும் சேர்ந்து காய்களை கவனமாக நகர்த்தி யாராவிற்கு உதவிக் கொண்டும் இருந்தார்.
வரிசையாக சிராவின் காய்களை யாரா வேடிக்கை கொண்டு இருக்க…
யாராவும் செல்வியும் அவர்களை கிண்டல் செய்த படி விளையாடிக் கொண்டு இருந்தனர்.
கடைசி ஆட்டம் மிகவும் விருப்பம் விருப்பக இரு அணியும் விளையாடிக் கொண்டு இருக்க..
உள்ளே வந்த விக்ரம் இவர்கள் வழக்கம் போல லுடோ விளையாடிக் கொண்டு இருப்பதை பார்த்தவன் சிரிட்டுக் கொண்டே மீனுவின் அருகில் வந்து என்னா ச்சு மீனு ஜெயிக்க போறியா என்றான் ஆவலாக.
விக்ரம் கொஞ்ச நேரம் அமைதியா இரு நாங்க தான் தோர்த்துவிடுவோம் போல இருக்கு என்று கூறிக்கொண்டே கொண்டே திரையை தீவிரமாக மீனு வெறித்துக் கொண்டு இருக்க..
அவளுக்கு உதவ விக்ரம் விக்ரம் மீனுவிடம் வந்து நின்று அவள் ஜெயிக்க உதவ ஆரம்பித்தான்.
யாரா விளையாடிக் கொண்டே அப்பா நீங்க பேசாம இருங்க அம்மா என் கூட விளையாடி தோர்த்து போய்ட்டா பார்கவி பாட்டி அம்மாவிற்கு பரிசாக கொடுத்த வைர வளையல்களை எனக்கு கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்காங்க அவங்களே விளையாடட்டும் நீங்க அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணாதிங்க என்றால் யாரா.
வேற குட்டி உனக்கு எத்தனை வைர வளையல்கள் வேணும்னாலும் சொல்லுடா அப்பா வாங்கி தரேன்.
அப்பா அம்மாவுக்கு தான் சப்போர்ட் பண்ண போறேன் அம்மா ஜெயிச்சா தான் அப்பாவுக்கு சந்தோஷமே என்றான் விக்ரம.
எனக்கு வேணும்னா நானே வாங்கிக்க மாட்டேனா அப்பா.
அம்மா இத்தனை வருஷமா பொக்கிஷமா வச்சிருக்கிறது எனக்கு தரேன்னு அவங்க வாயாலேயே சொன்ன பிறகு நான் எப்படி அதை வேண்டாம் என்று சொல்லுவேன். அது எல்லாம் நீங்க எதுவும் வாங்கித் தர வேண்டாம் எனக்கு அம்மா கூட ஜெயிச்சு அந்த வளையளை வாங்கணும் நீங்க அமைதியா இருங்க என்றால்.
என் மகள் கூறிய பிறகு விக்ரமால் மீனுவிற்கு உதவ முடியவில்லை.
விக்ரம் நீ எனக்கு எந்த ஹெல்ப்பும் பண்ண வேண்டாம் அப்புறம் நான் போங்கு பண்ணி ஜெயிச்சுட்டதா இவ என்ன சொல்லி காமிச்சுக்கிட்டு இருப்பான் நானே யாராவ ஜெயிக்கிறேன் என்றால் மீனு .
சரி என்று விக்ரம் ஓரமாக அமர்ந்தபடி இவர்கள் விளையாடுவதை பார்த்துக் கொண்டு இருக்க அப்போது குருவும் தேவ்வும் வந்தனர்.
உள்ளே வந்த இருவரும் ஹாலில் விளையாடிக் கொண்டிருக்கும் யாராவையும் மீனவையும் பார்த்து இங்க என்ன நடக்குது என்று கேட்டுக் கொண்டே வந்தான் குரு.
பேசாம அமைதியா உக்காந்து என்ன நடக்குதுன்னு மட்டும் வேடிக்கை பாரு குரு இவங்க ரெண்டு பேருக்கு நடுவுல போய்ட்டா அப்புறம் நம்ம தான் மாட்டிட்டு முழிக்கணும் என்றான் விக்ரம்.
சரியாக அப்போது உள்ளே வந்த பிரியா விக்ரமிடம் என்ன என் பிரண்ட என் புருஷன் கிட்ட சொல்லி கொடுத்துட்டு இருக்கீங்க என்று கேட்டுக்கொண்டே அதிதி ரிஷி இருவருடனும் உள்ளே வந்தாள்.
ஆமாமா உன் பிரண்டா தான் நாங்க கம்ப்ளைன்ட் பண்ணிட்டு இருக்கோம் வா… நீயும் வந்து அவ கூட சேர்ந்து என்றான் குரு.
தேவ் வந்து விக்ரமின் அருகில் அமர்ந்தவன் அவர்கள் யாரையும் கண்டு கொள்ளாமல் தன் மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருக்க…
மீன் உடன் பிரியா இணைந்து கொள்ள… யாராவுடன் அதிதி இணைந்து கொண்டாள்.
இவர்கள் இருவருக்கும் நடுவில் ரெஃபிரியாக ரிஷி நின்று கொண்டு இருவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டு இருந்தான்.
இருவரும் மிகவும் சீரியஸாக விளையாடிக் கொண்டிருக்க கடைசியில் ஜெயித்தது என்னவோ யாரா தான்.
அதுவரை விளையாட்டில் கவனமாக இருந்த யாரால் ஜெயிச்சு விட்டு சந்தோஷத்தில் தன் கையில் இருந்த போனை தூக்கி பெட்டில் வீசியவள்.
ஏய்… நான் தான் ஜெயிச்சுட்டேன் என்று சொல்லி மேலும் கீழும் குதிக்க….
அவள் வீசிய போன் நேராக சென்று தேவ்வின் மடியில் போய் விழுந்தது.
யாரா டான்ஸ் ஆடிக்கொண்டே மீனுவின் அருகில் வந்து போ… போய் சீக்கிரம் உன் அம்மா உனக்கு கிப்ட்டா கொடுத்த அந்த வைர வளையில எடுத்துட்டு வந்து என் கையில போட்டு விடு என்று சொல்லி மீனுவின் முன்பு தன் கைகள் இரண்டையும் ஆட்டி டான்ஸ் ஆடிக்கொண்டே கேட்டாள்.
மீனு எதுவும் பேசாமல் உள்ளே சென்றவள் அவள் அம்மா அவளுக்காக ஆசையாக வாங்கி கொடுத்த வயிறு வளையலை சோகமாக எடுத்து வந்தவள் தன் மகளின் கையில் கொடுக்க…
யாரா அதை வாங்காமல் தன் கையை நீட்டி போட்டு விடு என்றால்.
உனக்கு ரொம்ப கொழுப்பு ஆயிருச்சு டி என்ற மீனு சிரித்தபடியே சரி எப்படி இருந்தாலும் இந்த வளையல் என் மகளுக்கும் அல்லது என் மருமகளுக்கும் தான் போய் சேர வேண்டும்.
இப்போ நீயே முந்திட்ட பரவால்ல என் மருமகளுக்கு நான் தனியா வாங்கி கொடுத்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு மீனு வளையலை யாராவிற்கு மாட்டி விட்டாள்.
யாரா மீனு போட்டு விட்ட வளையலை மீன்வின் முகத்தை முன்பு ஆட்டி ஆட்டி காட்டியவள் இந்த வழியில் ரொம்ப அழகா இருக்குல்ல என்று சொல்லி மீனு வை வெறுப்பேற்றினால் .
சரி போடி நீயே வச்சுக்கோ என்ற மீனும் வாப்பிரியா என்று அப்போதுதான் பிரியாவை அழைத்தவள் அவளை அழைத்துக்கொண்டு போய் அமர வைத்து அவளுடன் சேர்ந்து மீனுவும் அமர்ந்து கொண்டு வந்திருந்தவர்களுக்கு ஜூஸ் கொடுக்கச் சொன்னார்.
யாரா அதித்தியவுடன் அமர்ந்தவள் நான் வந்து ரெண்டு நாள் ஆச்சு உனக்கு என்ன வந்து பார்க்கிறதுக்கு நேரமே கிடைக்கலையா என்று கேட்டால்.
அதுதான் இப்போ வந்துட்டேனே என்றால் அதிதி.
பிரியாவிடம் மீனும் அப்புறம் என்னடி இந்த பக்கம் காத்து அடிக்குது நான் கூப்பிடும் போதெல்லாம் வீட்டுக்கு வர மாட்ட….
இப்ப எதுவும் விஷயம் இல்லாமல் இங்கே வந்திருக்க மாட்டியே என்ன என்று கேட்டால் மீனு.
என்ன இங்க வரக்கூடாதுன்னு எதுவும் இருக்கா என்ன என் மகனுக்கும் என் புருஷனுக்கும் ஆக்கி கொட்டவே எனக்கு சரியா இருக்கு என்றால் பிரியா.
பிரியா சொன்னதை கேட்டு தேவ்வும் குருவும் தங்கள் முகத்தை ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்துக் கொண்டு சிரித்தனர்.
அது ஒன்னும் இல்ல பிரியா நம்ம அதித்திக்கு என்னோட ஊர்ல வீட்டு பக்கத்துல இருக்காங்களே நங்கையா அக்கா நான் கூட உங்ககிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன் என்றால் பிரியா.
ஆமா சொல்லு பிரியா என்ன என்றால் மீனு.
அதுவா நங்கை அக்கா அவங்க பையன் முகிலுக்கு நம்ம அதித்திய பொண்ணு கேட்டு எனக்கு போன் பண்ணி இருந்தாங்க நானும் ரிஷி வந்த பிறகு எல்லாரும் ஒன்னா உக்காந்து பேசி முடிவு பண்ணிக்கலாம்னு இருந்தேன் நேற்றுதான் ரிஷி வந்தான்.
இன்னைக்கு காலையில தான் எல்லாரும் கலந்து பேசி முகிலுக்கு நம்ம அதித்திய கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம் என்றால் பிரியா.
பிரியா சொன்ன செய்தியை கேட்ட யாரா அதிதியை பார்த்து ஏய் அதித்தி சொல்லவே இல்ல என்று சொல்லி அவளை கட்டிக் கொண்டாள்.
அதை டீ வெட்கப்பட்டு கொண்டு காலையில தாண்டி முடிவு பண்ணினாங்க அத சொல்லத்தான் நாங்க இங்க வந்தோம் என்றால் அதிதி.
வந்த விஷயங்களை பேசிவிட்டு பின் பிரியா அதிதியை தங்கள் ஊருக்கு சென்று வரும் வரை அதிதி யாராவுடன் இங்கேயே இருக்கிறது சொன்னால்.
அம்மா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நான் நம்ம வீட்டுக்கு வரேன். தேவ் அண்ணா இருப்பாங்க தானே எனக்கு என்ன நம்ம வீட்ல இருக்கிறதுக்கு என்றால் அதிதி.
உன் அண்ணன் ஆபீசுக்குன்னு போயிட்டான்னா வீட்டுக்கு எப்ப வரணும்ன்றது அவனுக்கு மறந்துடும்.
வீட்ல ஒருத்தவங்க இருக்காங்குரதையும் மறந்துடுவாங்க நீ தனியா தான் இருக்கணும் நான் உன் அப்பா ரிஷி ஊருக்கு போயிட்டா வரதுக்கு எப்படியும் ரெண்டு மூணு நாளாவது ஆயிடும் அதுவரைக்கும் நீ தனியா அங்கிருந்து என்ன பண்ண போற பேசாம இங்கேயே இரு என்றால் பிரியா.
யாராவும் அதித்திய இடம் ஏன்டி என் கூட எங்கே இருக்க மாட்டியா நானும் எவ்வளவு வருஷம் கழிச்சு இங்கே வந்து இருக்கேன் என்று அதித்தியை இருக்க சொல்லி அவர் வற்புறுத்த…
அதிதிக்கும் யாரா உடன் இருக்க ஆசைதான். தன் வீட்டில் இருக்கும்போதே சுவர் ஏறி குதித்து தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்ட வீராவை நினைத்து தான் இங்கே இருக்க பயந்தாள்.
அங்கேயே அவ்வளவு தைரியமாக வந்தவன் தான் இவள் அவன் வீட்டில் தான் இருக்கிறேன் என்று தெரிந்தால் என்ன செய்வானோ என்று பயந்தால் அதிதி.
பிறகு அனைவரும் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்ல யாராவும் அதித்தியும் மாலை கெட் டு கெதர் பார்ட்டிக்கு மீனுவிடம் சொல்லிவிட்டு கிளம்பினர் .
❤️
EPISODE 245
ஹலோ ஃபிரெண்ட்ஸ்
வீரா ஹாங் காங் செல்வதற்க்கு பிலைட் டிக்கெட்டை புக் செய்து அதன் சாப்ட் காபியை வீராவிற்கு ஷ்யாம் அனுப்பினான்.
தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டுட்டு ரசிகா ஏற்பாடு செய்திருந்த பார்ட்டிக்கு கிளம்பி கொண்டிருந்த வீராவின் போன் நோட்டிபிகேஷன் சவுண்ட் வந்ததும் தான் மொபைலை எடுத்து பார்த்தான்.
அதில் வந்திரிந்த டிக்கெட் விபரங்களை படித்துவிட்டு தன் அருகில் இருந்த விஷ்ணுவை பார்த்தவன் காலைல மூணு மணிக்கு பிளைட்.
பார்ட்டி முடிஞ்சு நம்ம வீட்டுக்கு கிளம்ப எவ்ளோ நேரம் ஆகுமுன்னு தெரியாது.நீ அங்கிள் கிட்ட சொல்லி உன்னோட திங்ஸ் எல்லாத்தையும் வீட்டுக்கு குடுத்து விட சொல்லிடு.
பார்ட்டி முடிஞ்சுது நீ என்கூடயே நேரா வீட்டுக்கு வந்திடு என்று விஷ்ணுவிடம் விஷியத்தை சொல்லி விட்டு காரில் ஏறி கொள்ள விஷ்ணு காரை பார்ட்டி நடக்கும் இடத்திற்கு கிளப்பினான்.
பார்ட்டி ஹாலில் அனைவருக்கும் முன்பகாவே வந்து பார்ட்டி நடக்க ஏற்படுகளெல்லாம் சரியாக இருக்கிறதா என்று ரசிகா கவனித்துக்கொண்டிருந்தால்.
தனியாக ரசிகா சிரமப்படுவாள் என்று யாராவும், அதித்தியும் நேரமே வந்துவிட….
அவர்களை பார்த்த குஷியாகி அவர்களை நோக்கி ஓடியவள்.
ஹேய்… யாரா என்று சொல்லி அவளை கட்டிக்கோ கொண்டு எவ்ளோ வருஷம் ஆச்சு என் புட்டுவை பார்த்து என்று சொல்லி யாராவை கட்டி அணைத்துக் கொண்டு கொஞ்சினால்.
ம்க்கும்… நாங்களும் இங்கே தான் இருக்கோம் என்னை பார்த்தும் ரொம்ப நாள் ஆச்சு… எங்களையும் கொஞ்சலாம் கட்டியும் பிடிக்கலாம் என்றாள் அதித்தை எங்கோ பார்த்தவாறு.
உன்னையும் தான் டி என் அதி குட்டி என்று மற்றொரு கையால் அதித்தியை இழுத்து அணைத்துக் கொண்டாள் ரசிகா.
யாராவும், அதித்தியும் தான் விக்ரம் மீனு ஃபிரெண்ட்ஸ் காங்கில் கடைசியாக பிறந்த கடை குட்டிகள் இருவரும் என்பதால் இவர்கள் இருவருக்கும் எப்போதுமே அனைவரிடமும் செல்லம் அதிகம் தான்.
அதிலும் எல்லோரையும் விட மூத்தவள் என்றதாள் ரசிகா அனைவரிடமும் காட்டும் அக்கறையை விட இவர்கள் இருவரிடமும் சற்று அக்கறையும் பாசமும் அதிகம் என்றே சொல்லலாம்.
என்ன நீங்க ரெண்டு பேரும் சீக்ரயமே வந்துட்டீங்க… என்றாள் ரசிகா.
நீ தனியா இருந்து கஷ்டப்பவேன்னு தான் நாங்க உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு சீக்கிரமே வந்துட்டோம் ரசி என்றாள் அதிதி.
அடடா என் செல்லங்க ரெண்டு பேருக்கும் என் மேல தான் எவ்வளவு பாசம் என்றவள் இருவரியும் அழைத்துக் கொண்டு போய் ஒரு டேபிளில் அமர வைத்தவள்.
நீங்க எனக்கு எந்த ஹெல்ப்யும் பண்ணாம இருந்தாலே இங்கே எல்லா வேலையும் ஒழுங்கா நடக்கும் என்று சொல்லி ரசிகா சிரித்தாள்.
ரசி… என்று சொல்லி அவள் தோளில் இருவரும் அடிக்க…
ஏய் நான் சும்மா கிண்டல் பண்ணினேன். எல்லா ஒர்க்கும் முடிஞ்சிருச்சு எல்லாரும் வந்துட்டாலே பார்ட்டி ஸ்டார்ட் பண்ணிடலாம் என்றாள் ரசிகா.
பின் இருவருக்கும் பேரரிடம் சொல்லி சாப்ட் ட்ரிங்க்ஸ் கொண்டு வர சொல்லிவிட்டு அவர்களோடு அமர்ந்து யாரும் இன்னும் வராத்தாகள் அரட்டை அடிக்க ஆரம்பித்தாள் ரசிகா.
அப்போது வாசலில் ஜீப் சத்தம் கேட்டதும் இவர்களுடன் ஈஸிக் கொண்டு இருந்த ரசிகா ஆவலாக வாசல் பக்கம் பார்க்க…
ஜீபிள் இருந்துஹ் இறங்கி சத்யா மிருதியின் மகன் அர்ஜுன் ஹாளுக்குள் வந்து கொண்டு இருருக்க…
அவன் அருகில் அர்ஜுனின் கையை பிடித்து ஆட்டி ஆட்டி விளையாடிக் கொண்டே அவன் தங்கை ரோஜாவும் கூட வந்தாள்.
ரோஜாவை பார்த்ததும் ரசிகாவின் முகம் சந்தோசத்தில் மலர்ந்தது.
ரசிகா தங்களை நோக்கி வருவதை பார்த்த ரோஜா அர்ஜுனின் கையை விட்டுவிட்டு நேராக ரசிகாவிடம் வர…
ஹாய் ரசி அண்ணி எப்படி இருக்கீங்க எல்லாரும் வந்தாச்சா என்று கேட்டுக்கொண்டே உள்ளே எட்டிப் பார்க்க…
அங்கே தூரத்தில் இருந்து வாசலை பார்த்து யாராவுயும், அதித்தியும் ரோஜாவை பார்த்து கைகாட்ட…
ரசிகாவிடம் சொல்லிக் கொண்டு நேராக அவர்களை நோக்கி ஓடினாள் ரோஜா.
ரோஜா உள்ளே செல்வதை பார்த்து சிரித்த ரசிகா அர்ஜுனை பார்த்து உள்ளே வா அர்ஜுன் என்று அழைத்தாள்.
இல்லை நான் டூட்டில இருக்கேன் ரோஜா அடம் பண்ணி அவளை ட்ரோப் பண்ண என்னை கூட்டிட்டு வந்துட்டா.
எனக்கு இன்னும் ஒரு ஒன் ஹௌர் வேலை இருக்கு நான் முடிச்சுட்டு வந்துடறேன் நீங்க ரோஜாவை பார்த்துக்கோங்க என்றான் அர்ஜுன்.
அவனை விட மூன்று வயது மூத்தவள் என்பதால் அவளுக்கு இந்த மரியாதை.
சரி அர்ஜுன் நீ டியுட்டி முடிச்சுட்டு சீக்ரயம் வந்துடு என்றவள் திரும்பி உள்ளே செல்ல போக..
வெளிலயிலிருந்தாவாறே யாராவையும், அதிய்தியையும் பார்த்து கை ஆசித்தவன் தன் வாச்சை காட்டி நேரம் ஆகிவிட்டது என்று அங்கிருந்து கிளம்பினான்.
யாராவும், அதித்தியும் அர்ஜுனிற்கு கை காட்டி விட்டு ரோஜாவிடம் திரும்பியவர்கள். ஏன் ரோஜா உன் அண்ணன் எப்பவும் இப்படியே பரபரப்பதான் இருப்பானா.
எங்கே பார்த்தாலும், எப்போ பார்த்தாலும் ஏதாவது ஒரு ஒர்க் செஜூட்டே இருக்கான் என்றால் யாரா .
ஆமா அவன் எப்போ வீட்டுக்கு வரான் வெளியே போறான்னு யாருக்கும் தெரியாது. அப்படியே வீட்டுல இருந்தாலும் அவன் ரூமை விட்டே வெளியவே வரது கிடையாது.
அவன் ரூமை அவனே தான் கிளீன் பண்ணுவாங்க. வேற யாரையும் உள்ளே விட மாட்டான் நானும் அம்மாவும் மாட்டியில் இருக்க அவன் ரூம் பக்கம் போனாலே என்னவோ அங்கே இருந்து திருட வர மாதிரியே என்னையும் என் அம்மாவையும் நிக்க வெச்சு கேள்வி கேட்டு என்னங்க ரெண்டு ப்ரையும் கொள்ளுவான் என்று சொல்லி சிரித்த ரோஜா..
என் அண்ணன் எப்பவுமே பிஸியாவே தான் இருப்பான் அது நான் இங்கே அவனை அழைத்து வருவதற்கு நான் அவன்கிட்ட அம்மா அப்பாவுக்கு சொல்லி ரெகமெண்ட் வாங்கி கெஞ்சி கூத்தாடி தான் அழிச்சிட்டு வந்தேன் என்றால் ரோஜா.
சரி சரி விடு அவன் வொர்க் அப்படி இருக்குமோ என்னவோ அவன் தான் இப்போ ஐபிஎஸ் வேற ஆக்கிட்டானே அதனால அவனுக்கு எப்பவும் ஏதாவது ஒரு வேலை இருந்துட்டே தான் இருக்கும் என்று சொல்லிக் கொண்டே ரசிகா அவர்களோடு வந்து அமர்ந்தால்.
ஆமா ஆமா அண்ணி நீங்க சொல்றதும் சரிதான். ஆனா எவ்வளவு பிசியா இருந்தாலும் அவன் ரூம்ம கிளீன் பண்றதுல இருந்து உள்ள எல்லா வேலையும் அவன் மட்டும்தான் செய்வான் தெரியுமா ரசிகா அண்ணி.
என் அம்மா கூட இவன் பண்றதெல்லாம் பார்த்துட்டு நாளைக்கு கல்யாணம் ஆன பிறகு உன் பொண்டாட்டியையாவது ஒரு ரூமுக்குள்ள விடுவியா இல்லையே அவளையும் எங்கள மாதிரியே வெளியே விட்டு கதவு சாத்திடுவியா என்று சொல்லி கிண்டல் செய்வார் என்று மிருதி சொன்னதை சொல்லி ரோஜா சிரிக்க…
சரி விடு நாங்க எல்லாம் ஒரு நாள் உன் வீட்டுக்கு வந்து உன் அண்ணன் அப்படி அந்த ரூம்ல என்ன வச்சிருக்கான்னு உள்ள போய் பார்த்து விடுவோம் என்றால் ரசிகா.
அதுதான் முடியாதே என் அண்ணன் தான் தினமும் ரூமை பூட்டி சாவியை கையோட கொண்டு போய் விடுவானே என்றால் ரோஜா.
என்னடி ரோஜா சொல்ற அப்படியே அந்த ரூம்ல என்னடி இருக்கு நீ சொல்றதெல்லாம் கேட்டா அந்த ரூம்குள்ள என்ன இருக்குன்னு எங்க எல்லாருக்குமே பார்க்கணும் போல ஆசையா இருக்கே என்றால் யாரா.
எனக்கும் தெரியலையா அப்படி அந்த ரூம்குள்ள என்ன இருக்குன்னு பார்க்க யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ என்று ரோஜா சொல்லிக்கொண்டு இருக்க…
அப்போது பார்ட்டிக்கு ஒவ்வொருவராக வர தொடங்கினர். முதலில் வாமினி குணாவின் மகள் ஜீயாவும் அவளுடன் கண்ணன் ஸ்ரேயாவின் மகள்கள் அன்வியும் திருதியும் சேர்ந்து வந்தனர் .
பெண்கள் கேங்கில் முக்கால்வாசி பெயர் வந்து இருக்க ஆண்கள் இன்னும் யாருமே வரவில்லை அர்ஜுனும் வந்தவன் வாசலிலேயே கிளம்பி இருக்க…
அங்கே வெறும் பெண்கள் கூட்டம் மட்டும் தான் இருந்தது.
எங்கடி நம்ம பசங்க யாரையுமே இன்னும் காணும் என்று ரசிகா வாசலை பார்த்து பாரு சொல்லிக் கொண்டு இருக்க…
ஹாய் ரஷி என்று சொல்லிக் கொண்டே ஹாளுக்குள் நுழைந்தான் ரிஷி.
இதோ சொல்லி முடியல பார்த்தேன் என்று சொன்னதும் நாக்கு தொங்க போட்டுட்டு என் அண்ணா வரான் பாரு என்று அதித்தி ரிஷியை காட்டி சொல்ல…
ஏய் என்னடி என்ன பார்த்து ஏதோ இவங்க கிட்ட சொல்லிட்டு இருந்த என்று ரிஷி வந்து பெண்களுக்கு நடுவில் அமர்ந்து கொள்ள…
ஒன்னும் இல்லன்னா உன்ன பத்தி ரொம்ப பெருமையா இவங்க கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன் என்றால் அதித்தி.
ரிஷி சிரித்தபடியே எங்க பாட்டில் ஒரே பூக்கள் கூட்டம் மட்டும்தான் இருக்கு அத மொய்க்கிற வண்டுகளை இன்னும் யாரையுமே காணோமே நான்தான் முதலாவதாக வந்திருப்பேன் போல என்ற ரிஷி.
பெண்கள் அனைவரையும் போ என்றும் அவர்களின் பின்னால் அலையும் ஆண்கள் அனைவரையும் வண்டு என்றும் சொல்லி கேட்டான்.
அவன் பேசுவதை கேட்ட ரசிகா இப்படி பேசிப்பேசி தான் போற இடத்துல எல்லாம் பொண்ணுங்கள கரெக்ட் பண்ணி ஊர் சுத்திகிட்டு இருந்தியாடா என்று அவன் காதை பிடித்து திருக…
ஏய் ரசி நீயும் என்ன எல்லார் மாதிரியும் என்ன கேக்குற உனக்கு என்ன பத்தி நல்லா தெரியும் தானே நான் அப்படியெல்லாம் எந்த பெண்ணையும் கரெக்ட் பண்ற நோக்கத்தோட பின்னாடி இதுவரைக்கும் சுற்றுவது கிடையாது என் பின்னாடி சுத்துறவங்க தான் அதிகம்.
என்கிட்ட வந்து பிரண்ட்ஸ் ஆயிருக்கு அவங்களே விரும்புற போது நான் ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.
நான் ஊர் சுற்றி வரேன் அவங்க என்ன சுத்தி வராங்க அவ்வளவுதான் வித்தியாசம் என்று சொல்லி சிரித்தான் ரிஷி.
அப்போது பூமிகா விஷாலின் மகன் துருவும் அவனுடன் ராணா வம்சிகாவின் மகனும் ரசிகாவின் தம்பியுமான கிருஷ்ணாவும் ஏதோ முக்கியமான விஷயமாக பேசிக்கொண்டே பார்ட்டிகளுக்குள் நுழைந்தனர்.
அவர்கள் இருவரையும் பார்த்த பெண்கள் அனைவரும் இவங்க ரெண்டு பேரும் எதுக்கு ரசி இந்த பார்ட்டிக்கு கூப்பிட்டு இருக்க…
அந்த துருவ் வந்தா கட்சி மீட்டிங்கில் பேசுற மாதிரியே இங்கேயும் பேசிகிட்டு இருப்பான் என்று அலுத்துக் கொண்டவள்.
உன் தம்பி கிருஷ்ணா வேலைன்னு எங்க வந்தாலும் அதை பத்தி தான் பேசிட்டு இருப்பான்.
ஒரு இடத்துக்கு வந்தோமா அந்த இடத்துல என்ன நடக்குதோ அதுக்கு அது கூட மிங்கில் அனுப்பினால் எதுவுமே இவங்க ரெண்டு பேருக்கும் கிடையாது என்று அழுத்து கொண்டால் கர்ணன் ஸ்ரேயாவின் மகள் அன்வி.
ஏய் நீ தாண்டி துருவ் பேசுறத ரொம்ப அழுத்துகிற ஆனால் சென்டர்ல கவர்மெண்ட்ல ஒரு மினிஸ்டரா இருந்துட்டு. அவன் வாயைத் திறந்து எதை பேசினாலும் அது சென்சேஷனா ஆகுது.
அவன் பேசுறத கேக்குறதுக்காகவே இப்போ இருக்க இலசுகள் எல்லாம் எவ்வளவு ஆர்வமா இருக்காங்கன்னு தெரியுமா.
ஆனா உனக்கு மட்டும் ஏன் அவனைக் கண்டால் ஆக மாட்டேங்குது என்றால் ரசிகா.
அதுதான் ரசி எனக்கும் தெரிய மாட்டேங்குது இவனை கண்டால் மட்டும் உள்ளுக்குள்ள என்னவோ கடுப்பாவே இருக்கு என்றால் அன்வி.
சரி சரி அவனுக்கு ரெண்டு பேரும் நம்மள்கிட்ட தான் வருகிறார்கள் எதுவும் பேசாம அமைதியா இருங்க என்று சொன்ன ரசிகா துருவையும் கிருஷ்ணாவையும் அழைத்தவள் ரிஷியை பார்க்க…
ரிஷி அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு ஆண்களுக்காக என்று இருந்த இடத்திற்கு கூட்டிச் சென்றான்.
அவர்கள் இருவரையும் தொடர்ந்து நித்தியும் வினுவும் ஷூட்டிங் முடித்துவிட்டு உள்ளே வர…
நிதி நேராக சென்று தங்கள் கேங்குடன் ஐக்கியம் ஆகிவிட…
இங்கே வர வரைக்கும் என்னையே அட்ட மாதிரி ஒட்டிக்கிட்டு வந்தா இங்க வந்து உங்களை எல்லாம் பார்த்ததும் என்ன அப்படியே அம்புன்னு விட்டுட்டு போற பாரு என்று வினு சொல்லி சிரிக்க…
விடு V அவளை ப் பற்றி தான் உனக்கு நல்லாவே தெரியுமே என்றவள் ரிஷி இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தாள்.
வினுவை உள்ளே அனுப்பி வைத்துவிட்டு திரும்பிப் பார்க்க அவள் எதிரே ஈ….என்று பல்லை காட்டிக் கொண்டு நின்றிருந்தான் ஆர்யா.
ரசிகாவின் முன்பு பல்லை காட்டிக்கொண்டு ஆர்யா நின்றிருந்தாலும் அவன் பார்வை எல்லாம் அவளைத் தாண்டி இருந்த பெண்கள் கூட்டத்தில் தான் இருந்தது
அதை கவனித்த ரசிகா உன்னை திருத்தவே முடியாது டா அப்போ அவனுங்க எல்லாம் அங்க இருக்கான்னு பாரு அவங்க கூட போய் ஜாயின் பண்ணிக்க என்று சொல்ல…
அங்கே போனா ஒரே போரா இருக்கும் நான் உங்க கூட வரேன் என்று சொல்லி அவளைத் தாண்டி பெண்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல போக…
அவன் நெஞ்சில் கை வைத்து அவனை இழுத்து தன் முன்னால் நிற்க வைத்த ரசிகா ஒழுங்கா அங்கே ஓடிடு இல்லன்னா ஷாமுக்கு போன் பண்ணி சொல்லிடுவேன் ஓகேவா என்று ஆர்யாவை மிரட்ட…
என் அப்பாவுக்கு தானே கூப்பிட்டு கூப்பிட்டுக்க இந்த நானே போன் பண்ணி தரேன் பேசு தன் மொபைலை எடுத்து ரசிகாவின் கையில் திணித்துவிட்டு பெண்கள் இருக்கும் இடத்திற்கு சென்றான் ஆர்யா.
இவன திருத்தவே முடியாது என்று தலையில் அடித்துக் கொண்ட ரசிகா அவனுடன் பின்னால் செல்ல…
ஹலோ கேர்ள்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க பார்த்து ரொம்ப நாள் ஆச்சு என்று சொல்லிக் கொண்டே ஆர்யா அவர்களுடன் கலந்து கொள்ள…
டேய் வாடா எங்க அண்ணனுக்கு பிஏ நான் ஊரிலிருந்து வந்து ரெண்டு நாள் ஆச்சு நீ என்னை பார்க்க ஒரு தடவை கூட வரவே இல்லை என்று யாரா ஆர்யாவை திட்ட…
ஆமா ஆமா உன் வீட்டுக்கு வந்து அப்படியே சாவகாசமா உட்கார்ந்து டீ காபி குடிச்சிட்டு பேசுற மாதிரியா வேலையே நான் செஞ்சுட்டு இருக்கேன்.
உன் அண்ணன் எந்த நேரத்துல எந்த மூடில் இருப்பான் என்று எனக்கு எப்படி தெரியும் அவனை சம்மளிக்கவே எனக்கு நேரம் சரியா இருக்கு இதுல எங்கே நான் வந்து உன்ன பார்க்கிறது மெதுவா வந்து பார்க்கலாம் என்று நினைத்தேன் அதுதான் இங்கே இப்ப மீட் பண்ணிட்டேனே என்றான் ஆர்யா.
சரி சரி இன்னும் ரெண்டு மூணு பேர் தான் பார்ட்டிக்கு வர வேண்டி இருக்கு அவங்க எல்லாம் எப்பவும் போல கடைசி எத்தனை வருவாங்க நம்ம பாட்டிய ஸ்டார்ட் பண்ணலாமா என்றால் யாரா.
அஃப்கோர்ஸ் யாரோ பேபி… அதுக்காகத்தானே எப்போ ரசிகா கூப்பிட்டு பாட்டு இருக்குன்னு சொன்னாங்களோ அப்போ இருந்தே என் பல்லுல பச்ச தண்ணி கூட படாம இங்க கொடுக்கிற தண்ணீர் குடிக்கணும் என்பதற்காக தானே நான் வந்து இருக்கேன் என்று ஆர்யா மது குடிப்பது பற்றி பேச…
ரசிக அவனைப் பார்த்து சிரித்தவாறு இந்த பார்ட்டிக்காக ஏற்பாடு செய்து இருந்த டிஜேவை திரும்பி பார்க்க…
இவ்வளவு நேரம் மெல்லிய இசையை இந்த அறை முழுவதும் பரவ விட்டு இருந்த டிஜே ரசிகா கண்ணை காட்டியதும் இளசுகளுக்கு தகுந்தது போல இந்த ஹாலில் அதிரும்படியான பாடல்களை ஒலிக்க ஆரம்பித்தனர்.
பாட்டு ஒலிக்க ஆரம்பித்ததும் பேசிக் கொண்டிருந்த அவர்கள் இனி சீரியஸாக பேசி பிரயோஜனம் இல்லை பார்ட்டியை என்ஜாய் செய்யலாம் என்று முடிவெடுத்து விட்டு எழுந்து ஆடத் தொடங்க பெண்களும் எழுந்து அவர்களோடு சேர்ந்து பார்ட்டியை என்ஜாய் செய்ய ஆரம்பித்தனர்.
பெண்கள் எல்லாம் ஒருபுறமும் ஆண்கள் எல்லாம் வறுபுறமும் என்று ஆடிக்கொண்டு இருந்தவர்கள் பின்பு அனைவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள் போல மிகவும் நெருக்கமாக பழகிக்கொண்டு வருவதால் ஒருவருக்கொருவர் வயது வித்தியாசம் ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சேர்ந்து நடனம் ஆடுவதும் மது குடிப்பவர்கள் மது குடித்துவிட்டு என்ஜாய் செய்வதும் சிலர் அதெல்லாம் இல்லாமலேயே பார்ட்டியை அனுபவித்து கொண்டு இருந்தனர்.
இவர்கள் எல்லாம் ஆடிக் கொண்டிருக்க அது அதிதி மட்டும் அவர்களோடு சேர்ந்து ஆடாமல் ஒரு ஓரமாக நின்று இருந்தால்.
அவளிடம் சென்று யாரா ஏண்டி நீ மட்டும் பார்த்தே கலந்துக்காம ஓரமா ஒதுங்கி நிற்கிறேன் என்று கேட்டால்.
எனக்குத்தான் இதெல்லாம் பிடிக்காதுன்னு உனக்கு தெரியாதா நீங்க எல்லாரும் இங்கே வருவீங்க உங்கள எல்லாரையும் பாக்குறதுக்காகத்தான் நான் இந்த பார்ட்டிக்கு வந்தேன் நீங்க எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க நான் இங்கிருந்து படியே உங்கள பாத்துட்டெ நானும் என்ஜாய் பண்றேன் என்றால் அதிதி.
சரி தனியா இருக்க போர் அடிச்சா என்ன கூப்பிடு நான் வரேன் என்று சொல்லிவிட்டு யாரா சென்று கூட்டத்தில் கலந்து கொள்ள…
அதிதி அவர்களையெல்லாம் பார்த்து கைதட்டி அவர்களை உற்சாக உற்சாகப்படுத்தி என்ஜாய் செய்து கொண்டு இருந்தாள்.
பார்ட்டி ஆரம்பித்து வெகு நேரம் ஆகிவிட்டது ஆனால் உன்னை யாருக்குமே செய்து கூட ஒரு என்பது மருந்திருக்கும் கூட இல்லாமல் ஆளுக்கு ஒரு புறம் டான்ஸ் ஆடவும் மது அருந்தவும் உணவுகளை உண்ணவும் என அவரவர் வேலையை செய்து கொண்டிருந்தனர்.
அந்த ஹால் கிட்டத்தட்ட ஒரு 30 பேர் மட்டுமே இருக்கும் அளவு அழகான ஹாளாகத்தான் ரசிகா ஏற்பாடு செய்து இருந்தால் .
நண்பர்கள் கூட்டமே அந்த ஹாலை நிரைந்து இருந்தது. அனைவரும் ஸ்டேஜ் க்கு நடுவில் ஆடிக் கொண்டு இருப்பதால் அந்த அறையில் இருந்த மொத்த விளக்கின் வெளிச்சமும் ஆடிக்கொண்டிருந்தவர்கள் மீது பரவி இருந்தது.
அந்த இடத்தை தவிர அந்த ஹாலில் வேறு எங்குமே துளியும் வெளிச்சம் இல்லை முழுவதும் இருட்டாக தான் இருந்தது.
அதிதி அமர்ந்து இருந்த இடத்தில் லேசாக தான் வெளிச்சம் இருந்தது. அங்கிருந்து பார்ப்பவர்களுக்கு அதித்தி அமர்ந்திருக்கும் இடம் தெரியவில்லை.
ஆனால் அது தீ இருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் ஸ்டேஜ் ஆடிக் கொண்டிருக்கும் அனைவரையும் நன்றாக அவளுக்கு அந்த இருட்டிலும் தெரிந்தது.
அதிதி அதிதி தன் கையில் இருந்த கூல்டிரிங்ஸ் குடித்த படி அந்த டேபிளின் உயரத்திற்கு தகுந்தார் போல போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தவர் இவர்களெல்லாம் ஆடுவதை பார்த்து இவளும் சந்தோசமாக சேரில் இருந்தபடியே கை, கால்களை ஆட்டிக்கொண்டு இருக்க…
சார் மிகவும் உயரமாக இருந்ததாலும் அவள் அதன் மேல் அமர்ந்து ஆடிக் கொண்டு இருந்ததால் அந்த சேர் பேலன்ஸ் தாங்காமல் ஒரு புறமாக சாய…
இதை சற்றும் எதிர்பாராத அதுக்கு அந்த சேருடன் கீழே விழப் போக…
இப்போது ஒரு கட்டுமஸ்தான கரம் அவள் இடையே வளைத்து பிடித்து விதியை கீழே விழாமல் அமர்ந்திருந்த சேரிலிருந்து தூக்கியது.
முதலில் தான் கீழே விழாமல் தப்பித்து விட்டோம் என்று நிம்மதி அடைந்தவள் அதன் பிறகு தான் உணர்ந்தால் இதன் கால் தரையில் இல்லாமல் அந்தரத்தில் இருப்பதை.
அவளை யாரோ இடையோடு சேர்த்து அப்படியே காற்றில் தூக்கிப் பிடித்து இருக்க….
அது யார் என்று அவர்கள் கையில் இருந்து நிமிர்ந்து பார்க்க…. அந்த அரை இடத்திலும் தண்ணீர் தூக்கியவனின் கண்கள் மட்டும் தெரிய அந்த கண்ணை இதற்கு முன்னால் எங்கோ பார்த்தோமே என்று யோசனையோடு தன் பச்சைக் கண்ணை உருட்டியவாறு அதிதி நன்றாக அந்த கண்ணை உற்றுப் பார்க்க…
தன்னைத்தூக்கி உடலோடு சேர்த்து அழுத்திப் பிடித்துக் கொண்டு நின்றவனை பார்த்த அதிதிக்கு அப்படியே அதிர்ச்சி ஆகிப் போனது.
தன் கண்களை அதிர்ச்சியில் அகல விரித்தபடி தன்னை தூக்கியவனின் கண்களையே அதித்தி பார்த்துக் கொண்டு இருக்க…
என்ன அது அப்படி பார்க்கிற இதுக்கு முன்னாடி நீ என்ன பார்த்ததே இல்லையா என்று கேட்டு ஒரு முகம் இருட்டிலிருந்து லேசாக அவள் முகத்திற்கு அருகில் படர்ந்திருந்த வெளிச்சத்திற்கு தன் முகத்தை கொண்டு வர…
அவ்வளவுதான் அதிதி அப்படியே தன் அருகில் முகத்தை நெருங்கிக் கொண்டு வந்திருந்தவனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று விட்டாள்.
EPISODE 246
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் மேடையில் ஒன்று கூடி உற்சாகமாக நடனமாடிக் கொண்டு இருக்க…
அதை இருட்டில் ஒரு ஓரமாக உயரமான சேரில் அமர்ந்தபடி கைதட்டி ரசித்துக்
கொண்டிருந்தால் அதிதி.
அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தான் அமர்ந்திருந்த சேரில் இருந்தபடியே தன் கைகளை தட்டி, அவர்களைப் போலவே சேரில் அமர்ந்தபடி லேசாக தன் உடலை வளைத்து ஆடிய படி அதிதி அமர்ந்து இருக்க…
அவள் அசைந்ததில் அமர்ந்திருந்த சேர் லேசாக பின்னால் சாயப்போக எங்கே தன் கீழே விழப் போகிறோமோ என்று பயந்த அதிதி தன் கண்களை இருக்க மூடிக்கொள்ள…
ஏற்கனவே அந்த பார்ட்டிக்கு வந்து தனக்கென தனியாக போடப்பட்டிருந்த கேபினில் யாருடனும் கலந்து கொள்ளாமல் தான் இருந்த இடத்திலிருந்து தன்னை விட்டு சற்று தள்ளி அமர்ந்திருந்த அதித்தியை ரசித்துக் கொண்டு இருந்தான் வீரா.
முட்டிக்கு மேலே கருப்பு நிற ஒரு ஸ்கின்னி ஸ்கர்ட் இன்று தன் வளவளப்பான தொடையை காட்டியபடி கால் மேல் கால் போட்டு அதிதி அமர்ந்திருந்தால்.
அந்த கருப்பு நிற ஸ்கர்ட்க்கு எடுப்பாக… மேலே சற்று லூசாக பளபளவென சீக்குவன்ஸ்கள் பதித்த தங்க நிற டாப்சை அணிந்திருந்தாள்.
நாவல் அணிந்திருந்த டாப்ஸ் ஒருபுறம் அவள் தோளில் இருந்து இறங்கி கையின் பாதி அளவில் வந்து நின்றிருந்தது.
அந்த இருட்டிலும் அவள் மேனி பளிச்சு விடுவதை பார்த்த வீராவினால் அவளை தூரத்தில் இருந்து பார்த்து ரசிக்க முடியவில்லை.
அந்த இருட்டிலும் அவள் பச்சைக் கண்கள் மிலிர்வதை பார்த்தவனுக்கு தன்னை கட்டுப்படுத்த முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு அங்கு அமர்ந்திருந்தான்.
ஏற்கனவே சிவந்த அவள் உதடுகளில் சாயம் அணியாமல் வெறும் லிப் க்லாஸ் மட்டும் அணிந்து தன் உதட்டை பளபளப்பாகி காட்டிக்கொண்டு இருக்க….
இடை வரை இருந்த அவளது சுருள் முடி ஆடை இறங்கிய அவள் தோள் மீது படர்ந்து காற்றில் அவள் முகத்தை மறைக்க போக… அதில் ஒரு கற்றை முடி அவள் உதட்டில் ஒட்டிக்கொண்டது.
உற்சாகமாக தன் நண்பர்கள் நடனம் ஆடுவதை பார்த்தபடி கைதட்டி கொண்டு இருந்தவள்.
தன் உதட்டில் ஒற்றை முடி ஒட்டிக் கொள்ளவும் லேசாக சேரில் ஆடிக் கொண்டே அந்த முடியை தன் விரல்களால் விளக்கப் போக… அவள் உடல் அசைவில் அந்த சேர் பின்னால் சாயப்போனது.
அதைப் பார்த்ததும் எங்கே அவள் கீழே விழுந்து விடப் போகிறாளோ என்று தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து மின்னல் வேகத்தில் அதிதி அமர்ந்திருந்த சாருக்கு பின்னால் வந்தவன்.
சேரோடு சேர்ந்து கீழே விழப் போனவளை இடுப்போடு சேர்த்து கையை கொடுத்து தூக்கி தன் இடையோடு கட்டிக் கொண்டு பிடித்துக் கொண்டான்.
எங்கே கீழே விழுந்து விடப் போகிறோமோ என்று பயத்தில் அதித்தி கண்களை மூடி இருக்க…
கீழே சேர்விலும் சத்தம் மட்டும் லேசாக இந்த பாட்டு சத்தத்திலும் அதிதியின் காதில் கேட்க…
யார் விழும் சத்தம் மட்டும் கேட்கிறது ஆனால் தான் விழுந்தது போல தெரியவில்லையே என்பதை அப்போதுதான் உணர்ந்தாள்.
தன்னை யாரோ கீழே விழாமல் பிடித்துக் கொண்டிருப்பது உணர்ந்தவள் கண்களை திறந்து கீழே குனிந்து பார்க்க தரையில் இருந்து அவள் கால் சற்று மேலே இருந்தது.
தரையில் விடாமல் தன் இலையோடு சேர்த்து அவல் இடையில் கைவிட்டு அணைத்துக் கொண்டு நின்றிருந்தவனை அப்படியே நிமிர்ந்து திரும்பி அதிதி பார்க்க…
வீரா அவளை தூக்கி பிடித்து இருக்க அவன் முகத்தை பார்த்ததும் அதிர்ந்தால் அதிதி.
வீராவை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்த அதிர்ச்சியில் அதிதியின் கண்கள் இரண்டும் அகலமாக விரிந்து அவனை பார்த்துக் கொண்டிருக்க…
என்ன அதி அப்படி பாக்குற என்று கேட்டபடி அந்த இருட்டில் இருந்து அவளை அப்படியே தூக்கிக் கொண்டு பின்னால் மறைவான ஒரு இடத்திற்கு நகர்ந்தான் வீரா.
அதிதிக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை என்ன நடக்கிறது என்றும் புரியவில்லை அவள் அதிர்ச்சியில் இருந்து மீறாமல் வீராவையே பார்க்க…
அந்த ஹாலில் ஓய்வெடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த அறைக்குள் வந்தவன் கதவை சாற்றிவிட்டு அதிதியோடு சென்று சோபாவில் அமர்ந்தவன் அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.
அங்கிருந்த சோபாவில் கம்பீரமாக மிகவும் எல்லாத்திரமாக அமர்ந்திருக்கும் வீராவின் மடியில் ஒரு சிறு குழந்தையை போல அமர்ந்திருந்தால் அதிதி.
அவன் மடியில் அமர்ந்தது கூட உணராமல் வீராவின் முகத்தையே அதிதி பார்த்துக் கொண்டிருக்க…
என்ன அதி என் முகம் அவ்வளவு அழகா இருக்கா வச்ச கண்ணு வாங்காம அப்படியே பாத்துட்டு இருக்க என்று கேட்டான் வீரா சிரித்தபடி.
அவன் பேச்சில் சுயம் பெற்றவள் தான் அவன் மடியில் அமர்ந்திருப்பதை அப்போதுதான் உணர்ந்து தன்னை இடுப்பில் இருந்து அவன் கையை விளக்கி அவன் மடியிலிருந்து இறங்க முயற்சிக்க…
அவள் செய்கையில் கோபம் கொண்ட வீரா… அவள் எடையை பிடித்திருந்த தன் கையில் மேலும் அழுத்தம் கொடுத்து அவளை தன் மடியில் இருந்து இறங்க விடாமல் தன்னோடு சேர்த்து அணைத்து பிடித்துக் கொண்டான்.
அவன் மடியில் நெளிந்தபடியே அதித்தி அமர்ந்து இருக்க…
அவள் நெளிந்து கொண்டிருப்பதில் அசோகர்யமாக உணர்ந்த வீரா. ஏற்கனவே அவள் அருகாமையில் தனக்குள் ஏதேதோ நிகழ்ந்து கொண்டு இருக்க இப்போது தன்னால் மடியில் அமர்ந்தபடி அவள் நெளியவும் அவன் முதுகும் அவள் முதுகும் உரசிக்கொள்ள…
ஏண்டி இப்படி நெளிஞ்சு என் உயிரை வாங்குற…அமைதியா உட்கார மாட்டியா நீ இப்படி பண்றதுனால எனக்கு என்னென்னவோ பண்ணுது என்றான் கடுப்பாக.
என்னை முதல்ல கீழே இறக்கி விடுங்க எனக்குத்தான் உங்க மடியில உட்கார்ந்திருக்க ஒரு மாதிரியா இருக்கு ப்ளீஸ் என்று அதிதி அவன் முகத்தை பார்த்து பாவமாக கெஞ்ச…
தன்னைப் போல அவளும் அசௌகர்யமாக உணருகிறாள் போல என்பதை உணர்ந்தவன் அவள் இடையில் இருந்து தன் பிடியை லேசாக தளர்த்த…
அவன் பிடி தளர்ந்ததும் அவன் மடியில் இருந்து துள்ளிக் குதித்து எழுந்து அவனை விட்டு தள்ளி நின்றால் அதிதி.
தன்னிடமிருந்து விலகிச் செல்வதிலேயே குறியாக இருக்கும் அதித்தியை பார்த்து கடுப்பான வீரா.
அவன் எதிரே ஏதோ சாத்தானை கண்டு பயந்து நடுங்கும் குழந்தை போல நின்றிருப்பவர்களை பார்த்தான்.
தன்னைப் பார்த்து இப்படி பயந்து நடுங்கும் அதித்தியை பார்க்க ஏனோ அவனுக்கு பிடித்திருந்தது.
தன்னை பற்றிய அவளது எண்ணம் அவள் சொல்லியே அவள் வாயால் கேட்டிருக்க…
தன்னை வில்லன் ரேஞ்சுக்கு தன் மனதில் கற்பனை செய்து வைத்திருப்பவளை நினைத்து உள்ளுக்குள் சிரித்தாலும்.
தான் அவளிடம் வில்லனாக, கெட்டவனாக, போக்கிரியாக அவளிடம் காட்டிக்கொள்ள ஆசைப்பட்டான் வீரா.
அவன் தன்னை அப்படி காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவள் மனதில் வீராவை கெட்டவனாக தான் சித்தரித்து வைத்திருக்கிறாள்.
அதை அவள் சொன்ன அன்றே தன் பக்கம் நியாயத்தை எடுத்துரைத்து வீரா தன்னை பற்றிய அவள் எண்ணத்தை மாற்றி இருந்தால் பின்னாலில் இருவருக்கும் இடையில் நடக்கப் போகும் மனக்கசப்புகளுக்கு வழி வகுக்காமல் இருந்திருக்கும்.
விதி யாரை விட்டது நாம் ஒன்று நினைத்தால் அது ஒன்றுதானே நடக்கிறது எப்போதுமே வாழ்க்கையில் இதற்கு வீராவும் அதித்தியும் மட்டும் என்ன விதிவிலக்கா…
அவளை வைத்து கண் வாங்காமல் வீரா பார்த்துக் கொண்டு இருக்க…
இவ்வளவு நேரம் தான் அணிந்திருந்த ஆடையை பற்றி எந்தவித கருத்தையும் அவனதில் கொள்ளாமல் இருந்தவளுக்கு வீராவின் இந்த ஆளை விழுங்கும் பார்வை அவளின் உடல் கூசச் செய்தது.
கீழிருந்து மேலாக அவளை இன்ச் இன்ச்சாக ரசித்தபடியே வந்த வீரா அவள் முட்டிக்கு மேலே தெரிந்த அவள் தொடையையும் அதற்கு மேலே தன் பார்வையை உயர்த்தி கொண்டே வந்தவன் அவள் வெளுத்த இடையேயும் அதற்கு மேலே என்ன தான் அவள் லூசாக மேல் ஆடை அணிந்து இருந்தாலும் அதை தாண்டி வெளிப்பட்ட அவள் மென்மைகளில் பதிந்தது.
தான் ஏன் இப்படி நடந்து கொள்கிறேன் என்று தன்னை நினைத்தே வருந்திய வீரா சட்டென்று அவள் மேல் பதிந்திருந்த பார்வையை நேராக அவள் முகத்திற்கு கொண்டு வந்தவன் அதித்தியின் கண்களைப் பார்க்க…
அவன் தன்னைக் கீழிருந்து மேலாக பார்த்தபடி தன் உடலை அவன் பார்க்கும் பார்வையிலேயே கூசச் செய்தவன்.
அவன் பார்வையை கடைசியாக நிலை குத்தி நின்ற இடத்தை புரிந்து கொண்டு அதித்தி அவன் தன் முகத்தை பார்த்ததும் அவனை அருவருப்பாக முகம் சுளித்த படி பார்த்தாள்.
அவள் தன்னைப் பார்த்து முகம் சுளிப்பதை கண்டதும் வீராவிற்கு கோபம் வந்தது.
சோபாவில் அமர்ந்திருந்தவன் வேக எட்டுக்களோடு எழுந்து அவள் அருகில் வர…
அவன் தன் அருகில் வேகமாக வருவதை பார்த்து அதித்தி பயந்து கொண்டே பின்னால் நகர்ந்தவள் சுவற்றில் மோதி நின்றாள்.
வந்த வேகத்தில் வீரா சுவற்றோடு ஒன்றி இருந்தவளோடு நெருக்கமாக அவள் உடலை உரசிய படி நின்று அவள் கழுத்தைப் பிடித்தவன்.
என்ன பார்த்தா என்ன அவ்வளவு அசிங்கமா இருக்கா ஏன் இப்படி முகத்தை சுழிக்குற என்று கேட்டான் வீரா.
அவள் எதுவும் பேசாமல் பயந்தபடியே வீராவை பார்க்க….
பச்சை விழிகள் அவன் முகத்தை பார்த்தபடி இங்கும் அங்கும் உருள்வதை கண்டவன்.
சொல்லுடி…உன்னைத்தான கேட்கிறேன். என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது ஏன் இப்படி முகத்தை சுளிச்சிட்டு என்னை பார்க்கிற என்று கேட்டான்.
நீ… நீங்க… நீங்க ஏன் என்ன அப்படி பார்த்தீங்க… யாராவது ஒரு பொண்ண முகத்தை தவிர்த்து வேறு எங்கேயும் பார்ப்பங்களா?
பொறுக்கிங்க தான் பொண்ணுங்க முகத்தை தவிர்த்துட்டு மத்த இடத்த பாப்பாங்க.
நீங்களும் அப்படித்தான் பாக்குறீங்க நீங்க என்னை அப்படி பார்க்கிறது பிடிக்காமல் தான் நான் முகம் சுழிச்சேன் என்றால் அதிதி தைரியமாக அவன் முகத்தைப் பார்த்து.
என்னடி சொன்ன… என்ன பாத்து பொறுக்கினா சொல்ற… பொறுக்கிங்க ஒரு பொண்ணு கிட்ட எப்படி நடந்துப் பாங்கன்னு தெரியுமா என்றவன்.
அவள் பேசியதில் கோபம் கொண்டவன் கோபம் மூச்சு எடுத்து அவள் முகத்தருகே தன் முகத்தை கொண்டு வந்து அவள் கன்னத்தை பிடித்து அழுத்தியவன்
தன் உதட்டை அவள் உதட்டில் லேசாக உரசி எடுத்தான். என்னாலயும் பொறுக்கிங்க ஒரு பொண்ணு கிட்ட எப்படி நடந்து கொள்வார்களோ அப்படி நடந்துக்க முடியும்.
ஆனா நீ நினைக்கிற மாதிரி நான் வேற எந்த பொண்ணுக்கு கிட்டயும் பொறுக்கி தனமா இதுவரைக்கும் நடந்துக்கிட்டு இல்ல.
நான் உன்ன பார்க்கும்போது மட்டும் என்னால என்ன கண்ட்ரோல் பண்ண முடியல டி…
உன்கிட்ட மட்டும் நான் பொறுக்கியா இருக்க விரும்புறேன்.
உன் கிட்ட மட்டும் தான் நான் பொறுக்கியா நடந்துக்கிறேன்.
என் பக்கத்துல இருக்கும்போது நான் நானா இருக்க முடிகிறது இல்ல.
எல்லாம் காரணம் நீ மட்டும் தான் நீ என்ன பொறுக்கியா நினைச்சா நினைச்சுட்டு போ நான் அப்படி பொறுக்கி ஆனதுக்கு காரணமே நீதான் என்றான் அவள் மீது பழியை போட்டு.
இத்தனை வார்த்தைகளையும் அவள் முகத்தோடு தன் முகத்தை ஒட்டிக்கொண்டு அவள் உதட்டில் தன் உதட்டை உரசி கொண்டே… சூடான மூச்சுக்காற்றை வெளிப்படுத்தியபடி கோபத்தோடு அவள் உதட்டில் தன் உதட்டை அழுந்த பதித்தபடியே கோபமாக மூச்சு வாங்கிய படி பேசினான் வீரா.
ஏற்கனவே அவன் லேசாக மது அருந்தி இருக்க….
மூச்சுக்காற்று அவள் மூச்சுக்காற்றோடு மிகவும் அருகில் இருக்கவும்.அவன் மது அருந்திய வாடை அவள் நாசியில் ஏறியது.
இந்த வாசம் பிடிக்காமல் அதிதி மீண்டும் முகத்தைச் சுழிக்க…
அதிதி மீண்டும் முகம் சுளிப்பதை பார்த்த வீராவிற்கு தன்னை கண்டாலே அவளுக்கு பிடிக்கவில்லை போலிருக்கிறது தன்னை பார்த்தாலே முகத்தை சுளிக்கிறாள் என்று மேலும் கோபமான வீரா.
அவள் உதட்டோடு உரசி இருந்த தன் உதட்டை அதித்தியின் உதட்டில் இருந்து விளக்காமல் அவள் உதட்டை மொத்தமாக தன் உதட்டிற்குள் சிறை செய்தான்.
இதை சற்றும் எதிர்பாராத அதிதி அவனிடமிருந்து தன்னை பிரித்துக் கொள்ள போராடினால்.
அதிர்ச்சியில் அவள் கண்கள் அகல விரிந்தபடி இருக்க…
அவனை தன்னிடம் இருந்து விளக்க முடியாமல் அதிதி போராடி தோற்றுவளின் மனம் உடைந்து போக….
தன் கண்களில் கண்ணீர் வடிந்தபடி அவன் மார்பில் ஒட்டு மொத்த சக்தியையும் திரட்டி அடித்தாள்.
பிஞ்சு போன்ற அவள் கை அவன் திடகாத்திரமான மார்பில் அடிப்பது அவனுக்கு என்ன வலிக்கவா போகிறது.
அவள் தன்னிடம் போராடுவதை ரசித்தவன் பின்பு அவள் மூச்சு விடுவது சிரமப்படுவதை உணர்ந்து அவள் உதட்டிலிருந்து தன் உதட்டை பிரித்தவன்.
கண்களில் வலியோடும் கண்ணீரோடும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவரின் கண்களை பார்த்து உள்ளுக்குள் வலித்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இந்த பொறுக்கியுடைய முத்தம் எப்படி இருந்தது என்று புருவம் உயர்த்தி அவளிடம் கேட்டான்.
அவள் அவளை பிடித்திருந்த அவன் பிடி தளர்ந்திருந்ததும் அவன் கேட்ட கேள்வியில் அவனைப் பார்த்து முறைத்தவள் பொறுக்கி என்று தன் மனதிற்குள் திட்டிக்கொண்டு.
தன்னிடம் இருந்து அவனை கஷ்டப்படுத்தி விளக்கியவள் அந்த அறைக் கதவை திறந்து கொண்டு வேகமாக வெளியேறினால்.
அந்த அறையை விட்டு அவள் சென்றதும் இவ்வளவு நேரம் அவளிடம் முரடன் போல நடந்து கொண்டவன்.
அவள் முகத்தை தன் மனதிற்குள் நிரப்பி கொண்டு அவள் அவளிடம் காட்டிய முக பாவனைகளை நினைத்தபடி லேசாக சிரித்தவன். தன் பின்னந்தலையை அழுந்த கூறியபடி அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.
வெளியே இன்னும் பார்ட்டி நடந்து கொண்டிருக்க… நீண்ட நேரம் ஆடியவர்கள் எல்லாம் உடல் களைத்து விட ஓய்வெடுக்க வந்து டேபிளில் அமர்ந்திருக்க…
தன் கண்களை துடைத்துக் கொண்டு உதட்டில் இருந்து அவன் எச்சிலை அருவருப்பாக நினைத்து துடைத்த படி அறையை விட்டு வெளியே வந்தவள் நேராக அங்கிருந்து பாத்ரூமிற்குள் சென்றாள்.
நான் பாத்ரூமுக்குள் சென்று கண்ணாடியில் தன் முகத்தை பார்க்க தான் அணிந்திருந்த லிப்ஸ்டிக் அழிந்திருக்க…
அதைப் பார்த்ததும் தன்னை எப்படி அவன் முத்தம் கொடுத்தான் என்று நினைவு அதிதிக்கு வந்தது.
உன் மேல் இருந்த கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்து பைப்பை திறந்து விட்டு அதில் வேகமாக வந்த தண்ணீரை தன் இரண்டு கைகளாலும் பிடித்து தன் முகத்தில் வேகமாக அடித்து கழுவினால்.
முடிந்த மட்டும் தன் உதட்டை தேய்த்து கழுவியவள் அப்படி கழுவியும் அவன் விடு உதடு இன்னும் தன் உதட்டில் ஒட்டிக் கொண்டிருப்பது போலவே வீட்டுக்கு தோன்ற என்ன செய்வது என்று தெரியாமல் தன்னையே நொந்து கொண்டாள்.
அடிக்கலைத்தபடி பாஷ்ரூம் செல்லலாம் என்று அப்போதுதான் யாராவும் ஜீயாவும் உள்ளே வந்தவர்கள் அதிதி முகம் கழுவிக் கொண்டிருப்பதை பார்த்ததும்.
அவள் பின்னால் வந்து அவள் மேல் விழுந்த படி ஏன் நாங்க தான் இங்க டான்ஸ் ஆடி டயர்ட் ஆகி வந்திருக்கும் நீ சும்மா உட்கார்ந்து என்னமோ வேர்த்து விறுவிறுக்க நான் டான்ஸ் ஆடினவள் மாதிரி முகத்தை கழுவிட்டு இருக்க என்று கேட்டால் ஜியா.
அது ஒன்னும் இல்லடி நான் உக்காந்திருந்த இடத்துல காத்தே வரல ஒரு மாதிரி ரொம்ப புழுக்கமா இருந்துச்சு அதான் முகத்தை கழுவலாம்னு வந்தேன் என்று சமாளித்தால் அதிதி .
மறந்தும் வீராவை பற்றியும், தன்னிடம் அவன் நடந்து கொண்டதைப் பற்றியும் ஒரு வார்த்தை கூட அவர்களிடம் பேசவே இல்லை அதித்தி.
வீராவின் தங்கை தான் யாராவாயிற்று அவள் அண்ணனை பற்றி அவளிடம் சொன்னால் அவள் கஷ்டப்படுவாள் என்று அதித்தி எதுவும் சொல்லாமல் மறைத்து விட்டாள்.
பிறகு மூன்று பெண்களும் பிரஷர் ஆகிவிட்டு வெளியே சென்று தன் நண்பர்களுடன் ஐக்கியமாகினர்.
அதிதி பேசியது எல்லாம் அவள் இருந்த பாத்ரூமிற்கு அந்தப் பக்கம் நின்றபடி கேட்டுக் கொண்டிருந்த வீரா.
தன்னைப் பற்றி அவர்களிடம் எதுவும் சொல்லாமல் மறைத்ததே நினைத்து அவள் மனதில் தான் இருப்பதால்தான் தன்னை பற்றி அவர்களிடம் எதுவும் கூறவில்லை என்று தவறாக நினைத்துக் கொண்டான்.
அவர்கள் சென்ற பிறகு வீராவும் சென்று தன் கூட்டத்தோடு ஐக்கியமாகி விட…
அப்போதுதான் அந்த பார்ட்டிக்கு வந்த தேவும் அர்ஜுனும் வீரா இருக்கும் இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் இருவரும் தன் அருகில் வருவது கண்டும் காணாதவன் போல தன்னாரே கையில் இருந்த மொபைலை நோண்டிக் கொண்டு அமர்ந்திருந்தான் வீரா.
வீராவிற்கும் தேவ்விற்கும் சிறுவயதிலிருந்தே ஆகாது. அர்ஜுன் இவர்கள் இருவருக்கும் ஒரு பொதுவானவன்.
அதேபோல வீரா தேவை விட ரிஷி இடம் மிகவும் நெருக்கமாக பழகுவான்.
தேவ்வை வெறுப் பேற்றுவதற்காகவே ரிஷியுடன் மிகவும் நெருக்கமாக இருந்தான் வீரா.
சொல்லப் போனால் வீராவும் ரிஷியும் நண்பர்கள் போலவும், தேவ்வும் வீராவும் எதிரிகள் போலவும் பழகினர்.
தேவ் வந்து வீராவிற்கு எதிரில் இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அவனைப் போலவே திமிராக அமர்ந்து இருக்க…
அவனுடன் வந்த அர்ஜுன் தேவ்வின் அருகில் சென்று அமர்ந்தவன் இவர்கள் இருவரும் எதிரெதிரே அமர்ந்திருந்தும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் யாரோ போல அமர்ந்திருக்க அதை கண்டு.
ஏண்டா இவ்வளவு வருஷம் ஆகியும் நீங்க ரெண்டு பேரும் இன்னும் ஏன்டா எதிரிங்க மாதிரி முரைச்சிக்கிட்டே திரியுறீங்க.
நீங்க ரெண்டு பேரும் முகம் கொடுத்து பேசினால் என்ன குறைந்தா போயிடுவீங்க. நம்ம அப்பா அம்மா எல்லாம் எப்படி க்ளோசா இருக்காங்க.
அது எல்லாம் பாத்துட்டும் கூட நீங்க ரெண்டு பேர் மட்டும் எப்படிடா இப்படி எதிரிங்க மாதிரி சுத்திக்கிட்டு இருக்கீங்க என்று கேட்டான் அர்ஜுன்.
நான் ஒன்னும் அவன்கிட்ட முறுக்கிக்கிட்டு இல்ல அவன் தான் என்னை பார்க்கும் போது எல்லாம் முகத்தட்டு திருப்பிட்டு போறான் என்று தேவ்வின் வீரா குற்றம் சுமத்தினான்.
டேய் அவன பேசாம இருக்க சொல்லு நான் ஏற்கனவே அவன் மேல ஆத்திரத்தில் இருக்கேன் என்றான் தேவ்.
டேய் தேவ் ஏண்டா அவன் இப்போ தானே சொன்னான் அவன் ஒன்னும் உன்கிட்ட கோபமா இல்ல. நீ தான் எப்பவுமே அவன பார்த்த கோபமா இருக்கேன்னு சொல்றான் இல்ல என்றான் அர்ஜுன்.
இவன் சின்ன வயசுல இருந்தே எனக்கு பிடிக்காத வேலை எல்லாம் செய்றான். சின்ன வயசுல இருந்தே இவன் எப்போ பாரு என் தங்கச்சி கிட்ட வம்பு பண்ணிட்டு இருக்கான்.அதனால நான் அப்போ அவன் கிட்ட கோபமா இருந்தேன்.
பிறகு அவங்க காலேஜ் பிசினஸ்ன்னு பிஸி ஆகிவிட்டதால நான் இவனை பத்தி நினைக்கிறது விட்டுட்டேன்.
இப்போ கொஞ்ச நாளா இவன் என் தங்கச்சி கிட்ட எந்த வம்புக்கும் போறதில்லைன்னு தெரிஞ்சிக்கிட்டு தான் நானே மனசு மாறி இவன் கிட்ட வந்து பேசலாம்னு இருந்தேன்.
ஆனா நேத்து இவன் பண்ணின காரியத்துக்கு எனக்கு இவனை இங்கேயே வெட்டி போட்டுடலாம்னு இருக்கு என்றான் தேவ் கோபமாக.
தேவ் சொன்னதை கேட்டு அர்ஜுன் திரும்பி வீராவை பார்க்க….
அவ என்ன என்னோட பிரியா அத்தை பொண்ணு. பொண்ணுகிட்ட வம்பு இழுக்கிறதுல என்ன தப்பு என்றான் வீரா
அத்தை பொண்ணு கிட்ட விளையாட்டுத்தனமா வம்பு இழுக்கிறது ஒன்னும் தப்பு இல்லை.
ஆனா அவ ரூமுக்கு யாருக்கும் தெரியாம சுவர் ஏறி குதிக்குறது தான் தப்பு என்றான் தேவ்.
ஓ.. நான் சுவர் ஏறிக் குதித்ததை பார்த்துட்டு இருந்தது நீதானா? என்று வீராவும் தேவ்விற்க்கு சளைக்காமல் பதில் கொடுத்தான் .
இவர்கள் இருவரையும் பார்த்து அதிர்ச்சியாக அமர்ந்திருந்தான் அர்ஜுன்.
டேய் நீங்க ரெண்டு பேரும் என்னடா பேசிட்டு இருக்கீங்க நீங்க ரெண்டு பேரும் பேசறதுக்கு பார்த்தா எனக்கு பயமா இருக்கே.
ஒரு ஐபிஎஸ் வச்சிட்டு இவன் என்னடான்னா உன் தங்கச்சி ரூம் ஏறி அவளைப் பார்த்துட்டு வந்தேன்னு சொல்றான்.
நீ என்னடான்னா அது எனக்கு ஏற்கனவே தெரியும் என்கிற மாதிரி பேசிக்கிட்டு இருக்க… இங்க என்னடா நடக்குது என்றான் அர்ஜுன்.
அர்ஜுன் பேசுவதை காதில் வாங்கிக் கொள்ளாமல் வீராவும் தேவ்வும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் அமர்ந்திருக்க…
வீராவை பார்த்து இனிமேல் என் தங்கச்சி பின்னாடி சுத்துற வேலையை வச்சுட்டு இருக்காத என்றான்
சுத்தினா என்ன பண்ணுவ என்றான் வீராவும் விடாமல் தேவ்வை போல விரைப்பாக…
இனி நீ என் தங்கச்சி பின்னாடி சுத்தி உன்னோட டைம் வேஸ்ட் பண்ணாத ஏன்னா அவளுக்கு கல்யாணம் என்றான் தேவ்.
அதைக் கேட்டதும் அதிர்ந்து போய் வீரா தேவ்வை பார்க்க…
அவனை அலட்சியமாக பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான் தேவ்.
❤️
EPISODE 247
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
தேவ் சொன்னது தன் காதில் சரியாகத் தான் விழுந்ததா என்பது போல வீரா தேவ்வையே பார்த்துக் கொண்டிருக்க…
என் தங்கச்சிக்கு கல்யாணம் என்று தேவ் சொன்ன வார்த்தை திரும்பத் திரும்ப வீராவின் காதில் ஒலித்துக் கொண்டு இருக்க…
தான் கேட்டது நிஜம் தானா என்பது போல வீரா அதிர்ச்சியாக அமர்ந்திருந்தான்.
அதே அதிர்ச்சியோடு நம்பாமல் தேவ்வை வீரா பார்க்க…
அவனை பார்த்து ஏளனமாக சிரித்த தேவ்
அவளுக்கு கல்யாணம் பேசி முடிக்கப் போறோம். அதனால அவ கிட்ட இருந்து விலகி இருக்க பார் என்றான் தேவ்.
அதிதிக்கு திருமணம் என்று சொன்னதும் கோபத்தில் வீராவின் முகம் சிவந்துவிட்டது.
தேவ்விடம் வேறு எதையும் கேட்டுக் கொள்ளாமல் அவன் முகத்தை பார்த்துக் கொண்டு வீரா அமர்ந்திருக்க..
நீ நாளைக்கு ஹாங்காங் போறியாமே நீ போயிட்டு வரதுக்குள்ள என்னோட தங்கச்சி கல்யாணமே நடந்து முடிந்திருக்கும்.
இனிமே அவ வாழ்க்கையில குருக்கிடுற வேலைய வச்சுக்காத என்று தேவ் வீராவை எச்சரித்தான்.
பின் தான் வந்த வேலை முடிந்து விட்டது என்பது போல சோபாவில் இருந்து எழுந்தவன் அர்ஜுனிடம் நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு பார்ட்டியை விட்டு கிளம்பினான்.
வீரா உண்மையிலேயே தேவ் சொன்னது போல அதிதிக்கு திருமணமா?
அவள் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டாளா? அது எப்படி என்னை விட்டுவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்ய சம்மதம் சொல்லி இருப்பாள்.
இப்படி எல்லாம் யோசித்தவன் சேச்சே அவ அப்படி சொல்லி இருக்க மாட்டா சொல்லி இருக்க வாய்ப்பு இருக்காது என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டவன் எழுந்து சென்று அதிதியை தேட அவன் கண்களில் அதிதி படவே இல்லை.
வீராவின் பின்னால் வந்த அர்ஜுன். என்ன வீரா ரொம்ப குழப்பமா இருக்க.. தேவ் சொல்லிட்டு போனது எல்லாம் உண்மையா அதிதிக்கு கல்யாணம் நிச்சயமாக போகுதா என்று அர்ஜுன் கேட்க..
அவனை திரும்பி முறைத்த வீரர் உன் முன்னாடி தானே அவன் என்கிட்ட சொன்னான் என்றவன் அதித்தியை தேடி அந்த பார்ட்டி ஹால் முழுக்க தேடினான்.
எங்கு தேடியும் அதிதி இல்லாமல் போகவே அவள் வீட்டிற்கு கிளம்பி இருப்பாள் என்று நினைத்தவன்.
அதிதியை வீட்டில் சென்று பார்க்கலாம் என்று பார்ட்டியை விட்டு வெளியே வர…
யாராவும், அதித்தியும் வினுவுடன் காரில் ஏறி கிளம்புவதை பார்த்த வீரா அவர்களே அழைக்க அவர்களிடம் செல்ல…
வீரா வருவதற்குள் வினு காரை ஸ்டார்ட் செய்து கிளம்பி விட்டான்.
அவர்கள் சென்றதும் வீராவின் கார் அவன் இருக்கும் இடத்திற்கு வர அதில் ஏறி அவர்களை பின்தொடர்ந்து வீரா சென்றான்.
யாராவும் வினுவும் அதித்தியை அவள் வீட்டில் விட்டுவிட்டு அதன் பிறகு தன் வீட்டிற்கு செல்வார்கள் என்று நினைத்தபடி அவர்களை பாலோ செய்ய…
ஆனால் வினுவின் கார் அதிதியின் வீட்டிற்கு செல்லாமல் நேராக வீராவின் வீடு செல்லும் வழியில் சென்றது.
அப்போ அதிதி அவள் வீட்டுக்கு போகலையா என் வீட்டுக்குத்தான் போறா என்று யோசனையோடு அவர்கள் காரை பின் தொடர்ந்து வீரா சென்றான்.
❤️
பார்ட்டி முடிந்து நள்ளிரவு போல ஒவ்வொருவராக பார்ட்டியை விட்டு கிளம்ப….
அர்ஜுன் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு தேவ் வீராவை எச்சரித்ததையும் வீரா அதற்கு பதில் சொன்னதையும் யோசித்தவன் அப்போ வீராவுக்கு அதித்தி மேல விருப்பம் இருக்கு.
ஆனா தேவ் அதை புரிஞ்சுக்காம அதிதிக்கு வேற ஒருத்தன் கூட கல்யாணம்னு சொல்லிட்டு போறான்.
இப்ப என்ன நடக்கும் வீரா மட்டும் அதித்தி விரும்புகிறானா? இல்ல அதித்தியும் வீராவ விரும்பல விரும்புகிறாளா?
ஒருவேளை இவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர் விரும்புறது தெரியாம தேவ் அவளுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்திருப்பானோ.
அப்படியே வீராவும் அதித்தியும் ஒருத்தர் ஒருத்தரும் விரும்பறதா இருந்தா அதிதி கிட்ட தேவ் அவளுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்றேன்னு சொல்லி இருந்தா…அவ இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லி இருக்கணும் இல்லையா.
அப்படி அதித்தி இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொன்ன மாதிரியும் தெரியல.
அவ அப்படி சொல்லி இருந்தா தேவ் அவளுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆயிருக்குன்னு ஏன் வீரா கிட்ட வந்து சொல்லணும் என்று தன் ஐபிஎஸ் மூலைக்கு எட்டிய வகையில் பல கோணங்களில் யோசித்தவாறு அர்ஜுன் அமர்ந்து இருக்க..
அனைவரையும் பார்ட்டியிலிருந்து அனுப்பி வைத்துவிட்டு ரோஜாவுடன் அர்ஜுன் இருக்கும் இடத்திற்கு வந்தால் ரசிகா.
இவர்கள் இருவரும் வருவது கூட தெரியாமல் அர்ஜுனன் யோசனையில் அமர்ந்து இருக்க…
அவனிடம் வந்த ரசிகா அவன் தோளில் கை வைத்து அழுத்தியவள் என்ன மிஸ்டர் ஐபிஎஸ் ஏதோ பலத்தை யோசனையில் இருப்பீங்க போல இருக்கு இங்க வந்து ஏதாவது கேஸ் பத்தியே யோசிச்சிட்டு இருக்கீங்களா என்றால்.
அவள் அழைத்ததும் தான் தன் எதிரே வந்து அமர்ந்த ரசிகாவை பார்த்த அர்ஜுன். பேசாமல் ரசிகாவிடமும் நடந்ததைச் சொல்லி அவளிடம் எதுவும் புரிகிறதா என்று கேட்கலாமா என்று யோசித்தான்.
பிறகு அதிதியை வீரா மட்டும்தான் காதலிக்கிறான் என்று நினைக்கிறேன் எதுவும் தெரியாமல் நாம் எதையாவது சொல்லி எல்லாருக்கும் தெரிய வந்து பின்னால ஏதாவது பிரச்சனையாக போகும் அதனால இப்போதைக்கு வேண்டாம் நம்மளே என்னன்னு கண்டுபிடிப்போம் என்று நினைத்தவன்.
தன் எதிரில் அமர்ந்திருந்த ரசிகாவை பார்த்து அது எல்லாம் ஒன்னும் இல்ல வேற ஒரு முக்கியமான கேஸ் அதான் என்றவன் ரோஜாவை பார்த்து ரோஜாவை போலாமா டைம் ஆகுது என்றான்.
சரி அண்ணா போகலாம் என்று ரசிகாவிடம் சொல்லிவிட்டு ரோஜா எழுந்திருக்க…
நாங்க கிளம்புறோம் என்று ரசிகாவின் முகத்தைக் கூட பார்க்காமல் அர்ஜுன் ரோஜாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல…
இவனுக்கு என்ன ஆச்சு என்கிட்ட சரியாவே பேச மாட்டேங்குறான்.
முன்னாடி எல்லாம் என்ன பார்த்தா எவ்வளவு ஆசையா வந்து பேசுவான்.
அர்ஜுன் ஐபிஎஸ் ஆனதும் ஆளே ரொம்ப மாறிட்டான்.
நான் பார்த்து வளர்ந்தவன் இன்னிக்கி இவ்வளவு பெரிய இடத்துல வளர்ந்து நிற்கிறான்.
இவன் இப்படி இருக்கிறது சந்தோஷம்தான் ஆனால் என்கிட்ட ஏன் சரியா பேச மாட்டேங்கிறான் என்று யோசித்துப்படியே ரசிகாவும் அங்கிருந்து கிளம்பினாள்.
❤️
இரவு வீட்டிற்கு வந்த தேவ் நேராக குரு பிரியா அரைக் கதவை தட்ட….
அதை தூக்கத்தில் இருந்த பிரியா அப்படியே வந்து கதவை திறந்தால்.
தேவ் அவள் அரை முன்பு நின்று இருக்க என்ன தேவ இந்த நேரத்துல இங்கே வந்து இருக்க ஏதாவது வேணுமா என்று கேட்டால் பிரியா.
இல்லம்மா நீங்க காலையில எத்தனை மணிக்கு ஊருக்கு கிளம்புறீங்க என்று கேட்டான்.
நான் அப்பா ரிஷி மூணு பேரும் காலைல ஒரு ஆறு மணிக்கு இங்கிருந்து கிளம்பலாம் என்று இருக்கோம் என்றால் பிரியா.
சரிமா நீங்க ஊருக்கு போனதும் நங்கை ஆன்ட்டி கிட்ட பேசிட்டு எவ்வளவு சீக்கிரம் முகிலுக்கும் அதித்திக்கும் கல்யாணத்தை ஏற்பாடு செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவங்க ரெண்டு பேருடைய கல்யாணத்துக்கும் சீக்கிரமா தேடி குடிச்சிட்டு வந்துருங்க நாளை கடத்த வேண்டாம் என்றான்.
அப்போது அவர்கள் பின்னால் எழுந்து வந்த குரு ஏன்டா இப்படி அவசரப்படுற இப்போ தானே பேசவே போறோம் முதல்ல பேசிட்டு பொறுமையா கல்யாண தேதியை குறிச்சுக்கலாம்.எதுக்காக அவசரப் படுத்துற என்றான் குரு.
அப்பா இப்படியும் அதிதிக்கு கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணியாச்சு அதை லேட்டா பண்ணி வச்சா என்ன சீக்கிரமா பண்ணி வெச்சா என்ன எல்லாம் ஒன்னு தானே.
அதனால நீங்க ஊருக்கு போறீங்க நங்கை ஆன்டிகிட்டே பேசி முகிளுக்கும், அதிதிக்கும் கல்யாணத்துக்காக வரும்போது கல்யாண தேதியோட தான் வரணும் என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிவிட்டு தேவ் அவர்கள் அறையை விட்டு சென்றான்.
அவனை புரியாமல் பார்த்த ப்ரியா பெட்ரூம் கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தவள் என்ன குரு இவனுக்கு என்ன ஆச்சு காலையில் தான் நீ எதுக்கு அதித்தி கல்யாணத்துக்கு இவ்வளவு அவசரப்படுறீங்கன்னு நம்மள பேசினான்.
ஆனா இப்ப என்னவோ இவன் சீக்கிரமா அதித்தி கல்யாணத்துக்கு நாள் குடிச்சிட்டு வாங்கன்னு வந்து சொல்றானே என்று பிரியா கேட்க..
நானும் அதைத்தான் யோசிச்சேன் அவன் வந்து இவ்வளவு தூரம் சொல்லிட்டு போறேன்னா ஏதாவது கண்டிப்பா விஷயம் இருக்கும் அவன் சொன்னது போலவே நம்ம செஞ்சிடலாம் என்றான் குரு.
❤️
பார்ட்டி முடிந்து இரவு தாமதமாக அர்ஜுன் ரோஜாவுடன் வீட்டிற்குள் நுழைய….
அப்போது தான் டியூட்டி முடித்துவிட்டு உள்ளே வந்த சத்யா வாசலில் அவர்கள் இருவரையும் பார்த்தவன்.
ரோஜா குட்டி என்று அழைக்க ரோஜா ஓடிச் சென்று சத்யாவை கட்டிக் கொண்டவள்.
அப்பா டூட்டி முடிஞ்சிருச்சா நாங்களும் இப்போதான் பாட்டி முடிச்சுட்டு வரோம் என்றால்.
ஆமாடா அப்பாவுக்கு இப்பதான் டியூட்டி முடிஞ்சுச்சு கொஞ்சம் முக்கியமான வொர்க் இருந்ததா…அதனால தான் அப்பா அவருக்கு லேட் ஆயிடுச்சு என்றான் சத்யா.
இருவரும் பேசிக் கொண்டு இருக்க அர்ஜுன் இவர்கள் இருவரையும் தாண்டி உள்ளே தன்னறை நோக்கி செல்ல…
என்னடா உன் அண்ணன் எப்ப பாரு முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கான்.
அவன் ஏன் இப்படி இருக்கான்னு உனக்கு எதுவும் தெரியுமா என்று கேட்டான் சத்யா.
இல்ல டாடி எனக்கும் தெரியல அண்ணா ஐபிஎஸ் ஆனதுக்கு பிறகு இருந்து யார்கிட்டயும் சரியா பேசுறதில்லை.
பேசு ஆவதற்கு முன்னால் என்கிட்ட எல்லாம் அண்ணா எப்படி பேசி விளையாடும். ஆனா இப்போ என்கிட்ட அண்ணா பேசி விளையாடியே ரொம்ப நாள் ஆச்சு என்றால் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு.
சரி விடுடா அவனுக்கு வொர்க் பிரஷர் ஜாஸ்தியா இருக்கும்னு நினைக்கிறேன் முதல்ல இருந்து போஸ்டிங்கில் எடுக்க வேலையை விட இப்போ அவனுக்கு பொறுப்பு அதிகமாயிருக்கும் விடு அவனை கொஞ்ச நாள்ல சரியாயிடுவான்னு என்றான் சத்யா.
ஓகே டாடி என்றவள் நீங்க சாப்பிட்டீங்களா? என்றால் ரோஜா.
அதெல்லாம் நேரமே சாப்பிட்டேன் உன் அம்மா கரெக்டா டைமுக்கு எனக்கு ஸ்டேஷனுக்கு சாப்பாடு கொடுத்து விட்டுட்டா என்றான் சத்யா.
அம்மாவுக்கு எப்பவுமே நீங்க தான் ரொம்ப ஸ்பெஷல் உங்களை எப்பவுமே தனியா கவனிக்கிறாங்க இல்ல டாடி என்றால் ரோஜா.
அவள் சொல்வதை கேட்டு சிரித்தவன் ஆமாண்டா உன் அம்மா எப்பவுமே அப்படித்தான் என்றவன் சரி நேரமாக நீ போய் தூங்கு அப்பாவும் தூங்குகிறேன் என்று ரோஜாவே அவள் அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு தன்னரைக்கு சென்றான்.
இங்கே அர்ஜுன் தன் பாக்கெட்டில் இருந்து சாவியை எடுத்து அரைக்கதவை தெரிந்து கொண்டு உள்ளே சென்றவன் அறையை பூட்டி விட்டு லைட்டை ஆன் செய்தவன்.
நேராக பாத்ரூம் சென்று குளித்துவிட்டு உடைமாற்றி வெளியே வந்தவன். தன் அறையை விட்டு வெளியே வந்தவன். மாடியில் நின்றவாரே கீழே யாரும் இருக்கிறார்களா என்று பார்த்தான்.
கீழே ஹாலின் விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு இருக்க மேலே இருந்து வேகமாக படிகளில் இறங்கியவன்.
வாசல் கதவை திறந்து கொண்டு வெளியே சென்று தன் ஜீப்பில் மறைத்து வைத்திருந்த ஒரு கவரை எடுத்துக் கொண்டு உள்ளே வந்து கதவை சாற்றிவிட்டு நேராக தன் அறைக் கதவை வந்து சாற்றிக் கொண்டான்.
கீழே யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுதான் ஜீப்பில் இருந்த கவரை எடுத்து தன் அறைக்கு சென்றான் .
அவன் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து வாசல் கதவை திறந்து வெளியே சென்றவன்.
பிறகு கையில் ஒரு கவருடன் வாசல் கதவை சாற்றிவிட்டு நேராக அர்ஜுன் அரைக்கு சென்றது வரை சத்யா கிச்சனில் தண்ணீர் எடுக்கலாம் என்று வந்தவன்.
அர்ஜுன் வெளியே செல்வதை பார்த்துவிட்டு அப்படியே மறைந்து நின்று இருந்தான்.
அவன் திரும்பி உள்ளே செல்லும்வரை அவன் செயளை நோட்டமிட்டபடி நின்றிருந்தவன்.
இதை என்ன இவ இந்த நேரத்துல எதையோ கவர தூக்கிட்டு யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற மாதிரி உள்ளே போகிறான்.
அப்படி என்ன இருக்கு அந்த கவர்ல என்று யோசித்தவன் அதை எல்லாம் விட முதல்ல அவன் ரூம்ல என்ன இருக்குன்னு சீக்கிரமா கண்டுபிடிக்கணும்..
யாரையுமே உள்ள விடாம எப்பவும் கதவை போட்டியே வச்சிருக்கான் அப்படி என்னதான் அந்த ரூம்குள்ள இருக்குன்னு பார்த்து ஆகணும் என்று முடிவு செய்துவிட்டு தன் ரூமிற்கு சென்றான் சத்யா.
கையில் கொண்டு வந்த கவரோடு அவன் மொபைலை எடுத்துக்கொண்டு அர்ஜுன் அறைக்குள் இருந்த மற்றொரு அறை கதவை திறந்து உள்ளே சென்றவன் அந்த அறை கதவை சாற்றி விட்டு உள்ளே சென்றான்.
அந்த அறை முழுவதும் ரசிகாவின் புகைப்படங்களும் அவள் பயன்படுத்திய பொருட்களும் நிறைந்து இருந்தது.
அதையெல்லாம் பார்த்தவாரே சென்று அதற்கு நடுவில் போடப்பட்டிருந்த பெட்டில் விழுந்தான் அர்ஜுன்.
அந்த அறை முழுவதும் ரசிகாவிற்கு தெரியாமல் அவளை விதவிதமாக போட்டோ எடுத்து அதை பிரேம் செய்து மாட்டியிருந்தான் அர்ஜுன்.
பார்ட்டியில் ரசிகா அணிந்திருந்த ஆடையின் மேல் ஓவர் கோர்ட்டை ஆடும் பொழுது மேஜையில் கழட்டி வைத்துவிட்டு சென்று இருந்தாள்.
உள்ளே வந்தவன் தன் கையோடு எடுத்து வந்து இருந்த கவரில் இருந்து ரசிகா பாட்டியில் தன் கோட்டை காணோம் என்று தேடிக் கொண்டிருக்க அதை அவளுக்கு தெரியாமல் அர்ஜுன் எடுத்து வந்து இருந்தான்.
❤️
EPISODE 248
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அதித்திக்கு திருமணம் என்று தேவ் வீராவிடம் சொல்லிவிட்டு சென்றதில் இருந்து வீரா ஒரு நிலையிலேயே இல்லை.
தான் மட்டும் தான் அதித்தியை நினைத்துக்கொண்டே கொண்டு இருந்திருக்கிறோமா அவளுக்கு தன் மீது காதல் இல்லையா?
அப்படி தன் மீது காதல் இருந்திருந்தால் வேறு ஒருவனை திருமணம் செய்வதற்கு சம்மதம் சொல்லி இருப்பாளா? ஒரு வேலை அவள் மனதில் நான் இல்லையா? என்று வீரா தனக்கு தானே பல கேள்விகளை கேட்டுக் கொண்டு வினுவுடன் காரில் சென்று கொண்டு இருத்த அதித்தியை பின் தொடர்ந்தவாரு யோசனையில் சென்றான்.
கார் நேராக வீராவின் வீட்டிற்குள் நின்றதும் அப்போ இன்னிக்கு இங்கே தான் இருக்க போறா போலா என்று யோசித்தாவாரு தன் காரையும் பார்க்க செய்துவிட்டு அவர்களின் பின் வீட்டிற்கு வர..
உள்ளே அனைவரும் சென்று கொண்டு இருக்க அவரால் மூவரையும் தாண்டி தன் வீட்டிற்குள் வீரா நுழைய…
அவனை பார்த்த வினுவும், யாராவும் நீயும் வந்துட்டியா!! நீ தேவ் கூட பேசிட்டு இருந்ததை பார்த்தா லேட்டாகும்னு நினைச்சுட்டு நாங்க முன்னாள் கிளம்பி வந்துட்டோம் என்றால் யாரா.
அவர்கள் பேசிதை கேட்டுவிட்டு ஓ… என்று மட்டும் பதில் அளித்தவன் அதிதியை பார்க்க…
அவளோ அவன் அங்கே இருப்பதை கருத்திலேயே கொள்ளாமல் யாரா எனக்கு ரொம்ப தூக்கம் வருது டி… நான் தூங்க போறேன் நீ பேசிட்டு வா என்று சொல்லிவிட்டு நேராக யாராவின் அறைக்கு சென்றுவிட்டால்.
அவள் செல்வதையே பார்த்து முறைக் கொண்டு நின்று இருந்தவன் உள்ளே செல்ல போக…
அவனை வழி மறித்த வினு நாளைக்கு நீ ஹோங் காங்க் போறியாமே அப்பா சொன்னார் என்றான்.
ம்ம்… ஆமா நானும் விழண்ணுவோம் காலையில் நேரமே கிளம்ப போறோம் என்றவன் சரி நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன் மார்னிங் நேரமே போகனும் என்றுவிட்டு உள்ளே சென்றான்.
அவன் வழக்கமாக வினு, யாராவிடம் நன்றாக பேசுபவன் தான் இன்று இவர்களாக பேசியும் ஏதோ யோசனையில் தங்களிடம் பேசிவிட்டு சென்றதை பார்த்த இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு தங்கள் அறைக்கு சென்றுவிட்டனர்.
நேராக தன் அறைக்கு வந்த வீரா வேறு எதிர் பற்றியும் யோசிக்காமல் சென்று குளித்து விட்டு வெளியேவர…
பாத்ரூம் திறக்கும் சத்தம் கேட்டு வீராவின் பெட்டில் படுத்துக் கொண்டு விஷ்ணு கேம் விளையாடிக் கொண்டு இருந்தவன் தலையை நிமிர்த்தி பார்க்க…
தலையை துவட்டிக் கொண்டு வெறும் துண்டை கட்டிக்கோ கொண்டு வெளியே வந்த வீரா விஷ்ணுவை பார்த்தவன் அவனிடம் எதுவும் கேட்டுக் கொள்ளாமல் அவனை தாண்டி செல்ல…
கிராதகா பார்ட்டியில் இருந்து ஒன்ன வீட்டுக்கு போகலாம்னு சொல்லிடு எண்ணெய் விட்டுட்டு எனக்கு முன்னயே வந்துட்டான்.
சரி அது கூட பார்வையில்லை உள்ளே இருந்து வந்து என்னை பாத்துட்டு எப்படி வாதம் எப்போ வந்தேன்னு ஒரு பேச்சுக்கு கோபமா விசாரிக்கமா போறான் பாரு கிராதகா கிராதகா என்று விஷ்ணு வாய் விட்டே புலம்ப…
அதான் வந்துட்டே இல்ல அப்பறோம் என்ன உன்னை விசாரிக்க வேண்டி இருக்கு என்றவன் தான் இடுப்பில் கட்டி இருந்த ஈர டவலை கழட்டி படுத்திருந்த விஷ்ணுவின் மீது வீச…
அவன் முன் உடலில் துணி இல்லமல் நின்று இருந்த வீராவை பார்த்து பதறிப் போய் கண்களை மூடிக் கொங்க விஷ்ணு…
டேய்… டேய்… என்னை ஏண்டா நீ இப்படிஇ எல்லா விஷயத்துலயும் கொடுமை படுத்துற…
இப்படி உன்னை அம்மணகட்டையா நான் பார்த்து என்ன டா பண்ண போறேன் எனக்கு kannu ரெண்டும் அவிஞ்சு போயிருச்சு முதல்ல போய் ட்ரெசை போடு என்று கண்களிய திராகமள் விஷ்ணு கத்தினான்.
அவனை பார்த்து லேசாக புன்னகைத்தவன் சென்று உடை மாற்றி விட்டு வர…
இப்ப தான் டா நிம்மதியா இருக்கு…என்னை இங்க இருந்தே இப்படி டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டே…
இன்னும் பதினைந்து நாள் நான் எப்படி எல்லாம் உன்கூட இருந்து அனுபவிக்க போறானோ…
நீ என்னை எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ண ஐடியா பண்ணி வெச்சு இறுக்கியோ… என்று புலம்பினான் விஷ்ணு.
உன்னை னான் எந்த டார்ச்சரும் பண்ண மாட்டேன் நீ முதல்ல புலம்ப சீக்ரயம் தூங்கு காலையில் நேரமே கிளம்பனும் இல்ல என்றுவிட்டு அவன் அருகில் மெத்தையில் பொத்தென்று விழுந்தான் வீரா.
படுக்கையைல் விழுந்தவன் ஏதோ யோசனையில் கண் மூடி படுத்து இருக்க…
அவன் அருகில் படுத்து இருந்த விஷ்ணு வீராவை பார்த்தவறு சாய்ந்து தன் தலைக்கு முட்டுக் கொடுத்து படுத்தவன் வீராவின் தோளை சுரண்ட…
ம்ம்ம்…. என்றான் கண்களிய திறக்காமலேயே…
என்ன டா ஆச்சு நீ அந்த தேவ் கிட்டே பேசினதில் இருந்து ஏதோ சரி இல்லாதது போல இருக்கு..
வழக்கம் போல அவன் உன்னை எதுவும் சொல்லி டென்ஷன் பண்ணிவிட்டுட்டானா என்று கேட்டான்.
தேவ் பெயரை சொன்னதும் கண்ணை திறந்து விஷ்ணுவை முறைக்க…
இப்போ எதுக்கு டா என்னை முறைக்குற… நீ ஏதோ டென்ஷன்ல இருக்கியே… என்னனு தெரிஞ்சுகிட்ட உனக்கு எதுவும் ஹெல்ப் பண்ண முடியுமோன்னு தான் கேட்டான்.
அதுக்கும் நீ டென்ஷன் ஆகுறேன்னா அப்பப்போ னான் ஈதுவும் கேட்கலை என்று விட்டு திரும்பி படுத்துக் கொண்டான் விஷ்ணு.
தன்னிடம் விஷ்ணு கோவித்துக் கொண்டான் என்று புரிந்துகொண்ட வீரா… திருப்பி விஷ்ணுவின் தோளை சுரண்ட…
நான் தூங்கிட்டேன் என்றான் கண்களை விழிக்காமல்.
வீரா மெல்ல சிரித்தவன் சரி டா நீ தூங்கிட்டேன்னு எனக்கு நல்லா தெரியுது நாளைக்கு ஹோங்கோங் போறோமே… அங்கே உனக்காக ஸ்பெஷல் ஆஹா என்னோட ஃபிரெண்ட் கிட்டே சொல்லி அவனோட கூட வேலை பாக்குற பொண்ணுங்களை இன்றோடுஸ் சித்து வைக்க சொல்லி இருக்கேன்.
அந்த ப்ரோக்ராமை வெச்சிக்கலாமா இல்லை கான்செல் பண்ணிடலாமான்னு நீ வந்ததும் உன்கிட்டே கேட்டுட்டு சொல்லலாம்னு இருந்தேன் ஆனா நீதான் தூங்கிட்டியே…
நான் என் ஃபிரெண்ட் கிட்ட போன் பண்ணி அந்த ப்ரோக்கறமை மட்டும் கான்செல் பண்ண சொல்லிடறேன் என்று எதையில் இருந்து வீரா எழுந்திருக்க…
வேகமாக அவனுக்கு முன்னாள் எழுந்து வந்து நின்ற விஷ்ணு மச்சான் என்ன இவ்வளவு முக்கியமான விஷயத்தை இப்படி லைட்டா வா சொல்லுவ..
இந்தா என்று அவன் முன்பு வீராவின் போனை பவியாமாக நீட்டி இந்த மச்சான் உன் ஃபிரெண்ட் கிட்டே இப்பவே போன் பண்ணி அந்த ப்ரோக்ராமை கண்டிப்பா பிக்ஸ் பண்ண சச்சொல்லு அதுவும் நாம போன அன்னிக்கே ப்ரோக்ராமை பிக்ஸ் ப்பண்ண சொல்ளு என்றான் விஷ்ணு
அவனை பார்த்து சிரித்த வீர நான் ஏற்கனவே அதை எல்லாம் சொல்லிட்டேன் நீ என்கிட்டே கோவமா இருந்தேள்ள அதன் உன்னை என்கூட பேச வைக்க இப்படி சொன்னே என்றான் வீரா.
அடப்பாவி என்னை எங்கே அடிச்ச நான் விழுவேன்னு உனக்கு நல்லா தெரியுது டா… என்ற விஷஷ்ணு வீராவின் அருகில் அர்ந்து அவன் தோளில் கைப்போட்டு சரி சொல்லி அந்த தேவ் நீ டென்ஷன் ஆகுற அளவுக்கு அப்படி என்ன சொன்னான் என்றான்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த வீரா அதித்திக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டாங்க என்றான்.
அதை கேட்டதும் அதிர்ச்சி ஆனா விஷ்ணு என்ன டடா… சொல்றே… என்று அதிர்ச்சியில் பெட்டில் இருந்து எழுந்தே விட்டான்.
வீராவை பற்றி விஷ்ணுவிற்கு நன்றாகவே தெரியும் அவனுடன் பல வருடமாக இருக்கிறான் என்பதை விட சிறுவயதில் இருந்து தன் தாய் தந்தையுடன் இருந்தாதி விட வீராவுடன் இருந்தாஹ் என்றாங்கள் தான் விஷ்ணுவிற்கு அதிகம்.
இருவரும் இப்போது ஆஃபிஸில் பாஸ், பியே என்பதை எல்லாம் தாண்டி இருவருக்கும் இன்னனமும் ரத்த பந்தம் இருக்க தான் செய்கிறது.
அதனாள் தான் வீரா அதித்திக்கு திருமணநாம் என்று சொன்னதும் விஷ்ணு அதிர்ச்சி யானது.
அதே அதிர்ச்சியோடு வீரா என்ன சொல்றே… நீ அவளை எவ்வளவு சின்சியரா லவ் பண்றேன்னு எனக்கு நல்லா தெரியும்.
இதை கேட்டு ஏன் இன்னும் நீ அமித்யா இருக்கே என்றான் விஷ்ணு.
நான் மட்டும் அவளை லவ் பண்ணி என்னடா செய்றது. என் மனதில் அவள் மீது எனக்கு இருக்கும் காதல் போல அவளுக்கும் இருக்கிறதா என்று கூட தெரியாமல் நான் இத்தனை நாள் அவளிடம் அதிக்ஸ்ம் உரிமை எடுத்துக்க கொண்டேன்.
அதை நான் இன்று தான் கண்கொஊடக உணர்ந்தேன் என்றான் வீரா.
என்ன வீரா சொல்றே அதிதி உன்கிட்ட உன்னை லவ் பண்ணலையினு சொன்னாளா என்றான் விஷ்ணு.
இல்லை விஷ்ணு தேவ் என்கிட்டே அவளுக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிருச்சுன்னு சொன்னதும் அதித்தியை பார்த்து நேரில் கேட்கலாம் என்று தான் பார்ட்டியில் இருந்து உன்னை என்கூட கூப்பிடாமலேயே வந்துட்டேன்
ஆனா நான் இங்கே வாங்க வந்த போது அவள் என்னை ஒரு பார்வைக்கு கூட திருப்பி பார்க்கவே இல்லை.
நாண் அவள் முன்னே நிரப்பது கூட அவளுக்கு ஒரு பொருட்டக கூட தெரியவில்லை என்று நினைக்கிறேன் அதை பார்த்த அப்போவே அவ மனசுல நான் இல்லைங்குறது எனக்கு இப்போ தான் புரிந்தது என்றான் வீரா.
அவ மனசுல நான் உண்மையாவே இருந்து இருந்தா இந்த நேரம் அவள் முன் நான் நின்று இருக்கையில் என்னை ஒருமுறையாவது பார்க்கணும்னு அவளுக்கு தோன்றி இருக்கனும் இல்லையா.
அது எல்லாம் எதுவும் இல்லை வாழ பாட்டுக்கு தூக்கம் வருதுன்னு சொல்லி உள்ளே போய்ட்டா…
இதுக்கு மேல அவளை தொந்தரவு பண்றது சரி இல்லையின்னு நான் அப்பவே முடிவு பண்ணிட்டேன் என்றான் வீரா.
அதுக்காக உன் மனசுல இருக்க காதலை சொல்லாமலேயே நீ உன் காதலை திற்று போக விட போறியா?
உன் மனசுல இருக்குறதை நீ ஓப்பனா அதிதி கிட்டே சொன்னதானே தெறியும். அதே போல அவ மனசுலயும் நீ இருக்கியா இல்லையான்னு கேட்டு தெரிஞ்சுக்கிட்டா தானே உனக்கும் தெறியும்.
இப்படி எதுவும் தெரியாம நீயே ஒரு முடிவை எடுக்குறது சரி இல்லை வீரா என்றான் விஷ்ணு.
அப்படி அவ மனசுல நான் இருந்திருந்தால் இந்த கல்யாணத்துக்கு அவ சம்மதிச்சிருக்கவே மாட்டா இல்லையா விஷ்ணு.
ப்ரியா ஆன்டியும், குரு அங்களும் ஒன்னும் லவுக்கு எதிறீங்க கிடையாதே… இவ என்னை லவ் பன்றேன்னு சொல்லி இருட்நைஹ் இந்த கல்யாண பேசை அதோட நிப்பாட்டிட்டு நேரா வாப்ட்னு என் அம்மா அப்பா கிட்டே எங்க கல்யாணத்தை பற்றி கேட்டு இருப்பாங்களே என்றான் வீரா.
நீ சொல்றதும் சரி தான் என்றான் விஷ்ணு.
இப்போ நீ என்ன பண்ண போற என்றான் வாடி இருக்கும் வீராவின் முகத்தை பார்த்து.
என்ன பண்றது இனி அதிதி விஷயத்தை நினைச்சு வருத்தப்படுறதுல ஒன்னும் மாறிட போறது இல்லை என்றவன் சரி தூங்கு காலையில் நேரமே கிளம்பனும் இல்லன்று சொல்லி மெத்தையில் சார்ந்தன் வீரா.
விஷ்ணுவும் வீராவின் மனநிலை புரிந்து அவனை மேலும் தூந்தரவு செய்யாமல் அவனோடு படுத்து உறங்கி போனான்.
நள்ளிரவு இரண்டு மணி போல தூங்கிக் கொண்டு இருனாஹ்வைன் முகத்தில் தண்ணீரை தெளித்து விஷ்ணு டேய்… சீக்கிரம் எழுந்திரு பிலைட்டிற்கு டைம் ஆகிருச்சு பாரு என்று விஷ்ணுவின் முதுகில் உதைத்து வீரா கட்டிலில் இருந்து விஷ்ணுவை தள்ளி விட..
தூக்க கலக்கத்தில் முக்கித்தில் இருந்தாஹ் தண்ணீரை தூடைத்துக் கொண்டே எழுந்த விஷ்ணு.
தன் எதிரே நின்று இருனாஹ்வைனை பார்த்து நைட் உனக்கு லவ் பெயியிளியர் ஆகிருச்சென்னு அவ்வளவு வருத்த பட்டேன் டா…
ஆனா இப்படி நீ சந்திந்தோசமா சிரித்த முகமாக நின்று இருப்பதை பார்த்தா…
நான் வருத்தப்பட்டதெல்லாம் வெஸ்ட்ன்னு தோணுது என்றவன்.
அப்படியே அதுல இருந்து நீ வெளியே வாடிஙக சரிதான் என்றுவிட்டு சென்று குளித்து உடை மாற்றி வர..
ஊருக்கு செல்ல வேண்டி ஏற்கனவே பேக் பண்ணி வது இருந்த அனைத்து பொருட்களையு எடுட்டு வைத்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துக்கோ கொண்டு இருந்த வீரா விஷ்ணு வந்ததும் போலாமா டைம் ஆகிருச்சு என்று தன் வாச்சை பார்த்தவன் விஷ்ணுவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றவன்.
தன் வேலை ஆட்களிடம் லகேஜ்களை காரில் வைக்க சொல்லிவிட்டு கீழே வாட்னவன் சரியாக யாராவின் அறையை தாண்டும் போது வீராவின் வளவு நேர துள்ளல் நடை நின்றுவிட…
அதை கவனித்த விஷ்ணு எங்கே யாராவின் அறையிலதிதி இருப்பது புரிந்து கொண்டவன் விடு வீரா ஒரு விஷயம் வேணாம்னு முடிவு பண்ணின பிறகு அதை நினைச்சு கவலை படுவதில்லை எந்த பிரயோஜனமும் இல்லை என்று நீதாநே சொல்லுவ…
இந்தஹ் விசயத்தையும் நீ அப்படியே நினைத்து கடந்து வந்திருக்கு என்றவன் அவன் கையை பிடித்து கீழே அழைத்து வந்தான்.
ஹாலில் வீரா நீண்ட நாட்களுக்கு பிறகு பிசினஸ் விஷயமாக இல்லாமல் ட்ரிப் செல்வதை கேள்வி பட்டு வீராவின் தாத்தா பாட்டிக்களும், விக்ரம் மீனு என அனைவரும் அவனை வழி அனுப்ப வந்து இருந்தார்கள்.
அவர்களை எல்லாம் பார்த்ததும் சோகமாக இருனாஹ்வைன் முகம் உற்சாகத்தை தத்தெடுத்துக் கொள்ள…
அவன் முகம் மாறுவதை கவனித்த மீனு வீராவைய்யே பார்த்துக் கூடன்னு இருக்க…
வீரா மௌலி, செல்வி, சிராவிடம் சொல்லிவிட்டு விக்ரம் மீனுவிடம் வர…
அவர்களிடம் வந்தவன் இருவரியும் கட்டிக் கொண்டு மிஸ் யூ மா… அப்பா… என்றான் குரல் தழு தழுக்க…
அவன் வந்ததில் இருந்து அவனை கவனித்துக் கொண்டு இருந்த மீனு அவன் முகமே சரி இல்லை என்று கவனித்தாவலுக்கு அவன் குரலில் இருந்த இந்த மாறுதலும் அவளை யோசனையில் ஆழ்த்தி இருக்க…
அவர்களிடம் இருந்து பிரிந்தவன் நான் கிளம்பறேன் டைம் ஆச்சு என்று வேறு எதுவும் அவர்களிளிடம் பேசிக் கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பினான்.
மீனுவும் குழப்பதுடனே வீராவையும், விஷ்ணுவையும் வழி அனுப்பி விட்டு வாசலில் நின்று இருக்க…
அவள் முகத்தில் தெரிந்த குழப்பதை பார்த்த விக்ரம். நீ எதையும் யோசிச்சு குழப்பிகாத மீனு.
நம்ம வீரா ரிலாக்ஸ்ஆஹ் இருக்க தான் நான் அவனை ட்ரிப் போக சொன்னேன்.
நீ வேண்டும் என்றாள் பாரு அவன் ட்ரிப் முடிஞ்சு வர அப்போ ஒரு புது மனுசனா தான் இந்தியா வர போறான் என்று அவளை சம்சாகாணம் செட்டு உள்ளே அழைத்து சென்றான்.
வீராவும், விஷ்ணுவும் கிளம்பி ஹாங்காங்க செல்லும் பிலைட்ட்டில் ஏறி இந்தியாவை விட்டு அவன் அதித்தியை விட்டு தூர விலகி சென்றான்.
தன் காதலை விட்டு விலகி சென்றான்.
தன் மனதில் இத்தனை நாள் இருந்த தன் பிரியமானவலை மறந்து பறந்து சென்றான்.
EPISODE 249
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
காலை பத்து மணி யாரா அறையில் இருந்து ஜியா எழுந்து வெளியே வந்தால்.
அவளை பார்த்த சிரா ஏய் ஜியா நீ போ வந்தே என்றார் ஆச்சர்யமாக… நான் மட்டும் இல்லை பாட்டி ரோஜாவை தவிர எல்லாருமே இங்கே யாரா ரூமில் தான் இருக்கோம் என்று சொன்னவள் நீயே வந்து பாரு பாட்டி என்று சுறாவை யாரா ரூமிற்கு இழுத்து செல்ல…
அங்கே யாராவின் கட்டிலில் அன்வி , நிதி, த்ரிதி அதிதி மூவரும் படுத்து இருக்க…
சோபாவில் ஒருபக்கம் தலை வைத்து ரசிகாவும் அவள் கால் வைத்து இருந்த இடத்தில தலை வைத்து யாராவும் படுத்து உறங்கி கொண்டு இருந்தனர்.
இவர்களை எல்லாம் பார்த்த சிரா ஆச்சர்யமாக திரும்பி ஜியாவிடம் என்ன டி..ஜியா குட்டி இது எல்லாம் இதனை பாரும் ஒரே அரையிலேவா படுத்து இருந்திங்க…
நம்ம வீட்டில் ஹான் ஏகப்பட்ட ரூம் இருக்கே அங்கே பொய் படுத்து தூங்கி இருக்கலாமே.. இப்படி தூங்குறதுக்கு இடமே இல்லாம ஒருத்தர் mela ஒருத்தர் கையையும் காலையும் போட்டு படுத்து தூங்கிட்டு இருப்பிங்க என்றார்.
அப்போது யாரா இன்னும் எழுந்திருக்கவில்லை என்று அவளை எழுப்புவதற்காக வந்த மீனுவும் யாராவின் அறைக்குள் ஒருவர் மேல் ஒருவர் இடித்துக் கொண்டு படுத்து இருந்தனர்.
மீனுவும் இவர்களை பார்த்துவிட்டு எப்போ ஜியா எல்லாரும் வந்திங்க நீங்க வந்ததை யாருமே என் கிட்டே சொல்லலியே என்றாள் மீனு.
அத்தைநாங்க எல்லாரும் பார்ட்டி முடிஞ்சு நேரமே வீட்டுக்கு கிளம்பிட்டோம். யாரா தான் நம்ம அதி க்கு மேரேய்ஜ் பிக்ஸ் பண்ண போறாங்க அதுவும் சீக்கிரத்துலயே கல்யாணம் ஆக போகுது சோ… எங்க எல்லாறையும் கிளம்பி நைட் வர சொல்லிட்டா..
இன்னிக்கு நாங்க எல்லாரும் சும்மா சின்னதா ஒரு ட்ரிப் பிளான் பண்ணி இருக்கோம் அத்தை.
எங்க செட்லயே அதிதிக்கு தான் பிரஸ்ட் மேரேய்ஜ் ஆக போகுது அதனால இந்த ஏற்பாடு. ரோஜாவும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவா அவ வந்ததும் எல்லாரும் கிளம்பிருவோம் என்றால் ஜியா.
அது சரி ஜியா நீ எழுந்துடீ ரோஜாவும் வந்திடுவா இதோ இவளுங்க எல்லாம் தூங்குறதை பார்த்தல் இப்போதைக்கு எழுந்திருக்குற மாதிரி தெரியலையே என்றல் மீனு…
அம்மா அத்தை எல்லாரும் உன் மருமகள் என்னை மாதிரி வருவார்களா என்ற ஜியா இப்போ பாருங்க எல்லாரையும் எப்படி எழுந்திருக்க வைக்குறேன்னு என்று சொல்லி தான் மொபைலை எடுத்து ஒரு ஆங்கில பாடலை சத்தம் அதிகமாக வைத்து ஓட விட்டால்.
மொபைலை கொண்டு பொய் தூங்கி கொண்டு இருந்தவர்களின் காதுக்கு அருகில் கொண்டு செல்ல.. திடீர் என்று சத்தம் கேட்கவும் அடித்து பிடித்து ஒருவர் ஏல அவர் எழுந்திருக்கும் அவசரத்தில் தன் அருகில் தூங்கி கொண்டு இருதவரையும் சேர்த்து எழுப்பிவிட்டனர்.
தூங்கி கொண்டு இருந்த அனைவரும் ஐந்தே நிமிடத்தில் எழுந்திருத்து விட… jiyaa திரும்பி சிராவையும், மீனுவையும் பார்த்து பாத்திங்களா எப்படி எழுப்பிவிட்டேன்னு என்று சொல்லி தன் காலை தூக்கிவிட்டுக் கொள்ள…
அவள் பேசுவதை கேட்ட ரசிகா இது எல்லாம் உன்னோட வேலைதானா ஜியா… என்று எழுந்து சென்று ஜியாவை அடிப்பதற்கு ஓட..
அவளை தொடர்ந்து ஆவி, த்ரிதியும் ஜியாவை துரதிக் கொண்டு ஓடினர்.
ஐயோ… எல்லாரும் என்னை அடிக்க வரங்கா அத்தை என்னை காப்பாத்து என்று ஜியா காத்திக் கொண்டே ஓடி…
ஏய்…அன்வி என் மருமக ஜியா பாவம் டி…அவளை எதுவும் செய்துடாதிங்க… என்று சொல்லி மீனு கத்த…
ஜியாவை துரத்திக் கொண்டு ஓடிய ரசிகா, அன்வி, த்ரிதி மூவரும் அப்படியே நின்று திரும்பி மீனுவை பார்த்து அப்போ naanga எல்லாம் யார்? என்று கேட்டு மீனுவை முறைத்தவர்கள் ஜியாவை துரத்துவதை விட்டுவிட்டு மீனுவை நோக்கி ஓடி வர…
அவர்கள் தன்னை நோக்கி ஒட்டி வருவதை பார்த்த மீனு அத்தை இவளுங்க கிட்டிட்டே நான் இன்னைக்கு மாட்டிகிட்டேன் என்னை காப்பாத்துங்க என்று சிராவிடம் உதவி கேட்க…
என் பேத்திங்க எல்லாரும் எனக்கு ஒண்ணுதான் நான் உங்க சண்டைக்குள்ள வந்து மருமகளை, பேத்திங்களான்னு பட்டி, மன்றம் நடத்த வரலை என்று சிரா நைசாக நழுவிக் கொள்ள…
அதற்குள் த்ரிதி மீனுவின் அருகில் வந்துவிட்டால். ஏய் அத்தை enna சொன்னே என் மருமகள் பாவமான்னு எங்க எல்லாரையும் மறந்துட்டு அவளை மட்டும் உன் மருமகன்னு சொல்லி எங்களை தள்ளி வெச்சுட்டே illa உன்னை என்று வந்து மீனுவை pidikka வர….
அயோ நான் தெரியாம சொல்லிட்டேன் ட என்னை விற்று என்று சொல்லி மீனு கண்ணை மூடிக்கொண்டு நிற்க…
அப்போது மீனுவின் கையை பிடித்து த்ரிதியிடம் இருந்து காப்பாற்றி அவளை இழுக்க கொண்டு அதிதி அங்கிருந்து ஓடினாள்.
தன்னை யாரோ இழுக்க கொண்டு ஓடுவதை பார்த்த மீனு கண்ணை திறக்க.. அதிதி சிரித்த முகமாக நான் இருக்க அப்போ நீ கவலை படாத அத்தை இவை கிட்டே இருந்து நான் உன்னை காப்பாத்துறேன் என்று சொல்லி மீனுவை த்ரிதி கையில் மாட்டிக் கொள்ளாமல் இழுக்க கொண்டு ஓடினாள் அதிதி.
திடீர் என்று அதிதி மீனுவை இழுக்க கொண்டு ஓடவும் த்ரிதி ஒருநிமிடம் எதுவும் புரியாமல் நின்றவள் பின் சுதாரித்துக் கொண்டு மீனு ஒட்டிய திசையை நோக்கி ஓடி…
மற்றவர்களும் அதிதியையும் மீனுவையும் துரதிக் கொண்டு அவர்கள் பின்னல் ஓடினர்.
தன்னால் தான் தன் அத்தை இவர்களிடம் மாட்டிக் கொண்டார் என்று ஜியாவும் மீனுவை பிடிக்க சென்றவர்கல் பின்னல் ஓடி அவர்களை மீனுவிடம் செல்ல விடாமல் பின்னால் இழுத்து தள்ளியவள் அவர்களை தாண்டி ஜியா மீனுவை காப்பாற்ற ஓட…
இவர்கள் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த வேலையாட்கள் அனைவரும் ஹாலிற்கு வந்துவிட… மீனு விக்ரம் என்னை இவளுங் கிட்டே இருந்து காப்பாத்து டா…என்று, மீனு காத்திக் கொண்டு இருக்கவும்.
ஸ்டடி ரூமில் இருந்த விக்ரம் மீனுவின் சத்தம் கேட்டு என்னவோ ஏதோ என்று வெளியே வர… அப்போதுதான் ஜிம்மில் இருந்து வெளியே வந்த வினுவும் தன் தாயின் சத்தம் கேட்டு ஹாலிற்கு ஓடி வந்தான்.
ஹாலிற்கு வந்த வினுவும், விக்ரமும் enna நடக்கிறது என்று பார்க்க…
ஹாலின் நடுவில் மீனு நின்று இருக்க.. ஒருபுறம் அதிதியும், மற்றொரு புறம் ஜியாவும் நின்று தங்கள் கைகளை கோர்த்துக் கொண்டு ஒரு வளையம் போல தங்கள் கைகளையே மீனுவிற்கு அரனாக்கி நின்று இருக்க….
மீனு அவர்கள் kai வளைவிற்குள் நின்று இருந்தாள்.
இவர்களை மூவரையும் சுற்றி வளைத்துக் கொண்டு ரசிகா, த்ரிதி , அன்வி மூவரும் நின்று மீனுவை எப்படியாவது பிடித்து விட வேண்டும் endru போரடிக்க kondu இருந்தனர்.
அவர்கள் கையில் மீனுவை சிக்க வைத்துவிடக் கூடாது என்று அதிதியும், ஜியாவும் போராடிக் கொண்டு இருந்தனர்.
இவர்கள் இருவரும் சிரம்ப் படுவதை பார்த்து தான் மீனு விக்ரமை அழைத்தால்.
விக்ரமும் வினுவும் இங்கு enna நடக்கிறது என்று புரியாமல் பார்த்துக் கொண்டு இருக்க…
அவர்கள் இருவரும் எதுவும் செய்யாமல் நின்று இருப்பதை பார்த்த அதிதி வினுவை பார்த்து டேய் தடிமாடு அங்க நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்க…..
வாடா வந்து இவளுங்க கிட்டே இருந்து அத்தையை காப்பாத்து என்று அதிதி அழைக்கவும் என்ன எது என்று யோசிக்காமல் காலத்தில் குதித்த்தான் வினு.
டேய் வினு enna ஆனாலும் இந்த மூணு ராங்கி kitte இருந்து உன் அம்மாவை என் மீனுவை காப்பாத்தி விடு என்றான் விக்ரம்.
வினு வந்தவன் தித்திக்கும் ஜியாவிற்கும் இடையில் வந்து நின்று இருவருடனும் கைகோர்த்து நிற்க…
ஜியாவிற்கு நம்பவே முடியவில்லை வினு தன் கையை பிடிப்பான் என்று அந்த அதிர்ச்சியில் ஜியா அப்படியே நின்றுவிட…
அந்த கப்பில் உள்ளே புகுந்துவிட்டால் ரசிகா…
அவள் வந்து மீனுவின் கையை பிடித்து இழுக்க…
அப்போது ரோஜாவை வாசலிலேயே இறக்கிவிட்டு செல்லலாம் என்று வந்த அர்ஜுன். வீட்டிற்குள் இருந்து சத்தம் கேட்கவும் என்னவோ ஏதோ என்று ரோஜாவுடன் அர்ஜுனும் உள்ளே நுழைய…
அந்த நேரம் தான் ரசிகா மீனுவின் கையை பிடித்து இழுத்து கொண்டு இருந்தால்.
உள்ளே ரோஜாவும் அர்ஜுனும் வருவதை பார்த்த விக்ரம் டேய் அர்ஜுன் உன் அத்தையை அந்த rowdy ரசிகா கிட்டே இருந்து காப்பாற்று டா…என்று கத்த…
உள்ளே வந்த அர்ஜுன் விக்ரம் சொன்னதும் தான் தாமதம் வேகமாக ஓடி வந்து மீனுவின் கையில் இருந்து ராசிக்காவின் கையை பிரித்து விட்டவான் ரசிகனை மீனுவிடம் நெருங்க விடாமல் அவள் தோள்களில் கைவைத்து அர்ஜுனை தாண்டி செல்லாமல் பிடித்துக் கொள்ள…
என்ன வந்தவங்க எல்லாரும் அவங்க டீமிலேயே சேர்ந்துக்கிறிங்க… எங்க டீமிற்கு ஆளே இல்லையே என்று த்ரிதி புலம்ப… அக்கா நான் இருக்கேன் ன்று சொல்லிக்கொண்டு ரோஜா அன்வி த்ரிதியுடன் கைகோர்த்துக் கொண்டால்.
என்னவோ கபடி விளையாடுவது போல அனைவரும் மீனுவை பந்தயமாக வைத்து விளையாடிக் கொண்டு இருக்க…
விக்ரம் வீட்டின் அந்த ஹால் ஏதோ மைதானம் போல சற்று நேரத்தில் மாறிவிட்டது.
மீனுவை காப்பாற்ற வினு, அதிதி அர்ஜுன், ஜியா போரடிக்க கொண்டு இருக்க…
மீனுவை பிடிக்க அன்வி, த்ரிதி, ரசிகா., ரோஜா அதிர் அணியில் இருக்கும் நால்வரையும் தாண்டி மீனுவை pidikka போராடிக் கொண்டு இருந்தனர்.
ஜியா இவ்வளவு நேரம் இங்கே என்ன நடக்கிறது என்று தெரியாமல் வினுவையே பார்த்துக் கொண்டு நிடன்று இருக்க… அவள் கையையே பிடித்து இருந்த வினு என்னை ஏன் பாத்துட்டு இருக்க… அங்கே பாரு என்று ஆடிக் கொண்டே கத்த…
வினு தன்னிடம் பேசிவிட்டான் என்ற சந்தோசத்தில் புது ரத்தம் பாய்ந்தவளாக ஜியா திரும்பி தன் எதிரே நின்று இருந்த த்ரிதியை மீனுவிடம் நெருங்க விடாமல் பிடித்துக் கொண்டால்.
அன்வியை அதிதியும், ரோஜாவை வினுவும் பிடித்துக் கொண்டு அவர்களை மீனுவிடம் நெருங்க விடாமல் தள்ளிக்கொண்டு பின்னாள் நகர…
இப்போது மீனு மட்டும் தனியாக நின்று இருந்தாள். அவள் தனியாக நிர்ப்பதை பார்த்த விக்ரம் வேகமாக ஓடி சென்று மீனுவை தன்னுடன் இழுத்துக்கொண்டு படிகளில் ஏற…
அதை பார்த்த ரசிகா ஏய் அங்கே பாரு விக்ரம் மாமா அத்தையை இழுத்துட்டு ஓடுறாரு என்றவள் தன் தொழில் கைவைத்து பிடித்து இருந்தத அர்ஜுனின் கையை தட்டிவிட்டு அவனை தாண்டி ரசிகா செல்ல போக..
அவள் மீது இருந்து கையை எடுத்ததும் அர்ஜுன் அடுத்த நொடி தாவி ரசிகாவை இடையோடு சேர்த்து கட்டிக்கொண்டு நின்றுவிட்டான்.
இதை சற்றும் எதிர்பாராத ரசிகா,முதலில் சாதாரணமாக அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயல…
ஆனால் அவளால் அவனிடம் இருந்து தன்னை பிரித்துக் கொள்ள முடியவில்லை.
என்ன என்று ரசிகா குனிந்து அவன் கையை பார்க்க அவன் தன இரண்டு கைவிரல்களை கொக்கி போல போட்டு திருடனை பிடிப்பது போல [பிடித்துக் கொண்டு நின்று இருந்தான்.
திருடர்களை பிடிப்பது போல ஒன்றும் அவன் பிடி ரசிகனை இறுக்கி பிடிக்கவும் இல்லை. அதே சமயம் அவலாய் அவன் விடுவதாகவும் இல்லை.
இத்தனைநாள் ரசிகாவும் அர்ஜுனை வேறு நினைப்போடு பார்த்ததில்லை. ஆனால் இன்று அவன் தன்னிடம் நெருங்கி நிற்பதும் அவன் தன்னை பிடித்து இருந்தத பிடியில் இருந்த வித்தியாசத்தையும் உணர்ந்தவள் அர்ஜுன் முகத்தை திரும்பி பார்க்க…
அவனும் ரசிகாவையே தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவளால் அர்ஜுனிடம் எதுவும் எக்ட்டுக் கொள்ள முடியவில்லை. தான் ஒரு வேலை அர்ஜுனை பற்றி தவறாக நினைத்துவிட்டோமோ என்று அவளுக்கு தோன்ற ஆரம்பித்தது.
அவநின் இந்த அருகாமையும் அவனது நெருக்கமும் ரசிகனை உள்ளுக்குள் வரை சென்று தாக்கியது.
இத்தனை நாள் இப்படி ஒரு உணர்வு வேறு எந்த ஒரு ஆணிடமும் அவளுக்கு வந்திருக்கவில்லை. யாரையும் அவள் தன்னை இந்த அளவுக்கு நெருங்க விட்டதும் இல்லை.
ரசிகா குழப்பத்தோடு நின்று இருக்க தூரத்தில் இருந்து ரோஜா ரசிகா அண்ணி சீக்கிரம் வாங்க வந்து என்னை வினு கிட்டே இருந்து காப்பாற்றுங்க… என்று கத்திக்கொண்டு இருந்தால்.
முதலில் ரோஜாவின் குரல் ராசிகாவிற்கு ஏதோ குழிக்குள் இருந்து கேட்பது போல தான் இருந்ததது. அவள் நினைவு முழுவதும் தன்னை பிடித்து இருந்த அர்ஜுனின் பிடியிலேயே இருக்க.. கொஞ்சம் கொஞ்சமாக தான் ரோஜாவின் குரல் அவள் செவிகளில் எட்டி மூளை வரை சென்று அவளை நினைவுலகத்திற்கு எடுத்து வந்தது.
ரோஜாவின் அழைப்பு அவளது மூளைக்கு எட்டியதும் சட்டென அர்ஜுனின் பிடியை தன்னிடம் இருந்து விடுவித்துக் கொண்டவள் அர்ஜுனை திரும்பியும் பாராமல் ரோஜாவை நோக்கி வேகமாக ஓடினாள்.
ரசிகா ஒன்றும் அவன் கைப்பிடிக்குள் இருந்து தப்பித்து வரவில்லை. அர்ஜுன் தான் அவளை பிடித்து இருந்தத தன் பிடியை தளர்த்தி இருந்தான்.
ரசிகா சென்று ரோஜாவையே பிடித்து தன பக்கம் இழுத்து வினித்திடம் இருந்து அவளை காப்பாற்றியவள் வேகமாக ஓடி சென்று ஆவியையும் அதிதியிடம் இருந்து காப்பாற்றினால்.
மூவரும் சேர்ந்து த்ரிதியை பிடித்து இழுக்க கொண்டு மீனுவை நோக்கி ஓட,…. அவர்கள் அனைவரும் மீனுவை நோக்கி வருவதை பார்த்த விக்ரம் மீனுவை இழுத்தபடி படிகளில் ஏரிக் கொண்டு இருந்தவன் இவர்கள் வருவதை பார்த்த அடுத்த நொடி துளியும் தாமதிக்காமல் மீனுவை தூக்கிக் tகொண்டு தன் அறைக்குள் சென்ற விக்ரம் கதவை அடைத்து தாழ்பாள் போட்டுவிட்டான்.
கதவு அருகில் வரைசென்று மீனுவை பிடிக்க முடியாமல் போகவே ச்சே… மிஸ் பண்ணிட் டமே என்று தரையை உதைத்து த்ரிதி தாங்கள் தோற்றுவிட்டோம் என்று புலம்பினாள்.
கீழே நின்று மூச்சு வாங்கியபடி அதிதி, வினு, ஜியா, அர்ஜுன் நால்வரும் இவர்களை பார்த்து கிண்டலாக சிரித்தனனர்.
அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டே படி இறங்கி வந்த மற்றவர்கள் மூச்சு வாங்கியபடி பாட்டி…. ரொம்ப டையார்ட் டா இருக்கு குடிக்க ஜூஸ் வேணும் என்று கேட்டுக் கொண்டே வந்து அனைவரும் சோபாவில் அமர…
இப்படி யாரு உங்களை காலையிலேயே டையார்ட் ஆகுற வரை விளையாட சொன்னது என்று சொல்லிக்கொண்டு அவர்களுக்கு ஜுபீசை நீட்டினாள் மீனு.
அவரை பார்த்ததும் த்ருதி ஓய்.. அத்தை.. enna அதுக்குள்ள கீழ வந்துட்டே என், மாமா உன்னை பெடரூம்க்கு தூக்கிட்டு போறதை பார்த்து நான் கூட என்று அவள் இழுக்க….
அவள் காதை பிடித்து திருகிய விக்ரம் ஏய் வாலு என்று அவள் தலையில் கொட்டினான். பின் அனைவரும் சேர்ந்து ஒருவர் மாற்றி ஒருவர் கிண்டல் செய்து பேசிக் கொண்டே அந்த நாளை சந்தோசமாக கடந்து சென்றனர்.
EPISODE 250
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
பிரியாவும் குருவும் ரிஷிவுடன் காலை நேரமே இலங்கையை காண கிளம்பினர்.
அவர்களை வழியனுப்பிய வைத்த தேவ் அவர்களிடம் கல்யாணத்தை எவ்வளவு சீக்கிரம் வைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தேதியை குறித்துவிட்டு வரும்படி மீண்டும் அழுத்திக் கூறி அனுப்பி வைத்தான் தேவ்.
இவன் எதற்காக அதித்தி கல்யாணத்தில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறான் என்று புரியாமல் பிரியாவும் குருவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அவனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினர்.
நங்கை இடம் ஏற்கனவே தங்கள் வருவதாக பிரியா போன் செய்து சொல்லி இருக்க சரியாக காலை சாப்பிடும் நேரத்திற்கு அவர்கள் வீட்டை சென்று அடைந்திருந்தனர் பிரியாவும் குருவும்.
வெளியே ஹோட்டலில் தங்கி ரெப்ரஸ் ஆகி விட்டு வருவதாக பிரியா சொல்வதை கேட்காத நங்கை.
பிரியாவின் அப்பா அம்மா வாழ்ந்த வீடு இன்றும் நல்ல முறையில் தான் இருக்கிறது ஏன் வெளியே தங்குகிறீர்கள் நான் இங்கேயே தங்கிக்கொள்ள வேண்டியதுதானே என்று நங்கை கூற தன் பிறந்த வீட்டிலேயே பிரியாவும் தங்க ஆசைப்பட்டதால் குரு அதற்கு சம்மதித்தான்.
ஊருக்கு வந்ததும் நேராக நங்கை வீட்டிற்கு சென்று காலை உணவை முடித்தவர்கள் அவள் வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்துவிட்டு பிறகு மற்றது பேசிக் கொள்ளலாம் என்று அங்கிருந்து கிளம்பினர்.
ரிஷியை தங்களுடன் அழைத்துக் கொண்டு பிரியாவும் குருவும் பிரியாவின் பிறந்த வீட்டிற்கு நங்கை வீட்டில் இருந்து கிளம்ப…
சிறுவயதில் ரிஷி தேவ் அதித்தி மூவரும் பிரியாவின் குலதெய்வ கோயிலுக்கு வருவதற்காக இங்கே வந்து ஓரிருமுறை தங்கி இருந்தனர்.
எப்போது வெளியே தங்கி படிக்க ஆரம்பித்தார்களோ அப்போது இருந்து இங்கே வருவது குறைந்து இருந்தது.
பிரியாவும் தன் குழந்தைகள் இல்லாமல் தனியே இங்கு வருவதற்கு பிடிக்காமல் அவளும் இங்கே வருவதை குறைத்துக் கொண்டு இருந்தால்.
தன் வீட்டை திறந்து கொண்டு உள்ளே வரக பிரியாவிற்கு பழைய நினைவுகள் எல்லாம் மனதிற்குள் வந்து போக அவள் முகம் பிரகாசமாக ஆனது.
அதை கவனித்த குரு என்னதான் நான் உன்னை தங்கம் தங்கம்னு தாங்கினாலும் உன் அம்மா வீட்டுக்கு வந்தாலே உன் முகத்தில் தனியா ஒரு ஜொலிப்பு வந்துடுச்சு டி என்றான் குரு.
என்னதான் என் புருஷன் என்ன ராணி மாதிரி பார்த்துக்கிட்டாலும் அம்மா வீட்டுக்கு வரதுங்கறது ஒரு தனி சந்தோஷம் தான் குரு.
நான் மட்டும் இல்ல எப்பேர்பட்ட ராஜாவோட பொண்டாட்டி எப்பேர்பட்ட பெண்ணாக இருந்தாலும். நாட்டையே ஆண்டு கொண்டிருக்கிற பெண்ணாக இருந்தாலும் தன் அம்மா வீடு என்று சொல்லும்போது அவர்கள் மனம் குதூகலம் ஆகி விடுகிறது.
என்ன செய்வது இது எங்களுடைய பிறந்து வாழ்ந்த வீடு இல்லையா எத்தனை வருடம் தந்து வாழ்ந்த வீட்டை மொத்தமாக உதறித் தள்ளிவிட்டு தன்னை திருமணம் செய்து கொண்டவனே நம்பி செல்கிறாளே.
அப்படி இருக்க விடுமுறைக்கு தன் தாத்தா பாட்டி வீட்டிற்கு செல்லும் குழந்தை போல தாய் வீட்டிற்கு செல்ல செல்லும் பெண்களுக்கும் அதே குழந்தைகள் மனநிலை தான் அப்போதும் இருக்கும் என்றால்.
அப்போ எத்தனை வருஷம் நான் உன்னை நல்லா பார்த்துக்கிட்டதுக்கு பிரயோஜனம் இல்லாம போயிடுச்சா உன் அம்மா வீட்டுக்கு வந்ததும் பொறந்த வீடு புகுந்து விடு என்று பிரிச்சு பேசுற என்றான் குரு.
அப்படியெல்லாம் இல்லை குரு பொதுவானது சொன்னேன் எனக்கு அம்மா அப்பா இல்லாத குறையே தெரியாமல் இத்தனை வருஷம் நீ என்ன பார்த்துகிட்டே அப்படி நான் உன்னை நான் விட்டுக்கொடுப்பேனா நீ கேட்ட நான் பொதுவா பதில் சொன்னேன் என்றவள் ரிஷியை அழைத்துக் கொண்டு தன் வீட்டை சுற்றிப் பார்க்க சென்று விட்டாள்.
பிரியாவையும் ரிஷியையும் பார்த்தபடி நின்றிருந்த குரு என்ன இருந்தாலும் என் வீட்ல இருக்கிறதை விட இங்க வந்ததுக்கப்புறம் இவ முகம் ரொம்ப பிரகாசமா இருக்கு.
இங்கிருந்து போன பிறகும் என் முகத்தில் இதே பிரகாசத்தை இருக்க வச்சுடனும் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் குரு.
பிரியா ரிஷி தன்னுடன் அழைத்து வீடு முழுவதும் சுற்றிப் பார்த்தவள் தன்னுடைய பழைய ஆல்பம் அவளுடைய அம்மா அப்பா போட்டோ அவள் விளையாடிய பொம்மைகள் என ஒன்று விடாமல் எடுத்து ஆர்வமாக காட்டி சொல்லிக் கொண்டு இருந்தால் பிரியா.
இதை எல்லாம் பார்த்து சிரித்தபடி அவள் அருகில் வந்த குரு.
ஏய் பிரியா இது எல்லாம் அவன் ஏற்கனவே நிறைய முறை இங்கே வந்து இருந்த பார்த்து இருக்கானே.
மறுபடியும் அதை எல்லாம் அவன் கிட்ட காட்டி நீ சொல்லிட்டு இருக்குறத பாத்தா எப்படி இருக்கு தெரியுமா என்றான் குரு.
எப்படி இருக்கு என்று கேட்டால் பிரியா.
எப்படி இருக்கா நீ சந்திரமுகி மூவி பார்த்தியா என்று கேட்டான்.
இப்போ வந்த சந்திரமுகியா இல்ல இதுக்கு முன்ன வந்து சந்திரமுகியா என்று கேட்டால்.
மை ஆல் டைம் பேவரைட் மூவி முதல்ல வந்த சந்திரமுகி தான் என்றான் குரு.
சரி சொல்லுங்க இப்போ எதுக்கு தேவையே இல்லாம படத்த பத்தி பேசிகிட்டு இருக்கீங்க என்றால் பிரியா.
அப்பா நீ இங்க இருக்கிற ஒவ்வொரு பொருளா எடுத்து ரிஷிகிட்ட ஆர்வமா காட்டுறத பார்த்தா சந்திரமுகையோட அறைக்குள்ள முதன்முதலில் ஜோதிகா ரஜினியை கூட்டிக்கிட்டு உள்ளே போவாங்க தெரியுமா என்றான்.
ஆமா ஏன் என்றால் பிரியா.
ரஜினியை உள்ள கூட்டிட்டு போயி அந்த சந்திரமுகி யாரையும் முழுவதும் சுட்டிக்காட்டி சந்திரமுகி போட்டு இருந்த டிரஸ் எடுத்து அவர் கிட்ட காட்டிட்டு இது காசுமலை இது ஒட்டியானோ இது சலங்கைன்னு ஒண்ணுன்னா ஜோதிகா காட்டும் போது அவங்க கண்ணுல மட்டும் போக்கஸ் பண்ணி லைட் அடிப்பாங்களே ஞாபகம் இருக்கா என்றான் குரு.
ஏதோ சொல்ல வருவது லேசாக புரிவது போல இருந்த பிரியாவிற்கு ஆமா அதுக்கு என்ன இப்ப என்று அவனை முறைத்துப்படி நின்றிருந்தால்.
அவள் முறைக்கும் தினுசை பார்த்த குருவிற்கு தான் சொல்ல வருவதை புரிந்து கொண்டாள் என்பதை உணர்ந்தவன் இரண்டடி பின்னால் தள்ளி நின்று அந்த படத்தில் என் உடம்புக்குள்ள சந்திரமுகி பேய் வந்து அவங்க யூஸ் பண்ண பொருளை எல்லாம் ஆர்வமா காட்டுற மாதிரி தான் நீ இப்போ ரிஷி கிட்டே உன்னோட பொருளை எல்லாம் எடுத்துக்காட்டும் போது எனக்கு உன் மேல தெரியுது என்றான்.
ஓஹோ…என்னை பார்த்தா அப்போ உனக்கு பேய் மாதிரி தெரியுதா என்று முறைத்தால் பிரியா.
பேய் மாதிரி இல்லடி பேயேதான் நீ என்று குரு அவளைப் பார்த்து சிரிக்க…
என்ன பாத்து உனக்கு பேய் மாதிரி தெரியுதா என்று பிரியா கோபமாக மூச்சு இழுத்து விட..
அவர்கள் இருவரும் பேசுவதை இவ்வளவு நேரம் பக்கத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த ரிஷி.
அப்பா நான் உனக்கு ஒரு ப்ரீ அட்வைஸ் கொடுக்கிறேன் கேட்டுக்கோ என்றான் ரிஷி.
பிரியா கோபமாக மூக்கில் காத்திருப்பதை பார்த்து சிரித்தபடி என்னடா ரிஷி சொல்லு என்றான் குரு.
நீ உடனே இங்கு இருந்து தப்பிச்சு ஓடிடு அம்மா அடுத்து உன்னை அடிக்கத்தான் வரப்போற என்று ரிஷி சொல்லிக் கொண்டிருக்கும்போதே பிரியா குருவை துரத்த ஆரம்பித்தாள்.
இதை சற்றும் எதிர்பாராத குரு திரும்பி பிரியாவின் கையில் மாட்டிக் கொள்ளாமல் ஓட்டம் எடுக்க…
டேய் குரு நில்லடா எங்க ஓடுற ஒழுங்கா நில்லு இல்ல என் கையில் மாட்ன மவனே நீ செத்த என்று கத்திக்கொண்டே பிரியா குருவை துரத்திக் கொண்டு ஓட…
அப்பா நான் சொன்னேனா இல்லையா நல்ல வசமாக மாட்டிக்கிட்டீங்களா அம்மா கிட்ட என்று சொல்லி ரிஷி அவர்கள் இருவரையும் பார்த்து சிரிக்க…
ரிஷி… உன் அம்மாகிட்ட இருந்து என்ன காப்பாத்துடா அவ கையில நான் மாட்டிக்கிட்டேன் இன்னைக்கு நான் சட்னி தான் என்ன காப்பாத்துடா என்று தலை தெரிக்க பிரியாவும் பிரியாவிடம் மாட்டிக் கொள்ளாமல் ஓடினான் குரு.
உங்க ரெண்டு பேர் சண்டைக்குள்ள நான் வரலப்பா நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன் எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நீங்க உங்க பஞ்சாயத்து பொறுமையா பேசி முடிச்சுட்டு வந்து ரெஸ்ட் எடுங்க நான் போறேன் என்று சொல்லிவிட்டு அவர்கள் இருவரையும் தனியாக விட்டு விட்டு ரிஷி மேலே இருந்து அறைக்கு செல்ல…
அடப்பாவி மகனே உங்க அம்மா கிட்ட இப்படி என்ன அம்போன்னு மாட்டி விட்டுட்டு புரிய உனக்கு கொஞ்சம் கூட அப்பா மேல பாசமே இல்லையா உன் அப்பா பாவம் இல்லையா என்று கட்டிக்கொண்டு குரு ஓட….
மாடிப்படை ஏரியப்படியே திரும்பி பார்க்காமல் தன் கையை இல்லை என்பது போல ஆட்டிக் கொண்டெ ரிஷி மேலே சென்றான்.
எப்படி நிராயுத பலியாக என் பொண்டாட்டி கிட்ட மாட்டிகிட்டேனே என்று புலம்பியபடி ப்ரியா கையில் சிக்காமல் குரு அந்த வீட்டைச் சுற்றி எங்கும் அங்கும் ஓட…
தன்னிடம் சிக்காமல் ஓடும் குருவை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று பிரியாவும் அவனை துரத்திக் கொண்டு விடாமல் ஓடினாள்.
குரு வேகமாக அவர்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த கீழே உள்ள அறைக்குள் சென்று கதவை சாத்த போக…
அதை சாத்தும் நேரம் பார்த்து சரியாக தன் காலை உள்ளே வைத்து கதவை சாத்த விடாமல் தடுத்த பிரியா குருவை பார்த்து நக்களாக சிரிக்க…
பிரியா வேண்டாம் டி நான் பாவம் என்னை இதுவும் பண்ணிடாத என்று குரு அவளை பார்த்து கெஞ்ச…
இத நீ என்ன பேயின்னு சொல்றதுக்கு முன்னாடி யோசிக்கணும் என்ன பார்த்தா உனக்கு பேய் மாதிரி தெரியுதா நான் அவ்வளவு மோசமாவா இருக்கேன் என்று சொல்லி பிரியா அவனிடம் நெருங்கி வர…
நான் சொன்னதை நீ தப்பா புரிஞ்சுகிட்ட பிரியா நான் உன்னை பேய் மாதிரி தானே சொன்னேன் தெரியல சொல்லலையே என்றாலும் குரு.
அப்படி சொன்னாலும் என்ன பேய்ன்னு தான் சொல்ற என்றவள் அவன் அருகில் வந்து அவன் காதை பிடித்து திரிகி சொல்லுடா என்ன பார்த்தா பேய் மாதிரியா தெரியுது உனக்கு என்று அவனை முறைக்க…
அடியே என் பிரியா குட்டி நான் சொன்னதை நீ முழுசாவே புரிஞ்சுக்கல நான் நீ அந்தப் படத்துல வர ஜோதிகா மாதிரி தான் இருக்குன்னு சொன்னேனே ஒழிய ஜோதிகாவுக்கு உள்ளே இருக்கிற அந்த பேய சொல்லல அதை முதல்ல நீ புரிஞ்சுக்க என்றான் குரு
அவன் சொன்னதைக் கேட்டு அப்படியே நின்ற பிரியா என்ன பார்த்தா ஜோதிகா மாதிரியா இருக்கு என்று வெட்கப்பட்டுக் கொண்டே கேட்க…
ஆமாமா அதுல பிரபு ஓட பொண்டாட்டிய வர ஜோதிகா மாதிரி மட்டும் இல்ல நீ அந்த சந்திரமுகி பேய் இருக்குமே அந்த ஜோதிகா என்று சொல்லி மீண்டும் குரு பிரியாவை வம்பு இழுக்க…
அவன் காதை பிடித்து நன்கு பெருகிய பிரியா உனக்கு ரொம்ப வாய் கொழுப்பு ஜாஸ்தி ஆயிடுச்சுண்டா கிழவா…
என்ன பாத்து பேயின்னு சொல்ற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துடுச்சு அப்படித்தானே என்றவன் இப்போ பேய் என்ன பண்ணனும்னு நான் செஞ்சு காட்டவா என்றால் பிரியா.
என்னடி சொல்ற என்று குரு பதட்டமாக பிரியாவை பார்க்க…
அவன் முகத்தை பிடித்து அவன் முகத்தருவில் குனிந்த பிரியா குருவே பார்க்க..
பிரியா என்னடி பண்ண போற நம்ம பையன் வேற மேல தான் இருக்கான் அவன் திடீர்னு ரொம்ப ரூமுக்குள்ள வந்துட போறான் எதுவும் பண்ணி வச்சிடாத என்று அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவாறு குரு கூற …
டேய் இந்த வயசிலேயே உன் புத்தி போகுது பாரு பொண்ணுக்கு கல்யாணம் பேச ஊருக்கு வந்திருக்கும் உனக்கு நெனப்பு எங்க எல்லாம் போகுது என்று சொன்னவள் குனிந்து அவன் கன்னத்தை கடித்து வைக்க….
ஆஹ்…. என்று அலறியபடி குரு பிரியாவே சட்டுனு தன் கைகளில் ஏந்தியவன் ஏண்டி என் பொண்ணுக்கு கல்யாணம் பேசினால் என் பொண்டாட்டி எனக்கு முத்தம் கொடுக்க கூடாதுன்னு எதுவும் சட்டம் இருக்கா என்ன நான் இப்பவும் கட்டிலும் காலை தாண்டி என்றவன் அவளை தூக்கிக்கொண்டு கட்டிலுக்கு செல்ல…
ஐயோ என்னங்க பண்றீங்க பையன் எதுவும் வரப்போறா என்ன கீழே இறக்கி விடுங்க என்று சொல்லி பிரியா அவன் கையில் இருந்து இறங்கப் போக அவளை கீழே இறங்க விடாமல் மத்தியில் படுக்க வைத்தவன் அவள் அருகில் படுத்துக்கொண்டு சும்மா படுடி எதுவும் செய்ய மாட்டேன் என்று அவளை அனைத்துவாரு குரு அவள் மார்பில் தனது தலை வைத்து படுத்துக்கொள்ள அவன் தலையை வருடியபடி ப்ரியாவும் கண்கள் மூடி அவனுடன் படுத்துக் கொண்டாள்
EPISODE 251
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
பெண்கள் அனைவரும் சேர்ந்து ஒரு சிறிய பிக்னிக் போல சென்று அன்றைய நாளை கழித்துவிட்டு அவரவர் வீட்டிக்கு கிளம்பினர்.
அதித்தி மட்டும் யாராவுடன் அவள் வீட்டிற்கு கிளம்பினாள்.
ரசிகா காலையில் மீனுவை பிடிப்பதற்காக விளையாடியதில் இருந்து அர்ஜுன் தன்னிடம் நடந்து கொண்டதை நினைத்து யோசனையிலேயே இருந்தாள்.
அவளிடம் எல்லோரும் கேட்டு பார்த்துவிட்டனர். அவளுக்கு என்ன ஆயிற்று ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாள் என்று எல்லாம்.
ஆனால் அனைவரிடமும் தனக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லி சமாளித்தாள் ரசிகா.
அனைவரையும் அனுப்பிவிட்டு தன் வீட்டிற்கு வர… அவளுக்காக வாசலிலேயே காத்திருந்தால் வம்சிகா.
மகள் வருவதை கண்டுவிட்டு ஹால்லில் இருந்து எழுந்து வாசலுக்கு வர…
காரை விட்டு இறங்கிய ரசிகா சோர்ந்த முகத்தோடு வருவதை பார்த்ததும் ஓடிச்சென்று தன் செல்ல மகளை கட்டிக்கொண்டுவள்.
என் செல்ல குட்டிக்கு என்ன ஆச்சு ஏன் வரும்போது உங்க முகம் இவ்வளவு டல்லா இருக்குது இன்னைக்கு எப்பவுமே இவ்வளவு லேட்டா வந்தாலும் உன் முகம் மட்டும் பிரஷாவே இருக்குமே இன்னைக்கு என்ன ஆச்சு என்று கேட்டால் வம்சிகா.
அம்மா மணி எவ்வளவு ஆகுது பாருங்க ஏன் இன்னும் தூங்காம இருக்கீங்க உங்க கிட்ட நான் எவ்வளவு தடவை சொல்லி இருக்கேன் நான் வரவரைக்கும் எல்லாம் முழிச்சிட்டு இருக்க வேண்டாம் நீங்க நேரமே படுத்து தூங்குங்கள் சொன்ன இல்லையா என்றால் ரசிகா.
அது ஒன்னும் இல்லடா அம்மாவுக்கு தினம் உன் முகத்தை பார்க்காமல் தூக்கம் வராதுன்னு என்று உனக்கு நல்லா தெரியுமே.
தூங்குறதுக்கு முன்னாடி ஒரு முறையாவது உன் முகத்தை பார்த்தால் தான் எனக்கு தூக்கமே வருது அம்மா என்ன செய்வேன் என்றால் வம்சிகா.
ஆமா டி உன் பொண்ணு இங்க இருக்கிற வரைக்கும் அவ முகத்தை பார்த்த பிறகு போய் தூங்கு போ.
நாளைக்கு அவளை கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்கு அனுப்பி வெச்சிட்டோம்னா நீ என்ன டெய்லி உன் மகளை நீ அவளை கல்யாணம் பண்ணி கொடுத்த வீட்டுக்கு போய் பாத்துட்டு வந்து தூங்குவியா.
இல்ல… உன் மகள இங்க தினமும் வர வைப்பியா என்ன என்று கேட்டுக்கொண்டே அங்கே வந்தார் ராணா.
ராணாவை கண்டதும் வம்சிகா திரும்பி நான் என் பொண்ணு வேற வீட்டுக்கு அனுப்ப போறேன்.
வீட்டோட மாப்பிள்ளையா யார் இருக்க சம்மதிக்கிறாங்களோ அவங்களை என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வெச்சு என் பொண்ணு என் கூடவே வச்சுக்க போறேன் என்றாள்.
நீ இதையே எத்தனை வருஷம் சொல்லிக்கிட்டு இருப்ப.
வீட்டோட மாப்பிள்ளை யாரு இருக்காங்களோ அவங்களைத்தான் நம்ம பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன்னு நீ எல்லார்கிட்டயும் சொல்லி வச்சிருக்க.
அதனால யாருமே இப்போ வரைக்கும் நம்ம பொண்ண கேட்டு வந்ததே கிடையாது நீ வேணா பாரு நீ இப்படியே சொல்லிக்கிட்டு இரு நாளைக்கு நம்ம பொண்ணு கல்யாணமே ஆகாம நம்ம வீட்ல தான் இருக்க போறாள்.அதுக்கப்புறம் நீ வருத்தப்பட போற என்றான் ராணா .
ஏங்க உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா நீங்களே இப்படி எல்லாம் பேசலாமா.
பொண்ணுக்குன்னு கண்டிப்பா எங்கேயாவது ஒருத்தன் பிறந்து இருப்பான். என்னையோ குட்டையோ கருப்பா சிவப்பு வசதி இருக்கோ இல்லையோ அதெல்லாம் பிரச்சினையே கிடையாது என் பொண்ணுக்கு அவன புடிச்சிருந்தா சரி அவனுக்கு என் பொண்ண பிடிச்சிருந்தா போதும்.
என் பொண்ணுக்கு நான் கல்யாணம் பண்ணி வச்சு என் வீட்டோட மாப்பிள்ளையா அவரையும் என் கூடவே என் மகனா நான் கூட்டிட்டு வரத்தான் போறேன் பாருங்க என்றால் வம்சிகா.
இந்த நேரத்தில் தன் தாயும் தந்தையும் தந்த திருமணத்தை குறித்து பேசி சண்டை விட ஆரம்பிப்பதை பார்த்த ரசிகா வேகமாக அவர்கள் இடையில் வந்து.
இப்போ எதுக்கு ரெண்டு பேரும் இந்த நேரத்துல தேவையில்லாமல் சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க…
வீட்டோட மாப்பிள்ளையோ வீடு இல்லாத மாப்பிள்ளையோ எதுவா இருந்தாலும் எனக்கு பிரச்சனையே கிடையாது.
நீங்க யாரை பார்த்து கல்யாணம் பண்ணிக்க சொல்றிங்களோ அவங்கள நான் நம்ம கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றால் ரசிகா.
என்ன சீக்கிரமா ஒருத்தனும் பார்த்து என்ன கல்யாணம் பண்ணி வச்சிருங்க அப்பதான் நீங்க ரெண்டு பேரும் என் கல்யாணத்தை பத்தி பேசி சண்டை போட்டுட்டு இருக்க மாட்டீங்க தினமும் என்றால்.
தன் மகளின் பேசுவதை பார்த்து சிரித்த ரானா அவளிடம் வந்து ரசி குட்டி நாங்க உனக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறது இருக்கட்டும்.
நீ இதுவரை அம்மா அப்பா கிட்ட யாரையுமே லவ் பண்றேன் இவனை எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லி இதுவரைக்கும் யாரையுமே கூட்டிட்டு வந்தது இல்லையடா நான் உண்மையாவே சொல்லு இதுவரைக்கும் யாரையும் காதலிச்சதே இல்லையா என்று கேட்டான்.
என்ன டாடி இப்படி கேட்டிங்க எனக்கு யாரையாவது புடிச்சிருந்தா முதல்ல நான் உங்ககிட்ட என் லவ்வ சொன்ன பிறகுதான் யார காதலிக்கிறேனோ அவங்க கிட்டயே போய் என் மனசு திறந்து அவங்களுக்கு காதலிக்கிறேன் என்று சொல்லுவேன் என்றாள் .
சரிடா அது எல்லாம் ரொம்ப சந்தோசம் தான் இப்போ நான் கேட்கிறேன் உன் மனசு தொட்டு கண்ண மூடி யோசிச்சு பாரு உனக்கு பிடிச்சவன்னு யாருன்னு உன் மனசு சொல்லும்.
இதுவரைக்கும் யாரும் உன் மனசுக்குள்ள வரவே இல்லையான்னு அது சொல்லும் அதுக்கப்புறம் என்கிட்ட சொல்லு அந்த பையன் யாருன்னு அவன நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்றான் ராணா .
அவன் சொன்னதை கேட்டு சிரித்த ரசிகா டாடி என்ன விளையாடுறீங்களா இது என்ன சினிமாவா கண்ண மூடி மனச தொட்டு பார்த்த உடனே யாரை லவ் பண்ணனும் அவன் முகம் என் கண்ணு முன்னாடி வரதுக்கு என்றாள்.
ஆமா ரசிகா உன் அப்பா எப்பவுமே இப்படித்தான் அந்த காலத்து ஆளுங்க மாதிரியே பேசிக்கிட்டு இருக்கிறது என்றால் வம்சிகா.
ஆமா நான் அந்த காலத்து ஆளு இவ இப்பதான் பொறந்தா போடி…. என்று வம்சிகாவை திட்டியவன்.
ரசிகாவிடம் திரும்பி அப்பா சொன்னத நீ ட்ரை பண்ணி பாரு கண்டிப்பா உன் மனசுல யாராவது இருந்தா அவன் முகம் உன் கண்ணு முன்னாடி வந்து நிற்கும் என்றான் ராணா.
அவனை எதுவும் பேசாமல் ரசிகா பார்க்க.
என்னடா அப்படி பாக்குற நீ உடனே அதை பத்தி யோசிச்சு சொல்லணும்னு அவசியம் கிடையாது.
பொறுமையா நான் சொன்ன விஷயம் எப்போ உனக்கு ஞாபகம் வருதோ நீ அப்போ உக்காந்து ஒரு அஞ்சு நிமிஷம் உன் கண்ண மூடி யோசிச்சு பாரு.
அப்போ கண்டிப்பா உன் மனசுல யாரும் இருந்தா உன் கண்ணு முன்னாடி வருவாங்க அப்படி இல்லை என்றாலும் பரவாயில்லை சும்மா ஜஸ்ட் ஒரு ட்ரை தானே பண்ண போற அப்படி யாரும் இருந்தா கண்டிப்பா வந்து என்கிட்ட நீ சொல்லணும் என்றான் ராணா.
ஸியூர் டாடி அப்படி யாராவது முகம் என் கண்ணு முன்னாடி வந்துச்சுன்னா கண்டிப்பா வந்து உங்க கிட்ட சொல்றேன் என்றால் ரசிகா.
சரிடா போய் படுத்து தூங்கு ரொம்ப நேரம் ஆயிடுச்சு என்று சொல்லி ரசிகாவை அவள் அறைக்கு அனுப்பி வைக்க.
அவள் சென்றதும் ராணாவிடம் வந்த வம்சிகா அவளே நீங்களே யாரைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க அப்படின்னு சொல்லிட்டு சொன்னா.
நீங்க என்னவோ அவ மனசுல யாரோ இருக்காங்க அது யாருன்னு கண்டுபிடிச்சுட்டு வந்து சொல்லுன்னு சொல்ரீங்க என்றால்.
இத்தனை நாளா நம்ம பொண்ணு மனசுல யாருமில்லைன்னு எனக்கு தெரியும்டி என்றான் ராணா.
அப்புறம் என்ன இப்ப மட்டும் யாராவது என் பொண்ணு மனசுல இருக்க போறாங்களா என்ன என்றால் வம்சிகா.
நீ அறிவு கெட்டவளே காதல் என்பது எப்ப வேணாம் வரலாம் அதை யாராலயும் கணிக்க முடியாது.
உன்ன வீட்டுக்குள்ள வரும்போது எவ்வளவு சோர்ந்த முகத்தோட வந்தா அதை நீ கவனிச்சியா எவ்வளவு வேலை செஞ்சாலும் எவ்வளவு லேட் ஆனாலும் அவ வீட்டுக்கு வரும்போது அவன் முகம் எந்த குழப்பமும் இல்லாமல் எப்பவும் சந்தோசமாக இருக்கும்.
இத்தனை நாள் அப்படி வந்தவா இன்னைக்கு மட்டும் ஏன் முகம் வாடி போய் அவ்வளவு சோகமா வந்தா அதுக்கு காரணம் என்னன்னு உனக்கு தெரியுமா என்றான் ராணா.
ஆமாங்க நானும் அதே யோசனையுடன் தான் அப்போ அவ வரும்போது நினைச்சேன் என்னாச்சு அவளுக்கு இன்னைக்கு ஏன் ஒரு மாதிரியா வர்றாங்க என்றால்.
இத்தனை நாள் குழப்பமா இல்லாம இன்னைக்கு இப்படி வரான்னா என்ன பொண்ணு மனசுல யாரோ கண்டிப்பா வந்துட்டாங்கன்னு தான் அர்த்தம் அதனால தான் நான் அவகிட்ட அப்படி சொன்னேன் என்றான்.
அப்படியா சொல்றீங்க… என்று ஆர்வமாக கேட்ட வம்சிகா அப்போ இருங்க நான் போய் அந்த பையன் யாருன்னு அவகிட்ட இப்பவே கேட்டுட்டு வரேன் அவளுக்கு அந்த பையனை பிடிச்சிருந்தா நாளைக்கே நாம அவங்க வீட்ல பேசி கல்யாணத்துக்கு சீக்கிரமா ஏற்பாடு பண்ணலாம் என்றாள்.
ராணாவிடம் சொல்லிவிட்டு ரசிகா அறைக்கே செல்ல போக அவள் கை பிடித்து இழுத்து தன்னருகில் நெருக்க வைத்தவன்.
அடியே.. அறிவு கெட்டவளே அவளுக்கே அவ மனசுல யாரு இருக்காங்கன்னு இன்னும் தெளிவாகல.
அதுக்குள்ள நீ போய் அவகிட்ட யாருன்னு கேட்டு அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறியா அது எல்லாம் ஒன்னும் வேண்டாம்.
கொஞ்சம் பேசாம இரு அவளே கண்டிப்பா வந்து நம்மகிட்ட யாருன்னு சொல்லுவா அதுவரைக்கும் பொறுமையாக இரு என்றான்.
அப்போ இப்ப போய் கேட்க வேண்டாம் என்று சொல்கிறீர்களா என்றால் வம்சிகா.
ஆமாம் என்று தலையாட்டிய ராணா வம்சிகாவை அழைத்துக் கொண்டு தூங்கச் சென்றான்.
இங்கே ராணா சொன்னதை யோசித்த படி தன்னரைக்கு வந்த ரசிகா குளித்துவிட்டு பிரஷ் ஆகி வந்தவள் தன் படுக்கையில் விழுந்தால்.
நாள் முழுக்க அலைந்து வந்ததில் அவளுக்கு மிகவும் அசதியாக இருந்தது.
அப்படியே கண்கள் மூடி ரசிகா படுத்து இருக்கானா சொன்னது நினைவிற்கு வந்தது.
சரி அப்படியே நம்ம மனசுல யாருதான் இருக்கான்னு அப்பா சொன்னது போல ஒருமுறை ட்ரை பண்ணி பார்த்துவிடுவோமா என்று விளையாட்டாக நினைத்தவள் படுத்து இருந்தவாறு.
தன் கண்கள் இரண்டையும் மூடி தன் மனதிற்குள் யார் இருக்கிறார்கள் என்று ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தாள்.
அவள் கண் மூடி யோசிக்க ஆரம்பித்த மறு நொடி ரசிகாவின் கண் முன்னே வந்தது அர்ஜுன்.
அர்ஜுனின் முகம் வந்ததும் பட்டென கண்களைத் திறந்த ரசிகா என்ன இது இவன் முகம் வருது என்று யோசித்தவள் இன்று காலையில் இருந்தே அவனைப் பற்றிய எண்ணமே தனக்கு தோன்றியதால் ஒருவேளை அவன் முகம் கண்ணை மூடியதும் முதலில் வந்திருக்கும் என்று நினைத்தவள்.
எதற்கும் இன்னொரு முறை கண்ணை மூடி யோசித்துப் பார்க்கலாம் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள்.
மீண்டும் மூச்சை நன்கு எழுத்து விட்டால் தன் கண்களை மூடி யோசிக்க மறுபடியும் அர்ஜுனனின் முகமே அவள் கண் முன் வந்தது.
ச்சே… இன்னைக்கு எனக்கு என்ன ஆச்சு இவன பத்தி நான் நினைச்சுட்டு இருக்கேன்.
முதல்ல இந்த மாதிரி தேவை இல்லாம யோசிக்கிறதை நிப்பாட்டனும் அவன் எதார்த்தமா என்கிட்ட விளையாடி இருக்கான்.
நான் தான் கண்டது பத்தி யோசிச்சு மனசு போட்டு குழப்பிக்கிறேன் இன்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டவள்.
அப்பா சொன்னது போல என் மனசுல யாரும் இப்போ வரைக்கும் இல்ல.
இன்னைக்கு என் மனசு ரொம்ப குழப்பமா இருக்கு இதை இன்னொரு நாள் பார்த்துக்கலாம் என்று முடிவெடுத்தவள் கண்களை மூடி கடினப்பட்டு அர்ஜுனை பற்றி எழுந்த எண்ணத்தை ஒதுக்கிவிட்டு தூங்க முயற்சித்து ஒரு வழியாக தூங்கி விட்டாள்.
இப்போது யாரைப் பற்றிய நினைவுகளை புறக்கணிக்க எண்ணுகிறாரோ பின்னாளில் அவனை மறக்க முடியாமல் மிகவும் தவிக்கப் போகிறாள்.
தன் மனதில் யார் இருக்கிறார்கள் என்று தன் பெற்றோரிடம் வந்து ரசிகா சொல்லும் நேரம் அவர்களது மனநிலை எப்படி இருக்கும்.
வம்சிகா நினைத்தது போல ரசிகா மனதில் இருப்பவன் அவர்கள் வீட்டிற்கு வீட்டோடு மாப்பிள்ளை ஆக வருவானா இல்லையா என்று யாருக்கு தெரியும்.
❤️
நங்கைய பார்க்க வந்திருந்த பிரியாவும் குருவும் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு ரிஷியை அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.
அவர்கள் வந்ததும் என் கணவர் சங்கரும் நங்கையும் அவர்களை வரவேற்று ஹாலில் அமர வைத்துவிட்டு அவர்களுடன் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.
நங்கை பிரியாவின் கையைப் பிடித்துக் கொண்டு பிரியா நம்மளோட உறவு இந்த அளவுக்கு வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.
முதல்ல என் பையனுக்கு உன் பொண்ண கேக்குறப்போ எனக்கு கொஞ்சம் தயக்கமா தான் இருந்துச்சு இருந்தாலும் நம்ம பொண்ணுதானே பேசிப் பார்ப்போம் உங்க மனசுலையும் என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்னு தான் நான் கேட்டேன்.
ஆனா நீங்க அதை மதிச்சு இவ்வளவு தூரம் எங்க கிட்ட பேச வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம் என்றார்.
நங்கையின் கையைப் பிடித்துக் கொண்ட பிரியா அக்கா என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க ஒரு காலத்துல என் அப்பா அம்மா இல்லாம தனியா நான் தவிச்சா போ நீங்கதான் முதல் ஆள வந்து நின்னு எனக்கு பாதுகாப்பையும் நம்பிக்கையும் கொடுத்தீங்க.
இப்போ நம்ம முகில் வளர்ந்து பெரிய ஆளா ஆயிட்டான் அவனுக்கு கல்யாணம் பண்ண போறீங்க நானும் என் பொண்ணுக்கு எப்படியும் கல்யாணம் பண்ண போறேன் ஏன் யாருக்கோ தெரியாத வங்களுக்கு என் பொண்ணு கொடுக்கணும்.
அதுதான் நீங்க சொன்னதும் எனக்கும் சரின்னு பட்டுச்சு அவர்கிட்டயும் பேசினேன் என் வீட்டில் இருக்கிறவங்க எல்லார்கிட்டயும் பேசி அவங்க எல்லாம் சம்மதித்த பிறகு தான் நான் உங்ககிட்ட பேசவே வந்தேன் என்றால் பிரியா.
ரொம்ப சந்தோசம் பிரியா அப்போ உண்மையாவே என் பையனுக்கு உன் பொண்ணு கொடுக்க உனக்கு உன் வீட்டுக்காரருக்கும் முழு சம்மதம் தானா என்று மறுபடியும் ஒரு முறை கேட்டார் நங்கை.
என்ன அக்கா இப்படி எல்லாம் பேசுறீங்க எங்களுக்கு முழு சம்மதம் அதனாலதானே இவ்வளவு தூரம் நாங்க உங்க வீடு தேடி வந்திருக்கும் என்று சொன்ன பிரியா.
என் பொண்ணு கிட்ட முகிலோட போட்டோவ காட்டி அவனை கல்யாணம் பண்ணிக்க சம்பந்தமான கேட்டுட்டு தான் நான் வந்தேன். எங்க குடும்பத்துல எல்லாருக்குமே பரிபூரண சம்மதம் என்றால்.
அதன் பிறகு இருவரும் கல்யாணத்தை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று பேசி இன்னும் பத்து நாளில் அதிதிக்கும் முகிலுக்கும் திருமணம் என்று முடிவு செய்து கொண்டனர்.
குருவின் சொந்தங்கள் எல்லாம் சென்னையில் இருப்பதால் திருமணத்தை அங்கேயே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர் பிரியாவும் குருவும் ஊருக்கு சென்ற பிறகு திருமணம் நடக்க வேண்டிய மண்டபம் மற்ற விஷயங்களை எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு தகவல் சொல்வதாகவும்.
நங்கையும் சங்கரும் முகிலை அழைத்துக் கொண்டு திருமணத்திற்கு வந்தால் மட்டும் போதும் என்று அவர்களுக்கு எந்த வேலையும் வைக்காமல் தங்களை அனைத்தையும் பார்த்துக் கொள்வதாக கூறி சீக்கிரமே ஊருக்கு கிளம்பினர்.
EPISODE 252
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
காலையில் வினு தன்னிடம் அவனாகவே பேசியதிலிருந்து ஜியாவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
அன்று முழுவதும் மிகவும் சந்தோசமாகவும் புத்துணர்ச்சியோடும் காணப்பட்டாள் ஜியா
அதே உணர்ச்சியோடு மறுநாள் காலை தூங்கி எழுந்தவள் கீழே வர …
வள்ளியும் மணிகண்டனும் சோபாவில் அமர்ந்து டிவியில் கந்த சஷ்டி கவசம் ஓட விட்டுக்கொண்டு இருவரும் காப்பு சாப்பிட்டு கொண்டு இருக்க அவர்கள் இருவருக்கும் இடையில் வந்து அமர்ந்த ஜியா.
என்ன காலையிலேயே புருஷனும் பொண்டாட்டியும் பக்தி பழமா மாறிட்டீங்க என்று கேட்டால்.
என்னடா பண்றது வயசு ஆயிடுச்சு இல்ல எங்க ரெண்டு பேருக்கும் தூக்கம் வரமாட்டேங்குது அதனாலதான் எந்த எழுந்து வந்து டிவி ஆவது பார்க்கலாமேனு சும்மா சாமி பாட்டு போட்டு கேட்டுட்டு இருக்கோம் என்றார் மணிகண்டன்.
ஆமா நீ ஏன் இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா எழுந்திட்ட வழக்கமா பத்து மணி இல்லாம ரூம விட்டு வெளியே வர மாட்டியே என்று கேட்டார் வள்ளி.
என்னன்னு தெரியல பாட்டி எனக்கு இன்னைக்கு தூக்கமே வரல சரி எவ்வளவு நேரம் தான் ரூமிலேயே இருக்கிறது.
அதுதான் வந்து உங்ககிட்ட கொஞ்ச நேரம் வம்பை இழுத்துட்டு போலாம்னு வந்தேன் என்றவள் வள்ளியின் மடியில் தலை வைத்து மணிகண்டனின் மடியில் காலை நீட்டிக்கொண்டு படுத்தாள்.
அவள் பேசுவதைக் கேட்டு சிரித்து இருவரும் காபி குடிச்சிட்டியா டா என்று கேட்டார் வள்ளி அவள் தலையை வருடிவிட்டவாறு
எங்க பாட்டி உன் மருமக வர வர ரொம்ப கெட்டுப் போயிட்டா காலையில நேரமே வந்து எனக்கு காபி கொடுக்கணும்னு அவளுக்கு தோணுதா இல்லையா பாரு.
நான் எழுந்து எவ்வளவு நேரம் ஆச்சு நீ சரியில்ல பாட்டி என் அம்மாவை அதட்டி மிரட்டி வேலை வாங்குனா தானே ஆச்சு எப்ப பாரு அவளை தலையில தூக்கி வெச்சிட்டு தங்கிகிட்டு இருக்க என்றால் ஜியா.
பேத்தியின் காலை பிடித்து விட்டுக் கொண்டே மணிகண்டன் ஜியா கண்ணு அம்மாவை அப்படி எல்லாம் சொல்லாதடா பாவம் அவளும் ஒருத்தியா எத்தனை வேலை தான் செய்வா.
நீ தான் இவ்வளவு பெரிசாயிட்டியே உன் அம்மாவுக்கு கிச்சன்ல எதுவும் ஹெல்ப் பண்ணலாம் தானே என்றார்.
சும்மா எதுக்கு என் பேத்தியை இப்போ சமைக்க சொல்றீங்க அவl padikira velaiyai பார்ப்பார்களா இல்லை வீட்டு வேலையை செஞ்சுட்டு இருப்பாளா.
இந்த வீட்ல நானும் என் மருமகளும் இரண்டு பேரும் இருக்குமே உங்க எல்லாருக்கும் சமைச்சு போட அது போகவில்லையா என் பேத்தியும் வேற வேலை வாங்கணுமா உங்களுக்கு என்று வள்ளி மணிகண்டனிடம் கடிந்து கொண்டார்.
நல்லா இருக்கு அத்தை நீங்க உங்க பேத்திக்கு சப்போர்ட் பண்றது இப்படியே உங்க பேத்திய ஒரு வேலையையும் செய்ய விடாம அவளை குழந்தை மாதிரி பாத்துக்கோங்க.
நாளைக்கு அவளை கல்யாணம் பண்ணி போற இடத்துல எல்லாரும் என்னத்த பேசுவாங்க என்ன புள்ள வளர்த்தி வெச்சி இருக்கா ஒரு சுடுதண்ணி கூட வைக்க தெரியலன்னு எனக்கு தான் திட்டு விழும் என்று கையில் காபி உடன் அவர் அருகில் வந்து அமர்ந்தால் வாமினி…
மம்மி என்ன ரொம்ப இன்சல்ட் பண்ணாதீங்க எனக்கு சுடு தண்ணி எல்லாம் வைக்க தெரியும் என்றால் ஜியாவும் விடாமல்.
அது எல்லாம் அவ கல்யாணம் பண்ணி போயி அவ வீட்ல கத்துக்குவா வாமினி நீயும் தான் உன் வீட்டில் இருக்கிறப்போ ஒரு வேலையும் செய்யாமல் செல்ல பொண்ணு மாதிரி வளர்ந்து இருந்த.
ஆனா இங்க வந்து நீயா இழுத்து போட்டுக்கிட்டு எல்லா வேலையும் செய்ய கத்துக்கலையா.
அதே மாதிரி அவளுக்கு புடிச்சவன கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்க வீட்டுக்கு போயி அவ புருஷனுக்காக விதவிதமா என் பேத்தியும் சமைச்சு போட்டு அசத்த போறா பாரு என்று தன் பேத்திக்கு சப்போர்ட் செய்தார் வள்ளி.
பாக்குறேன்…பாக்குறேன்…நானும் தானே இருக்க போறேன் உங்க பேத்தி அங்க போயி வித விதமா சமைச்சு போடுறா இல்ல எனக்கு வேட்டு வைக்க போறாளான்னு என்று சொன்னால் வாமினி.
என்ன காலையிலேயே பஞ்சாயத்து ஆரம்பிச்சிட்டீங்களா என்று சொல்லி கீழே வந்த குணா குட் மார்னிங் டா ஜியா குட்டி என்று தன் மகளை கொஞ்சி விட்டு கிச்சனுக்கு சென்று காமெடி போட்டு விட்டிருந்த காபி ஊற்றிக் கொண்டு வந்து அவளிடம் நீட்டினான்.
வாமினி கொண்டு வந்த காபியை ஜியாவிடம் கொடுக்காமல் அவலே குடித்துக் கொண்டிருக்க…
அதை பார்த்து எதுவும் கேட்காமல் ஜியா வாமனியை திட்டிக்கொண்டு அமர்ந்திருந்தால்.
ஆனால் குணா வந்து தன் மகளுக்கு காபி ஊற்றி கொடுத்ததும் ஜியோ வாமினியை திமிராக பார்க்க..
நீ என்ன முறைத்தாலும் வேலை எங்கிட்ட ஆகாதுடி என்பது போல வாமினி அவளை கண்டும் காணாமல் காபி குடிக்க ஆரம்பித்தாள்.
தாயும் மகளும் ஆக கொஞ்சி குலவ வேண்டிய இருவரும் மாமியார் மருமகள் போல எப்போதும் சண்டை இட்டுக் கொள்வதை பார்த்த குணா சிரித்தபடி அவர்களோடு அமர்ந்து அரட்டையில் மூழ்கினான்
❤️
காலையில் வீடு மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது.
தூங்கி எழுந்த தன்னாரே விட்டு வெளியே வந்த ரசிகா வீடு பரபரப்பாக இருப்பதை பார்த்ததும் பிசினஸ் ட்ரிப்பிற்காக சென்றிருந்த தன் தம்பி கிருஷ்ணா வந்து விட்டான் என்பதை அறிந்து கொண்டாள்.
அவன் வீட்டில் இருந்தால் மட்டுமே அனைத்தும் பரபரப்பாகவும் சுறுசுறுப்போடும் இயங்கிக் கொண்டு இருக்கும்.
அவனுக்கு எல்லாமே சரியாக இருக்க வேண்டும். ராணா நடத்திக் கொண்டிருந்த பிசினஸை எப்போது கிருஷ்ணா எடுத்து நடத்த ஆரம்பித்தானோ அன்றிலிருந்து வீட்டில் ஒரே கலவரம் தான்.
இதை இப்படி செய்ய வேண்டும் இதை அப்படி செய்ய வேண்டும் ஆபீஸ் செல்வதற்கு தன் ஆபீஸ் இருக்கு செல்வதற்கு சிறிதும் தாமதம் ஆனால் அவ்வளவுதான் வீட்டையே இரண்டாக ஆக்கி விடுவான்.
அவ்வளவு சரியாக இருப்பவன் தான் கிருஷ்ணா. ராணாவின் பூர்வீக தொழிலான சிமெண்ட் தயாரிக்கும் தொழிற்சாலையை அவனுக்குப் பிறகு இப்போது கிருஷ்ணா தான் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
ராணா அந்த தொழிலை எடுத்து நடத்தி இருந்தபோது இந்திய அளவில் மிகவும் பிரபலமாக இருந்த அவர்களது தொழிலை கிருஷ்ணா எடுத்து நடத்த ஆரம்பித்ததும் உலக அளவிற்கு கொண்டு சென்று இருக்கிறான்.
உலக அளவில் மிகவும் பிரபலமான மிகப்பெரிய கட்டிடங்களுக்கு இவர்கள் பிராண்ட் சிமெண்ட் தான் தரமாக இருக்கிறது என்று தேடி வந்து உங்கள் ஆகவே கிருஷ்ணாவின் கம்பெனிக்கு ஆர்டர் கொடுத்து செல்கின்றனர்.
அவன் வேலையில் அவன் புலி யாரையும் எதற்காகவும் எதிர்பார்த்துக் காத்திருக்க மாட்டான்.
அதேபோல அடுத்தவரும் தன்னால் காத்திருக்கக் கூடாது என்பதிலும் சரியாக இருப்பவன்.
அவன் அளப்பறை சற்று அதிகமாக தான் இருக்கும் இருந்தும். தங்கள் பிள்ளை என்பதால் அதை ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை வம்ஷிகாவும் ராணாவும்.
வீட்டில் நடக்கும் அளப்பர்கள் எல்லாம் கவனித்தபடியே கீழே இறங்கி வந்த ரசிகா நேராக டைனிங் டேபிள் இருக்கு செல்ல…
அங்கே டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணா லேப்டாப்பில் யாருடைய வீடியோ கால் பேசி மீட்டிங் அட்டென்ட் பண்ணி கொண்டு மறுபுறம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
எப்போதும் ஒரு நேரத்தில் ஒரே வேலை செய்பவன் இல்லை அவன் வீராவிற்கும் இவனுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் இருக்கிறது.
என்னன்னு பாக்கறீங்களா ஃப்ரெண்ட்ஸ் வேற என்ன வயது வித்தியாசம் தான்.
மீட்டிங்கை அட்டென்ட் செய்து கொண்டு ரசிகா வருவதை பார்த்தவன். லேசாக புன்னகைத்து விட்டு மீட்டிங்கில் பிஸியாகி விட்டான்.
அவனுக்கு உணவு பரிமாறுவது எப்போதுமே அவன் அம்மாவாகத்தான் இருக்க வேண்டும் என் வேலையாட்கள் யாரும் வந்து அவனுக்கு உணவு வைக்கக் கூடாது.
சிறிது நேரம் ஆகுது அவன் அம்மாவுடன் நேரம் கழிக்க வேண்டும் என்று விரும்புபவன் கிருஷ்ணா.
அதனால் டைனிங் டேபிளில் ராணா ஹன்சிகா ரசிகா கிருஷ்ணாவை தவிர வேற யாருமே கிடையாது.
அவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் எல்லாம் கொண்டு வந்து வைத்துவிட்டு வேலையாட்கள் சென்று விடுவார்கள்.
வம்சிகா தன் மகனுக்கு வேண்டிய இடம் கேட்டு கேட்டு பரிமாறிக் கொண்டு இருக்க அதை அவர் அருகில் அமர்ந்து உட்கார்ந்து கன்னத்தில் கை வைத்து பார்த்தபடி அமர்ந்திருந்தால் ரசிகா.
கிருஷ்ணா மீட்டிங் முடிந்து லேப்டாப்பை மூடி வைத்தவன் ரசிகாவை பார்த்து என்ன அக்கா பார்ட்டி முடிஞ்சு நேத்து நைட்டு ரொம்ப சோகமா வந்த போல அம்மாவும் அப்பாவும் ஒன்னு சொல்லி பேசிக்கிட்டு இருந்தாங்க என்றான்.
அவன் சொன்னதும் திரும்பி வம்சிகாவையும் ராணாவையும் பார்த்து முறைத்த ரசிகா அதுக்குள்ள உன்கிட்ட சொல்லிட்டாங்களா என்றால்.
ஆமாம் என்று சாப்பிட்டுக்கொண்டே தலையாட்டினான் கிருஷ்ணா.
சரி சொல்லுக்கா என்ன ஆச்சு ஏன் டல்லா இருந்தா சொல்லு என்றான்.
அதெல்லாம் ஒன்னும் இல்லடா ரெண்டு நாளா கன்டினியூசா ஒர்க் ரொம்ப ஜாஸ்தி அதனாலதான் நான் கொஞ்சம் டயர்டா வந்து இவங்க அதை பார்த்துட்டு எதுவும் ஏதோ யோசித்து பேசிக்கிட்டு இருக்காங்க என்றால் ரசிகா.
உடனே குறுக்கே புகுந்த ராணா பொய் சொல்லாத ரசிக்க நீ மனசுல எதையோ நினைச்சுகிட்டு தான் நேத்து முகத்தை அப்படி வச்சிருந்த நான் சொன்னத நல்லா ஞாபகம் வச்சிருக்கே தானே உன் மனசுல யாரும் இருந்தா உடனே என்கிட்ட சொல்லிடு நான் சொன்ன மாதிரி நீ கண்ண மூடி உட்கார்ந்து நான் சொன்னதை யோசிச்சு பார்த்தியா என்று கேட்டார் ராணா.
அப்பா நீங்க சும்மா இருங்க நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் என் மனசுல யாருமே இல்லை என்றால்.
இல்ல உன் மனசுல கண்டிப்பா என் யாரோ இருக்காங்க அது இப்ப வேணா உனக்கு தெரியாம இருக்கலாம்.
ஆனா இப்போ இல்லையென்றால் என்றாவது ஒருநாள் நீ சோர்ந்து போய் கண்ணை மூடி அமர்ந்திருக்கும் போது முதல்ல உனக்கு உன் மனசுல இருக்குறவங்களோட முகம் தான் அந்த நேரத்துக்கு வரும் அப்போ இந்த அப்பாவை கண்டிப்பா நெனச்சு பாப்பே என்று சொல்லிவிட்டு ராணா எழுந்து சென்றான்.
அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த ரசிகா திரும்பி அவள் அம்மாவையும் தம்பியையும் பார்க்க…
அவர்கள் இருவரும் இவர்களைப் பார்த்து சிரித்தபடி தங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.
என் மனசுல யாராவது இருக்காங்களான்னு எனக்கே தெரியல ஆனா அப்பா எப்படி சொல்றாரு என் மனசுல யாரு உயிர் இருக்காருன்னு என்று யோசித்தபடி சாப்பிட்டால் ரசிகா.
❤️
யாரா மீனு அவர்கள் குடும்பத்தில் இருந்த அனைவரும் யாராவது ஊரிலிருந்து வந்த பிறகு அவளை அழைத்துக்கொண்டு தங்கள் குலதெய்வம் கோவிலுக்கு செல்வதாக வேண்டி இருக்க…
தான் அனைவரும் அழைத்துக் கொண்டு குலதெய்வம் கோவிலுக்கு செல்ல அவர்களுடன் அதிதியும் செல்வதாக இருந்தது.
அனைவரும் கிளம்பி வெளியே செல்லும் நேரத்தில் யாராவை தனியாக அழைத்து அதிதி நான் இன்னைக்கு கோவிலுக்கு வரல நீங்க மட்டும் போயிட்டு வாங்க என்று தயக்கமாக கூறினாள்.
யாரா ஏண்டி இவ்வளவு நேரம் கிளம்பி எங்க கூட வர்றதுக்காக தானே இருந்து இப்ப என்ன ஆச்சு என்று கேட்க யாராவது தயங்க படுக்கையை தன் கையை உயர்த்தி மூன்று விரல்களை காட்டி சொல்ல…
அவள் சொல்ல வந்ததை புரிந்து கொண்ட யாரா சரி அப்போ நான் வேணா உன் கூட இருக்கட்டுமா அவங்கள மட்டும் போயிட்டு வர சொல்லவா நீ தனியா வீட்ல இருக்கணுமே என்றாள் யாரா.
ஏய் உனக்கு எதுவும் மூளையே இல்லையா… உனக்காகத்தான் அவங்க கோயிலுக்கு போறாங்க இப்ப பார்த்து நீ வரலைன்னு சொன்னா அப்புறம் யாருக்காக அவங்க இவ்வளவு ஏற்படும் செய்தாங்க என்றாள்.
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த மீனு அவர்களிடம் வந்தவள் என்ன ஆச்சு ரெண்டு பேரும் கிளம்பாம இங்கு நின்னு என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்டால்.
யாரா அதிதியின் நிலையை குறித்து கூற அப்படியா இப்போ என்ன பண்றது பேசாம நம்ம வேணா இன்னொரு நாள் போலாமா என்ற மீனு எல்லாரும் போயிட்டா அதித்தி தனியா தானே இருப்பா என்று சொல்ல…
ஐயோ அத்தை அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீங்க யாராவை கூட்டிட்டு போயிட்டு வாங்க நம்ம வீட்டுல தானே நான் இருக்கேன்.
இங்க தான் இத்தனை பேர் இருக்காங்க எனக்கு என்ன நான் இருக்கிறேன் நீங்க போயிட்டு வாங்க என்றாள்.
சரி அது நீ பத்திரமா இரு நாங்க போயிட்டு எப்படியும் வரத்துக்கு நாளை காலையில ஆயிடும் அப்படி எதுவும் அவசரம்னா நீ வினுவை கூப்பிட்டுக்கோ.
அவனுக்கு இங்கேதான் ஷூட்டிங் நடக்குது அவனுக்கு போன் பண்ணினா கூப்பிட்ட நேரத்துக்கு சீக்கிரம் வந்து விடுவான் என்றால் மீனு.
அப்புறம் என்ன அத்தை வினுவும் இங்க தான் இருக்கான் நான் எது வேணாலும் அவனுக்கு கூப்பிடுகிறேன் நீங்க என்ன பத்தி யோசிக்காம இவ்வளவு கூட்டிட்டு போய் நல்லா சாமி கும்பிட்டு வாங்க என்றால் அதிதி.
நீ தனியே விட்டுச் செல்ல மனமில்லாமல் மீனுவும் மற்றவர்களும் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
அவர்கள் சென்றதும் வேலையாட்களிடம் தான் சிறிது நேரம் ஓய்வெடுப்பதாக சொல்லிவிட்டு யாராவின் அறைக்குச் சென்று குளித்து முடித்து வந்தவள் வயிற்று வலியின் காரணமாக ஈரத்தளையோடு வந்து படுத்துவள் அப்படியே உறங்கி விட்டாள்.
அவள் ஆழ்ந்து உறங்கி இருக்க அப்போது அதிதிக்கு ஒரு கனவு வந்தது அதித்தி வயதுக்கு வந்த புதிதில் அவளை ஓலை வீட்டில் குடிசை கட்டி தங்க வைத்து இருக்க அவளை பார்க்க அனைவரும் வந்து சென்றனர்.
மாமன் என்ற முறையில் வீராவும் வினுவும் வந்து அதித்திக்கு குடிசை கட்டினர்.
அப்போது அங்கிருந்த பெரியவர்கள் வினுவும் வீராவும் ஒன்றாக இணைந்து அதித்திக்கு குடிசை கட்டுவதை பார்த்தவர்கள். அதிதி இடம் இப்பவே உனக்கு ஒன்றுக்கு இரண்டு மாப்பிள தயாரா இருக்கு நீ மட்டும் சரின்னு சொல்லிட்டா ரெண்டு பேருத்துல யாராவது ஒருத்தர் உனக்கு தாலி கட்டிடுவாங்க என்று சொன்னார்.
சுற்றி இருந்தவர்களும் அவர்கள் சொன்னதை ஆமோதிக்க அப்போது செல்வி அதித்தியின் அருகில் வந்து நீயே சொல்லு உனக்கு வீரா வேணுமா? வினு வேணுமா உனக்கு யாரை பிடிச்சிருக்குன்னு சொல்றியோ அவங்களையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று சொன்னார்.
அவர் சொல்வதை கேட்ட அதிதிக்கு வெட்கம் வர… செல்வியுடன் இருந்த மௌலி சின்ன பொண்ணு கிட்ட என்ன பேசிக்கிட்டு இருக்க… அவளுக்கு என்ன தெரியும் நீ பேசாம இரு என்று அவரை அதிர்ஷ்ட செல்வியும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விட்டார்.
அதிதிக்கு குடிசை கட்டும் சடங்கு முடிந்து அனைவரும் ஒவ்வொருவராக வீட்டிற்கு கிளம்பி விட கடைசியில் மீண்டும் விக்ரமும் தங்கள் பிள்ளைகளோடு அங்கே இருந்து பிரியாவுடன் பேசிக்கொண்டு இருந்தனர்.
பெரியவர்கள் எல்லாம் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அப்போது வீரா அது இருந்த குடிசைக்கு வந்தான்.
அவனைப் பார்த்ததும் அதிதிக்கு ஏனோ தன்னை அறியாமல் வெட்கம் வர அவன் முகத்தை பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொண்டு அமர்ந்திருந்தால்.
அவள் அருகில் வந்து குடிசைக்கு முன்பு நின்ற வீரா அவள் தன்னைக் கண்டு வெட்கப்படுவதை பார்த்து சிரித்தவன் அவள் அருகில் அமர்ந்து ஏன் என்னை பார்த்து வெட்கப்படுற என்று கேட்டான்
எனக்கு தெரியல என்று தலை நிமிராமல் தலையாட்டினால் அதித்தி.
சரி சாயங்காலம் ஏன் பாட்டி உன்கிட்ட ஒரு விஷயம் கேட்டாங்களே உனக்கு ஞாபகம் இருக்கா என்றான் வீரா.
அதித்தி என்ன என்று அவனை நிமிர்ந்து பார்க்க…
எங்க ரெண்டு பேர்ல யாரை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு பாட்டி உன்கிட்ட கேட்டாங்களே என்று சொன்னான் வீரா.
அவள் ஆமாம் என்று தலையாட்ட சரி சொல்லு உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமா?இல்ல வினுவை கல்யாணம் பண்ணிக்க விருப்பமா?என்று கேட்டான்.
அவ அப்படி கேட்டதும் அதிதி மீண்டும் தலையை குனிந்து கொண்டு அமைதியாக அமர்ந்து இருக்க சொல்லு அதி உனக்கு யாரை பிடிச்சிருக்கு என்ன பிடிச்சிருக்கா? வினுவை பிடிச்சிருக்கா?என்று கேட்டான்.
அப்போதும் அதித்தி அமைதியாக இருக்க…
உனக்கு சொல்ல விருப்பம் இல்லைன்னா பரவாயில்லை விடு நான் கிளம்புறேன் என்று வீரா அங்கிருந்து எழுந்து செல்ல போக அவசரமாக அவன் கையைப் பிடித்து நிறுத்தினால் அதித்தி.
அவன் தன் கையைப் பிடித்து நிறுத்தியதும் அவள் முகத்தை ஆவலாக வீரா பார்க்க வீராவின் கையை விட்ட அதித்தி தலையை குனிந்து கொண்டாள்.
இப்போ எதுக்கு அதிதி என்ன நிறுத்தின நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்ல மாட்டேன்னுட்ட அப்புறம் ஏன் என்னை நிப்பாட்டினா என்று கேட்டான் வீரா.
அவள் எதுவும் பேசாமல் தன் வலது கை ஆள்காட்டி விரலை உயர்த்தி வீராவின் நேராக நீட்டி எதுவும் சொல்லாமல் அப்படியே தன் கையை நிறுத்த…
அவள் தன்னை நோக்கி கையை நீட்டியதும் தான் கேட்ட கேள்விக்கு இப்போது பதில் வந்துவிட்டது என்று சந்தோஷப்பட்ட வீரா அப்போ நிஜமாகவே உனக்கு என்னதான் புடிச்சிருக்கா என்று கேட்டான்.
அதிதி ஆமாம் என்று அவனை பார்க்காமலேயே தலையாட்ட அப்போ நீ பெரியவள் ஆனதும் என்னை தானே கல்யாணம் பண்ணிக்குவ என்று கேட்டான்.
மீண்டும் ஆமாம் என்று தலையை மேலும் கீழும் அதிதி ஆட்ட…
நீ பெருசான பிறகு என்ன கல்யாணம் பண்ணிக்கிற வரைக்கும் என்னால காத்துட்டு இருக்க முடியாது என்றான் வீரா.
வீராவை விட நான்கைந்து வயது குறைந்த அதித்திக்கு வீர சொல்வதை கேட்டு சிறிது புரிந்தும் புரியாமலும் இருக்க…
அவனை நிமிர்ந்து அதித்தி பார்த்தாள்.
அதனால நான் உன்ன இப்பவே கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றான் வீரா.
அவன் இப்பொழுதே தன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொன்னதும் அதிதியின் விழிகள் அதிர்ச்சியில் விரிய…
சடங்கு செய்யும் போது அங்கே வைத்திருந்த மஞ்சள் கயிறு எடுத்து வந்து அதிதி யோசிக்கும் முன்பு அவள் கழுத்தில் கட்டி விட்ட வீரா.
இப்போ உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. நமக்கு மட்டுமே தெரிந்த இந்த கல்யாணம் நம்ம பெருசான பிறகு தான் எல்லாருக்கும் சொல்லணும்.
அதுவரைக்கும் நீ யார்கிட்டயும் சொல்லக்கூடாது சரியா… என்றவன் இப்போ நீ என் பொண்டாட்டி நான் சொல்றத தான் நீ கேட்கணும் என்று அவளிடம் அதிகாரமாக கூறியவன் அவள் கன்னத்தைப் பிடித்து கிள்ளி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
வீரா அதித்தியின் கழுத்தில் தாலி கட்டியதும் அதிர்ச்சியில் தூங்கிக் கொண்டிருந்தவள் திடீரென கனவில் இருந்து அடித்துப் பிடித்து எழுந்து கொள்ள…
தான் கண்டது கனவு தான் என்பது போல தன் உடைக்குள் இருக்கும் கயிற்றை உடையோடு சேர்ந்து இருக்க பற்றி கொண்டு ஒரு பெருமூச்சு விட்டு படி நிமிர்ந்து பார்க்க…
அவள் எதிரே கை கட்டிக் கொண்டு அவள் முகத்தை பார்த்தவாறு வீரா நின்றிருந்தான்.
EPISODE 253
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அதிதி கண்விழித்ததும் அவள் எதிரே அவள் முகத்தை கூர்ந்து கவனித்தபடி வீரா நின்று இருக்க..
அவனை அங்கு சற்றும் எதிர்பாராத அதித்தி அதிர்ந்து போய் அவனையே பார்க்க…
அதிதி என்ன ஆச்சு ஏன் இப்படி பதறி அடிச்சுட்டு எழுந்திருக்கிற எதுவும் கெட்ட கனவு கண்டியா என்று அவள் தோளில் கை வைத்து உழுக்கியபடி கேட்டான் வினு.
அவன் பேசியதை வைத்துத்தான் தன் முன்னே இருப்பது வீரா இல்லை வினு என்று உணர்ந்தால் அதிதி.
அதிதி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க என்ன ஆச்சு உனக்கு ஏன் எதுவுமே பேச மாட்டேங்கற உனக்கு உடம்பு சரி இல்லை அதனால நீ சூட்டிங் முடிச்சதும் வெளியே சுத்தாம நேரா வீட்டுக்கு போயிடு.
அதி க்கு எதுவும் வேணும்னு கேட்டா அவளுக்கு செய்து கொடு என்று அம்மா என்ன அவசர படுத்தி இங்கே அனுப்பி வச்சாங்க.
இங்க வந்து பார்த்தா நீ நல்லா தூங்கிட்டு இருந்த சரி உன்னை எழுப்பலாமா வேண்டாமான்னு யோசிச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ள நீயே எதையோ பார்த்து பயந்த மாதிரி எழுந்திட்ட என்ன ஆச்சு அதி என்றான்.
இப்போதுதான் தன் எதிரில் இருப்பது வீரா இல்லை வினு என்று உணர்ந்தவள் பெருமூச்சு விட்டபடி நீதானா… நான் கூட உன் அண்ணன்னு ஒரு நிமிஷம் நெனச்சு பயந்துட்டேன் என்ற அவள் ஒன்னும் இல்ல ஒரு கனவு கண்டேன் அந்த அதிர்ச்சியில் தான் எந்திரிச்சிட்டேன் வேற எதுவும் இல்லை என்றால் அதிதி.
சரி சரி உனக்கு ஏதோ உடம்பு சரி இல்லைன்னு சொன்னாங்க இப்ப பரவாயில்லையா இதுவும் உனக்கு வேணுமா ஹாஸ்பிடல் எதுவும் போகணுமா என்றான் வினு.
இல்ல எனக்கு நல்லாத்தான் இருக்கு நான் கசாயம் வைத்து தர சொல்லி குடிச்சிட்டேன் தூங்கினேன்.
உடம்புக்கு நல்லா இருக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும் என்றால்.
சரி அப்போ நீ படுத்து ரெஸ்ட் எடு டின்னர் ரெடி ஆனதும் உனக்கு கொடுத்துவிட சொல்கிறேன். நான் என் ரூம்ல தான் இருப்பேன் எதுவும் முடியலைன்னா உடனே எனக்கு கால் பண்ண நான் வந்துருவேன் என்று சொல்லிவிட்டு வினு அவன் நாளைக்கு சென்றான்.
வினு சென்றதும் நிம்மதி பெருமூச்சு விட்ட அதிதி தான் வயது வந்த போது நடந்ததை பற்றி நினைவுகளில் மூழ்கினால்.
வீரா அதிதி கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டியதும் அவன் செய்த செயலை அதித்தியால் நம்ப முடியவில்லை அதிர்ச்சியுடன் என்ன செய்வது என்று தெரியாமல் திருத்திருவென அதிதி விழித்துக் கொண்டு கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறை அவள் பிடித்துக் கொண்டு இருக்க…
அப்போது பிரியாவும் மீனுவும் அதிதியை பார்க்க வரவும் அவர்களை பார்த்ததும் அவசர அவசரமாக வீரா கட்டிய மஞ்சள் கயிறை தன் உடைக்குள் மறைத்துக் கொண்டால் அதித்தி.
அவளிடம் வந்த மீனு அது குட்டி அம்மா கொடுக்கிறது எல்லாம் எதுவும் வேண்டாம் என்று சொல்லாமல் நல்லா சாப்பிடணும் சரியா அத்தை போயிட்டு நாளைக்கு வரேன் நீ பத்திரமா இரு எதுக்கும் பயந்துக்க கூடாது சரியா என்று சொல்லிவிட்டு மீனு அங்கிருந்து கிளம்பி விட்டால்.
அதன் பிறகு பிரியாவை தன்னிடம் நெருங்கவே விடவில்லை அதித்தி எங்கே தன் கழுத்தில் இருக்கும் கயிற்றை பிரியா பார்த்து விட்டால் எதுவும் பிரச்சனையாகி விடுமோ என்று நினைத்தவள் அந்த கயிற்றை மறைப்பதற்காகவே தன் தாய் முன்பு உடை மாற்றுவதையோ வேறு எதுவும் செய்வதையோ தவிர்த்தாள் அதிதி.
அதன் பிறகு வீராவை பார்க்கும் போது எல்லாம் அதித்தி அவனிடம் பேச பயந்து கொண்டு விலகியே இருந்தால்.
வீராவும் அவள் வயதுக்கு வந்த பிறகு தன்னை பார்த்து வெட்கப்படுகிறாள் என்று நினைத்து அவனும் அவளை அதிகம் தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டான்.
காலப்போக்கில் இருவரும் படிப்பு தொழில் என அவரவர் வழியில் சென்ற பிறகு வீரா அதித்தி கழுத்தில் கட்டிய மஞ்சள் கயிறு பற்றிய இந்த விஷயத்தை மறந்து விட்டான்.
ஆனால் அதிதி அதைப்பற்றி எதையும் மறக்கவே இல்லை. இன்றும் அவன் கட்டிய அந்த மஞ்சள் கயிறு வெளுத்த படி அவள் கழுத்தில் யாருக்கும் தெரியாமல் தழுவிக் கொண்டுதான் இருந்தது .
அவன் மீது இருந்த ஆசை காலப்போக்கில் அவனைக் கண்டால் அதித்திக்கு பயமாக மாறியது.
போதாக்குறைக்கு அவள் கண் முன்னாலேயே தன் தோழியின் அண்ணனை அடித்து வீரா இழுத்துச் சென்றதை பார்த்ததிலிருந்து அவனைக் கண்டாலே அவளுக்கு சுத்தமாக பிடிக்காமல் போய்விட்டது.
அதனால் அவனைப் பற்றிய எண்ணங்களை தன் மனதில் இருந்து சுத்தமாக அகற்றி விட்டாள்.
பிரியாவும் அதிதியும் திருமணம் குறித்து அவளிடம் சம்மதம் கேட்கவும் முதலில் சிறிது தயங்கியவள் பின்பு இதை என்றோ விவரம் தெரியாத வயதில் கட்டிய இந்த மஞ்சள் கயிறுக்காக இப்போது எதற்கு யோசிக்க வேண்டும்.
தான் ஞாபகம் வைத்திருக்கும் அளவிற்கு கூட வீராவிற்கு தங்களுக்குள் நடந்த சிறுவயது நினைவுகள் ஞாபகம் இருக்காது என்று அவளாகவே முடிவு எடுத்து தான் முகிலை திருமணம் செய்து கொள்ள அதித்தி சம்மதித்தால்.
என்னதான் அதிதி முகிலை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாலும் வீரா கட்டிய மஞ்சள் கயிறு தன் கழுத்தில் இருந்து கழற்ற ஏனோ இப்போது வரை அவளுக்கு மனம் வரவில்லை.
அதை பற்றி யோசித்தும் காரணம் புரியாமல் இன்று அவரை தன் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறு இன்னும் கழட்டாமல் இருந்தால் அதித்தி.
தன் கழுத்தில் இருந்த கையிற்றை தொட்டுப் பார்த்துக் கொண்ட அதிதி ஒரு முறை வாசல் கதவை பார்த்துவிட்டு என்ன சாத்தி இருக்கிறதா என்று ஒரு முறை உறுதி செய்து கொண்ட பிறகு தன் உடைக்குள் மறைத்து வைத்திருந்த வீரா கட்டிய கயிறை வெளியில் எடுத்து பார்த்தால்.
அந்தக் கயிறு சரியாக பராமரிக்கப்படாமல் பொலிவிழந்து காணப்பட்டது. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக அந்த கயிறு அவள் கழுத்தில் இருந்தது.
அந்த கயிறு பொழிவு இழந்து போய் அறுந்து இருக்க வேண்டும் அருந்து எழுந்த இடங்களில் எல்லாம் சிறு சிறு முடிச்சிட்டு வேறு கயிறு கொண்டு அதை மீண்டும் கட்டி இருந்தாள்.
அர்த்தமே இல்லாத ஒருவனுக்காக எதற்காக தான் இன்னமும் அந்த கயிற்றை தன் கழுத்தில் கட்டியிருக்க வேண்டும் என்று முடிவு செய்தவள்.
ஒரே மனதாக இதை கழட்டி வைத்து விட வேண்டும் தான் இனி இன்னோருவனுக்கு மனைவியாக போகிறவள்.
நீயும் இது தன் கழுத்தில் இருப்பது சரியில்லை இதை சுமந்து கொண்டிருப்பதில் எந்த அர்த்தமுமில்லை என்று முடிவு எடுத்தவள் கண்களை மூடி தன் மூச்சை ஆழ்ந்து இழுத்து தன் இருந்த கையிற்றை கழட்ட போனால் அதித்தி
தன் கழுத்தில் இருந்த கையிற்றை இருக்க பற்றிக்கொண்டு தலை நோக்கி மேலே தூக்கி கழட்ட போக..
அப்போது அவள் இருந்த அறைக் கதவை திறந்து கொண்டு வினு உள்ளே வர…
அவனை சற்றும் எதிர்பாராத அதிதி சட்டென்று அந்த கயிற்றை தன் உடைக்குள் மறைக்க போக…
வேகமாக உள்ளே வந்து அவள் இருந்த அறைகதவை தாழிட்டு யாரும் உள்ளே வராதபடி அடைத்துவிட்டு அதிதியின் அருகில் வந்து உள்ளே மறைக்க சென்ற கயிற்றை அவள் கையோடு சேர்த்து பிடித்துக் கொண்டு அவளை கோவமாக பார்த்தான்.
வினுவை இதற்க்கு முன் இவ்வளவு கோவமாக அதிதி பார்த்ததில்லை.அவனை அப்படி பார்த்ததும் பயந்து போன அதிதி வி… வினு… நீ… என்று வார்த்தைகள் வராமல் தடுமாற…
என்ன டி.. உனக்கு அவ்ளோ தைரியம் வந்திருச்சா… நான் உன் கழுத்தில் கட்டிய தாலியை கழட்டி எரியுற அளவுக்கு உனக்கு நான் ஆகாதவனா ஆகிட்டேனா என்று அவள் கையில் இருந்த கயிற்றையும், அவள் முகத்தையும் கோபம் காக்கும் விழிகளில் மாறி மாறி பார்த்தான்.
அவன் சொன்னதை கேட்டு புரியாமல் குழம்பிய அதிதி வி.. வினு.. இது.. இந்த கயிறு கட்டியது… நீ… நீ… இல்லை என்று அவள் சொல்ல..
ஏய் இந்த கயிறை உன் கழுத்துல கட்டினது நான்தான் டி.. நீ நினைக்குற மாதிரி நான் ஒன்னும் வினு இல்லை. நான் வீரா… வீரா டி… இன்று அந்த அறையே அதிரும்படி கத்தினான்.
அவன் சொல்வதை நம்பமுடியாமல் அதிதி அவன் முகத்தையே பார்த்து அவன் முகத்தில் தெரிவது வீராவின் சாயலா இல்லை வினுவின் சாயலா என்று கண்டுபிடிக்க முயன்றால்.
அவள் குழப்பமாக தன்னை பார்ப்பதை கவனித்த வீரா என்ன டி உன் முன்னாடி நிக்குறது வினுவா இருக்கணும்னு நினைச்சு என்கிட்டே அவன் சாயல் இஇருக்கான்னு கண்டு பிடிக்க முயற்சி பண்றியா என்றான் வீரா.
தன் மனதில் இருப்பதை அப்படியே சொல்கிறானே என்று அவனை அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு இருந்தாள் அதிதி.
இன்னும் நான் வீரான்னு உனக்கு தெரியலையா என்றவன் அவள் கையை ப்பிடித்துக் கொண்டே மற்றொரு கையால் தன் சட்டை பட்டனை வேகமாக கழட்ட…
வீரா திடீர் என்று சட்டையை கழட்டவும் அதிர்ந்த அதிதி அவன் தன்னை எதுவும் செய்ய போகிறானோ என்று நினைத்தவள் வேகமாக அவன் கையில் இருந்து தன் கையை பலம் கொண்டு பிரித்தவள் தட்டிலின் மூலையில் போய் அமர்ந்து தன் கால்களை குறுக்கிக் கொண்டு அவனை பயந்த படி பார்த்து என்னை.. என்னை எனதுவும் பண்ணிராத ப்ளீஸ் என்று அவனை பார்த்து அதிதி கையெடுத்து கும்பிட..
கட்டிலில் முள்ளங்காலிட்டு ஏறி அவள் முன் வந்து முட்டி இட்டு நின்றவன் என்னை பார்த்தா உனக்கு எப்படி டி.. தெரியுது இந்த நிலைமையில் இருக்க உன்னை ஈவு இரக்கம் இல்லாமல் எதுவும் செய்துதுடுவேன்னு நினைச்சுட்டியா…
இன்னிக்கு உனக்கு பீரியர்ட்ஸ்னு எனக்கு தெரியும் டி… நீ என் அம்மா கூட கோவிலுக்கு போகலையின்னு நான் வீட்டுக்கு வரும்போது சர்வர்ஸ் சொல்றதை கேட்டு தான் உன்னை பார்க்கவே வந்தேன்.
என்னை போய் எப்படி டி நீ இவ்வளவு கேவலமாநவனா நினைச்ச… என்றவன் வேகமாக தன் சட்டையை கழட்டி அவன் தோளில் இருந்த தீக்காயத்தினால் ஆனா தழும்பை அவள் முகத்திற்கு நேராக காட்டி இந்த தழும்பு உனக்கு ஞாபகம் இருக்கா டி..
இப்போ தெரியுதா நான் யாருன்னு என்றவன் அவள் முகத்தை பிடித்து தன் அருகில் இழுத்தவன். இந்த தழும்பு உனக்காக ஆனது. உன்னை நெருப்பில் இருந்து காப்பாற்றிய போது ஆனது.
இதை பார்க்கும்போது எல்லாம் உன்னை நினைக்காத நாள் இல்லை டி… இந்த தழும்பை இத்தனை நாளா நான் எவ்வளவு ஆசையாக பாத்துகிட்டு இருக்கேன்னு உனக்கு தெரிரியுமா டி…
ஆனா நீ இப்போ என்கிட்டே என்னை எதுவும் எதுவும் செஞ்சுடாதீங்கன்னு என்கிட்டே கெஞ்சும்போது எனக்கு இங்கே எப்படி வலிச்சுது தெரிரியுமா?என்று தன் நெஞ்சை தொட்டு காட்டி முகத்தில் வலியோடு அவளை பார்த்தவன்.
நீ என்னை நினைச்சு இல்ல… இந்த இடத்தில் வினுவை நினைச்சு சொல்லி இருந்தாலும் அது என்னையும் வினுவையும் மட்டும் இல்லை என் குடும்பத்தையும் அசிங்க படுத்தினதுக்கு சமம் இப்படி ஒரு நினைப்பு எப்படி உன் மனசுல வந்துச்சு என்றவன் அவளை வெறுக்கும் பார்வை பார்த்தவன்.
உன் கழுத்தில் இந்த கயிற்றை கட்டியதற்கு நான் இப்பொது வருதபடுறேன் என்றவன் அவள் கழுத்தில் இருந்த கயிற்றை தன் கையாலையே கழற்றியவன் அவள் முகத்தில் தூக்கி எரிந்து இனி உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
நீ அந்த முகிலை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொல்லிட்டேன்னு கேட்டத்தில் இருந்து என் மனசு எவ்வளவு வலிச்சுதுன்னு உனக்கு தெரியுமா டி.
ஒரு வேலை உன் கண் முன்னாள் உன் ஃபிரெண்ட் ராஜி அண்ணன் குமாரை அடிச்சு இழுத்துட்டு போனதை பார்த்து என்னை தப்பா நினைச்சிட்டு இருக்கே அதனாள் தான் என்னை வேணாம்னு ஒதூக்கிட்டு அந்த முகிலை கல்யாணம் செய்துக்க சரின்னு சொல்லிட்டோயோ.
நான் தான் என்னை பற்றி உன்கிட்டே தெளிவா சொல்லாமஎன்னை பற்றி தப்பா உன் மனசுல நினைக்குற அளவுக்கு நடந்துகிட்டேன்னோனு எவ்வளவு வார்த்தைப்பட்டேன்னு உனக்கு தேரியுமா டி.
உன்னை எப்படியாவது கன்வின்ஸ் பண்ணி இந்த கல்யாணத்தை நிறுத்திடணும். உன்னை எனக்கு சொந்தமாகிக்கணும் அதுவும் உன்னோட சம்மதத்தோட எனக்கு சொந்தம் ஆகிக்கணும் என்று நான் எனக்கு பதிலா வினுவை ட்ரிப் அனுப்பிட்டு அவனோட இடத்துல இருந்து உன்கூட இருந்து உன்கிட்டே என்னை பற்றி புரிய வைக்கணும்னு நான் எவ்வளவு நினைச்சுட்டு இருந்தேன் தெரிரியுமா?
ஆனா.. ஆனா… நீ என்னை பற்றி இவ்வளவு கேவலமா உன் மனசுல கற்பனை பண்ணி வெச்சிருக்குறதை பார்த்து நான் உடைஞ்சுட்டேன் டி… என்று வலியுடன் பேசியவன்.
இனி நான் உன் வழிக்கே வர மாட்டேன் நீ யாரையோ கல்யாணம் செய்துக்கோ…
என்னால உனக்கு எந்த பிரச்னையும் வராது என்று சொல்லி அவளை திரும்பியும் பாராமல் அறையை விட்டு வெளியே சென்றான் வீரா.
இதுவரை வீரா பேசியதை எல்லாம் நம்ப முடியாமல் கேட்டுக்கோ கொண்டு இருந்தவளின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
அவள் இப்பொது ஏதற்கு அழுகிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை.வீரா பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்கு உள்ளுக்குள் வலித்தது.
தன் மடியில் விழுந்து கிடந்த வீரா கழற்றி வீசிய கயிற்றை கையில் எடுத்து பார்த்தப்படி அழுதவள் அதை தன் நெஞ்சோடு சேர்த்து அழுத்தி பிடித்த படி தான் தவறு செய்துவிட்டோமோ … வீராவின் மனதை புரிந்து கொள்ளாமல் விடுவிடொமோ என்று நினைத்து வருந்தினால்.
காலம் கடந்து வீராவை புரிந்து என்ன ஆக போகிறது. அவன் மனதை காயபாடுத்திய பிறகு அந்த காயம் அதற்கு காரணமான தானே எப்படி மருந்திடுவது என்று தெறியாமல் தன் நிலை அறிந்து மிகவும் வருந்திவள் வெடித்து சிதறி கத்தி அழுதாள் .
அவள் அழும் சத்தம் அறையை தாண்டி வெளியே அவள் அறை முன்பு நின்று இருந்த வீராவிற்கு கேட்டது.
அவளை ஓடி சென்று சமாதானம் செய்ய முயன்ற தன் கால்களை கடினப்பட்டு தடுத்து நிறுத்தியவன் இனியும் இங்கே நின்றால் எங்கே அவளிடம் சரணடைந்து விடுவோமோ என்று நினைத்தவன் தான் அறைக்கு சென்று விட்டான்.
EPISODE 254
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
நங்கையை பார்த்து அதித்திக்கு ஹிறுமண தேதி குறித்துவிட்டு வந்ததில் இருந்து பிரியவும் அவள் குடும்பம்மும் அதிதியின் திருமண ஏற்படுகளில் ஒரே பரபரப்பாக இருந்தது.
அதித்தியும் பிரியா வந்தவுடன் யாராவிடமும் மற்றவர்களிடமு சொல்லிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.
வினுவிற்கு படதிலாக வீரதான் இங்கு இருக்கிறான் என்று அவள் யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை.
வீராவும் அதித்தியை அவன் வீட்டில் இருந்து செல்லும் வரை அவளை சந்திக்கவே இல்லை.
வினுவை போல மற்றவர்களிடம் பேசி, அவனை போல ஷூட்டிங் ஆபீஸ் என்று பிஸியாக போய் வந்து கொண்டு இருந்தான்.
இன்று வினுவின் முக்கியமாக ஆட் ஷூட் நடந்து கொண்டு இருந்தது. ஹாங்காங் சென்றாதில் இருந்து வீராவிற்கு தன் அறையில் வைத்து எப்படி விளம்பரங்களுக்கு போஸ் கொடுக்க வேண்டும் எப்படி நடிக்க வேண்டும் என்று வீடியோ கால் மூலம் இத்தனை நாள் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தான்.
இன்றைய ஷூட்டிங் வினுவின் வாழ்க்கையிலே அவன் இத்தனை வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டு இஇருந்த உலகின் மிகவும் பிரபலமான விளம்பர பத்திரிக்கையின் அட்டை படத்திற்கு வினுவின் போட்டோவிற்காக நடக்கும் ஆட் ஷூட் இது.
ஆனால் தன் இத்தனை நாள் கனவு நானாவக்கும் வேலையில் தான் நடிக்க வேண்டிய ஆட் ஷூட்டில் தனக்கு பதிலாக வீர நடிப்பது அவனுக்கு சற்று வருத்தமாகவே இருந்தது.
இவ்வளவு பெரிய பத்திரிகையின் அட்டை படத்திற்கு ஆழமாரட்டம் செய்து நடிக்கிறோம் என்று தெரிந்தால் தன் இத்தனை வருடா உழைப்பும் வீணாகி விடும் என்றும் தன் பெயரை கெடுத்துவிடாமல் சரியாக நடித்துக்கொண்டிருக்கிறீர்கள் கொடுத்துவிட சொல்லி வீராவிடம் வீடியோ காலில் கெஞ்சிக் கொண்டு இருந்தான்.
இங்கே பாரு வீரா… நீ அதியை லவ் பண்றத சொன்ன ஒரே காரணத்திற்காக தான் நான் உனக்கு பாத்துவ இங்கே வந்து உக்கார்ந்து இருக்கே.
நீ சொன்னது போல என் வேலையில் எந்த பதிப்பபும் வராம யாருக்கும்சந்தேகம் வராம நடிச்சு தர்றேன்னு எனக்கு வாக்கு கொடுத்ததுனால தான் நான் இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட்ட்டை உன்னை நம்பி கொடுத்துட்டு இங்கே இருக்கேன்.
ஷூட்டிங் நடக்குற அப்போ யாருக்கும் சந்தேகம் வராதாப்படி பார்த்துக்கோ என்று மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கொண்டு இருந்தான்.
வினு தான் இவ்வளவு நேரம் உயிரை கொடுத்து பெய்கிறது கொண்டு இருந்தான். ஆனால் வீச வான் பேசியதற்கு எல்லாம் சரி என்று கூட சொல்லாமல் அமைதியாக அமர்ந்து இருந்தான்.
அவனுக்கு இங்கே இருக்கவே பிடிக்கவில்லை அதிதி தன்னை தவறாக நினைத்ததில் இருந்து எங்காவது கண்கணாத இடத்திற்கு சென்று விடலாமா என்று இருந்தாடு அவனுக்கு.
அவள் தன்னை பற்றி புரிந்து வைத்து இருப்பது இவ்வளவு தானா? எப்படி அவளால என்னை தவறாக நினைக்க முடிந்தது.
அதுவும் அவள் அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் இருக்கும்போது அவளை நான் எதுவும் செய்துவிடுவேன் என்று அவளால நினைக்க முடிந்தது.
அந்தஹ் அளவுக்கு நான் என்ன கள் நெஜக் காரணா? நான் அவ்வளவு கொடூரமானவனா? அவ்வளவு கேவலமானவா? என்று நினைத்து நினைத்து அவள் மீது இருந்த தன் காதலை வெறுப்பாக மேட்ரிக் கொண்டு இருட்னெஹான் வீரா.
தான் சொல்வீத்தை எல்லாம் காதில் வாங்காமல் அமர்ந்து இருந்த வீராவை பார்த்த வினு இன்று இவன் எப்படியும் ஷூட்டிங்கில் எதுவும் தவறாக செய்து தன்னை மாட்டிவிட போகிறான்.
தன்னுடைய கேரியர் இன்றோடு முடிந்துவிடும் என்று வினு முடிவே செய்து கொண்டான்.
வினு ஹாங்காங் சென்று பத்து நாள் ஆக போகிறது இன்னும் இரண்டு ஒரு நாளில் இந்தியா வந்துவிடுவான். அதன் பிறகு கூட இந்த ஷூட்டிங்கை வைத்து இருந்தாள் தானே வந்து நடித்துக் கொடுத்து இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டே கொண்டு இருந்தான்.
நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராமல் வீரா அரைகுலேயே இருக்கிறான் என்று விஷ்ணு வீராவின் ஹோட்டல் ரூம் கதவை திறந்து கொண்டு உள்ளே வர…
அங்கே போனில் டேய் வீரா… நான் சொல்றதை கவனமா கேளு.. நீ இப்போ இருக்குற கண்டிஷனை பார்த்த கண்டிப்பா இந்த விளம்பரத்தை கண்டிப்பா நல்ல நடிக்க மாட்டேன்னு தெரியுது.
நீ எதோ குழப்பத்திலேயே இருக்க.. உன் முகம் அதை அப்பட்டமா காட்டுது. நான் சொல்றதை கேளு நீதான் வீரான்னு எங்கே இருக்க யாருக்கும் தெரியாது.
ஷூட்டிங் ளா இன்னிக்கு நடிக்க முடியாது உனக்கு உடம்பு சரி இல்லை இல்ல வேறு எதுவும் காரணம் சல்லி இன்னும் இரண்டு நாள் தள்ளி வைக்க சொல்லு.
ஷூட்டிங் நிறுத்தினா அதற்கு ஆனா செலவையும் நீயே ஏத்துக்கறதா என் இடத்துல இருந்து ஆண் சொல்ற மாதிரி சொல்லி எப்படியாவது சமாளிச்சுரு நான் இன்னும் ரெண்டு நாளில் இங்கே இருந்து கிளம்பி இந்தியா வந்திடுவேன்.
நான் வந்ததும் அந்த விளம்பரதில் நடிச்சு கொடுத்துருவேன் சரியா என்று தன்னிடம் எதுவும் பேசாமல் அமைதியாக முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல் அமர்ந்து இருக்கும் வீராவிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தான் வினு.
இவ்வளவு நாள் தன்னுடன் இருந்தாது வீரா என்று நினைத்து அவனுடன் ஊர் சுற்றி திரிந்து கொண்டு இருந்தது வீரா இல்லை வினு என்று தெரிந்ததும் வாசலில் இன்று இருந்தாஹ் விஷ்ணுன்னு வேகமாக வினுவின் எதிரில் வந்து.
டேய் இத்தனை நாளா என்கூட இருந்தது வீரா இல்லையா வினு நீயா என்றான் அதிர்ச்சியாக!!
அவனுக்கு உண்மை தேறந்துவிட்டது என்று வினு எதுவுயும் பெரிதாக கட்டிக்கோ கல்லாமல் வீவிடம் மீண்டும் கெஞ்சிக் கொண்டு இருந்தான்.
தன் எதிரே இருக்கும் வினுவையும், வீடியோ காலில் இருக்கும் மாறி மாறி பார்த்த விஷ்ணு இதில் உண்மையாகவே யார் வீரா.. யார் வினு என்று தெரியாமல் குழம்பிப் போனான்.
டேய் இங்கே என்னடா நடக்குது ஒழுங்கா சொல்லுங்க டா… எனக்கு தலையே வெடிச்சிரும் போல இருக்கு.
இங்கே என்கூட இருக்குறது வினுவா… இல்லை வீராவா… என்று குழம்பியப்படி நாச்சிக் கொண்டு இருந்தான் விஷ்ணு.
இதுவரை வினு கேட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த வீரா…
விஷ்ணு இவர்களுக்கு இடையில் வந்து புலம்புவதை கேட்டு எரிச்சல் அடைந்த வீரா..
யூ… இடியட்.. கொஞ்ச நேரம் கூட உன்னால பேசாம் அமைதியா இருக்க முடியாதா… என்று வீரா தான் இருக்கும் அறையே அதிரும்பட்டி கர்ஜிக்க…
வெளியே விண்ணுவீற்காக காத்திருந்த ஆர்யா திடீர் என்று அறைக்குள் இருந்து சத்தம் வரவும் கதவை திறந்து கொண்டு உள்ளே வர..
அங்கே கோவமாக அமர்ந்துர்ந்து இருக்கும் வினுவை {வீராவை} பார்த்து குழப்பமாக நின்று இருந்தான் ஆர்யா.
அவனும் எதிரே வீடியோ காலில் இருப்பவர்களை பார்த்து அமைதியாக நின்றுவிட்டான்.
என்ன நடக்கிறது என்று அமைதியா பார்க்கலாம் என்று ஓரமாக நின்றுவிட்டான்.
வீரா கத்தியதை பார்த்ததும் அவன் எதிரே இருந்த விஷ்ணு தன்னை இப்படி கத்தி அடக்குவது வீரா மட்டும் தான். அவனால மட்டும் தான் எங்கு இருந்தாலும் தன்னை மிரட்டி அதட்ட முடியும் என்று புரிந்து கொண்ட விஷ்ணு.
நான் அப்பவே நினைச்சேன் டா… ஊருக்கு வந்ததுல இருந்து இவன் என்கிட்டே ரொம்ப பாசமா நடந்துகிட்டான். நானும் கூட வேலை டென்ஷன் ளா தான் வீரா இத்தனை நாள் என்னை கடிச்சு குத்தற்றிட்டு இருந்தான் ஆனா இப்போ இங்கே வந்து ரிலாக்ஸ் ஆனா பிறகுநால்லவே மாறிட்டன்.
இனிமேல் அடிக்கடி வீராவை இப்படி வெளியே எங்காவது அப்பாகிட்டே சொல்லி அனுப்பி வைக்க சொல்லனுனு நினைச்சிட்டு இருந்தேன்.
ஆனா இப்போதானே தெரியுது இங்கே என்கூட இருக்குறது வீரா இல்லை வினுன்னு என்றான் விஷ்ணு வினுவையும், வீராவையும் மாறி மாறி பார்த்து.
விஷ்ணு சொன்னதை கேட்டு இஇவ்வளவு நேரம் ஓரமாக நின்று இருந்த ஆர்யா அதிர்ச்சியாக வீராவின் அருகில் வந்தவன். வீராவின் முகத்தை பிடித்து இப்படியும் அப்படியும் திருப்பி பார்த்தவன் உண்மையாவே நீ… நீ… வினு இல்லையா என்றான் அதிர்ச்சி மாறாமல்.
ஐயோ… நான் இங்க இருந்ததுனால அந்த வீரா கிட்டே இருந்து தப்பிச்சுட்டேன். ஆனா இந்த லூசு பய ஆர்யா வான்டடா போய் அவன் கிட்டே வகையா மாட்டிக்கிட்டானே.
சும்மாவே அவன் பக்கத்துல யாரு போனாலும் கணலையே எரிச்சிடுவான். இவன் வேற அவன் மூஞ்சியை பிடிச்சு இப்படியும் அப்படியும் ஆட்டி ஏற்கனவே கடுப்பில் இருந்தவனை இன்னும் கடுப்பேத்தி விட்டுட்டானே..
இத்தனை நாளா என்கிட்டே எந்த ஆர்யா விஷ்ணு என்னால இந்த வினு கோபமா ஊர் ஊரா சுத்த முடியலை. பேசாம நான் வேணா வீராவுக்கு பியேவா வந்துறேன். நீ வினு கூட இருந்துடுரியன்னு என்கிட்டே கேட்டுட்டே இருந்தான்.
ஆனா இன்னிக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல ஆர்யாவுக்கு தெரிஞ்சிரும் வீரா கூட நான் இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டுறேன்னு என்று நினைத்து முடிக்கவில்லை.
அம்மா… என்று அலறியபடி வீராவின் காலிற்கு அடியில் மிதி பட்டு படுத்து இருந்தான் ஆர்யா.
ஐயோ… அம்மா… என்னை விடுங்க வீரா… நான் தெரியாம வந்துட்டேன் என்னை விடுங்க என்று கெஞ்சிக் கொண்டு இருக்க..
வீரா தன் காலிற்கு கீழ் இருந்த ஆர்யாவை ஒரு பொருட்டாக கூட கருத்தாமல் வினுவிடம் இப்போ என்ன டா….உனக்கு
இந்த விளம்பரம் எந்த பிரச்னையும் இல்லாம நடந்து முடியும் . நீ பேசாம போய் ஊற சுத்திபாத்துட்டு வா என்று வீரா கத்த…
டேய். டேய்… வீரா.. இப்போ எதுக்கு டா கத்தி ஊரை கூட்டுற…நீ கத்துற காதுல வெளியே இருக்கவங்க எல்லாருக்கும் அங்க இருக்குறது நான் இல்லை நீதானு கண்டு பிடிச்சிருவாங்க என்று வினு கத்த..
வீரா எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க..
வீரா நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு நான் கொஞ்சம் முன்னே உன்கிட்டே சொன்ன மாறி எதையாவது காரணம் சொல்லி ஷூட்டிங்கை நிறுத்திரு.
அதை மட்டும் நீ சரியா செஞ்சிடு மத்ததை எல்லாம் நான் ஊருக்கு வந்து பாத்துக்கிறேன் என்றான் வினு.
தன்னால் எதுவும் முடியாது என்று சொல்லும் வினுவை பார்த்து கோபமாக எல்லாம் எனக்கு தெறியும் நீ உன் வேலையை மட்டும் பார் என்று சொல்லிவிட்டு போன் காலை கட் செத்தவன்.
தன் காலிற்கு கீழே சீக்கிக் கொண்டு இருந்த ஆர்யாவின் சட்டை காலரை பிடித்து தூக்கி போய் ஸ்கிரிட்டை வாங்கிட்டு இன்னும் ஹல்ப் ஆண் ஹவரில் ஷூட்டிங் நடக்குனு சொல்லிடு வான்று அவனை வெளியே தூரத்தினான் வீரா.
தன்னை விட்டாள் போதும் என்று அடித்து பிடுத்து வீராவின் அறையில் இருந்து வெளியே ஓடிய ஆர்யா வீரா சொன்னது போல இன்னும் அறை மணி நேரத்தில் ஷூட்டிங்கை ஆரம்பித்துவிம் என்று சொல்லிவிட்டு ஸ்கிரிப்ட்ட்டை கொண்டு வந்து வீராவின் கையில் பயந்து கொண்டே வந்து கொடுத்தான்.
அவனிடம் இருந்து அதை வீரா வாங்கிய அடுத்த நொடி அந்த அரையை விட்டு ஓடிவிட்டான் ஆர்யா.
சொன்னது போல அறை மணி நேரம் கழித்து ஷூட்டிங்கிற்கு தயாராகி வீரா வெளியே வந்தவன் அங்கே இருந்த டைரக்டரை அழைத்து ஏதோ பேசினான்.
முதலில் வீரா சொன்னதை கேட்டு அதிர்ந்தவர் பின் தனக்கு கொஞ்சம் நேரம் வேண்டும் என்று அவகாசம் வாங்கிக்கோ கொண்டு யாருடனோ போனில் நீண்ட நேரம் பேசியவர் பின் திருப்தியாக வது மிஸ்டர் வீரா நீங்க சொன்னது போல எங்களுக்கு விளம்பரம் கொடுத்த கம்பெனி கிட்டே நான் மிஸ்டர் வினு ஷூட்டிங் வரமுடியாம வெளியில் மாட்டிக்கிட்டாரு.
அதனால அவருக்கு பதிலா அவர் சாயலில் இருக்க நீங்க நடிக்குறதா சொல்லி இருந்தீங்க..
ஏற்கனவே அந்த பத்திரிக்கை சார்பாக உங்க கீங் பேஷன் ஸ்டூடியோ பற்றி பேட்டி எடுக்க பலமுறை உங்களை தொடர்பு கொண்டும் அவங்களால முடியலை.
அதனால இந்த அட்டை பட விளம்பரத்தில் நீங்க நடிக்குறதா இருந்தா அவங்களுக்கு உங்களுடன் ஒரு பேட்டி கண்டிப்பா கொடுக்கணும்ன்னு ஒரு கண்டின் வெச்சிருக்காங்க இதுக்கு நீங்க ஓகே சொன்னா இப்பவே ஷூட்டிங்கை ஸ்டார்ட் பண்ண சொல்லி என்கிட்டே சொல்லிட்டாங்க என்றார் அந்த டைரக்டர்.
அவர் சொன்னதை கேட்டு லேசாக சிரித்த வீரா ஷூட்டிங் போலாமா என்று தான் அவர்கள் கம்பனிக்கு பேட்டி கொடுக்க சம்மதம் சொன்னான்.
அந்த டைரக்டருக்கு வீரா சம்மதம் சொன்னதும் மிகவும் மகிழ்ச்சியானது. தனக்கு இன்று மிகவும் பெரிய ஜாக்பாட் அடித்தது போல அவர் உணர்ந்தார்.
யாராலும் பேட்டி எடுக்க முடியாத நேரில் அவ்வவு சீக்ரயம் பார்க்க முடியாத வீராவை வைத்து தான் விளம்பர படமே அதுவும் உலக புகழ் பேற்ற கம்பனிக்கு விளம்பர படம் எடுத்தை நினைத்து மிகவும் மகிழ்ந்தார்.
இந்த விளம்பரமும், வீராவின் பெட்டியும் மட்டும் ஒரே சமயத்தில் வந்தாள் தன்னை பற்றிய செய்தி விளம்பர உலகில் முன்பை விட வேகமாக பரவும் தன் நிலை இன்னும் அதிகமாக ஊரும் என்று சந்தோசப்பட்டவர்.
வீராவை அழைத்துக் கொண்டு போய் அவனை வைத்து ஷூட்டிங் நடத்த ஆரம்பித்தார்.
இங்கு நடப்பதை எல்லாம் ஆர்யாவிடம் கால் செய்து கேட்டு தெரிந்து கொண்ட வினு ஒரு புறம் தன் பேர் கெட்டு விடாமல் வீரா காப்பாற்றிவிட்டான் என்று சந்தோசப்பட்டாலும்.
மறுபுறம் தான் இத்தனை வருடம் ஆசைப்பட்ட விளம்பரத்தில் நடிக்க முடியாமல் வீரா நடிப்பதை நினைத்து சிறிது வருத்தமும் இருந்தது.
இருந்தும் வீரா இந்த விம்பரதில் நல்ல முறியில் எந்த சொதப்பலும் இல்லாமல் நடித்துக் கொடுக்க வேண்டும். அவனுக்கு இருக்கும் பேருக்கும் புகழுக்கும் இந்த விளம்பரம் உலகின் மூளை முடுக்குகளில் எல்லாம் வீராவின் புகழ் முன்பை விட அதிகமாக பரவும் என்று நினைத்து சந்தோசப்பட்டான்.
ஷூட்டிங் ஆரம்பம் ஆனது வீராவை வைத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தியவர் கடைசியாக அவனை சட்டை இல்லாமல் நடிக்க சொல்லி கேட்டார். உங்களால அது முடியயுமா மிஸ்டர் வீரா.. ஏன்னா சிலர் சட்டை இல்லாமல் நடிக்க சம்மதிக்க மாட்டார்கள்.
அப்படி நடித்தால் எதுவும் அவங்க இமேஜ் அஹடனால பாதிக்கும்னு நினைப்பாங்க என்றார் டைரக்டர் தயக்கத்தோடு.
அது எல்லாம் எனக்கும் எந்த தயக்கமும் இல்லை நீங்க ஷூட்டிங்கை ஸ்டார்ட் பண்ணலாம் என்று அங்கேயே தன் சட்டை கழட்டினான் வீரா.
அவன் சட்டையைக் கழட்டி வந்து ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்து நின்றதும் வீராவின் காட்டு மஸ்தான உடற்கட்டை பார்த்து ஷூட்டிங்கில் இருந்த அனைவரும் ஸ்தம்பித்து போய் நின்றனர்.
வீரா சட்டை இல்லமல் நின்றாத பார்த்த ஆர்யா தன்னுடன் போனில் பேசிக் கொண்டு இருந்த வினுவிடம் டேய் வினு இன்னியோட உன்னோட மாடலிங் தொழிலுக்கு முழுக்கு போடுட்டுட்டு என்றான் ஆர்யா.
டேய் என்ன டா ஆர்யா சொல்றே வீரா அங்கே எதுவும் சொதப்பிட்டானா? எதுவும் பிரச்சனை ஆகிடுச்சா என்றான் வினு பதறிய படி.
அப்படி எதுவும் நடந்து இருந்தாள் கூட அந்த டைரக்டர் கிட்டே எதையாவது சொல்லி சமாளிச்சுடலாம்.
ஆனா வீரா இங்கே மாடலிங் பண்ண சட்டை இல்லாமல் எயிய்ட் பேக்க்கை காட்டிட்டு நிக்குறதை பார்த்து நான் மட்டும் இல்லை மொத்த யூனிட்டும் ஸ்தம்பிச்சு போய் நின்னுட்டு இருக்கு என்றவன் நான் வீடியோ கால் பண்றேன் நீயே உன் ரெண்டு கண்ணாலயும் பார்த்து தெரிஞ்சுக்கோ என்று போனை கட் செய்தவன் வினுவிற்கு வீடியோ கால் பண்ணினான்.
போனை அட்டென்ட் செய்த வினு டைரக்டர் சொல்வீது போல வீரா தன் உடற்கட்டை காட்டி போஸ் கொடுத்துக் கொண்டு இருந்தான்.
அவனை வீடியோ கால் மூலம்ம் பார்த்துக்கொண்டு இருந்த வினு வீராவின் உடற்கட்டை பார்த்து வாயை பிளக்க…
அப்படி எண்ணத்தை பார்த்து இப்படி வாயை பிளக்கிறான் என்று வினுவின் அருகில் வந்து போனை பார்க்க..
அதில் தெரிந்த வீராவை பார்த்து விஷ்ணு ஒன்றும் பெரிதாக அதிர்ச்சி ஆகவில்லை.
அவன் தான் சட்டை இல்லாமல் நிறைய முறை வீராவை பார்த்து இருக்கிறானே… இவர்களுக்கு தான் இட்டிது புதிது.
வெறும் ஓர் இரு போட்டோக்களை மட்டும் எடுத்துவிட்டு ஷூட்டிங்கை முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்து இருந்த டைரக்டர் வீராவின் உடற்கட்டை பார்த்து நிரைய போட்டோக்களை எடுத்து தள்ளினார்.
தனக்கு இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்குமோ கிடைக்காதோ என்று எண்ணி கிடைத்த வைப்பாய் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
வீராவை போட்டோ எடுக்கயல அவன் தோளில் இருந்த தழும்பை காட்டி இந்த தழும்பு என்றவர் இதை வேணா மேக்கப் ஆளுங்களை வெச்சு மறைக்குற மாதிரி செஞ்சுடலாமா உங்களுக்கு எதுவும் இந்த தழும்பினால் பிரச்சனையா என்றார்.
தன் தோளில் இருந்த தழும்பை பார்த்ததும் அதித்தியின் நினைவு வர… மெலிதாக சிரித்த வீராவிற்கு அவளுடன் சமீபமாக நடடந்த சம்பவம் தன் நினைவிற்கு வர..
அவன் முகம் சட்டென்று இருகிவிட…. அதை கவனித்த டைரக்டர் வீரா நான் வேணா மேக்கப் மேனை கூப்பிடவா என்றார்.
உடனே இருக்கியா முகத்தை மாற்றி அதெல்லாம் வேணாம் இப்படியே எடுக்கலாம் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றான் வீரா.
பின் வீராவை மேலும் புகைப்படம் எடுத்தவர் அன்றைய ஷூட்டிங்கை முடித்துக் கொண்டார்.
வீராவிடம் வந்து இன்று அவனை எடுத்த போட்டோகளை எல்லாம் காட்டி மிகவும் நன்றாக வது இருக்கிறீயாது என்றும் இன்னும் கொஞ்சநாளில் தான் எடுத்த போட்டோக்கள் எல்லாம் வெளி வரும் போது விளம்பரதுரையில் இருக்கும் மாடல்களுக்கு எல்லாம் நீங்க பயங்கரமா டப் கொடுப்பிங்க என்றார்..
வீராவுடைய டேட்ஸ் எப்போது பிரீயாக இருக்கும் என்று சொன்ன பிறகு அவனுடைய பேட்டியை வைத்துக் கொள்ளலாம் என்றார் டைரக்டர்.
வீராவும் சம்மதம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
இதை எல்லாம் இவ்வளவு நேரம் வீடியோ கால் மூலம் பார்த்துக் கொண்டு இருஙக வினு. இனி தனக்கு விளம்பரங்களில் நடிக்க சான்ஸ் வருமோ வரதோ என்று நினைக்கும் அளவுக்கு வீரா அவ்வளவு ஹாட் மாடலாக இருந்தான் .
EPISODE 255
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
வினு தன்னிடம் பேசிவிட்டேன் என்ற சந்தோசத்தில் மிதந்து கொண்டு இருத்தல் ஜியா.
தன் மகளின் முகத்தில் சமீபமாக சந்தோசம் வழிவதை பார்த்து வாமினிக்கும், குணாவுக்கும் சற்று மகிழ்ச்சியாக தான் இருந்தது.
சில வருடங்களாக ஜியா சரி இல்லை என்று மட்டும் இருவருக்கும் தெறியும்.ஆனால் அதை அவளிடம் இன்றுவரை இருவருமே கேட்டதில்லை.
அவளும் வந்து தன் மன வருத்தத்தை இதுவரை தன் பெற்றோர்களிடம் பகிர்ந்து கொண்டதில்லை.
என்னவோ ஒன்று ஆனால் இப்பொது தன் மகள் சந்தோசமாக இருப்பதே அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.
ஜியா எங்கோ வெளியே செல்வதாற்காக அழகாக ரெடி ஆகி கீழே வர… ஆபிஸிற்கு கிளம்பி வந்து ஜியாவை காலேஜில் விடுவதற்காக காத்திருந்த குணா.
அவள் கிளம்பி வந்திருக்கும் தோரணையிலேயே இன்று காலேஜிற்கு மட்டம் போட்டு விட்டாள் என்று புரிந்து போனது.
நேராக வந்தவள் என்ன ப்பா… ஆபிஸ் கிளம்பல இன்னும் டடைம் ஆகுதே என்று வாச்சை பார்த்தால்.
ஏன் டி கேட்க மாட்டே… நீ வருவே உன்னை காலேஜில் ட்ரோப் பன்னிட்டு போகலாம்னு உன் அப்பா அரைமணி நேரமா உனக்காக வெயிட் பன்னிட்டு இருக்காரு.
நீ என்னடான்னா வந்ததும் வராததுமா உன் அப்பாவை இன்னும் ஆபிசுக்கு கிளம்பலையான்னு கேக்குறே என்றாள் வாமினி.
ஓ… சாரி பா.. நான் இன்னிக்கு என் ஃபிரெண்ட்ஸ் கூட வெளியே போறேன். நைட் தான் கான்போர்ம் ஆச்சு.
நான் மார்னிங் வந்து சொல்லலாம்னு இருந்தேன் எழுந்திருக்க லேட் ஆகிருச்சு அதன் மொத்தமா கிளம்பி கிழே வர அப்போ சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன் என்று குணாவின் தாடையை பிடித்து கொஞ்சி நாள் அவன் செல்ல மகள் ஜியா.
சரி டா போய்ட்டு வா நான் உன்னை ட்ரோப் பண்ணவா என்றான் குணா.
நோ.. ப்பா.. என் ஃபிரெண்ட் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து என்னை பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொல்லிருக்கா… நீங்க ஆபிஸ் போய்ட்டு வாங்க நான் அவ வந்த பிறகு போகிறேன் என்றாள்.
அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வாசலில் கார் ஹார்ன் சத்தம் கேட்க.. அப்பா அவதான் வந்துட்டேன்னு நினைக்கிறேன் நான் போய்ட்டுவாரேன் என்று அவன் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு அவள் தாத்தா பாட்டியிடம் சொல்லிக்கொண்டு செல்ல…
இங்கே நான் ஒருத்தி இருக்குறது இவளுக்கு தேரியுதா பாரு என்று மனதிற்குள் ஜியாவை வாமினி திட்டிக்கொண்டு இருக்க…
வாசல் வரை சென்ற ஜியா ஏய்.. வாமினி உன்னை கண்டுக்காம கிளம்பிட்டேன்னு முகத்தை ஹூக்கிவெச்சிட்டு இருக்காதே.. உனக்கு அது செட் ஆகவே இல்லை என்றவள் குணாவை பார்த்து.
அப்பா உனக்கு கொடுத்த முத்தத்துல பாதியை உன் பொண்டாட்டிக்கு கொடுத்துருங்க..இல்லைனா நான் திரும்பி வர வரைக்கும் முகத்தை தூக்கி வெச்சு இருப்பா என்று சொல்லிவிட்டு ஜியா கிளம்பிவிட..
அவள் சொன்னதை கேட்டு கோவமான வாமினி ஏய் என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியயுது என்று சொல்லிக்கொண்டு அவளை துரத்த போக..
தன்னை தாண்டி சேலை போன வாமினியை வளைத்து தன் அருகில் நிறுத்தி பிடித்துக்கொண்டு கொண்டு அவ கிளம்பி ரொம்ப நேரம் ஆகுது நீ தேவை இல்லாம டென்சன் ஆகாத என்று வாமினியின் நெற்றி முட்டி சொல்ல…
டேய் என்ன பன்னிட்டு இருக்க.. அத்தையும், மாமாவும் இருகாங்க என்று அவனிடம் இருந்து விலக போக..
உன் மகள் உனக்கு முத்தம் கொடுக்க சொல்லும்போதே அவங்க ரெண்டு பேரும் உள்ளே போய்யாச்சு என்றவன்.
சரி சரி எனக்கு ஆபிசுக்கு லேட் ஆச்சு நான் கிளம்புறேன் என்று அவளிடம் இருந்து விலகி கிளம்ப…
அப்பனும், மகளும் ஒரே மாதிரி ரெண்டு பேருக்குமே என்னை கண்டால் எப்படித்தான் இருக்கிறதோ என்று புலம்பியப்படி திரும்பி உளேன் செல்ல போக..
வெளியே செல்வது போல பாவனை செய்துவிட்டு அவள் பின்னால் வந்து வாமினியை கட்டிக்கோ கொண்டு. அது எனவே தெரியலை பொண்டாட்டி உன்கிட்டே வம்பு செய்யலையின்னா எனக்கும் என் பொன்னுக்கும் தூக்கமே வரது என்று சொல்லி அவள் தலையில் வைத்து இருந்த மல்லிகையின் மனதை உள்ளிழுத்த படி சொல்ல..
திடீர் என்று குணா கட்டிக் கொண்டு தன் பூவின் வாசனையை முகராவும் வாமினுக்கு வெட்கம் வந்துவிட..
அவள் சிவந்த முகத்தை டிவியில் தெரிந்த பிம்பத்தின் வழியாக பார்த்த குணா. என் பொண்டாட்டிக்கு இந்த வயசுலயும் முகமெல்லாம் சிவந்திருச்சு என்றவன் வாமினியை தன் புறம் திருப்பியவன்.
அவள் சிவந்த கன்னத்தை பிடித்து முத்தம் வைத்து என் மகள் கொடுக்க சொன்னது இந்த வெச்சுக்கோ என்று அழுந்த அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான்.
அவளும் சிரித்துக்கொண்டே சரி சரி நீ ஆபிசுக்கு கிளம்பு ஏற்கனவே நேரம் ஆகிருச்சு என்று அவன் முகத்தை பார்க்க முடியாமல் குணாவை வெளியே அனுப்புவதிலேயே குறியாக இருந்தாள் வாமினி.
வர வர.. என் பொண்டாட்டிக்கு நான் அவ கிட்டே போனாலே பிடிக்க மாட்டேங்குது. எப்போ நான் உன் கிட்டே வந்தாலும் நீ என்னை துரத்தி விட்டுடறே என்றான் குணா முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு.
நீ முகத்தை இப்படி வெச்சிட்டு எதுக்கு அடி போடுறேன்னு எனக்கு நல்லா தெறியும் டா… பேசாம ஆபிஸ் கிளம்பு வயசுக்கு வந்தி பிள்ளையாய வெச்சிட்டு கிளவனுக்கு ஆசையை ஆறு என்றாள் .
ஏய் யாருக்கு வயசாகிருச்சு… உனக்கு தான் டி என்னை விட வயசு ஆகிருச்சு.. நான் இன்னும் சிங்கம் தான் டி என்றான் குணா.
சரிங்க சிங்கம் இப்போ நீங்க கிளம்புறீங்களா எனக்கு நிறைய வேலை இருக்கு என்று அவனை வழியானுப்புவத்திலேயே வாமினி குறியாக இருக்க..
குணாவின் முகம் வாடிவிட்டது தன் வேலை எதுவும் வாமினியிடம் எடுப்படவில்லை என்று.
அவன் முகம் பாவமாக இருப்பதை பார்க்க முடியாமல் டேய் சின்ன பையா… என்று அழைக்க..
வாசல் வரை சென்ற குணா நீண்ட நாட்களுக்கு பின் தன் மனைவி ஆசையாக தன்னை சின்ன பையா என்று அழைத்ததும் தான் தாமதம் வேகமாக அவள் அவளிடம் ஓடி வந்து வாமினியை கட்டிக் கொண்டு பல்லைக் காட்ட…
தன் தலையில் அடித்துக் கொண்டு உன்னை எல்லாம் திருத்தவே முடியாது டா என்றுவிட்டு அவனை பார்த்து வாமினி சிரிக்க..
அவ்வளவுதான் அடுத்த நொடி அவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டு தன் அறை நோக்கி நடந்தான்.
ஆபீஸ் போகலையா டா சின்ன பையா என்று அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக போட்டுக்கோ கொண்டு வாமினி கேட்க..
இனி எங்கே ஆபிஸ் போறது அத்தை அப்பறோம் பாத்துக்கலாம் எனக்கு வீட்டிலேயே என் பொண்டாட்டி ஒரு முக்கியமான வேலை கொடுத்து இருக்கா அதுவும் ரொம்ப நாளைக்கு அப்றப்போம் என்று சொல்லி தன் அறை வந்து கதவடைத்துக் கொண்டான்.
❤️
வினு ஹாங்காங்கில் இருப்பது இப்பொது விஷ்ணுவிற்கும், ஆர்யாவிற்கு மட்டுமே தெரியும்.
எங்காவது இங்கே இருப்பது வீராதஹான் என்று விஷயம் யாருக்கேனும் தேர்ந்து விட்டாள் ஆர்யாவின் நிலை அவ்வளவு தான் என்று அவனுக்கு நட்ராகவே புரிந்து போனது.
அதனால் வீட்டிற்கு வந்தாள் எப்போதும் வினுவின் அறையிலேயே இருப்பவன் இன்று வினுவை பார்க்க வந்துவிட்டு அதாவது வீராவை பார்க்க வந்துவிட்டு விண்ணுவீண் அறியில் இருக்கும் வீராவை பார்க்க போகலாமா வேண்டாமா என்று குழப்பத்திலேயே ஹாலில் நின்று இருந்தான் ஆர்யா.
வெளியே செய்வதற்காக கிளம்பி வந்த மீனு ஹாலில் நின்று இருத்தல் ஆர்யாவை பார்த்து வாடா என் அருமை பார்வதி மகனே என்ன வழக்கமா வந்ததும் எங்களை எல்லாம் பத்தும் பகடா மாதிரி எந்த நேரமும் என் மகன் ரூம்லயே கிடையா இருப்ப.. இன்னிக்கு என்ன ஆச்சு என்றாள் மீனு.
வந்துட்டேன் என் மீனு அத்தை. நீ நீனைக்குற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை ஒரு போன் வந்துச்சு பேசிட்டு அப்படியே இருந்துட்டேன் என்றான் ஆர்யா.
சரி இங்கே வா நான் உன்கிட்டே கொஞ்சம் பேசணுமே என்றால் மீனு.
என்ன அத்தை சொல்லு என்றான் ஆர்யா.
இங்கே வேணாம் என் மகன் வந்த நாம ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கறதை பார்த்தால் என்ன எதுன்னு கேட்டு இம்சை பண்ணுவான் நீ வா என்று ஆர்யாவின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு.. இல்லை இழுத்துக் கொண்டு விக்ரமின் ஸ்டடி ரூமுக்குள் சென்று கதவடைக்க…
என்ன ஆர்யாவை தனியா தள்ளிட்டு வந்து இருக்க.. இன்னிக்கு வசமா பிடிச்சுட்டியா அவனை என்று கேட்டவாரு தான் அப்றத்துக் கொண்டு இருந்த பைலை வைத்துவிட்டு அவர்களிடம் வந்தான் விக்ரம்.
விக்ரமையும் அந்த அறையில் பார்த்து விட்டு. ஆகா இன்னிக்கு யார் முகத்துல முழிச்சேனோ இப்படி வசமா வந்து இவங்க ரெண்டு பேரு கிட்டயும் மாட்டிகிட்டேனே.
இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னவோ முக்கியமான விஷயம் கேக்க தான் இங்கே இழுத்துட்டு வந்திருக்காங்க டேய் ஆர்யா உஷாரு.. டா உஷாரு.. தப்பித்தவரி கூட இவங்க கேக்குற கேள்விக்கு உளறி வைக்காம நிதானமா பதில் சொல்லுடா என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.
ஆமா விக்ரம் இவனை இன்னிக்கு தான் தனியா பிடிக்க முடிஞ்சுது அதான் கையோட இங்கே அழைச்சிட்டு வந்தேன் என்ற மீனு ஆர்யாவிடம் திரும்பி நான் கெற கேள்விக்கு எதையும் மறைக்காம உண்மையா எனக்கு பதிள் சொல்லணும் சரியா என்றாள் மீனு.
ம்க்கும்… எதுக்கு இவ்ளோ பில்ட் அப்பு… முதல்ல விஷயத்தை சொல்லு என்றான் ஆர்யா.
ஆமா வினுவோட ஷூட்டிங் எல்லாம் எப்படி போகுது என்றாள் மீனு.
ஏன் நல்லா தானே போய்ட்டு இருக்கு என்றான் ஆர்யா.
அவன் ஷூட்டிங் நடக்குற அப்போ எந்த பிரச்னையும் பண்றது இல்லையா என்றாள் மீனு.
இல்லையே ஏன் அத்தை அவன் ரொம்ப நல்ல பையன் தேவை இல்லாம யாருகிட்டயும் வம்பு வளர்த்த மாட்டான் என்றான் ஆர்யா.
அதனால தான் கேக்குறேன் ஆர்யா. வினுவா இருந்திருந்தா ஷூட்டிங் நடக்குற இடத்துல இருக்கிறய இடம் தெரியாம வேலாளி செய்துட்டு வந்திருவான்.
ஆனா இங்கே வினுவுக்கு பதிலா இருக்கிறது வினு இல்லையே நம்ம வீரா தானே இருக்கான் அதான் கேட்டேன் ஷூட்டிங்கில் எந்த பிரச்னையும் அவன் பண்ணலையன்னு என்றாள் மீனு.
இங்கே இருப்பது வினு இல்லை வீரா தான் என்று மீனு சொல்வதை கேட்டதும் அதிர்ச்சியாகி உனக்கு எப்படி அத்தை இங்கே இருக்குறது வீரான்னு தெரியும் என்றான் அதிர்ச்சியாக.
உடனே மீனு விக்ரடம் பார்த்தியா விக்ரம் நான் தான் சொன்னேனே கொஞ்சனாளா வினு சரி இல்லை அவனை பார்க்குற அப்போ எல்லாம் எனக்கு வீராவை பாக்குற மாதிரி தோணுதுன்னு சொன்னேனே நீதான் என்னவோ வீரா இந்தியாவிலேயே இல்லை வினு தான் இருக்கான்னு சொன்னே.
இப்போ பாரு ஆர்யாவே சொல்லிட்டேன் இங்கே இருக்குறது வினு இல்லை வீராதான்னு என்றாள் மீனு.
ஆகா டேய் ஆர்யா.. இந்த அத்தை உன்கிட்டே போட்டு வாங்கிருச்சு டா… இது தெரிரியாம நான் வேற வீரா தான் இங்கே இருக்குறதுனு உண்மையாய் சொல்லி தொலைச்சுட்டேனே இந்த வியம் மட்டும் வீராவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான் என் நிலைமை என்று உள்ளுக்குள் தன்னையே நொந்து கொண்டான் ஆர்யா.
மீனு ஆர்யாவிடம் திரும்பி நீ சொல்லு ஆர்யா வீரா எதுவும் பிரச்சனை பண்ணாம இருக்கானா என்றாள் மீன்னு ஆர்வமாக.
அது.. அது எல்லாம் எதுவும் இல்லை அத்தை வீரா எந்த பிரச்னையும் பண்றதில்லை என்றான் ஆர்யா.
சரி எங்களுக்கு இங்கே இருக்கிறது வினு இல்லை வீராதான்னு தெரிஞ்ச விஷயத்தை நீ போய் என் பையன் கிட்டே எதுவும் சொல்லிராதே என்றாள் மீனு.
ஏன் அத்தை சொன்ன என்ன என்றான் ஆர்யா.
சொன்ன என்னவா.. என் மகன் எங்களை எதுவும் சொல்ல மாட்டான்.
ஏன்டா.. உன்னால இந்த சின்ன விஷயத்தை கூட மறைக்க முடியலையா உன்னை எல்லாம் எப்படி வேலைக்கு வெச்சிருக்கான் அந்த வினுன்னு சொல்லி உன்னை தூக்கி போட்டு மிதிப்பான் என்றான் விக்ரம்.
இருவரையும் அதிர்ச்சியாக பார்த்த ஆர்யா. நான் கண்டிப்பா சொல்லமாட்டேன் என்றான்.
அவன் தோளை தட்டிக் கொடுத்த விக்ரம் சரி நானும் உன் அத்தையும் வீராவுக்கும், வினுவுக்கும் ஒரேய மேடையில கல்யாணம் செய்து வைக்கலாம்னு முடிவு பன்னிருக்கோம் அதுக்கு எதுவும் வாய்ப்பு இருக்கா?
வீராகிட்டே நான் பேசிக்குவேன் அவன் எதுவா இருந்தாலும் ஓப்பனா எங்க கிட்டே சொல்லிருவான்.
ஆனா வினு இருக்கானே எப்போ கல்யாணத்தை பத்தி சும்மா பேச்சு எடுத்தாலே எஸ்கேப் ஆகிடறான் ஆர்யா.
நீதான் அவன் கூடவே இருக்கியே.. நீ எங்களுக்கு பதிலா அவன் கிட்டே பேசி அவன் மனசுல என்ன இருக்குன்னு கொஞ்சமம் கேட்டு சொல்லுடா…
ரெண்டு பேருக்குமே வயசாகிட்டே போகுது… இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்த தான் உனக்கும் விஷ்ணுவுக்கும் கல்யாணம் நடக்கும் அதுவரை நீங்களும் இவனுங்க மாதிரி தனியாவே சுத்த வேண்டியது தான் என்றாள் மீனு.
என்னது இவங்க கல்யாணம் அந்தந்த பிறகு தான் எங்களுக்கு கல்யாம் நடக்குமா என்று ஆர்யா வாயை பிளக்க..
ஆமா டா… பார்வதி போன வாரம்ம கூட எனக்கு போன் பண்ணி என் மகனுக்கு பொண்ணு பார்க்கலாம்னு இருக்கோம் அவனுக்கு நான் நீன்னு போட்டி போட்டுட்டு பொண்ணு தர ரெடி ஆஹ் இருக்காங்க.
உன்னோட பசங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனா பிறகுதான் என் பையனுக்கு கல்யாணம் செய்யணும்னு என் புருஷன் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரு அதனால சீக்ரயமா உன் மகனுங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற வழியை பாருன்னு என்கிட்டே சொன்னா என்றாள் மீனு.
தன் வீட்டில் தனக்கு பெண் பார்க்கிறார்கள் என்றதுமே உளுக்குள் தந்தன… தந்தன… ன்னு பேக்கிரௌண்ட் மியூசிக் ஓட ஆரம்பித்து விட்டது ஆர்யாவிற்கு இ ருந்தும் அதை காட்டிக கொள்ளாமல். எனக்கு என்ன அத்தை இப்போ கல்யாணத்துக்கு அவசரம்.
வீராவுக்கும், வினுவுக்கும் கல்யாணம் நடக்கட்டும் அப்பறோம் பாத்துக்கலாம் என்றான்.
சரிடா.. எப்படியும் என் பசங்களுக்கு கல்யாணம் நடந்த பிறகு தானே உனக்கு நடக்கும். நீ முதல்ல சொல்லு வினுவுக்கும், ஜியாவுக்கும் இடையில என்ன பிரச்சனை ஏன் ரெண்டு பேரும் சரியா ஒருத்தர் ஒருத்தர் பேச மாட்டேங்குறாங்க.
அவங்க ரெண்டு பேருக்குலயும் எதுவும் இருக்கா என்றாள் மீனு ஆர்வமாக.
ஆகா… டேய் ஆர்யா இந்த முறையும் அத்தை விஷயத்தை நம்ம வெய்யில் இருந்து கறக்க பாக்குது உஷாரா இருந்துக்க டா… என்று தனக்கு தானே எச்சரித்துக் கொண்டான்.
என்ன டா நாங்க கேட்டுட்டு இருக்கோம் நீ எதையோ யோசிச்சிட்டு இருக்க என்றான் விக்ரம்.
அது ஒன்னும் இல்லை மாமா அவங்க ரெண்டுபேருக்குள்ள எதுவுயும் இல்லை ரெண்டு பேரும் நல்லா தான் பேசிக்குறாங்க நீங்க தான் தப்பா நினைச்சிட்டு இருக்கீங்க என்றான் ஆர்யா.
அப்போ நிஜமாவே வினுவுக்கும், ஜியாவுக்கும் இடையில் எதுவுமில்லை அப்படி தானே என்றாள் மீனு.
ஆமா அத்தை நான் தான் சொல்றேன்ல என்னை நமத்து மாட்டியா என்றான் ஆர்யா.
அப்போ சரி டா.. அப்போ நாங்க என் பசங்க ரெண்டு பேருக்கும் பொண்ணு பார்க்க ஆரம்பிக்குறோம் என்றாள் மீனு.
ஆர்யாவிற்கு என்ன சொல்வது என்று தெரிரியாமல் விழிக்க..
என்ன டா பாக்குற அப்போ நான் என்கிட்டே வினு என்னை கேக்காம ஏன் ஏன் பொண்ணு பாக்குறீங்கன்னு கேட்டா நீ சொல்லித்தான் பொண்ணு பாக்குறோம்னு சொல்லட்டுமா என்றாள் மீனு.
ஐயோ.. அத்தை அப்படி எதுவும் செஞ்சு என் உசுருக்கு நீயே உலை வெச்சிராதே என்றவன்.
அவர்கள் இருவரையும் தன் அருகில் அழைத்து நான் சொன்னேன்னு நீங்க போய் வினு கிட்ட கேட்கமாட்டேன்னு சொன்னா நான் ஒரு உண்மையை சொல்றேன் என்றான் ஆர்யா.
சொல்ல மட்டோம் டா சாத்தியமா சொல்ல மாட்டோம் என்று மீனுவும், விக்ரமும் ஆர்யாவிற்கு உறுதி அளிக்க..
அது வந்து அத்தை நம்ம வினு ஜியாவை ரொம்ப நாளா லவ் பன்னிட்டு இருந்தான். அது ஜியாவுக்கு தெரிரியாது.
ஒரு நாள் ஜியவை தனியா சந்திச்சு அவ்ளளை லவ் பண்றதா வினு சொல்லிட்டான்.
அதுக்கு ஜியா நீ வெட்டியா ஊரை சுத்திட்டு இருக்க உன்னை லவ் பண்ணி நம்பி கல்யாணம் பன்னிட்டு வந்து என் அத்தை மாமா சேர்த்து வெச்ச காசுல உன்னை மாதிரி என்னையும் அடுத்தவங்களை எதிர்பார்த்து இருக்க சொல்றியா. எனக்கு எல்லாம் நீ செட் ஆக மாட்டே என் தகுதிக்கு நீ வேணாம்னு எதை எதையோ சொல்லி அவனை திட்டி அனுப்பிட்டா அணியில் இருந்து அவளை கண்டாலே அவனுக்கு ஆகுறதில்லை.
இருந்தும் ஜியாவுக்கு தெரியாம அவளை சுத்திட்டு வந்தான் அவளுக்கு தெரிரியாமயே.
இது போதாதுன்னு ஒரு நாள் ஜியா அவ ஃபிரெண்ட் பர்த்டே பார்ட்டிக்கு போய் இருந்து இருக்க அங்கே வினுவும் போயிருக்கான் அவன் ஃபிரெண்ட்ஸ் ஓட..
அப்போ அந்த பார்ட்டிக்கு வந்து இருந்த ஜியாவோட ஃபிரெண்ட் ஒருத்தன் ஜியாவுக்கு எல்லார் முன்னாடியும் வெச்சு ப்ரொபோஸ் பண்ணிட்டான்.
அத்தனை பேர் முன்னாடி அவன் ஜியாவுக்கு ப்ரொபோஸ் பண்ணினதும் ஜியா அத்தனை பேர் முன்னாடி அவனை வேணாமான்னு சொல்ல சங்கட படுகிட்டு அவன்கிட்டே வேணாம்னு சொல்லாம அவன் கிட்டே எதையோ சொல்லி சமாளிச்சு அவனை அங்கே இருந்து அனுப்பிட்டா.
ஆனா அவ அப்போவே அவன் லவ் பன்றேன்னு சொன்ன அப்போ வேணான்னு சொல்லாம இருந்ததை பார்த்து வினுவுக்கு கோவம் வந்து அவளை அத்தனை பேர் முன்னாடி வெச்சு… என்று ஆர்யா நிறுத்த..
என்னடா… சொல்லு அப்படியே நிறுத்திட்டியே என்றானர் இருவரும் ஆர்வமாக.
மகன் என்ன பண்ணினனு கேக்க வால்வ் ஆர்வமா இருக்கா என்றவன் நீங்க நினைக்குற மாதிரி எல்லாம் எதுவுமில்லை.
அத்தனை பேர் முன்னாடியும் வெச்சு ஜியாவை அரைஞ்சுட்டான்.
நான் சும்மா ஊற சுத்திட்டு இருக்கேன்னு சொல்லி என்னை வேணாம்னு சொன்னே… ஆனா அந்த பொறுக்கி வந்து உன்கிட்டே லவ் சொல்ற அப்போ பேசாம நின்னு அவன் கிட்ட எதையோ சொல்லி அனுப்பிட்ட..
அப்போ நான் அவனை விட கேவலமானவன் தெரியுறேனா உனக்கு.
நீ என்னை அன்னிக்கு உருப்பாடாதவன், வேலையில்லாதவனு சொன்ன அப்போ கூட என்மேல அக்கறையா தான் என்னை திட்டுனேனு நினைச்சேன் ஆனா இவன் லவ்வை எல்லாம் நீ அசிஸ்ப்ட் பண்ற மாதிரி நடந்துகிட்டே இல்ல..
இதுல இருந்தே தெரியுது நீ எவ்ளோ சீப்பானவன்னு உன்னை போய் நான் இவ்வளவு வருஷமா உருகி உருகி லவ் பண்ணினேன் பாரு என்று அவளை கண்டபடி பேசி திட்டி வந்துட்டான்.
அணிலை இருந்து இப்போவரை ஜியாவை கண்டால் அவனுக்கு ஆகுறதில்லை என்று மொத்தத்தையும் உடைத்து சொல்லிவிட்டான் ஆர்யா.
தங்களுக்கு வேண்டியத்தை எல்லாம் ஆர்யாவிடம் இருந்து கறந்துவிட்டு அவனை அனுப்பி வைத்தனர் மீனுவும், விக்ரமும்.
விட்டாள் போதும் என்று ஆர்யாவ் அவர்களிடம் இருந்துதாபித்து வந்து வீராவிடம் மாட்டிக்க கொண்டான்.
வேலைக்கு நேரத்திற்கு வரவில்லை என்று ஆர்யாவை கிழி கிழி என்று கிழித்து விட்டான் வீரா.
இன்னிக்கு நான் யாரு முகத்துல முழிச்சேன் எல்லாம் எனக்கு எதிராவே போகுதேன்னு ஆர்யா சீரியஸ் ஆஹ் யோசிக்க..
காலையில் பெட் காஃபியுடன் வந்து ஷ்யாம் அவனை எழுப்பியது நினைவிற்கு வர…
டேய் அப்பா.. உன்னை வந்து வெச்சிக்குறேன் என்று வீராவின் பின்னால் ஓடிக்கொண்டே அவன் அப்பாவை திட்டியவன்.
அதே சமயத்தில் டேய் விஷ்ணு உண்மையிலேயே நீ கிரேட் டா… இவன் கிட்டே எல்லாம் எப்படி நீ இத்தனை வருஷம் வேலைக்கு இறுக்கியோ…
என்னால ஒரு ரெண்டு நாள் கூட தாக்கு பிடிக்க முடியலை ஆனா நீ கிரேட் டா விஷ்ணு என்று மனதிற்குள் விஷ்ணுவை பாராட்டிக்கொண்டு இருந்தான் ஆர்யா..
தனக்கு அடுத்த ஆப்பு ரெடி ஆவது தெரியாமல் வீராவுடன் அதிதி வீட்டிற்கு சென்றவாறு.
❤️
EPISODE 256
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
எல்லோருக்கும் என்னுடைய
🌹 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🌹
❤️
யாராவிடம் போன் செய்து பிரியா அவளை தன் வீட்டிற்கு வர சொல்லி இருக்க…
யாரா வினு சூட்டிங் கிளப்பிக் கொண்டிருக்கும் போது அவனிடம் வந்து டேய் அண்ணா என்ன பண்ற ஷூட் கிளம்பிட்டியா என்று வேண்டும் என்றே வந்து அவனிடம் பேசினால்.
அவன் வீரா என்று அடையாளம் தெரியவில்லை. யாரா எப்போதுமே வீராவை விட வினுவிடம் சற்று நெருக்கமாகவே பழகுவாள்.
வீராவை பெயர் சொல்லி கூப்பிடுவாள் இல்லையென்றால் அண்ணா என்று அழைப்பாள் வாடா போடா என்று அவ்வளவு சீக்கிரம் அழைக்க மாட்டாள் ஆனால் வினுவை அழைக்கும் போதே சற்று தோழமையுடன் தான் அழைப்பாள்.
தன்னை டேய் என்று அழைத்ததும் கோபம் வர திரும்பி யாராவை பார்க்க…
ஆனால் அவளோ தன்னை வினு என்று நினைத்துக் கொண்டு அவனிடம் பேசுவது நினைவில் வர தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு ஆமாம் ஏன் என்றான்.
சரி அப்போ நீ ஷூட்டிங் போகும் போது என்ன அப்படியே இப்படியே ஆண்டி வீட்ல இறக்கி விட்டுட்ரியா என்றால்.
ஏன் வீட்ல கார் இல்லையா? அதை எடுத்துட்டு போக வேண்டியது தானே என்றான் வீரா.
நான் போனதும் வர மாதிரி இருந்தா கார் எடுத்துட்டு போயிட்டு வந்துருவேன் வினு.
ஆனா நான் அங்க போனா அதிதியோட கல்யாணம் முடிஞ்ச பிறகுதான் வருவேன் அதனாலதான் உன்னை கொண்டு போய் என்னை டிராப் பண்ண சொன்னேன் என்றால் யாரா.
அவள் அதிதியை பற்றியும் அவள் திருமணத்தைப் பற்றியும் பேசியதில் வீராவின் முகம் இருகி விட்டது.
நான் வரலை நீ டிரைவரை கூட்டிட்டு போ எனக்கு வேலை இருக்கு என்றான் வீரா.
டேய் வினு ப்ளீஸ் டா….என் செல்லம் இல்ல எனக்காக நீ என்ன வேணா செய்வ தானே… அப்போ என்னை கொண்டு வந்து பிரியா ஆன்ட்டி வீட்டில் விட்டுவிட்டு அதுக்கு பிறகு நீ போயேன் என்றால் யாரா.
ஏய் யாரா ஒரு முறை சொன்னா கேட்க மாட்டேன் எதுக்கு இப்படி படம் பிடிக்கிற நான் கொண்டுபோய் விட்டால் என்ன டிரைவர் கொண்டு போய் விட்டால் என்ன எப்படியோ நீ ஃப்ரீயா ஆன்ட்டி வீட்டுக்கு போகணும் அவ்வளவுதானே போகும் என்றான் கோபமாக.
வினு இத்தனை நாளில் யாராவிடம் ஒருமுறை கூட சிடு சிடுத்து பேசியது இல்லை.
வீராவும் தான் இத்தனை நாளில் யாராவை ஒருமுறை கூட திட்டியது கிடையாது.
ஆனால் இன்று அதிதியின் மேல் இருந்த கோபத்தில் இவளை திட்டிவிட யாராவின் முகம் சோர்ந்து போய் சோகமானவள்.
சரி உனக்கு வேலை இருந்தா நீ பாரு அதுக்கு யேன் இப்படி கோவப்படுற…நானே போய்க்கிறேன்.
இதுவே இந்த நேரத்திற்கு இங்கே வீரா இருந்திருந்தால் நான் கேட்டதும் சரின்னு சொல்லி என்னை முதல் வேலையா கொண்டு போய் விட்டுட்டு தான் மத்த வேலை எல்லாம் பார்த்திருப்பான்.
ஆனால் நீ அப்படி கிடையாது என்று வீராவை பற்றி வீராவிடமே கம்ப்ளைன்ட் செய்து விட்டு அந்த அறை கதவை திறந்து கொண்டு வெளியே செல்ல போக…
யாரா பேசியதை கேட்டு மெலிதாக சிரித்த வீரா சரி ஒரு பைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணு நான் கிளம்பி வந்துடுறேன் என்றான்.
வீரா சொன்னதும் திரும்பி தேங்க்ஸ் வினு நீதான் என் செல்லம் அந்த வீரா இருக்கானே அவன் எப்பவுமே முகத்தை உம்முன்னு வச்சுக்கிட்டு இருப்பான்.
நான் போய் எது கேட்டாலும் எனக்கு செய்து தர மாட்டேன். ஆனால் நீ தான் நான் சொன்னதும் சரின்னு எப்பவுமே செய்து தருவ நீ தான் என்னோட ஸ்வீட் பிரதர் என்று சொல்லி வீராவின் கன்னத்தை கிள்ளிவிட்டு வெளியே சென்று விட…
அடிப்பாவி இப்போதான் வீராவைப் பற்றி ரொம்ப பெருமையா பேசிட்டு இருந்தா அதுக்குள்ள அப்படியே பிளேட்டை மாத்தி போட்டு வினு தான் நல்லவங்குற மாதிரி சொல்லிட்டு போறாளே.
பொண்ணுங்க எல்லாரும் ஒரே மாதிரி தான் இருப்பாங்க போல அப்பப்போ பேச்சு மாத்தி மாத்தி பேசி இந்த ஆம்பளைங்கள கழுத்து இருக்கிறது இவங்களுக்கு வேலையா போச்சு என்று அதிதியை மனதில் நினைத்துக் கொண்டு புலம்பினான்.
மீனு விக்ரம் இடமிருந்து தப்பித்த ஆர்யா வினுவின் அருகில் இருந்த வீராவை பார்க்க கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வர…
ஏண்டா இடியட் இதுதான் நீ வர நேரமா பத்து மணி ஷூட்டிங்க்கு நீ இங்கே வரது ஒன்பது மணிக்கு ஏன் கொஞ்சம் முன்னாடி வந்தா உனக்கு என்ன பிரச்சனை சரியா டைம் கீப்பர் பண்ண உனக்கு தெரியல முதல்ல அந்த வினு வரட்டும்.
உன்னையும் அவன் ஸ்டூடியோவில் இருக்கிற ஆளுங்களையும் முதல்ல மாத்த சொல்லணும் யாருமே சரியா டைமுக்கு வரதில்லை சரியா வேலையும் பார்க்கிறது இல்லை என்று வீரா ஆர்யாவை பார்த்து திட்ட…
யோவ் என்ன இவரு என் வேலைக்கு வீட்டுடுவார் போல இருக்கே என்று பயந்த ஆர்யா .
அது ஒன்னும் இல்ல பாஸ் வர வழியில கொஞ்சம் டிராபிக் அதிகமாயிடுச்சு சிக்னல்ல வண்டி நின்னு நின்னு வரவும் இந்த லேட் ஆயிடுச்சு நான் காலையில எட்டு மணிக்கு இங்க வரதுக்காக கிளம்பிட்டேன் அந்த டிராபிக்னாலதான் இவ்வளவு நேரம் ஆயிடுச்சு என்று மீனு விடவும் விக்ரமிடமும் பேசியதைப் பற்றி சொல்லாமல் வேறு எதையோ சொல்லி சமாளிக்க…
ஏன்டா இடியட் இப்படி அப்பட்டமா பொய் சொல்ற நான் உங்களுக்கு போன் பண்ணி நீ இன்னும் வரலைன்னு கேட்டேன் நான் அவருக்கு கூப்பிடும் போதே மணி ஒன்பதுக்கு மேல இருக்கும்.
அவர் இப்போதுதான் நீ கிளம்புனேன்னு சொன்னாங்க.. அதுக்குள்ள என்கிட்ட 8 மணிக்கே கிளம்பிட்டேன்னு பொய் பேசுறியா என்றான் வீரா.
ஐயோ நீ அப்ப என் கூட இருந்தாலும் சரி வேற எங்க இருந்தாலும் சரி எனக்கு ஆப்பு வைக்கிறதுலே குறியா இருக்கானே என்று புலம்பியாக அது வந்து பாஸ் என்று சொல்லி தலையை சொரிந்து கொண்டே நிற்க..
தலையை சொரிந்தது போதும் முதல்ல கிளம்பி வா என்று சொல்லி வீரா அவனைத் தாண்டி செல்ல ஆர்யாவும் அவனுடன் பின்னே வேகமாக சென்றான்.
இருவரும் ஆளுக்கு வர அங்கே யாரா மீனு விக்ரம் மூவரும் சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க வீரா வந்ததும்.
மீனும் விக்ரமிடம் ஓகே நான் கிளம்புறேன் அதித்தி மேரேஜ் முடிஞ்ச பிறகு தான் நான் வருவேன்.
பிரியா ஆன்ட்டி என்ன நேற்றே வர சொல்லிட்டாங்க என்று சொல்லிவிட்டு யாரா அங்கிருந்து கிளம்ப…
அங்க போய் பிரியாவுக்கு எதுவும் ஹெல்ப் பண்ற மாதிரி இருந்தா அங்க ஸ்டேய் பண்ணு.
இல்ல நம்ம வீட்ல சும்மா சோம்பேறியா சுத்திக்கிட்டு இருக்கிற மாதிரி அங்கேயும் போய் சுத்திட்டு இருந்தா நீ அங்க போகவே வேண்டாம் என்றால் மீனு.
மம்மி ஏன் சும்மா சும்மா நான் சோம்பேறி மாதிரியே பேசிட்டு இருக்கீங்க அதெல்லாம் நான் நல்லா வேலை செய்வேன். நீங்க டெக்ஸ்ஷாஸ்ல நான் இருக்கும் போது வந்து பார்த்து இருக்கணும்.
என்னோட வேலை எல்லாம் நானே தான் செய்து கொள்வேன் தெரியுமா என் பிரண்ட்ஸ் கிட்ட எல்லாம் கேட்டு பாருங்க என்றால் யாரா.
சரி சரி நீ சொன்னதை நம்பிட்டேன் உன் அண்ணன் வெயிட் பண்றேன் பாரு கிளம்பு டைம் ஆச்சு என்று அவளுடைய திங்ஸ் எல்லாம் எடுத்து அவள் கையில் கொடுத்துவிட்டு.
விக்ரம் இன்னும் ஒரு வாரத்துக்கு நான் நிம்மதியா இருக்கப் போறேன் என்று விக்ரமிடம் சொன்னால்.
மம்மி ஒன் வீக் தான் அதுக்கு பிறகு திரும்பவும் நான் உங்களை இம்சை பண்ண இங்கேதானே வரப்போறேன் அப்போ என்ன செய்வீங்க என்று சொல்லி மீனுவின் கன்னத்தைப் பிடித்து கிள்ளியவள் அங்கிருந்து ஓடிவிட…
தன் மகள் விளையாட்டு பிள்ளையாக இன்னும் இருப்பதை நினைத்து சிரித்து படி விக்ரமும் மீனுவும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க..
இன்று அவர்கள் மகளாக வீட்டை விட்டு வெளியே செல்பவள் இன்னும் சிறிது நாளில் இன்னொருவனின் மனைவியாக தான் இவர்கள் வீட்டிற்கு வரப் போகிறாள் என்று அப்போது மீனுவிற்க்கும் விக்ரவிற்கும் தெரியாமல் போய்விட்டது.
❤️
பிரியா குரு ரிஷி மூவரும் கிளம்பி முதல் பத்திரிக்கையை பிரியாவிற்கு கூட பிறந்தவர்கள் யாரும் இல்லாததால் கர்ணனையே தன் கூட பிறந்தவனாக நினைத்து முதல் பத்திரிக்கையை அவர்களுக்கு வைக்க சென்றிருந்தார்கள்.
ஏற்கனவே தாங்கள் பத்திரிக்கை கொடுக்க வருவதாக சொல்லி இருக்க அவர்களுக்காக ஸ்ரேயா தட புடலாக விருந்து சமைத்து இருந்தால்.
ஸ்ரேயா எங்கும் பங்கும் ஓடி ஓடி கிச்சனுக்கும் ஆளுக்கும் டைனிங் ஹாலுக்கும் என மாற்றி மாற்றி ஓடி வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்த கர்ணன்.
தன் அருகில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த த்ரிதியை பார்த்து இன்னைக்கு ரொம்ப ஓவர் சுறுசுறுப்பாக இருக்கா…
அவ அண்ணன் அவ பொண்ணு கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுக்கத் தானே வரான்.
என்னவோ பெரிய பிரைம் மினிஸ்டர் வர மாதிரி உன் அம்மா ரொம்ப சுறுசுறுப்பாக வேலையை பார்த்துட்டு இருக்கா என்று கர்ணன் த்ரிதியின் காதில் ஓத…
விடுங்க டாடி அம்மாவே என்னைக்கோ ஒரு நாள் தான் வேலை பார்க்கிறார்கள் அது கூட உங்களுக்கு பொருட்களையும் செய்துட்டு போகட்டுமே என்றால் த்ரிதியும் வேண்டுமென்று .
இவர்கள் இருவரும் தன்னைப் பார்த்து ஏதோ பேசிக் கொண்டு இருப்பதை கவனித்த ஸ்ரேயா அவர்கள் இருவரும் முன்பு வந்து கை வைத்து வலி நின்றவள் அப்பாவும் பொண்ணும் என்ன பத்தி என்னடி பேசிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்டால் ஸ்ரேயா.
அது ஒன்னும் இல்லம்மா நானும் அப்பாவும் உன்ன பத்தி பெருமையா பேசிக்கிட்டு இருந்தோம் என்றால் த்ரிதி.
இரண்டு பேரும் சேர்ந்தா கண்டிப்பா என்ன பத்தி பெருமையா எல்லாம் பேச மாட்டீங்க ஏதாவது என்ன சொல்லி கிண்டல் செஞ்சிட்டு தான் இருந்திருப்பீங்க ஒழுங்கா சொல்லுங்க என்ன பேசினீங்க இரண்டு பேரும் என்றால் ஸ்ரேயா.
அது ஒன்னும் இல்லம்மா நீ எப்பவுமே எந்த வேலையும் செய்யாம சோம்பேறியா வீட்டிலேயே இருந்துட்டு இருப்பியா ஆனா இன்னைக்கு உன் அண்ணன் வராருன்னு சொன்னதும் கால்ல சக்கரம் கட்டிக்கிட்டு வேலை செஞ்சிட்டு இருக்கியே அதை சொல்லித்தான் ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தோம் என்றால் த்ரிதி.
சோம்பேறி என்று சொன்னதும் இருவரையும் முறைத்த ஸ்ரேயா என்னை சோம்பேறினு சொன்னது யாரு நீயா இல்ல உன் அப்பாவா என்று கேட்டால்.
நான் உன்ன போய் சோம்பேறி என்று சொல்லுவேன் அம்மா அப்பா தான் நான் உன்னை சோம்பேறி என்று சொன்னாரு என்று த்ரிதி கர்ணனை மாட்டி விட…
ஏய் ஸ்ரேயா அவ சொல்றத கேட்காத நான் நீ வேலை செய்கிறது மட்டும்தான் சொன்னேன் உன்னை சோம்பேறி நல்லா இவதான் சொன்னா நான் சொல்லல என்று கர்ணன் சோபாவில் இருந்து எழுந்திருக்க தன் கையில் இருந்த கரண்டியை கொண்டு உன்னை துரத்தியபடி அவர் என்ன சோம்பேறி என்று சொல்லி இருக்க மாட்டார். நீ தான் கண்டிப்பா சொல்லி இருப்பேன் என்று அவனை துரத்த…
இங்க நல்லதுக்கே காலம் இல்லையா சொல்லாத என்ன துரத்தி அடிக்க போறா சொன்னதுல தலையில தூக்கி வெச்சிட்டு ஆடுறாளே என்று சொல்லிக்கொண்டு வாசல் நோக்கி கர்ணன் ஓட..
அப்போதுதான் உள்ளே நுழைந்த குரு பிரியா ரிஷி மூவரும் இவர்கள் இருவரும் ஓடிப் பிடித்து விளையாடுவதை பார்த்து செலுத்துபடி வந்தவர்கள்.
கர்ணனை பிடித்து தன்னருகில் நிற்க வைத்துக் கொண்ட ரிஷி என்ன அத்தை வயசான பிறகும் புருஷனும் பொண்டாட்டியும் ஓடிப் பிடித்து விளையாடிகிட்டு இருக்கீங்க என்றான் ரிஷி.
அட நீயே வேற ஏன் மாப்பிள்ளை உன் அத்தை என் பொண்ணு சொன்ன பொய்ய கேட்டு அடிக்கவரா..
என்னிக்கு தான் புருஷனை இவங்க நம்புறாங்க..பிள்ளைகளை தானே நம்புறாங்க என்று ஸ்ரேயாவை பார்த்து கர்ணன் முறைக்க…
நம்ம சண்டைய அப்புறம் வச்சுக்கோ முதல்ல வந்தவங்கள வீட்டுக்குள்ள அடிச்சிட்டு வாங்க இப்படி வாசல் நிக்க வச்சா பேசுவீங்க என்று ஸ்ரேயா பிரியாவையும் குருவையும் அழைத்துச் செல்ல…
ரிஷியை கர்ணன் அழைத்து வந்தவன் சோபாவில் அவனுடன் அமர…
அதன் அத்தையையும் மாமாவையும் பார்த்துவிட்டு த்ரிதி ஓடிச்சென்று அவர்கள் அருகில் அமர்ந்தவள். அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தால்.
ஸ்ரேயா சென்று இவர்கள் மூவருக்கும் குடிக்க ஜூஸ் எடுத்து வர…
இது எல்லாம் எதுக்கு ஸ்ரேயா நமக்குள்ள என்ன ஃபார்மாலிட்டிஸ் என்று சொல்லி பிரியா அவள் தந்த ஜூசை வாங்கி கொடுத்தபடி திருத்தியிடம் ஆமா அன்வி எங்க அவளைக் காணோம் என்றாள்.
அவ கிளாசுக்கு போய் இருக்காத இப்ப வந்துருவா என்று த்ரிதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே…
எப்ப வந்த மாமா என்று கேட்டுக் கொண்டே வியற்க்க விறுவிறுக்க உள்ளே வந்தால் அன்வி.
அனைவரும் வாசல் பக்கம் திரும்பி அன்வியின் குரல் கேட்டு அவளை பார்க்க…
பெண்களுக்கு உரிய நளினம் எதுவும் இல்லாமல் உடல் இறுகிப்போய் கையில் இல்லாத பணியனும் அரைக்கால் ட்ரவுச்சரும் அணிந்து தோளில் இருந்த துண்டால் தன் முகத்தில் வழிந்த வியர்வை துடைத்தவாறு உள்ளே வந்து கொண்டிருந்தால் அன்வி.
ரிஷியும் மற்றவர்களை போலத்தான் சாதாரணமாக அன்வி திரும்பிப் பார்த்தான்.
அவள் கிளாஸ் இருக்கு சென்றிருக்கிறாள் என்று சித்தி சொன்னதை கேட்டு எதுவும் தையல் கிளாஸ், நடன வகுப்பு இந்த மாதிரி எதுவும் சென்றிருப்பாள் என்று நினைத்திருந்த உனக்கு தன் முன்னால் வியற்க்க விறுவிறுக்க வந்து நின்ற அன்வியை பார்த்தவன்.
தன் அருகில் இருந்த கர்ணனிடம் மாமா உன் பொண்ணு எந்த கிளாஸுக்கு போயிட்டு வர என்று கேட்டால் ரிஷி.
ஓ மாப்ள அது உங்களுக்கு தெரியாதா அவ கடந்த ஒரு வருஷமா நம்ம லக் கூட அகாடமியில் தான் பாக்ஸிங் கிளாஸ்க்கு போயிட்டு இருக்கா…
அவ ஸ்கூல்லையே நிறைய ஸ்போர்ட்ஸ் சிலம்பம் கராத்தேன்னு நிறைய கத்துக்கிட்டா…
அவளுக்கு சின்ன வயசுல இருந்தே பெரிய பாக்ஸர் ஆகணும்னு ஆசை. ஸ்ரேயாதான் அதுக்கு ஒத்துக்கல முதல்ல ஒழுங்கா படிச்சு முடி அதுக்கு அப்புறம் இதெல்லாம் பாத்துக்கலாம்னு சொல்லி இருந்தா அவளுக்கு போன வருஷம் தான் ஸ்டடி செல்ல முடிஞ்சது. முடிஞ்ச கையோட யாருகிட்டயும் கேட்காம இவளே போய் இல்ல கூட அகாடமில பாக்சிங் கிளாஸ் ஜாயின் பண்ணிக்கிட்டா.
சமீபமா சில டோர்னமெண்ட்ஸ்க்கு கூட போயி கப்பு வாங்கிட்டு வந்து இருக்கா என்று தன் மகளைப் பற்றி கர்ணன் பெருமையாக சொல்ல..
அவன் சொல்வதெல்லாம் ரிஷியின் மூளைக்கு எட்டினாலும் அவன் பார்வை முழுவதும் அதிர்ச்சியாக தன் முன்னாள் நின்று இருந்த அன்வியையே தான் பார்த்துக் கொண்டு இருந்தது.
அவன் அருகில் வந்து பொத்தென சோபாவில் விழுந்த அன்வி என்ன மாம்ஸ் அப்படி பாக்குற…
என்ன இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையா என்ன…ஏன் அப்படி பாக்குற என்று கேட்டவாறு அவன் தோளில் கை போட்டு படி பேசினால் அன்வி.
அவள் நடந்து கொள்வதை பார்த்த ஸ்ரேயா அன்வி இடம் வந்து முதல்ல பொண்ணா அடக்க ஒடுக்கமா லட்சணமா உக்காருடி.
எப்போ பாரு பையங்க மாதிரி பேசிக்கிட்டு பையங்க மாதிரி நடந்துகிட்டு உன்ன பார்த்தாலே பொண்ணுங்க நெனப்பே வர மாட்டேங்குது என்று புலம்பிய ஸ்ரேயா பிரியாவிடம் திரும்பி
இதுக்குத்தான் இவளை பாக்சிங் கிளாஸ்க்கு எல்லாம் எதுவும் போக வேண்டாம் சொன்னேன்.
இவ அக்கா த்ரிதியை பாரு பரதநாட்டிய கிளாசுக்கு போயிட்டு எவ்வளவு அடக்க ஒடுக்குமா வீடு உண்டு கிளாஸ் உண்டுன்னு இருக்கா.
இவ என்னடானா பாக்சிங் கிளாசுக்கு போறேன்னு என்னிக்கி ஆரம்பிச்சாளோ அன்னிக்கு இருந்து தினம் ஒரு சண்டையா வம்பு இழுத்துட்டு வந்துட்டு இருக்கா என்று பிரியாவிடம் புலம்பிய ஸ்ரேயா திரும்பி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த அன்வியின் காலில் தன் வைத்திருந்த தட்டை கொண்டு அவளை அடிக்க…
பிரியா அடிக்க வரும்போது அன்வி பாக்ஸிங் ஸ்டைலில் அவளை தடுத்தால்.
எழுந்து வந்த பிரியா ஸ்ரேயாவை பிடித்து இழுத்து தன்னருகில் அமர வைத்தவள் விடுடி அவளுக்கு பிடிச்ச மாதிரி அவ இருந்துட்டு போறா ஏன் அவளை திட்டுற என்றால்.
அப்படி நல்லா சொல்லுங்க அத்தை எப்ப பாரு அம்மா என்னையும் இவளையும் கம்பேர் பண்ணி திட்டிக்கிட்டே இருக்கு நான் என்னமோ வேணுமே வீட்டுக்கு வம்பு இழுத்துட்டு வருதா சொல்றாங்க
ஆனா இவ பண்றது எல்லாம் அம்மாவுக்கு தெரிய மாட்டேங்குது என்று தன் அருகில் இருந்த த்ரிதியை அன்வி போட்டுக் கொடுக்க…
அவள் தன்னை பற்றி சொல்ல வந்ததும் த்ரிதி வேகமாக அன்வியின் கைய பிடித்து தடுத்து கொஞ்ச நேரம் பேசாம இரு என்று அவளை அடக்க…
சும்மா இருடி நான் சொல்லித் தான் ஆவேன். உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்திருச்சு என்ற அன்வி மம்மி நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோங்க.
நான் ஒன்னும் வேணுனே யார்கிட்டயும் போய் சண்டைக்கு நிக்கல உன் பொண்ணு தான் சும்மா இருக்காமல் கிளாஸ்ல இருக்குறவங்க கூட எதையும் பேசி வம்பு இழுத்துட்டு வரா…
அதைக் கேட்டு அவ கூட டான்ஸ் கிளாஸ் இருக்கிற பொண்ணுங்க எல்லாம் அவங்களோட லவ்வர் அண்ணான்னு யாரையாவது கூட்டிட்டு வந்து இவல மிரட்டல் வந்துடுறாங்க.
அவங்க கிட்ட இருந்து இவளை காப்பாத்த போய் தான் எனக்கு உங்க கிட்ட இப்போ கேட்ட பேரு வந்து இருக்கு என்று சொன்னால் அன்வி.
அன்வி சொல்வது உண்மையா என்பது போல ஸ்ரேயா திரும்பி த்ரிதியை பார்க்க…
தன் அம்மாவிற்கு உண்மை தெரிந்து விட்டது என்று தலை சொறிந்தபடி த்ரிதி அமர்ந்து இருக்க…
உன்னை நான் அப்புறம் வச்சிக்கிறேன் டி என்று அவளை மிரட்டியவள் அனைவரையும் சாப்பிட அழைத்துச் சென்றாள்.
❤️
காரில் ஏறியதில் இருந்து வீரா எதுவும் பேசாமல் அமைதியாக வர அவன் அருகில் அமர்ந்து இருந்த யாராவது அவனிடம் என்ன ஆச்சு ஏன் எதுவுமே பேசாம அமைதியா வர…
நீ இப்படி அமைதியா வர டைப் கிடையாதே என்று சந்தேகமாக யாரா அவனைப் பார்த்து கேட்டாள்.
என்னால் இருந்த ஆர்யா ம்க்கும்… கூட இருக்கிறது வீராவா வினுவான்னே….இவளுக்கு தெரியல…
இதுல இவன் வழக்கமா எப்படி வர மாட்டானாம். இத இவ கண்டுபிடிச்சிட்டானா என்று ஆர்யா முனக..
ஆர்யா பேசுவதை கேட்ட வீரா தன் தொண்டையை சேரும…
நான் எதுவும் பேசல பாஸ் என்றான் ஆர்யா.
என்னது பாஸ் ஆஹ்…வழக்கமா நீ வினுவ எப்பவுமே சார்னு சொல்லித்தானே கூப்பிடுவ…
வீட்ல இருக்கும்போது வினுவை பேர் சொல்லி கூப்பிடுவ…இது என்ன புதுசா பாஸ்னு வீராவை கூப்பிடுற மாதிரி கூப்பிடுற என்றால் யாரா.
ஐயோ இதையெல்லாம் நல்ல கண்டுபிடிச்சிட்ட அவ பக்கத்துல உக்காந்துட்டு இருக்கிறது வீரவா வெளுவானு இவளால கண்டுபிடிக்க முடியல என்றவன்.
அது ஒன்னும் இல்ல சும்மா எப்ப பாரு சார்ன்னு கூப்பிட போர் அடிச்சிருச்சு அதுதான் ஒரு சேஞ்சுக்கு பாஸ்னு கூப்பிட்டு பார்த்தேன் என்றான் ஆர்யா.
பாஸ்ன்னு கூப்பிட்டா நல்லாவே இல்ல அது என்னவோ கொள்ளைக்கூட்ட தலைவன கூப்பிடுற மாதிரியே இருக்கு.
நீ எப்பவும் போல ஒழுங்கா சார்னு கூப்பிடு அதுதான் வினுக்கு நல்லா இருக்கும். அந்த கொள்ளை கூட்டத் தலைவன கூப்பிடுற மாதிரி பாஸ்ன்னு கூப்பிடுறதெல்லாம் என்னோட அண்ணன் வீராவுக்கு தான் கரெக்டா செட் ஆகும்.
அவன் தான் எப்பவும் மூஞ்சிய உருன்னு குரங்கு மாதிரி வச்சுக்கிட்டு… எப்பவும் யாரையும் மிரட்டுற மாதிரியே முகத்தை இருக்குமா வச்சு இருப்பான் இருப்பான் என்றால் யாரா.
யாரா வீராவை குரங்கு என்றும் கொள்ளை கூட்டத் தலைவன் என்றும் சொன்னதை கேட்டு அதிர்ந்த ஆர்யா திரும்பி வீராவை பார்க்க…
வீரா அவள் சொன்னது போலவே முகத்தை வைத்துக்கொண்டு யாராவை முறைத்துக் கொண்டு இருந்தான்.
EPISODE 257
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
யாரா காரில் வரும்போது வீராவை பார்த்தால் தான் பாஸ் என்று அனைவரும் கூப்பிடுவார்கள்,
அவனும் அதற்கு ஏற்றார் போல முகத்தை உர் என்று வைத்துக் கொண்டே… கொள்ளை கூட்ட தலைவன் போல குரங்கு மாதிரி எப்போதுமே யாரிடமும் பேசாமல் சிடு சிடு என்று முகத்தை வைத்துக் கொண்டு இருப்பான் என்றால் யாரா.
அடியே நீ சொன்ன அந்த கொள்ளை கூட்டத் தலைவன் உன் அண்ணன் வீரா அவன் தான் உன் பக்கத்துல உக்காந்து இருக்கான் என்று ஆர்யா பதட்டத்தில் சத்தமாக கூறி விட…
யாரை அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாகி என்னடா சொல்ற இது அப்போ வினு இல்லையா? என்று அதிர்ந்து போய் திரும்பி வீராவா என்று அதிர்ந்து போய் தன் அருகில் இருந்த வீராவை திரும்பி பார்க்க…
இவ்வளவு நேரம் யாராவை முறைத்துக் கொண்டு இருந்த வீரா அவள் பயந்து போய் தன்னை பார்க்கவும்.
ஏய் லூசு அவன் சொல்றான் என்று நீயும் அதை நம்புறியா அவன் வேணும்னே உன்ன பயமுறுத்ததான் என்ன வீரா என்று சொல்றான்.
பாரு நல்லா பாரு நீயே என்ன பார்த்து கரெக்டா சொல்லு நான் வேணுமா வீராவா என்று அவளை கேட்டான்.
யாராவும் சற்று தயங்கியவரே வினுவின் முகத்தை பிடித்து இப்படியும் அப்படியும் திருப்பியவள் திரும்பி ஆர்யாவை பார்க்க…
என்ன நான் சொல்றது சரிதானே அது உன் அண்ணன் வீரா தானே என்றான் ஆர்யா.
உன்னால் இருந்து அவன் சீட்டை ஓங்கி யாராவது உதைக்க அவள் உதைத்த வேதத்தில் காரில் இருந்த டேஷ்போடில் முட்டிக்கொண்டு மீண்டும் சீட்டில் சாய்ந்த ஆரியா இப்போ எதுக்கு என்ன உதைத்த என்று அவளை திரும்பி கோபமாக கேட்க…
ஏய் லூசு உனக்குத்தான் வீராவையும் வினுவையும் அடையாளம் தெரியல.. நான் சின்ன வயசுல இருந்து அவங்க கூட வளர்ந்துட்டு வரேன் எனக்கு தெரியாதா யார் வீரா யார் வினு யாருனு என்றவள்.
திரும்பி தன் அருகில் இருந்தவனை பார்த்து இது என் அண்ணன் வினு தான் வீரா கிடையாது என்றால் யாரா.
ம்க்கும்… என்னத்த சின்ன வயசுல இருந்து நீ உங்க அண்ணன் ரெண்டு பேரையும் பார்த்து வளர்ந்தேன்னு தெரியல என்றவன்.
சரி நீ நினைச்ச மாதிரியே அது வினு தான் நான் எதுவும் சொல்லல என்று தனக்கு எதற்கு வம்பு இதற்கு மேல் வாயை விட்டால் வீராவிடமும் வாங்கி கட்டிக் கொள்ள வேண்டும் என்று திரும்பி அமைதியாக அமர்ந்து கொண்டான் ஆர்யா.
அதன் பிறகு யாரும் காரில் பேசிக் கொள்ளவே இல்லை.
யாராவை அதிதியின் வீட்டிற்கு அழைத்து வந்த வீரா அவளில் வாசலிலேயே இறக்கி விட்டு விட்டு செல்ல போக…
டேய் வினு வாசல் வர வந்துட்டு வீட்டுக்குள் வராமல் போனா அப்புறம் பிரியா அத்தை என்னை தான் சத்தம் போடும்.
ஒழுங்கா உள்ள வந்து அட்டனன்ஸ் போட்டுட்டு போ என்று சொல்லி அவனை உள்ளே வரச்சொல்லி இழுத்துச் சென்றால் யாரா.
உள்ளே வந்தால் அதிதியை பார்க்க நேறும் அவளைப் பார்த்தால் டென்ஷனாகும் என்று மிக வீரா உள்ளே செல்ல மறுக்க…
வீராவை வினு என்று நினைத்து வம்படியாக உள்ளே இழுத்துச் சென்றால் யாரா.
உள்ளே வந்து வீராவை சோபாவில் அமர வைத்தவள் ஒரு நிமிஷம் இரு நான் போய் அத்தை எங்கே என்று பார்த்து கூட்டிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட…
அப்போதுதான் கிச்சனுக்குள்ளே இருந்து வெளியே இருந்த அதிர்ச்சி ஹாலில் அமர்ந்திருந்த வீராவை பார்த்ததும் அப்படியே அதிர்ந்து போய் நின்று விட்டாள்.
இப்போ தானே நான் ஹால்ல இருந்து கிச்சனுக்கு போனேன் நான் திரும்பி வருவதற்குள் எப்படி இவர் வந்து இங்கே உட்கார்ந்து இருக்கிறார் என்று யோசித்தபடி அவன் அருகில் வந்தவள்.
வா… வாங்க என்று தயக்கமாக அதிதி அழைக்க…
அவள் குரல் கேட்டதும் ஆர்வமாக அதித்தி நின்றிருந்த திசையை திரும்பிப் பார்த்தான் வீரா.
எப்போதுமே பனியன் ட்ராயர் என அணிந்திருப்பவள் இன்று மெருன் நிற தாவணியும் அரக்கு பச்சை நிறத்தில் பிளவுசும் பாவாடையும் அணிந்து இருந்தால்.
அதிதி ஷிபான் தாவணி அணிந்திருந்ததால் அவள் உடலோடு ஒட்டி அவள் அழகை எடுத்துக்காட்டியிருந்தது அவள் அணிந்திருந்த தாவணி.
அவள் மஞ்சள் நிற தேகத்திற்கு அந்த நிரந்தர தாவணி அவள் தேகத்தை மேலும் எடுப்பாக காட்ட…
கைகள் இரண்டிலும் மருதாணி வைத்திருந்தவள் அவன் நின்று இருக்க …
உலகில் இருந்த மேலாக துயில் துடிப்பவன் போல வீரா பார்க்கவும் அதில் கூசிப்போன அதித்தி அவன் முன்பு நெளிந்து கொண்டு நின்று இருக்க…
அவளையே வைத்து கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வீரா.
அவன் மனமோ நேற்று தான் அவள் முகத்திலேயே முழிக்க மாட்டேன் என்று அப்படி வீரா பேசும் பேசிக்கொண்டு இருந்தால் இப்படி இன்று அவளை பார்த்ததும் வாயை திறந்து கொண்டு வெட்கமில்லாமல் வழிந்து கொண்டிருக்கிறாயே என்று அவனை காரி துப்பியது.
அதை எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத வீரா அவளையே வைத்து கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருக்க…
அது அவள் இடையில் சொருகியிருந்த அதிதியின் முந்தானை அவள் நெளியவும் இடுப்பிலிருந்து அவிழ்ந்து வீட்டில் தான் இருக்கிறோம் என்று சும்மா சுற்றியிருந்த அவள் மேல் அணிந்திருந்த மொத்த தாவணியும் வழிந்து கீழே விழுந்து விட….
இதை எதிர்பாராத அதிதி அதிர்ந்து போய் வீராவை பார்க்க….வீராவும் இதை எதிர்பாராதவன் தன் முன்னால் தாவணி இல்லாமல் நின்றிருந்த அதிதியையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான்.
அவள் தாவணி சரிந்து தரையில் விழுந்து கிடக்க… அதை ஏன் எடுக்க கூட தோன்றாமல் வீராவையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தால் அதிதி.
அவளை அந்தக் கோலத்தில் பார்த்த வீராவிற்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று எதுவுமே தெரியவில்லை அவளையே வைத்து கண் வாங்காமல் பார்த்தவன் மெல்ல எழுந்து அதிதியின் அருகில் வந்தான்.
அதிதியின் அருகில் வந்தவன் அவளை விளங்குவது போல பார்க்க…
அவன் இவ்வளவு நெருக்கத்தில் வந்ததும் பயந்து போன அதிதி என்ன செய்வது என்று தெரியாமல் கண்களை இருக்க மூடிக்கொண்டால்.
இவர்கள் இருவரும் தங்களை மறந்து நடு ஹாலில் இப்படி நின்று இருக்க…
காரை பார்க் செய்துவிட்டு அப்போதுதான் உள்ளே வந்த ஆர்யா இவர்கள் இருவரும் நின்றிருந்த கோலத்தை பார்த்து அப்படியே நின்று விட்டான்.
அங்கே அதித்தியும் தாவணி தரையில் சரிந்து இருக்க வீரா அவளை பாதி மறைத்தவாறு அவள் எதிரே நின்று இருந்தான்.
அதை பார்த்த ஆர்யா ஐயோ என்று வாயில் கை வைத்து அலற…
அவன் சத்தம் கேட்டு அதித்தியும் வீராவும் சுய நினைவிற்கு வந்தவர்கள் சட்டென்று தங்களை ஒருவரை ஒருவர் பார்த்து விலகி நிற்க…
அதிதி வீராவை விட்டு இரண்டு அடி விலகி நின்றவள் அவசர அவசரமாக கீழே இருந்த தன் தாவணியை தூக்கி தன் மேல் போட்டு மறைத்தபடி அங்கிருந்து உள்ளே ஓடிவிட்டாள்.
இங்கே பிரியாவை தேடி மாடிக்கு சென்று இருந்த யாரா அவள் அங்கே இல்லாமல் போகவே கீழே வந்தவள் ஆர்யா திடீரென்று கத்தும் சத்தம் கேட்டதும் அவசரமாக ஹாளுக்கு அவள் வேகமாக ஆர்யாவிடம் வந்து என்னாச்சு இப்ப எதுக்குடா இப்படி கத்துன என்று கேட்டால்.
ஆர்யா திரும்பி வீராவை பார்க்க…
வீரா அவனை கண்களாலேயே இங்கே இப்போ பார்த்தததை சொன்ன உன்ன கொன்றுவேன் என்று கண்களாலேயே ஆர்யாவை மிரட்ட..
அவன் மிரட்டியதில் எச்சில் விளங்கிய யார் யாரைப் பார்த்து அது ஒரு பெரிய சைஸ் கரப்பான் பூச்சி இங்க போச்சு தான் எனக்கு கரப்பான் பூச்சி என்றாலே பயமா அதை பார்த்து பயந்துட்டேன் என்றான் ஆர்யா.
என்னடா நீ பொண்ணுங்க மாதிரி கரப்பான் பூச்சிக்கெல்லாம் பயந்துகிட்டு சத்தம் போட்டுட்டு இருக்க இன்று போல் அவன் தோளில் ஓங்கி அடித்தவள்.
ஹாலில் நின்றிருந்த வினுவிடம் வந்தவள் வினு அத்தை வெளியே எங்கே போய் இருப்பாங்க போல..
உனக்கு சூட்டிங் இருக்கு நேரம் ஆயிடுச்சுன்னு சொன்னியே நீ கெளம்பு நான் அத்தை வந்தா சொல்லிக்கிறேன் என்ற யாரா வினுவை அங்கிருந்து கிளம்பச் சொன்னாள்.
வீரா ஒருமுறை திரும்பி உள்ளே சென்ற அறையை பார்க்க அதன் கதவு அடைக்கப்பட்டு இருந்தது. என்னவோ வீராவிற்கு சற்று மன குழப்பமாகவும் அவளை இந்த நிலையில் பார்த்ததால் தன்னை பற்றி அவளுடைய எண்ணம் மேலும் தவறாகத்தான் அவளுக்கு தோன்றியிருக்கும் என்ற குற்ற உணர்வோடும் யாராவிடம் சரி என்று தலையாட்டி விட்டு அதற்கு மேலும் அங்கே இருக்காமல் விறுவிறுவன வெளியே சென்றான்.
ஏன் காரை எடுக்கச் செல்ல யாரா வினுவை வழி அனுப்ப அவனுடன் வெளியே சென்றாள்.
யாராவுடன் வெளியே வந்த வீரா மனம் முழுவதும் குழப்பத்தோடு காரிற்க்காக காத்து இருக்க…
அவன் அருகில் நின்று இருந்த யாரா வினுவின் கையைப் தன் கைக்குள் ஆதரவாக பிடித்துக் கொண்டவள்.
ஏன் வீரா இன்னைக்கு நீ இவ்வளவு குழப்பமா இருக்க… என்றால் யாரா.
அவள் தன்னை வீரா என்று அழைத்ததும் வீரா அதிர்ந்து திரும்பி யாராவை பார்க்க..
என்ன பாக்குற நீ வீரா தான்னு எனக்கு அப்போவே தெரியும் ஆர்யா முன்னாடி உன்னை விட்டு தரக்கூடாதுனு தான் நான் பொய் சொன்னேன் என்றால் யாரா.
அவளைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்ட வீரா சாரிடா என்று அவளிடம் தன்னிலை விளக்கும் கூற வர…
நீ எதுவும் சொல்ல வேண்டாம் எனக்கு புரியுது. அதிதிக்கு வேற பக்கம் கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு.
அவ கல்யாணத்துக்காக இன்விடேஷன் கொடுக்கவும் ஆரம்பிச்சுட்டாங்க இனியும் நீ அதித்திய பத்தி உன் மனசுல நெனச்சுக்கிட்டு இருக்கிறது சரி இல்ல வீரா அவளை இத்தோட மறந்துடு என்றால் யாரா.
இல்லை யாரா நான் அந்த மாதிரி எதுவும் நினைக்கல என்று வீரா சொல்ல…
எனக்கு எல்லாம் தெரியும் வீரா அதிதி கூட நீ சண்டை போட்டு அவளை வேண்டாம் என்று சொல்லிட்டு போனது.
அவளும் உன்ன வேண்டாம்னு ஒதுங்கி தானே இருக்கா வீணா உன் மனசுல அவளை நினைச்சு கஷ்டப்பட்டு உன்னை நீயே குழப்பிக்காத அவ்வளவு வேண்டாம் என்று நீ முடிவு எடுத்தது முடிவெடுத்ததாகவே இருக்கட்டும்.
மற்றதெல்லாம் அதுவா நடக்கும் நீ எதைப் பற்றியும் யோசிக்காமல் கிளம்பு என்று யாரா பெரிய மனுஷி போல வீராவிடம் பேசினாள்.
யாரா சொல்வதும் சரிதான் அதிதிக்கு வேறொருவருடன் நிச்சயமாகிவிட்டது நானும் அவளை வேண்டாம் என்று தானே ஒதுக்கி விட்டேன் அதற்குள்ளாக என் மனதிற்கு என்ன ஆனது அவளை பார்த்ததும் எப்படி கரைந்து அவளிடம் செல்கிறது என்று தன்னை தானே நின்று கொண்டவன் சாரி யாரா என்று விட்டு கார் வந்ததும் அவளை திரும்பியும் பாராமல் காரில் ஏறி சென்றான் வீரா.
வீராவை நினைத்து யாரவிற்கு பாவமாகத்தான் இருந்தது அவன் அதிதியின் மேல் காதலாக இருக்கிறான் என்று அவளுக்கு இவ்வளவு நாள் தெரியாது.
சமீபமாக அதிதிக்கும் வீராவிற்கும் பிரச்சனை வந்த பிறகு அதிதி யாராவிடம் நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்லிவிட்டாள்.
அதிதிக்கும் தன் மனதில் என்ன இருக்கிறது என்று தெளிவாக எதுவுமே பிடிப்படவில்லை.
தனக்கு வீராவை பிடிக்குமா? பிடிக்காதா? என்று தன் மனதில் போராட்டம் நடத்தி விடை தெரியாமல் தோற்றவள்
இனியும் எந்த பிரச்சனையும் தனக்கு வரக்கூடாது என்று தான் அவள் யாரிடமும் எதுவும் பேசாமல் ஒதுங்கி இருக்கிறாள்.
அவளுக்கும் இன்று வீராவை தன் வீட்டில் பார்த்ததும் சற்று மனம் கலங்கத்தான் செய்தது அவள் மனதில் வீராவை பற்றியே எண்ணம் என்னவென்று அதித்திக்கு இப்போது வரை புரியவில்லை.
நல்லதோ கெட்டதோ தனக்கு வேறொருத்துடன் திருமணம் நிச்சயமாகிவிட்டது. இதற்கு மேல் இன்னொருவனை பற்றி தன் மனதில் ஆசையை வளர்த்துக் கொள்வது சரியில்லை என்று அதிதியும் தன்னை சமாதானப்படுத்தி கொண்டாள்.
EPISODE 258
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ஸ்ரேயா வீட்டில் அன்வியை பார்த்துவிட்டு வந்ததிலிருந்து ரிஷிக்கு அவள் நினைவாகவே இருந்தது.
தன்னுடன் சிரித்துப் பேசி விளையாடியவள் தன்னுடன் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டை போட்டுக் கொண்டிருந்த விவரம் தெரியாத அன்வியா இது என்று ஆச்சரியத்தில் இருந்தான் ரிஷி.
ஸ்ரேயா குருவிற்கு பத்திரிக்கை கொடுத்துவிட்டு வரும்போது பிரியா திருமணத்திற்கு இன்று நான் முன்பாகவே அன்வியையும் த்ரிதியையும் அவள் வீட்டிற்கு அனுப்ப சொல்லி இருந்தாள்.
அவர்களும் அனுப்புவதாக ஒப்புக்கொண்டு இருக்க அந்த நாளுக்காக அன்வி தன் வீட்டிற்கு வருவதை எதிர்பார்த்து காத்து இருந்தான் ரிஷி.
ஒரு வழியாக ரிஷியை அழைத்துக் கொண்டு தன்னுடைய நட்பு வட்டங்களுக்கும் குருவின் சில நெருங்கிய சொந்தங்களுக்கும் அதித்தியின் திருமணத்திற்கு பத்திரிகைகள் எல்லாம் வைத்தாகி விட்டது.
அதித்தியுடன் வீட்டில் யாரா இருந்ததால் அவளுக்கு வேண்டியவற்றையெல்லாம் அதிதிக்கு வேண்டியதெல்லாம் வாங்குவதற்கும் அவளுக்கு மெஹந்தி போடுவது மேக்கப் செய்வதற்கு என அனைத்து வேலைகளையும் யாராவிடமே ஒப்படைத்து விட்டால் பிரியா.
யாரா அதிதியை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் சென்று இருக்க… மீனு பிரியாவிடம் போன் செய்து அதித்தியின் ரிசப்ஷனுக்காக பிரத்தியேகமாக லெகங்கா வடிவமைத்து இருப்பதாக சொல்லி அதித்தியை மீனு உடைய ஸ்டுடியோவிற்கு வரச் சொன்னால்.
இருவரும் ஷாப்பிங் தான் சென்றிருக்கிறார்கள் நான் போன் செய்து அழுத்தியை எவ்வாறு சொல்கிறேன் என்று சொன்ன பிரியா அதித்திக்கு கால் செய்து விபரம் கூற…
யாராவும் அதித்தையும் மீனுவின் ஸ்டுடியோவிற்கு சென்றனர்.
இவர்கள் இருவருக்காகவும் காத்திருந்து மீனு இருவரும் வந்ததும் அழைத்துக் கொண்டு ஸ்டுடியோவிற்கு சென்றவள் அங்கிருந்த பணியாளர்களிடம் சொல்லி அதிதிக்காக ஏற்பாடு செய்திருந்த லெகங்காவை எடுத்து வர சொன்னாள்
அவர்கள் வருவதற்குள் இடம் ஏன் அது தீ உன் முகம் ரொம்ப டல்லா இருக்கு உடம்பு எதுவும் சரி இல்லையா என்று அவள் நெற்றியை தொட்டுப் பார்த்து கேட்டால் மீனு.
அதெல்லாம் எதுவும் இல்ல அத்தை நான் வெளியே ஷாப்பிங் நிறைய போயிட்டு வந்தோம் இல்லையா அதனால டல்லா இருக்கலாம் என்றால் அதிதி.
இவ அப்படியே கடக்கடையாக ஏறி அலைந்து ஷாப்பிங் பண்ணிட்டா டல்லா இருக்கிறதுக்கு என்ற யாரா.
நீங்களே இவளை கேளுங்க ஒரு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி இருக்க பொண்ணு அதுவும் இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணத்தை வச்சுக்கிட்டு ஷாப்பிங் வந்தா இது வேணா அது வேணும்னு பார்த்து பார்த்து வாங்கணுமா இல்லையா.
ஆனா இவ என்னடான்னா எந்த கடைக்கு போனாலும் நான் எதை காமிச்சாலும் உனக்கு எது புடிச்சிருக்கோ அதை எடுத்துக்க எதுவா இருந்தாலும் பரவாயில்லை அப்படின்னு இதே டயலாக்கை திரும்ப திரும்ப சொல்லி எதிலுமே இன்ட்ரஸ்ட் இல்லாமல் ஷாப்பிங் பண்ணிட்டு இருக்கா மம்மி.
நீங்களே சொல்லுங்க கல்யாணம் எனக்கா இல்ல இவளுக்கா… இவளுக்கு என்ன வேணும்கிறது இவ தானே மம்மி பார்த்து வாங்கணும் அதெல்லாம் விட்டுட்டு நான் எதை எடுத்துக் காட்டினாலும் சரி ஓகே அப்படின்னு சொல்ற இது பிடிச்சிருக்கு இது பிடிக்கல இப்படி வேனும் எதுவுமே சொல்ல மாட்டேங்குற என்றால் யாரா.
ஏன் அதிதி யாரோ சொல்றதெல்லாம் உண்மையா என்னாச்சு உனக்கு என்று கேட்டால் மீனு.
மீனு அப்படி கேட்டதும் தான் தாமதம் இதுவரை அமைதியாக இருந்த அதித்தி மீனுவின் தோலில் சாய்ந்த படி என்னன்னு தெரியல அத்தை எனக்கு மனசு ரொம்ப நெருடலா இருக்கு என்று சொல்லி அழ ஆரம்பித்தாள்.
அதிதி அழவும் அதை பார்த்த யாரா பதறி அதிதி என்ன ஆச்சு ஏன் அலற சொல்லுடி… என்ன எதுவும் பிரச்சனையா? நான் சும்மாதான் அம்மாகிட்ட உன்னை பற்றி கம்ப்ளைன்ட் பண்ணினேன் நீ அதை நினைத்து எதுவும் அலறியா?என்று யாரால் பதறிப் போய் அதிதியின் அருகில் வந்து கேட்க.
அதித்தி அழுகிறாள் என்று யாரா சொன்னதும் மீனு தன் தோள் மீது சாயத்திருந்த அதிதியின் முகத்தை நிமிர்த்தி அவள் முகத்தை கையில் ஏந்தியவள் என் அதி குட்டிக்கு என்ன ஆச்சு… ஏன் அழறீங்க என்று பாசமாக கேட்டால்.
என்னன்னு தெரியல எனக்கு கல்யாண தேதி பக்கத்துல வர வர ரொம்ப பயமா இருக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று அழுது கொண்டே அதித்தி கூற…
பொதுவாக அனைத்து பெண்களுக்கும் வரக்கூடிய பயம் தான் அதிதிக்கும் வந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்ட மீனு.
டேய் அதி குட்டி அதெல்லாம் ஒன்னும் இல்லடா இது சாதாரணமா எல்லா பொண்ணுங்களுக்கும் வரக்கூடிய பயம்தான்.
கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும் ஏன்னா பிறந்த வீட்ட விட்டு வேறொரு வீட்டுக்கு போகும்போதே அங்கே இருக்கிறவர்கள் எப்படி நம்ம கிட்ட நடந்துக்குவாங்க எப்படி பழகுவாங்கன்னு நம்ம அறியாமையை நமக்குள்ள ஒரு பயம் வந்துரும்.
டேய் போகப்போக சரியாயிடும் டா நீ எதையும் போட்டு மனசுல குழப்பிக்காத என்றால் மீனு.
தன்னுடைய பயம் அதுவல்ல தனக்கு இந்த கல்யாணம் வேண்டுமா வேண்டாமா என்ற பக்கத்திலேயே அதிதி என் மன உளைச்சலில் இருப்பதால்தான் அவள் இப்போது மீனு கேட்டதும் அழுது விட்டிருக்கிறாள்.
ஆனால் அதை எப்படி அவளிடம் சொல்ல முடியும் ஏற்கனவே இவளிடம் கல்யாணத்திற்கு சம்மதம் கேட்டுதானே பிரியாவின் வீட்டில் அதித்தியின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
தன் மனதில் இருப்பதை இப்போது மீனு விடும் சொன்னால் மீனு உடனே பிரியாவிற்கு போன் செய்து அனைத்தையும் சொல்லிவிடுவாள்.
அதித்தியும் மனநிலை சரியில்லை என்று தெரிந்தால் உடனே அவளுடைய அண்ணனும் அப்பாவும் திருமணத்தை அப்போதே நிறுத்தி விடுவார்கள். அதனால் அவர்களுக்குத் தான் கெட்ட பெயர் உண்டாகும் என்று நினைத்த அதிதி எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மீண்டும் சொல்வதற்கு சரி என்பது போல தலையாட்டினாள்.
அதற்குள் அதித்திக்கு ரிசப்ஷனுக்காக தயார் செய்து இருந்த லெகங்கா வந்துவிட அதை மீனு அதிதீ இடம் கொடுத்து போ… அதி அந்த ரூம்ல போய் டிரஸ் மாத்திட்டு வா எப்படி இருக்குன்னு பார்க்கலாம் என்றாள்.
அதித்தியும் லெகங்காவை வாங்கிக் கொண்டு சொன்ன அறைக்குள் சென்று உடை மாற்றியவள் அங்கிருந்த கண்ணாடியின் முன்பு வந்து நிற்க..
அப்போது அந்த அறைக்கு உள்ளேயே இருந்த மற்றொரு அறையில் இருந்து வீரா கதவை திறந்து கொண்டு வேகமாக அதிதயின் அருகில் வந்தவன்.
அவளை இடுப்போடு சேர்த்து இழுத்து தன்னோடு நெருக்கி நிற்க வைத்தவன். அவள் முன்பு இருந்த கண்ணாடியில் தங்கள் இருவரின் பிம்பத்தையும் காட்டி அந்த அங்கே பாரு நீயும் நானும் ஜோடியா எவ்வளவு அழகா இருக்கும் என்றவன் நீ ஏண்டி உனக்கு பிடிக்காமல் போச்சு. அப்படி என்னடி என்கிட்ட உனக்கு பிடிக்காமல் போயிடுச்சு.
நீயும் நானும் ஜோடியா நல்லா தானே இருக்கும் ஏன் என்ன உனக்கு பிடிக்கல என்று கேட்டான் அதித்தியை பார்த்து.
அவன் எப்படி திடீரென்று தன் பின்னால் இருந்த அறையில் இருந்து வந்தவன் அதித்திய அதிதியை பிடித்து அருகில் நிறுத்திக் கொள்ள.
அந்த அதிர்ச்சியில் இருந்து அதித்தி அவனைப் பார்த்துக் கொண்டு இருக்க அவன் சொன்னதெல்லாம் இங்கே அவள் காதில் விழுந்திருக்க போகிறது.
தன் அருகில் நின்றிருந்தவனையே வெளி விலகாமல் பார்த்துக் கொண்டு நின்ற அதிதி சட்டென தன்னை பிடித்திருந்த வீராவை தள்ளிவிட்டு இரண்டு அடி பின்னால் சென்று நின்றாள்.
அதிதி அப்படி செய்யவும் கோபம் வந்த வீரா மீண்டும் அதிதியை இழுத்து தன் அருகில் நிற்க வைத்துக் கொண்டவன்.
சொல்லு… என்ன பார்த்தா உனக்கு வில்லன் மாதிரி தெரியுதா? என்று கேட்டான்.
அதிதியும் அவன் பேசியதை கேட்டு என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் ஆமாம் என்று தலையாட்டி விட…
அவ்வளவுதான் வீராவுக்கு கோபம் சுர் என்று தலைக்கு ஏறி விட..
அடுத்த நொடி அவள் கீழ விழுந்தேன் தன் விரல்களால் பிடித்த நசுக்கியவன் என்னடி சொன்ன….
என்னை பார்த்த வில்லன் மாதிரி இருக்கா வில்லன் என்ன செய்வான்னு தெரியுமா என்று சொன்னவன் குனிந்து அதிதியின் இதழில் முத்தமிட போக.,
அவன் முத்தமிட தன் முகத்திரையில் நெருங்கி வரவும் பயந்து போன அதிதி தன் ஆடையை இருக்க பற்றிக் கொண்டவள் பயத்தில் கண்களை மூடி விட…
அப்போது அது இருந்த அரை கதவு தட்டும் சத்தம் கேட்கவும் கண்களை மூடி இருந்த அதிதி கதவு தட்டும் சத்தம் கேட்டு கண்களை திறந்து பார்க்க…
அவள் எதிரே வீரா இல்லை. குழப்பமான அதிதி அந்த அறையைச் சுற்றிப் பார்க்க அங்கே யாருமே இல்லை.
தன்னை ஒரு முறை திரும்பி கண்ணாடியில் பார்த்த அதிதி இப்போ இங்கே வீரா வந்தான் தானே…
ஒருவேளை நான்தான் கனவு கண்டுட்டேனோ என்று குழப்பமாக யோசனையில் நின்று இருக்க..
மீண்டும் அவள் இருந்த அறைக் கதவு தட்டவும் இதோ வந்துட்டேன் என்று சொல்லிவிட்டு வேகமாக சென்று கதவை திறந்தால் .
கதவை திறக்கவும் வெளியே நின்றிருந்த யாரா என் டிரஸ் மாட்டிட்டு வருவதற்கு இவ்வளவு நேரமா.
எவ்வளவு நேரம் தான் நானும் கதவை தட்டிக் கொண்டே இருக்கிறது உள்ள என்ன கனவு கண்டுட்டு இருக்கியா என்று கேட்டால்.
ஆமாம் நான் எவ்வளவு நேரம் வீராவுடன் இருப்பது போல கனவு கண்டேன் என்று தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டவள்.
அது இல்லை யாராவது வந்து என்று என்ன சொல்வது என்று தெரியாமல் அதிதி உளர…
நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் என் கூட வா என்று சொல்லி யாரா அதிதியை அழைத்துக் கொண்டு அவள் அம்மாவிடம் செல்ல…
அங்கே மீனுவுடன் பேசிக் கொண்டு வீரா நின்று இருந்தான்.
டேய் வினு நீ எப்போ வந்த நீ வந்தது எனக்கு தெரியவே இல்லை என்று மீனு ஆச்சரியமாக வினுவாக வந்து இருக்கும் வீராவை பார்த்து கேட்டாள்.
நான் கொஞ்சம் முன்னாடி தான் வந்தேன் மம்மி உள்ளே வரலாம்னு இருந்தேன் அதுக்குள்ள ஒரு போன் வந்திருச்சு என்றான் வீரா
வீராவை அங்கு பார்த்தோ அதித்திக்கு ஒன்றும் புரியவில்லை. தான் அப்போது உள்ளே இருக்கும்போது கண்டது கனவா? என்று என்ன நடக்கிறது என்று தெரியாமல் அதிதி குழப்பதோடு நின்று இருந்தாள்.
சிறிது நேரம் மீனுவிடம் பேசிவிட்டு வீரா மீனுவிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப போக…
டேய் வினு இருடா… நம்ம அதிதி ரிசப்சனுக்கு நம்ம ஸ்டூடிவில் இருந்துதான் டிரஸ் டிசைன் பண்ணி இருக்கு எப்படி இருக்குனு பார்த்து சொல்லு என்றாள் மீனு.
தன் முன்னாள் இருக்கும் வீராவின் மனதில் என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் மீனு வீராவை பார்க்க…
நம்ம ஸ்டூடியோவிள் டிசைன் செய்த ட்ரெசை நம்ம வீட்டில் வேலை செய்யுறவங்க போட்டா கூட கண்டிப்பா அழகா தான் இருக்கும் என்றவன் அங்கிருந்து சென்றுவிட..
அப்போ அவன் என்னை அவன் வீட்டு வேளைகாரின்னு நினைச்சு போய்ட்டு போறானா என்று வெளியே செல்லும் வீராவையே பார்த்துக் கொண்டு அதிதி நின்று இருக்க…
அப்போது மீனு அதிதியின் அருகில் வந்து ஆமா உன்னோட உதடு ஏன் லப்ஸ்டிக் போடாமலேயே இவ்வளவு சிவந்து இருக்கு என்று அதிதியின் கீழ் உதட்டை சுட்டிக் காட்டினால்.
அவள் சொன்னதும் தன் உதட்டை அதிதி தொட்டு பார்க்க… அவள் உதடு வலித்தது. என்ன என்று அதிதி திரும்பி அங்கிருந்த கண்ணாடியில் தன் உதட்டை பார்க்க…
அது கோவை பழம் போல் சிவந்து இருந்தது.அதை பார்த்தது அதிர்ந்தவள் நம்ப முடியாமல் மீண்டும் கண்ணாடியில் தெரிந்த தன் உதட்டை தொட்டு பார்க்க…
அது நன்கு சிவந்து அவளுக்கு வலித்தது. என்ன டி இப்படி பாக்குற…. எப்படி சிவந்துச்சு உன்னோட லிப்ஸ் என்று கேட்டாள் யாரா.
அது… அது.. வந்து தெரியாம உதட்டை கடிச்சிக்கிட்டேன் யாரா அதுதான் சிவந்து இருக்கு என்றாள் அதிதி.
தெரியாம உதட்டை கடிச்சுகிட்டியா இல்ல உன்னை கட்டிக்க போறவரை நினைத்து உதட்டை கடிச்சுகிறியா என்று முகிலை பற்றி யாரா கேட்க..
ஆனால் அவள் கட்டிக்க போறவர்னு சொன்னதும் அதிதியின் மனதில் ஏனோ வீராவை பற்றிய சிந்தனை தான் ஓடிக்கொண்டு இருந்தது.
இங்கு மீனுவின் ஸ்டுடியோவில் இருந்து கிளம்பிய வீரா கார் கதவில் கை வைத்து அமர்ந்து இருந்தவன் தன் விரல்கள் இரண்டையும் தன் உதட்டோடு சேர்த்து உரசியவன் தன் விரல்களை பார்த்து மெலிதாக சிரித்துக் கொண்டான்.
வீரா தனக்குத்தானே சிரித்துக் கொள்வதும் நண்பர்கள் பார்த்து ஏதோ நினைத்தபடி சிரிப்பதையும் கார் ஓட்டிக் கொண்டிருந்த ஆர்யா பார்த்துவிட்டு என்னவோ நடக்குது எதுவும் கேட்டால் நம்மள மொறுப்பா இருக்குன்னு தேவையில்லாம அடுத்தவன் விஷயத்துல தலையிட்டு என் அப்பா எப்பவும் சொல்லி இருக்க இவங்க குடும்பத்துல மட்டும் என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு கேட்டு தலையை விற்ற கூடாது அப்படி விட்டா கடைசில நம்மள உள்ள இழுத்து போட்டு பந்தாடிடுவாங்க டேய் ஆர்யா எதுவும் கேட்காம நீ உன் வேலையை பாரு என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு வண்டியை செலுத்த ஆரம்பித்தான்
EPISODE 259
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அதிதி முகில் திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால்.
நங்கையும் சங்கரும் கிளம்பி விட முகிலை அமெரிக்காவிலிருந்து நேராக சென்னை வர சொல்லிவிட்டனர்.
பிரியாவை தவிர நங்கைக்கும் சங்கருக்கும் சென்னையில் யாரையும் தெரியாது என்பதால். மாப்பிள்ளை வீடு ஸ்ரேயாவும் கர்ணனும் நங்கையையும் சங்கரனையும் தங்கள் வீட்டில் தங்க வைத்துக் கொண்டனர்.
அவர்கள் இருவரையும் பார்ப்பதற்காக பிரியாவும் குருவும் ஸ்ரேயாவின் வீட்டிற்கு செல்ல… அவர்களோடு தானும் வருவதாக ரிஷி தொற்றிக் கொண்டான்.
குருவிற்கும் பிரியாவிற்கும் ரிஷியை நினைத்து மிகவும் சந்தோஷமாக இருந்தது.
தேவ் பிசினஸையும் பார்த்துக்கொண்டு கல்யாணம் நடப்பதற்கு வேலைகளையும் பார்த்துக் கொண்டு அவன் ஒரு புறம் பிசியாக இருக்க..
தங்களுடன் வெளியே ரிஷி வருவது குருவிற்கும் பிரியாவிற்கும் ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தது ஏனென்றால் எப்போதுமே வீட்டு பொறுப்புகளில் ரிஷி கலந்து கொள்ளவே மாட்டான். அதுக்கு ஏன் திருமணம் நிச்சயம் நிச்சயிக்கப்பட்ட நாளிலிருந்து ரிஷி குருவையும் பிரியாவையும் விட்டு எங்கும் செல்வதில்லை.
இன்றும் அதேபோலத்தான் தங்களுடன் வருகிறார் என்று இவர்கள் இருவரும் நினைத்திருக்க ஆனால் இன்று ரிஷி வருவது குருவிற்கும் பிரியாவிற்காகவும் இல்லை அவன் அன்வியை பார்ப்பதற்காக தான் நங்கையையும் சங்கரையும் பார்ப்பதற்கு குரு பிரியாவுடன் வருவதாக அவர்களுடன் கிளம்பி வந்து விட்டான்.
ஸ்ரேயாவின் வீட்டிற்கு வந்ததும் அனைவரையும் ஸ்ரேயா வரவேற்று ஹாலில் அமர வைத்து ஸ்நாக்ஸும் ஜூஸும் கொடுக்க…
சங்கரும் பிரியா குருவிடம் பேசிக் கொண்டிருக்க ரிஷி யின் கவனம் முழுவதும் வீட்டில் அன்பு இருக்கிறாளா இல்லையா என்பதிலேயே இருந்தது.
நங்கையிடம் அதித்தி திருமணத்திற்காக எடுத்து வந்த நகைகள் துணிமணிகள் என அனைத்தையும் காட்டிக் கொண்டிருந்தால் பிரியா.
அப்படியா இது எல்லாம் எடுத்துட்டு வந்து எங்க கிட்ட காட்டணுமா உன் பொண்ணு கல்யாணத்துக்கு நீ என்ன இதுவும் சரியான செய்யாம எப்ப விட போற கண்டிப்பா எல்லாமே நல்லா தான் இருக்கும் என்று நங்கை சொல்ல…
அப்படியெல்லாம் எதுவும் இல்ல நீங்களும் பாக்கணும் இல்லையா உங்க மகனுக்கும் மருமகளுக்கும் என்ன எல்லாம் நாங்க செஞ்சிருக்கோம்னு உங்களுக்கு தெரியுமே அதுக்காகத்தான் நான் எடுத்துட்டு வந்து காட்டினேன் என்றால் பிரியா.
முகிலின் அப்பா சங்கரிடம் உங்க குடும்பத்தில் இருந்து எத்தனை பேர் வராங்கன்னு முன்னையே சொல்லிட்டீங்கன்னு அவங்கள எல்லாம் தங்க வைக்கிறதுக்கு நான் எல்லா ஏற்படும் செய்திடுவேன் என்று கேட்டான் குரு.
வேண்டாம் சம்மந்தி நான் ஏற்கனவே எல்லா ஏற்படும் செய்துவிட்டேன். அவங்க கல்யாணத்துக்கு முந்தின நாள் வந்து மண்டபத்துக்கு பக்கத்தில் இருக்கிற ஹோட்டலையே தங்கிக்கிறேன்னு சொல்லிட்டாங்க அதை எல்லாம் நான் ஏற்கனவே புக் பண்ணிட்டேன் என்று சொன்னார் சங்கர்.
இது சரியில்ல நீங்க இருக்கிறது எங்க ஊர்ல நாங்க தான் உங்களுக்கு எல்லா செலவும் பண்ணனும் நாங்க தான் உங்களை பார்த்து கவனிச்சுக்கணும்.
இப்படி நீங்களே எல்லாத்தையும் எடுத்து போட்டு செஞ்சிட்டா அப்புறம் பெண் வீட்டுக்காரங்க எங்களுக்கு என்ன வேலை இருக்கு என்று சொன்ன குரு.
சங்கரிடம் தங்கள் உறவினர்களை எந்த ஹோட்டலில் தங்க வைக்க போகிறார்கள் என்பதை விசாரித்து அங்கே அழைத்து அதற்கான அனைத்து செல்வங்களையும் தானே ஏற்பதாகவும் பிள்ளை தன்னுடைந்து கம்பெனிக்கு அனுப்பி வைக்கும் படியும் சொல்லி விட்டான் குரு அப்பொழுதே.
இவர்கள் எல்லாம் கல்யாண விஷயமாக பேசிக் கொண்டிருக்க கர்ணனும் ஸ்ரேயாவும் அவர்களோடு சேர்ந்து அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
பிரியா உடன் அடிக்கடி ஸ்ரேயா நங்கைய பார்க்க அவள் ஊருக்கு சென்றதால் ஸ்ரேயாவிடமும் நங்கைக்கு நல்ல பழக்கம் இருந்தது.
என்ன ஸ்ரேயா நாங்க வந்ததிலிருந்து பாத்துட்டு இருக்கும் உன்னோட ரெண்டு பொண்ணுங்களையும் காணும் எங்க அவங்க ரெண்டு பேரும் என்று கேட்டார்.
அவரை அங்கே தான் எதற்காக வந்தோம் வந்ததிலிருந்து ரிஷிக்கு காணவில்லையே என்று வருத்தத்தில் அமர்ந்திருந்த ரிஷிக்கு நங்கையின் கேள்வி புத்துணர்ச்சியாக இருந்தது.
ஆர்வமாக ரிஷி ஸ்ரேயாவையே பார்த்துக் கொண்டிருக்க… த்ரிதி அவளோட டான்ஸ் ஸ்கூல்ல கிளாஸ் எடுக்க போயிருக்கா.
அன்வி இன்னைக்கு ஒரு பாக்ஸிங் டோர்னமெண்ட் இருக்கு அதுல கலந்துக்க போயிருக்க இப்போ வர நேரம் தான் என்று சொன்னால் ஸ்ரேயா.
அப்பாடா எப்படியும் இன்னும் சற்று நேரத்தில் அன்வி வந்து விடுவாள் என்று ரிஷி நிம்மதியாக இருக்க…
அப்போது கர்ணனின் போனிற்க்கு கால் வந்தது. அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த கர்ணன் ஒரு நிமிஷம் நான் போன் பேசிட்டு வந்துடறேன் என்றவன் போனை எடுத்துக் கொண்டு காலை அட்டென்ட் செய்து பேசியபடியே சென்றான்.
மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்க போன் பேசிக் கொண்டே எழுந்து சென்ற கர்ணன் ஆமா நான் அன்வியோட அப்பா தான் பேசுறேன் நீங்க யாரு என்று கேட்டான். அப்போது திடீரென அதிர்ச்சியாக என்ன சொல்றீங்க? எந்த ஹாஸ்பிடல்ல இருக்கா? இப்போ என்னோட பொண்ணுக்கு ஒன்னும் இல்லையே என்று பதட்டமாக கர்ணன் பேச…
அன்வியின் பெயரை சொன்னதும் ரிஷியின் கவனம் கர்ணனின் பக்கம் திரும்பி இருந்தது.
அவன் ஹாஸ்பிடல் என்று பேசவும் அன்புக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பதிரி எப்படி ரிஷி எழுந்து வந்து கர்ணனிடம் என்ன மாமா ஆச்சு ஏன் இவ்வளவு பதட்டமாக இருக்கீங்க என்று கேட்டான்.
கர்ணன் பதட்டமாக ரிசியின் கையைப் பிடித்துக் கொண்டு மாப்பிள்ளை அன்வி ஹாஸ்பிடல்ல என்று கர்ணன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே …
ஐயோ மாமா அன்விக்கு என்ன ஆச்சு எந்த ஹாஸ்பிடல்ல இருக்கா….வாங்க போய் அவளுக்கு என்ன ஆச்சுன்னு பார்க்கலாம் என்று பதறியபடி கர்ணன் கையை பிடித்து அழைத்துக் கொண்டு ரிஷி வெளியே செல்ல இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் இருந்து அவர்கள் பின்னால் கிளம்பினர்.
ரிஷி காரை ஸ்டார்ட் செய்து புயல் வேகத்தில் அன்வி இருந்த ஹாஸ்பிடல் நோக்கி காரைச் செலுத்த…
கர்ணன் ரிஷி இடம் மாப்பிள எதுக்கு இவ்வளவு வேகமா போறீங்க பார்த்து நிதானமா போங்க ஒன்னும் அவசரம் இல்லை என்று அவனை நிதானப்படுத்த முயல…
ஆமா என்ன இவ்வளவு அசால்டா சொல்லிட்டீங்க ஹாஸ்பிடல்ல இருக்கிறது அன்வி…
அவளுக்கு என்ன ஆச்சோ.. ஏதாச்சோ
.. யாருக்கு தெரியும் இந்த நேரம் பார்த்து நான் பொறுமையா வண்டி ஓட்டிட்டு போயிட்டு இருக்க முடியுமா? நீங்க கொஞ்சம் பேசாம அமைதியாக வாங்க என்றான்.
அவனுடன் கிளம்பி வந்த ஸ்ரேயாவும் பிரியாவும் பின்னால் அமர்ந்து கர்ணனை கொஞ்ச நேரம் அமைதியா வாங்க அதான் ரிஷி சொல்றான் இல்ல என்று ஸ்ரேயா அதட்ட அதற்கு மேல் கர்ணன் எதுவும் பேசவில்லை.
❤️
வினுவிற்கு பதிலாக வீரா மாடலிங்கில் மிகவும் பிசியாக இருக்க…
வினுவோ அங்கே மிகவும் ஜாலியாக வீராவிற்கு பதிலாக ஊரை சுற்றிக்கொண்டு இருந்தான்.
விஷ்ணுவுடனும் வீராவின் நண்பனுடனும் சேர்ந்து ஹாங்காங்கில் முக்கிய வீதிகளிலும் சுற்றி திரிந்து கொண்டிருந்தான் வினு.
ஹாங்காங் வந்திருப்பது வினு தான் என்று வீராவின் நண்பனுக்கு தெரியும். அதனால் உலகின் மிகவும் டாப் மாடல்களில் ஒருவரான வீராவுடன் தன் நேரத்தை செலவிடுவதை வீராவில் நண்பன் ஒரு பாக்கியமாகவே கருதினான்.
வினுவிற்கு ஹாங்காங்கில் இருக்கும் வரை அனைத்தையும் தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி வினுவுக்கு தேவையானதை பார்த்து செய்தான் வீராவின் நண்பன்.
இன்றும் அப்படித்தான் ஹாங்காங்கின் உள்ள முக்கியமான அதிகம் விரும்பி பார்க்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்வதாக சொல்லி காலையில் நேரமே வினுவையும் விஷ்ணுவையும் அழைத்துக் கொண்டு சென்றான் வீராவின் நண்பன்.
ஹாங்காங்வில் இருக்கும் டிஸ்னி லேண்டுக்கு அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்ற வீராவின் நண்பன் அங்கே சுற்றி காட்டி விட்டு பின் அவ அதற்கு சிறிது தூரத்தில் இருந்த ஒரு தனித்தீவிற்கு அழைத்துச் சென்றான்.
ஒரு தனி மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு அது பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக அதுவும் உண்மையான தீவு போலவே காட்சியளித்தது.
அந்த இடம் வினாவிற்கு மிகவும் பிடித்த போக அங்கே வாடகைக்கு கொடுக்கப்பட்டிருந்த போட்டியில் தனியாக பெடல் செய்து அந்த தீவை சுற்றி பார்த்து வழி வந்தான் வினு.
அவனைப் போலவே அங்கே நிறைய பேர் அந்த தீவை சுற்றிப் பார்க்க வந்து இருந்தனர்.
வினு மட்டும் தனியாக ஒரு போட்டிலும் விஷ்ணுவும் வீராவின் நண்பனும் மற்றொரு பெடல் போட்டிலும் சென்றனர்.
வினுவை தவிர மற்ற அனைவரும் தங்கள் ஜோடிகளுடன் அந்த தீவை சுற்றி பார்க்க வந்து இருந்தனர்.
அவர்களையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்த விஷ்ணு வீராவின் நண்பன் தினேஷிடம் ஏன்டா தினேசு…. இங்க வந்திருக்கிறவங்களை எல்லாம் பார்த்தா எல்லாம் ஜோடி ஜோடியா வந்திருக்குறதை எல்லாம் பார்த்தா ஊரை சுத்தி பார்க்க வந்த மாதிரி தெரியலையே என்று கேட்டான்.
விஷ்ணு சுட்டிக் காட்டி சொன்னவர்களை எல்லாம் பார்த்த தினேஷ் சிரித்துக் கொண்டே… இதை சுற்றளா வரவங்களுக்காக தனியாக உருவாக்கப்பட்ட தீவு தான்.
ஆனா இங்கே இருக்க காதளர்களுக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கணும்னு நினைக்கிறேன் அதன் அவங்க எல்லாம் இங்கே வந்து இருக்காங்க என்றான் தினேஷ்.
அதுக்கு இல்ல தினேசு…. இப்படி ஜோடி ஜோடி சுத்துறது கூட பிரச்சனை இல்லை ஆனா இப்படி ஒட்டி உரசி..முத்தம் கொடுத்துட்டு என்னை மாதிரி சிங்கள்களை எல்லாம் வயிறு எரிய வெக்குறங்களே என்று புலம்பினான்.
விஷ்ணு பேசியதை கேட்டு சிரித்தவன் ஏன் விஷ்ணு இவ்வளவு நாள் நீ இன்னும் எந்த பொண்ணையும் காதலிக்கலையா ஒரு பொண்ணு கூட நீ இதுவரைக்கும் லவ் பண்ணவே கிடையாதா என்று தன் போனை நோண்டிக்கொண்டே கேட்டான் தினேஷ்
எங்க மச்சான் இது அண்ணன் கிட்ட வேலை பார்த்தா கடைசி வரைக்கும் நான் சன்னியாசியா தான் சுத்தணும் போல இருக்கு என்றான் விஷ்ணு.
ஏன்டா அப்படி சொல்ற என்றான் கணேஷ்.
நீ வீரா கூட எவ்வளவு வருஷமா இருக்கேன் என்று கேட்டான் விஷ்ணு.
காலேஜ் நம்ம எல்லாம் காலேஜ் படிக்கும்போது அவன் கூட பிரெண்ட் ஆனது ஒரு நாலு வருஷம் எல்லாரும் ஒண்ணா படிச்சிருக்கோமா.
காலேஜ் முடிச்சதும் எனக்கு வேலை கிடைச்சிருச்சுன்னு நான் இங்கே ஹாங்காங் வந்துட்டேன் அதுக்கப்புறம் அப்பப்போ ரெண்டு பேரும் பேசிக்குவோம் அவ்வளவோ பெரிய டச் இல்லை என்று கூறினான் தினேஷ்.
சரி அந்த நாலு வயசு வருஷத்துல ஒரு முறையாவது வீரா ஏதாவது பொண்ணு கூட பேசி நீ பார்த்து இருக்கியா என்றான் விஷ்ணு.
சற்று யோசித்த தினேஷ் இல்லடா ஒரு முறை கூட பொண்ணு கூட பேசி பார்த்ததே இல்ல என்றான்.
பொதுவா காலேஜுக்கு போற பசங்க எப்படி இருப்பாங்க படிக்கிறது ஒரு பக்கம் இருந்தாலும் பொண்ணுங்க படிக்கிற காலேஜுக்கு பக்கத்துல சுத்துறது பொண்ணுங்க பின்னாடி சுத்துறது பொண்ணுங்கள சைட் அடிக்கிறது இப்படித்தானே இருப்பாங்க.
காலேஜ் இப்பவே வீரா எந்த பொண்ணு முடியும் பேசாதவன் அவனோட அப்பாவோட பிசினஸை எடுத்து நடத்த ஆரம்பிச்சதுக்கு அப்புறம் பொண்ணுங்கள திரும்பி பார்த்துட்டு பொண்ணு நீ நினைக்கிறியா அது தான் இல்ல.
அவனுக்கு என்னன்னே தெரியல டா பொண்ணுங்கன்னாலே சுத்தமா பிடிக்காது அவனுக்கு பிஏவா இருந்துட்டு நான் எண்ணிக்கையாவது ஒரு பொண்ணு கூட பேச முடியும்னு நினைக்கிற… அதுக்கு சுத்தமா வாய்ப்பே இல்லை என்றான் விஷ்ணு.
அப்போ நீ எந்த பொண்ணுங்க கூடயும் பேசினது இல்லையா என்று கேட்டான் தினேஷ்.
ஓ பேசி இருக்கேனே என்றான் விஷ்ணு.
அப்படியா யாருடா அது என்றான் தினேஷ் ஆச்சரியமாக.
என் அம்மா… வீரா ஓட அம்மா… என் அம்மாவுக்கு வீரா அம்மாவுக்கும் பிரண்ட்ஸா இருக்குற அம்மாங்க… அவங்க பொண்ணுங்க அவங்க கூட மட்டும் தான் பேசி என்றான்.
சரி அம்மா கூட பேசுற சரி அவங்க பொண்ணுங்களும் இருக்காங்க தானே என்றான் அப்புறம் என்ன என்றான் தினேஷ்.
அங்கேயும் பொண்ணுங்க இருக்காங்க எனக்கு கட்டிக்க போற முறையும் இருக்கு ஆனா எந்த பொண்ணுங்க கூடவும் பேசும்போது எனக்கு ஒரு காதலியா பார்த்து பேசுற மாதிரி இப்போ வரைக்கும் தோணுது இல்லையே.
எல்லாம் இந்த வீராவை சொல்லணும் கூட இருந்து இருந்து என் பத்தியும் பொண்ணுங்கள பார்த்தா கூட எதுவும் தோண மாட்டேங்குது அந்த அளவுக்கு என் புத்தி வீராவுக்கு அடிமை ஆயிடுச்சு என்றான் விஷ்ணு.
நீ ரொம்ப பாவம் தாண்டா… சீக்கிரமே உனக்கு ஒரு அழகான பொண்ணு எனக்கு கிடைக்க நான் அந்த சாமிகிட்ட வேண்டுகிறேன் என்றான் நான் தினேஷ்.
இப்போ வேண்டிக்கோ நல்லா வேண்டிக்கோ நானும் அதே மாதிரி எனக்கு சீக்கிரமா ஒரு நல்ல அழகான பொண்ணா கிடைக்கணும்னு அந்த கடவுள்கிட்ட வேண்டுகிறேன் அப்படியே ஒரு நல்ல பொண்ணு மட்டும் நான் நினைச்ச மாதிரி கிடைச்சிட்டா உனக்கு மொட்டை அடிக்கிறத வேண்டுகிறேன் என்றான் விஷ்ணு .
ஏன்டா உனக்கு ஒரு கேர்ள் பிரண்ட் இல்லைன்னு கேட்டது என்னோட குத்தமா அதுக்காக என் தலையிலேயே கை வைக்கிற பாத்தியா இனிமேல் உன்கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா தான் பழகனும் என்றான் தினேஷ்.
சரி சரி புலம்பாம பெடல் பண்ணு சீக்கிரமா கரைக்கு போகலாமா எனக்கு கால் எல்லாம் வலிக்குது என்றான்.
ஆமா விஷ்ணு எனக்கு ஒரு சந்தேகம் இந்த வினு எப்படி இவ்ளோ பெரிய மாடல் இருந்துட்டு எந்த பொண்ணுங்க கூடவே பழக்கம் இல்லாமல் இப்படி தனியாவே இருக்கான்.
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அவன் எந்த பொண்ணுங்க கூடவே பேசி பழகினது இல்ல ரொம்ப க்ளோசாவும் யாரும் உங்களுக்கு இருக்கிற மாதிரி எந்த ஒரு கிசு கிசு கூட இதுவரைக்கும் வந்ததில்லையே என்றவன்
ஒரு வேலை அண்ணனும் தம்பியும் ஒரே மாதிரி தான் போலவோ… பொண்ணுங்க வாடை யே ஆகாதா இவனுங்க ரெண்டு பேருக்கும் என்று கேட்டான் தினேஷ்.
ஆமா ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் என்ன வீரா எப்பவுமே முகத்த வெச்சிருப்பான் இந்த வினோ மாடலிங்கிள இருக்கிறதுனாலையோ என்னவோ கொஞ்சமாவது சிரிச்சு பேசுவான் அப்போ என்றான் விஷ்ணு.
சரி விடுடா அவனுங்களுக்கு என்னைக்கு தோணுதோ அப்போ லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கட்டும் இல்லனா அவங்க அம்மாவே இவனுங்க ரெண்டு பேருக்கும் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கட்டும் என்ற தினேஷ் கரையை நோக்கி போட்டை பெடல் செய்ய…
யாரு இவங்க ரெண்டு பேருமே இவனுக்கு ரெண்டு பேரும் லவ் பண்ணி கல்யாணம் பண்றதுக்குள்ள… எனக்கு வயசு ஆகிடும் இவ்வுலகில் நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை. இவங்க கல்யாணம் பண்ணுனாலும் சரி பண்ணாட்டியும் சரி ஊருக்கு போனதும் ஒரு நல்ல புள்ளையா பார்த்து முதல்ல நான் லவ் பண்ணனும் என்று பாரு என்னை சுடன் சேர்ந்து கரைக்கு சென்றான்.
அவர்கள் ஏற்படும் கரைக்கு வந்ததை பார்த்த வினு நான் சிறிது நேரம் போட்டிங் செய்து விட்டு வருவதாக சைக்கிள் செய்ய அவர்களும் சரி என்று தலையாட்டிவிட்டு அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.
❤️
முகிலின் அம்மா அப்பா வந்திருக்கிறார்கள் என்று பிரியா குரு ரிஷி மூவரும் சென்றிருக்க…
யாரா டெக்சாஸில் படித்த தோழிகளுடன் வீடியோ காலில் வேறு ஒரு அறையில் பேசிக்கொண்டு இருந்தால்.
குளித்துவிட்டு வந்த அதித்தி கண்ணாடியின் முன்பு வெறும் டவளை கட்டிக்கொண்டு நின்றிருந்தவள் தன் உதட்டையே கண்ணாடி வழியாக உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தால்.
நேற்று மீனுவின் ஸ்டுடியோவில் நடந்தது கனவா நனவா என்று இப்போதுவரை அதித்திக்கு புரியவே இல்லை.
கண்ணாடியின் அருகில் சென்ற அதித்தி தன் உதட்டை தொட்டுப் பார்க்க அது இன்னும் லேசாக அவளுக்கு வலித்தது இன்னும் அவள் உதடு சிவபேரி இருந்தது.
என்னோட உதட்டை எப்படி திடீர்னு எனக்கு தெரியாம இந்த அளவுக்கு சிவந்தும் இருக்கு, வலிக்கவும் செய்யுது என்று யோசித்தபடி நின்று இருந்தவள் பேசாம நாம அந்த வில்லன் கிட்டயே போன் பண்ணி கேட்டுட்டுடலாமா என்று யாராவது தோன்றியது.
இல்ல…இல்ல…வேண்டாம் தேவையில்லாம நாமலே அவனுக்கு போன் பண்ணி வம்ப வேலைக்கு வாங்க வேண்டாம்.
இப்போ என்ன நேத்து ஸ்டூடியோவுக்கு அவன் நீ இருந்த ரூமுக்கு வந்தானா இல்லையான்னு தெரிஞ்சு என்ன பண்ணப் போற நீ…
எப்படியும் அவனை கல்யாணம் பண்ணிக்க போறதில்ல அவன் ஒன்னும் உன்கிட்ட நேத்து அத்துமீறலையே என்றது அவளது மனம்.
நேத்து சரியா அந்த நேரம் பார்த்து யாரா நான் இருந்த ரூம் கதவை தட்டிட்டா அதனாலதான் அவன் என்ன எதுவும் செய்யாமல் விட்டுட்டு போயிட்டான்.
அந்த நேரத்துல யாரும் வரலைன்னா நான் அவ்வளவுதான் அவன் கையில மாட்டிக்கிட்ட நேரம் என் உதட்டை கடிச்சு கொதறி இருப்பார் என்று தன் மனசாட்சியிடம் சொன்னால்.
பின் யோசித்தவரே என்று இனி அந்த ஹீரோவை பத்தி நினைக்கவே கூடாது இன்னும் ரெண்டு நாள்ல நமக்கு கல்யாணம் அப்படி இருக்கிறப்போ வேற ஒருத்தனை யோசிச்சுக்கிட்டு இருக்கிறது தப்பு.
இனிமேல் நமக்கும் அவனுக்கும் எந்த ஒரு உறவும் இல்லை அவனைப் பத்தி நெனச்சு வீணா நான் குழம்பிக்க விரும்பல என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டு என் உடை மாற்ற சென்றாள்.
❤️
இங்கு அன்வி ஹாஸ்பிடலில் இருக்கிறாள் என்று பதறி அடித்துக்கொண்டு கர்ணனையும் பிரியா ஸ்ரேயாவையும் அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் விரைந்தான் ரிஷி.
ஹாஸ்பிடல் முன்பு அவசர அவசரமாக காரை நிறுத்தியவன் காரை விட்டு இறங்கி மாமா சீக்கிரம் வாங்க அன்வியை எந்த வார்டுல அட்மிட் பண்ணியிருக்கான்னு கேளுங்க நம்ம போய் அவளுக்கு என்ன ஆச்சுன்னு பார்க்கலாம் என்று மதுரை கொண்டே ரிஷி முன்னால் செல்ல.
ஐயோ மாப்பிள நீங்க நினைக்கிற மாதிரி அவளுக்கு ஒன்னும் பெருசா இதுவும் ஆகல நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேட்டுட்டு அப்புறம் போங்க ஏன் இப்படி அவசரப் பண்றீங்க என்று அவன் பின்னாலயே சென்றான் கர்ணன்.
வேகமாக முன்னாள் சென்று கொண்டிருந்த ரிஷி கர்ணன் சொல்வதை கேட்டு நின்றவன்.
கர்ணனை திரும்பிப் பார்த்து என்ன மாமா சொல்றீங்க நீங்க தானே போன் பேசும்போது ரொம்ப அதிர்ச்சியா ஐயோ…என்ன ஆச்சு… எந்த ஹாஸ்பிடல்னு கேட்டீங்க.
ஆமா மாப்ள நான் அப்படித்தான் பேசினேன் இல்லன்னு சொல்லல ஆனா ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்கிறது. என் பொண்ணு அன்வி இல்ல…அவ கூட டோர்னமெண்ட்ல எதிர்த்து விளையாடின பொண்ணுதான் சீரியஸ் ஆகி போன ஹாஸ்பிடல் அட்மிட் ஆகி இருக்கு என்றான் கர்ணன்.
கர்ணன் சொன்னதை கேட்டு ரிஷி அப்படியே அதிர்ந்து போய் நின்றவன். மாமா இது நீ முன்னாடியே சொல்லக்கூடாத நான் கூட அன்வி கிட்ட நீ எதுவும் ஆயிடுச்சு போலன்னு பதறி அடிச்சுக்கிட்டு காரை அவ்வளவு வேகமாக ஓட்டிட்டு வந்தேன் என்றால் ரிஷி.
நான் அதை சொல்லத்தான் மாப்பிள வந்தேன் நீங்களும் என் பொண்டாட்டியும் என் தங்கச்சியும் சேர்ந்து தான் என்னை பேச கூடாதுன்னு வாய் அடிச்சிட்டீங்களே அதுக்கப்புறம் நான் எங்க போய் பேசுறது என்றவன் இதைத் தாண்டி அன்வியுடன் போட்டியிட்டவரை அட்மிட் செய்திருந்த வாடிற்க்குள் செல்ல ..
ரிஷி அதற்கு மேல் ஒரு அடி எடுத்து வைக்காமல் அங்கேயே நின்று விட்டால் அவன் பின்னால் வந்த பிரியாவும் ஸ்ரேயாவும் நீ ரிஷி ஏன் இங்கேயே நின்னுட்ட வா உள்ளே பார்க்கலாம் என்று அவனை அழைக்க…
நான் வரல நீங்க வேணா போயி அவளை பார்த்துட்டு வாங்க என்று அவர்கள் இருவரையும் உள்ளே அனுப்பியவன் பொண்ண பெத்து வைக்க சொன்னா புரூஸ்லி பத்தி வச்சிருக்காங்க.
அப்படி கூட விளையாடறவங்களை சீரியஸ் ஆகற வரைக்கும் அடிச்சி ஹாஸ்பிடல் சேர்த்து இருக்காலே….இவகிட்ட போய் நான் என்னோட காதலை சொன்னா என்ன ஆகும்.
அவ்வளவு தான் என்னை தோலை உரிச்சு ஒப்புக் கண்டம் பண்ணி…தலைகீழா தொங்க விட்டுடுவா…கடவுளே இவ இருக்குற பக்கமே இனிமேல் நான் தல வச்சு படுக்க மாட்டேன் என்று என்று கடவுளிடம் பேசிக்கொண்டே ரிஷி வெளியே செல்ல திரும்ப…
ஏய் இவ்வளவு நேரம் அவன் பின்னால் நின்றிருந்த அன்வியின் மீது மோதியவன் அவளைப் பார்க்க அன்வி தன் கைகளை கட்டிக்கொண்டு அவனை முறைத்து படி நின்றிருந்தால்.
EPISODE 260
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அன்விக்கு எதுவும் ஆகிவிட்டதோ என்று எண்ணி ரிஷி வேகமாக ஹாஸ்பிட்டல் விரைந்தான்.
அவன் ஹாஸ்பிடல் வந்த பிறகு தான் ஹாஸ்பிடலில் அனுமதித்து இருப்பது அன்வியை அல்ல.. அன்வியுடன் போட்டி போட்டு அடிவாங்கிய எதிர் அணியில் இருந்த பெண் என்று.
அதை கேட்டதும் கூட சண்டைக்கு வருபவரை தோற்கடிப்பதை விட்டுவிட்டு இப்படி உயிர் போகும் அளவிற்கு அடித்து ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறாள் என்றால் தன்னுடன் போட்டி போட்டவர்களை எப்படி அடித்து போட்டு இருப்பாள் என்று யோசித்த ரிஷி.
இவளிடம் தான் காதலை சொல்லி அடி வாங்கி சாவதை விட சொல்லாமலேயே உயிர் வாழ்வது மேல் என்று நினைத்தவன்.
கடவுளே நல்ல வேலை இவகிட்ட இருந்து நான் தப்பிச்சிட்டேன் ஒருவேளை இவகிட்ட நான் லவ் பண்றத சொல்லி அவ கையால சாக விரும்பல நான் முதல்ல இங்கிருந்து கிளம்புறேன் என்று கடவுளிடம் சொல்லிக் கொண்டு திரும்ப…
அவன் திரும்ப ஏதும் அவன் பின்னால் நின்று இருந்த அன்வியின் மீது மோதி நின்றான் ரிஷி.
அவன் பேசுவது எல்லாம் கேட்டுக்கொண்டு நின்றிருந்த அன்வி. ரிஷி திரும்பியதும் அவனை முறைத்துக் கொண்டு நிற்க…
அன்வியை திடீரென்று ரிஷி அங்கு எதிர்பார்க்காதவன் இவ்வளவு நேரம் அவன் வாய்விட்டு புலம்பியது எல்லாம் அன்வி கேட்டிருப்பாளோ என்று சந்தேகமாக அன்வியை பார்த்தான்.
தன் கைகளை கட்டிக்கொண்டு அன்வி ரிஷியை முறைப்படி நின்று இருக்க…
அவளை கீழே இருந்து மேலாக ஒரு முறை பார்த்தான். பாக்ஸிங் டோர்னமெட்டில் கலந்து கொண்டவள் அப்படியே வந்திருப்பாள் போல அவள் உடல் முழுவதும் வியர்த்து வடிந்திருக்க டோர்னமெண்ட் இல் எதிரியாளரிடம் தன்னை காத்துக் கொள்ள போராடியதில் அவள் உடலில் சில இடங்களில் காயங்களும் ரத்தங்களும் கண்ணீர் போய் சிறந்த இடங்களும் இருந்தது.
அவள் கைய முஷ்டி எல்லாம் கிட்டத்தட்ட ஆண்களைப் போல இருந்தது. அவள் முகத்திலும் கண்களின் அருகில், உதட்டின் அருகில் எல்லாம் சிறு சிறு காயங்கள் இருந்தது.
அவளைப் பார்க்கவே போர்க்களத்திற்கு சென்று வெற்றியுடன் வந்தபோது போல திமிராக இருந்தால்.
அவள் கைகட்டி தன்னை மறைத்துக் கொண்டு நின்றிருந்த தோரணையே கம்பீரமாக இருந்தது.
அவளை அப்படி பார்த்து எச்சில் விழுங்கிய ரிஷி தன்னை பார்த்து அன்வி எதுவும் கேட்காமல் போக… அவளுக்கு தான் சொன்னது எதுவும் கேட்கவில்லை என்று நினைத்தவன் அவளை தாண்டி செல்ல போக…
அன்வி சட்டென அவன் கையைப் பிடித்து இழுத்து தன் முன் நிற்க வைத்தவள். என்ன ரிஷி மாமா என்ன பாத்து பாக்காத மாதிரி போறீங்க என்றால்.
அது….அது…ஒன்னும் இல்ல அன்பே நான் மாமாவையும் அத்தையும் டிராப் பண்ண வந்தேன் அதான் கிளம்பறேன் என்றான்.
சரி ஆமா நான் இப்போ வரப்போ கடவுள் கிட்ட என்னவோ சொல்லிக்கிட்டு இருந்தீங்களே என்னது என்று கேட்டால் அன்வி.
ஐயையோ… அப்போ நான் பேசுனது இவளுக்கு கேட்டுடிச்சோ என்று பயந்தபடி ரிஷி அன்வியை பார்க்க…
என்ன ரிஷி மாமா முழிச்சிட்டு இருக்கீங்க சொல்லுங்க யார்கிட்ட அடி வாங்க முடியாதுன்னு அப்படியே தப்பிச்சு போயிடுவோம்னு சொல்லிட்டு இருந்தீங்க என்று கேட்டால்.
அது அது வந்து அடி என்று ரிஷித் என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க..
இவ கிட்டே லவ் சொல்லி சாகறதுக்கு பதிலா பேசாம இங்கிருந்து ஓடிடுவோம்னு நீங்க பேசினதை நான் கேட்டுட்டு தான் இருந்தேன்.
ஒழுங்கா சொல்ல போறீங்களா இல்ல இப்பவே குரு மாமாவுக்கு கால் பண்ணி நீங்க சொன்னதை எல்லாம் சொல்லவா என்று அவனை அன்வி மிரட்ட…
ஐயோ… அன்வி எதுக்கு என் அப்பாவே இதுல தேவையில்லாம இழுக்குற… நான் சொல்லிட்றேன் அவருக்கு எதுவும் போன் பண்ணி சொல்லி என்னை மாட்டிவிட்டிடாத இப்பதான் கொஞ்சம் நல்ல பேரு வாங்கி இருக்கேன் என் அப்பாகிட்ட என்ற ரிஷி பதற…
அதுதான் காலை நிறுத்திவிட்டு நங்கையையும் ஷங்கரையும் தன்னோடு அழைத்துக் கொண்டு உள்ளே வந்த குரு ஹாஸ்பிட்டலில் வராண்டாவில் நின்று அன்வியும் ரிஷியையும் கேட்டு பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவன்.
அன்வி உனக்கு எதுவும் இல்லையே… நீ நல்லா தானே இருக்க உனக்கு என்னவோ எதோன்னு இவன் பதறி அடிச்சுட்டு எங்களை எல்லாரையும் பயமுறுத்தி இங்கே அழைச்சிட்டு வந்துட்டான் நீ நல்லா இருக்கியா உனக்கு எதுவும் ஆகலையே என்றான் குரு.
ஐயோ மாமா எனக்கு எதுவும் இல்ல என் கூட அப்பனன்ட்டா போட்டி போட்டு பொண்ணு தான் கொஞ்சம் பிரச்சனை பண்ணிட்டா.
அவளை நான் திருப்பி அடிக்க வேண்டியது தான் போயிடுச்சு அதனால அவ சீரியஸா ஹாஸ்பிடல் சேர்த்து இருக்கு வேற ஒன்னும் இல்லை என்று அன்வி சாதாரணமாக சொல்ல…
அடிச்சு ஒருத்தியை சீரியஸ் ஆகிட்டு எவ்வளவு சாதாரணமா அதை பத்தி பேசிட்டு இருக்கா பாரு என்று ரிஷி அன்வியையே அதிர்ச்சியாக பார்க்க…
அன்வி அடித்து ஹாஸ்பிடலில் சேர்த்திருந்த பெண்ணை பார்த்துவிட்டு ஸ்ரேயா கர்ணன் பிரியா மூவரும் வெளியே வர இங்கேயும் குருவுடன் அன்வியும் ரிஷியும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு வேகமாக அவர்கள் அருகில் வந்த ஸ்ரேயா.
தாங்கள் ஹாஸ்பிடல் இருக்கிறோம் என்பதை கூட கருத்தில் கொள்ளாமல் அன்வியை பிடித்து அடிக்க ஆரம்பித்தாள்.
ஏண்டி… உன்கிட்ட எவ்வளவு முறை சொல்லி இருக்கேன்.நீ ஏன் இப்படி பண்ற கூட சண்டை போடுறவங்க இப்படித்தான் அடிச்சு சீரியஸ் ஆகறவரையும் வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருப்பியா.
அவளுக்கு ஒன்று கிடைக்க எதுவும் ஆகி இருந்தா என்ன ஆகி இருக்கும் கொஞ்சமாவது பொறுமையா இருக்கியா உங்க அப்பாவை மாதிரியே எல்லாத்துலயுமே அவசரம் உனக்கு என்றால் ஸ்ரேயா.
ஐயோ அம்மா நான் ரிங் குள்ள விளையாடும் போது எல்லாம் கவனமாகத்தான் இருந்தேன்.
ஆனால் நான் ஜெயிச்சுட்டு வரப்போ அவ தான் என்கிட்ட வேணும்னே வந்து வம்பு பேசினா.
நானும் எவ்வளவு நேரம் தான் பொறுமையா போறது.அதனால தான் கோவத்துல திரும்பி அவ முகத்துல ஓங்கி ஒரு குத்து விட்டேன்.
அந்த ஒரு குத்துக்கே அவ மயங்கி சரிந்து கீழே விழுவாள் என்று எனக்கு எப்படி தெரியும் என்றால் அன்வி.
அந்த ஒரு குத்தை கூட தாங்கிக்காம மயக்கம் போட்டு கீழே விழுந்துவா எந்திரிக்கவே இல்ல அதனால தான் வேற வழி இல்லாம எமர்ஜென்சி வால்ல கொண்டு வந்து அவளை அட்மிட் பண்ணி இருக்கோம் அவளுக்கு ஒன்னும் அவ்வளவு சீரியஸ் இல்லம்மா என்றால் சாதாரணமாக.
ஸ்ரேயா அன்வியை பிடித்து திட்டிக் கொண்டிருக்க.. குறுக்கே வந்து பிரியாவும் நங்கையும் ஏய் ஸ்ரேயா கொஞ்ச நேரம் பேசாம இரு அங்க பாரு ஹாஸ்பிடல் இருக்கிற எல்லாருமே நம்மளத்தான் பாத்துட்டு இருக்காங்க என்று ஸ்ரேயாவை அடக்கு அவள் பொது இடம் கருதி அமைதியாக இருந்து விட்டாள்.
அன்பி கூறியதை எல்லாம் கேட்டபடி அவளையே அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு நின்றிருந்த ரிஷி ஒரு குத்திலேயே சீரியஸாகுற வரைக்கும் மயக்கம் போட்டு கீழ விழ வெச்சுட்டாளா!!!
ஐயோ கடவுளே நல்ல வேலை நீ என்ன நல்ல நேரத்தில் வந்து காப்பாத்திட்ட என்று மனதிற்குள் நினைத்தவன் மேலே அண்ணாந்து கடவுளை நினைத்து அவருக்கு நன்றி சொல்லும் விதமாக தன் கைகளை கூப்பி கும்பிட…
அவன் செய்ததை அன்வி முதற்கொண்டு கூட இருந்த அனைவரும் திரும்பி இவன் என்ன செய்கிறான் என்பதுபோல ரிசியை பார்க்க…
என்னடா பண்ணிட்டு இருக்க என்று குரு ரிஷியை கேட்க…
அது அது வந்து பா நம்ம அன்பி அடிச்சு மயக்கமாய் போய் இருக்கிற அந்த பொண்ணு சீக்கிரமா கண் விழித்து வந்துடனும் நம்ம அன்வியை காப்பாத்துன்னு கடவுள் கிட்ட வேண்டினேன்பா வேற ஒன்னும் இல்லை என்று சொல்லி சமாளித்தான் ரிஷி.
கர்ணன் பின் அன்பியால் காயமான பெண்ணிற்கான மருத்துவ செலவு அனைத்தையும் தானே இருப்பதாக சொல்லி அவர்களுக்கு ஹாஸ்பிடல் பில்கள் எல்லாம் செட்டில் செய்துவிட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.
ரிஷியும் தப்பித்தால் போதும் என்று வீடு வரும் வரை அன்பு இருக்கும் பக்கமே செல்லாமல் அவளிடம் தப்பித்து படி இருக்க…
இவர்கள் வீட்டிற்கு வரவும் முகில் ஸ்ரேயாவின் வீட்டிற்கு வரவும் சரியாக இருந்தது
ஹாஸ்பிடலில் இருந்து வீடு வரும் வரை அன்பியை திட்டிக்கொண்டு வந்த ஸ்ரேயா இங்கே முகில் வந்ததும் அவளை திட்டுவதை விட்டுவிட்டு வந்திருந்து முகிலையும் அவர்கள் குடும்பத்தையும் கவனிப்பதில் ஒன்றும் ஆகிவிட்டாள் அவளோடு சேர்ந்து பெரியவர்களும் அதில் ஐக்கியமாகிவிட….
ஏற்கனவே வந்திருந்த த்ரிதி ஹாலில் அமர்ந்து மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருக்க… ரிஷி மட்டும் என்ன செய்வது என்று தெரியாமல் வராண்டாவில் உளவிக்கொண்டிருந்தான்.
வீட்டிற்கு செல்லலாம் என்றால் குருவையும் பிரியாவையும் தானே உங்களுடைய வருவதாக சொல்லி அழைத்து வந்திருக்கு அவர்களை விட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றால் அதற்கும் தன்னை எதுவும் சொல்வார்கள் என்று வீட்டிற்கும் செல்லாமல் சிரியாவின் வீட்டிற்குள் செல்லவும் பயந்து கொண்டு கார் பார்க் செய்யும் இடத்தில் வெளியில் வராண்டாவில் உளவிக் கொண்டிருந்தான் ரிஷி.
அப்போது தன் ரூம்மிற்க்கு சென்று உடைமாற்றிவிட்டு கீழே வந்த அன்வி என் திருமணம் செய்து கொள்ளப் போகும் முகிலை பார்க்க வந்தால்.
முகிலுடன் வந்த அன்வி அவன் முன்பு கையை நீட்டி ஹாய் அண்ணா.. என் பெயர் அன்வி என்று சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
முகிலும் அன்விக்கு சிரித்த முகமாக கைகுலுக்கி அன்வியிடமும் தன்னை பற்றியும் அறிமுகம் செய்து கொண்டான்.
அவர்களோடு அன்வியும் ஐக்கியமாகி விட அப்போது பிரியா இந்த ரிஷி எங்கே வந்ததிலிருந்து ஆளையே காணோம்.
அவன கூப்பிடு அன்வி முகிலுக்கு ரிஷியை அறிமுகப்படுத்தி வைக்கவே இல்ல.அவன் உள்ளே வரவே இல்லையே என்று பிரியா ரிஷியை காணாமல் கேட்க.
இருங்க அத்தை நான் போய் ரிஷி மாமா எங்கே என்று பார்த்து கூட்டிட்டு வரேன் என்று சொன்னவள் அவனை தேடிக் கொண்டு வெளியே வர…
வராண்டாவில் குறுக்கும் நடுக்கம் நடந்தவாறு எதையோ தனியாக பேசிக்கொண்டு இருந்தான்.
அவனைப் பார்த்த அன்வி சத்தமில்லாமல் மெதுவாக அவன் பின்னால் வர…
இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்த ரிஷி அன்வியின் மேல் மோதியவன். மோதிய வேகத்தில் அப்படியே பின்னால் விழப் போக….
ரிஷி கீழே விழுவதை பார்த்த அன்வி சட்டென அவன் கையைப் பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து அவனை கீழே விழாமல் பிடித்துக் கொண்டாள்.
தான் கீழே விழாமல் தன்னை ஒற்றை கையால் பிடித்துக் கொண்டு அன்பின் பலத்தை பார்த்து ஆச்சரியமடைந்தான் ரிஷி.
இருவரும் என் மோதி நின்ற வேகத்தில் ஒருவர் உடலோடு ஒருவர் உடல் உரசிக்கொள்ள…
அன்விக்கு ரிஷி தன் மீது மோதியதும் உடலில் ஒரு வித உணர்வு தோன்ற அவனை விட்டு சட்டென விலகி நின்றால்.
ரிஷிக்கும் அதே நிலை தான் இருந்தது. அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சாரி அன்வி கவனிக்காம வந்து மோதிப்டேன் என்றான்.
சரி மாமா அதுதான் நீங்க சொல்லாம நானும் பிடிச்சுக்கிட்டேனே என்றாள்.
நானும் அதைத்தான் நினைச்சேன் அன்வின் எப்படி நீ ஒரே கையால என்ன பிடிச்சு இழுத்து உன் பக்கத்துல நிக்க வச்சுட்ட அவ்வளவு ஸ்ட்ரென்த் உனக்கு இருக்கா என்று கேட்டான்.
என்ன மாமா என்ன பாத்து இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டீங்க நான் ஒரு பாக்ஸர் மாமா என் உடம்புல ஸ்ட்ரென்த் ஸ்டெமினாவும் இருந்தா தானே எதிரில் இருக்கிறவங்களை என்னால அடிச்சு தோற்க்க வைக்க முடியும் என்றவள்.
இங்கே பாருங்க என்று சொல்லி தன் கையை மடக்கி தன் ஹாம்சை ரிஷி இடம் காட்ட …
அடேயப்பா நீ என்ன பசங்க மாதிரி உடம்பு வெச்சிருக்க…என்று சொன்ன ரிஷி யதார்த்தமாக அவள் கை புஜத்தை அன்வின் மிக அருகில் வந்து தொட்டுப் பார்க்க…
அதெல்லாம் ப்ராக்டிஸ் தான் மாமா நான் பாக்ஸிங் தான் என்னோட ப்ரொபஷனல் முடிவு பண்ணின உடனேயே அதுக்கு எப்படி எல்லாம் நான் என்ன தயார் படுத்திக்கொள்ளுமோ அதையெல்லாம் நான் செய்திட்டு வரேன் என்றவாறு அவன் முகத்தை நிமிர்ந்து திரும்பி பார்க்க…
இருவர் முகமும் இருவர் இதழும் உரசி கொண்டது. ஒரு நிமிடம் தான் இருவரும் இதழும் உரசியது என்றாலும் இருவருக்கும் உடலில் மின்சாரம் பாய்ந்து ஷாக் அடித்தது போல இருந்தது.
இருவரும் ஒருநிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறியவர்கள் சட்டென இருவரும் விலகி நின்றவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் தயங்கியபடி பார்க்க…
ரிஷி தன் உதட்டை தொட்டு பார்த்தவாரே அன்வி… அது… அது.. வந்து தெரியாம என்று அவள் எங்கே தன் மீது கோபித்துக் கொள்வாளோ? தன்னை தவறாக நினைத்துக் கொள்வாளோ? என்று பயந்தபடி ரிஷி அவளிடம் காரணம் சொல்ல முயல …
ரிஷி பதட்டப்படுவதை பார்த்த அன்வி அவனைப் பார்த்து சிரித்தவாறு மாமா உங்களை அத்தை உள்ள வர சொல்றாங்க என்று வெட்கப்பட்டுக் கொண்டே திரும்பி உள்ளே ஓடினாள்.
தான் முத்தம் கொடுத்ததற்கு கோபித்துக் கொள்ளாமல் வெட்கப்பட்டு கொண்டு சிரித்து உள்ளே செல்வதை நம்ப முடியாமல் பார்த்த ரிஷி அப்போ அவளுக்கு என்ன புடிச்சிருக்கா அதனால தான் என்னை எதுவும் சொல்லாமல் உள்ளே வைக்கப்பட்டு மூடிட்டாலோ என்று யோசித்தவன்.
கடவுளே நான் கூட ரொம்ப பயந்துட்டேன் எங்கே அது தெரியாம மொத்தமும் கொடுத்ததற்கு என்ன அடிச்சு தூங்கி புதைச்சிடுவாள் என்று நினைத்தேன் ஆனா அதுக்கு மறு அவ என்ன பார்த்து வெட்கப்பட்டுட்டு போறா ரொம்ப தேங்க்ஸ் கடவுளே நான் நினைச்சது எப்படியோ நடத்திக் கொடுத்துட்டேன் உனக்கு நான் தேங்காய் உடைகிறேன் என்று வேண்டியவன் தன் ஆசை மாமன் மகளை காண உள்ளே சென்றான்.
EPISODE 261
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ஒரு வழியாக ஹாங்காங் ட்ரிப்பை முடித்துக் கொண்டு வினு இந்தியா வந்து விட்டான்.
இந்தியா வந்ததும் முதல் வேலையாக தனக்கு பதிலாக மாடலிங்கில் நடித்துக் கொண்டிருந்த வீராவை பார்க்கத்தான் சென்றான் வினு ஷூட்டிங்கிற்க்கு சீரியஸாக ரெடியாகி கொண்டிருந்த வீரா வினுவை பார்த்தவன் “எப்ப வந்த? ” என்றான்.
இப்போ தான் என்றவன். “நாம வேணும்னா ப்ரோபினளை மாத்திக்கலாமா? “என்றான் வினு.
வீராவுடன் கேபினில் இருந்த ஆர்யா.. வினு. கேட்ட கேள்வியில் அதிர்ச்சியாகி எதுக்கு என்று அதிர்ச்சியில் கத்திவிட…
வினுவுடன் வந்த விஷ்ணுவோ… வினுவை பார்த்து மச்சான் நீ சொன்ன ஐடியா நல்லா இருக்கே… என்றான்.
ஆர்யாவுக்கு வீராவிடம் இருந்து தப்பிக்க வேண்டும்.
விஷ்ணுவிற்கு வினுவுடன் இருந்து கொள்ள வேண்டும்.
வினு கேட்ட கேள்விக்கு வீராவை தவிர விஷ்ணுவும், ஆர்யாவும் முந்திக்கொண்டு பதில் சொல்ல…
அவர்கள் இருவரையும் திரும்பி வீராவும், வினுவும் முறைத்தனர்.
இருவரும் ஆரியாவையும் விஷ்ணுவையும் முறைத்த முறையில் இருவரும் எதுவும் பேசாமல் அறையை விட்டு வெளியே சென்றனர்.
மீண்டும் வினு விராவை பார்த்து உனக்கு இந்த ப்ரொபஷன் ரொம்ப பிடித்துவிட்டது என்று நினைக்கிறேன்.
என்னை விட நீ ரொம்ப ப்ரொபஷனலா மாடலிங் பண்ணிட்டு இருக்க…ஏன்? நீ பேசாம இதையே ட்ரை பண்ண கூடாது என்றான் வினு.
எனக்கு இந்த ப்ரொபஷன் பிடிச்சிருக்குன்னு யார் சொன்னது என்றான் வீரா.
நீ மாடலிங் ல அவ்வளவு டெடிகேட்டடா வொர்க் பண்றது பார்த்து தான் சொல்றேன் என்றான் வினு.
எனக்கு ஒரு வேலையை எடுத்துட்டா அதுல 100% முழுசா என்னோட உழைப்பு கொடுக்கிறது தான் பழக்கம். அதே உழைப்புதான் உனக்கு பதிலா நடித்த உன்னோட மாடலிங்கிள் நான் கொடுத்தேன் அவ்வளவுதான் என்றான் வீரா.
அதெல்லாம் போகட்டும் நீ எதுக்காக உனக்கு பதிலா என்னை ஹாங்காங் போக சொன்ன? என்னை அங்கே அனுப்பிட்டேன் நீ இங்க என்ன செய்து கொண்டு இருந்த என்று கேட்டான் வினு.
அவன் கேட்டதும் தன் ஒப்பனை சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த வீரா அதை அப்படியே நிறுத்திவிட்டு வினுவை பார்த்தவன்.
சிறிது நேரம் யோசித்து விட்டு அதை உன்கிட்ட சொல்லனும்னு எனக்கு அவசியம் கிடையாது என்றான் வீரா.
நியாயப்படி பார்த்தால் நான் கேட்காமலேயே நீ என்ன காரணத்துக்காக உனக்கு பதிலா என்ன ஹாங்காங் அனுப்பினேன்னு சொல்லி இருக்கணும். ஆனா நான் கேட்டோம் நீ சொல்ல மாட்டேங்குற இது எந்த விதத்தில் நியாயம் என்றான் வினு.
” அது உனக்கு தேவையில்லாத விஷயம் என்றவன் சற்று யோசித்து எனக்கும் அது எப்போ தேவையில்லாத விஷயம் ஆயிடுச்சு” என்றான் வீரா.
வீராவின் பதிலை கேட்டு புரியாமல் விழித்த வினு. எப்படியும் தான் கேட்ட கேள்விக்கு வீராவிடமிருந்து நேரடியாக பதில் வரப்போவதில்லை அவரிடம் பேசி ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும் என்று நினைத்தவன் சரி நான் வீட்டுக்கு கிளம்புறேன் நீ சூட்டிங்கை முடிச்சிட்டு நேரா வீட்டுக்கு வந்துடு என்றான் வினு.
அதுதான் நீ வந்தாச்சு உன் வேலையை நீயே பாரு நான் கிளம்புறேன் என்று வீடு அங்கிருந்து செல்ல போக வேகமாக எழுந்து அவன் அருகில் வந்து கையை பிடித்துக் கொண்ட வினு.
வீரா ப்ளீஸ்… இன்னைக்கு ஒரு நாள் இந்த ஒரு ஷூட்டிங்கை மட்டும் நீ முடிச்சிடேன்…. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு இதே டயட்ல நடிச்சா நல்லா இருக்காது என்றான் வினு.
அப்படி என்ன டயர்டு உனக்கு அதெல்லாம் முடியாது நீயே போய் நாடி எனக்கு ஆபீஸ் போய் கிட்டத்தட்ட பத்து நாளாச்சு.
அங்க என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு எதுவுமே எனக்கு தெரியாது நான் ஆபீஸ் போகணும் என்று வீரா சொல்ல…
வினு வீராவின் கையை பிடித்துக் கொண்டு இங்கு பாரு நான் இனிமேல் நான் கட் பண்ணி ரெடி ஆகி அதுக்கு அப்புறம் சூட்டிங் போகணும்.
ஆனா…நீ ஷூட்டிங் ரெடியா இருக்க… ப்ளீஸ் வேற இந்த ஒரு ஷூட்டிங் மட்டும் முடிச்சிட்டு இன்னைக்கு நைட்டு வேற தேவ் எல்லாருக்கும் பார்ட்டி வச்சிருக்கான், அங்கேயும் போகணும் நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன் ப்ளீஸ் என்று வீராவிடம் வினு கெஞ்ச…
பார்ட்டி? என்று வீரா புருவம் சுருங்க கேட்க…
ஆமா என்னமோ பேமிலி குரூப்ல மெசேஜ் வந்திருக்கு பாக்கலையா நீ இன்னும் என்றவன் தன் மொபைலை எடுத்து அதிலிருந்த மெசேஜை காட்டினான்.
பார்ட்டிக்கு நீ மட்டும் தான் போகணுமா என்ன நானும் தானே வருவேனா அப்போ எனக்கு ரெஸ்ட் வேண்டாமா நான் போறேன் நீயே இருந்து நடிச்சு கொடுத்துட்டு வா என்றால் வீரா மீண்டும்.
அவனைத் தாண்டி கதவுரியில் சென்ற வினோ அதெல்லாம் இல்ல நீரே நீதான் சூட்டிங் போட்டு ரெடியாகி இருக்க.
நீ தான் நடிக்க போற… நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன் என்று வீராவின் பதிலை கூட எதிர்பார்க்காமல் கதவு திறந்து உண்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான் வினு.
வினு வீராவின் அறைக் கதவை திறந்து கொண்டு ஏதோ ரேசுக்கு செல்பவன் போல வேகமாக ஓடி வருவதை பார்த்த விஷ்ணு அவனிடம் ஓடிவந்து நீ என்ன ஆச்சு ஏன் உன் அண்ணன் ரூம்குள்ள இருந்து இப்படி தலை தெறிக்க ஓடிவர என்று கேட்க…
நீ மட்டும் இப்போ வீராவை பார்க்க உள்ள போனேன். உன்னை ஆபீசுக்கு அழைச்சிட்டு போயிடுவேன் இப்போவே போய் ரெஸ்ட் எடுக்கணுமா வேண்டாமா என்றால் வினு வேகமாக நடந்து கொண்டேன்.
ரெஸ்ட் எடுக்கணும்… என்றான் விஷ்ணு அப்போ பேசாம என்கூட கிளம்பி வா என்று விஷ்ணுவின் கையை பிடித்து வேகமாக காருக்கு சென்று அவனை காரில் ஏற சொல்லி விட்டு வினுவே காரை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.
❤️
மதியம் உணவு இடைவெளியில் வீட்டிற்கு வந்து இருந்தான் தேவ்.
பிரியா குரு ரிஷி மூவரும் முகிலை பார்த்துவிட்டு அவனுக்கு திருமணத்திற்கு தேவையானதை வாங்கி கொடுக்க சென்றிருக்க…
அதித்தியும் யாராவும் மட்டுமே இருந்தனர்.
அவன் சாப்பிட வரும் நேரம் யாரா தலை வலிக்கிறது என்று மாத்திரையை போட்டு விட்டு படுத்து உறங்கி இருக்க…
அதிதி மட்டும் டைனிங் டேபிளில் சாப்பிட அப்போதுதான் வந்து அமர்ந்தால். சரியாக அந்த நேரம் தேவ்வும் வர…
நான் வா அண்ணா நீயாவது வந்தியே நான் தனியா சாப்பிடணுமேன்னு நெனச்சேன் நல்லவேளை நீயே வந்துட்ட.. தனியா சாப்பிட ரொம்ப போர் அடிக்குது அண்ணா என்றால் அதிதி.
ஒரு நாள் தனியா சாப்பிடவே உனக்கு போர் அடிக்குதுன்னு சொல்ற நாளைக்கு முகில கல்யாணம் பண்ணிக்கிட்டு அவன் கூட அமெரிக்கா போயிட்டா அவன் ஆபீஸ் போனதுக்கப்புறம் நீதான் வீட்ல தனியா இருக்கணும் அப்போ என்ன செய்வ என்று கேட்டான் தேவ் சிரித்தபடி.
அவன் முகிலை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னதுமே அதித்தியின் முகம் அப்படியே வாடிவிட்டது.
ஏற்கனவே இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டு தான் சொன்னது சரியா?தவறா? என்று மன குழப்பத்தில் அதித்தி இருக்க.
தேவ் வேறு தன் திருமணத்தைப் பற்றி பற்றி பேசியதும் அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ பாரம் இறங்கியது போல தோன்றியது.
தன் தட்டில் போடப்பட்டிருந்த உணவில் விரல்களால் கோலம் இட்டப்படி அதித்தி யோசித்துக் கொண்டு இருக்க…
தேவ் சாப்பிட ஆரம்பித்தவன் அதிதி தான் சொன்னதற்கு பதில் ஏதும் சொல்லாமல் இருப்பதை பார்த்தவன்.
அதி என்ன ஆச்சு?ஏன் அப்படி அமைதியாகிட்ட? சாப்பிடலையா? என்று கேட்டான்.
அவள் குனிந்து தட்டையை வெரித்துக் கொண்டிருந்தவள் தேவ் அழைத்ததும் அவனை நிமிர்ந்து பார்க்க… அவள் கண்களில் கண்ணீர் நிரம்பி இருந்தது.
அவள் திடீரென்று அழவும் தேவ்வுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. தான் தேவையில்லாததை சொல்லி தன் தங்கையின் மனதை கஷ்டப்படுத்தி விட்டோமோ என்று நினைத்தவன் அதிதியின் கையை பிடித்துக் கொண்டு.
அதி… நான் சும்மா கிண்டலுக்கு சொன்னேன் அப்படி எல்லாம் இல்ல நீ நான் சொன்னது எல்லாம் நினைச்சு பீல் பண்ணிட்டு இருக்காத என்று அவளை சமாதானம் செய்ய முயன்றான் தேவ்.
அப்படி இல்ல அண்ணா நீ சொன்னது உண்மைதானே நான் கல்யாணம் பண்ணிட்டு இங்க இருந்து போயிட்டபிறகு நான் நினைச்சதும் உங்களை எல்லாம் வந்து பார்க்க முடியாது தானே.
அதுபோல நினைச்சதும் வந்து என்ன பார்க்க முடியாது தானே. எனக்கு உன்னை,ரிஷியை,அம்மா,அப்பாவை, எல்லாம் விட்டுட்டு அவ்வளவு தூரம் போக பிடிக்கல அண்ணா.
நான் ஏன் தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்னு எனக்கு இப்போ ரொம்ப வருத்தமா இருக்கு என்று அழ ஆரம்பித்தால் அதிதி.
ஏற்கனவே மனக்குழப்பத்தில் இருந்த அதித்தி, தேவ் வந்து இப்படி அவள் திருமணத்தைப் பற்றி சொல்லவும்.
அவளுக்கு இப்போது சுத்தமாக திருமணத்தில் விருப்பம் இல்லாமல் போய்விட்டது.
அவள் ஒன்றும் உண்மையிலேயே தேவ்வை பார்க்காமலோ…தன் குடும்பத்தை பார்க்காமலோ… இருக்க முடியவில்லை என்று நினைத்து அழவில்லை.
அவள் மனதில் இப்போது மிகவும் குழப்பமாக இருந்தது தான் முகிலை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னது தவறு என்று நினைக்க ஆரம்பித்து இருந்தால் சில நாட்களாகவே.
சில நாட்களாக குறிப்பாக மீனு ஸ்டுடியோவில் வீராவை பார்த்து வந்த பிறகு அவளுக்கு அவனை தவறாக புரிந்து கொண்டோமோ என்ற எண்ணம் வர ஆரம்பித்திருந்தது.
இதை யாரிடம் போய் பேசி தெளிவு படுத்திக் கொள்வது என்று அதித்திக்கு தெரியவில்லை.
இன்னும் இரண்டு நாட்களில் திருமணத்தை வைத்துக்கொண்டு வேறொருவனை பற்றிய நினைப்பே இருக்கக்கூடாது என்று நினைத்தவளுக்கு. தான் வீராவை பற்றி எந்த ஒரு நினைப்பும் தனக்கு வேண்டாம் என்று யோசித்தாலும் வீராவின் நினைவுகள் தானாகவே அவள் மூளைக்குள்ளும், மனதிற்கும் வந்து போனது.
அந்த குழப்பத்தில் இருக்கையில் தான் நினைத்தேன் இப்படி சொன்னதும் சட்டென கண்களில் கண்ணீர் வந்து விட்டது.
தேவ் அதிதியின் கையை பிடித்துக் கொண்டு சாரி…அதி… நான் உன்ன கஷ்டப்படுத்தற மாதிரி எதுவும் சொல்லிட்டேன் போல….
ஏன் அழுற பொதுவாவே கல்யாணம் செய்துவிட்டால் இதெல்லாம் நடக்கிறது தானே நான் சும்மா விளையாட்டுக்கு உன்னை சிந்திப்பார்கள் தான் அப்படி பேசினேன் ஆனா நீ இவ்வளவு சீரியஸா இதை எடுத்துட்டு அழுவேன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல என்றவன் என்ன மன்னிச்சிடு என்று அவன் மனம் வருந்தி தன் தங்கையிடம் பேச…
தேவ் உண்மையாகவே மனம் வருந்தி மன்னிப்பு கேட்கவும்.தன் அண்ணனை இப்படி வருத்தப்பட வைத்து விட்டோமே என்று அதிதி தன்னையே திட்டிக் கொண்டாள்.
ஏய் … அதி உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? நீயே ஏற்கனவே முதல்ல குழப்பத்துல இருக்க… தெளிவா நீ முடிவு எடுக்காம இருந்துட்டு உன் அண்ணனை ஏன் இப்படி கஷ்டப்படுத்துற…
பாரு அவன் முகம் எப்படி வாடி போயிடுச்சுன்னு. இப்படித்தான் அவன் முன்னாடி கண்ணீர் வடிச்சிட்டு இருப்பியா முதல்ல கண்ண துடிச்சிட்டு உன் அண்ணனை சமாதானப்படுத்தி என்று அவள் மனசாட்சி அவளைத் திட்ட…
தன் கண்களை துடைத்துக்கொண்ட அதித்தி தேவ்வின் கையை பிடித்துக் கொண்டவள்.
அண்ணா நீ ஏன் இவ்வளவு வருத்தப்படுற அது எல்லாம் ஒன்னும் இல்ல.. நான் உங்களை எல்லாம் விட்டு பிரியிற சோகத்துல ஏதோ இப்படி திடீர்னு எமோஷனலாகி பேசிட்டேன் அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ பீல் பண்ணாத அண்ணா நான் கொஞ்ச நேரத்துல சரியாகி விடுவேன் என்று வரவழைக்கப்பட்ட சிரிப்புடன் தேவ்விடம் பேச..
அவளை சந்தேகமாக பார்த்தபடி சாப்பிட ஆரம்பித்தான் தேவ்.
சரியாக அப்போதுதான் தூங்கிக் கொண்டு இருந்த யாராவும் கீழே அதிதியைக் காண வந்தால்.
அவளை பார்த்த அதிதி யாரா… நீயும் வந்து உட்காரு சாப்பிடலாம் என்று அவளை அழைத்தால்.
யாரா டைனிங் டேபிள் அமர்ந்திருந்த தேவ்வையும் அதிதியையும் பார்த்தவாறு சிரித்தபடி அவர்கள் இருவருக்கும் நடுவில் வந்து அமர்ந்து சாப்பிட உட்கார்ந்தால்.
உடனே அதிதி ஏன் யாரா இத்தனை சேர் இருக்கு அங்கே எல்லாம் உட்காராம எனக்கும் என் அண்ணனுக்கும் நடுவுல தான் வந்து உட்காருவியா என்று கேட்டால் அதிதி.
ஏன் உன்னையும் உங்க அண்ணனையும் நான் என்ன பிரிக்கவா வந்து உட்கார்ந்து இருக்கேன் உங்க ரெண்டு பேர் நடுவுல வந்து உட்கார்ந்து நான் சாப்பிடக்கூடாதா? என்ன என்று கேட்டால் யாரா.
நானும் என் அண்ணனும் பேசிட்டு இருக்கோம் இல்லடி இப்படி குறுக்க வந்து உட்கார்ந்தா என் அண்ணன் கூட நான் எப்படி பேசுவேன் என்று அதிதி கேட்டால்.
நான் இடையில உட்கார்ந்தால் உன் வாய் என்ன பூட்ட போட்டு இருக்கு நீ பேச வேண்டியதுதானே நான் அப்படித்தான் வந்து உட்காருவேன் என்ன பண்ணுவ என்றால் யாரா.
இவர்கள் இருவரும் சண்டையிடுவதை பார்த்த தேவ் சரி சரி இப்ப எதுக்கு ரெண்டு பேரும் சண்டை போடுறீங்க என்றவன் எழுந்து வந்து அதித்தியின் அருகில் இருந்த சேரில் அமர்ந்தான்.
தேவ் தன்னைத் தாண்டி சென்று அதிதியின் அருகில் அமர்ந்ததும். ஏன் என் பக்கத்துல எல்லாம் உன் அண்ணன் உட்கார மாட்டாரோ? அவர் தங்கச்சி பக்கத்துல தான் உட்காருவாரோ? என்று அவனிடம் வம்பு இழுத்தால் யாரா.
ஏன் அண்ணா எப்பவும் என் பக்கத்துல தான் உட்காருவாரு இப்ப என்னடி பண்ணுவ என்று தேவ்வின் கையை கட்டிக்கொண்டு அதித்தி யாராவை வம்பு இழுக்க…
அது என்ன உனக்கு மட்டும் தான் எழுதி வெச்சிருக்கோ என்றவள் தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து வந்து தேவ்வின் அருகில் இருந்த சேரில் அமர்ந்தவள்.
தேவ்வின் மற்றொரு கையை பிடித்து தன்னருகில் அவனை இழுத்து இப்போ உன் அண்ணன் என் கையில் என்ன பண்ணுவ இன்று தேவ்வை முழுவதுமாக தன்னிடம் இழுத்து அவன் கையை கட்டிக்கொண்டு அதித்தியை பார்த்து கேட்டால் யாரா.
தன் கையை விட்டு விலகிச் சென்று யாராவின் கைக்குள் சென்றதைப் பார்த்தால் அதிதி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு.
ம்ஹும்…. எனக்கு யாரும் வேண்டாம் என்று கோபமாக சொன்னவள் நீயே வச்சுக்கோ என் அண்ணனை என்று சொல்லிவிட்டு சாப்பிடாமல் அங்கிருந்து எழுந்து சென்றால் அதித்தி.
அதிதி கோபமாக எழுந்து சென்றதைப் பார்த்த தேவ். தன் தங்கை கோபமாக செல்வதை பார்த்தவன்.
அதி.. நில்லு… வந்து சாப்பிடு போகாத என்று அவளை அழைக்க…
எனக்கு சாப்பிடலாம் ஒன்னும் வேண்டாம் நீங்க ரெண்டு பேருமே சாப்பிடுங்க என்று அவனை திரும்பியும் பார்க்காமல் மாடி ஏறி தன்னரைக்கு சென்றால் அதிதி.
தன் கையை கட்டிக் கொண்டிருந்த யாராவே திரும்பி பார்த்த தேவ் இப்போ எதுக்கு நீ அவ சாப்பிடும் போது வம்பு இழுத்த பாரு சாப்பிடாம போறா என்று அவளிடம் தேவ் கடிந்து கொள்ள …
யாரு உன் தங்கச்சி சாப்பிடாம போராளா? என்றவள் கொஞ்சம் அங்க திரும்பி அவ சாப்பிட்ட தட்டை பாரு என்று சொன்னால் யாரா.
யாரா சொன்னதும் திரும்பி அதிதி சாப்பிட்ட தட்டை தேவ் பார்க்க…அதில் ஒரு பருக்கை கூட இல்லாமல் மொத்தமாக காலி செய்த பின் தான் அங்கிருந்து கோபமாக செல்வது போல சென்றிருக்கிறாள் அதிதி.
அதைப் பார்த்துவிட்டு தேவ் யாராவை திரும்பி பார்க்க…
இப்போ சொல்லு நான் உன் தங்கச்சிய சாப்பிடாம விரடிட்டேனா? என்று கேட்டால் யாரா.
அவன் இல்லை என்று மறுப்பாக தலையாட்ட…
அப்புறம் என்ன பேசாம சாப்பிடு என்று அவன் தட்டை காட்ட…
நான் எப்படி சாப்பிடுவது என்றான் தேவ்.
ஏன்? என்று சொன்னால் யாரா.
அவள் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த தேவ் அவள் கண்களை பார்க்க…
யாராவும் அவன் கண்களை பார்த்து என்ன? என்று தன் புருவம் உயர்த்தி பார்வையாலேயே கேட்டாள்.
தேவ்வும் அவள் கண்களை பார்த்தவன் தன் கண்ணை உருட்டி அவள் கையை கண் ஜாடை காட்ட…
இப்போதுதான் தேவ் சாப்பிட்டுக் கொண்டிருந்த கையை தன் மார்போடு சேர்த்து அணைத்து பிடித்து இருந்ததை கவனித்தால் யாரா.
யாராவின் மார்பை உரசிக்கொண்டு தேவ்வின் கை இருக்க…
அதை இருவருமே இப்போதுதான் உணர்ந்தனர்.
அதை உணர்ந்த மறு நொடியே யாரா தேவ்வின் கையை விடவும். அவள் தன் கையை விட்டதும் தேவ் சட்டென அவளிடம் இருந்து தன் கையை விளக்கிக் கொள்ளவும் சரியாக இருந்தது.
இருவரும் சங்கடமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தவர்கள் தங்கள் நிலை உணர்ந்து சட்டென சேரிலிருந்து ஒன்று போல இருவரும் எழுந்தனர்.
இருவருக்கும் என்ன பேசிக் கொள்வது என்ன செய்வது என்று தெரியவில்லை இருவரும் தடுமாறியவாரே வேகமாக இடத்தை விட்டு சென்றனர்.
இவர்கள் இருவரும் பேசிக் கொள்வதையும், பின் இருவரும் தனி தடுமாறியவர்கள் அங்கிருந்து செல்வதையும் மாடியில் நின்று இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அதிதி மெலிதாக சிரித்துவிட்டு தன்னரைக்குச் சென்றாள்.
❤️
வீராவிடம் ஷூட்டிங்கை தனக்கு பதிலாக இன்று ஒரு நாள் மட்டும் நடிக்கச் சொல்லிவிட்டு விஷ்ணுவை அனுப்பிவிட்டு தன் வீட்டிற்கு வந்தான் வினு.
வினு வீட்டிற்குள் வரும்போது ஹாலில் அமர்ந்து மவுலி, செல்வி, சிரா மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களைப் பார்த்த வினு தான் இப்போது வீரா என்பதை மறந்துவிட்டு.
என்ன மௌலி வழக்கம் போல உன் ரெண்டு பொண்டாட்டிங்க கூடவும் கடலை போட்டுட்டு இருப்ப போலையே என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான்.
அவர்களும் வினு தான் சூட்டிங் வீட்டுக்கு வருகிறான் என்று நினைத்தவர்கள் என் பொண்டாட்டி கூட நான் கடலை போட்டா உனக்கு என்னடா வந்துச்சு என்று கேட்டார் மௌலி.
உனக்கு என்ன கிழவா… இந்த வயசிலயும் ரெண்டு பொண்டாட்டி கட்டிக்கிட்டு ஜாலியா ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு சுத்திகிட்டு இருக்க…
என்னை பார் வெட்டியா ஒரு பொண்ண கூட சைடு அடிக்க முடியாமல் இந்த வயசுல வேலை வேலைன்னு இருக்கேன் என்று சலித்துக் கொண்டான் வினு.
எனக்கு கொடுத்து வச்சிருக்கேன் நான் சந்தோஷமா இருக்கேன் உனக்கு என்னடா என்று மௌலி வினுவிடம் வம்பிழுத்தார்.
சரி சரி ஓல்ட் மேன் நீ என்ஜோய் பண்ணு எனக்கு ஊருக்கு போய்ட்டு வந்து ரொம்ப டையர்ட் ஆஹ் இருக்கு நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்.
நான் ஹோங்காங்கில் இருந்து வந்த நேரத்திலா இந்த தேவ் பார்ட்டி வெக்கணும்.
சரியா தூக்கம் இல்லைன்னா… என் ஸ்கின் எல்லாம் எப்படி பிரெஷ் ஆஹ் இருக்கும். அப்பறோம் எப்படி நான் மாடலிங்கில் ஜோலிக்குறது என்றவன் அங்கிருந்து எழுந்து செல்ல…
அப்போது அவன் பேசியதை கேட்டுக் கொண்டே ஹாலிர்க்கு வந்த மீனு. வாடா… வா… நல்லா நீயே வசமா வந்து மாட்டிக்கியா என்ற படி வினு…. என்று அழைத்தாள்.
அவன் உடனே மீனுவின் குரலை கேட்டதும் சந்தோசத்தில் வாட்… மீனு டார்லிங் என்று சிரித்த முகமாக மீனுவை திரும்பி பார்த்தான்.
தான் மீனுவிடம் வசமாக மாட்டிக் கொண்டது தெரியாமல் அவளிடம் சென்றான்.
EPISODE 262
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ஹாங் காங்கில் வந்ததிலிருந்து ஒரே அழுக்காக இருக்கிறது நான் சென்று ரெஸ்ட் எடுக்கிறேன் என்று வினு மௌலி இடம் சொல்லிவிட்டு தன் அறைக்கு செல்ல போக…
அப்போதுதான் ஹாலிற்கு வந்த மீனு வினு பேசியதை கேட்டபடி நல்ல வசமாக மாட்டிக்கிட்டடா என்று நினைத்துக் கொண்டு வினு என்று அழைக்க…
கிட்டத்தட்ட 15 நாட்களுக்குப் பிறகு மீனுவின் குரலை கேட்ட ஆர்வத்தில் எஸ் மீனு டார்லிங் என்று கேட்டபடி வினு மீனுவை நோக்கி வர…
வா வினு இப்பத்தான் வந்தியா என்று கேட்டால்.
ஆமா டார்லிங் என்றவன் ரொம்ப டயர்டா இருக்கு நான் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரவா… ஈவினிங் தேவ் பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கான் அங்கே போகணும் என்றான் வினு.
சரி போய் ரெஸ்ட் எடு அதுக்கு முன்னாடி அம்மா கேக்குறதுக்கு பதில் சொல்லிட்டு போ என்றால் மீனு.
மீனுவின் தோளில் கையை போட்ட வினு சொல்லு டார்லிங் என்ன கேட்கணும் என்கிட்ட என்றான்.
ஹாங்காங் டூர் போனியே அம்மாவுக்காக என்ன வாங்கிட்டு வந்தேன் அங்கிருந்து என்று கேட்டாள்.
அச்சச்சோ நான் எதுவுமே இந்த முறை வாங்கிட்டு வரல டார்லிங்… வீரா தான் என்ன ஹாங்காங் போக சொல்லி கம்பெல் பண்ணி அனுப்பி வெச்சிட்டான்.
எனக்கு பதில அவன் இங்கே மாடலிங் ல நடிச்சிட்டு இருக்கிறதுனால அதை சரியா செய்றானா இல்லையான்னு கவனிக்கவே எனக்கு நேரம் சரியா போயிடுச்சு.
நான் அந்த டென்ஷன்லையே அங்கே இருந்ததுனால இங்கே உனக்கு எதுவுமே வாங்காம வந்துட்டேனே சாரி டார்லிங் என்றான் வினு.
அவன் சொன்னதை கேட்டு எந்த பதிலும் சொல்லாமல் மீனு வினுவின் முகத்தையே உற்றுப் பார்க்க…
என்ன டார்லிங் எதுவுமே பேசாம அப்படி பார்க்கிற என்ன என்று கேட்டான் வினு.
அதற்கும் மேலும் எதுவும் பேசாமல் அவனையே முறைத்தபடி பார்த்துக் கொண்டிருக்க…
இப்போதுதான் மீனுவின் பார்வையின் அர்த்தத்தை புரிந்த வினு,தான் என்ன அப்படி சொல்லிவிட்டோம் மீனு தன்னை இப்படி முறைக்கிறாள் என்று யோசித்தவனுக்கு.
இப்போதுதான் ஊருக்கு வந்த சந்தோஷத்தில் அவசரப்பட்டு மீனுவிடம் வீராவிற்கு பதிலாக தான் ஹாங்காங் சென்றதை உளறி விட்டோமே என்று அவனுக்கு உரைத்தது.
ஏய் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் மீனுவை பயந்தபடி வினு பார்க்க…
அவன் பேசியதை கேற்ற மௌலியும் எழுந்து வந்தவர் அப்போ வீரா தான் இத்தனை நாளா இங்கே இருந்தானா? நீ அவனுக்கு பதிலா ஹாங்காங் போயிட்டியா? என்று கேட்டார்.
ஐயோ இந்த தாத்தா வேற இப்படி நேரம் காலம் தெரியாம வந்து என்கிட்ட கேள்வி கேட்கிறார் ஏற்கனவே அம்மா கிட்ட வசமா மாட்டிகிட்டு நான் முடிக்கிறேன் போதாததற்கு இப்போ இவர் வேற….என்று தன் தாத்தாவை திரும்பி வினு முரைக்க..
என்னடா என்ன பாத்து அப்படி மூடுற பண்றது தப்ப அண்ணனும் தம்பியும் சேர்ந்து பண்ணிட்டு என்னை மறைத்து என்ன பிரயோஜனமும் உன் அம்மா கேள்வி கேக்குற இல்ல அதுக்கு பதில் சொல்லு என்று மேலும் அவர் கேள்விகளால் மீனுவை உசுப்பேற்றிவிட.
வினு சட்டென மௌலியின் வாயை தன் கையால் மூடியவன். தாத்தா கொஞ்ச நேரம் நீ பேசாம இருக்க போறியா? இல்லையா? என்றவன்.
மீனுவை பார்த்துவிட்டு நீயே பாக்குற இல்ல அம்மா என் மேல எவ்வளவு கோபமாக இருக்காங்கன்னு.
இந்த சமயத்துல இப்படி தேவையில்லாம கேள்வி கேட்டு வீனா அம்மாவை ஏன் டென்ஷன் பண்ணிட்டு இருக்க.
கொஞ்ச நேரம் அமைதியா இரு என்று அவரை அடக்கியவன்.
திரும்பி மீனுவை பார்த்து மம்மி அது வந்து… அது வந்து…. என்று பேச தடுமாறியபடி மீனுவிடம் பேச வர…
அவன் முன்னால் தன் கையை நீட்டி அவனை பேச வேண்டாம் என்று தடுத்த மீனு. நீ ஹாங்காங் போன அன்னைக்கே எனக்கு தெரியும் இங்கு இருக்கிறது வீரா தான் நீ இல்லைன்னு என்றால் மீனு.
அவள் சொல்வதை ஆச்சரியமாக கேட்ட வினு என்ன மம்மி சொல்றீங்க அப்போ உனக்கு முன்னமே நான் தான் ஹாங்காங் போனேன்னு தெரியுமா!!
அப்போ நீ வீரா கிட்ட இதுவரைக்கும் எதையுமே கேட்டுக்கலையா? என்றான் வினு.
இல்லை என்று மீனு தலையை இடவலமாக ஆட்ட…
ஏன் மம்மி அவன்கிட்ட கேட்கல என்றான் வினு.
அவன் எதுக்காக இப்படி ஆழ் மாறாட்டம் பண்ணிட்டு இங்க இருந்தான்னு தெரிஞ்சுக்கணும் என்பதற்காகத் தான். அவன்கிட்ட எனக்கு அதன் வீராதான்னு தெரியுங்கரத காட்டிக்கலை என்றால் மீனு.
மீனு சொன்னதை கேட்டு ஆர்வமான வினு வீரா எதுக்காக என்ன ஹாங்காங் அனுப்பிட்டு எனக்கு பதிலா இங்கே இருந்தான்னு கண்டுபிடிச்சிட்டீங்களா? மம்மி.
இப்ப கூட இங்கே வரதுக்கு முன்னாடி நேர நான் வீராவை பார்க்கத்தான் போனேன். நான் அவனை பார்த்து இதைத்தான் கேட்டேன்.
ஆனா நான் கேட்டதுக்கு அவன் சரியா பதில் சொல்லவே இல்லை.
அவன் ஏன் இங்கே ஆள்மாராட்டம் பண்ணிட்டு இருந்தான்னு நீங்க கண்டு பிடிச்சுட்டிங்களா என்று கேட்டான் ஆர்வமாக.
மீனு கண்டுபிடித்து விட்டேன் என்பது போல தலையை ஆட்டினாள்.
சொல்லுங்க மம்மி… என்ன ரீசனுக்காக அவன் இங்கே ஆள் மாற்றி இங்கே இருக்கான் என்றால் ஏதோ முக்கியமான விஷயத்துக்காக தான் இருக்கும். சீக்கிரம் என்னன்னு சொல்லுங்க மம்மி எனக்கு சஸ்பென்ஸ் தாங்கல என்றான் வினு.
அவன் எதுக்காக இங்கே இருந்தாங்கிற விஷயம் எனக்கு தெரியும் ஆனால் அந்த விஷயத்தை இப்ப சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை எல்லாமே காலம் கடந்து போயிடுச்சு என்றால் மீனு.
என்ன மம்மி நீங்களும் அவனை மாதிரியே பேசுறீங்க நான் எதுக்காக இங்க இருந்தேனோ அது இப்போ தேவையில்லாததா ஆயிடுச்சுன்னு என்கிட்ட வீரா சொன்னான் என்றான் வினு.
வினுவை பார்த்து விரக்த்தியாக புன்னகைத்த மீனு விடு வினு அதை இப்ப சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை என்று அவன் தோளை தட்டி கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றால் மீனு.
வினு திரும்பி மௌலியை பார்த்து தாத்தா உனக்கு எதுவும் தெரியுமா என்று கேட்டான்.
எனக்கு எதுவும் தெரியாது என்று மௌலி தன் தோளை குலுக்கி விட்டு அங்கிருந்து செல்ல…
எதற்காக வீரா எங்கே இருந்திருப்பான் என்று யோசித்தபடியே தன்னறைக்குச் சென்றான் வினு.
❤️
அதித்தி முகில் திருமணத்திற்கு முன்பாக அவர்கள் இருவருக்கும் ஒரு மீட்டிங்கை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதற்காகவே தேவ் இந்த பார்ட்டியை அரேஞ் செய்திருந்தான்.
இருவரையும் தனியாக பேச சொல்லி எதுவும் செய்து இருக்கலாம். ஆனால் அது இருவருக்குமே ஒரு சங்கோஜமான நிலையை கொண்டு வந்து விடும் என்பதால் தன் என் குடும்பம் மற்றும் நட்பு வட்டத்திற்குள் இருக்கும் இளவட்டங்களை மட்டும் அழைத்து இந்த பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தான்.
அனைவரும் சீக்கிரமே இந்த பார்ட்டிக்கு வந்து விட யாராவும் அதித்தியும் ஒன்றாக வருவதாக சொல்லிவிட்டு தேவ்வை முன்னால் அனுப்பி இருந்தனர்.
ரிஷி அனைவருக்கும் முன்னால் பார்ட்டிக்கு வந்து விட்டான். காரணம் அன்வியும் இந்த பார்ட்டிக்கு வருவாள். அவளிடம் எப்படியாவது தன் மனதை திறந்து காதலை சொல்லி சம்மதம் வாங்கி விட வேண்டும் என்று அனைவருக்கும் முன்னாள் வந்து அவளுக்காக காத்து இருந்தான்.
முன்பை விட விஷ்ணுவும் ஆர்யாவும் மிகவும் நெருக்கமாகி விட்டனர். வினுவிற்கும் வீராவிற்கும் ஆள் மாற்றி பிஏவாக இருந்திருக்க…
தங்கள் மனவேதனைகளை இருவரும் அடிக்கடி போன் செய்து பரிமாறிக் கொள்ளவும் இருவருக்கும் அதிகம் நெருக்கமாகிவிட்டது.
பார்ட்டிக்கு வினுடன் முதலிலேயே வந்துவிட்ட ஆர்யா விஷ்ணுவிற்காக காத்திருக்க கடைசியாக வீராவுடன் உள்ளே நுழைந்த விஷ்ணுவை பார்த்ததும் மச்சான்…. என்று கட்டிக்கொண்டு ஆர்யா விஷ்ணுவை நோக்கி ஓட…
இதுவரை வீராவுடன் பம்பி கொண்டு அமைதியாக வந்த விஷ்ணு ஆர்யாவை பார்த்ததும் மாமே… என்று கத்திக்கொண்டு அவனை நோக்கி ஓடினான்.
அவர்கள் இருவரும் இப்படி திடீரென மாறிவிட்டதை பார்த்த ரிஷி ஆச்சரியமாக அவர்களிடம் வந்தவன். என்னடா ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் ஆகிட்டீங்க அப்படின்னு உங்களுக்குள்ள நடந்துச்சு என்று கேட்டனர்.
அதெல்லாம் சொன்னா உனக்கு புரியாது மாப்ள விடு என்றவன் ரிஷியின் தோளில் கை போட்டு.
சரி இன்னைக்கு என்ன ஸ்பெஷல் உன் அண்ணன் பார்ட்டி எல்லாம் அரேஞ்ச் பண்ணி இருக்கான் என்று கேட்டான் விஷ்ணு.
அப்போது வீராவும் அவர்கள் அருகில் வந்து விட… விஷ்ணு எதுவும் கேட்காமல் அமைதி ஆகிவிட்டான்.
ரிஷி வீராவைப் பார்த்து ஹாய் மாம்ஸ் ட்ரிப் எல்லாம் எப்படி இருந்துச்சு? ஹாங்காங் நல்ல சுத்தி பாத்தீங்களா ரிலாக்ஸா இருந்துச்சா என்று ரிஷி கேட்க..
வீராவும் பைன் நல்லா தான் இருந்துச்சு என்றவன் ரிஷியை தாண்டி உள்ளே செல்ல..
விஷ்ணு ஆர்யாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு நக்களாக சிரித்தவர்கள். ரிஷியை பார்த்து ஹாங்காங் நல்லா இருந்துச்சா இல்லையா என்று பிரா கிட்ட கேட்டா அவனுக்கு எப்படி தெரியும் என்றனர்.
ஏன் ஹாங்காங் வந்துட்டு வீரா எங்கேயுமே சுத்தி பாக்க போகலையா? என்றான் ரிஷி.
அவன்தான் ஹாங்காங்கே வரலையே அப்புறம் எப்படி சுத்தி பார்க்க போயிருப்பான் என்றான் விஷ்ணு.
என்னடா சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியலையே என்று இருவரையும் பார்த்து கேட்டான் ரிஷி .
உடனே சுதாரித்துக் கொண்ட ஆர்யா விஷ்ணுவின் காலில் உதைக்க…
அவசரப்பட்டு உளறி விட்டோமோ என்ற விஷ்ணு ஆர்யாவை பார்க்க…
ஆமாம் என்று தலையை ஆடிய ஆர்யா..
சமாளி…சமாளி… என்று ரிஷியை கண்களாலேயே ஜாடை காட்டி சொன்னான்.
ஆர்யா சொல்வதை புரிந்து கொங்க விஷ்ணு அதுவா ரிஷி… அது வந்து…அங்கே ஹாங்காங் வந்துட்டு வீராவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல.
அவன் ஒரு ரெண்டு நாள் ரூம்லயே இருந்துட்டேன். நான் தான் சரி சும்மாவே அங்க போய் ரூம்ல இருக்க பிடிக்காமல் வீராவை ரூம்லயே விட்டுட்டு.
தனியா நான் மட்டும் ஜாலியா ஊரை சுத்திட்டு வந்தேன். சொல்ல போனா அவனை விட நான் தான் ஜாஸ்தியா ஹாங்காங் சுத்தி பாத்துட்டு வந்தேன். அதனாலதான் அவனைக் கேட்டா எப்படி தெரியும்.
ரசிகா, அன்வி, த்ரிதி, நிதி, ஜியா,ரோஜா என பெண்கள் எல்லாம் ஒருபுறம் வந்து பார்ட்டியை என்ஜாய் செய்து கொண்டு இருக்க .
ரிஷி,விஷ்ணு,ஆர்யா மூவரும் ஒரு டேபிளிலும்..
கிருஷ்ணா,அர்ஜுன்,வினு இவர்கள் மூவரும் நீண்ட நாள் கழித்து இன்று தான் பார்ப்பதால் இவர்கள் எல்லாம் தனியாக பேசிக் கொண்டிருக்க…
வீரா மட்டும் யாரிடமும் சேராமல் தனியாக அமர்ந்திருந்தான்.
முகிலை அழைத்துக் கொண்டு அப்போதுதான் பார்ட்டிக்குள் நுழைந்த தேவ் வீரா மட்டும் தனியாக அமர்ந்திருப்பதை பார்த்தவன் முகிலை அழைத்துக் கொண்டு வீரா இருக்கும் இடம் நோக்கி சென்றான்.
தேவ் உடன் வந்தவனை பார்த்த வீராவிற்கு அவன் தான் அதித்தியை திருமணம் செய்து கொள்ள போகிறவன் என்று புரிந்து போனது.
நேராக வீராவை பார்த்து சிரித்து முகமாக வந்த தேவ் அவனிடம் முகிலை காட்டி இவர்தான் மிஸ்டர் முகில் அதிதி என் தங்கச்சி அதித்தியை திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் என்று வீராவிடமும்.
முகிலை பார்த்து இவர்தான் வீரா எங்களோட ஃபேமிலி பிரெண்ட் என்ற அறிமுகப்படுத்தி வைத்தான் வீராவை அன்னியமாக.
முகில் வீராவை பார்த்து ஹலோ என்று கை நீட்ட…
வீரா தேவ்வை முறைத்துக் கொண்டே முகிளிடம் கை குலுக்கினான்.
சரி நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க நான் இப்போ வரேன் என்று சொல்லிவிட்டு தேவ் முகிலையும் வீராவையும் விட்டுவிட்டு மற்றவர்களை கவனிக்கச் சென்றான்.
வீரா யாருக்காக நீங்க பார்ட்டிக்காக வந்திருந்தானோ அவள் என்னும் பார்ட்டிக்கு வரவில்லை.
உங்களை காணத்தால் வீரா தனக்கு வேண்டாதவன் அழைத்தும் பார்ட்டிக்கு வந்திருந்தான்.
அதிதி இன்னும் வரவில்லை என்று கடுப்பில் வீரா அமர்ந்திருக்க.. அவனிடம் வந்து முகிலை அமர்ந்தி விட்டு தேவ் தனக்கென்ன என்று சென்று விட்டான்.
முகிலை பார்த்து இன்னும் கடுப்பானான் வீரா.
அவன் அருகில் அமர்ந்திருந்த முகில் பேச தயங்கிய பாரு அவங்களுக்காக கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்த ட்ரிங்க்ஸய் எடுத்து குடிக்க ஆரம்பித்தான்.
தன் அருகில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த முகிலை பார்த்தான் வீரா.
தலை முடியை ஜெல்லை போட்டு ஸ்பைக் வைத்து முடியை சிவப்பு கலரில் கலவை செய்து இருந்தான்.
ஸ்பைக் வைத்திருந்த இடம் மட்டும் தான் அவனுக்கு முடி இருந்தது மற்றயிடம் முழுவதும் முடியை முழுவதுமாக சேவ் செய்து இருந்தான்.
அதை பார்த்த வீரா முகம் சுளித்தவாறு அவனை பார்க்க…
வந்த சிறிது நேரத்திலேயே இரண்டு மூன்று கிளாஸ்கள் மதுவை அருந்திய முகில். வீரா முகம் சுளித்தவாறு பார்ப்பதை பார்த்தவன்.
என்ன பாஸ் ஏன் உங்க முகம் எப்படி இருக்கு என்று கேட்டான்.
ஒன்றுமில்லை என்று முகத்தை திருப்பிக் கொண்டு தன் கையில் இருந்த கிளாஸில் இருந்து மதுவை ஒரு சிப் குடித்தவாறு மற்றவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் வீரா.
வீரா தன்னிடம் பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த முகில். என்ன பாஸ் எதுவுமே பேச மாட்டேங்கிறீங்க… நீங்க ரொம்ப சை… டைப்போ? யார்கிட்டயும் பேச மாட்டீங்களா? என்று கேட்டான்.
வீரா அவன் பேசியதை காதில் வாங்காமல் அமர்ந்திருக்க… அவளை விட்டு சோபாவில் தள்ளி அமர்ந்திருந்த முகில் வீராவின் அருகில் வர…
அவனைத் திரும்பி வீரா முறைக்க வீராவை விட்டு சற்று தள்ளி அமர்ந்தவன். ஆளு ரொம்ப டெரர் போல இருக்கே கண்ணுலையே இப்படி மிரட்டுறான் என்று நினைத்துக் கொண்ட முகில்.
பாஸ் கோச்சுக்காதீங்க உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும் அதனால தான் அவ்வளவு பக்கத்துல வந்தேன். ஏன்னா… நாம பேசுறது வேற யாருக்கும் கேட்க கூடாது இல்லையா அதனாலதான் என்றான் முகில்.
அவனை புரியாமல் பார்த்த வீரா என்கிட்ட என்ன பேசணும் என்று கேட்டான்.
ஒரு நிமிஷம் இங்கே வாங்க பாஸ் என்று அவனை தன் அருகில் அழைத்தான் முகில்.
வீரா முகிலை பார்த்து முறைக்க… சரி சரி பாஸ் நானே வரேன் முறைக்காதீங்க என்றவன் வீராவின் அருகில் வந்து அமர்ந்து தங்களைச் சுற்றி ஒரு முறை பார்த்துவிட்டு வீராவிற்கு மட்டும் கேட்கும்படி பொண்ணு எப்படி பாஸ் என்றான்.
அவன் கேட்டதும் திரும்பி முகிலை பார்த்தவன் என்ன? என்று வீரா கேட்க.
அதான் பாஸ் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னே… அந்த பொண்ணு.இப்ப கூட உங்ககிட்ட என்னை இன்ட்ரோ பண்ணிட்டு போனானே தேவ் அவனோட தங்கச்சி அதிதீ பத்தி தான் கேட்கிறேன் என்றான்.
முகில் அதித்தியை பற்றி கேட்டதும் வீராவின் முகம் கோபத்தில் சூடேறியது.
அதே கோப முகத்தோடு வீரா முகிலை பார்த்துக் கொண்டிருக்க…
நான் அவளை சின்ன வயசுல பார்த்தது பாஸ். நல்லா கொழு கொழுன்னு தக்காளி மாதிரி இருப்பா.
எனக்கு அத்திய கல்யாணம் பண்ணி கொடுக்க பிரியா ஆன்ட்டி சம்மதம் சொல்லிட்டாங்கன்னு என் அம்மா எனக்கு போன் பண்ணி சொன்ன பிறகு அதித்திய பத்தி தெரிஞ்சுக்கலாமுன்னு சோசியல் மீடியால நான் நிறைய சர்ச் பண்ணி பாத்துட்டேன்.
ஆனா அவங்க எந்த சோசியல் மீடியாவிலும் இல்லை போல இருக்கு ஒரு போட்டோ கூட என் கையில சிக்கவே இல்ல. நான் பேரு அவங்கள சின்ன வயசுல பார்த்ததா அப்பவும் நல்லா ஒழுக்கமுளுக்குனு தக்காளி மாதிரி இருந்தாள்.
சின்ன வயசுல அப்படி பப்ளிமாஸ் மாதிரி கொழுப்பு முறுக்கு இருந்தா பிரச்சனை இல்ல ஆனா இப்பவும் அதே மாதிரி கொழு கொழுன்னு குண்டா இருந்துட்டா நான் ஏமாந்துற கூடாது இல்லையா அதனாலதான் கேட்டேன் என்றான்.
அவன் அதித்தியும் உடலைப்பற்றி பேசும்போதே வீராவிற்கு கைகள் பரபரத்தது அவனை இங்கேயே அடித்து கொன்று விட வேண்டும் என்று.
ஆனால் முகிலை அடிக்க விடாமல் ஏதோ அவனை தடுத்தது.
வீரா தன் கோபத்தை அடக்கி கொண்டு அமைதியாக இருக்க…
முகில் என்ன பாஸ் நான் கேட்டுட்டு இருக்கேன் நீங்க எந்த பதிலும் சொல்லாம இப்படி அமைதியா இருக்கீங்க.
ஏதாவது வாய் திறந்து சொல்லுங்க பாஸ் நான் கல்யாணம் பண்ணிக்க போறவ எப்படி இருக்கான்னு தெரிஞ்சுக்கணும் என்றான் முகில்.
நீங்க கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு குண்டா இருந்தா என்ன பண்ண போறீங்க என்று கேட்டான்.
ஒன்னும் பண்ண மாட்டேன் பாஸ் சிம்பிள் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு இங்கிருந்து யார்கிட்டயும் சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிடுவேன் என்றான் முகில்.
ஏற்கனவே கோவத்தில் இருந்த வீராவிற்கு அவன் திருமணம் செய்து கொள்ளாமல் ஓடிப் போய் விடுவேன் என்று சொல்லவும் மேலும் அவன் மீது ஆத்திரம் தான் வந்தது.
பதில் சொல்வதை கேட்டு கடுப்பான வீரா வேண்டும் என்று அவன் வாயை பிடுங்க…
என்ன மிஸ்டர் முகில் இப்படி சொல்றீங்க நீங்க தேவ்வோட தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்குவீங்கன்னு சொல்லிட்டு கல்யாணம் ஏற்பாடு எல்லாம் பண்ணிட்டாங்க.
நாளைக்கு காலைல கல்யாணத்தை வச்சுட்டு நீங்க இப்படி பேசலாமா? என்று கேட்டான் வீரா.
அதனால் என்ன பாஸ் அதுக்காக கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு பாக்காமயே நான் தாலி கட்டிடுவேன்னு நினைச்சிட்டீங்களா அதுதான் இல்ல.
இன்னைக்கு இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்ய சொன்னதே நான்தான். ஏன்னா காலைல மணவறையில் வந்து கல்யாண பொண்ணு உக்கார வச்சுட்டு.
நான் பொண்ணை பார்த்துட்டு பிடிக்காம வேண்டாம் என்று கல்யாணத்தை நிறுத்த சொன்னா.அப்புறம் எல்லாரும் சேர்ந்து சென்டிமென்ட்டா பேசி எப்படியாவது என்ன சமாதானம் செய்து பொண்ணு கழுத்துல தாலி கட்ட வெச்சிடு வாங்க.
அதனால தான் இன்னைக்கு இந்த பார்ட்டியை அரேஞ்ச் பண்ண சொன்னேன். தேவ் எப்படியும் என்னை மீட் பண்ண அவனோட தங்கச்சியை இங்கே கூட்டிட்டு வருவான்.
இங்கேயே அவ எப்படி இருக்கான்னு பார்த்துட்டு பிடிச்சிருந்தா நாளைக்கு காலைல கல்யாணம் பண்ணிக்குவேன் என்றான்.
சப்போஸ் நீங்க பொண்ண பார்த்து அவளை பிடிக்கவில்லை என்றால் என்ன பண்ணுவீங்க என்று கேட்டான் வீரா.
ரொம்ப சிம்பிள் பிடிக்கலையா இப்பவே நைட்டோட நைட்டா மண்டபத்தை விட்டு யாருக்கும் தெரியாம ஓடிப் போயிடுவேன் என்றான் முகில் மிகவும் சாதாரணமாக.
வீராவிற்கு வந்ததே கோபம். இவன் அதிதியை பற்றி பேசியதை கேட்டு கோபமான வீரா முகிலை அடிக்க கையை ஓங்க…
அப்போது ஹலோ என்று ஒரு குரல் அவன் காதில் விழ… ஓங்கிய கையை அப்படியே பிரீஸ் மோடில் நிறுத்தி இருந்தான் வீரா.
தனக்கு மிகவும் பிடித்த… பரீட்சையமான குரல் கேட்கவும் உறைந்தவன் அப்படியே திரும்பி பார்க்க…
பேபி பிங்க் நிற பட்டு சேலை அணிந்து தங்க இதைப் போல அவர்கள் முன்பு வந்து நின்றிருந்தால் அதிதி.
இதுவரை அவளை மாடன் டிரஸ்ஸிலும் மற்ற உடைகளிலுமே பார்த்திருந்த வீராவிற்கு அவளை முதன் முதலில் சேலையில் பார்க்கவும் விக்கித்து போய் அப்படியே உறைந்து விட்டான்.
அவளுடைய தேகத்திற்கும் அவள் அணிந்திருந்த ரோஸ் நிற சேலை அவளை மிகவும் அழகாக காட்டியிருந்தது.
அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் வீரா.
அவரின் முன்பு வந்து நின்ற அதித்தி வீராவை ஓரக்கண்ணால் பார்த்தவள் பின் முகிலிடம் திரும்பிக்கொள்ள…
அவள் தன்னை பார்த்ததே வீரா கவனிக்கவில்லை அவன் தான் அவள் அழகில் மயங்கி போய் இருக்கிறானே இதெல்லாம் எங்கே அவனுக்கு புரியப்போகிறது.
அவள் தன்னை வந்ததிலிருந்து பார்க்கவில்லை என்று வீராவிற்கு கோபம் ஒரு புறம் இருந்தாலும். மற்றொரு புறம் அவள் தன்னை பார்த்து விட மாட்டாளா என்ற ஏக்கமும் அவன் மனதில் இருக்கத்தான் செய்தது .
வீரா எதுவும் பேசாமல் அதிதியையே பார்த்துக் கொண்டிருக்க..
இவ்வளவு நேரம் வீராவின் அருகில் அமர்ந்திருந்த முகில் அதித்தியை பார்த்ததும் அவள் அழகில் உறைந்து அப்படியே எழுந்து நின்றவன் நீங்க என்று அவளைப் பார்த்து கேட்க…
அவனை பார்த்து மெல்ல சிரித்த வாரு நான் அதித்தி என்று சொன்னாள்
அவள் தன் பெயர் அதிதி என்று சொன்னதும் அடுத்த நொடி முகில் வாட்!!!என்று ஆச்சர்யமானவன். நீங்க தான் நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணா?
நீங்க தான் அதிதியா என்று நம்ப முடியாமல் அதிதியை மேலும் கீழும் பார்த்த வாரு கேட்டான் முகில்.
அதிதி லேசாக சிரித்தவாறு ஆமாம் என்று தலையாட்ட…
நான் பாக்குறது நிஜம் தானா என்னால என் கண்ணையே நம்ப முடியலையே சின்ன வயசுல நல்லா கொழுக்கு மொழுக்குனு தக்காளி மாதிரி இருந்தா அத்தியா நீ…
வாவ்… வாவ்… வாட் எ சர்ப்ரைஸ் எதிர்பார்க்கவே இல்லை நான் சின்ன வயசுல பார்த்த அதித்திக்கும் இப்போ நான் பாத்துட்டு இருக்கேன் ஆதிதிக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம் என்னால இதை நம்பவே முடியல என்றவன்.
வெல்… ஐ அம் முகில் என்று சொல்லி அதிதியின் முன்பு தன் கையை நீட்ட….
அதிதி அவனிடம் கையை நீட்டாமல் வணக்கம் என்று சொல்ல…
முகில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வாவ் இந்தியன் கல்ச்சர் என்று சொல்லிவிட்டு பதிலுக்கு அவளுக்கு வணக்கம் வைத்தான்.
அதிதி அமைதியாக அவன் முன்பு நின்று இருக்க முகில் அதித்தியை விழுங்குவது போல பார்த்துக் கொண்டு இருந்தான்.
இதை பார்த்துக் கொண்டிருந்த வீராவினால் அங்கே அமர முடியவில்லை. இவர்கள் இருவரையும் பார்த்து மிகவும் எரிச்சலாக இருந்தது வீராவிற்கு.
அதிதியோ முகில் அவளிடம் வழிந்து பேசிக் கொண்டிருக்க அவன் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருந்தால்.
அவன் இருந்த கோலத்தை பார்த்துவிட்டு இவளால் எப்படி இப்படி சகஜமாக பேச முடிகிறது. அவன் என்ன அவ்வளவு நன்றாகவே இருக்கிறான் என்று அதித்தியின் மேல் வீராவிற்கு கோபம் தான் வந்தது.
இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வீரா அமைதியாக இருக்க… அப்போது அங்கே வந்த தேவ் வீராவை பார்த்தவன். நக்கலாக சிரித்துவிட்டு முகிலை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க முகிலையும் அதிதியையும் தன்னோடு அழைத்துச் சென்றான்.
முகிலே பார்த்து ஒருபுறம் எரிச்சலாக இருக்க…தன்னை பார்த்து நக்கலாக சிரித்து விட்டு சென்ற தேவ்வையும் பார்த்து மேலும் கடுப்பான வீரா அவன் முன்பு இருந்த மது பாட்டிலை எடுத்து அப்படியே தலைகீழாக கவிழ்த்தினான்.
ஆளைப் பார்த்து எடை போடும் முகிலை நினைத்து வீராவிற்கு எரிச்சலாக இருந்தது.
இவன் எப்படி அதித்தியை திருமணம் செய்து கொள்ளலாம். அதிதியே திருமணம் செய்து கொள்ள இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது ஒருவரின் உடலை பார்த்து முடிவை எடுப்பவன் எல்லாம் ஒரு மனிதனாய் என்று முகிலின் மேல் கோபமாக வந்தது வீராவிற்கு.
நான் எதற்கு இவ்வளவு கோபப்பட வேண்டும் அவனைப் பார்க்கவே கேவலமாக இருக்கிறான். ஆனால் அப்படி இருப்பவனை பார்த்து இவள் அவனோடு சிரித்து பேசுகிறாள் எனக்கு என்ன வந்தது என்று மற்றொரு புறமும் அவன் மனம் மாற்றி மாற்றி பேசி அவனை குழப்பிக் கொண்டு இருந்தது.
தான் இருந்த இடத்திலேயே மது அருந்தியவாரே வீரா அதிதி செல்லும் இடமெல்லாம் அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க…
ஆனால் அவளோ வந்திருந்தவர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.
அது எதுவும் தெரியாத அதிதி பெண்களுடன் சேர்ந்து அரட்டை எடுத்துக் கொண்டிருக்க முகில் தூரத்தில் இருந்து அவளையே வைத்து கண் வாங்காமல் மற்றவர்களுடன் பேசுவது போல அதித்தியை சைட் அடித்துக் கொண்டிருந்தான்.
தன் வட்டத்தில் பெண்களோடு அதித்தி பேசிக்கொண்டு இருக்க அவளைப் பார்த்து அன்வி ஏய் என்னடி இது பார்ட்டிக்கு வந்திருக்க இப்படித்தான் டிரஸ் பண்ணிட்டு வருவியா என்று கேட்டால்.
ஏண்டி இந்த டிரஸ் என்ன அவ நல்லா தானே டெஸ்ட் பண்ணிட்டு வந்து இருக்கா என்று ரசிகா கேட்டாள்.
இல்ல ரசி… ஆக்சுவலா நம்ம வந்திருக்கிறதே பார்ட்டிக்கு தான் இங்க நம்ம நினைச்ச மாதிரி டான்ஸ் ஆடிட்டு பாட்டு பாடிட்டு என்ஜாய் பண்ண போறோம்.
இப்படி சேலை கட்டிட்டு வந்தா அவ எப்படி என்ஜாய் பண்ணுவா என்று கேட்டால் அன்வி.
நல்லா சொல்லுங்க டி… நானும் அதித்தியும் வழக்கம் போல பார்ட்டிக்கு போகும்போது போடுற டிரஸ் தான் போட்டுட்டு கிளம்பினோம்.
ஆனா இவ அம்மா தான் நம்ம பிரியா அத்தை இருக்கே…. அவங்க வந்து மாப்பிள்ளைய முதல் முதல்ல பாக்க போற இப்படியா அரையும் குறையுமாவா டிரஸ் பண்ணிட்டு போவன்னு சொல்லிட்டு.
இவ கையில ஒரு சேலையை கொடுத்து போய் ஒழுங்கா சேலையை கட்டிட்டு போன்னு சொல்லி இங்கே அனுப்பி வெச்சுட்டாங்க.
எங்களுக்கும் என்ன பண்றதுன்னு தெரியல அதனாலதான் சேலையை கட்டிட்டு இங்க வர வேண்டியதா போய்டுச்சு என்றால் யாரா.
சரி அதுதான் வந்ததும் போயி இவ கல்யாணம் பண்ணிக்க போற பையனை பார்த்துட்டு வந்துட்டாளே இனி எதுக்கு இந்த சேலை இதை கழட்டிட்டு வேற டிரஸ் போட்டுட்டு வர சொல்லு என்றால் ரோஜா.
இத நாங்க யோசிக்கவே இல்லையே வீட்டிலேயே டிரஸ் வச்சிட்டு வந்துட்டோமே இப்ப என்ன செய்யறது என்றால் யாரா.
ஏய் யாரை பரவால்ல விடு எனக்கு இது ஒன்னும் கஷ்டமா இல்ல நான் கிளம்பற வரைக்கும் இந்த டிரஸ்லே இருந்துக்கிறேன் என்றால் அதிதி.
ஏய் நீ சும்மா இரு நான் ட்ரஸ் எடுத்துட்டு வந்து இருக்கேன் நீ போய் அதை மாத்திட்டு வா உனக்கு எனக்கு ஒரே சைஸ் தான் என்று ரோஜா தான் கொண்டு வந்திருந்த ட்ரெஸ்ஸை அதித்தி இடம் கொடுத்து அங்கே இருந்த அறையைக் காட்டி போய் விடை மாற்றி வரச் சொல்லி அனுப்பி வைத்தாள்.
அதித்தியும் ரோஜா கொடுத்த படையை வாங்கிக்கொண்டு அவள் காட்டிய அறைக்கு உடைமாற்ற செல்ல…
அதிதி தனியாக எழுந்து செல்வதை பார்த்த வீரா யாருக்கும் தெரியாமல் எழுந்து அவள் செல்லும் திசை நோக்கி தள்ளாடியபடியே அவள் பின்னால் சென்றான்.
EPISODE 263
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அதிதியை உடை மாற்ற சொல்லி ரோஜா தனக்காக வைத்து இருந்த உடையை அதித்திக்கு கொடுத்து அனுப்பினால்.
அதிதி பார்ட்டிக்கு வந்ததில் இருந்து அவளையே விழுங்குவது போல பார்த்துக் கொண்டு இருந்த வீரா.
அதிதி தனியாக ஏதோ கவரை எடுத்துக் கொண்டு செல்வதை பார்ப்பதை கவனித்த வீரா போதையில் இருந்தவன் அவள் பின்னாலேயே சென்றான்.
அதிதி தன் பின்னால் வரும் வீராவை கவனிக்கவில்லை. பார்ட்டி ஹாலிர்க்கு பின்னால் இருந்த ரூமிற்கு அதிதி உள்ளே கதவை திறந்து கொண்டு செல்ல…
அதுவரை அவளை மறைந்து நின்று பார்த்துக் கொண்டு இருந்த வீரா அவள் அறையை திறந்து கொண்டு அதிதி உள்ளே செல்லவும் சட்டென அவள் பின்னால் வந்த வீரா அதித்தியை அறைக்குள் தள்ளி கதவடைத்தான்.
வீராவை அங்கு எதிர்பாராத அதிதி கையில் இருந்த துணிப்பையை இருக்கி மார்போடு பிடித்தவள். நீ.. நீங்க.. இங்கே என்ன பண்ணுறீங்க என்றாள் பயந்தபடி.
அவளை பார்த்து குத்தரக்கமாக சிரித்தவன் சட்டென அவள் அருகில் வந்து கையில் இருந்த துணிப்பையை பிடுங்கி தூர வீசியவன். அவளை தள்ளிக் கொண்டு போய் சுவற்றில் மோதி அவள் உடலோடு தன் உடல் உரசி நெருக்கமாக நெருக்கமாக நின்றவன் .
ஏன் டி… இன்னைக்கு சேலை கட்டிட்டு வந்தே என்றான்.
அவள் புரியாமல் அவனை பார்த்தவள். நான் சேலை காட்டிட்டு வந்தா உங்களுக்கு என்ன என்றாள் அவன் போதை நிறைந்த கண்களை பார்த்து.
எனக்கு என்னவா… உன்னை சேலையில பார்த்தத்தில் இருந்து என்னை என்னாலேயே காட்ரோல் பண்ண முடியலை.
உன்னை சேலையில் பார்த்ததில் இருந்து ஏதாவது செய்யணும்னு என் கை பரபறக்குது என்றான்.
அவன் சொன்னதை கேட்டதும் அதிர்ச்சி ஆனா அதிதி. தன்னை நெருக்கிக் கொண்டு வந்து நின்றவனை தன்னிடம் இருந்து தள்ளி விட்டவள்.
என்னை பேசுறிங்கனு தெரிஞ்சு தான் பேசுறீங்களா என்றவள். நாளைக்கு எனக்கு கல்யாணம் ஆக போகுது. என் கிட்டே வந்து இப்படி தப்பா பேசுறிங்களே இது உங்களுக்கு சரின்னு படுத்தா என்றாள் அதிதி.
அவள் அருகில் நின்று இருந்தவனை அதிதி தள்ளி விட்டதும் கோபம் அடைந்த வீரா அதித்தியை நெருங்கி என்னை தள்ளி விடுற அளவுக்கு தைரியம் வந்திருச்சா உனக்கு என்று அவள் சற்றும் எதிர் பார்க்காமல் இருக்கும்போது அவள் பின் கழுத்தில் கையை கொடுத்து அவள் முகத்தைதன் அருகில் இழுத்து அதித்தையின் இதழை வன்மையாக சிறை செய்தான்.
நாளை தனக்கு திருமணம் ஆக இருக்கும்போது இப்படி தன்னிடம் அத்து மீறும் வீராவின் மீது ஆத்திரமாக வந்ததுக்கு அதித்திக்கு அவனை தன்னிடம் இருந்து விளக்க போராடினால்.
ஆனால் அவள் முயற்சி எல்லாம் தோல்வியில் தான் முடிந்தது.
அவன் அருகில் சாத்தானிடம் மாட்டிக் கொண்ட முயல் குட்டி போல தப்பிக்க வழி தெரியாமல் அதிதி மனம் புழுங்கினால்.
அவன் மார்பில் அடித்தால் அவன் அதை தூசி விழுந்தது போல நினைத்துக் கொண்டான். வீராவின் சட்டையை பிடித்து அவனை பிடித்து தள்ள முயன்றால் முடியவில்லை.
அதித்திக்கு அவன் இப்படி வழுக்கட்டாயமாக தன்னிடம் நடந்து கொள்வதும் தன்னிடம் அத்து மீறுவதும் அதிதியால் தாங்கிக்க கொள்ள முடியவில்லை.
சத்தம் போட்டு யாரையும் உதவிக்கு அழைக்க முடியாதப்படி தன் வாயை வேறு முத்தம் கொடுக்கிறேன் என்று வதை செய்து கொண்டு இருந்தவனை கண்களில் கண்ணீரோடு பார்த்துக்கொண்டு மட்டும் தான் அவளால் இருக்க முடிந்தது.
அவன் முத்தம் கொடுத்ததை தன்னால் மறுக்க முடியாமல் இருப்பது ஒருபக்கம் இருக்க… அவன் மது அருந்திவிட்டு அவளை முத்தமிடுவது அவளுக்கு குமற்றிக் கொண்டு வந்தது.
அவளை முத்தமிட்ட படி ஏதோ போரில் வென்றவன் போல அவளை விட்டு விலகி அந்த பச்சை நிற விழியாளை பார்க்க… அவள் வழி நிறைந்த கண்களில் கண்ணீரோடு அவனை அருவருக்கும் படி பார்த்துக் கொண்டு நின்று இருக்க..
அவன்கிப்போதையில் என்னை செய்கிறோம் என்று தெரியாமல் தன்னை கஷ்டப்படுத்துவத்தை பார்த்த அதிதியால் அதை தாங்கிக்க கொள்ள முடியவில்லை.
அவன் மீது அதிரமாக வந்தது. கோபத்தில் வேகமாக அவனிடம் வந்தவள் அவன் கன்னத்தில் பளார்.. பளார் என்று மாறி மாறி அறைந்தால் .
அவள் அறைந்ததில் வீரா அருந்திய மதுவின் போதை குறைந்து இருக்க… தன்னை அறைந்தவளின் கைகளை பிடித்தவன்.
உன் மனசாட்சியை தொட்டு சொல்லு வெளியே உன்னை பார்த்ததும் வழிஞ்சிட்டு உன் பின்னாடி அலையிரானே அந்த ஸ்பைக்கே மண்டையன் முகில் அவனை கல்யாணம் பணிக்க உனக்கு பிடிச்சிருக்கா என்றான் வீரா.
அதுவரை அவனிடம் திமிறிக் கொண்டு இருந்த அதிதி அவன் கேள்வியில் அப்படியே உறைந்து நிற்க..
அவள் கைகளை விட்டுவிட்டு அவளை விட்டு விலகி நின்ற வீரா. சொல்லு டி… அவனை உனக்கு பிடிச்சிருக்கா அவனை கல்யாணம் பண்ண உனக்கு உண்மையாவே விருப்பம் இருக்கா என்றான்.
அவள் எதுவும் பேசாமள் அமைதியாக இருக்க,…
அவள் அருகில் வந்து அவள் கன்னங்கள் இரண்டையும் பிடித்து அவள் முகத்தை நிமிர்த்தியவன் நீ எனக்கு சொந்தமானவ டி…
எனக்கு தோணின மாதிரி உனக்கு என்னை பார்க்கும்போது ஒரு முறை கூட தோணலையா? நான் உன் மனசுல ஏதோ ஒரு ஓரத்தில் கூட இருந்தது இல்லையா சொல்லு டி.. என்று அவள் பச்சை கண்களை பார்த்து கேட்டவன் மீண்டும் அவள் இதழில் முத்தம் இட…
அவனை பலம் கொண்ட மட்டும் தன்னிடம் இருந்து விலக்கியவள். இன்னோருத்தருக்கு சொந்தம் ஆக போறவள் கிட்டே இப்படி அசிங்கமா அத்து மீறி நடந்துகிறுறீங்களே உங்களுக்கு வெட்கமா இல்ல…
அன்னிக்கு என்னவோ நான் ஒரு வார்த்தை உங்களை தப்பா பேசினதுக்கு உங்க குடும்பத்தையே நான் அவமான படுத்தியதா நினைச்சிட்டு என்னை வெறுத்துத்து ஒதுங்குனீங்களே மாதிரி பேசிட்டு போனீங்க..
இன்னிக்கு எங்கே போயிருச்சு உங்க ரோசம், குடும்ப கௌரவம் எல்லாம். உங்ககுக்கு வேணும்னா எப்படி வேணும்னாலும் உங்க குடும்ப கௌரவத்தை மாதிப்பீங்களா?
நீங்க இப்போ என் கிட்டே நடந்துகிட்டதெல்லாம் எந்த வகையில நியாயம் ஆகும் சொல்லுங்க.
என்னை பார்த்த உங்களுக்கு கில்லுகீரை மாதிரி தெரியுதா வேணும்னா வெச்சுக்கிறதுக்கும் வேண்டாம்னா கிள்ளி வீசுறதுக்கும் நான் ஒன்னும் உங்க வீட்டு செடி கிடையாது.
என் வீட்டு ஆலமரம் நான். மீனு அத்தைக்கும், விக்ரம் மாமாவுக்கும் நீங்க என்கிட்டே இப்படி அத்து மீறி நடந்துகிட்டது தெரிஞ்சா உங்களை பற்றி அவங்க என்னை நினைப்பாங்கன்னு கொஞ்சமாவது யோசிச்சிருந்தா இப்படி என்கிட்டே வந்து அசிங்கமா நடந்துக்க மாட்டிங்க என்று வீராவின் மனதை வார்த்தைகளால் வதைத்தால்.
இவ்வளவு நேரம் அவள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தவன். ஏய்… போதும் இருந்து ஒரு வார்த்தை இனி ஒரு வார்த்தை உன் வாயில் இருந்து நான் உனக்கு காதலா கொடுத்த முத்தத்தை ஆசிங்கம்னு சொன்னே…. அவ்ளோதான் என்று அவள் கழுத்தை பிடித்து ஒற்றைக் கையில் தன் தலைக்கு மேலே தூக்கினான்.
அதிதியின் கழுத்தை பிடித்து மேலே தூக்கியவன் நான் ஆசையா கொடுத்த முத்தம் உனக்கு அசிங்கமா டி… என்றவன்.
அவளை அப்படியே விட… அவன் கையில் இருந்து தரையில் பொதென விழுந்தால் அதிதி.
அவன் அழுத்தியதில் அவள் கண்கள் எல்லாம் சிவந்து கண்ணீர் வடிய அவன் கழுத்தை இருக்கியதில் மூச்சு விட சிரமப்பட்டு இருமினால்.
அவளை அப்படி பார்க்க வீராவின் இதயம் வலித்தது. அவளை வாரி அனைத்து சமாதானம் செய்ய எழுந்த தன் எண்ணத்தை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தியவன் தன் இதயத்தை கல்லாக்கிக் கொண்டு அவள் அருகில் ஒரு காலை மடித்து முட்டி போட்டு அமர்ந்தவன்.
அதிதியின் இரும்பிக் கொண்டு இருந்த தாடையை நிமிர்த்தி அவள் கண்களை பார்த்து. இந்த கண்ணு இந்த பச்சை கண்ணு எத்தனை முறை என் கனவில் வந்து என்னை கல்யாணம் பணிக்கோ வீரா மாமான்னு கெஞ்சிருக்க தெரியுமா டி..
உன்னை என் மனசுக்குள்ள நான் எப்படி பொத்தி வெச்சிருக்கேன் தெரியுமா டி… என் மனசுக்குள்ள உன்கூட குடும்பம் நடத்திட்டு இருக்கேன் டி நான்.
என்னை பார்த்து அசிங்கம்னு சொல்லிட்டே இல்ல.. என் முத்தத்தை அசிங்கம்னு சொல்லிட்டே இல்ல… நான் அவ்வளவு கெட்டவனா உன்னோட கண்ணுக்கு மட்டும் தெரிஞ்சிருக்கேனா டி.. என்றவன்.
அவள் தாடையை விட்டவன் என்னடி சொன்ன.. என் அம்மா அப்பாவை பற்றி பேசுற அருகதை உனக்கு கொஞ்சம் கூட கிடையாது.
ஆமா டி நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆகும்னு தெரிஞ்சு தான் உனக்கு நான் முத்தம் கொடுத்தேன் அதுக்கு என்னை டி இப்போ என்றவன் அவளை பார்க்க..
தெரிஞ்சு தான் முத்தம் கொடுத்தீங்களா? என்று அவனை ஆற்றமையோடு அதிதி பார்க்க…
என்னை டி அப்படி பாக்குற… நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆகும் ஆனா அந்த முகில் கூட இல்லை.
நாளைக்கு உனக்கு என்கூட தான் கல்யாணம் ஆகும்னு தைரியத்துல தான் நான் நீ என் பொண்டாட்டி ஆக போறங்குற உரிமையில் உனக்கு முத்தம் கொடுத்தேன்.
ஆனா… நீ… ஏன் முத்தத்தை அசிங்கம்ன்னு சொல்லிட்டே.. நீ எப்போ என் முத்தத்தை.. என் காதலை புரிஞ்சுக்காம அசிங்கம்னு சொன்னியோ.. அப்போவே உன்னை என்மனசுல இருந்து தூக்கி எரிஞ்சுட்டேன் டி.
என் குடும்பத்தை அசிங்க படுத்திய பிறகும் என்னை நானே தேற்றிக் கொண்டு உன்னிடம் மீண்டும் என் காதலை தேடி வந்தேன் பார் எனக்கு இது தேவை தான். இந்த அவமானம் தேவை தான் என்றவன்.
அவளை விட்டு திரும்பி வெளியே செல்ல போனவன். கொஞ்ச நேரம் முன்பு உனக்கு முத்தம் கொடுக்கும் வரை உன்னை நான் என் பொண்டாட்டியா தான் நினைச்சு இருந்தேன்.
ஆனா நீ என்னை ஒரு மனுசனா கூட நினைக்களைங்குறது இப்போதான் எனக்கு புரிஞ்சிது. இனி நீ யாரை கல்யாணம் பண்ணினா எனக்கு என்ன வந்தது என்றவன்.
அவள் கண்களை ஒருமுறை ஆழ்ந்து கவனித்தவன் . கடைசி வரையில் நான் உனக்கு வில்லனாவே போய்ட்டேன் இல்ல நான் என்று கண்களில் வலியோடு கூறியவன் திரும்பி தன் கண்களில் அவனையும் அறியாமல் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு கதவை திறக்க..
முகில் அதிதியை காண வேண்டும் என்று சொன்னதும் அவளை தேடிக் கொண்டு வந்த தேவ் அதிதி உடை மாற்ற சென்று இருக்கிறாள் என்று அவளை தேடி எவ்ளோ இருந்த அறைக்கு வர…
அவள் இருந்த அறைக் கதவை வீரா திறக்க… அவனை பார்த்த தேவ் அவன் பின்னால் நின்று இருந்த தன் தங்கையை பார்த்தான்.
அவள் கண்களில் கண்ணீருடன் நின்று இருப்பதை பார்த்த தேவ் வீராவின் கழுத்தில் கை வைத்து அறைக்குள் தள்ளி கதவை சாற்றியவன் என் தங்கச்சி இருக்க பக்கமே நீ வரக்கூடாதுன்னு உன்னை நான் ஏற்கனவே எச்சரிச்சும்.
எவ்வளவு தைரியம் இருந்தாள் நீ அவ இருக்க அறைக்கு வந்து இருப்பே.. என்று வீராவின் கழுத்தை நெறிக்க…
தன் கழுத்தை பிடித்த தேவ்வின் கையை எடுத்த வீரா…. உன் தங்கச்சிக்கு என் கூட இருக்க தகுதி இல்லை. அவளை தேடி நான் வந்ததற்கு உன் தங்கச்சி எனக்கு தக்க பாடத்தை சொல்லி கொடுத்துட்டால்.
கவலை படாதே இனி நீயே அழைத்தாலும் உன் தங்கை இருக்க இடத்திற்கு நான் வரவே மாட்டேன் என்றான் வீரா.
அவன் சொன்னது புரியாமல் தேவ் பார்க்க… அவனை திரும்பியும் பாராமல் வீரா அந்த அறையை விட்டு வெளியே சென்றான்.
எப்போதும் தன்னிடம் சரிக்கு சரி மல்லுக்கு நிற்கும் வீரா இன்று எதுவும் செய்யாமல் அமைதியாக செல்வதை பார்த்த தேவிவிற்கு இங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
அவன் அதித்தியை பார்க்க.. வீரா தன் காதலை பற்றியும், அதித்தியை பற்றி அவன் மனதில் எப்படி நினைத்து இருக்கிறான் என்று சொன்னதை எல்லாம் கேட்டதில் இருந்து அதிதி பித்துப் பிடித்தவல் போல அப்படியே நின்று இருந்தாள்.
இவர்கள் இருவரையும் பார்த்த தேவ் இவர்கள் இருவருக்கும் இடையில் என்னை நடந்திருக்கும் என்று குழம்பியவரே அதிதியிடம் வந்தவன்.
இதுவரை என்னை நடந்துச்சுன்னு எனக்கு தெரியலை. இனி நடக்க போறதை பார்த்துக்கலாம் நீ டிரஸ் பாத்திட்டு வெளியே வா… முகில் உனக்காக வெயிய்ட் பன்னிட்டு இருக்கார் என்று சொல்லிவிட்டு தேவ் வெளியே செல்ல.
தேவ் செல்லும் வரை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவள். அவன் அதிதி இருந்த அறைக் கதவை சற்றிவிட்டு வெளியே சென்றதும். அப்படியே உடலும் மனமும் சோர்ந்து போய் வழுவிலந்தவள் போல தரையில் துவண்டு விழுந்தவள் ஓ… என்று கதறி அழுதாள்.
கதவை அடைத்து விட்டு அதிதி இருந்த அறைக்கு வெளியே நின்று இருந்த தேவ். உள்ளே தன் தங்கை அழும் சத்தம் கேட்டு இதயத்தில் யாரோ பாரங்கல்லை தூக்கி வைத்தது போல உணர்ந்தவன் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் இருந்தான்.
❤️
ரசிகா பார்ட்டிக்கு வந்ததில் இருந்து அவள் வழக்கம் போல அனைவரிடமும் பேசிக்கொண்டு இருந்தவள்.
அர்ஜுன் உள்ளே வந்ததும் அவனை பார்த்ததில் இருந்து அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை.
தான் எங்கு சென்றாலும் அவன் பார்வை தன்னையே பின் தொடர்வது போல ரசிகா உணர்ந்தால்.
ஆனால் அவள் அர்ஜுனை பார்க்கும்போது எல்லாம் அவன் தன்னுடன் இருந்தவர்களோடு மிகவும் சாதாரணமாக பேசிக் கொண்டு தான் இருந்தான்.
அவளுக்கு அர்ஜுன் தன்னை பார்ப்பது போல உணர்ந்தது தனது மன ப்ரம்மயாக இருக்கோமோ?
அன்று ரசிகாவின் அப்பா ராணா அவளை கண் மூடி அவள் கண் முன் யார் வருகிறார்களோ அவன் தான் ரசிகாவின் மனதில் இருப்பவன் என்று சொன்னதை கேட்டு கண்களை மூடி தன் மனதில் இருப்பது யார் என்று அறிய முற்பட்டது தவறோ.
அதனால் தான் அன்று கண்மூடிய போது தன் மனதில் இருந்தவனாக அர்ஜுன் வந்தது தான் இப்பொது தன்னுடைய இந்த நிலைக்கு காரணம் என்று தன்னையே நொந்து கொண்டாள்.
நான் தான் அவனை பற்றி தவறாக நினைத்து விட்டேன் போல இருக்கிறது. அவன் எப்போதும் போல தான் இருக்கிறான். அர்ஜுன் வந்ததில் இருந்து தான் இருக்கும் பக்கமே திருப்பவில்லை என்று நினைத்த படி திரும்ப…
அவளுக்கு மிக அருகில் நின்று கொண்டு ரசிகா திரும்பியதும் அவளை பார்த்து ஹாய் ரசி… என்று சிரித்துக் கொண்டு நின்று இருந்தான் அர்ஜுன்.
அவனை இவ்வளவு அருகில் பார்த்ததில் ரசிகாவிற்கு இதயம் வெளியே எகிறிக் குதித்துவிடும் போல இருந்தது.
இப்படி தன் அருகில் வந்து நிற்பவனை பார்த்து பதட்டத்தில் விலகி நிற்க போக..
பின்னால் இருந்த சேரை கவனிக்காமல் அர்ஜுனையே பார்த்த படி பின்னால் சென்ற ரசிகா கால் இடறி கீழே விழ போக…
சட்டென தாவி அவள் கையை பிடித்து இழுத்து தன் அருகில் நெருங்கி நிற்க வைத்தவன். என்னை ரசி பின்னாடி என்னை இருக்குன்னு பார்க்க மாட்டியா என்றான் மிகவும் சாதாரணமாக.
அது.. அது ஒன்னும் இல்லை நீ திடீர்னு இவ்வளவு பக்கத்துல வந்ததும் பயந்துட்டேன். அதான் பின்னாடி இருந்ததை கவனிக்களை என்றாள் ரதி.
என்னை பார்த்து பயந்துட்டியா என்று சிரித்தவன் நான் என்ன பேயா? பிசாசா? என்னை பார்த்து பயமா இருக்குனு சொல்றே..
அப்படியே நான் பேய், பிசாசு மாதிரி இருந்தாலும் உன்னை நான் எதுவுமே பண்ண மாட்டேன் என்றான்.
அவள் ஏன் ? என்று கேட்க..
ஏன்னா நீ தான் என்னை விட பெரிய பேய் ஆச்சே… என் செல்ல பிசாசு ஆச்சே நீ என்றவன். இதுதான் சந்தர்ப்பம் என்று ரசிகாவின் இரண்டு கண்ணங்களையும் பிடித்து கிள்ளி வைத்து விட்டு அங்கிருந்து ஓட…
தன்னை சந்தடி சாக்கில் பேய் என்று அர்ஜுன் சொல்லிவிட்டு, தன் கன்னத்தை பிடித்து கிழிவைத்து ஓடிவிட்டான் என்று உணர்ந்த மாறு நொடி அவனை துரத்திக் கொண்டு ஓடினால் அவன் பின்னாலேயே.
அர்ஜுனும் ரசிகாவின் கையில் சிக்காமல் இங்கும் அங்கும் ஓட… அவனை அவளால் பிடிக்க முடியவில்லை.
ரசிகாவிடம் இருந்து தப்பித்து அர்ஜுன் பெண்கள் இருந்த இடத்தை தாண்டி ஓட…
ரசிகா அர்ஜுனை துரத்தி வருவதை பார்த்த அன்வி ஒரே எட்டில் அர்ஜுனை பிடித்து இழுத்து தன் கைவலைவிற்குள் அவன் கழுத்தோடு சேர்த்து வளைத்து பிடித்து இருந்தாள்.
இதை சற்றும் எதிர் பார்க்காத அர்ஜுன் அவியின் கையில் இருந்து அவனை விடுவித்துக் கொள்ள முயற்சிக்க…
அவனை எங்கும் நகர விடாமல் தன் கைக்குள் நிறுத்தி வைத்து இருந்தாள் அன்வி.
அதற்குள் ரசிகா ஓடி வந்து அர்ஜுனின் கையை பிடித்துக் கொண்டு வசமா மாட்டுனியா என்றாள் ரசிகா.
இவர்கள் இருவரும் இவ்வளவு நேரம் ஓடிபிடித்து விளையாடுவதை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள்.
இது எல்லாம் போங்கு ஆட்டம் நீயா துரத்தி வந்து அர்ஜுனை பிடிச்சிருந்தா நீ ஜெயிச்சதா சொல்லிக்கலாம்.
அன்வி தான் அவனை பிடிச்சா உடனே நீ வந்து அவனை மாட்டிக்கிட்டயான்னு கேக்குற… என்றாவாறே அங்கு வந்தான் விஸ்ணு.
டேய் விஷ்ணு நீ பேசாம இரு என்று இவ்வளவு நேரம் அவனுடன் இருநாஹ் ரிஷி. அன்வி அர்ஜுனை தன்னோடு சேர்த்து பிடித்து இருத்ததை பார்த்து கடுப்பாக அவனுடன் வந்தான்.
டேய் அர்ஜுனை இப்போ நான் பிடிச்சா என்னை அன்வி பிடிச்சா என்னை அவன் எப்படியோ மாட்டிக்கிட்டான் தானே…
தவிர நான் அவன் கூட போட்டி போட்டுட்டு ஒன்னும் துரத்தி பிடிக்கலை அவன் என்னை பேய்ன்னு சொல்லி கிண்டல் செய்துட்டு ஓடி வந்துட்டான் அதனால நான் அவனை தூரத்திட்டு வந்தேன் என்றாள் ரசிகா.
அதெல்லாம் எனக்கு தெரியாது இது போட்டி தான் நீ துரத்தி வந்தா நீதான் அவனை பிடிச்சிருக்கணும் அன்வி பிடிச்சது எல்லாம் கணக்கு இல்ல… அவ பாக்ஸிங் பண்றவ… அவ கிட்டே அர்ஜுன் ஈஸியா மாட்டிக்கிட்டான் அதனால இது எல்லாம் செல்லாது என்றான் ஆர்யா.
டேய் இப்போ நீ என்ன சொல்ல வர… அன்வி ஸ்ட்ராங் ஆஹ் இருக்கா அதனால அர்ஜுன் அன்வி கிட்டே மாட்டிக்கிட்டாண்ணு சொல்றே அப்படிதானே என்றான் விஷ்ணு.
டேய் நான் அப்படி சொல்லை அர்ஜுன் ஸ்ட்ராங்கா இருக்குறதுனால ரசிகாவாள் பிடிக்க முடியலையின்னு என்று சொன்னான் ஆர்யா.
ஓஹோ அப்போ அர்ஜுன் தான் ஸ்ட்ராங், என் அப்பா அகாடமியில் ட்ரெயின் ஆன அன்வி வீக்ன்னு சொல்றே அப்படி தானே என்றான் விஷ்ணு.
அவன் சொல்வதை கேட்ட அன்வி டேய் விஷ்ணு இப்போ எதுக்கு நீ தேவை இல்லாம பேசுற… ரசி சும்மா அர்ஜுனை பிடிக்க வந்தா.. நான் அர்ஜுனை பிடிச்சு கொடுத்து அவளுக்கு ஹெல்ப் பன்னினேன் அவ்ளோதான் இதுக்கு என்னை நீ என்ன என்னவோ பேசிட்டு இருக்க என்றாள் அன்வி.
ஓ… அப்போ நீ ஸ்டோர்ங் இல்லை அர்ஜுன் தான் பாலசலின்னு ஒதுக்க என்றான் விஷ்ணு.
இதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த அர்ஜுன் டேய் விஷ்ணு இப்போ என்ன உனக்கு யார் ஸ்ட்ராங்ன்னு தெரியணும் அவ்வளவு தானே என்றவன் அன்வி தான் ஸ்ட்ரோங் போதுமா என்று சொல்ல…
ஹேய்… அர்ஜுன் என்னை எங்க அன்விக்கு நீ விட்டுக் கொடுக்குறியா… என்றாள் யாரா.
ஏய் என்னை டி… எங்க அண்ணாவை எல்லாரும் சேர்ந்து வம்புக்கு இழுக்குறிங்க என்றாள் ரோஜா.
வம்புக்கு இழுக்குறோம்னு தெரியுது இல்ல… அப்போ உங்க அண்ணனுக்கு தில்லு இருந்தா எங்க அன்வி கூட மோத சொல்லு பார்க்கலாம் என்றான் விஷ்ணு.
உடனே ரோஜா அர்ஜுனிடம் வந்து அண்ணா… நீ வா வந்து அன்வி கூட போட்டி போட்டு ஜெயிச்சு காட்டி அந்த விஷ்ணு மூஞ்சியில கரியை போடு என்று விஷ்ணுவை முறைதான் படி ரோஜா அர்ஜுனை போட்டியில் கலந்து கொள்ள சொன்னாள்.
ஏய் ரோஜா பேசாம இரு விஷ்ணு தான் ஏதோ டைம் பாசுக்கு பேசிட்டு இருக்கான் அவன் பேச்சை கேட்டு எதுக்கு தேவை இல்லாம சண்டை எல்லாம் என்றான் அர்ஜுன்.
அவன் அப்படி சொன்னதும் உடனே ரசிகா அப்போ நீ தோத்துட்டேன்னு ஓத்துக்கோ… நாங்க இத்தோட இந்த விஷயத்தை விட்டுடறோம் என்று சும்மா இருந்த அர்ஜுனை சீண்டிவிட…
இதுவரை சாதாரணமாக போட்டி வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இஇருந்த அர்ஜுன் ரசிகா அவனை தோற்க சொல்லி சொன்னதும்.
ரோஜா நான் போட்டிக்கு தயார்னு சொல்லு… போட்டியே போடாம என்னோட தோல்வியை நான் எப்பவும் ஒதுக் கொள்ள மாட்டேன் என்று அர்ஜுன் சொல்லிக்கொண்டே தன் சட்டை பட்டனை கழட்ட..
அன்வியை பார்த்து விஷ்ணு அப்பறோம் என்னை விஷ்ணு இன்னிக்கு அந்த அர்ஜுனை ஒரு கை பாத்துரலாம் என்று அவளை போட்டிக்கு தயார் படுத்த…
அவியும் தான் அணிந்திருந்த மேல் சட்டையைக் கழட்டிக்கொண்டு மார்பு வரை அணிந்து இருந்த கை இல்லாத பனியனும், பிளாக் கலர் பேண்டும் அணிந்து தன் உடலை விரைபாக்கி தன் 8 பேக்கை காட்டியப்படி…முஷ்டியை மடக்கி நான் ரெடி என்று சொல்ல..
அர்ஜுன் தன் சட்டையைக் கழட்டிவிட்டு 8 பேக் உடன் கட்டுமஸ்தான தன் உடலைக் காட்டிக் கொண்டு நிற்க…
அதை பார்த்த அனைவரும் வாவ்…. வாட் அ…. பேக்ஸ் என்று இருவரின் 8 பேக் கையும் பார்த்து வியந்து நிற்க…
இங்கே இவர்கள் இருவரும் இப்படி நிற்பதை பர்ஹட்டா இருவருக்கு வயிறு பற்றிக்கொள்ள கொண்டு எறிந்தது.
இருவரில் ஒருவன் வேற யாரு நம்ம ரிஷி தான். அவியோட காட்டு மஸ்தான உடலை பார்த்து பயத்தில் எச்சில் விழுங்கினாலும்.
மற்றொரு புறம் தான் அவளிடம் இன்று எப்படியாவது பேசி தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று நினைத்து இருக்கையில்.
இந்த விஷ்ணு தேவை இல்லாமல் அவளை சண்டைக்கு இழுத்து விட்டத்தை நினைத்து வயிறு எரிந்து கொண்டு இருந்தான்.
அன்வியை சண்டைக்கு தோண்டியதால் விஷ்ணுவை பார்த்து ரிஷி வயிறு எரிகிறான். அந்த இன்னொருத்தர் யாருங்க… வயிறு எரியுறதுனு தான கேக்குறீங்க…
நம்ம அர்ஜுன் இத்தனை பேர் முன்னிலையில் தன் காட்டு மஸ்தான உடலை காட்டிக் கொண்டு விரைப்பாக நின்று இருப்பதை பார்த்த ராசிகாவிற்கு ஏனோ அவன் இப்படி அனைவர் முன்னிலையிலும் உடலைக் காட்டிக் கொண்டு நின்று இருப்பது ஏனோ வயிற்றிரிச்சலாய் தந்தது.
எதற்காக தான் இப்படி நடந்து கொள்கிறோம் என்று ரசிகாவிற்கே புரியவில்லை. ஒரு வேலை அவள் அப்பா சொன்னது போல அவள் மனதில் அவளுக்கே தெரியாமல் அர்ஜுன் தான் இருக்கிறானோ என்னவோ.
சரி போட்டின்னு வந்த பிறகு பந்தயம்னு ஒன்னு இருக்கணுமே… என்னை பந்தயம் வெச்சுக்கலாம் என்று த்ரிதி தன் பங்கிற்கு கேட்டாள்.
பந்தயம் என்று சொன்னதுமே உடனே அர்ஜுன் எனக்கும் ரசிகாவுக்கும் தான் இந்த போட்டியே ரசிக்கு பதிலா தான் அன்வி என்கூட போட்டி போடுறா சோ… நான் ஜெயிச்சா ரசிகா நான் கேக்குறதை கொடுக்கணும் என்று சொல்லி அவள் உதட்டை பார்த்து தன் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டே அர்ஜுன் சொல்ல..
ரசிகாவிற்கு அவன் பார்வை சென்ற இடத்தை உணர்ந்ததும் அவள் முதுகு தண்டு சிலிட்டுவிட்டது. அவன் பார்வையின் தாக்கம் தாங்காமல் தன்னையும் அறியாமல் ரசிகா தன் உதட்டை மடித்து பார்க்களால் கடித்து தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள…
ரசிகாவிற்கு தான் என்னை கேக்க பாகிறேன் என்று புரிந்து இருக்கும் என்று அவள் உதட்டை கடிதத்திலேயே புரிந்து கொண்டவன் என்னை ரசி போட்டியில் நான் ஜெயிச்சா எனக்கு வேணும்னு கேக்குறானோ அதை கொடுக்க சம்மதமா என்று அர்ஜுன் கேட்க..
அவன் இப்படி கேட்டதான் அர்த்தம் தனக்கு மட்டும் தான் என்று தெரியும் என்றாலும் அவன் கேள்வியில் ரசிகா தடுமாறியவள். பின் என்.. என்ன…. அதுக்கு.. அதுக்கு முதல்ல நீ ஜெயிக்கணும் என்றாள் ரசிகா.
அப்போ நான் ஜெயிச்சிட்டு வந்து உன் கிட்டே எனக்கு வேணுங்குறதை வாங்கிக்குறேன் என்றவன் ரெடியா? என்றான் அன்வியிடம்.
நான் எப்பவுமே ரெடி தான் பாஸ் என்று தான் கைகளை சண்டைக்கு தயார் என்பது போல.. உயர்த்தி நிற்க..
நான் தான் இந்த சண்டைக்கு ரெபிரி என்று சொல்லிக்கொண்டு இருவருக்கும் இடையில் வந்து நின்றான் முகில்.
இவன் என்னடா வான்டடா வந்து தலையை விடுறான் என்று ஆர்யா விஷ்ணுவிடம் கேட்டான்.
விடுடா மாப்பிள்ளை நம்ம வட்டதுக்குள்ள வந்துட்டாங்க அந்த விளக்கமாறு மண்டையன் என்றான் விஷ்ணு.
டேய்!! என்னடா இப்படி பேசுற.. இவன் நம்ம அதிதியை கல்யாணம் பணிக்க போறவன் என்று ஆர்யா சொல்ல..
டேய் நீயே யோசிச்சு பாரு இந்த விளக்கமாறு மண்டையன் நம்ம அதி க்கு ஜோடியான்னு… இவனை பார்த்தாலே அப்படியே அடிச்சு மூக்கை உடைக்கணும்னு தோணுது என்றவன் ஒரு நிமிஷம் இரு வரேன் என்ற விஷ்ணு.
அன்வியிடம் சென்று முகிலை பார்த்து போட்டி முடியுறதுக்குள்ள.. முகில் மூக்கை ஓடைச்சு பஞ்சர் பண்ணி வவிட்ரு என்றான்.
அவனை திரும்பி அதிர்ச்சியாக அன்வி பார்க்க… தன் கண்களை மூடி திறந்த விஷ்ணு நீ சந்தேகம் வராத மாதிரி மூக்கை உடைச்சிரு மற்றதை நான் பார்த்துக்கறேன் என்றான் விஷ்ணு.
சரி என்று சம்மதம் சொன்ன அன்வி போட்டிக்கு தயார் ஆக…
தன் மூக்கு உடைப்பட போகிறது என்பது தெரியாமல் அர்ஜுனுக்கும், அன்விக்கும் இடையில் நின்று போட்டியை துவங்கி வைத்தான் முகில்
EPISODE 264
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அர்ஜுனுக்கும், அன்விக்கும் இடையில் நின்று த்ரீ… டூ… ஒன்… என்று சொல்லி முகில் போட்டியை ஆரம்பிக்க..
போட்டி ஆரம்பம் ஆன அடுத்த நொடி அன்வி பாய்ந்து அர்ஜுனை அடிக்க செல்ல…
அவளிடம் மாட்டிக் கொள்ளாமல் அர்ஜுன் விழகி நின்றவன்.
அப்படியே திரும்பி அன்வியை பின்னால் இருந்து வளைத்துப் பிடித்தான்.
அன்வியை அர்ஜுன் பின்னால் இஇருந்து வளைத்து பிடிப்பதை பார்த்த ரிஷிக்கு இதயமே வெடித்து விடும் போல இருந்தது.
அந்த அளவிற்கு அன்வியை பிடித்து இருந்தான் அர்ஜுன்.
தன்னை வளைத்து பிடித்து இருந்த அர்ஜுனை தன் காலால் உதைத்து பின்னால் நின்று இருந்தவனை பின்னால் தன் கையை திருப்பி அவன் தலை முடியை பிடித்து முன்னாள் இழுத்தவள் .
அர்ஜுன் முகத்தில் ஓங்கி குத்தினால்.அவள் குத்தியதில் அர்ஜுன் உதட்டிற்கு அருகில் ரத்தம் வழிய…
அர்ஜுனிற்கு ரத்தம் வருவதை பார்த்து பதறிய ரசிகா அர்ஜுனை பாவமாக பார்க்க…
தனக்கு அடிப்படுவதை பார்த்து ரசிகா பதறுவதை பார்த்த அர்ஜுன். அன்வியை எதிர்த்து நின்று இருந்தவன் வேண்டுமென்றே அவியிடம் அடிவாங்க ஆரம்பித்தான்.
தன் திறமையை முழுவதுமாக காட்டிவிட வேண்டும் என்று அன்வி தீவிரமாக அர்ஜுனிடம் சண்டையிட்டுக் கொண்டு இருக்க…
அர்ஜுன் வெறுமனே அன்வியை அடிக்காமல் அவள் தன்னை அடிக்க வரும்போது வெறுமனே அவள் அடிப்பதை தடுத்துக் கொண்டு ரசிகாவை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டு யிருந்தான்.
அன்வி ஒவ்வொரு முறையும் அர்ஜுனை அடிக்க வரும்போது எல்லாம் ரசிகாவிற்கு அர்ஜுனை எங்கே அன்வி பலமாக அடித்து விடுவாளோ என்று பதற்றதுடன் அவியையே ஆர்த்துக் கொண்டு இருந்தவள்.
அன்வியை எதிர்த்து அடிக்காமல் ரசிகாவை பார்த்துக் கொண்டு இருந்ததை ரசிகா கவனிக்கவில்லை.
அர்ஜுன் அன்வியை தீருப்பி அடிக்காமல் இருப்பதை பார்த்த ஆர்யா டேய் அர்ஜுன் என்ன டா… [அன்னிட்டு இருக்க திருப்பி அடி… என்று கத்த..
அப்போது தான் அர்ஜுன் என்னை செய்து கொண்டு இருக்கிறோம் என்று உணர்ந்தவன். திரும்பி அன்வியை அடிக்க துவங்கினான்.
அர்ஜுன் அன்வியை அடிக்க தன் கைகளை உயர்த்தி அவள் முகத்திற்கு நேராக அடிக்க வர…
தன் முகத்திற்கு நேராக விழுந்த அடியை லாவகமாக பின்னால் தன் உடலை பாத்தியாக வளைத்து அர்ஜுன் அடியில் இருந்து தப்பித்தால்.
பின்னால் உடலை வளைத்து அடியில் இருந்து தப்பித்த அன்வி. எப்படி வளைந்தாளோ அதே வேகத்தில் நிமிர்த்திவள்.
ஒரு காலை ஊன்றி சட்டென்று அர்ஜுன் முகம் வரை எம்பிக் குதித்து அவன் மார்பில் ஓங்கி உதைத்தால்.
அவள் உதைத்ததும் அர்ஜுன் இரண்டு அடி பின்னால் சென்றவன். தான் காலை ஊன்றி கீழே விழாமல் தன்னை சமன்படுத்திக் கொண்டு நின்றவன்.
தன் கைகள் இரண்டையும் சண்டையிடுவது போல… முகத்திற்கு நேராக தூக்கி பிடித்து அன்வியை பாக்ஸிங்கிற்கு அழைக்க…
இதுவரை சாதாரணமாக சண்டை இட்டுக் கொண்டு இருந்த அன்வி.
இப்பொது தன் விரும்பும் பாக்ஸிங்கை பயன்படித்தி அர்ஜுனிடம் சண்டை இட ஆரம்பித்தாள்.
இருக்காவரும் அப்டி நிற்பதை பார்த்த மற்றவர்கள் அவர்களை சுற்றி மனித வளையம் அமைத்து பாக்ஸிங் ரிங் போல நின்று கொண்டனர்.
அன்வி தீவிரமாக அர்ஜுனை நோக்கி குத்திக்கொண்டே அவனை அடிக்க…
அவளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள… அர்ஜுன் தன் முகத்தை மறைத்து தன் கைகளை உயர்த்தி பிடித்தவன். பின் திரும்ப அவளை போன்றே அன்வியை நோக்கி பாக்ஸிங் செய்து கொண்டே வந்தான்.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் சாலைத்தவர்கள் இல்லை என்று சண்டை போட்டு நிரூபித்துக் கொண்டு இருக்க…
இங்கே அர்ஜுனும், அவியும் அடித்துக் கொள்வதை பார்த்த ரசிகாவுக்கும், ரிஷிக்கும் தான் பதட்டமாக இருந்தது.
அன்வி தீவிரமாக அர்ஜுனிடம் சண்டையிட்டுக் கொண்டு இருந்தவள்அர்ஜுனை ஒரே அடியில் வீழ்த்தி அவனை தரையில் தள்ளி அவன் கையை பின்னால் பிடித்து வளைத்து அர்ஜுன் காலை பிடித்து பின்னால் இழுத்து அவனை நகர விடாமல் அன்வி வளைத்து பிடித்து இருந்தாள்.
இதை சற்றும் எதிர் பாராத அர்ஜுன் தன்னை கைகளாலேயே கிட்டுகிப் பிடி போட்டு அசைய விடாமல் பிடித்து இருந்த அவியின் கையை பிடித்து நொடிப்பொழுத்தில் முன்னாள் இழுத்து அவளை கீழே தள்ளி அவள் கழுத்தில் கை வைத்து அன்வியை மடக்கி பிடிக்க…
இவர்கள் இருவரும் சண்டையீடுவ்வாதை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டு சுற்றிலும் இருந்தவர்கள் இவர்களின் திறமையை கண்டு வாய் அடைத்து போய் விட்டனர்.
அன்வி இவ்வளவு தூரம் தன்னை எதிர்த்து சண்டை இடும் அர்ஜுனை வீழ்த்துவதும்.
அவள் தன்னை வீழ்த்திய அடுத்த நொடியே தன் எதிராளி ஆணா? பெண்ணா? என்ற பாகு பாடெல்லாம் பார்க்காக்காமல் அன்வியை தூக்கி பந்தாடி அவளை கீழேதள்ளி அன்வியின் கழுத்தில் தன் மூலங்கையை ஊன்றி அவளை அசைய விடாமல் பிடித்துக்கொண்டு இருக்க…
அப்போது சாரியாக முகில் உள்ளே நுழைந்து டைம் அப் கொஞ்ச ன்றம் ரெண்டு பேரும் ரிலாக்ஸ் ஆகுங்க என்று சொல்லி இருவரையும் பிரித்து விட்டான்.
அர்ஜுன் எழுந்து சென்று அருகில் இருந்த சோபாவில் சற்று நேரம் இளைப்பார அமர…
அவனை ரிலாக்ஸ் செய்ய ரோஜாவும் ஆர்யாவும் அர்ஜுன் அருகில் வந்து அவனுக்கு விசிறி விட்டு வான் உடலில் வழிந்த வியர்வையை துடைத்து விடுக் கொண்டு இருக்க..
இங்கே அன்வியை விஷ்ணுவும் ரசிகாவும் கிவனித்துக் கொண்டு இருக்க…
ரசிகா அவியிடம் இருந்தாலும் அவள் பார்வை முழுவதும் அர்ஜுனின் மேலும் அவன் எயிட் பேக்கில் வழிந்து கொண்டு இருந்த வியர்வையின் மேலும் தான் இருந்தாது.
அவன் முகத்தில் இருந்து வியர்வை வளைந்து அர்ஜுனின் கழுத்து மார்பு, அவனுடைய எயிட் பேக்கை கடந்து கொண்டு இருக்க…
அதை பார்த்த ரசிகா அவன் கட்டு மஸ்தான உடல் அவளை பெரிதும் ஈர்த்து இருக்க…
அவளால தன் பார்வையை அர்ஜுன் மேல் இருந்து பிரிக்கவே முடியவில்லை.
ரசிகா தன்னை பார்வையாலேயே விழுங்குவதை பார்த்த அர்ஜுனிற்கு உடல் முழுவதும் சிலிர்க்க… சட்டென்று ரோஜாவின் கையில் இருந்த டவலை வாங்கி தன் உடலை போர்த்தி ரசிகாவிடம் இருந்து மறைத்துக் கொண்டன்.
அர்ஜுன் இப்படி பண்ணவும் இவ்வளவு நேரம் அவன் உடலை ரசித்துக் கொண்டு இருந்த ரசிகா திடீர் என்று அர்ஜுன் தன் உடலை மூடியத்தில் ஏமாற்றம் அடைந்தவள் அவனை நிமிர்ந்து பார்க்க…
அர்ஜுன் தன்னை இவ்வளவு நேரம் விழி ஆகலாமல் பார்த்துக் கொண்டு இருந்த ரசிகாவை விழுங்கி விடுவது போல இவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அதை இப்பொது தான் கவனித்த ரசிகா.
தான் அர்ஜுனிடம் வசமாக மாட்டிக் கொண்டோம் என்பதை கண்டு பிடித்துவிடுவனோ என்று எண்ணிய ரசிகா சட்டென்று தன் முகத்தை அர்ஜுன்னிடம் இருந்து திருப்பிக் கொள்ள…
இவர்கள் இருவரைய்யும் அங்கிருந்த யாருமே சரியாக கவனிக்க வில்லை.
ஆனால் அர்ஜுனும்,ரசிகாவும் ஒருவர் ஒருவர் காதல் மொழி பார்வையாலேயே பேசிக் கொண்டனர்.
சிறிது நேரம் அர்ஜுனும், அன்வியும் ஓய்வு எடுத்துக் கொண்ட பிறகு மறுபடியும் போட்டி ஸ்டார்ட் ஆனது.
அப்போது அர்ஜுனிடம் வந்த ரிஷி அஜ்ஜு… சண்டை போடும்போது அன்வியை கொஞ்சம் பார்த்து ஹண்ட்லே பண்ணு டா… என்றான் ரிஷி.
அவனை பார்த்து சண்டைன்னு வந்திட்டா அதை எல்லாம் பாத்துட்டு இருக்க முடியாது.எப்படி அடிச்ச நாக் அவுட் அவங்களோ அப்படி அடிக்கணும் என்றான் அர்ஜுன்.
எனது நாக் அவுட் பண்ண போறியா!!! டேய் அர்ஜுன் அதெல்லாம் எதுவும் வேணாம் அவளுக்கு வலிக்கும் என்று ரிஷி சொல்ல…
நீ என்ன டா அன்விக்கு பரிஞ்சு பேசுற.. அப்படி இருக்கவன் அவ கிட்டே போய் என்னை அடிச்சு நாக் அவுட் பண்ண சொல்லு போ… என்று ரிஷியை அங்கிருந்து தூரத்திவிட்டவன் எழுந்து சண்டைக்கு தயாரானான்.
அன்வியிடம் இடம் ரசிகா ஏய் அன்வி சண்டை போடும் டி..
நாம இங்க வந்தது சண்டை போடறதுக்காக இல்ல பார்ட்டி பண்றதுக்காக தானே.. எதுக்கு தேவையில்லாம சண்டை போட்டுட்டு இருக்கீங்க வேண்டாம் என்றால் ரசிகா.
என்ன ரசி இப்படி சொல்ற நாங்க ரெண்டு பேரும் சண்டை போடுறது உனக்காக தானே இப்ப நீயே வேண்டாம்னு சொல்ற என்றான் அன்வி.
அதனாலதான் சொல்றேன் எனக்காக எதுக்கு நீ தேவையில்லாமல் அர்ச்சனும் நீயும் சண்டை போட்டுக்குறீங்க எனக்கு ஒரு மாதிரியா சங்கடமா இருக்கு தயவு செய்து வேண்டாம் சண்டையை இதோட நிப்பாட்டிடு என்றால் ரசிகா.
அதுக்கு வாய்ப்பே இல்லை ஏற்கனவே நாங்க ரெண்டு பேரும் சண்டைக்குள்ள இன்வால்வ் ஆகிட்டோம்.
யாரு ஜெயிக்கிறாங்கன்னு பாத்துட்டு தான் சண்டை போய் நிப்பாட்டுவோம் நீ பேசாம ஒதுங்கி நின்னு வேடிக்கை மட்டும் பாரு அந்த அர்ஜுனன் இன்னைக்கு நான் என்ன பண்ணப் போறேன்னு என்று தன் கைமுட்டியை முருக்கியவாறு கூறினால் அன்வி.
ஏய் வேணாண்டி நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு என்று ரசிகா எவ்வளவு எடுத்துக் கூறியும் அன்வி கேட்காமல் சண்டைக்கு கிளம்பினால்.
சரியாக அவள் சண்டைக்கு கிளம்பும்போது விஷ்ணு அவள் அருகில் வந்து நான் சொன்னது ஞாபகம் இருக்கு தானே என்றான்.
எல்லாம் நல்ல ஞாபகம் இருக்கு விஷ்ணு நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு இருந்து அர்ஜுனுடன் சண்டையிட சென்றால்.
மறுபடியும் இவர்கள் இருவருக்கும் அருகில் வந்து நின்ற முகில் இருவருக்கும் இடையில் கையை நீட்டி போட்டியை ஆரம்பிக்க 1 2 3 என்று சொல்வதற்கு முன்பு அன்வி அவன் மூக்கில் குத்து இருந்தால்.
சற்று எதிர்ப்பாராத முகில் தன் மூக்கில் கையை வைத்துக் கொண்டு வண்டியை பார்க்க அச்சச்சோ சாரி பாஸ் நீங்க மூணு எண்ணி முடிச்சிட்டீங்கன்னு ஆர்வத்துல நான் அர்ஜுன அடிக்கப் போனேன் அதுக்குள்ள உங்க முகம் கொடுக்க வந்துடுச்சு என்று அவனிடம் அன்வி மன்னிப்பு கேட்க…
இட்ஸ் ஓகே மா பரவாயில்லை என்று முகில் தன்னை மூக்கில் அடித்து காயப்படுத்திய அன்பை கடுப்பில் பார்த்தபடியே சொன்னான்.
பாஸ் ரொம்ப வலிக்குது நான் வேற ஸ்ட்ராங்கா குத்திட்டேன் ஆனா மூக்கை உடைக்கணும்னு தான் அடிச்சேன் ஆனா உங்க மூக்கு உடைஞ்சிடுச்சு என்று அவன் மேல் பரிதாபப்படுவது போல அன்வி பேச.
அடிக்கிறது அடிச்சிட்டு இப்போ எப்படி கேட்கிறேன் பாரு என்று அவளை மனதிற்குள் திட்டிய முகில் அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா நீங்க பைட் ஸ்டார்ட் பண்ணுங்க என்றவன்.
நான் ஒன் டூ த்ரீ சொல்லி ஸ்டார்ட் பண்ணி முடிச்சதுக்கு அப்புறம் தான் நீங்க ஸ்டார்ட் பண்ணனும் ஓகேவா அவசரப்பட்டு முன்னாடியே சண்டைக்கு போகக்கூடாது என்றான் எச்சரிக்கையாக.
ஓகே ஓகே அதை நான் பார்த்துக்கிறேன் நீங்க இப்போ ஸ்டார்ட் பண்ணுங்க அப்பறோம் என்ன நடக்குதுன்னு மட்டும் இங்கே பாருங்க… என்றவள் மீண்டும் சண்டையிடுவது போல நிற்க..
முகில் இப்போது சற்று எச்சரிக்கையாக கொஞ்சம் பின்னால் தள்ளி நின்று ஒன்னு ரெண்டு மூணு ரெண்டு எண்ணி போட்டியை ஆரம்பித்தான் அவன் போட்டியை ஆரம்பித்த மறுபடியும் அர்ஜுனன் அன்பையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள…
அவன் தோளில் கை வைத்து அவன் முகத்திற்கு நேராக சண்டையிடுவது போல குனிந்து….
அஜ்ஜு இப்போ என்னடா பண்றது சண்ட சீரியஸா போடலாமா? இல்ல கொஞ்சம் முன்னாடி ரெண்டு பேரும் விளையாட்டா நடந்துக்கிட்டோமே அப்படியே செய்வோமா? என்று கேட்டால்.
நான் விளையாட்டுக்கு சண்டை போடலாம் என்று தான் நினைச்சேன் அன்வி ஆனால் அந்த ரிஷி இருக்கானே அவன் வந்து உன்ன அடிக்க வேண்டாம்னு என்கிட்ட சொல்லிட்டு போறேன் நீ பாவம் என்று சொல்கிறான் என்ன ஆச்சு அவன் திடீர்னு உன் மேல அக்கறை காட்டுகிறான் என்று கேட்டேன் அர்ஜுன்
EPISODE 265
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அர்ஜுன் அன்வியிடம் ரிஷி அவளை அடிக்க வேண்டாம் என்றும் அவளுக்கு வலிக்கும் பாவம் என்றும் அன்விக்காக பரிதாபப்படுவதை அவளிடம் கூற…
என்ன அஜ்ஜு… சொல்ற ரிஷி மாமாவா வந்து அப்படியே உன் கிட்ட சொன்னாங்க என்று ஆச்சரியமாக கேட்டால் அன்வி.
ஆமாம் என்ன சொல்றது நீ நம்ப மாட்டியா? வேணும்னா திரும்பி அங்கு ஒரு நிமிஷம் பாரு என்று ரிஷி நின்றிருந்த இடத்தை அர்ஜுன் அவளிடம் காட்ட..
அவன் சொன்ன இடத்தில் திரும்பி அன்வி பார்க்க…
அங்கே ரிஷி அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தவன். அவர்கள் இருவரையும் ஜாடை செய்து காட்டி…
தன் விரல்களால் சண்டையிடுவது போல ஜாடை செய்தவன் சண்டை வேண்டாம் என்று சொன்னான் .
அவன் தன் மீது அக்கறை காட்டுவதை பார்த்த அன்விக்கு உள்ளுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது.
ரிஷி தன்னிடம் பார்வையாலேயே கெஞ்சி சண்டை போடாதே என்று அவளிடம் சொல்ல…
இதை ரசித்த அன்வி அர்ஜுனிடம் திரும்பி டேய் அஜ்ஜு…என்ன அடிடா.. என்றால்.
ஏய் என்னடி சொல்ற!!! அவன் இப்போதான் சண்டை வேண்டாம்னு சொல்லி என்கிட்ட அனுப்பினான்.
அவன் சொன்ன பிறகும் உன்ன அடிச்சா அப்புறம் அவ்வளவு தான் நான் என்று அர்ஜுன் அன்வியை அடிக்க மாட்டேன் என்று சொல்ல…
டேய் நான் சொல்றத மட்டும் செய்டா என் ரிஷி மாமா நான் அடி வாங்குவதை பார்த்துவிட்டு எப்படி ரியாக்ட் பண்ணுகிறார் என்று நான் பார்க்கணும் என்றால் அன்வி.
உன் ரிஷி மாமா???!!!என்று அவளை கேள்வியாக பார்த்த அர்ஜுன்.
ஓ அப்போ இங்க ஒரு ட்ராக் ஓட்டிட்டு இருக்கும் போல இது தெரியாம உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் வந்துட்டேனோ என்றான் அர்ஜுன்.
அதுதான் இப்போ தெரிஞ்சு போச்சு இல்ல பேசாம நான் சொன்ன மாதிரி செய் என அடி என்று அவனிடம் அன்வி சண்டைக்கு தயாராக நிற்க.
இவங்க ரெண்டு பேரும் அனுப்பினால் அப்படி என்ன ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்காங்க சீக்கிரம் சண்டையே சட்டை போட்டு முடிச்சு விட வேண்டியதுதானே என்று ரிஷி அருகில் நின்றிருந்த விஷ்ணு அர்ஜுனையும் அன்வியையும் பார்த்து புலம்ப.
அவன் அருகில் நின்றிருந்த விஷ்ணு டேய் நீ வேற கொஞ்சம் சும்மா இருடா அவங்களே என்னமோ பேசி சமாதானம் பண்ணிக்க தானே பாத்துட்டு இருக்காங்க.
நீ எதுவும் இங்கிருந்து சொல்லி அவங்கள உசுப்பேத்தி விட்டுடாத என்று ரிஷி சொல்ல.
அட இதனால் யோசிக்கவே இல்லையே இது நல்லா ஐடியாவே இருக்கு கொஞ்ச இரு என்றவன் அர்ஜுனையும் அன்வியையும் பார்த்து.
ஏய் அன்வி என்னடி நீ சண்டை போடாம அவன் கிட்ட பேசிக்கிட்டு இருக்க…
நீ பாக்ஸிங் கிளாஸ்ல இவ்வளவுதான் கத்துக்கிட்டியா.இதுக்கு மேல உன்னால சண்டை போட முடியாதா? என்ன? அதுதான் அவன்கிட்ட சண்டை போட எதுவும் உனக்கு தெரியாதுன்னு சொல்லிட்டு இருக்கியா என்றான் அர்ஜுன்.
யாரைப் பார்த்து சண்டை போடத் தெரியாதுன்னு சொல்ற நீ போய் உன் அப்பா கிட்ட கேட்டு பாரு நான் பாக்ஸிங் ல எவ்வளவு தூரம் ட்ரெயின் ஆகி இருக்கேன்னு என்றால் அன்வி.
நீ பாக்ஸிங் ல எவ்வளவு ட்ரைன் ஆகி என்ன பிரயோஜனம் இங்கே இவன்கிட்ட சண்டைக்கு போகாம வெறுமனே நின்னு பேசிகிட்டு தானே நிக்கிற என்றவன்.
நீ என் அப்பன் கிட்ட டிரைனிங் வேற போயிருக்கேன்னு சொன்னியா? அதுதான் எனக்கு கொஞ்சம் டவுட்டா இருக்கு ஏன்னா…
என் அப்பன் அந்த அளவுக்கு ஒன்னும் உன்ன நல்லா ட்ரெயின் பண்ண மாதிரி தெரியலையே…
எப்ப ட்ரெயின் பண்ணவங்க எல்லாரும் நல்லா வருவாங்கன்னு சொல்ல முடியாது இல்ல இன்று அன்வியை உசுப்பேற்றினால் விஷ்ணு.
டேய் யாரை பார்த்து என்ன சொன்ன நீ என்னை சந்தேகப்பட்டிருந்தா கூட பரவால்ல நீ சந்தேகப்பட்டது என்னோட மாஸ்டர… உன் அப்பாவ இப்போ பாரு என்று சொல்லிவிட்டு அன்வி திரும்பி அர்ஜுனனை பார்த்து.
டேய் அர்ஜுன் சாரிடா…. என்று சொன்னவள் அவன் முகத்தில் ஓங்கி குத்த…
அதுவரை ரசிகாவை பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன் எதிர்பாராத விதமாக அன்வி அவன் முகத்தில் குத்தியதும் மூக்கிலிருந்து ரத்தம் பொலபொலவென வலிய ஆரம்பிக்க அதை பார்த்ததும் ரசிகாவிற்கு அதிகம் பதட்டமானது.
ரசிகா தான் அடி வாங்குவதை பார்த்து மீண்டும் பதம் தோட்டம் ஆவதை கண்ட அர்ஜுன்.
ரைட்ட்டு… நான் அடி வாங்குவது நல்ல ஒர்க் அவுட் ஆகுது போல என்ன இங்கு அடிச்சா அங்க அவளுக்கு வலிக்குது என்று ரசிகாவை பார்த்து நினைத்த அர்ஜுன்.
ஏய்…அன்வி அடி டி என்ன என்று அவளிடம் அடிவாங்க ரெடியாக அர்ஜுன் நிற்க்க…
டேய் அஜ்ஜு…நான் உன்னை அடிக்க சொன்னா…நீ என்ன அடிக்க சொல்றியா? என்றவள்.
ப்ளீஸ்டா….என்ன அடிடா ரிஷி மாமா நீ என்ன அடிக்கும்போது எப்படி ரியாக்ட் பண்ணுகிறார் என்று நான் பார்க்கணும் என்று சொல்ல…
நீ என் அடி வாங்கும் போது அங்கே ரிஷி எப்படி துடிக்குறான்னு உனக்கு பார்க்கணும்னு ஆசை அப்படித்தானே.. என்றவன்.
நீ சொல்லிட்டே இல்ல. இதோ இப்ப பாரு என்று சொல்லி சட்டென அன்வி குத்தியது போல அர்ஜுன் அன்வியின் முகத்தில் ஓங்கி குத்த அவள் மூக்கிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது.
அர்ஜுன் வேகமாக அன்வியை குத்தியதும் அன்வி மூக்கில் இருந்து ரத்தம் வழிய… அதை பார்த்து பதறிய ரிஷி டேய்….அர்ஜுன் அவ பாவம் டா… என்று தூரத்திலிருந்து அர்ஜுனை பார்த்து கத்தினான்.
அவ பாவம் என்றாள் நீ வந்து அவளுக்கு வலிக்காம அவ கூட அடிச்சு சண்டை போடு என்னால முடியாது என்று அர்ஜுன் மீண்டும் திரும்பி அன்வியை அடிக்க ஆரம்பித்தான்.
இப்போது உண்மையாகவே இருவரும் சீரியஸ் ஆக அடித்து சண்டை போட்டுக் கொள்ள அப்போதுதான் சண்டை சூடு பிடித்தது…
அப்பாடா…. இப்பதான் சண்டை சண்ட மாதிரி இருக்கு. பார்க்கிறதுக்கு எவ்வளவு நல்லா இருக்கு என்று விஷ்ணு அவர்கள் இருவரையும் பார்த்து கூற…
இங்கே என் அன்வி அர்ஜுனிடம் அடி வாங்குவதை பார்த்து பதறிய ரிஷி தன் அருகில் விஷ்ணு பேசியதை கேட்டு இதற்கெல்லாம் காரணம் இவன் தான் இவனை முதல்ல ஏதாவது செய்யணும் என்று நினைத்தவன்.
சுற்றும் மற்றும் தங்களை யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்தான்.
அவர்கள் அனைவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் அர்ஜுனையும்,அன்வியையுமே மிகவும் தீவிரமாக கவனித்துக் கொண்டிருந்தனர்.
தான் நின்று இருந்த இடத்தை ஒருவரும் கவனிக்கவில்லை என்பதை உணர்ந்த ரிஷி.
இதுதான் நல்ல சமயம் என்று நினைத்த ரிஷி கை விரல்களை முறுக்கி….அதில் முத்தமிட்டு சட்டென விஷ்ணுவின் மூக்கில் ஓங்கி குத்தி விட்டான்.
அம்மா….என்று அலறியபடி தன் மூக்கில் விஷ்ணு கை வைத்து ரிஷியிடம் திரும்பி… டேய்…இப்போ எதுக்குடா என்னை அடிச்ச என்று வழியில் கத்தினான்.
சாரி டா மச்சான் நான் அவங்க ரெண்டு பேரும் சண்டை போடுறத பார்த்துட்டு அதே மாதிரி சண்டை போடலாம்னு கையையும் காலையும் ஆட்டிட்டு இருந்தேனா…
அது தெரியாம உன் முகத்தில் பட்டுடுச்சு போல ரொம்ப வலிக்குதா? மச்சான் வேகமாக அடிச்சிட்டேனா? என்று எதுவும் தெரியாதவன் போல ரிஷி விஷ்ணுவின் மீது அக்கறையாக நடித்து கேட்க..
அடிக்கிறதையும் அடிச்சிட்டு வலிக்குதாடான்னு கேட்கிற… என்ற விஷ்ணு இரு இந்த சண்டை முடியட்டும் அடுத்த மேட்ச் உனக்கும் அன்புக்கும் தான் என்றான் விஷ்ணு.
அன்வியுடன் சண்டை என்று சொன்னதும் ரிஷி ஈ…..என்று பல்லை காட்டி நான் தயார் என்றான்.
என்னடா இவ்வளவு ஓபனா அவ பேர சொன்னதும் வழியிற.. உன்ன பாத்தா சந்தேகமா இருக்கே என்று விஷ்ணு ரிஷியை பார்த்தான்.
ஈஈஈ…. மச்சான் நீ சந்தேகமே படாத டா நீ என்ன நினைக்கிறியோ அதுதான் உண்மை நான் அன்வியை லவ் பண்றேன் என்று ரிஷி சொல்ல…
அவன் சொன்னதை கேட்டு ஆச்சரியமான விஷ்ணு டேய் என்னடா சொல்ற நெஜமாவா என்றவன் திரும்பி அன்வியை பார்க்க..
அன்வி அப்போது தான் மிக தீவிரமாக அர்ஜுனுடன் சண்டை இட்டுக் கொண்டிருந்தால்.
அவள் அவனை அடிக்கும் வேதத்தை பார்த்த விஷ்ணுவிற்கு சற்று நடுங்க ஆரம்பித்தது அவ்வளவு தீவிரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அன்வி.
அவள் அடிக்கும் தோரணையை பார்த்து அதிர்ந்து பாரு திரும்பி விஷ்ணு திசையை பார்க்க…
ஆனால் ரிஷியோ அன்வியை பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டு இருந்தான்.
இவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த விஷ்ணுவின் முகத்தை பிடித்து தன்னை பார்க்குமாறு திருப்பியவன்.
ஒருமுறைக்கு இரண்டு முறை நல்லா யோசிச்சுக்கோ அவ கோபம் வந்தா என்ன செய்வான்னு அவளுக்கு தெரியாது பயங்கரமா அடிச்சு துவைத்துவிடுவா…
நீ அவ்ள லவ் பண்ணி போய் வசமா மாட்டிக்காத என்று விஷ்ணு ரிஷியை எச்சரிக்க..
விடுடா மாப்பிள்ளை காதலி கையால் அடி வாங்குறது கூட ஒரு சுகம்தான் என்ற ரிஷியை
என்னடா இவன் இப்படி இருக்கிறான் என்று மனதில் நினைத்துக் கொண்ட விஷ்ணு ஓஹோ காதலுக்காக அடி வாங்கினால் சுகமா இருக்குமா என்றவன் இங்கே போய் அடி வாங்கி அந்த சுகத்தை அனுபவிச்சிட்டு வாங்க போங்க என்று சொல்லி விஷ்ணு ரிசியை சட்டுன அர்ஜுனுக்கும் அன்பிற்கும் இடையில் தள்ளிவிட…
அர்ஜுன் தன்னை அடித்து நாக்
கட் பண்ண செய்ய மாட்டேன் என்கிறான் என்ற கோபத்தில் அவனை அடிக்க வேகமாக கைகளை உயர்த்தி அவனை நோக்கி கொண்டு வந்தாள் அன்வி.
வேகமாக குத்த போக… சரியாக அந்த நேரம் பார்த்து குறுக்கே வந்து விழுந்தான் ரிஷி.
அவள் குத்தியதில் ரிஷியின் கண்ணம் பழுத்தது அடி வாங்கிய வலியில் ரிஷி அம்மா என்று கத்த…
இப்படி ரிஷி வந்து குடிக்க விழுவான் என்று அன்வி எதிர்பார்க்கவில்லை சட்டென கீழே விழுந்த ரிஷியிடம் குனிந்து அய்யோ மாமா… அடி பலமா பட்டுடிச்சா? ரொம்ப வலிக்குதா? என்று அன்வி பதற..
அடிவாங்கி கண்ணன் வீங்கி இருந்த ரிஷி தன் கன்னத்தை தேய்த்து விட்டு மேலே எழுந்தவுடன் அதெல்லாம் எனக்கு வலிக்கல என்று அவளிடம் தன் வலியை காட்டிக் கொள்ளாமல் ரிஷி நடிக்க..
அவள் அவனே முகத்தை பதட்டமாக பார்த்துக் கொண்டிருக்க அப்போது அர்ஜுன் அவள் தோலை பிடித்து திருப்பி…
அன்வி நீ சொன்ன மாதிரியே ரிஷி அடி வாங்கினதும் ரொம்ப பதர்தான் சரி வா இன்னும் கொஞ்சம் சண்டை போட்டு அவனை டென்ஷன் பண்ணுவோம் என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி சொல்லிவிட்டு.
பின் சத்தமாக ஏய் இப்போ சண்டைக்கு வாடி நான் உன்னை ஒரே அடியில் நாக் அவுட் பண்றேன்னா இல்லையா? பார் என்று அர்ஜுன் அன்வியைப் பிடித்து இழுக்க..
டேய் அஜ்ஜு ஒரே ஒரு அடி தான் நாக் அவுட் ஆகணும் அனவி iதிரும்பி எழுந்து அர்ஜுனன் முன்னால் நிற்க…
நீ நான் அவுட் ஆகிறது உனக்கு மட்டும் பிரயோஜனம் இல்ல எனக்கும்தான் என்றான் அர்ஜுன்.
என்னடா சொல்ற என்றவள் நான் அடி வாங்குறது பார்த்து துடிச்சு போக எனக்கு ரிஷி மாமா இருக்கிற மாதிரி நீ ஜெயிக்கிறது பார்த்து சந்தோஷப்பட இங்க கூட்டத்துல யாரும் இருக்காங்களா என்று கேட்டால் அன்வி.
சே…சே….அந்த மாதிரி எல்லாம் யாரும் இங்கே இல்ல என்றவன்.
அது ஒன்றும் இல்லடி நான் ஜெயிச்சா தானே ரசிகா கிட்ட எனக்கு வேணும்கிறத வாங்கிக்க முடியும் அதைத்தான் சொன்னேன் என்று அர்ஜுன் சொல்ல…
நீ அப்படி வரியா என்று சரி நான் ரெடி நல்ல ஞாபகம் வச்சுக்கோ ஒரே அடி தான் என்று சொன்னவள்.
அச்சு நீ ஒரே அடியில என்னை மட்டும் இல்ல இன்னொருத்தனையும் நாக் அவுட் பண்ணனும் என்று சொன்னால்.
அர்ஜுன் யாரு அந்த இன்னொரு ஆள் ரிஷியா? என்று கேட்டான்.
ம்ஹும்… நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல குறுக்க குறுக்க வந்து ரெப்ரிங்ற பேர்ல டென்ஷன் பண்ணிட்டு இருக்கானே அந்த முகில் அவனையும் சேர்த்து தான் நீ நாக் அவுட் என்று சொல்ல…
நீ அவனுக்கு எதுவும் ஆயிட்டு போகுதுடி நாளைக்கு அவன் தான் கல்யாணம் மாப்பிள்ளை என்று சொல்ல..
அதை பிறகு பார்த்துக்கலாம் நீ முதல்ல ஒரே அடியில என்னையும் அந்த முகிலையும் நாக் அவுட் பண்ணனும் உன்னால முடியுமா? முடியாதா? என்றால் அன்வி.
ஏன் முடியாது இப்போ பாரு என்று அவளிடம் பேசிக் கொண்டிருந்தவன் சற்றும் எதிர்பாராத வண்ணம் அன்வியை ஓங்கி அடித்து.
அதே வேகத்தில் திரும்பி அவர்கள் அருகில் நின்று இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த முகிலின் முகத்திலும் ஓங்கி ஒரு குத்து விட…
அன்வி மயங்கி தரையில் சரிந்து விழுவதற்கு முன்னாள் முகில் தரையில் மயங்கி சரிந்து கீழே விழுந்து கிடந்தான்.
முகில் தரையில் விழுந்து கிடந்ததை பார்த்து அன்வி சூப்பர்…. என்று தன் கட்டை விரலை உயர்த்தி காட்டியவள்.
அப்படியே மயங்கி தரையில் சரியப் போக…
அவள் கீழே விழுவதை பார்த்து ரிஷி ஓடிச் சென்று அவளை கீழே விழாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.
தன் கையில் மயங்கி விழுந்த அன்வியை பார்த்து பதட்டமான ரிஷி அன்வி… அன்வி… என்று அவள் கண்ணம் தட்டி அழைக்க… அவள் கண் விழிக்காமல் அப்படியே இருந்தால்.
அதைப் பார்த்த ரிஷி திரும்பி அர்ஜுனிடம் டேய் உன்கிட்ட இவளை அடிக்க வேண்டாம் என்று தானே சொன்னேன்.
இவ மயங்கி விழுகிற அளவுக்கு இப்படி அடிச்சு வச்சிருக்க இப்போ என்று அர்ஜுனிடம் சண்டைக்கு சென்றவன் அர்ஜுனை முறைத்து விட்டு நான் அப்புறம் கவனிச்சிக்கிறேன் என்று சொன்ன ரிஷி அன்வியை தூக்கிக்கொண்டு சென்றான் ரிஷி.
இங்கே தரையில் அனாமத்தாக மயங்கி விழுந்திருந்த முகிலை அதுதான் அதித்தி இடம் பேசிவிட்டு வெளியே வந்த தேவ்.
தரையில் மயங்கி இருந்த முகிலை பார்த்து அவனிடம் பதறி அடித்துக் கொண்டு வந்தவன். உங்களின் கன்னத்தை தட்டி அவனை எழுப்பும் முயல..
ஆனால் முகில் நன்கு ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்று இருந்தான்.
டேய் உங்களுக்கெல்லாம் அறிவே இல்லயா? இவன் அதித்தியை கல்யாணம் பண்ணிக்க போறவன்டா… இவனை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என்று இவர்களை சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்தவர்களை தேவ பார்க்க .
கூட்டத்தில் ஒளிந்து நின்று கொண்டிருந்த விஷ்ணு இவன போய் அதித்திக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு எந்த மடையன் டா முடிவு எடுத்தது.
அவன ஆளும் மண்டையும் மூஞ்சியும் முகரையும்…. பாக்கவே கன்றாவியா இருக்கு.
நம்ம அதித்தி எங்க அவன் எங்க… இவனையெல்லாம் எப்படித்தான் மாப்பிள்ளையா செலக்ட் பண்ணுனீங்களோ என்று சொல்ல…
கூட்டத்தில் இருந்து கொண்டு குரல் மட்டும் வெளியே கேட்டது போல பேசிய திசையை திரும்பி இதே பார்க்க தேவ் பார்க்க …
சரியாக விஷ்ணு அங்கே நின்று இருந்தால் சட்டென்று தேவ் தன்னை பார்த்ததும் முகத்தை தனக்கு முன்னால் நின்றிருந்த ஆர்யாவின பின்னால் சென்று மறைந்து கொண்டவன்.
ஆத்தி….குரல் வந்த திசை வச்சு கரெக்டா கண்டு பிடிச்சுட்டான் என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்டான் விஷ்ணு.
அப்போது ரசிகா வேகமாக தண்ணீர் பாட்டில் கொண்டு வந்து தேவ் இடம் நீட்ட….
அதை வாங்கிய தேவ் தண்ணீரை முகிலளின் முகத்தில் தெளித்து அவனை எழுப்ப முயற்சித்தான்.
சில்லென்ற தண்ணீர் முகத்தில் படவும் லேசாக கண்கள் சுருக்கி எழுந்த முகில் தன் எதிரே இருந்த தேவ்வை பார்த்தான்.
இந்த அடிக்கலாம் மைக் போட்டு கீழே விழுந்து இருக்கான் பாரு என்று தேவ் ஒரு புழுவைப் போல பார்க்க…
அவன் பார்வையை கண்டு ஒரு நிமிடம் தான் மாறு நொடி முகில் அவசரமாக எழுந்து தள்ளாடியபடி நின்றான்.
அவன் தன்னடி படி எழுந்து நின்றதிலேயே தெரிந்தது மூச்சு முட்ட குடித்து இருக்கிறான் என்று.
அதை பார்த்த தேவ் தன் தலையில் அடித்துக் கொண்டு தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல தூரமாக அமர்ந்து இங்கு நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வினுவை பார்த்தவன்.
அண்ணனும் தம்பியும் ஒரே மாதிரி எனக்கு என்னன்னு தான் இருப்பானுங்க யார் எப்படி போனா இவனுங்களுக்கு என்ன என்று மனதில் நினைத்துக் கொண்ட தேவ்.
வினு ஒரு நிமிஷம் இங்கே வா… என்று அழைக்க…
உன் கையில் இருந்த மது கிளாசை டேபிளில் வைத்த வினு எழுந்து மிகவும் சாவகாசமாக தேவ்வின் அருகில் வந்து என்ன என்று கேட்டான்.
முகிலை கையை காட்டி இவனை கூட்டிட்டு போய் நாளைக்கு கல்யாணம் ஆக போற மண்டபத்துக்கு பக்கத்திலேயே ரூம் புக் பண்ணி இருக்கேன்
அங்க இவனுக்குன்னு தனியா ஷூட் ரூம் புக்காகி இருக்கு அங்கே இவனை கொண்டு போய் சேர்த்துடு என்றான்.
நானா? என்று வினு கேட்க..
ஆமா நீ தான் என் கூட்டிட்டு போக மாட்டியா என்றான் தேவ்.
கூட்டிட்டு போக மாட்டேன்னு சொல்லலையே இத்தனை பேர் இருக்குறப்போ ஏன் என்னை கூப்பிட்டு இவனை கொண்டு போய் விட சொல்ற அதான் கேட்டேன் என்றால் வினு.
இங்கு இருக்கிறவங்க எல்லாரையும் பாரு பயங்கரமா குடிச்சிட்டு தள்ளாடிட்டு இருக்கானுங்க.
இவனுங்கள நம்பி நாளைக்கு அதிதே கல்யாணம் பண்ணிக்க போறேன்னு அனுப்பி வைக்க முடியுமா..
நீ மட்டும் தான் இங்க இருக்கிறதல்ல கொஞ்சம் தெளிவா இருக்க எனக்கு அதித்தியை வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்.
அதனால தான் நீ கொண்டு போய் விட்டுட்டு என்று சொல்ல…
சற்று யோசித்த பின் சரி நானே கூட்டிட்டு போறேன் என்று சொல்லி தள்ளாடிய படி நின்றிருந்த முகிலை பார்க்க…
வினுவை பார்த்து வீரா என்று நினைத்துக் கொண்ட முகில். ஹலோ பாஸ் நம்ம ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கும் போதே… இவர் என்ன அழைச்சிட்டு போயிட்டாரு.
வாங்க… நம்ம போற வழியில பேசிக்கிட்டே போவோம் என்று வினுவின் தோளில் கையை போட்டு நடந்து செல்ல..
வினு வேறு வழியில்லாமல் முகிலை தன்னுடன் அழைத்துச் சென்றான்.
ஒவ்வொருவராக கிளம்பி கொண்டிருக்க ரிஷி அன்வியின் முகத்தில் தண்ணீரை தெளித்து அவளை எழுப்பிக் கொண்டு இருந்தான்.
அர்ஜுன் நடிப்பில் அன்வி மயக்கம் எல்லாம் போடவில்லை ரிஷி தான் மயக்கம் போட்டு விழுந்தால் என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காக தான் மயங்கி விழுந்தது போல நடித்துக் கொண்டிருந்தால் அன்வி.
ஐயோ அன்பே எழுந்திரு நான் எந்திரிக்கவே மாட்டேங்குற உனக்கு எதுவும் ஆயிடுச்சா நான் அப்பவே இந்த அர்ஜுன் கிட்ட சொல்லித்தான் அனுப்பினேன் அவளை அடிக்காதன்னு.
நான் அந்த அர்ஜுன் நான் சொன்னத கொஞ்சம் கூட காதலியே வாங்கிக்கோங்க உன்னை எப்படி மயக்கம் போட்டு விழுகிற அளவுக்கு அடிச்சு வச்சிருக்கான்னு இவனை நான் சும்மா விடமாட்டேன் என்று சொல்லி தன் மடியில் இருந்து அந்தியை கீழே தரையில் படுக்க வைத்துவிட்டு அர்ஜுன் இடம் சண்டைக்கு செல்ல … அப்போது தரையில் படுக்க வைத்திருந்த அன்பில் கட்டண எழுந்து ரிஷியின் கையைப் பிடித்து இழுத்தவள்.
ஐயோ ரிஷி மாமா அர்ஜுன எதுவும் சொல்லாதீங்க நான் சும்மாதான் மயக்கம் போட்டு விழற மாதிரி நடிச்சேன்.
நான் நிஜமாகவே மயக்கம் போடல பாருங்க என்று சொல்லி ரிசியை தன் புறம் இழுக்க…
அவள் இழுத்த வேகத்தில் ரிஷி அன்வியின் மேல் போய் விழுந்தான்.
இதை சுற்றி இருந்தவர்கள் பார்த்துக் கொண்டு இருக்க ஆர்யா தேவ்விடம் திரும்பி..
தேவ் உங்க வீட்ல அடுத்ததா…. ஒரு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடுங்க என்று சொல்ல..
ஏண்டா இன்று தேவ் புரியாமல் ஆர்யாவை பார்க்க கொஞ்சம் அங்க திருப்பி பாருங்க என்ற ஆர்யா இங்க ஏற்கனவே ஒரு ரொமான்ஸ் சீன் போயிட்டு இருக்கு என்று சொன்னான்…
ஆர்யா சொன்ன திசையில் தேவ் திரும்பி பார்த்தவன் அங்கே ரிஷி கீழே தரையில் அன்வி படுத்திருக்க… அவள் மேல் சாஷ்டாங்கமாக விழுந்து கிடந்ததை பார்த்தான்.
இன்னைக்கு எல்லாருக்கும் என்ன ஆச்சு என்று நினைத்தவன் தன் தலையில் அடித்துக் கொண்டு அதித்தி இருந்த அறையை நோக்கி சென்றான்.
❤️
ரிஷி அன்வியின் மேல் படுத்திருக்க… அவனை தன் மேல் இருந்து எழுப்ப தோன்றாமல். அன்வி ரிஷியின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
ரிஷியும் அதையே தான் செய்து கொண்டு இருந்தான் . இவர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு தங்கள் சுற்றி இருந்தவர்களை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் காதலில் மெய் மறந்து இருக்க..
இவர்கள் இருவருக்கும் அருகில் வந்த த்ரிதியும் , ரோஜாவும் அவர்கள் அருகில் அமர்ந்தவர்கள்.
இதுவரின் முகத்திற்கு இடையிலும் கைகளை விட்டு காற்றில் ஆட்டி இருவரின் கவனத்தையும் திசை திருப்ப முயல…
அதெல்லாம் அவர்கள் இருவரையும் ஒன்றுமே செய்யவில்லை. கண்கள் கூட இமைக்க மறந்து அப்படியே பார்த்துக் கொண்டே இருக்க…
நீங்க ரெண்டு பேரும் எழுந்திருங்க உங்களுக்கு இவனுங்க இவங்கள எப்படி எழுப்பறதுன்னு தெரியல இப்ப நான் எழுந்திருக்க வைக்கிறேன் பாரு என்று சொல்லிக் கொண்டு விஷ்ணு அங்கே வந்தவன்.
இருவர் அருகிலும் அமர்ந்து அவர்கள் முகத்தை பார்க்க இருவரும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு அப்படியே இருப்பதை பார்த்த விஷ்ணு.
நல்லா வாழ்றாங்க ஐயா… கிடைச்ச கேப்ல எல்லாம் அவனவன் காதல் செஞ்சுட்டு போறான்.
ஆனா எனக்கு தான் ஒருத்தியும் அமைய மாட்டேங்குறாங்க என்று நினைத்துக் கொண்டு விஷ்ணு.
இருவருக்கும் இடையில் தன் முகத்தை கொண்டு செல்ல…
ம்ம்ம்ச்…. முகம் சுளித்த ரிஷி தனக்கு முன்னால் இருந்த விஷ்ணுவின் முகத்தில் தன் கையை வைத்து அவனை தள்ளிவிட… பல்லாருவில் குத்துக் கால் இட்டு அமர்ந்திருந்த விஷ்ணு ரிஷி தள்ளியதில் தடுமாறி அப்படியே தரையில் பொத்தென அமர்ந்தான்.
விஷ்ணுவை தரையில் அமர்ந்ததை பார்த்த ரோஜாவும் த்ரித்தியும் தங்கள் வாயை பொத்தி விஷ்ணுவை பார்த்து கிண்டலாக சிரிக்க…
த்ரிதியை விட ரோஜா அதிகமாக சிரித்ததை பார்த்த விஷ்ணு ஏய் குள்ள கத்திரிக்காய் இப்போ எதுக்குடி நீ ரொம்ப ஓவரா சிரிக்கிற என்று அவளை முறைத்தான்.
டேய் யாரை பார்த்துடா குள்ள கத்திரிக்காய்னு சொன்ன… என்று விஷ்ணுவின் தலையில் நங்கென்று கொட்டினால் ரோஜா.
ஷ்… தன் தலையில் தேய்த்துக் கொண்ட விஷ்ணு ஏய் தேவையில்லாம மேல கை வைக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத என்றவன் திரும்பி ரிஷி தோலை பிடித்து வேகமாக டேய்… ரிஷி…. என்று கத்திக் கொண்டே ஆட்ட…
ரிஷியின் காதுக்குள் வந்து விஷ்ணு கத்தவும்தான் ரிஷிக்கு சுய நினைவே வந்தது.
அவன் சுய நினைவு வந்ததும் தன் கீழே இருந்து அன்வியைத் தான் பார்த்தான்.
நான் அவள் மேலே விழுந்திருக்கிறோம் என்று அப்போதுதான் உணர்ந்த ரிஷி அவசரமாக அன்வியின் மேல் இருந்து எழுந்து நின்றவன்.
தங்களை சுற்றி அனைவரும் தங்களைப் பார்த்து படியே நின்றிருப்பதை அப்போதுதான் கவனித்தான் ரிஷி.
உன்னைச் சுற்றி இருந்தவர்களை பார்த்த ரிஷி திருத்திருவென முழித்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க..
தரையில் படுத்து இருந்த அன்வியை திருத்தி கை கொடுத்து தூக்கி நிறுத்தினால்.
அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த விஷ்ணு இங்க என்னடா நடந்துட்டு இருக்கு என்று கேட்க…
ரிஷி வெட்கம் வந்தவனாக விஷ்ணுவின் அருகில் வந்து அவன் தோலை சுரண்டி போடா மச்சான் எனக்கு வெக்கமா இருக்கு என்று சொல்லி அவன் தோளில் தன் முகத்தை புதைத்துக் கொள்ள…
டேய் மச்சான் என்னடா புதுசு புதுசா பண்ற எனக்கு உன்ன பார்த்தாலே ஒரு மாதிரி ஆகுது முதல்ல என்கிட்ட இருந்து தள்ளி நில்லுடா என்று சொல்லி விஷ்ணு ரிஷியை தன்னிடம் இருந்து தள்ளி விட்டான்.
பின்னால் சென்ற வேகத்தில் மீண்டும் திரும்பி விஷ்ணு இடம் வந்த ரிஷி என்னடா மாப்ள இப்படி எல்லாம் பண்ற என்று சொல்லி அவன் கையைப் பிடித்து குலைய…
டேய் மச்சி… போதும் நிறுத்து ரொம்ப நடிக்காத…
நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு நேரம் லவ் படம் ஓட்டுனது எங்க எல்லாருக்கும் தெரியும். என்னமோ எங்களுக்கு இப்போதுதான் தெரியிற மாதிரி வெட்கப்பட்டுட்டு நிக்காதே.
பொம்பளபுள்ள அவளே வெட்கப்படாம இருக்கா… நீ எதுக்குடா இப்படி வெட்கப்பட்டு ஆம்பளைங்க மானத்தை வாங்குற என்று தன் தலையில் அடித்துக் கொண்டு கேட்டான் விஷ்ணு.
அது வந்துடா அது வந்துடா என்ற ரிஷி மேலும் வெட்கப்பட…
டேய் அப்பாசாமி… இனிமேல் நான் இங்க இருந்தா எனக்கு பைத்தியம் பிடித்துவிடும். நீயாச்சு அவளாச்சு என்னவோ பண்ணுங்க என்று சொல்லியவன்.
அங்கிருந்து மற்றவர்களை அழைத்துக் கொண்டு பார்ட்டி ஹாலில் இருந்து வெளியேற…ரிஷியும்,அன்வியும் சிரித்தபடி அவர்கள் பின்னால் சென்றனர்.
இங்கு அனைவரும் சென்றிருக்க பார்ட்டி ஹாலில் ஆளுக்கு ஒரு மூலையில் நின்றபடி இவ்வளவு நேரமும் அர்ஜுன் ரசிகாவையும் ரசிகா அர்ஜுனையும் வெறித்தபடி நின்றிருந்தனர்.
ரசிகா அர்ஜுனை பார்த்து தடுமாறியவள். தன்னை நினைவு பெற்றவளாக ஹாலில் இருந்து வெளியேற…
அவளை எவ்வளவு நேரம் தன் பார்வையாலே கட்டிப்போட்டிருந்த அர்ஜுன்.சிரித்தபடி தன் சட்டையை அணிந்து கொண்டு தன்னை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் புறக்கணித்துவிட்டு ஓடிச் செல்லும் ரசிகாவை ரசித்தவாறு அவள் பின்னால் சென்றான்
EPISODE 266
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
பார்ட்டி முடிந்து வீட்டிற்கு வந்த ரசிகா குளித்து முடித்தவள் ஈர டவளை கட்டிக் கொண்டு தலையில் ஈரம் சொட்ட சொட்ட ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்த கண்ணாடியின் முன்பு நின்று இருந்தால்.
பார்ட்டியிலிருந்து வந்ததிலிருந்து அவளுக்கு அர்ஜுனை பற்றிய எண்ணம் மட்டும்தான் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.
அர்ஜுன் தன்னை பார்த்தது தன்னிடம் பேசியது தன்னிடம் நடந்து கொண்டது என அவன் செய்த ஒவ்வொரு செயலும் அவள் உள்ளத்தின் அடையாளம் வரை சென்று பாய்ந்திருந்தது.
நாம் அர்ஜுனுக்கும் ரசிகா விற்கும் கிட்டத்தட்ட நான்கு வயது வித்தியாசம்.
எப்படி இருக்கு தன்னைவிட வயதில் சின்னவன் ஆன அர்ஜுனிடம் எப்படி தன் மனம் போகிறது.
நான் எப்படி என்னை விட வயதில் சிறியவனை பற்றி தவறாக நினைக்க முடியும்.
ஒரு வேளை என் காணோட்டம் மட்டும் தான் தப்பாக இருக்கிறதோ?
அர்ஜுன் என்னுடன் பேசியது பழகியது எல்லாம் பார்க்க அவன் என்னுடன் நல்ல முறையில் தான் பழகியது போல இருந்தது.
ஆனால் எனக்குத்தான் அவனைப் பார்த்தாலே உள்ளுக்குள் ஏதேதோ செய்கிறது .
அவன் சட்டையை கழட்டிக்கொண்டு எயிட் பேக்கை நின்றிருந்தால் எனக்கு என்ன வந்தது.
அன்வி அவனை அடித்தால் எனக்கு ஏன் பதறுகிறது.
அவன் அடி வாங்கினால் என்னால் ஏன் தாங்க முடியவில்லை.
ஒருவேளை அவன் என்னை விட சிறியவன் என்பதால் நான் பார்த்து வளர்ந்தவன் என்பதால் என் கண் முன்னால் அவன் அடி வாங்குவதை பார்த்து அவன் மீது இரக்கம் வந்திருக்கும்.
அதனால் தான் அர்ஜுன் அடி வாங்கியதும் எனக்கு பதற்றம் ஏற்பட்டு இருக்கும் என்று
யோசித்தால்.
சேச்சே… அவன் உன்னை வயசுல சின்னவங்குறதால ஒன்னும் உனக்கு அவன் மேல இரக்கம் வரலை என்றது ரசிகாவின் இன்னோரு மனம்.
பின்னே அவன் மேல இரக்கம் இல்லைன்னா என்னவாம் என்றாள் ரசிகா.
நீயே ஒரு முறை நல்லா யோசிச்சு பாரு உன் மனசுல இருக்குறது உனக்கே நல்லா தெரியும் என்றது அவளுடைய இன்னோரு மனம்.
என்ன யோசிச்சு பாக்குறது நான் சொன்னது தான் சரி அவன் மேல இரக்கம் வந்ததுனால தான் அவன் அடி வாங்கும் போது எனக்கு கஷ்டமா இருந்துச்சு மத்தபடி வேற எதுவும் இல்லை என்றது ரஷீகாவின் மற்றொரு மனம்.
இல்லை இல்லை நான் சொல்வது தான் சரி என்ற அவள் நினைத்ததை மருத்து பேசிய மற்றொரு மனம் பேசாம உன் அப்பா சொன்னது போல கண்ணை மூடி ஒரு அஞ்சு நிமிஷம் எதை பற்றியும் பேசாம அமைதியா யோசிச்சு பாரு உன் மனசுல அர்ஜுன் இருந்தா
உன் அப்பா சொன்னதும் நீ கண்ணை மோடியாதும் அவன் தான் வருவான் என்றது.
நீ சொல்றதும் சரிதான். என் அப்பா சொன்னது போலவே செய்து பார்க்கலாம் என்று கண்ணாடியை பார்த்து தன் பிம்பத்தை பார்த்து தானே பேசிக் கொண்டாள்.
குளித்து வந்து டவலை சுற்றி இருந்தவள் ஈரதலையுடன் தன் இடைக்கு கீழே படர்ந்து இருந்த தன் தலை முடியை ஈரத்தோடு சேர்ந்து முடிந்து கொண்டவள்.
ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்த நீளமாக போட பட்டு இருந்த மேஜை போன்ற நீள சோபாவில் காலை மடக்கி அமர்ந்தவள் ஒரு நிமிடம் மூச்சை ஆழமாக உள்ளிழுத்து வெளியே விட்டவள்.
கண்கள் மூடி அமைதியாக தன் மனதில் இருப்பது என்ன என்று கண்டறிய முற்பட்டாள்.
அவள் ஆண் மூடி யோசித்த அடுத்த நொடி அர்ஜுனின் முகம் தான் வந்தது. அவன் முகம் மனக கண்ணில் தோன்றியதும் அடுத்த நொடி கண்களை திறந்தால் ரசிகா.
அவள் கண்ணை திறந்தவள் என்ன இது வேற எந்த சிந்தனையும், முகமும் வராமல் அர்ஜுனின் முகம் வருகிறதே என்று யோசித்தால்.
இல்ல இல்ல இவ்வளவு நேரம் அவனை பற்றியே யோசிச்சிட்டு இருந்தாதுனால அர்ஜுன் முகம் வந்து போய் இருக்கும்.
நாம முதல்ல வேற ஏதாவது பொருளை நினைச்சுட்டு அதை முதல்ல கண்ணு முன்னாடி கொண்டு வருவோம்ம். அப்பறோம் கொஞ்ச கொஞ்சமா நம்ம மனசுக்குள்ள என்ன இருக்குனு தெரிஞ்சுக்கலாம் என்று அவளை அவளையே சமாதானம் செய்து கொண்டாள்.
பின் தன் கண்ணை மூடி ஒரு டெட்டி பொம்மையை நினைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து.
மீண்டும் நிமிர்ந்து அமர்ந்தவள் கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை விட்டு பின் டெட்டியை மனதிற்குள் கொண்டு வர என்னினால்.
ஆனால் தேடிக்கு பதிலாக அவள் மனக்கானில் மீண்டும் அர்ஜுனின் முகம் தான் வந்தது.
இந்த முறை அதிர்ச்சி ஆகாமல் அமைதியாக மனக் கண் முன் வந்த அவன் முகத்தை பார்த்தவள்.
டேய் அஜ்ஜு… என் மனசுக்குள்ள வத்துட்டு என்னை ஏன் டா… இவ்வளவு கஷ்டப்படுத்துற..
எனக்கு ஒரே குழப்பமா இருக்கு டா… என்னை என்ன டா பண்ணின… நான் பாட்டுக்கு அமைதியா இருந்தேன். ஏன் என்னை கேம் விளையாடும் போது அப்படி பார்த்த…
என்னை ஏன் கட்டி பிடிச்ச..இன்னிக்கு கூட பார்ட்டியில் என்னை அப்பட்டியே விழுங்குற மாதிரி என்னை பார்த்தே.. சண்டை போடுற அப்போ என்னை ஏன் ஒரு மாதிரியா பார்த்தே என்று தன் மனககண்ணில் தெரிந்த அர்ஜுனிடம் சண்டை இட்டுக் கொண்டு இருந்தாள்.
அப்போது அவள் மனக் கண் முன் இருந்த அர்ஜுன் என்னை என்ன ரசி பண்ண சொல்றே என்னால உன்னை பார்த்தாலே கண்ட்ரோல் பண்ண முடியலை என்று சொல்லிக் கொண்டே அவள் அருகில் வந்து ரசிகாவின் முகத்தை பிடித்தான்.
ரசிகாவின் மனக கண்ணில் வந்த அர்ஜுன் அவள் முகத்தை பிடித்ததும் அவளுக்கு நிஜமாகவே தன் முகத்தை அர்ஜுன் தன் கைகளில் ஏந்தியது போல தோன்ற.
டேய் அஜ்ஜு… இங்க பாரேன் இப்போ கூட நீ என் முகத்தை நிஜமா பிடிச்சு இருக்கறது மாதிரி தோணுது என்று சொல்ல..
நான் நிஜமா தான் உன் முகத்தை பிடிச்சிட்டு இருக்கேன் ரசி என்று சொல்லவும்.
ரசிகாவிற்கு முதலிள் எதுவும் புரியவில்லை. பின் சட்டென்று தன் கண்களை திறந்து பார்க்க..
அர்ஜுன் சொன்னது போல நிஜமாகவே ரசிகாவின் முகத்தை பிடித்துக் கொண்டு அவள் முன்பு தரையில் முட்டி போட்டு அவள் முகத்திற்கு மிகவும் அருகில் அர்ஜுனின் முகம் இருந்தது.
அவனை இங்கு தன் ட்ரெஸ்ஸிங் ரூமில் எதிர் பார்த்திராத ரசிகா உண்மையாகவே அர்ஜுன் தன் அறையில் இருக்கிறானா ன்று தான் தலையை திருப்பி அறையை பார்க்க போக..
அவள் எதற்காக திரும்புகிறாள் என்று புரிந்தவன் போல.. நான் தான் நானே தான் உன் ரூமில் இருக்கேன் என்றவன்.
அவள் முகத்தை தன்னை பார்க்கும் படி திருப்பியவன் சட்டென்று குனிந்து அவள் இதழில் முத்தம் வைத்தான்.
அர்ஜுன் ரசிகாவிற்கு முத்தம் வைக்கவும் அதை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் ரசிகாவின் கண்கள் அகலமாக விரித்தவள் அர்ஜுனையே பார்க்க..
ரசிகாவை முத்தம் இட்ட படி அர்ஜுனும் ரசிகாவின் சாசர் போல விரிந்து இருந்த கண்களை பார்த்து ரசித்த படி ரசிகாவிற்கு முத்தம் வைத்தான்.
அதிரிச்சியில் இருந்து மீள முடியாமல் ரசிகா அப்படியே இருக்க… நீண்ட நேரம் தன் நீண்ட நாள் ஆசையை முதல் முறையாக ரசிகாவின் மனதில் தான் இருக்கிறோம் என்ற உரிமையில் ரசிகாவிற்கு முத்தம் வைத்த அர்ஜுன்.
அவள் மூச்சு விட சிரமப் படுவதை பார்த்தவன். வேறு வழியே இல்லாமல் ரசிகாவை சிரமப்படுத்தி விடக்கூடாது என்று முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்த ரசிகாவின் இதழில் இருந்து தன் இதழை பிரித்தான்.
அவன் பிரிந்த அடுத்த நொடி… தன் காலிற்கு கீழே முட்டி போட்டு அமர்ந்து இருந்த அர்ஜுனை பார்த்தவள் கோபமாக எழுந்தால்.
அவள் எழுந்ததும் அர்ஜுனும் எழுந்து அவள் முன்பு வந்து நிற்க…
ரசிகா சற்றும் யோசிக்காமல் பளார் என்று அவன் கன்னத்தில் அரைத்தாள்.
அர்ஜுன் அதை ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.தன் கன்னத்தை தேய்த்துக் கொண்டே ரசிகாவை பார்த்து சிரிக்க..
டேய் அஜ்ஜு என்ன காரியம் டா செய்து இருக்க… நான்… நான்.. உன்னை விட பெரியவ அதுவும் நாலு வயசு பெரியவ…
என்னை போய் நீ… ச்சி.. உனக்கு வெக்கமா இல்லையா?
உன்னை விட வயதில் பெரியவ கிட்டே இப்படி நடந்துக்கிற என்றவள். முதல்ல நீ என் ரூமில் என்ன செய்துட்டு இருக்கே.. என்றாள்.
உன் ரூமில் எனக்கு என்ன வேலை ரசி… உன்னோட பர்ஸ்ஸை நீ மறந்து பார்ட்டியில் வெச்சிட்டு வந்துட்டே.. அதை கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்.
அங்கிள் தான் ஹாலில் இருந்தார் அவர்தான் நீ ரூமுக்கு போய்கொஞ்ச நேரம் தான் ஆகுது தூங்கி இருருக்க மாட்டே.. அதனால என்னையே கொண்டு போய் உன் பர்ஸை கொடுக்க சொல்லி என்னை மேலே அனுப்பினாறு என்றான் அர்ஜுன்.
ரசி அவள் அப்பாவை நினைத்து மனதிற்குள் திட்டினால். எந்த நேரத்தில் அர்ஜுனை என் ரூமுக்கு அனுப்பி வெச்சு இருக்காரு, நான் குளிச்சிட்டு இப்போத்தானே வந்தேன் என்று நினைத்தவள்.
சட்டென்று அதிர்ச்சியாக நிமிர்ந்து அர்ஜுனை பார்த்தால்.
அவள் இப்படி திடீர் என்று அதிர்ச்சி ஆவதை பார்த்த அர்ஜுனுக்கு ஒன்றும் புரியவில்லை.
ரசிகாவையே பார்த்துக் கொண்டு அர்ஜுன் நின்று இருக்க…
அவனை பார்த்துக் கொண்டு இருந்த ரசிகா சட்டென்று தன் எதிரே நின்று இருந்த அர்ஜுனை தள்ளிவிட்டு அவன் பின்னால் இருந்த கண்ணாடியை பார்த்தவளுக்கு.
அப்போது தான் வெறும் டவலை கட்டிக் கொண்டு இவ்வளவு நேரம் அர்ஜுன் முன்பு நின்று இருக்கிறோம் என்று ரசிகாவிற்கு புரிய…
அவன் முன்பு அப்படி நிற்க கூச்ச படுக் கொண்டு அர்ஜுனை பார்க்க முடியாமல் திரும்பி நின்று கொண்டாள்.
ரசிகா எதற்காக தன்னை பார்க்காமல் திரும்பி நிற்கிறாள் என்று அர்ஜுனிற்கு புரிந்தது.
உடனே அர்ஜுன் ரசிகாவின் முன்பு வேண்டும் என்றே வந்து நின்றவன் ரசிகாவை பார்க்க..
அவன் சட்டென்று தன் முன்பு வந்ததும் தன் இரு கையையும் கொண்டு தன் மார்பை மறைத்து நின்றாள்.
அதை பார்த்தவன் லேசாக ரசிகாவை பார்த்து சிரித்தவன். இப்போ வேணா என்கிட்டே கட்டாம மறைச்சுக்கோ ரசி.
இன்னைக்கு இல்லையென்றாலும் இன்னோருநாள் நீ எனக்கு சொந்தம் ஆக போறவ…
உன்னை இப்படி அவசர அவசரமா பார்த்து என்ன செய்ய போறேன். ஒரு நாள் எனக்கே எனக்குன்னு நீ எனக்கு சொந்தம் ஆன பின்பு நான் பொறுமையா எல்லாத்தையும் பார்த்துக்கறேன் என்று சொல்லி.
ரசிகாவை கீலிருந்து மேலாக பார்த்தவன் அவள் அருகில் நெருங்கி வந்து ரசிகாவின் முகத்திற்கு நேராக தன் கையை உயர்தினான.
மறுபடியும் தன்னை ஏதோ செய்ய போகிறான் என்று ரசிகா தன் கண்களை இருக்க மூடிக்கொள்ள…
தன் நெருக்கம் ரசிகாவிடம் பயத்தை ஏற்படுத்துவதை உணர்ந்தவன் சிரித்துக் கொண்டே.
இப்போ நான் உன்னை எதுவும் செய்ய போறது இல்ல ரசி கண்ணை திற என்று அவன் சொன்னதும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு
அர்ஜுன் சொன்னது கேட்டு கண்களை திறந்து ரசிகா தன் எதிரே சிரித்த தன் படி சூடானா மூச்சுக் காற்று அவள் முகத்தில் படும் அளவுக்கு ரசிகாவின் முகத்திற்கு மிகவும் அருகில் அர்ஜுனின் மூச்சுக் காற்று அவள் கன்னம் தொட்டு கூசசெய்தது.
அதில் அவள் முகம் சுருங்க அவள் முகம் சுருக்குவதை பார்த்த அடுத்த நொடி ரசிகாவிடம் இருந்து விலகி நின்றவன்.
தன் கைகளை மட்டும் நீட்டி அவள் தலை முடியை தூக்கி கொண்டை இருக்க அதை பார்த்தவன் ரசிகாவி மேல் தன் உடல் பட்டுவிடாதாது போல தள்ளி நின்ற படியே அவள் அள்ளி முடிந்து இருந்த கேசத்தை அவிழ்த்து விட்டான்.
அது சட்டென்று அருவி போல வழிந்து அவள் மார்பை தழுவி அவள் இடையை தாண்டி முட்டி வரை அவள் கேசம் படர..
அதை இரண்டாக பிரித்து அவள் மார்பை மறைக்கும் அளவிற்கு முடியை எடுத்து முன்னே போட்டு சரி செய்தவன்.
ரசிகாவையும் அவள் உடலை உரசிக் கொண்டு இருந்த கேசத்தையும் ஏக்கமுடன் பார்த்தவன் அவள் கேசத்தை கையில் எடுத்து அதை முகர்ந்து ரசிகாவின் கூந்தல் வாசனையை தன் மனதிற்குள் நிரப்பிக் கொண்டவன்.
ரசிகாவின் கண்களை பார்த்து உன்னோட தலை முடியா நான் பிறந்து இருக்க கூடாதா… உன்னோட அனுமதி இல்லாமலேயே உன்னோட உடலை தீண்டிட்டு இருக்கு.
நீ கட்டி இருக்க இந்த டவளா நான் இருந்து இருக்க கூடாதா? நான் பார்க்க வேண்டிய உன் உடலை அது தழுவிக் கொண்டு இருக்கிறது என்றவன் ரசிகாவை அப்படியே பார்த்து நின்றவன்.
பின் ரசிகாவை பார்த்து ரொம்ப நேரம் இப்படியே நிற்காதே ரசி ஜலதோஷம் பிடிச்சுக்க போகுது என்றவன் அருகில் இருந்த மற்றொரு டவலை எடுத்து அவள கைகளில் திணிந்தவன்.
அவன் தாடையை பிடித்து தன்னை பார்க்குமாறு உயர்த்தியவன். ப்ளீஸ் ரசி… எப்படியாவது உன் வீட்டில் நம் காதலுக்காக பேசி சம்மதம் வாங்கிடு என்றான்.
ரசி புரியாமல் எதற்கு சம்மதம் என்று அவளாகவே அர்ஜுனிடம் மாட்டிக் கொள்ள…
வேற எதுக்கு உன்னை கல்யாணம் பண்ணி சீக்கிரமே என்கூட அழைச்சிட்டு போக தான் என்று கண்ணடித்தவன்.
இன்னும் கொஞ்ச நேரம் நான் இங்கே இருந்தா என்று சொல்லிவிட்டு ரசிகாவை கீழ் இருந்து மேல் வரை பார்த்தவன்.
ம்ம்ஹும்… என்று பெருமூச்சு விட்ட படி நான் கிளம்புறேன் ரசி இங்கே இருந்தா உன்னை இப்படி பார்க்க பார்க்க என்னாலையே என்னை கண்ட்ரோல் பண்ண முடியாது என்றவன் வேகமாக அவள் அறையை விட்டு வெளியேறினான்.
அவன் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தவள். இங்கே இதுவரை நடந்தது எல்லாம் கனவா என்று யோசித்தவள்.
எதிரே தன் முன்னாள் இருந்த கண்ணாடியை பார்க்க..
அவள் முடி முழுவதும் ரசிகாவின் முன்னழகை மறைத்து அவள் உடல் பாகங்கள் மீது பறந்து விரிந்து அவள் உடளோடு ஈரத்தில் ஒற்றி இருக்க..
அவள் உடலை பார்த்து ரசிகாவே செய் மறந்து போனால்.
தன்னை இத்தனை நாள் இப்படி ஒரு பார்வையால் தன் உடலை பார்திருக்கவில்லை ரசிகா.
ஆனால் இன்று அர்ஜுன் சொல்லிவிட்டு போனதில் அவள் உடலை அர்ஜுன் எப்படி தன்னை பற்றி புரிந்து வைத்து இருக்கும் என்று நினைத்தவள் தன் உடலை தானே அதிசயம் போல அழகு பார்த்துக் கொண்டு இருந்தாள்.
EPISODE 267
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அனைவரும் பரபரப்பாக அதித்தி திருமணத்திற்கு கிளம்பி கொண்டு இருக்க…
இங்கே வீரா மட்டும் ஆபீஸ்க்கு கிளம்பி கொண்டு இருந்தான்.
யாரா ஏற்கனவே அதித்தியவுடன் இருப்பதால் அவளுக்கு அதிதியின் திருமணத்தில் போட்டுக் கொள்வதற்காக உடைகளையும், நகைகளையும் ஏற்கனவே கொடுத்துவிட்டு இருந்தாள் மீனு.
மற்றவர்கள் எல்லாம் தயாராகி ஹாலில் காத்திருக்க…
வீராவும் கிளம்பி கீழே வந்தவன் மீனுவிடம் நேராக வந்து அம்மா நான் ஆபீசுக்கு கிளம்புறேன் என்றான்.
டேய் என்னடா இன்னைக்கு எவ்ளோ பெரிய முக்கியமான நாள்.பிரியா பொண்ணுக்கு கல்யாணம் நீ பாட்டுக்கு ஆபீஸ் போறேன்னு போறேன்னு சொல்ற என்றால் மீனு.
அதனால் என்னம்மா அதுதான் நம்ம வீட்டில் இருந்து இத்தனை பேர் போறீங்களே என்றான்.
அந்த கல்யாணத்துக்கு யாரு போறா போகவில்லை என்று முக்கியம் கிடையாது நீ அந்த கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும்.
பிரியாவுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் அது உனக்கே நல்லா தெரியும்.அவ வீட்ல நடக்கிற முதல் விசேஷத்துக்கு நீ இல்லாம இருந்தா அவ கண்டிப்பா என்னை தான் கேள்வி கேட்பாள்.
என்னால் அவகிட்ட பதில் சொல்லி சமாளிக்க முடியாது. நீ ஆபீஸ் எல்லாம் எங்கேயும் போகல ஒழுங்கா எங்க கூட கிளம்பி ஃபங்ஷனுக்கு வர என்றால் மீனு முடிவாக.
மற்றவர்களும் வீராவை திருமணத்துக்கு வரச் சொல்லி வலியுறுத்த வேறு வழியில்லாமல் அவர்களுடன் கிளம்பி திருமணத்திற்கு சென்றான்.
பார்ட்டியிலிருந்து வீட்டிற்கு வந்ததிலிருந்து அதிதியின் முகம் சரியாகவே இல்லை அதை கவனித்த யாரா அவளிடம் என்ன ஆனது ஏன் இப்படி இருக்கிறாய் என்று பலமுறை கேட்டும் அதற்கு பதில் சொல்லவே இல்லை அதித்தி.
பிரியாவிற்கும் அதித்தியன் முகம் சரியில்லை என்று தோன்றியது இருந்தும் அவளிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
ஒருவேளை கல்யாணம் ஆகி தங்களை விட்டு பிரிந்து செல்கிறோம் என்று கூட அவள் இப்படி முகத்தை சோகமாக வைத்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டால் பிரியா.
குருவும் பிரியாவும் வந்திருந்தவர்களை கவனிக்க சென்றுவிட…
வினு விசேஷத்திற்கு வந்திருந்தவர்களுக்கு வேண்டியதை செய்வதும் மாப்பிள்ளை வீட்டாரை கவனிப்பதிலும் இருந்தான்.
அவ்வப்போது அன்வி என்ன செய்கிறாள் அவளுக்கு எதுவும் வேண்டுமா என்று வேண்டுமென்று அன்பின் பின்னால் சுற்றிக் கொண்டு தெரிந்தால் வினு.
இளவட்டங்கள் எல்லாம் ஏற்கனவே வந்துவிட… ஆண்கள் எல்லாம் ஒரு புறமும் பெண்கள் எல்லாம் அன்பின் அறையிலும் கூடியிருந்தனர்.
தேவ் முகிலை அழைத்து வர ஹோட்டலுக்கு சென்று இருந்தான்.
முகிலின் அறைக் கதவை தேவ் தட்ட அப்போது கதவை திறந்தது வினு தான்.
வினுவை இந்த நேரத்தில் தேர்வு எதிர்பார்க்கவில்லை அவனை பார்த்து புருவம் சுருக்கி நீ இங்கே என்ன பண்ற என்று கேட்டான்.
நீதானே நேத்து முகிலை அனுப்பி பத்திரமா ரூமில் கொண்டு வந்து விட சொன்ன… அவன் கூட வந்தேன் என்ன போகவிடாமல் அவன் தான் என்னை இங்கேயே இருக்க வெச்சிட்டான் என்றான் வினு.
சரி வழியை விடு முகில் ரெடி ஆயாச்சா என்று கூறிக் கொண்டு வினுவை தாண்டி அறைக்குள் வந்தான் தேவ்.
உள்ளே வந்தவன் முகிலை பார்க்க… மாப்பிள்ளை உடையில் ரெடியாக இருந்த முகில் தேவின் குரல் கேட்டு மச்சான்….என்று கூறிக் கொண்டே திரும்ப…
முகிலின் முகத்தில் பாதி அளவிற்கு மறைத்து கட்டு போடப்பட்டு இருந்தது.
அதை பார்த்ததும் அதிர்ந்த தேவ் என்ன முகில் என்ன ஆச்சு? ஏன்? முகத்தில் இவ்வளவு பெரிய கட்டு போட்டு இருக்க என்று கேட்டான்.
தன் முகத்தை பிடித்துக் கொண்டு முகில் பாவமாக தேவ்வின் பின்னால் நின்றிருந்த வினுவை பார்க்க..
வினுவின் பின்னால் நின்றபடி ஏதாவது சொன்ன கழுத்தை அறுத்துருவேன் என்று சைகை காட்டி இந்த முகிலை மிரட்ட…
முகில் அது ஒன்னும் இல்ல மச்சான் நேத்து அன்வியும் அர்ஜுனும் சண்டை போடும்போது நான் குறுக்கே போயிட்டேன்.
அப்போ ஆனது தான் இந்த காயம்.
இன்னும் சரியாகல நைட்டு ரொம்ப பெருசா வீங்கிடுச்சு… வினு தான் வர வழியில என்ன ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போயி கட்டுப் போட்டு ரூமுக்கு கூட்டிட்டு வந்தாரு என்றான்.
சரி இப்போ வலி பரவாயில்லையா உனக்கு திரும்பவும் எதுவும் ஹாஸ்பிடலுக்கு போகணுமா? மண்டபத்துக்கு போறதுக்கு முன்னாடி நம்ம வேணா ஹாஸ்பிடல்ல போயி ஒரு தடவ டாக்டர் கிட்ட காமிச்சிட்டு போலாமா என்று கேட்டான்.
இல்லை… இல்லை… அதெல்லாம் எதுவும் வேண்டாம் நம்ம நேரம் மண்டபத்துக்கு போகலாம் எனக்கு வழி இல்லம் அவ்வளவா இல்ல நல்லாவே குறைஞ்சிடுச்சு என்று சொல்லி மண்டபத்திற்கு கிளம்பினான் முகில்.
அவன் தலை முடியும் முகத்தில் போட்டு இருந்த கட்டையும் பார்த்த தேவ்வுக்கு சிரிப்புதான் வந்தது.இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் முகிலுடன் மண்டபத்திற்கு கிளம்பினான்.
தேவ் காரை ஓட்ட அவன் அருகில் இருந்து சீட்டில் வினு அமர்ந்து கொண்டான். பின்னால் முகில் அமர்ந்திருந்தான் .
அவனை கண்ணாடியில் பார்த்தவாறு காரை ஓட்டிய தேவ். தன் சிரிப்பை அடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டான்.
தேவ் வந்ததுல இருந்து தன்னை பார்த்து சிரிப்பதை கவனித்துக் கொண்டிருந்த முகில்.
காரின் dகண்ணடி வழியாக தேவி பார்த்து என் பாஸ் ரொம்ப நேரமா சிரிப்பை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டே இருக்கீங்க சிரிப்பு வந்தா சிரிச்சிடுங்க.
நான் ஒன்னும் பெருசா எடுத்துக்க மாட்டேன் எனக்கே என் முகத்தை கண்ணாடியில் பார்த்தால் சிரிப்பு தான் வருது என்றான் முகில்.
முகில் அப்படி சொன்னதும் தான் தாமதம் இவ்வளவு நேரம் சிரிக்க முடியாமல் கட்டுப்படுத்திக் கொண்டு வந்து தேவ் வாய் விட்டு சத்தமாக சிரித்தான்.
அவ்வளவு சீக்கிரம் இதே சிரிக்கக்கூடிய ஆள் இல்லை வீராவை போலவே எப்போதுமே முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டுதான் சுத்துவான்.
தேவையே வந்தால் கூட அங்கே சிரிக்க மாட்டான் அப்படி இருக்க இன்று முகிலையும் அவன் முகம் இருந்து சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் இப்படி சிரிப்பதை பார்த்த வினுவிற்கே சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.
வினு திரும்பி முகிலை பார்க்க…. வினுவை பார்த்ததும் முகில் பேசிக் கொண்டிருந்தவன் அப்படியே அமைதியாகி விட்டான்.
முகிலை அழைக்க சென்றதிலிருந்து தேவ் முகிலையும்,வினுவையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான்.
இருவரும் ஏதோ கண்களாலேயே பேசிக் கொள்வதும் வினுவை கண்டு முகில் பயந்து இருப்பது போலவும் அவனுக்கு தெரிந்தது.
சரி அவர்களுக்குள்ள ஏதோ பேசிக் கொள்கிறார்கள் நமக்கு எதற்கு என்று தேவ் விட்டுவிட்டான். அதற்குள் மண்டபமும் வந்து விட மாப்பிள்ளையை அழைப்பதற்காக வாசலுக்கு பெண் வீட்டார் வந்திருந்தனர்.
மாப்பிள்ளையை அழைப்பதற்காக அவனுக்கு ஆரத்தி எடுப்பதற்காக ரோஜா ஆரத்தி தட்டை கையில் வைத்து நின்று இருந்தால்.
முகில் வந்ததும் ரோஜா சிரித்து முகமாக அவனிடம் இடம் வர…
முகில் கிட்டே வந்ததும் அவன் முகத்தை பார்த்ததும் ரோஜா சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டு சிரித்து விட்டால்.
அங்கே சிரித்தது ரோஜா மட்டுமல்ல மற்றவர்களும் சேர்ந்து தான்.அவன் ஸ்பைக் முடியை வைத்துக் கொண்டு கண்ணும் ஒரு வாய் மட்டும் தெரிவது போல மற்ற இடத்தை கட்டு போட்டு மறைத்து இருந்தான்.
முகிலிடம் வந்து என்ன மாமா கோலம் இது ஏன் உங்க முகம் இப்படி ஆயிடுச்சு என்று கேட்டாள்.
அது நேத்து நடந்த சண்டையில நான் குறுக்க போயிட்டேனா அப்போ பட்ட காயம் தான் இது என்றான் முகில்.
ரோஜாவின் அருகில் நின்றிருந்த அவள் அம்மா மிருதி தேவையில்லாமல் கேள்வி கேட்காமல் முதலில் மாப்பிள்ளைக்கு ஆர்த்தி எடு அவர் உள்ள கூட்டிட்டு போகணும் நேரம் ஆகுது முகூர்த்தத்திற்கு என்றால்.
சரிமா இடிக்காத ஆரத்தி எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு ரோஜா முகிலுக்கு ஆர்த்தி எடுக்க போக…
ஹே ரோஜா நில்லு நில்லு நீ மட்டும் ஆர்த்தி எடுக்காதே நாங்க எல்லாரும் சேர்ந்து அதித்தியை கல்யாணம் பண்ணிக்க போறவருக்கு ஆர்த்தி எடுக்கணும் என்று சொல்லிக்கொண்டு ரசிகா, அன்வி, த்ரிதி, யாரா, நிதி என ஐவரும் சேர்ந்து முகிலுக்கு ஆரத்தி எடுத்தனர்.
முகிலுக்கு ஆரத்தி எடுப்பதை பார்த்து கடுப்பான வினு அவன் அருகில் நிற்காமல் தள்ளி சென்று விட…
வந்ததிலிருந்து வினுவை கவனித்துக் கொண்டிருந்த ஆர்யா அவனிடம் வந்து என்ன ஆச்சு இன்னும் ஏன் ஒரு மாதிரியா இருக்க என்று கேட்டான்.
என்னன்னு தெரியல டா இவன பார்த்தாலே எனக்கு ரொம்ப கடுப்பா வருது என்றான் வினு.
உனக்கு மட்டும் இல்லை இங்க இருக்க முக்கால்வாசி பேருக்கு இந்த முகில பார்த்த கடுப்பா தான் வருது நேத்து கூட பார்த்தியா எப்படி பிளான் பண்ணி அவன் மூக்க நாங்க உடைச்சு எப்படி கட்டு போட வெச்சிட்டோம் என்றான் ஆர்யா.
நல்லா உடைச்சிங்க மூக்க நீங்க லேசா தான் மூக்கை புடிச்சு இருக்கீங்க நான் அவன தட்டுன தட்டுல எவ்வளவு பெரிய கட்டு போட்டுட்டு வந்து நிக்கிறான் பார்த்தியா என்றான் வினு.
ஆர்யா வினு சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியானவன் என்ன மாப்ள சொல்ற…. நீதான் அவனை அடிச்சியா? எதுக்காக அடிச்ச இவ்வளவு பெரிய கட்டு போட்டுற அளவுக்கு நீ அடிச்சிருக்க என்ன கண்டிப்பா ஏதோ நடந்து இருக்கு என்னன்னு சொல்லு என்று கேட்டான்.
அதுவா என்று வினு நேற்று இரவு முகிலை பார்ட்டி காலில் இருந்து அவன் ரூமிற்கு அழைத்துச் சொல்லும்போது நடந்ததை விவரிக்க ஆரம்பித்தான் ஆர்யாவிடம்.
முகில் வினுவை வீரா என்று நினைத்துக் கொண்டு அவன் தோளில் கை போட்டு அவனுடன் கிளம்பினான் பார்ட்டியிலிருந்து.
அதிலேயே வினுவிற்க்கு முதலில் சற்று கடுப்பாகத்தான் இருந்தது.இருந்தும் அவன் அதித்தியை திருமணம் செய்து கொள்ளப் போகிறான் என்று அமைதியாக அவனை அழைத்து வந்தவன் காரில் அமர வைத்துவிட்டு ரூமிற்கு காரை கிளப்பினான்.
காரில் அவனுடன் சென்று கொண்டிருந்த முகில் பாஸ் உங்ககிட்ட அப்போவே கேட்டேனே.
என்ன கல்யாணம் பண்ணிக்க போறவ நான் சின்ன வயசுல பாக்குறப்போ குண்டா கொழு கொழுன்னு தக்காளி மாதிரி இருந்தா இப்போ எப்படி இருக்கான்னு.
நீங்க இப்பவும் அதே மாதிரி தான் குண்டா இருக்கான்னு சொன்னீங்க ஆனா நீங்க சொன்ன மாதிரி அதிதி இல்லையே சும்மா பார்க்க சிக்குன்னு அழகா இல்ல இருந்தாள் என்றான்.
அவன் அதிதியை பத்தி முகில் பேசியதை கேட்டு கடுப்பானான் வினு.
எதுவும் பேசாமல் அமைதியாக வந்த வினுவிடம்.
பாஸ் நான் நாளைக்கு கண்டிப்பா அதித்தியை கல்யாணம் பண்ணிக்குவேன் என்றான் முகில்.
அவன் சொன்னதை கேட்டு முகிலை திரும்பி பார்த்த வினு இவன் என்ன லூசா… நாளைக்கு தான் இவனுக்கும், அதிதிக்கும் கல்யாணம் நடக்க போகுது.
இவன் என்ன சம்மந்தம் இல்லாம நாளைக்கு கண்டிப்பா அதித்தியை கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்றான் என்று முகிலையே பார்க்க..
முகில் போதையில் இருந்தவன் வினுவை பார்த்து ஏன் பாஸ் அப்படி பாக்குறீங்க என்றான்.
இல்ல நாளைக்கு நீ எப்படியும் அதிதியை கல்யாணம் பணிக்க போறே… அப்பறோம் எதுக்காக கண்டிப்பா அதித்தியை கலனம் பணிக்குவேன்னு சொல்றே என்றான் வினு.
அதுவா பாஸ் நான் பார்ட்டியில் இருக்க அப்போ உங்க கிட்டே பேசினது எல்லாம் மறந்திருச்சா…என்றான்.
இவன் எங்கே என்கிட்டே பார்ட்டியில் பேசினான் என்று யோசித்தவன் ஓ… வீரா கிட்டே பேசி இருப்பான் என்று நினைத்தான் வினு.
என்னை பார்த்ததில் இருந்து இவன் என்னை வீரான்னு நினைச்சு தான் பேசிட்டு இருக்கான். அப்படியே மைண்டைன் பண்ணுவோம் என்று நினைத்த வினு.
என்ன சொன்னிங்க பாஸ் எனக்கு மறந்திருச்சு என்றான் வினு.
என்ன பாஸ் எவ்ளோ பெரிய பிசினஸ் நடத்துறீங்க… நான் என்ன சொன்னேன்னு மறந்துட்டீங்களா என்றவன்.
அதிதி குண்டா அசிங்கமா இருந்த நான் அவளை கல்யாணம் பணிக்காம நைட்டோட நைட்டா மண்டபத்தை விட்டு ஓடி போயிருவேன்னு சொன்னேனே மறந்துட்டீங்களா என்றான் முகில்.
அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்த வினு காரை சடன் பிரேக் போட்டு நிறுத்திவிட்டு திரும்பி அதிர்ச்சியாக முகிலை பார்க்க..
என்ன பாஸ் பாக்குறீங்க.. இப்பவாச்சும் நான் சொன்னது ஞாபகம் வந்திருச்சா என்றான் முகில்.
ஆமாம் என்று தலையை ஆட்டிய வினு இப்போ தான் அதிதி குண்டா இல்லையினு அவாய் நேரில் பார்த்து தெரிஞ்சிறுசில்ல என்ன முடிவு பண்ணுணிங்க என்றான் கடுப்பாக.
என்ன பாஸ் இப்படி கேக்குறீங்க… அதித்தியை இப்படி அழகு சிலை போல இருக்க என்னோட டார்லிங்கை பார்த்துட்டு நான் வேண்டான்னு சொல்வேனா என்ன.
எனக்கு அவளை கல்யாணம் பண்ணி கொடுக்கலையின்னாலும் பரவாயில்லை. ஒரு நாள் ஒரே ஒரு நாள் அவ கூட சந்தோசமா இருந்துட்டா எனக்கு அதுவே போதும் என்றான் முகில்.
இவ்வளவு நேரம் முகலை லூசு என்று தான் நினைத்து இருந்தான் வினு. ஆனால் அவன் இப்பொது பேசியதை கேட்டு இவன் லூசு இல்லை சற்று அசந்தால் சுற்றி இருப்பவர்களை லூசாக்கி விடுவான்.
என்ன வார்த்தை பேசிவிட்டான். நாளை திருமணம் செய்து கொள்ள போகும் தன் மனைவியை தன்னுடன் கடைசி வரை வர போகும் தனக்கு மனைவியை ஆக போகிறவள் பற்றி இப்படி ஒரு நாள் மட்டும் அவளுடன் இருந்தாள் போதும் என்று சொல்லிகிறானே என்று முகிலின் மேல் கொலை வெறி ஆனது வினுவிற்கு.
அவன் அப்படி சொன்ன அடுத்த நொடி கோபம் ஆனா வினு முகில் மூக்கில் ஓங்கி குத்தினான்.
அவ்வளவு தான் ஏற்கனவே லேசாக காம ஆகியிருந்த முகிலின் மூக்கு இப்பொது வினு அடித்ததில் மூக்கு உடைந்து ரத்தம் நிற்காமல் வழிந்து அவன் சட்டை எல்லாம் ரத்தம் ஆனது.
வலியோடு வினுவை பார்த்து என்ன பாஸ் இப்படி அடிச்சிடுங்க என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்டான் முகில்.
எங்க அதிதி என்ன உனக்கு அவ்வளவு ஈஸியா போய்ட்டாளா நீ ஒரு நாள் இருந்தா போதும் சொல்லறே என்று மீண்டும் அவன் மூக்கில் குத்த.. முகில் இப்போது மயங்கியே விட்டான்.
அவன் மேல் காண்டான வினு முகிலை அழைத்து வந்து ரூமில் போட்டவன். காலையில் இவனுக்கும் அதிதிக்கும் திருமணம் நடக்க வேண்டுமா என்று தோன்றியது அவனுக்கு.
அவனுடனே காலை வரை அங்கேயே இருந்து கொண்டான் வினு.
காலை தூக்கத்தில் இருந்த எழுந்த முகில் பாத்ரூம் சென்று முகம் கழுவ போக… கண்ணாடியில் தன் மூக்கு கோவை பழம் போல் சிவந்து பெரிதாக வீங்கி இருப்பதை பார்த்து ஐயோ… என்று அலறினான்.
அவன் அலறல் சத்தம் கேட்டு எதற்காக அலறுகிறான் என்று வினுவிற்கும் புரிந்தது.அதையும் கண்டுகொள்ளாமல் வினு திருமணத்திற்கு கிளம்பிக் கொண்டு இருந்தான்.
பாத்ரூமை விட்டு வெளியே வந்த முகில் வினுவிடம் வந்து பாஸ் என்ன பண்ணி வெச்சிருக்கீங்க என் மூக்கை இங்கே பாருங்க எப்படி ஆகிருச்சுனு.
இப்படியே நான் எப்படி போய் மேடையில உக்காருவேன். அதிதி என்னை பார்த்தா என்ன நினைப்பால் என்றான்.
அவனை திரும்பி முறைத்த வினு நேத்து நீ பேசின பேச்சிக்கு உன் வாயை தான் உடைச்சு இருக்கனும் மிஸ் ஆகிருச்சு என்ற வினு.
நேத்து என்ன சொன்னே வஅதிதி கூட ஒரு நாள் இருந்தா போதும்னு சொல்றியா அவளை பார்த்தா உனக்கு அப்படி எல்லாம் தோணுதா என்ன என்றுவன்.
இன்னிக்கு உனக்கும் அதிதிக்கும் கல்யாணம் அப்டி இருக்க அப்போ நீ எப்படி அவளை பத்தி இப்படி தப்பான எண்ணத்தோட பேசலாம் என்றவன்.
முகிலின் கழுத்தை பிடித்து இருக்கியவன் இன்னும் கொஞ்ச நேரத்தில் கல்யாண மண்டபத்துக்கு உன்னை கூட்டிட்டு போவோம். அங்கே வந்து நீ அதித்திக்கு தாலி கட்டுற நேரம் வரும்போது அவளை உனக்கு பிடிக்கலை உன்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லைனு சொல்லிட்டு மண்டபத்தை விட்டே ஓடி போயிரணும்.
உன்னை இங்க இருந்தே துரத்தி விட முடியும். ஆனா உன்னோட அம்மா அப்பாவுக்காக தான் உன்னை மண்டபம் வரை கூட்டிட்டு போறேன் என்றான் வினு.
ஏன் பாஸ் நான் அதித்தியை கல்யாணம் செய்துக்க கூடாது. அப்படி என்ன நான் சொல்லிட்டேன் என்றான். தான் சொன்ன வார்த்தையின் வீரியம் தெரியாமல் கேட்டான் வினுவிடம்.
அவன் இப்படி சொன்னதும் கோபம் ஆன வினு முகிலின் கன்னத்தில் அரைந்து ஒழுங்கா நான் சொன்னதை செஞ்சுட்டு ஒழுங்கா மண்டபத்தை விட்டு ஓடிடு என்றான்.
முகில் தன் கன்னத்தில் கை வைத்து தன் கன்னத்தை தேய்த்து விட்டு வினுவிடம் பேச வர…
அப்போது தான் தேவ் வந்தான். அதன் பின் முகிலும் வினுவும் எதுவும் பேசிக் கொள்ள வில்லை.
இதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த ஆர்யாவும், அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும்போதே இடையில் வந்து இவர்கள் பேசுவதை கேட்டுக் கொடு இருந்த விஷ்ணு, கிருஷ்ணா, அர்ஜுன் முகில் சொன்னதை கேட்டு அதிரமாக வந்தது.
அர்ஜுனிற்கு கோபம் அதிகம் ஆகி டேய் வினு அவனை சும்மா விட கூடாது.
அவனை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போடணும் என்றான் அர்ஜுன்.
அதெல்லாம் எதுவும் வேண்டாம் அஜ்ஜு… அவன் அம்மா அப்பா பாவம் அவங்களுக்கு முகில் இப்படிப்பட்ட கேரக்டர்ன்னு தெரிஞ்ஜா அவங்க சங்கட படுவாங்க என்ற வினு.
இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் சொன்னது போல அவன் தானாகவே கல்யாணத்தை நிறுத்திட்டு மண்டபத்தை விட்டு ஓடிவிடுவான் என்றான் வினு.
இவர்கள் எல்லாம் மண்டபத்தின் வெளியே நின்று பேசிக் கொண்டு இருக்க…
அப்போது மண்டபத்திற்கு உள்ளே இருந்து வந்த பெரியவர்கள் சிலர் என்ன ராஜாங்கம் இப்படி ஆகி போயிருச்சு.
கல்யாண பத்திரிக்கையில போட்டிருந்த ஜோடிக்கு கல்யாணம் ஆகாம வேற ஜோடிக்கு கல்யாணம் ஆகிருச்சு என்ன தான் ஆச்சு ஒன்னுமே புரியலை என்று பேசிக்கொண்டு செல்ல..
டேய் வினு நீ சொன்னது போல அந்த முகில் கல்யாணத்தை வேண்டாம்னு சொல்லிட்டான் போபட என்று விஷ்ணு சந்தோசமாக சொல்ல..
அது சரி தான் ஆனா இப்போ போனவங்க என்ன பேசிட்டு போறாங்கன்னு கவனிச்சியா… ஜோடி மாறி கல்யாணம் நடந்திருச்சுனு சொல்லிடு போறாங்க.
அப்போ அதிதி கழுத்துல தாலி கட்டுனது யாரு டா… என்றான் அர்ஜுன்.
ஆமா… அப்படி யாருடா உடனே அடுத்த மாப்பிளையை ரெடி பண்ணி அதித்திக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருக்குறது.
அவனும் அந்த முகிலை போல இருக்க போறான். வாங்க நாம போய் அதிதி கழுத்தில் தாலி கட்டியது யாருன்னு பார்க்கலாம் என்று ஆர்யா முன்னாள் செல்ல..
அனைவரும் அவனுடன் கிளம்பி மண்டபத்திற்குள் சென்றனர்.
EPISODE 268
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
உங்க எல்லாருக்கும் ஒரு குட் நியூஸ் ஃபிரெண்ட்ஸ் 🌹 நம்ம வசீகரனின் காதலி இன்று 400k ரீடர்ஸை அடைஞ்சிருக்கு.
நாலு லட்சம் வாசகர்கள் மனதில் என்னுடைய முதல் கதை வசீகரனின் காதலியை படிச்சிருக்கீங்க.
எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ஃபிரெண்ட்ஸ் 🌹. அந்த சந்தோசத்தை நான் உங்க கூட பகிர்ந்துக்கறேன் ஃபிரெண்ட்ஸ் 🌹
❤️
உங்க எல்லாருக்கும் என்னுடைய மிகப் பெரிய நன்றிகள் 🙏🙏
❤️
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
வீரா மீனுவுடன் அதிதியின் திருமணத்திற்கு வந்து மண்டபத்தின் முன் வரிசையில் அமர்ந்து இருந்தான்.
மற்றவர்கள் திருமண வேலையில் மும்முரமாக இருக்க..
வீரா தன்னை அதிதியின் திருமணத்திற்கு அழைத்து வந்து இருக்கிறார்களே என்று கடுப்பில் அமர்ந்து இருந்தான்.
இந்த கடுப்பை எல்லாம் விட பெரிதாக அவனை கடுப்பேட்ரிக் கொண்டு இருந்தான் ஒருவன்.
அவன் வேற யாருங்க முகில் தான்.
அவன் முகத்தில் கட்டு போட்டு மேடையில் அமர்ந்து இருக்க… அவனை பார்த்து சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சிரிப்பை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க…
ஆனால் வீரா மட்டும் தான் முகிலின் கோலத்தை பார்த்து கடுப்பில் அமர்ந்து இருந்தான்.
நகை முகிலிடம் கல்யாணத்தை வெச்சிட்டு இப்படி குடிச்சிட்டு விழுந்து அடி பட்டு முகமே தெரியாத அளவுக்கு காட்டு போட்டுட்டு வந்து உக்காந்திருக்க…
எல்லாரும் உன்னை பார்த்து சிரிக்குற மாதிரி பண்ணிட்டு இருக்கியே டா…
எப்பவும் பொறுப்பில்லாம இருந்த உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சா சரி ஆகிடும்னு நினைச்சு தான் பிரியா பொண்ணை உனக்கு கல்யாணம் பன்னினேன்.
ஆனா நீ என்னடான்னா இப்படி பொறுப்பே இல்லாம இருக்கியே டா என்று அவனை மணமேடையில் வைத்து திட்டிக் கொண்டு இருந்தாள்.
அனைவரும் ஆளுக்கு ஒரு ப்பக்கம் பிஸியாக இருந்தனர்.
ஆனால் ஒருத்தி மட்டும் இந்த கல்யாணம் அவசியம் தானா என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.
அவள் குழப்ப முகத்தை பார்த்துக் கொண்டு அவள் நட்பு வட்டம் அவளை சுற்றி அமர்ந்து கொண்டு இவளுக்கு என்ன ஆச்சு ஏன் இவ இப்படி முகத்தை தூக்கி வைத்துக்கொள் கொண்டு அமர்ந்து இருக்கிறாள் என்று பேசிக் கொண்டு இருந்தனர்.
ஐயர் முஹூர்த்ததிற்கு நாழி ஆகிறது பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ… என்று சொன்னதும் யாரா அதித்தியை அழைத்து வர அவள் அறைக்கு சென்றாள்.
உள்ளே வந்தவள் அதிதி சோகமாக அமர்ந்து இருக்க அவளை சுற்றி மற்றவர்கலும் அவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்று யோசனையில் அமர்ந்து இருப்பதை பார்த்தவள்.
ஏய்… ஏன்ன டி கல்யாண பொண்ணை ரெடி பண்ணாம இப்படி எல்லாரும் ஆளுக்கு ஒரு பக்கம் உக்காந்துட்டு இருக்கீங்க என்றவள். அவர்களை எல்லாம் கிளப்பி வெளியே அனுப்பி வைத்தவள்.
அதிதியிடம் வந்தாள் யாரா அதிதி அமைதியாக அமர்ந்து இருக்க… அவள் முகத்தை நிமிர்த்தியவள் அதித்தியை பார்த்து என்ன ஆச்சு டி என்றாள்.
அதிதி இதுவரை வெளியில் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டு இருக்க..
யாரா வந்து என்ன என்று கேட்டதும் தான் தாமதம் தன் முன்னாள் நின்று இருந்த யாராவின் இடுப்பை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டால்.
அவள் அழுததை பார்த்து அதிர்ந்தவள் ஏய் அதிதி என்ன ஆச்சு என்று யாரா அதிதி அழுததை பார்த்து பதறிக் கொண்டு கேட்டாள்.
யாரா எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு டி… எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமே இல்லை என்று அழுதாள்.
ஏய் என்னடி சொல்றே கொஞ்ச நேரத்துல உனக்கு கல்யாணம் ஆக போகுது இப்போ வந்து கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லைன்னு வந்து சொல்றே என்றால்.
அதிதி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…
யாராவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதிதி இப்பொது வந்து கல்யாணம் பிடிக்கவில்லை என்று சொன்னதும் யாராவிற்கு குழப்பமாக இருந்தது.
அவள் எதற்காக இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்கிறாள் என்று ஓர் அளவுக்கு யாராவள் கனிக்க முடிந்தது.
ஆனால் அதை எல்லாம் இப்பொது பேசி பிரயோஜனம் இல்லை. ஆனால் இப்பொது அதை பற்றி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை.
இருவரும் என்ன செய்வது என்று தெரிரியாமல் விழித்துக்கொண்டு இருக்க…
அதிதியின் அறைக் கதவை திறந்து கொண்டுன்னு ப்ரியா உள்ளே வந்தவள் ஏய் இன்னும் என்ன டி பண்ணிட்டு இருக்கீங்க.
ஐயர் முஹூர்த்ததிற்கு நேரம் ஆச்சுன்னு சொல்லிட்டு இருக்காறு இங்கே ரெண்டு பேரும் என்ன பன்னிட்டு இருக்கீங்க என்றவள்.
ப்ரியாவே அதித்தியை அழைத்துக் கொண்டு மணமேடைக்கு சென்றாள்.
பிரியாவுடன் சென்ற அதிதி திரும்பி யாராவை பார்த்துக் கொண்டே சென்றாள்.
அதிதியின் பார்வையில் இருந்த பரிதவிப்பு யாராவுக்கு எப்படியாவது கல்யாணத்தை நிறுத்திறு என்று கெஞ்சியது போல இருந்தது.
அதிதியின் பின்னால் சென்ற யாரா நான் இருக்கிறேன் என்று அவளிடம் கண்களாலேயே நம்பிக்கை சொன்னாள்.
அதித்தியை அழைத்துக் கொண்டு மணமேடைக்கு அழைத்து சென்று அவளை முகிலின் அருகில் அமர வைத்தாள்.
முகில் வினு சொன்னது போல திருமணத்தை வேண்டாம் என்று பாதியிலேயே நிறுத்தி விட்டு போகலாமா என்று யோசித்துக் கொண்டு இருந்தவன்.
தன் அருகில் வந்து அழகுப் பாத்துமையாயமார்ந்த இருந்த அதித்தியை பார்த்ததும்.
என்ன ஆனாலும் சரி இவள் கழுத்தில் தாலி கட்டாமல் விடக்கூடாது என்று உறுதியாக இருந்தான்.
அதிதி மணமேடையில் அமர்ந்து இருந்தவள் தன் பார்வையை சூழல விட்டு வீராவை தேட…
அவனோ யாரோ முன்னபின்ன தெரியாத ஒருவர் வீட்டு விசேஷத்திற்கு வந்து இருப்பவன் போல அமர்ந்து தன் மொபைலை நோண்டிக் கொண்டு அமர்ந்து இருந்தான்.
வீரா தன்னை ஒரு முறையேனும் நிமிர்ந்து பார்த்து விட மாட்டானா? என்று அதிதி அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
இங்கே அதிதியின் திருமணத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.
தன் தோழிகளிள்டம் விஷயத்தை சொல்லி யாரா அவர்களிடம் ஐடியா கேட்டாள்.
திடீர் என்று அதிதியின் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்றாள் என்ன செய்வது டி என்றாள் த்ரிதி.
ஏய் என்ன செய்றது டி அதி கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்ன பிறகு நாம இப்படி எதுவும் முயற்சி செய்யாம அமைதியாக இருக்க முடியுமா? நாம எதாவது செஞ்சு தான் அதிக்கு விருப்பம் இல்லாத இந்த கல்யாணத்த எப்படியாவது நிறுத்தணும் என்று ரசிகா தன் தோழிகளிடம் சொன்னாள்.
நீ சொல்றதெல்லாம் சரி தான் ரசி ஆனா எப்படி இந்த கல்யாணத்த நிறுத்தருது என்றாள் அன்வி.
இப்படி கடைசி நேரத்துல வந்து கல்யாணம் பிடிக்கலைன்னு அதி சொல்வான்னு நமக்கு எப்படி தெரியும் என்றாள் யாரா.
சரிடி அதுக்காக நாம அப்படியே விட்டுட்டு போக முடியுமா? யாரவது எதாவது ஐடியா சொல்லுங்க என்றாள் நிதி.
அனைவரும் அமைதியாக யோசித்து கொண்டு இருக்க அப்போது எனக்கு ஒரு சூப்பர் ஐடியா தோணியிருக்கு என்றாள் திரித்தி.
நீ முதலில் ஐடியாவை சொல்லு என்றாள் அன்வி.
அவளை முறைத்து விட்டு நான் வேணா ஆம்பள மாதிரி வேஷம் போட்டுட்டு போய் சரியா அதிதிக்கு தாலி கட்டும் போது எல்லார் முன்னாடியும் நின்னு நிறுத்துங்க….. அப்டின்னு சொல்லி
எல்லோருடைய கவனத்தையும் என் பக்கம் திருப்பி நானும் அதிதியும் லவ் பண்றோம்.. அதிதி என்னை ஏமாத்திட்டு வந்து இவனோட கல்யாணம் பன்னிக்க வந்துட்டா… அதனால இந்த கல்யாணம் இப்ப நடக்க கூடாது இப்போவே நிறுத்துங்கன்னு சொல்லி கல்யாணத்த நிறுத்திரலாம்.. எப்படி என் ஐடியா என்றாள் திருதி.
நீ சொல்ற கதையை நான் நடிக்கிற படத்துல ஒரு சீனா கூட வைக்க மாட்டாங்க.. அவ்ளோ கேவலமா இருக்கு உன் ஐடியா .
தவிற நீ சொன்ன மாதிரியே போய் கல்யாணத்த நிறுத்துறோம்னு வச்சுக்க நம்ம அதிதி பெயரை இதுல கெடுக்கற மாதிரி தான இருக்கு என்றாள் நித்தி.
சரிடி சும்மா வளவலன்னு பேசாம யாராவது எதாவது ஐடியா சொல்லுங்க என்றாள் யாரா.
உடனே ரோஜா பேசாம எங்க அண்ணன் கிட்ட சொல்லி முகில் மேல எதாவது கம்பளைண்ட் இருக்கிற மாதிரி செஞ்சு அவனை அரெஸ்ட் செய்ய சொல்லிடலாமா? என்றாள் ரோஜா.
நீ சொல்ற மாதிரியே செய்வோம்னு வச்சுக்க ஒண்ணுமே செய்யாம இருக்கிற முகில் மேல நாம பழியை போடற மாதிரி ஆயிடும்.
அவனை அப்படி சொன்னால் நங்கை அத்தையும், சங்கர் மாமாவும் கஷ்ட படுவாங்க என்றாள் ரசிகா.
சரி இப்ப என்ன தான் செய்றது நேரம் வேற ஆயிட்டே இருக்கு.. நாம எல்லோரும் இங்க உட்காந்து பேசிட்டே இருக்கிறத்தில எந்த அர்த்தமும் இல்ல..
முதல்ல மனமேடைக்கு வாங்க போகலாம் அங்க போய் எதாவது பண்ண முடியுமான்னு பாக்கலாம் என்று சொன்ன யாரா எழுந்து முன்னால் செல்ல..
மற்றவர்களும் அவளோடு சேர்ந்து எப்படியாவது அதிதி முகில் திருமணத்தை நிறுத்த அதுவும் வழி கிடைக்குமா என்று பார்க்க செல்கின்றனர்.
அனைவரும் அதிதியின் அருகில் மணமேடயில் சென்று நின்று கொண்டனர்
. அன்வி அருகில் நின்றுருந்த ரோஜாவிடம் இந்த ரிஷி இந்த நேரம் பார்த்து எங்கடி போய் தொலஞ்சான்.
அவன் இங்கே இருந்தாளாவது அவன் தங்கச்சிக்கு இந்த கல்யாணத்தில விருப்பம் இல்லன்னு சொல்லி அவனை வச்சு ஏதாவது செய்ய சொல்லி எப்படியாவது முயற்சி செஞ்சு இந்த கல்யாணத்த நிருத்திடலாம் என்றாள்.
இப்படி இளசுகளெல்லாம் அதிதியின் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தி விட மாட்டோமா என்று யோசித்து கொண்டே இருந்தனர்.
இங்கே என்ன நடக்கிறது என்று தெரியாமல் பெரியவர்களெல்லாம் விஷேசத்திற்கு வந்திருந்தவர்களை கவனித்து கொண்டு இருந்தனர்.
தான் சொன்னது போல முகில் தாலி கட்டும் சமயம் பார்த்து அதிதியுடன் தனக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்லி திருமணத்தை நிறுத்தி விடுவான் என்று ரிஷி தன் நண்பர்களிடம் சொல்லி கொண்டிருந்தான்.
இங்கே மற்றவர்களை கவனித்துக் கொண்டு இருந்த தேவ் நேற்று பார்ட்டியில் வைத்து நடந்ததை எல்லாம் யோசித்துக் கொண்டு இருந்தான்.
வீரா மேடைக்கு எதிரில் ஆமாதியாக அமர்ந்து போனை நோண்டிக் கொண்டு இருப்பதை பார்த்தவன்.
இவன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டு இருக்கிறான் என்று யோசித்தவாரு மேடையை திரும்பிப் பார்க்க…
அவன் தங்கை அதிதி கண்கள் முழுவதும் ஏக்கத்தோடும், படபடப்போடும் தனக்கு எதிரே கீழே அமர்ந்து இருந்த வீராவையே பர்ஹட்டுக் கொண்டு இருந்தாள்.
அவள் முகத்தில் தெரிர்ந்த பயமும், பதட்டமும் தேவ்விற்கு எதையோ உணர்த்துவது போல இருக்க…
நேற்று வீரா அவள் இருந்த அறையை விட்டு வெளியே சென்றதும் அறைக்குள் கதறி அழுத அதிதியின் குரல் அவனுக்கு வந்து போக…
அவள் மணம் வருந்தி அழுததின் அர்த்தம் இப்பொது வீராவை பார்க்கும் பார்வை என்ன என்று ஒரு அளவிற்கு தேவிற்கு உணர்த்திட..
அதித்திக்கு இந்த திருமணத்தில் நிச்சயமாக இந்த திருமணத்தில் விருப்பம் இருக்காது என்று நினைத்துக் கொண்டு இருக்க…
அதற்குள் ஐயர் தாலியை முகில் கையில் கொடுத்து அதிதி கழுத்தில் தாலி காட்ட சொல்லிக் கொண்டு இருந்தார்.
இதை பார்த்த தேவ் இந்த கல்யாணத்தை தன் தங்கைக்கு விருப்பம் இல்லாத இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று தான் நின்று இருந்த இடத்தில் இருந்து மேடையை நோக்கி அதிதியின் திருமணத்தை நிறுத்த வேகமாக சென்றான்.
முகில் கையில் ஐயர் தாலியை கொடுத்து அதிதி கழுத்தில் தாலி காட்ட சொன்னதும். அதித்திக்கு அதீத பயம் தொற்றிக் கொண்டது.
இனி நம் வாழ்க்கை அவ்வளவு தானா? என்று நினைத்தவள் தன்னை சுற்றி இருந்த தோழிகளை திரும்பி பார்க்க..
அவர்கள் எல்லாம் என்ன காரணம் சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்துவது என்று இன்னமும் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்தவள்.
இனி இவர்களை நம்பினால் வேலைக்கு ஆகாது. இல்லை என்றாள் என் வாழ்க்கை இத்தோடு முடிந்து விடும் என்று நினைத்த அதிதி என்ன செய்யலாம் என்று வேகமாக தன் யோசித்தவாறு தன் மூளைக்கு கட்டளை இட்டுக் கொண்டு இருந்தவள் வீராவை பார்க்க..
ஆனால் அவனோ அதிதியின் பரிதாவிப்பை கவனிக்காமல் எனக்கு என்ன என்பது போல அமர்ந்து இன்னமும் போனை நோண்டிக் கொண்டு இருந்தான்.
முகில் தன் கையில் தாலியை எடுத்துக் கொண்டு வினு எங்கேனும் மண்டபத்தில் நின்று தன்னை பர்ஹட்டுக் கொண்டு இருக்கிறானோ என்று ஒருமுறை திரும்பி பார்த்தவன்.
மண்டபத்திற்குள் எங்கு தேடியும் வினு இல்லை என்பதை உணர்ந்தவன் அப்பாடா… அவனை காணோம் அவன் மட்டும் இல்ல அவன் கூட நேத்து பார்ட்டியில் இருந்தவங்க ஒருத்தனையும் காணோம்.
இனி எந்த கவலையும் இல்லாம நாம தாலியை கட்டி அதிதியை சொந்தம் ஆக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தவன் திரும்பி அதித்திக்கு தாலி கட்ட போக…
அங்கே இவ்வளவு நேரம் மேடையில் மணவறையில் முகில் அருகில் அமர்ந்து இருந்த அதிதியைக் காணவில்லை.
தன் அருகில் இருந்த மணப்பெண்ணை காணவில்லை என்றதும் அதிர்ந்த முகில்.
ஐயோ… அம்மா…என் பக்கத்தில் இருந்த பெண்ணைக் காணோம் என்று கத்தியப்படி திரும்பியவன் அவன் எதிரே காங்க காட்டிச்சுயில் அப்படியே வாயை திறந்தவாறு இருந்துவிட்டான்.
இங்கே மேடைக்கு கீழே அதிதி முகில் பார்த்துக் கொண்டு இருக்கும்போது தன் எதிரில் அதிதி அவன் அருகில் வந்து நிற்பது தெரிந்தும் . எனக்கு என்ன என்பது போல அமர்ந்து போனையே வெறித்துக் கொண்டு இருக்க..
நான் மணமேடையில் இருந்து கீழ இறங்கி இவன் பக்கத்துல வந்து நிக்குறது தெரிஞ்சும் தன்னை திரும்பியும் பார்க்காமல் இருக்கிறானே என்று வீராவின் மேல் அதித்திக்கு கோபம் தான் வந்தது.
அவன் முன்னாள் நின்று இருந்தவள் வீராவின் கையில் இருந்த போனை பிடிங்கி கீழே வீசிவிட்டு வீராவை பார்க்க…
வீராவோ போனை பிடுங்கி வீசிவிட்டு கோபத்தில் அவன் முன்பு நின்று கொண்டு மேல் மூச்சு வாங்க நின்று இருந்த அதித்தியை என்ன என்பது போல மிக சாதாரணமாக வீரா நிமிர்ந்து பார்க்க…
அவன் இப்பொது கூட இப்படி அமைதியாக இருப்பதை பார்த்தவள். இப்படி தனக்கு சம்மந்தமே இல்லாதவன் போல அமர்ந்து தன்னை பார்த்துக் கொண்டு இருக்கும் வீராவிடம். எதையும் பேசி புரிய வைக்க முடியாது என்று நினைத்தவள்.
சட்டென்று தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி வீராவின் கழுத்தில் மாட்டி விட்டாள்.
அவள் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து வீராவின் கழுத்தில் மாலை அணிவித்தது வரை பார்த்துக் கொண்டு இருந்த அனைவரும் அதிதியின் செயலில் அப்படியே உறைந்து போய் இருந்தனர்.
அதிதியின் கல்யாணத்தை நிறுத்த வழி தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு மேடையில் நின்று இருந்த அதிதியின் தோழிகள் அவள் மேடையை விட்டு திடீர் என்ன எழுந்து கீழே போனதும் அவர்களுக்கு ஒன்றும் புரியாமல் அவர்களும் அதித்தியின் பின்னால் வந்து நின்று இருந்தனர்.
அவர்களுக்கும் வீராவின் கழுத்தில் அதிதி மாலை அணிவித்தது அதிர்ச்சியாக தான் இருந்தது.
தன் தங்கையின் முகம் சரி இல்லை என்று அவள் திருமணத்தை நிறுத்த மேடைக்கு விரைந்து கொண்டும் இருந்த தேவ்விற்கும் கூட அவள் வீராவின் கழுத்தில் மாலை அணிவித்தது சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது.
பிரியாவும், குருவும் ஒரு பக்கம் அதிர்ந்து போய் தங்கள் மகள் செய்த செயலை நம்ப முடியாமல் அவளையே பார்த்துக் கொண்டு இருக்க…
மீனுவிற்கும், விக்ரமிர்க்கும் கூட அதே நிலைதான்.
இங்கு இருந்தவர்களை விட பேரும் அதிர்ச்சியில் இருந்தது முகில் தான்.
தான் தாலி கட்டி சொந்தம் ஆகிக் கொள்ள நினைத்த பெண் இப்படி தன் கண் முன்னே வேறு ஒருவரின் கழுத்தில் மாலை அணிவித்தத்தை பார்த்து அதிர்ந்தவன்.
இனியும் தான் இங்கு நின்று இருந்தாள் தனக்கு மரியாதையை இருக்காதுன்று தான் கழுத்தில் அணிந்து இருந்த மாலையை கழற்றி கீழே போட்டவன் எழுந்து மண்டபத்தை விட்டு வெளியே சென்றான்.
அவன் செல்வதை யாரும் தடுக்கும் நிலையில் இப்பொது அங்கு இல்லை.
அனைவரின் பார்வையும் வீராவின் மீதும், அவன் அருகில் அவனுக்கு மாலை அணிவித்துவிட்டு வீராவையே பார்த்துக் கொண்டு இருந்த அதிதியின் மேலும் தான் இருந்தது.
இதை பார்த்து விட்டு தான் இரண்டு பெரியவர்கள் மண்டபத்தை விட்டு வெளியே செல்லும்போது.
பத்திரிகையில் இருந்த ஜோடிவேறு இப்பொது திருமணம் செய்து கொண்ட ஜேடி வேறு என்று வினு மற்றும் அவன் நண்பர்கள் இருந்த இடத்தை தாண்டிய வாறு அவர்கள் காது பட பேசிவிட்டு செல்ல..
இதை கேட்டுவிட்டு வினுவும் அவன் நபர்களும் மண்டபத்தில் என்ன நடக்கிறது யாருக்கு திருமணம் நடந்த்து என்று பார்க்க மண்டபத்திற்குள் விரைந்தனர்.
மேடையை விட்டு கோபமாக முகில் இறங்கி வெளியே செல்வதை பார்த்தவாரு வினு, ரிஷியுடன் மற்றவர்கள் உள்ளே நுழைய…
அவர்களை எல்லாம் முறைத்துவிட்டு தன் பெற்றோரை அழைத்துக் கொண்டு முகில் மண்டபத்தை விட்டு வெளியேறினான்.
அப்பாடா… முகிலுக்கு அதிதியுடன் திருமணம் நடக்க வில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்ட படி திரும்பி உள்ளே பார்க்க..
அங்கே அதிதி மேடைக்கு கீழ் நின்று இருருக்க… அவளுக்கு எதிரே சேரில் கழுத்தில் மாலையுடன் வீரா அமர்ந்து இருந்தான்.
இந்த காட்சியை பார்த்ததுமீ இவர்களுக்கு புரிந்து விட்டது அதிதி தான் வீராவின் கழுத்தில் மாலை போட்டு இருப்பாள் என்று.
இதை எல்லாம் அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்க…
தன் கழுத்தில் அதிதி மாலை அணிவித்ததை பார்த்த வீரா.
எந்த ஒரு உணர்ச்சியையும் தன் முகத்தில் காட்டாமல் தான் அமர்ந்து இருந்த சேரில் இருந்து எழுந்தவன்.
அதித்தியை பார்த்தவன் தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி அவள் முன் கீழே போட்டுவிட்டு அதித்தியை திரும்பியும் பாராமல் மண்டபத்தை விட்டு வெளியே சென்றான் வீரா.
வீரா இப்படி இத்தனை பேர் முன்னாள் தன்னை வேண்டாம் என்று புறக்கணித்து விட்டு செல்வதை பார்த்த அதிதி உறைந்து போய் வீராவையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவள் மட்டும் இல்லை மண்டபத்தில் இருந்த மொத்த கூட்டமும் வீராவின் இந்த புறக்கணிப்பு ஆச்சர்யம் தரக்கூடியதாக இருந்தனர்.
EPISODE 269
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
தன் கழுத்தில் அதிதி மாலை அணிவித்ததை பார்த்த வீரா.
எந்த ஒரு உணர்ச்சியையும் தன் முகத்தில் காட்டாமல் தான் அமர்ந்து இருந்த சேரில் இருந்து எழுந்தவன்.
அதித்தியை பார்த்தவன் தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி அவள் முன் கீழே போட்டுவிட்டு அதித்தியை திரும்பியும் பாராமல் மண்டபத்தை விட்டு வெளியே சென்றான் வீரா.
வீரா இப்படி இத்தனை பேர் முன்னாள் தன்னை வேண்டாம் என்று புறக்கணித்து விட்டு செல்வதை பார்த்த அதிதி உறைந்து போய் வீராவையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவள் மட்டும் இல்லை மண்டபத்தில் இருந்த மொத்த கூட்டமும் வீராவின் இந்த புறக்கணிப்பு ஆச்சர்யம் தரக்கூடியதாக இருந்தனர்.
அதிதி மேடையில் இருந்து இறங்கி வந்து தன் கழுத்திலிருந்து மாலையை கழற்றி வீராவின் கழுத்தில் மாட்டி விட…
அவள் இப்படி வீராவின் கழுத்தில் மாலையை மாற்றியதை பார்த்ததும் மண்டபத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சியாகி விட்டனர்.
பிரியா அதித்தி செய்த காரியத்தை பார்த்து அவளிடம் அவள் கைப்பிடித்து தன் அருகில் இழுத்து நிறுத்திய குரு வேண்டாம் என்று அவளை தடுத்திருந்தான்.
சேரில் அமர்ந்து இருந்த வீரா சாவகாசமாக எழுந்தவன் தன் கழுத்தில் அதிதி போட்டு விட்ட மாலையை கழற்றி அவள் காலடியில் போட்டுவிட்டு மண்டபத்தை விட்டு வெளியே செல்ல..
இத்தனை பேர் முன்னிலையில் தான் அணிவித்த மாலையை கழற்றி….அப்போதே தன்னை வேண்டாம் என்று உதாசினா படுத்துவிட்டு செல்லும் வீராவை பார்த்து அழுதபடி நின்று இருந்தால் அதிதி.
வீரா நேற்று அதித்தி அவளிடம் அவனிடம் நடந்து கொண்டதே இன்னும் மனதில் வைத்துக் கொண்டு அவளை வெறுக்க…
அதனாலேயே அவள் அவனுக்கு அணிவித்த மாலையை கழற்றி வீசிவிட்டு சென்றான்.
என்ன தைரியத்தில் எத்தனை பேர் முன்னிலையில் வீராவின் கழுத்தில் மாலை அணிவித்தாள் என்று அதித்திக்கு இப்போது வரை புரியவில்லை.
இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வீராவிடம் தன் மனதை தெரிவிக்க வழி இல்லை என்பதால் தான்.
யார் தன்னை என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று வீராவின் கழுத்தில் மாலையை போட்டு விட்டால்.
ஆனால் அவள் விராவின் கழுத்தில் மாலை அணிவித்த அடுத்த நொடி அவள் அணிவித்த மாலையை கழற்றி அவள் காலடியிலேயே போட்டுவிட்டு தன்னை திரும்பியும் பார்க்காமல் வீரா மண்டபத்தை விட்டு செல்வதை பார்த்த அதித்தி.
அவன் தன் மீது மிகுந்த கோபத்தில் என்பதை உணர்ந்தவள் அவனை தடுக்க மனமில்லாமல் அப்படியே நின்று விட்டாள்.
இங்கே நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இவர்கள் இருவரின் குடும்பமும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றிருக்க…
தனக்கும் இங்கு நடந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல நண்பர் கைவிட்டு படி நடந்து சென்று கொண்டு இருந்தான்.
எப்படியும் தன் தங்கைக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை அவள் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று அவசரமாக மேடையை நோக்கி சென்ற தேவ்.
இங்கே நடந்த சம்பவத்தை பார்த்து விட்டு உறைந்து போய் நின்று இருந்தவன்.
தன் தங்கைக்கு பதில் எதுவும் சொல்லாமல் வெறுமனே வீரா வெளியே செல்வதை பார்த்தவுடன் வேண்டுமாக வந்து வீரா செல்லும் வழியை மறித்துக் கொண்டு நின்றான் தேவ்.
தன் முன்னாள் வழிமறித்து நின்றிருந்த தேவ்வை பார்த்த வீரா. அவனை தாண்டி அமைதியாக வெளியே செல்ல போக…
தன் தங்கைக்கு பதில் சொல்லாமல் தன்னையும் மதிக்காமல் வெளியே செல்லும் வீராவை பார்த்து தேவ்விற்கு கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது.
இருந்தும் தங்களை சுற்றி இருப்பவர்களை கருத்தில் கொண்டு அவணிடம் தன் கோபத்தை காட்டாமல் வேகமாக வீராவின் கையை பிடித்த அவனை இழுத்துக் கொண்டு போய் அதிதீ முன்னாள் நிற்க்க வைத்து இதுக்கு என்ன பதில் சொல்லப் போற என்று கேட்டான் தேவ்.
நான் தான் அப்பவே பதில் சொல்லிட்டேனே என்றான் வீரா.
அவனை தேவ் புரியாமல் பார்க்க..
தன்னைப் பார்த்த என் தேவ்விடம் தன் கண்களாலேயே அதிதியும் காலில் அடியில் கிடந்த மாலையை காட்டினான்.
அவன் காட்டிய மாலையை பார்த்த தேவ் தன் தங்கையின் விருப்பத்தை வேண்டாம் என்று அப்போது நிராகரித்து விட்டதை வீரா சுட்டிக்காட்டுவது தேவ்விற்கு இருக்கு புரிந்தது.
இவ்வளவு தானா உன்னுடைய பதில் இவ்வளவு தானா நீ என்றால் தேவ்.
என்னை வேற என்ன சொல்ற செய்ய சொல்ற என்று கேட்டான் வீரா.
என் தங்கை இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லாம உன்ன பிடிச்சி இருந்து தான் உனக்கு அவ இந்த மாலையை போட்டு விட்டு இருக்கா.
அதுக்கு உன்னோட பதில் இப்படித்தான் இருக்குமா? ஒரு பொறுப்பானவனா நீ இப்படித்தான் பதில் சொல்வியா?என்று கேட்டான் தேவ்.
உன் தங்கச்சி என்ன பிடிச்சு போய் தான் எனக்கு மாலை போட்டு விட்டாள் என்று உனக்கு தெரியுமா? என்றான் வீரா.
தேவ் அவன் சொல்வதைக் கேட்டு திரும்பி அதித்தியை பார்க்க….
அவள் அழுத விழிகளோடு பிறவையே வெரித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தால்.
தேவ் வீராவிடம் அவளுக்கு பிடிக்காமல் உனக்கு மாலை போட்டு விட்டான் என்று கேட்டான்.
அது எனக்கு எப்படி தெரியும் அதற்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது.
உன் தங்கை விருப்பப்பட்டால் என்பதற்காக எல்லாம் நான் அவளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றான் வீரா
வீரா கூறியதைக் கேட்டு தேவ்வுக்கு ஆத்திரமாக வந்தது.
இத்தனை பேர் முன்னிலையில் தன் தங்கையை ஏற்றுக்கொள்ள மறுத்தவன்.
தன் தங்கையின் வாழ்க்கையை கேள்வி குறியாக்கி விட்டு நிற்கும் வீராவை பார்த்த தேவ்.
ஆத்திரத்தில் வீராவின் வின் சட்டையை பிடித்த தேவ் எப்படி கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் என் தங்கச்சியை தட்டி கழிச்சுட்டு போகலாம்னு நினைச்சியா வீரா…என்று கத்தினான் தேவ்.
எத்தனை பேர் முன்னிலையில் தன் சட்டையை பிடித்த தேவ்வின் சட்டையை மறு நொடி பிடித்து தன் அருகில் இழுத்த வீரா.
எனக்கும் உன் தங்கச்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கு அவள் சம்பந்தமே இல்லாம எப்படி இத்தனை பேர் முன்னிலையில் திடீர்னு வந்து என் கழுத்துல மாலை போட்டுட்டா அவளை நான் ஏத்துக்கணுமா என்று கோபமாக கேட்டான் வீரா.
அவன் கேள்வியில் ஆத்திரம் வந்த தேவ்.உனக்கும் என் தங்கச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சத்தியம் செய்து சொல்லு என்றான் வீராவின் சட்டையை மேலும் இறுக்கி பிடித்து படி.
தேவ் கேட்ட கேள்வியில் ஒரு நொடி அமைதியான வீரா தன் அருகில் நின்றிருந்த அதித்தையை ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு.
தேவ்வை பார்த்து எனக்கும் உன் தங்கச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதெல்லாம் நேற்றோடு முடிந்து விட்டது என்றான் வீரா.
வீரா சொன்ன பதிலை கேட்ட அதிதி. நேற்று வரை தன் பின்னால் சுற்றித்திரிந்தவன். நேற்று வரை தான் வேண்டும் என்று மல்லுக்கு நின்றவன்.
இன்று தன்னை யாரோ போல பார்த்து எனக்கும் அவனுக்கும் சம்பந்தமில்லை என்று சொன்னதை கேட்ட அதித்திக்கு வீராவின் மேலிருந்த கொஞ்சம் நஞ்ச போய்விட்டது.
அவன் அருகில் வந்த அதித்தி தேவ்வை பார்த்து அண்ணா அவர் மேல இருந்து கையை எடுங்க என்றால்.
அவள் சொல்வதை புரியாமல் பார்த்த தேவ் அதி அவன் வேண்டாம்னு சொல்றான் உனக்கு புரியலையா என்று கேட்டான்.
அதனால் தான் அண்ணா அவர் மேலிருந்து உங்களை கை எடுக்க கையை எடுக்க சொன்னேன்.
என்னைப் பற்றிய அக்கறை இல்லாதவர் எனக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை சொன்ன பிறகு நீங்க இதுக்கு அவர் சட்டையை பிடித்து இன்னமும் கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க…
அவர் மேல இருந்து கையை எடுங்க அவர இந்த மண்டபத்தை விட்டு போக விடுங்க என்றால் அதிதி.
நீ என்ன பேசுறேன்னு புரிஞ்சுதான் பேசுறியா அவனை மண்டபத்தை விட்டு போக சொல்லிட்டா உன்னோட வாழ்க்கை என்ன ஆகிறது என்று கேட்டான் தேவ்.
இவர் இந்த மண்டபத்தை விட்டு வேணா போகலாம் அண்ணா ஆனா என் மனச விட்டு போக முடியாது இவர் என்ன மனைவியா ஏத்துக்க விரும்பவில்லை என்றால் என்ன நான் இவரை கணவனா ஏத்துகிட்டேன் என்று சொன்னால்.
வீராவிற்கு அதிதி பேசியது எல்லாம் நம்பவே முடியவில்லை அவள்தான் இப்போது எப்படிப்பட்ட வார்த்தைகளை எல்லாம் சொல்கிறாளா தன்னை நேற்று வரை பிடிக்காது வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தவன் இன்று வந்து எத்தனை பேர் முன்னிலையில் தான் அவர்கள் கழுத்தில் தாலி கட்டாமலேயே தன்னை கணவனாக ஏற்றுக் கொள்வதாக சொல்கிறார்களே என்று புரியாமல் வீரா அதிதியை பார்க்க…
அதிதி பேசியதை கேட்டுக் கொண்டிருந்த தேவன் அதித்தி நீ என்ன பேசுறன்னு புரிஞ்சுதான் பேசுறியா நீ மட்டும் அவன நினைச்சுக்கிட்டு இருந்தா போதுமா அப்படி இருந்தா உன்னுடைய வாழ்க்கை என்ன ஆகிறது மா என்றான் தன் தங்கையின் மீது இருந்த உண்மையான அக்கறையினால்.
அவர் எத்தனை பேர் முன்னிலையில் என்னை வேண்டாம் என்று சொல்லிட்டு போனாலும். அவர் எனக்கு கணவன் தான் என்றாள்.
என்ன அம்மா சொல்ற எனக்கு எதுவுமே புரியல என்றாலும்
இவ்வளவு நேரம் இங்கே நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றிருந்த இருவரையும் பெற்று வரும் இவர்கள் இருவரும்
EPISODE 270
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அதிதி, தேவ், வீரா மூவரும் பேசிக் கொண்டு இருந்தது எல்லாம் இவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டு இருந்த இருவரின் பெற்றோரும் அதிதியிடம் வந்து அதித்தி நீ என்ன சொல்ற என்று அதித்தியை பார்த்து கேட்டனர்.
அவர்கள் அனைவரையும் பார்த்த அதை தன் கழுத்தில் மறைத்து வைத்திருந்த அவள் சிறுவயதாக இருக்கும் போது வீரா கட்டிய தாலியை தூக்கி அனைவரும் முன்னிலையிலும் காட்டி….
இது இவர்கிட்டின தாலி தான் என்று அனைவரும் முன்னிலையிலும் வீரா அவள் கழுத்தில் கட்டிய தாலியை காட்டி இவர்தான் என்னோட கணவர் என்றால் அதிதி.
அவள் கைகளை ஏந்திய கயிற்றைப் பார்த்த அனைவராலும் அதை தாலி என்று நம்ப முடியவில்லை.
அவ்வளவு பழையதாக அவள் கழுத்தில் அந்த தாலி இருந்தது.
அவள் கைகளில் ஏந்தி பிடித்திருந்த தாலியை பார்த்த வீராவின் முகம் சுருங்கியது.
இந்த கயிறு இந்த கயிற்றை நான் அன்றே அவள் கழுத்தில் இருந்து கழற்றி அவள் முகத்தில் விட்டிருந்தேனே என்று யோசித்தவன் அதிதியை பார்க்க…
என்ன பாக்கறீங்க வீரா இந்த கயிற்றை இங்கு பார்த்தது போல இருக்கா…
அன்னைக்கு என் கழுத்தில் ஏற்கனவே. நீங்க கட்டி இருந்த இந்த கயிற்றை அன்று கோபத்தில் நான் சின்ன வயசா இருக்கும் போது என் கழுத்துல நீங்க கட்டிய கயிற்றை நீங்களே கழட்டி வீசிவிட்டு போனீங்களே அதே கயிறு தான் இது.
இது எப்படி திரும்பவும் என் கழுத்துல வந்திருக்குன்னு தானே யோசிக்கிறீங்க.. என்று வீராவின் மனதில் இருந்ததை சரியாக கனித்து அவனிடம் கேட்டால் அதிதி.
வீரா எதுவும் பேசாமல் அதித்தியின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்க…
இங்கே இவர்கள் இருவரையும் சுற்றி இருந்தவர்களுக்கு தலைசுற்ற ஆரம்பித்தது.
வீராவின் சட்டையை பிடித்திருந்த தேவ் அவனை விட்டுவிட்டு நேராக அதிதி இடம் வந்தவன் அவள் கையில் இருந்த கயிற்றை காட்டி…
அதி என்ன இது நீ சொல்றதெல்லாம் உண்மை தானா உன் கழுத்தில் இருக்கிற இந்த கயிற்றை பார்த்தாள் யாரும் தாலி என்று சொல்ல மாட்டார்கள்.
இதை போல் இவனை கட்டினால் என்று எத்தனை பேர் முன்னிலையில் சொல்கிறது உனக்கே என்று அவன் நிறுத்த…
ஆமாம் அண்ணா இந்த கயிற்றைக் காட்டி இவர்தான் என் கழுத்தில் இந்த தாலியை கட்டினார் என்று சொல்ல எனக்கே சற்ற்று பைத்தியக்காரத்தனமாகத் தான் இருக்கிறது.
ஆனால் என்ன செய்வது உண்மையை நான் சொல்லித்தானே ஆகவேண்டும் இன்று போல் அவள் சிறு வயதில் பூ பெய்திய போர்த்து நடந்த சம்பவத்தை சுருக்கமாக தேவ் இடம் சொல்லி முடித்த அதித்தி.
இத்தனை நாள் இந்த வயிற்றை நான் எதற்காக என் கழுத்தில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன் என்று இப்போது வரை எனக்கு புரியவில்லை அண்ணா.
இதுவரை என்னிடம் ஒரு முறை கூட தன் காதலை இவர் சொல்லியதே கிடையாது.
அவர் மனதில் நான் தான் இருக்கிறேன் என்று நேற்று வரை எனக்கு தெரியாது.
அதனால் இத்தனை நாளும் நான் இவரை யாரோவாகத் தான் நினைத்து இருந்தேன் என்று இவ்வளவு நாளும் என்னை நானே ஏமாற்றிக் கொண்டு இருந்திருக்கிறேன்.
ஆனால் நேற்று பார்ட்டியில் வைத்து இவர் தன் மனதில் இருந்ததை சொன்ன பிறகு தான் நான் இத்தனை நாளும் இவரை தேவையில்லாமல் வெறுத்து ஒதுக்கி இருக்கிறேன் என்பதே எனக்கு புரிந்தது.
அவர் மனதில் இருப்பதை என்னிடம் சொல்வதற்கு முன்பு வரை நான் இவரைப் பற்றி தப்பாகத் தான் நினைத்துக் கொண்டு இருந்தேன்.
ஆனால் உண்மையை எல்லாம் தெரிந்த பிறகு நான் எப்படி இவரை வேண்டாம் என்று எப்படி சொல்ல முடியும் என்று வீராவை பார்த்து சொன்னவள்.
வீராவிடம் திரும்பி இத்தனை வருஷமும் இந்த கயிற்றை நான் ஒரு நம்பிக்கையோடு தான் என் கழுத்தில் இருந்து கழட்டாமல் வைத்து இருந்தேன் .
ஆனால் இப்போது எனக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்ன பிறகு இப்போது எனக்கு குழப்பமாக இருக்கிறது.
இந்த கயிறு என் கழுத்தில் இருக்கலாமா? வேண்டாமா?என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று வீராவின் முகத்திற்கு நேராக அதிதியின் கழுத்தில் அவன் கட்டிய தாலிக் கயிற்றை தூக்கி காட்டினாள் அதிதி.
அவள் பேசியதை எல்லாம் கேட்டு முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அவள் முன் நின்றிருந்த வீரா.
அவள் கைகளில் பிடித்திருந்த கயிற்றை பிடித்தவன். நான் ஏதோ சிறு வயதில் உணர்ச்சி வசப்பட்டு கட்டிய இந்த கயிற்றை நீ இன்னும் கழுத்தில் சுமந்து கொண்டு இருப்பதற்கு நான் பொறுப்பாக முடியாது.
நேற்று வரை நீ என் மனதில் இருப்பதாகத்தான் நான் நினைத்துக் கொண்டு இருந்தேன்.
ஆனால் இப்போது உன் மனதில் நான் இல்லை என்பதை எனக்குத் தெரிந்ததோ அப்பொழுதே உன்னை என் மனதில் இருந்து சுத்தமாக துடைத்து வீசி விட்டேன்.
இனி நான் எந்த காரணத்தைக் கொண்டும் என்னால் உன்னை ஏற்றுக்கொள்ள முடியாது.
இனி என்ன நினைத்தாலும் முடிந்து போன உறவை யாராலும் ஒட்ட வைக்க முடியாது.
வீணாக எதற்கு நீ இந்த கயிற்றை இன்னமும் உன் கழுத்தில் சுமந்து கொண்டு இருக்கிறாய் என்றவன்.
ஏதோ சிறுவயதில் விளையாட்டுத் தனமாக நான் உன் கழுத்தில் கட்டிய தாலிக்கு எல்லாம் நீ இவ்வளவு தூரம் மதிப்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றவன்.
விளையாட்டுத்தனமாக உன் கழுத்தில் நான் கட்டிய தாலியை நானே கழற்றி விடுகிறேன் என்று சொன்ன வீரா அதித்தியை பார்க்க…
அவன் சொன்ன வார்த்தைகளை எல்லாம் கேட்ட அதித்திக்கு அவள் இதயத்தில் யாரோ கத்தியால் குத்தியது போல வலித்தது.
அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து அதிதியின் கழுத்தில் இருந்த கயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்த வீராவின் கைகளில் அவள் கண்ணீர் துளிகள் விழுந்தது.
அவன் கைகளில் அதிதியின் கண்ணீர் துளிகள் விழவும். வீராவின் இதயத்திற்குள் ஒரு பிரளயமே ஏற்பட்டது.
தான் அவசரப்பட்டு அதிதியிடம் வார்த்தைகளை விட்டு விட்டோமோ என்று கூட வீராவிற்கு தோன்றியது.
இனி யோசித்து எந்த பிரயோஜனமும் இல்லை முடிந்தது முடிந்தது தான் என்று நினைத்த வீரா…
அதிதியின் கண்களை பார்த்தவன் கழுத்தில் இருந்த அந்த தாலியை கழற்ற போக..
அவனை சுற்றி இருந்தவர்கள் அனைவருக்கும் வீரா என்ன செய்யப் போகிறான் என்று பதற்றம் ஏற்பட்டது.
விஷ்ணு ரிஷியிடம் டேய் என்ன டா நடக்குது இங்கே… உன் தங்கச்சி என்னவோ கல்யாணம் ஆகி பல வருஷம் ஆகிருச்சுன்னு சொல்றா…
நீங்க எல்லாம் வீட்டுல என்ன தான் பண்றீங்க அதி க்கு கல்யாணம் ஆனது கூட தெரியாம வீட்ல இத்தனை வருஷமாவா வெச்சிட்டு இருக்கீங்க…என்றவன்.
எப்படியோ அவளுக்கு கல்யாணம் ஆனதை இனிக்கவது எல்லார் முன்னாடியும் சொல்லிட்டாலே..இனியாவது ஆக வேண்டிய வேலையை பாருங்க டா..
வீரா அதிதி காலையில இருக்க கயியை பிடிச்சிட்டு இருக்கறதை பார்த்தா அவ கழுத்தில் இருந்த்டா அந்த கயிறை கழட்டிருவான் போல இருக்கு.
ஏற்கனவே அந்த முகிலை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு உன் தங்கச்சி மேடையில் இருந்து இறங்கி வந்துட்டா…
இப்போ வீராவும் அதிதியை வேணாம்னு சொல்லி அவ கழுத்தில் இருக்குற கயிறை கழட்டிட்டான்னா… நம்ம அதி நிலைமையா என்ன ஆகும் என்று விஷ்ணு உண்மையாகவே அதிதியின் வாழ்க்கையை நினைத்து வருந்தினான்.
அதிதியின் நிலை என்ன ஆக போகிறது. வீரா அதிதியின் கழுத்தில் இருந்த கயிற்றை
கையில் பிடித்துக் கொண்டு வீரா கயிற்றை அவள் தலை வழியாக கழற்ற தன் கையை மேலே உயர்த்த…
அப்போது மணமேடையில் இருந்து வீரா…. என்ற ஒரு குரல் ஆக்ரோசமாக கத்தியது.
குரல் வந்த திசையை அனைவரும் திரும்பி பார்க்க…
மணமேடையில் யாராவின் கையை ஒரு கையால் பிடித்த படி நின்று இருந்தான் தேவ்.
அவன் நின்று இருந்த தோரணையை பார்த்த வீரா புருவம் சுருக்கி தேவ்வையும் யாராவையும் பார்க்க..
வீரா தேவ் என்ன செய்ய போகிறான் என்று சுதாரிப்பதற்குள் அதிதி, முகில் திருமணத்திற்காக வைக்கப்பட்டு இருந்த தாலியை எடுத்த தேவ் யாராவின் கழுத்தில் நொடி பொழுதில் கட்டிவிட்டான்.
இதை சற்றும் எதிர் பாராத யாரா தேவ் கட்டிய தன் கழுத்தில் கட்டிய தாலியையும் அவனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்று இருந்தால்.
தன் தங்கையின் கழுத்தில் இப்படி தேவ் திடீர் என்று தாலி கட்டியதும் வீராவும், வினுவும் அதிர்ந்து இருக்க..
தேவ் செய்த செயலை பார்த்த பிரியா, குரு, மீனு, விக்ரம் என இருவரின் குடும்பத்தினர் மட்டும் இல்லை..
அவர்களது சொந்த பந்தம், நட்பு வட்டம் என்ன அனைவருமே தேவ் யாரா கழுத்தில் இப்படி யாரும் எதிர் பார்க்காத போது தாலி கட்டியதில் அனைவரும் அதிர்ந்து போய் இங்கே என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று செய்வதரியாது பார்த்துக் கொண்டு இருந்தனர்.
பிரியா தன் தோழி மீனுவின் கழுத்தில் தேவ் இப்படி திடீர் என்று தாலி கட்டியதும் அதிர்ச்சியானவள், தன் மகள் கழுத்தில் வீரா தாலி கட்டிவிட்டான் என்று தெரிந்த போது கூட அதிரந்திராதவள்.
இப்பொது மீனுவின் மகள் யாரா கழுத்தில் அது மீறி அவள் விருப்பம் இல்லாமல் தேவ் தாலி கட்டியத்தை எண்ணி மிகவும் மணம் வருந்தியவள்.
அந்த அதிர்ச்சி தாங்காமல் நின்ற இடத்திலேயே மயங்கி குருவின் மீது சரிந்தால்.
பிரியா மயங்கியதும் பதறிய குரு அவளை கைதாங்களாக பிடித்து அருகில் இருந்த சேரில் அமர வைத்தவன் அவள் கன்னத்தை தட்டி எழுப்ப..
பிரியா கண்களை திறந்து குருவை பார்த்தவள். குரு… தேவ் என்று சொல்லி அழ..
அழாதே பிரியா பொரு என்றவன் திரும்பி தேவ்வை பார்க்க..
அங்கே மேடையில் நின்று இருந்த தேவ் அவன் தாயின் நிலையை பார்த்து மணம் வருந்தினாலும். தன் தங்கையின் வாழ்க்கை இப்படி அந்தரத்தில் நிற்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இத்தனை பேர் முன்னிலையில் தன் தங்கையின் கழுத்தில் இருஙக தாலிக் கயிற்றை கழற்ற போன வீராவின் மேல் ஆத்திரம் வந்தது.
அவன் இப்படி கொஞ்சம் கூட யோசிக்காமல் தன் பொறுப்பை தட்டிக் கழிப்பான் என்று தேவ்வாள் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
அதிதி வீரா தன் கழுத்தில் தாலி கட்டிவிட்டான் என்று சொன்னதும் முதலில் அதிருந்தாலும்.
பின் எப்படியோ அவளுக்கு பிடித்தால் வீராவுடன் அதித்தியை வாழ வைத்துவிடலாம் என்று நினைத்து இருந்தான்.
ஆனால் தான் கட்டிய தாலியை வீரா எப்போது தன் கையாலேயே கழட்ட துணிந்தானோ.
அவன் கழட்ட நினைத்த மறு நொடி..
மேடையில் தன் தோழிக்கு தன் அண்ணனால் நடந்த விஷயத்தை கேட்டு உறைந்து போய் நின்று இருந்த யாராவை பார்த்த தேவ் மறு நொடி அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு மேடை ஏறியவன்.
யாரா என்ன நடக்கிறது என்று உணரும் முன் அவள் கழுத்தில் தாலியை கட்டி இருந்தான் தேவ்.
இதை பார்த்த வீரா… அதிதி கழுத்தைல் இருந்த தாலி கயிற்றை பிடித்து இருந்தவன் அதிர்ச்சியில் அப்படியே விட…
அந்த கயிறு மீண்டும் அதிதியின் மார்பில் உரசியவாறு தொங்கிக் கொண்டு இருந்தது..
வீரா கண்கள் சிவக்க… தேவ்வையும், அவன் கட்டிய தலையோடு அவன் அருகில் நின்று இருந்த தன் தங்கை யாராவையும் பார்த்த வீரா கோபத்துடன் மேடையை நோக்கி செல்ல போக…
அங்கேயே நில்லு வீரா… என்று கத்திய தேவ் என்றவன்.
மேடையில் நின்றாவரே நீ என் தங்கச்சி கழுத்தில் இருக்க தாலியை ஏதோ தெரியாம விளையாட்டுத் தனமாக கட்டினது சொன்னே இல்ல…
இப்போ நானும் உன் தங்கை கழுத்தில் ஏதோ தெரியாம கட்டிட்டேன். நீ என் தங்கச்சி கழுத்தில் இருக்கிறது வெறும் கயிறு தான் என்று நினைத்தால்.
உன் தங்கச்சி யாரா கழுத்தில் நான் கட்டியதும் வெறும் கயிறுதான்.
அதிதியின் கழுத்தில் இருந்த அந்த கயிறு அர்த்தமற்றது என்று நீ நினைத்தால்.
யாரா கழுட்டில் இத்தனை பேர் முன்னிலையில் நான் கட்டினதும் அர்த்தம் இல்லாதது தான்.
நீ என் தங்கச்சி கழுத்தில் கட்டிய தாலி கட்டியது அர்த்தம் இல்லாததுனு நினைச்சு அவ கழுத்தில் இருக்க தாலியை நீ கழட்ட முடிவு செய்தால்.
இதோ உன் தங்கச்சி யாராவின் கழுத்தில் நான் கட்டிய தாலியை இப்போதே உன் கண்ணு முன்னாடியே நான் கழட்டிடறேன்.
அதுக்கு பிறகு நீயும் என் தங்கச்சி கழுத்தில் நீ கட்டிய தாலியை கழற்றிவிட்டு இங்கே இருந்து உன் தங்கச்சியை அழைத்துக் கொண்டு போகலாம் என்றவன்.தன் அருகில் நின்று இருந்த யாராவின் கழுத்தில் இருந்த தாலியை கழட்ட… அதில் கைவைக்க…
இவ்வளவு நேரம் தேவ் தன் கழுத்தில் தாலி கட்டியதில் அதிர்ச்சியில் இருந்தவள்.
இப்பொது அவன் கட்டிய தாலியை இப்பொது அவனே கழட்டுகிறேன் என்று சொல்லி தன் கழுத்தில் இருந்த தலையில் தேவ் கை வைத்த மாறு நொடி.
அவன் கையை தட்டி விட்ட யாரா அடுத்த நொடி தேவ்வின் கன்னத்தில் பளார் என்று அரைந்து இருந்தாள்.
இதை தேவ் மட்டும் இல்லை அங்கே இருந்த யாருமே எதிர்பார்க்க வில்லை.
அவன் கன்னத்தில் அறைந்த யாரா, உன் மனசுல நீ என்ன நினைச்சிட்டு இருக்க தேவ்…
நான் என்ன பொம்மையா நீ நினைச்சா என் கழுத்தில் தாலி கட்டுற… வேண்டாம்னு நீயே முடிவு பண்ணிட்டு நீயே அதை கழட்டவும் வர..
நான் என்ன ஜடமா நீ என்ன செய்தாலும் உணர்ச்சியே இல்லாம அப்படியே இருக்கிறதுக்கு என்று அவனிடம் கோபத்தில் கத்தியவள் மீண்டும் ஆத்திரத்தில் அவன் கன்னத்தில் அடித்தால்.
அவள் அடித்த கன்னத்தை தேய்த்து விட்டுக்கொண்டே திரும்பி வீராவை பார்த்த தேவ்.
பாத்தியா வீரா உன் தங்கை இப்போ நான் கொஞ்ச நேரத்திற்கு முன் அவள் கழுத்தில் கட்டிய தாலியை கழற்ற போன என்னிடம் எப்படி கோபமாக நடந்துகொள்கிறாள் என்று.
இத்தனை நாள் வெளிநாட்டில் இருந்து மேலை நாகரித்தில் வளர்ந்த யாராவிற்கே அவள் கழுத்தில் நான் கட்டிய தாலியை கழட்ட போனதும் துடித்துப்போய் விட்டாள்
ஆனால் நீ கட்டிய ஒரு ஒற்றை கயிற்றை இவ்வளவு வருடமாக பொக்கிஷம் போல பார்த்துக் கொண்டு இருந்த அதித்திக்கு நீ அவள் கழுத்தில் இருக்கும் தாலியை அர்த்தமற்றது என்று சொல்லும்போது அவள் மனம் எவ்வளவு துடித்துப் போய் இருக்கும் என்றான் தேவ்.
தன் அண்ணன் தனக்காக செய்திருக்கும் செயலை பார்த்து அதித்திக்கு அவன் பாசத்தை நினைத்து சந்தோசபட்டாலும், இப்படி தன் உயிர் தோழியின் வாழ்க்கையை தன் வாழ்க்கையை காப்பாற்ற நினைத்து இப்படி செய்துவிட்டானே என்று அவன் மீது கோபமும் வந்தது.
தேவ் கூறியதை எல்லாம் கேட்டு அப்படியே நின்று இருந்தான் வீரா
அவன் என்ன செய்வது என்று தெரிரியாமல் தன் தங்கை வாழ்க்கையா? அல்லது தன் ஈகோவா? என்று குழப்பத்தில் நின்று இருக்க..
அப்போது இவ்வளவு நேரம் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த மீனு விக்ரமை பார்க்க…
அவள் பார்ப்பதின் அர்த்தம் விளங்கியவனாக விக்ரம் தன் கண்களை மூடி திறந்து நீ என்ன செய்தாலும் நான் உனக்கு ஆதரவாக இருப்பேன் என்று கண்களாலேயே அவளுக்கு சம்மதம் தர….
நேராக மேடைக்கு சென்ற மீனு அங்கே வந்து இருந்தவர்களுக்காக கொடுக்க வைத்து இருந்த மஞ்சள் கையிற்றை எடுத்துக் கொண்டு தேவ்வையும், யாராவையும் மேடையில் இருந்து கீழே அழைத்து வந்தவள்.
அவர்களை வீராவிடம் நிற்க வைத்தவள் தேவ் தெரிந்தோ தெரியாமலோ யாரா கழுத்தில் தாலி கட்டிட்டான். அவன் தான் நம்ம யாராவுடைய புருஷன்னு நாங்க மட்டும் இல்லை யாராவும் முடிவு எடுத்து விட்டாள் என்றவள்.
தன் கையில் இருந்த மஞ்சள் கயிற்றை விக்ரம் கையில் கொடுத்து தன் கழுத்தில் கட்ட சொன்னாள்.
விக்ரமும் என்ன ஏது என்று கேட்காமல் ஏன்னு கொடுத்த மஞ்சள் கயிற்றை மீனு கழுத்தில் கட்டினான்.
அவன் மஞ்சள் கயிற்றை மீனுவின் கழுத்தில் கட்டிய அடுத்த நொடி அவள் கழுத்தில் இருந்த போன் தாலியை கழற்றி வீராவின் முன்பு நீட்டி..
என் மருமகள் அதிதி நம்ம வீட்டுக்கு வரும்போது வெறும் கயிற்றை கட்டிக்க கொண்டு வந்தாள் அது சரி இருக்காது.
இந்த இந்த தாலியை முறையாக அதிதி கழுத்தில் போட்டு அவளையில் உன் மனைவியா நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா… என்றாள் மீனு.
அவள் இப்படி தன் கழுத்தில் போட்டிருந்த தாலியை கழட்டி வீராவிடம் நீட்டியதும் வீரா கண்களில் கண்ணீரோடு அவன் அம்மாவை பார்த்தவன்.
அதன் பிறகு வேறு எதுவும் பேசாமல் அவள் நீட்டிய தாலியை வாங்கி மறுப்பேதும் பேசாமல் தன் எதிரே கண்ணீரோடு நின்று இருந்த அதிதியின் கழுத்தில் அனைவர் முன்னிலையிலும் போட்டுவிட்டு அவளை முறையாக தன்னுடைய பாதியாகிக் கொண்டான்.
இவ்வளவு நேரம் செய்வதரியாது தவித்துப் போய் இருந்த ப்ரியா. வீரா அதிதியின் கழுத்தில் மீனுவின் பேச்சுக்கு மறு பேச்சு இன்றி தாலியை கட்டியதும் தன் தவிப்பு வீண் போகவில்லை என்று நிம்மதி அடைந்தவள்.
இதற்க்கு காரணம் ஆன தன் தோழி மீனுவை ஓடி சென்று அணைத்துக் கொண்டாள் பிரியா.
தன் தோழியின் மனநிலையை உணர்ந்த மீனு அவள் முதுகை வருடிக் கொடுத்தாள்.
தன் தோழிகள் இருவரும் இப்பொது உறவாகி விட்டத்தை பார்த்த மீனு, பிரியாவின் தோழிகள் ஸ்ரேயா, பார்வதி, பூமிகா மூவரும் வந்து அவர்கல் இருவரையும் சேர்த்து அணைத்துக் கொண்டனர்.
தோழிகள் அனைவரும் இப்படி இருக்க…
இங்கே என்னதான் வெளியே அனைவர் முன்னிலையிலும் நன்றாக பேசிப் பழகி வந்தாலும்.
உள்ளுக்குள் மீனுவை ஒரு காலத்தில் விரும்பிய குருவின் மீது விக்ரமிற்கு இன்னமும் கோபம் சற்று இருக்க தான் செய்தது.
அதே போல குருவிற்கு தான் மீனுவை திருமணம் செய்து கொள்ள எடுத்த முயற்சிகளைஎல்லாம் தவிடு போடி ஆக்கி அவளை குருவிற்கு கிடைக்க விடாமல் மீனுவை திருமணம் செய்து கொண்ட விக்ரம் மீதும் குருவிற்கும் கோபம் இருந்து கொண்டு தான் இருந்தது.
இப்படி உளுக்குள் ஒருவர் மீது ஒருவர் கோபத்தில் இருந்தவர்கள் இப்பொது பெண் கொடுத்து… பெண் எடுத்துவிட்ட சம்பந்திங்கள் ஆகி விட்டத்தை நினைத்து இருவரும் ஒருவரை ஒருவற முறைத்துக் கொண்டு அருகருகே நின்று இருக்க…
அவர்கள் இருவரையும் பார்த்த படி அவர்களுக்கு இடையில் வந்த ஷ்யாம்.
டேய் உங்க ரெண்டு பேருடைய பொண்ணுங்களுக்கும் கல்யாணம் ஆகிருச்சு டா… இன்னமும் எப்பவோ நடந்த விசயத்துக்காக இப்படிஇ கோபமா இருக மாதிரி ரெண்டு பேரும் நடிக்கிறது ரொம்ப ஓவர் ஆஹ் இருக்கு என்றான்.
இருவரும் ஒரு சேர ஷ்யாமை முறைக்க…. டேய் ரொம்ப பண்ணாதீங்க போங்க என்று இருவரையும் ஒருவர் மீது ஒருவரை தள்ளி விட…
இருவரும் ஒருவர் மீது ஒருவர் மோதி அக்னி நட்சத்திரம் கார்த்திக், பிரபு போல மோதிக்கொண்டு சென்றனர்.
EPISODE 271
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
மேடையில் புதிதாக திருமணமான இரண்டு ஜோடிகள் உம்மென்று நின்று இருக்க..
ரிசப்ஷனிற்காக பத்திரிக்கை வைத்தது என்னவோ ஒரு ஜோடிக்கு தான் இப்போது இரண்டு ஜோடிகள் மேடையில் நின்றிருந்தனர்.
ரிசப்ஷன் இருக்கு வந்திருந்தவர்கள் எல்லாம் காலையில் முகூர்த்தத்தில் நடந்த
விஷயங்களை எல்லாம் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
அதிதி வீராவை திருமணம் செய்து கொண்டோம் என்ற நிம்மதியில் இருக்க…
வீராவோ தன் அம்மா கழுத்தில் இருந்து தாலியை கழட்டி அதிதி கழுத்தில் போடச் சொன்னதை நினைத்து இன்னமும் வருந்தி கொண்டு இருந்தான்.
அதிதி தன்னிடம் இவளது நாளும் நடந்து கொண்டதே நினைத்து அவளாகவே வந்து தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னபோது வீம்பாக பேசி விட்டோமே.
அதனால்தான் தன் அம்மா இப்படி நடந்து கொண்டார் என்று யோசனைகள் நின்றிருந்தவன்.
தன்னால் தன் தங்கையின் வாழ்க்கையும் இப்படி திடீரென்று மாறிவிட்டதே நினைத்து வருத்தத்தில் மேடையில் நின்றிருந்தான் வீரா.
இந்த இரு ஜோடிகள் இப்படி மேடையில் நின்று இருக்க..
தன் தங்கை என் வாழ்க்கை ஒருவழியாக அவள் நினைத்தது போல அமைந்துவிட்டது என்று தேவ் ஒரு புறம் நிம்மதியாக இருக்க..
அதிதியின் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக தேவையில்லாமல் யாராவை தண்டித்து விட்டோமே என்று தன் அருகில் நின்றிருந்த யாராவை நினைத்து வருத்தப்பட்டான்.
இங்கு யாரா தன் அருகில் நின்றிருந்த தேவ்வை அடிக்கடி திரும்பிப் முறைத்தபடியே நின்று இருந்தால்.
அவள் எதற்காக தன்னை முறைக்கிறாள் என்று தெரிந்தாலும் வேறு வழியே இல்லை அவள் கழுத்தில் தான் தாலி கட்டி விட்டேன்.
இனி தன்னுடைய வாழ்க்கையில் யாராவும் ஒரு அங்கம் என்று நினைத்துக் கொண்டு அவள் முறைப்பதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நின்றிருந்தான்.
ரிசப்ஷனிற்க்கு வந்திருந்தவர்களை எல்லாம் மீனுவும் விக்ரமும் ஒரு புறமும், என் குருவும் பிரியாவும் மறுபிறமும் வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர்.
விக்ரமின் மகளுக்கும் மகனுக்கும் திருமணம் நடந்து விட்ட செய்தியை கேட்ட அவனது நட்பு வட்டமும் தொழில் வட்டமும் அவர்கள் அழைக்காமலேயே இந்த ரிசப்ஷனிற்கு வந்து இருந்தனர்.
அதனால் மண்டபத்தில் கூட்டம் வழிந்தது. வந்திருந்தவர்களை எல்லாம் கவனிக்க சற்று சிரமமாக இருந்தாலும் தாங்கள் அழைக்காமலேயே தங்கள் குழந்தைகளை ஆசிர்வதிக்க வந்திருந்த நல்ல உள்ளங்களை நினைத்து மகிழ்ந்தவாறு மேலும் விக்ரமும் அவர்களை வரவேற்றனர்.
இங்கே மேடையில் நின்றிருந்த வீரா அதிதி, தேவ் யாரா நால்வருக்கும் வாழ்த்து சொல்ல மேடை ஏறிய அவர்களது நட்பு வட்டம் முழுவதும் சூழ்ந்து கொண்டு அவர்களை கேலி கிண்டல் செய்து பேசிக்கொண்டு இருந்தனர்.
விஷ்ணு வீராவிடம் வந்தவன் எத்தனை வருஷமா உன் கூடயே இருக்கேனே மச்சான் ஒரு தடவ கூட உனக்கு கல்யாணமான விஷயத்தை என்கிட்ட சொல்லாம மறைச்சுட்டு பாத்தியா? என்றான்.
ஏற்கனவே குழப்பத்திலிருந்து வீரா விஷ்ணு வந்து பேசியதும் அவனை முறைக்க…
இன்னும் எதுக்கு மாப்ள முடிச்சிட்டு இருக்க அதுதான் நீ கல்யாணம் பண்ண பொண்ணையே திரும்பவும் கல்யாணம் பண்ணிக்கிட்டயே… போட்டோவுக்கு சிரித்து முகமாக போஸ் கொடுக்கலாமே நாளைக்கு பின்னாடி வர உன் சந்ததிகள் இந்த போட்டோவை பார்த்தாள் உன்ன பத்தி என்ன நினைப்பாங்க என்றான் விஷ்ணு.
விஷ்ணு பேசியதை கேட்டு எரிச்சல் அடைந்த வீரா இப்போதான் கல்யாணமே நடந்து இருக்கு.அதுக்குள்ள சந்ததிகளை பத்தி பேச வந்துட்டான் என்று பல்லை கடித்துக் கொண்டே விஷ்ணு…என்று சொல்ல.
ஓகே மாப்ள உன்னோட திருமணத்துக்கு என்னோட வாழ்த்துக்கள் பாய் என்று சொல்லிவிட்டு அடுத்த ஜோடிக்கு தாவினான்.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை அருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்த அதிதி.
ஏன் விஷ்ணு அண்ணாவை முறைக்கிறீங்க அவர் சொன்னது சரிதானே நம்ம கல்யாணம் போட்டோவுல நீங்க இப்படி சிரிக்காம முகத்தை உம்முன்னு வச்சுட்டு இருந்தா நாளைக்கு நம்ம குழந்தைகள் எல்லாம் அந்த போட்டோவை பார்த்தால் நம்ம அப்பா ஏன் மா இப்படி முகத்தை வச்சுட்டு நிக்கிறாரு… அவருக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லாம தான் இப்படி நிக்கிறாரான்னு கேட்க மாட்டாங்களா என்றாள்.
இன்று காலை வரை தன்னிடம் பேசவே பயந்து கொண்டிருந்த அதிதி இப்போது உரிமையாக அவரிடம் பேசுவதை பார்த்த வீராவிற்கு ஆச்சரியமாக இருந்தது.
தன்னிடம் பேசுவது அதிதி தானா… பச்சைக் கண்ணை உருட்டி உருட்டி வீராவை பார்த்து அவள் பேசிக்கொண்டு இருக்க…
அதை நம்ப முடியாமல் வீரா அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
நான் சொன்னது சரிதானே கொஞ்சம் சிரிச்ச முகமா இருங்க அப்பத்தான் போட்டோவுக்கு நல்லா இருக்கும் என்று அவளும் சிரித்தபடி திரும்பி போட்டோவிற்கு போஸ் கொடுக்க…
தான் காண்பது கனவா இல்லை நினைவா என்பது போல வீரா அதிதியையே பார்த்துக் கொண்டு இருக்க…
தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனின் முகத்தை பிடித்து கேமராவை பார்க்கும்படி திருப்பியவள் அங்கே பார்த்து கொஞ்சம் சிரிங்க என்றால்.
அவளை முறைத்து விட்டு திரும்பி வீரா இப்போதும் முகத்தை அப்படியே வைத்துக் கொண்டுதான் நின்றிருந்தான்.
அன்வியும், ரோஜாவும் உங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசிக் கொண்டு மேடையில் நின்று இருக்க…
அவர்களைப் பார்த்த யாரா தன் அருகில் இருவரையும் அழைத்து ஏய்…என்னடி இங்கே வந்து எனக்கு தெரியாம ரகசியம் பேசிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்டால்.
ரகசியமெல்லாம் ஒன்னும் பேசிக்கலடி…. நீயும், அதிதியும் போட்டு இருக்கிற டிரஸ் ஒரே மாதிரி இருக்கு.
இந்த டிரஸ் மீனு அம்மா தான் டிசைன் பண்ணினாங்கன்னு தெரியும் அதித்தியவுடன் ரிசப்ஷனுக்காக டிசைன் பண்ணினாங்க சரி…
உனக்கு இன்னைக்கு கல்யாணம் ஆகும்னு எப்படி அவங்களுக்கு தெரியும் அதே போல டிரஸ் உனக்கும் ரெடி பண்ணி கொடுத்து இருக்காங்க என்று தன் சந்தேகத்தை கேட்டு வைத்தால் அன்வி.
இப்படி ஒரு கேள்வியை மேடையில் நின்று தன்னிடம் கேட்ட அன்வியை பார்த்து ஏகத்துக்கும் முறைத்த யாரா.
அவள் அருகில் நின்றிருந்த ரோஜாவை பார்த்து நீ ரோஜா முதலில் இவளை இங்கு இருந்து அழைச்சிட்டு போயிடு நானே ஏற்கனவே எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு கடுப்புல இருக்கேன் இவன் வேற வந்து ஏதோ பெரிய ரகசியத்தை கண்டுபிடித்த மாதிரி பேசிக்கிட்டு இருக்கா என்றால்.
சரி அக்கா கோச்சுக்காதீங்க இதோ நான் இப்போ அன்விய அழிச்சிட்டு போறேன் என்று சொல்லி ஏய் வாடி…என்று ரோஜா அன்வியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு மேடையில் இருந்து கீழே இறங்கி சென்றாள்.
ரிசெப்சன் முடிந்து விசேஷத்திற்கு வந்திருந்தவர்கள் பாதி சென்றிருக்க… மண்டபத்தில் இப்போது குடும்பத்தினர்களும் நண்பர்களும் மட்டுமே இருந்தனர்.
போட்டோகிராபர் வேறு திருமணமான தம்பதிகளை தனியாக சில போட்டோக்கள் எடுக்க வேண்டும் என்று அவர்களை மண்டபத்தில் வெளியே இருந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர்.
முதலில் வீராவிற்கும் அதிதிக்கும் போட்டோ சூட் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க…
அங்கே ஓரத்தில் போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்தவாறு அவர்களை பார்த்துக் கொண்டு தேவ்வும் யாராவும் அமர்ந்திருந்தனர்.
அவர்களே சுற்றி நான் நண்பர்கள் கூட்டமும் இந்த இரு ஜோடியையும் கலாய்த்தபடி நின்றிருந்தனர்.
அதித்தியும் வீராவையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி திரும்பி நிற்கச் சொல்ல…
அவர் சொன்னது போல வேகமாக திரும்பி நின்று அதித்தி நிமிர்ந்து வீராவை பார்க்க…
வீரா இன்னமும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு அவளை பார்த்தபடி நின்று இருந்தான்.
அதிதி அவனை அப்படி பார்க்கவும் அவளுக்கும் சிரிப்பு வராமல் முகம் இறுகி போய்விட்டது.
ஒருவேளை தன்னை நிஜமாகவே திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமல் நின்றிருந்தவனை கட்டாயப்படுத்தி தன் கழுத்தில் தாலி கட்ட வைத்து விட்டோமோ என்று நினைக்கத் தோன்றியது அதித்திக்கு.
நான் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு முகத்தை இருக்குமாக வைத்தபடி நின்று இருக்க..
அதைப் பார்த்த தேவ் தன் அருகில் நின்றிருந்த அமர்ந்திருந்த யாராவை பார்த்து ஏன் உன் அண்ணனுக்கு சிரிக்கவே தெரியாதா? என்று கேட்டான்.
சார் மட்டும் அப்படியே பல்லு 32 யும் காட்டிட்டு தான் எப்பவும் இருக்கீங்களோ… என்றவள் மூடிட்டு வேடிக்கை மட்டும் பாரு என்றால்.
தன்னிடம் அவள் இப்படி பேசவும் அதிர்ந்த தேவ என்ன இப்படி பேசுறா… நின்று நினைத்தவன் இவகிட்ட கொஞ்சம் உஷாரா தான் இருக்கணும் என்று அமைதியாகி விட்டான்.
போட்டோகிராபர் எவ்வளவோ முயற்சி செய்தும் அதித்தியையும் வீரவையும் சிரிக்க வைக்க முடியவில்லை மேடையில் நின்றிருந்த போது கூட அதித்தி அவ்வப்போது லேசாக சிரிப்பதும் வீராவிடம் ஏதாவது அவனிடம் பேசுவதுமாக இருந்தால்.
ஆனால் அவள் திருமணமாகி கிட்டத்தட்ட ஒரு நாளே முடியப்போகிறது இப்போது வரை தன் முகத்தில் எந்தவித சந்தோசத்தையும் காட்டாமல் இவளிடமும் முகம் கொடுத்து பேசாமலும் இருப்பதை பார்த்தவளுக்கு வீராவிற்கு தன்னை பிடிக்காமலேயே போய்விட்டதோ..
நான் தான் எவ்வளவோ நான் இறங்கி வந்து அவளிடம் பேசியும் ஒரு வார்த்தை கூட என்னிடம் அவனாக எதுவும் பேசவே இல்லை என்று நினைத்தவள்.
அவனுக்கு நிஜமாகவே தன்னை பிடிக்கவில்லை.. அதனால் தான் தன்னிடம் பேசாமல் இருக்கிறான் என்று நினைத்தவள் இனி இவனை ஒருபோதும் தொந்தரவு செய்யக்கூடாது என்று நினைத்த படி வீராவை பார்த்துக் கொண்டு நின்றிருந்தவளுக்கு கண்கள் இரண்டும் கலங்கி போனது.
தன்னையே வைத்து காண்பார்கள் பார்த்து நின்று கொண்டிருந்த அதித்தியின் கண்கள் கலங்குவதை பார்த்த வீராவின் மனது சற்று அவள் புறம் சாய்ந்தது.
அப்போது போட்டோகிராபர் வீராவிடம் வந்து சார் உங்க மனைவியின் இடுப்புல கை கொடுத்து உங்க பக்கத்துல நிக்க வச்சு அவங்க நெத்தியில முத்தம் குடுக்குற மாதிரி ஒரு போஸ் கொடுங்க என்றார்.
இதை பார்த்துக் கொண்டிருந்த யாராவின் அருகில் வந்து ஏண்டி உன் அண்ணன் இப்படி இருக்காரு கொஞ்சம் சிரிச்சா தான் என்னவாம் அவருக்கு எப்படியும் திருத்தியே பிடிக்க தானே செய்யுது பாரு அதித்தி முகமே சோர்ந்து போயி இருக்கு.
அவளும் பாவம்தானே உன் அண்ணா கொஞ்சம் மனசு இறங்கி வந்தா என்ன என்று யாராவின் காதில் கிசுகிசுக்க..
நீ என்கிட்ட சொன்னத அப்படியே போய் என் அண்ணாகிட்ட சொல்லு என்றால்.
ஐயோ வீரா அண்ணா கிட்ட போய் நான் பேசுறதா அவர் பக்கத்துல போனாலே எனக்கு பயந்து வந்துரும் நானெல்லாம் எதுவும் சொல்ல மாட்டேன் அவர் என்ன பண்ணினா எனக்கு என்ன என்று நிதி ஒதுங்கிக்கொள்ள…
தெரியுது இல்ல அதே நிலைமைதான் இங்கேயும்.. இவன கல்யாணம் பண்ணிக்கிட்டு அதித்தி என்ன கஷ்டப்படப் போறாளோ.
என் அண்ணன் வாய் திறந்து பேசினாலே அதிசயம் இதுல இந்த போட்டோகிராபர் வேற இப்படி நில்லு அப்படி நில்லு முத்தம் கொடு இடுப்ப பிடின்னு அவனை கடுப்பேத்திட்டு இருக்கான்.
இந்த போட்டோகிராபி மண்டபத்தை விட்டு வெளியே போறதுக்குள்ள என் அண்ணன் கிட்ட அடி வாங்கிட்டு தான் போகப் போறான் பாரு என்று யாரா சொல்லிக் கொண்டே வீராவை திரும்பி பார்க்க…
இங்கே வீரா அதித்தியின் இடுப்பில் கையை கொடுத்து அவளை விடுக்கென்று தன்னோடு சேர்த்து இழுத்து நிறுத்திக் கொண்டவன் போட்டோகிராபர் சொன்னது போல அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்.
வீரா தன்னிடம் பேசவே மாட்டான் என்று நினைத்துக் கொண்டிருந்த அதித்தி போட்டோகிராபர் சொன்னது போல தன்னுடைய பில் கை வைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டபடி வீரா தன் அருகில் நின்று இருக்க…
வீரா தான் தன்னிடம் எப்படி நடந்து கொண்டு இருக்கிறானா என்று ஆச்சரியமாக நினைத்த அதிதி அவன் முதன்முதலாக அவளுக்கு கொடுத்த முத்தத்தை கண்கள் மூடி ஏற்றுக் கொண்டாள்.
வீராவின் கை அவள் இடையில் பரவி இருக்க… அவன் இதழ் அவள் நெற்றியில் பதிந்திருக்க… அந்தக் காட்சி மிகவும் அழகாக போட்டோகிராபர்கள் பலவிதமாக பல கோணங்களில் புகைப்படம் எடுக்கப்பட்டது.
மேலும் சில நெருக்கமான போஸ்களை சொல்லி அவர்கள் இருவரையும் விதவிதமாக போட்டோ எடுத்து தள்ளிய போட்டோகிராபர் அடுத்ததாக தேவ்வையும் யாராவையும் வரச் சொன்னார்.
வீரா அதித்திய இடம் பேசவில்லை என்றாலும் அவளிடம் ஒதுக்கம் காட்டவும் இல்லை அந்த அளவிற்கு அவள் சற்று நிம்மதி அடைந்தால்.
போட்டோ எடுத்து முடித்ததும் வீரா மண்டபத்திற்குள் செல்ல… அதித்தி அவன் பின்னாலே சுற்றித் திரியும் நாய்க்குட்டி போல அவன் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓட்டுமும் நடையுமாக வீராவின் பின்னால் சென்றாள் .
இங்கே இளசுகள் எல்லாம் யாராவிற்கும் தேவ்விற்கும் நடக்கும் போட்டோ சூட்டை பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்க…
முதலில் இருவரையும் அருகருகே நிற்க வைத்து சில போட்டோக்களை எடுத்த போட்டோகிராபர்.
அவர்கள் இருவரையும் பார்த்து உங்களுக்கு எப்படி போட்டோஸ் வேணும் சார் ரொமான்டிக்கா வேணுமா? அல்லது விளையாட்டுத் தனமாக இருவர் இருப்பது போல வேணுமா? என்று கேட்டார்.
போட்டோகிராபரை தன்னருகில் அழைத்த யாரா இவ்வளவு நேரம் என் அண்ணாவுக்கு போட்டோ எடுத்திட்டு தானே இருந்தீங்க…
அப்ப எல்லாம் இந்த கேள்வியை கேட்டீங்களா? அங்க கேட்காம எங்க ரெண்டு பேர் கிட்ட மட்டும் கேட்கிறீங்க என்று யாரா கடுப்பாக அவரிடம் கேட்க…
மேடம் அந்த சார பாத்தாலே பேச கொஞ்சம் பயமா இருக்கு அவர்கிட்ட போய் இப்படி நில்லுங்க அப்படி நில்லுங்கன்னு போட்டோக்கு போஸ் கொடுக்க சொன்னது எங்களை அப்படி முறைச்சாரு. அதனால நாங்க அவர்கிட்ட எதுவுமே கேட்கல..
ஆனா உங்களையும் சாரையும் பார்த்தா நல்லா ஜாலியா பேசுற டைப் மாதிரி தெரியுது.
அதனாலதான் உங்களுக்கு எந்த மாதிரி போட்டோஸ் வேணும்னு தைரியமாக கேட்டேன் என்றார் போட்டோகிராபர்.
அவர் சொன்னதை கேட்ட யாராவது தன் அருகில் தன் அண்ணனைப் போலவே முகத்தை இறுக்கமாக வைத்து நின்று கொண்டிருந்து தேவ்வை பார்த்துவிட்டு ஜாலி டைப் பண்ணு வெளியே போய் சொன்னா எல்லாரும் சிரிச்சிடுவாங்க என்று நினைத்தவள் .
எங்களுக்கு ஜாலியா எல்லாம் போட்டோ வேண்டாம் நல்லா அவனை போட்டு அடிக்கிற மாதிரி ஏதாவது போஸ் இருந்தால் சொல்லுங்கள் அதை செய்கிறேன் என்று யாரா சொல்ல..
உன் போட்டோகிராபரும் யாராலும் ஏதோ தங்களுக்குள் பேசிக்கொள்வதை பார்த்த தேவ் என்ன என்று போட்டோகிராபறை பார்த்து கேட்க..
ஒன்னு இல்ல சார் மேடம்க்கு எப்படி போஸ் கொடுக்கிற மாதிரி போட்டோஸ் வேணும்னு கேட்டேன் அவங்க எந்த மாதிரியும் சொல்லிக்கிட்டு இருந்தாங்க என்றவர் ஐயோ பாவம் இந்த சாறு இந்த பொம்பளை கிட்ட வசமா மாட்டிக்கிட்டாரு என்று நினைத்தவர்.
யாரா சொன்னது போல தேவ்வை வைத்து போட்டோ எடுக்க தயாரானார்.
கழுத்தில் மாலையோடு நின்றிருந்த தேவ்வை அழைத்து ஒரு இடத்தில் நிற்க வைத்து அவன் கழுத்தில் அணிந்திருந்த மாலையை யாராவின் கையில் கொடுத்து இந்த மாலையை நீங்க லேசா இழுத்த மாதிரி பிடிச்சு நில்லுங்க அப்படியே ஒரு போட்டோ எடுத்துக்கலாம் என்று சொல்ல…
அவள் சரி என்று தலையாட்டிவிட்டு தேவ்வின் கழுத்தில் இருந்த மாலையைப் பிடித்து வெடுக்கென்று இழுக்க…
நான் இப்படி தன்னை இழுப்பால் என்று எதிர்பார்க்காமல் சாதாரணமாக நின்றிருந்த தேவ் அவள் மீது மோதி நின்றான்.
மாலையை பிடித்து இழுத்ததில் இருந்து தடுமாறி யாராவின் மேல் மோதி நின்றது வரை விடாமல் போட்டோகிராபர் வரிசையாக போட்டோவாக எடுத்து தள்ளினார்.
அடுத்து தேவ்வை ஒரு சேரில் அமர வைத்து விட்டு அவன் பின்னால் ஒரு கட்டையை வைத்து அவனை அடிப்பது போல ஒரு போஸ் கொடுக்கச் சொன்னார்.
இதைக் கேட்டு என்ன இப்படி எல்லாமா கல்யாணத்துக்கு போட்டோக்கு போஸ் கொடுப்பாங்க என்று கேட்டான்.
ஒரு சும்மா ஜாலிகாக தான் சார் மேடம் இந்த மாதிரி போட்டோ தான் வேணும்னு கேட்டாங்க அதனால்தான் உங்களுக்கு இது பிடிக்கலைன்னா சொல்லுங்க நீங்க சொல்ற மாதிரி வேற போஸ்ல போட்டோஸ் எடுத்துக்கலாம் என்று சொன்னார் போட்டோகிராபர்.
யாராவது பிடித்திருக்கிறது அவள் கேட்டிருக்கிறாள் என்று சொன்னதும் அவள் இஷ்டப்படியே விட்டுவிடலாம் என்று முடிவெடுத்தவன்.
அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல அவங்க எப்படி சொல்றாங்களோ அதுபோலவே போட்டோ எடுத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு அவன் அமைதியாக சேரில் போட்டோகிராபர் சொன்னது போல போஸ் கொடுத்தபடி அமர்ந்திருக்க…
பின்னால் இருந்து யாரா கையில் கட்டையை வைத்துக் கொண்டு தன்னை அடிப்பது போல பாவனை செய்துவாறு நிற்பாள் என்று பார்த்தால் கையில் வைத்திருந்த கட்டையை வைத்து தேவ்வின் தலையில் நங்கென்று அடித்தால்.
யாரா தேவ்வின் தலையில் அடித்ததும் அவனுக்கு தலை சற்று கிர் என்று ஆனது.
அவர்களை சுற்றி இருந்தவர்கள் டேய் இவ மனசுல ஏதோ வச்சுட்டு தாண்டா இந்த மாதிரி போட்டோஸ் எல்லாம் போஸ் கொடுக்க சொல்லி கேட்டிருக்க பாவம் தேவ் இவகிட்ட மாட்டிகிட்டு என்ன பாடுபட போறானோ தெரியலையே என்று தங்களுக்குள் பேசிக்கொள்ள…
போட்டோகிராபர் அடுத்த போசிற்க்கு தேவ்வையும் யாராவையும் ஒரு முகத்தை ஒருவர் பார்க்குமாறு திரும்பி நிற்க வைத்து மேடம் நீங்க சார் பக்கத்துல வந்து நின்னு அவரோட கால் மேல உங்களோட ரெண்டு காலையும் வச்சு ஏறி நிக்கிற மாதிரி ஒரு போஸ் மட்டும் குடுங்க இதோட போட்டோஸ் முடிச்சுக்கலாம் என்றார்.
யாராவும் வழக்கம் போல இந்த முறை தேவை எதுவும் செய்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்க…
அதற்கு போட்டோகிராஃபரை வழிவகுத்தது போல அவன் காலில் தன் காலை வைத்து ஏறி நிற்பது போல போஸ் கொடுக்க சொன்னதும்.
சரி என்று வேகமாக தலையாட்டியவள் தேவ்வின் கால் மீது நன்கு அழுந்த ஏரி நிற்கலாம் என்று நினைத்துக் கொண்டே அவன் அருகில் செல்ல..
சார் நீங்க மேடத்தோட இடுப்புல கைவைத்து அவங்கள உங்க பக்கத்துல புடிச்ச மாதிரி நிக்க வச்சுக்கோங்க… இல்லைன்னா உங்க கால் மேல ஏறும் போது அவங்க பேலன்ஸ் இல்லாம கீழே விழுந்திடுவாங்க என்று சொல்ல…
சரி என்று தலையாட்டிய தேவ் யாராவை பார்க்க… அவள் இடுப்பைத்தானே பிடிக்கப் போகிறான் அதற்கு எதற்கு இப்படி பார்க்கிறான் என்று நினைத்தவாறு தேவ்வின் அருகில் சென்று நின்றாள்.
போட்டோகிராபர் இருவரையும் இன்னும் சற்று அருகில் வந்து நிற்குமாறு கூற…
நின்ன வரைக்கும் போதும் இப்படியே போட்டோ எடுங்க என்று யாரா பார்த்து சொன்னவள் திரும்பி தேவ்வை பார்க்க..
அவள் சற்றும் எதிர்பாராத போது தேவ் யாராவின் இடுப்பில் தன் கையை கொடுத்து. அவளை இழுத்து தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்தபடி நின்று இருக்க…
அவன் இப்படி தன்னை இவ்வளவு நெருக்கமாக இறுக்கி பிடித்து நிற்க வைப்பான் என்று எதிர்பாராத யாரா தேவ்வின் கண்களை பார்க்க..
தேவ்வும் யாராவை தான் பார்த்துக் கொண்டு நின்று இருந்தான்.
இவர்கள் இருவரும் நிற்பதை பார்த்த மற்ற ஜோடிகள் வாயை பிளக்க…
சார் சூப்பர் அப்படியே நில்லுங்க என்று சொல்லிவிட்டு கிளிக்கித் தள்ளினார்.
பின் யாராவிடம் மேடம் சார் கால் மேல உங்க காலை வெச்சு லேசா ஏறி நின்னு அவர் உயரத்துக்கு உங்க முகத்தை நிமிர்த்தி அவர் நெற்றியில் முத்தம் கொடுங்க என்று சொல்ல..
இவ்வளவு நேரம் தேவ்வின் கண்களையே பார்த்துக் கொண்டு அவன் நெருக்கத்தில் நின்று இருந்தவள்.
போட்டோகிராபர் சொன்னதை கேட்டு திடுக்கிட்டவள். அவரிடம் திரும்பி யோவ்… இப்படி எல்லாம் போஸ் கொடுக்க முடியாது போய்யா… என்று சொல்லி தேவ் இடம் இருந்து விலகிச் செல்ல போக…
தன்னிடமிருந்து யாராவை விலகிச் செல்ல விடாமல் தேவ் அவள் இடுப்பை பிடித்து… தன்னை பார்க்குமாறு திருப்பியவன்.
அவளை இடுப்பில் கை கொடுத்து அப்படியே லேசாக மேலே உயர்த்தி பிடித்து தன் முகத்தை அவள் முகத்தோடு அருகில் கொண்டு வந்தான்.
அவன் செய்த செயலில் அதிர்ச்சியான யாரா குனிந்து தேவ்வை பார்க்கவும்… தேவ் நிமிர்ந்து யாராவைப் பார்க்கவும் சரியாக இருந்தது.
அவள் இதழுக்கு நேராக தேவ்வின் நெற்றி வர…
எங்கே தன் உதடு அவன் நெற்றியில் பட்டு விடுமோ என்று யாரா தனது உதட்டை தன் வாய்க்குள் மடித்துக்கொள்ள…
அதைப் பார்த்த தேவ் அவள் இடையில் பிடித்திருந்த தன் பிடியை லேசாக இருக்க…
அதிர்ச்சியில் யாரா வாயை திறக்க….சரியாக அந்த நேரம் தன் நெற்றியை கொண்டு போய் அவள் உதட்டில் பதித்தான் தேவ்.
சுற்றி இருந்தவர்களுக்கு உண்மையாகவே இவர்கள் இருவரும் திடீரென்று தான் திருமணம் செய்து கொண்டார்களா?
இல்லை ஏற்கனவே ஒருவரை ஒருவர் காதலித்து சமயம் பார்த்து திருமணம் செய்து கொண்டார்களா? என்று நினைக்கும் அளவிற்கு இருவரும் போட்டோவிற்கு அவ்வளவு நெருக்கமாக போஸ் கொடுத்து நின்றனர்.
EPISODE 272
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
மண்டபத்தை விட்டு அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்க…
திடீரென திருமணமான தங்கள் மகன், மகள் வாழ்க்கையை நினைத்து பிரியாவும் மீனுவும் மிகவும் சோகமாக இருந்தனர்.
இரு ஜோடிகளுக்கும் திடீரென அவர்களின் விருப்பமில்லாமலையே திருமணம் நடந்திருக்க இவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று இருவரும் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை நினைத்து பயந்து போயினர்.
எப்போதுமே திருமணமான பெண்கள் தான் பிறந்து வீட்டை விட்டு புகுந்து வீட்டிற்கு செல்லும் போது தங்கள் பெற்றோர்களையும் சொந்தங்களையும் விட்டுச் செல்ல மனமின்றி என் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு சோகமாக இருப்பர்.
இங்கே அதற்கு மாறாக மணப்பெண்களை விட அவர்களைப் பெற்றவர்கள் தான் மிகவும் சோகமாக இருந்தனர்.
பிரியா ஒரு புறமும் மீனு ஒரு புறமும் சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்த விக்ரமும் குருவும் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றனர்.
பிரியாவையும் மீனுவையும் இவர்கள் இருவராலும் சமாதானம் செய்ய விட முடியவில்லை.
தன் அருகில் அமர்ந்திருந்த பிரியாவை பார்த்த மீனு…
பிரியா உன் பொண்ணுக்கு கல்யாணம்னு சொல்லித்தாண்டி அதிதிக்கு துணையாய் இருக்கட்டும்னு என் பொண்ணு உன் வீட்டுக்கு அனுப்பி வச்சேன்.
இப்போ என்னடான்னா திடீர்னு சொல்லாமல் கொள்ளாமல் உன் பையன் என் பொண்ணு கழுத்துல தாலியை கட்டிட்டான்.
இப்போ நான் என் பொண்ணு இல்லாம என் வீட்டுக்கு எப்படி போவேன் என்று அழுவது போல மீனு பிரியாவிடம் நியாயம் கேட்டாள்.
மீனு பேசுவதை கேட்ட பிரியா, மீனு என்னடி சும்மா என் பையனையே குத்தம் சொல்லிட்டு இருக்க….
என் பையன் உன் பொண்ணு கழுத்துல தாலி கட்டுனதுக்கு காரணமே உன்னோட பையன் வீரா தான்.
என் பையனாவது அவன் தங்கச்சி வாழ்க்கை காப்பாற்ற வேண்டும் என்று திடீர்னு என்ன செய்றதுன்னு தெரியாம யாரா கழுத்துல தாலி கட்டிட்டான்.
உன் மகன் வீரா இருக்கானே அவன் என் பொண்ணு கழுத்துல யாருக்குமே தெரியாம எப்பவோ தாலிய கட்டி இருக்கான்.
நியாயப்படி பார்த்தாள் நான் தான் உன்கிட்டயும் உன் மகன் கிட்டயும் சண்டைக்கு வந்திருக்கணும்.
ஆனா இங்க என்ன எல்லாமே தலைகீழா இல்ல இருக்கு என்றால் பிரியா.
சரிடி நீ சொன்ன மாதிரி என் பையன் மேலயே தப்பு இருக்கட்டும். அவன் தான் யார்கிட்டயும் சொல்லாமல் கொள்ளாம உன் பொண்ணு அதிதி கழுத்துல தாலியை கட்டிட்டான்.
இதுக்காக உன் பையன் என் பொண்ணு கழுத்துல வலுக்கட்டாயமா இத்தனை பேரும் முன்னாடி தாலிய கட்டலாமா? என்றால் மீனு.
இன்றைய என் பொண்ணு கழுத்துல தாலி கட்டி இருக்கும்போது என் பையன் உன் பொண்ணு கழுத்துல தாலி கட்டலாம் அதெல்லாம் ஒன்னும் தப்பில்லை என்ற பிரியா நான் அமர்ந்திருந்த சேரியிலிருந்து எழுந்து மீனுவிடம் சண்டைக்குப் போக…
அப்போ உன் பையன் என் பொண்ணு கழுத்துல தாலி கட்டினது தப்பினும் இல்லைன்னு சொல்ற அப்படித்தானே…
அப்போ என் பையன் பண்ணினதும் தப்பு இல்ல… அதுக்கும் இதுக்கும் சரியா போயிடுச்சு என்று மீனுவும் பதிலுக்கு எழுந்து பிரியாவின் முன்பு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சண்டைக்குச் செல்ல…
இவர்கள் இருவரும் நெஞ்ச நிமிர்த்திக் கொண்டு சண்டைக்குச் சென்றதை சுற்றி இருந்த அவர்களது தோழிகளும் குடும்பத்தினரும் பார்த்து இத்தனை நாள் தோழிகளாக இருந்த இருவரும் இப்போது சம்பந்திகளாக மாறி சண்டை போட்டுக் கொண்டிருப்பதை அதிசயம் போல பார்த்தனர்.
இவர்கள் இருவரையும் இப்படியே விட்டால் இருவரும் சண்டையை பெரிதாக்கி குடும்பத்துக்குள் பிரச்சனையை ஏற்படுத்தினாலும் ஆச்சரியம் இல்லை.
இங்கே இருப்பதில் யார் அவர்களை சென்று சமாதானப்படுத்துவது என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு செய்வதறியாமல் நின்று இருக்க…
இங்கே பிரியாவும் மீனுவும் மாற்றி மாற்றி உன் பையன்… என் பொண்ணு… என் பையன்… என் பொண்ணு… என்று தங்கள் பிள்ளைகளுக்காக பரிந்து பேசுகிறேன் என்று இவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்க…
இவர்கள் இருவரையும் பார்த்து கடுப்பான அதிதியும், யாராவும் ஒருவர் முகத்தை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டு வேகமாக அவர்களிடம் வந்தவர்கள்.
யாரா பிரியாவையும் அதித்தி மீனுவையும் பிடித்து பின்னால் இழுத்து நிற்க வைத்துவிட்டு.
அம்மா… எதுக்காக இப்படி தேவை இல்லாம பிரியா அத்தை கிட்டே சண்டை போட்டுட்டு இருக்கீங்க என்றாள் யாரா.
தன் எதிரே பிரியாவிற்காக ஆதரவாக நின்று பேசிக் கொண்டு இருக்கும் தன் ஆசை மகள் யாராவை பார்த்த மீனு.
ஏய் யாரா!!! என்ன டி….இப்படி கேட்டுட்டே உனக்காக தானே அம்மா இவ கிட்டே நியாயம் கேட்டு இருக்கேன்.
நியாயம் கேட்டு என்ன ஆக போகுது… அதோ அங்கே செய்றதை எல்லாம் செய்துட்டு எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லைங்குற மாதிரி அங்கே நின்னுட்டு இருக்கான் ப்பாரு உன் அருமை மருமகன்.
அவன் கிட்டே போய் அவன் சட்டையை பிடிச்சு ஏன் டா… என் ப்போன்னு வாழ்க்கையை இப்படி பண்ணி வெச்சேன்னு கேளுங்க…
அதை விட்டு வீனா நீங்க தேவை இல்லாமா சண்டை போட்டு டென்ஷன் ஆகி… எங்களையும் டென்ஷன் படுத்துறீங்க… மம்மி என்றாள் மீனுவிடம்.
யாரா தேவ்வை கை காட்டி அவன் சட்டையை பிடித்து கேள்வி கேட்க சொல்லி தன் அம்மாவை தூண்டி விடுவதை தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டு இருந்த தேவ்.
ஐயோ… இவ நிஜமாவே ராங்கி தான் போல இருக்கு… தெரியாத்தனமா இவ கழுத்துல தாலியை கட்டிட்டு… தாலி கட்டின அன்னிக்கே இவ கிட்டே அடி… திட்டுன்னு வாங்கிட்டு இருக்கேனே இன்னும் இவ கழுத்துல தாலி கட்டினதுக்கு என்ன எல்லாம் அனுபவிக்கனாமோ… என்று யோசித்துக் கொண்டு இருந்தான் தேவ்.
யாரா பேசியதை கேட்டு இப்போது அனைவரின் பார்வையும் ஒன்று போல தேவ்வை நோக்கி திரும்ப…
தன்னை அங்கே இருந்த அத்தனை பேரும் குற்றவாளி போல பார்த்துக் கொண்டுன்னு இருப்பதை பார்த்தவன்.
ஆஹா… என்ன எல்லா அம்பும் என் பக்கம் திரும்பி இருக்கு என்று யோசித்தவன்.நியாயப்படி… தப்பு செய்தவனை விட தப்புசெய்ய்ய தூண்டியவனுக்கு தான் எப்போதும் நம் சட்டங்களில் தண்டனை கிடைக்கும்.
அப்படி பார்த்தாள் நான் யாரா கழுத்தில் தாலி கட்ட காரணம் ஆக இருந்தவன் வீரா தான்.
அப்போ இங்கே அவன் தான் குற்றவாளி தான் இல்லை என்பதை உணர்ந்த தேவ் அடுத்த நோட்டி வீராவை பார்க்க…
அவனோ தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல… எங்கோ வேடிக்கை பார்த்த படி நின்று இருந்தான்.
மீனு யாராவை பார்த்து கல்யாணம் ஆகி முழுசா ஒரு நாள் கூட ஆகலை அதுக்குள்ள நீ உன் மாமியாருக்கு சாதகமா பேசுறே இல்ல… என்று சொல்லி மூக்கை சிந்த..
உடனே மீனுவை பிடித்து இருந்த அதிதி அத்தை அவ கிடைக்குறா சின்ன பொண்ணு… அவளுக்கு திடீர்னு கல்யாணம் ஆனதும் ஏதோ ஆகிருச்சு நீங்க அவ பேசினதை எல்லாம் கவனத்துல எடுத்துக்காதீங்க…
உங்களுக்கு தான் சப்போர்ட் பண்ண இப்போ நான் வந்துட்டேனே… அப்பறோம் ஏன் கவலை படுறீங்க…
உங்களை யாரும் எதுவும் பேசினா நான் அவங்க வாயை கிழித்துவிட்டுவேன் என்று அதித்தியும் தன் பங்கிற்கு மீனுவிடம் பேச…
இவர்களைலி இப்படிபிபியே விட்டாள் விடியும் வரை கூட சண்டை போட்டுக் கொண்டு தான் இருப்பார்கள் என்று நினைத்த ஷாம்.
தன் நண்பன் விக்ரமிடம் வந்து டேய் விக்ரம்… சீக்கிரம் உன் பொண்டாட்டியை எப்படியாவது சமாதானம் செய்து ங்கே இருந்து கிழப்புற வழியை பாரு என்றான்.
அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தா உனக்கு என்ன வந்தது என்று கேட்டான் விக்ரம்.
எனக்கு ஒன்னும் வரலை டா.. உன் பொண்டாட்டியும், குரு பொண்டாட்டியும் சண்டை போட்டுட்டு இருக்கறதை பார்த்துட்டு மீனு சொன்னது தான் சரின்னு ஒரு காங்கும்… ப்ரியா சொன்னது தான் சரின்னு சொல்லிடு இன்னோரு காங்கும் ரெண்டு பேரையும் வெச்சு மண்டபதுக்குள்ள… பெட் மேட்ச் ஆடிட்டு இருக்கு என்றான் ஷ்யாம்.
அவன் சொன்னதை கேட்டு தன்னை சுற்றிலும் விக்ரம் பார்க்க…ஷ்யாம் சொன்னது போல அவர்களை சுற்றிலும் பெருசுகள் எல்லாம் ஒரு காங்கும்… இளசுகள் எல்லாம் ஒரு காங்குமாக பிரிந்து மீனுவையும், ப்ரியவையுமே பர்ஹட்டுக் கொண்டு இருந்தனர்.
அவர்களை பார்த்துவிட்டு ஷ்யாமை பார்க்க…என்ன நான் சொன்னது சரியா… என்றான்.
ஆமாம் என்று தலையை ஆட்டிய விக்ரம் கொஞ்சம் பொரு நான் இந்த சண்டையை முடிச்சு வெச்சிட்டு வரேன் என்றவன் மீனுவிடம் போய்.
மீனு ஏற்கனவே நேரம் ஆகிருச்சு நல்ல நேரம் ஆரம்பிக்குறதுக்குள்ள நம்ம வீட்டுக்கு பசங்கலாளி கூட்டிட்டு போவேண்டாமா என்றான்.
போலாம் விக்ரம் ஆனா இந்த பிரியாவை பார்த்தியா எப்படி பேசுறான்னு,. நம்ம வீரா மட்டும் தான் தப்பு செஞ்சது மாதிரி பேசுறா விக்ரம்.
அவ பையன் மேலயும் நமக்கு சந்தேகம் இருக்குதானே…இவ சொல்றதை எல்லாம் கேட்டு என்னால சும்மா வரமுடியலை என்று வானத்துக்கும், பூமிக்கும் எகிறி குதித்தாள்.
சரி மீனு அதை எல்லாம் பிறகு பார்த்துக்கலாம் இப்போ வீட்டுக்கு போகலாம் வா…
இன்னும் நிறைய சடங்கு செய்ய வேண்டி இருக்கே…
அதே மாதிரி நம்ம பொண்ணும் நல்ல நேரதுக்குள்ள அவ புகுந்த வீட்டுக்கு போகவேணாமா… என்றான் விக்ரம்
மீனிவின் மகளை பற்றி பேசியதும் சற்று அமைதியானவள்.
நேராக பிரியாவிடம் வந்து ஏய் பிரியா… நாம சண்டையை எல்லாம் அப்பறோம் கன்டினியு பண்ணிக்கலாம் டி…
இப்போ நம்ம வீட்டுக்கு போலாமா என்றால் மீனு எதுவும் நடக்காதவள் போல…
பிரியாவும் உடனே மீனு சொன்னதற்கு சம்மதம் சொன்னவள் போலாம் மீனு என்று அவளும் வீட்டிற்கு செல்ல தயார் ஆனால்.
இருவரும் தங்கள் மருமகள்கள் கையை பிடித்துக்கொண்டு போலாமா… என்று கூற…
அவர்களும் என்ன இவ்வளவு நேரம் சண்டை இட்டு இருந்தவர்கள் அடுத்த நொடி சமாதானம் ஆகிவிட்டர்களே என்று ஆச்சர்யத்தில் மீனுவிடம் அதிதி கேட்டே விட்டாள்.
அதற்கு மீனு அதி மா…. நாங்க இவ்வளவு நேரம் சண்டை போட்டோம்னு நினைச்சிட்டு இருந்தியா..என்று சொல்லி சிரித்த மீனு.
பிரியாவிடம் திரும்பி ஏய்… பிரியா நாம உண்மையா சண்டை போட்டோம்னு இவங்க நினைச்சிட்டு இருக்காங்களா என்று சொல்லி சிரிக்க..
பிரியாவும் மீனு சொன்னதை கேட்டு சிரித்தவள். நாங்க சும்மா சண்டை போட்டு பாத்தோம்.
இத்தனை நாள் ஃபிரெண்ட்ஸ் ஆஹ் இருந்துட்டோம் இப்போத்தானே குடும்பம் ஆகி இருக்கோம் அதன் சண்டை போட்டால் எப்படி இருக்கும் என்று ஒரு ரிகார்சல் பார்த்தோம் என்றவள்.
மீனுவிடம் இதுவும் நல்லா இருக்கு இல்ல மீனு…
நீயும் நானும் இனி இது மாதிரி அடிக்கடி சண்டை போட்டு விளையாடல்லாம் என்று சொல்லி பிரியா சிரிக்க…
மீனுவும் சரி என்று தலையை ஆட்டி விட்டு சிரித்தாள்.
இவ்வளவு நேரம் இங்கே நடந்ததை எல்லாம் பார்த்து பயந்து போய் இருந்தவர்கள் எல்லாம். இவர்கல் இருவரும் நடிக்கிறார்கல என்று தெரிந்ததும். அவர்களுக்கு மீது கொலை வெறியில் இருந்தனர்.
EPISODE 273
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
மீனுவும், பிரியாவும் இவ்வளவு நேரம் தங்களை கடுப்பேட்ரிக் கொண்டு இருந்தார்கள் என்று தெரிந்ததும்.
வாழ்வு நேம் இவர்கள் இருவரில் யார் ஜெயிப்பார்கள் என்று பெட்டு கட்டிய இரண்டு டீமுமே காண்டாகி விட்டது.
இவர்கள் இருவரும் பத்தாயத்திற்காக பணம் காட்டி இருக்க…
இவ்வளவு நேரம் இவர்கள் பெட்டு கட்டிய பணத்தை எல்லாம் இரு டீமுக்கும் இடையில் நடுவராக இருந்த விஷ்ணுவும், ஆர்யாவும் ஆளுக்கு பாதியாக பிரித்துக் கொண்டு மண்டப்பதை விட்டு எப்போதோ… எஸ்… ஆகி விட்டனர்.
அதை கண்ட இரு டீமுமே அடச்சே…வடை போச்சே… என்ற ரெஞ்சுக்கு போய்விட்டனர்.
மீனுவின் மகல் யாராவை புகுந்த வீட்டிற்கு விட மீனுவும், விக்ரமும் போய் ஆக வேண்டும்.
அதே போல அதித்தியை அவள் புகுந்த வீட்டிற்கு விட பிரியாவும் அதித்தியும் போக வேண்டும்.
அதே சமயம் தங்களிரு மகன்களும் திருமணம் செய்து முதல் முறையாக ஜோடியாக தங்கள் வீட்டிற்கு வருகிறார்கள்.
அப்போது ஒரு தாயாக இருந்து அவர்கள் இருவரையும் ஆரத்தி எடுத்து வீட்டிரு அழைக்க வேண்டாமா என்று என்ன செய்வது என்று தெரியாமல் இரு வீட்டினரும் குழம்பி இருக்க…
அப்போது இவ்வளவு நாள் காசி, கயா என்று சென்றுவிட்டு தங்கள் பேத்தியின் திருமணத்தை பார்க்கும் ஆவலில் வந்த குருவின் அம்மாவும், அப்பாவும் திருமணத்தில் நடந்த காலேபாரங்களை கேள்வி பட்டு அதிர்ந்து போய் ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தவர்கள்.
நாங்க என் பேத்தியை கூட்டிட்டு அவ புகுந்த வீட்டுக்கு போறோம்.
நீ போய் உன் மகனை வரவேற்க ஏற்பாடு செய் என்று பிரியாவின் குழப்பத்திற்கு சற்று ஆறுதலாக கூற…
அதை பார்த்த செல்வியும், சிராவும் நாங்களும் எங்கள் பேத்தியை அழைத்துக் கொண்டு ஓய் அவள் வீட்டில் விட்டுவிட்டு வருகிறோம் நீ வீரா அதிதியை அழைச்சிட்டு போ… என்று மீனுவின் வேலையை குறைத்து இருந்தனர்.
இரு குடும்பமும் புதிதாக வந்து இருக்கும் தங்கல வீட்டின் மற்றொரு உறுப்பினரை அழைத்துக் கொண்டு அவரவர் வீட்டிற்கு கிளம்பினர்.
ப்ரியா தன் வீட்டிற்கு முன்னமே வந்து ஆரத்தி கரைத்து ரெடியாக வைத்திருந்தவள்.
தேவ், யாரா இருவரும் அவள் வீட்டிற்கு தம்பதி சமேதராக வந்ததும் இருவருக்கும் ஆரத்தி சுற்றி சில சடங்குகளை எல்லாம் எளிமையாக செய்து முடித்துவிட்டு.
தேவ்வை குரு ப்ரியா ரூமிர்க்கும், யாராவை அதிதி ரூமிர்க்கும் போக சொல்ல…
உடனே தேவ் அம்மா எதுக்கு நான் உங்க ரூமுக்கு போகணும் என் ரூம் இருக்கும்போது என்று கேட்டான்.
அவனை பார்த்து சிரித்த ப்ரியா உன்னோட ரூமை அலங்காரம் செய்யணும் அதுக்காக தான் உன்னை என் ரூமில் இருக்க சொன்னேன் என்றாள் பிரியா.
என் ரூமில் எதுக்கு அலங்காரம் செயிரிங்க என்று தேவ் கேட்க…
அவனை பார்த்து நான் வளர்த்த பிள்ளையா டா இவன். உன்னை மாதிரி இல்லாம அந்த விசயத்துல ஒரு வேலை தத்தியா இருப்பானோ என்று ப்ரியா தன் அருகிழ்ந்தநின்று இருந்த குருவின் காதை கடிக்க…
ஏய் என் பையன் ஒன்னும் தத்தி இல்லை டி.. அவன் என்னை விட கெட்டிக்காரன்.
திடீர்னு கல்யாணம் ஆனதும் குழப்பதுல அப்படி கேட்டிருப்பான் நீ போய் ஆக வேண்டிய காரியத்தை பாரு ரூமுக்கு போனாலே அவனுக்கு புரிஞ்சிரும் என்றான் குரு.
ம்க்கும்.. அலங்காரம் பண்ணின ரூமை பார்த்தாலே சின்ன பிள்ளைக்கு கூட அது பஸ்ட் நைட் ரூமுன்னு தெரிஞ்சிரும்.
உன் பையன் எருமை மாதிரி வளர்ந்திருக்கான் அவன் ரூமை டெகரேட் பண்ணனும்னு சொல்றேன்.
அப்போ கூட புரிஞ்சுக்காம திருப்பி என்னையவே கேள்வி கேட்கிறான் என்று பிரியா தன் மகனை குருவிடம் கழுவி ஊத்த…
இவர்கள் இருவரும் தனக்கு தெரியாமல் அப்டி என்ன ரகசியம் பேசுகிறாராகள் என்று குழம்பிய தேவ் அவர்களையே உற்று பார்த்துக் கொண்டு இருக்க…
அப்போது குரு பிரியாவிடம் ஏய் ப்ரியா….தேவ் நம்ம ரெண்டு பேரையும் நோட் பன்றான் டி ஏதாவது அவனுக்கு புரியுற மாதிரி சொல்லி சமாளி என்று குரு எங்கோ பார்த்தாப்படி பிரியாவிடம் சொல்லிக் கொண்டு இருக்க…
அப்போது நேராக பிரியாவிடம் வந்த யாரா.. நீங்க ஏன் தயங்குறீங்கனு எனக்கு தெரியுது அத்தை. அது உங்க மரமண்டை மகனுக்கு தான் புரியலை என்றவள்.
தேவ்விடம் திரும்பி… நீ கொஞ்ச நேரம் பேசாம போய் அத்தை சொன்ன மாதிரி அவங்க ரூமில் வெயிட் பண்ணு…
இவங்க உன் ரூமை டெகரேட் பண்ணிட்டு நம்ம ரெண்டு பேரையும் அழைச்சிட்டு போய் உன் ரூம்ல விடுவாங்க என்றாள் யாரா.
என்னது உன்னை என்கூட என் ரூமுக்கு அழைச்சிட்டு போய் விடுவார்களா!!
ஏய்.. அது.. அது எதுக்கு… நீ எதுக்கு என் ரூமுக்கு வர… என்று தேவ் வார்த்தைகள் தடுமாறி பேச..
ஐயோ.. என்று தன் தலையில் அடித்துக் கொண்ட யாரா.. பிரியாவிடம் திரும்பி நல்லா மகனை வளர்த்து வெச்சிருக்க அத்தை சரியான தத்தியா இருக்கான் என்றவள்.
தேவ்வை பார்த்து… நீ தானே என் கழுத்தில் தாலி கட்டி கூட்டிட்டு வந்த.. அப்போ நான் உனக்கு யாரு பொண்டாடித்தானே என்றாள்.
தேவ்வும் ஆமாம் என்று தலையை ஆட்ட..
அப்பறோம் உன் பொண்டாட்டி உன்கூட உன் ரூமுக்கு வராம வேற எங்க போவா லூசு என்று அவனை திட்டியவள்.
இன்னிக்கு உனக்கும் எனக்கும் பஸ்ட் நைட் ஏற்பாடு பண்ணுறாங்க… அதை தான் அத்தை இவ்வளவு நேரம் நாசுக்கவுன்கிட்டே எடுத்து சொல்லிடு இருந்தாங்க.
உனக்கு எதுவும் தெரியாதுன்னு எனக்கு இப்போதான் தெரியுது என்றவள். அத்தை நான் அதி ரூமில் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன் எனக்கு ரொம்ப நேரம் நினைத்துல கால் எல்லாம் வலிக்குது டிரேட் ஆஹ் இருக்கு அத்தை என்றாள்.
சரி மா நீ போய் ரெஸ்ட் எடு நான் டின்னெர் ரெடி பன்னிட்டு உன்னை கூப்பிடுறேன் என்றாள் பிரியா.
பிரியாவிடம் தலையாட்டிவிட்டு அதி அறைக்கு போக திரும்பிய யாரா தேவ்வை கீலிருந்து மேலாக பார்த்தவள்.
அவனை பார்த்து என்ன டிசைனோ… இவன் இந்த சின்ன விஷயத்தை கூட தெரிஞ்சுக்காம இருக்கான் என்று அவனை நக்கலாக பார்த்து சிரித்துவிட்டு மேலே சொல்ல…
அவள் பார்வையில் இருந்த அலட்சியத்தை பார்த்த தேவ் நான் என்ன இப்போ தப்பா கேட்டுட்டேன் இப்படி பார்த்துட்டு போறா என்று யோசித்த படி தன் பெற்றோரின் அறைக்கு சென்றான்.
இவர்கள் இருவரையும் பார்த்த குரு, ஏய் ப்ரியா என்னடி உன் மகன் இப்படி இருக்கான் என்று கேட்டான்.
ம்ம்ம்…இப்போ மட்டும் என் மகனா… மத்த நேரத்தில் அவன் ஏதாவது நல்லதா செய்துட்டு வந்தா உடனே அப்போ மட்டும் உன்னோட மகன்னு பெருமை பீத்திக்குவ… என்று குருவை கழுவி ஊற்றியவள்.
உன் மகனுக்கு ஒன்னுமே தெரிர்யலையின்னாலும் பிரச்சனை இல்லை என் மருமகள் தெளிவா தான் இருக்கா மற்றத்தை எல்லாம் அவள் பாத்துக்குவால் என்றவள்.
ஏன் குரு உன் மகனுக்கே அந்த விஷயத்தில் எதுவும் தெரியாதவனா இருக்கும்போது அங்கே உன் செல்ல மகள்… அதி என்ன பண்ணி உன் மாணத்தையும் என் மாணத்தையும் வாங்கிட்டு இருப்பாளோ… என்று தங்கள் மகளை குறித்து கவலைப்படுக் கொண்டே அடுத்த வேலையை பார்க்க சென்றனர்.
❤️
இங்கே வீராவிற்கும், அதிதிக்கும் ஆரத்தி எடுத்து முடித்து இருவரையும் வலது காலை எடுத்து வைத்து வீட்டிற்குள் வர சொல்லி மீனு அழைக்க…
அதிதி சரி என்று தலையாட்டிவிட்டு தான் வாழப் போகும் வீட்டிற்குள் சிரித்த முகமாக லேசான வெட்கத்தோடு தன் கணவனோடு முதல் அடியை உள்ளே எடுத்து வைத்தாள்.
இருவரும் உள்ளே வந்ததும் வீரா அதித்தியை திரும்பியும் பார்க்காமல் தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி தன் பின்னால் வந்து கொண்டு இருந்த விஷ்ணுவிடம் கொடுத்துவிட்டு தன் அறைக்கு சென்று விட்டான்.
அதை பார்த்த அதிதிக்கு சற்று கஷ்டமாக இருந்தது. தன்னை ஒரு பொருட்டாக கூட நினைக்காமல் உள்ளே செல்லும் வீராவையே வெறித்தபடி நின்று இருந்தாள்.
அதித்தியை பார்க்க அனைவருக்கும் கஷ்டமாக தான் இருந்தது. என்ன செய்ய வீராவை பற்றி அவர்களுக்கே தெரியும்.
அவனுக்கே கோவம் குறைத்து அவங்க மனது வைத்து வந்து பேசினாள் தான் உண்டு அஙக அளவுக்கு கோபம் உடையவன் அவன்.
மீனு அதிதியின் அருகில் வந்து அவள் தோளில் கை வைத்து அதி அவன் அப்படி தான் உனக்கே தெரியாதா… போக போக சரி ஆகிடுவான். நீ கொஞ்சம் பொறுமையா இருடா… என்றான்.
சரி அத்தை நான் ஒன்றும் இதை பெருசா எடுத்துக்களை அத்தை.
அவர் என்கிட்டே மனசை திறந்து என்னை விரும்புறேன்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா. இன்னிக்கு நான் அவரோட சந்தோசமா கல்யாணம் செய்துட்டு ரெண்டு பேரும் சந்தோசமா இந்த வீட்டுக்குள்ள வந்து இருப்போம்.
இத்தனை நாள் எனக்கு அவரை பற்றி சரியா தெரியலை அத்தை. இப்பவும் எனக்கு அவரை பற்றி முழுசா எதுவும் தெரியாது…
இனிமேல் தான் நான் அவரை பத்தி முழுசா தெரிஞ்சுக்க போறேன் அத்தை என்றவள்.
நீங்க எங்க ரெண்டு பேரையும் பற்றி கவலை எல்லாம் படாதீங்க… அவரை நான் பார்த்துக்கறேன் என்று மீனுவை பார்த்து கண்ணாடித்தால்.
அவள் பேசிவதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த அதிதியின் தாத்தா பாட்டியும், வீராவின் தாத்தா பாட்டிக்களும் அதித்தியை பார்த்து மெச்சிக்கொண்டனர்.
பரவாயில்லை நான் கூட என் பேத்தியை என்னவோன்னு நினைச்சேன். ஆனா இப்போ அவ பேசுறதை கேட்டாள் சீக்கிரமா என் பேராண்டியை அதிதி கைக்குள்ள போட்டுக்குவா போல இருக்கே என்றார் செல்வி.
ஆமா பாட்டி கூடிய சீக்கிரம் உன் பேரனை என் கைக்குள்ள போட்டுட்டு அவரை என் வழிக்கு கொண்டு வரல… நான் என் அம்மாவோட பொண்ணு இல்லை என்று சொல்லி சிரித்தாள்.
அவள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்த மீனு.
நீ பேசுறதை பார்த்தா சின்ன வயசுல நாங்க எல்லாம் ஒன்ன பழகின அப்போ ப்ரியா எப்படி பேசி பழகினாலோ அதே மாதிரி இருக்கு நீ இப்போ பேசுறது என்றாள்.
பின் அதித்தியை அழைத்துக் கொண்டு போய் சிராவின் அறையில் விட்டுவிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு அதி என்று அவளை ரூமில் விட்டுவிட்டு மற்ற வேலைகளை கவனிக்க சென்றாள்.
வீரா கொடுத்த மாலையை வாங்கிக்கொண்டு அவன் பின்னால் வீராவின் அறைக்கு சென்றான் விஷ்ணு.
இவனுக்கு கல்யாணம் ஆனா பிறகும் இவன் பின்னாடி சுத்தவேண்டி இருக்கு.
இனிக்காச்சும் எனக்கு லீவ் விடுறானா பாரு என்று புலம்பிக் கொண்டே வீராவை பார்க்க…
அவன் எதிரே கையை கட்டிக்க கொண்டு நின்றிருந்த வீரா போய் மீட்டிங்கிற்கு அரேஞ் பண்ணு என்றான்.
டேய் அண்ணா… இன்னிக்கு தான் உனக்கு கல்யாணம் ஆகி இருக்கு இப்பவும் மீட்டிங் அட்டென்ட் பண்ணனுமா? நான் வேணா மீட்டிங்கய் கான்செல் பண்ணட்டுமா என்றான் விஷ்ணு.
நீ ஒரு ஆணியும் பிடுங்க வேண்டாம் போய் சொன்னதை மட்டும் செய் என்று வீரா இருக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு கூற..
மீட்டிங்கில உக்காந்துடென்னா… எவ்ளோ நேரம் ஆகுன்னு தெரியாது… என்று விஷ்ணு இழுக்க…
அதுக்கு… என்று புரியாமல் வீரா விஷ்ணுவை பார்க்க..
அது இல்ல அண்ணா… உனக்கு இன்னிக்கு முதல் இரவு இப்போ போய் நீ வேலை பாத்திட்டு இருந்தா நல்லா இருக்காதில்ல… என்று தலையை குனிந்து கொண்டு தன் கால் கட்டை விரலால் தரையில் கோலம் போட்ட படி பெண்களை போல வெட்கப்ட்டுக் கொண்டே வீராவிடம் கூற…
விஷ்ணுவை அப்படி பார்த்துவிட்டு டேய்… ச்சி… என்ன பண்ணிட்டு இருக்க ஒழுங்கா போய் நான் சொன்னதை செய் என்று அங்கு இருந்த தலையணை தூக்கி விஷ்ணுவின் மேல் வீசினான்.
வீரா வீசிய தலையணையை கேட்ச் பிடித்த விஷ்ணு டேய் அண்ணா தேங்க்ஸ் பார் தி பில்லோ…நான் போய் கீழே என் அப்பா அம்மா ரூமில் போய் தூங்குறேன்.
நான் மட்டும் இப்போ உனக்கு மீட்டிங்கிறகு ஏற்பாடு செய்தேன்னு பெரியப்பாவுக்கும், பெரியம்மாவுக்கும் தெரிஞ்சிது அவ்ளோதான் என்றவன் வீராவின் அறையை விட்டு அவனை திரும்பியும் பார்க்காமல் சென்றான்.
டேய்… விஷ்ணு ஒழுங்கா நான் சொன்ன வேலையை செய்துடு இல்லைன்னா அவ்ளோதான் என்று கத்த…
கதவை திறந்து கொண்டுட் வெளியே போன விஷ்ணு லேசாக வெளியே இருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி…
வெரி சாரி ப்ரோ.. நான் இன்னுக்கு லீவ் என்று சொன்னான்.
ஓஹோ… லீவா… சரி நீ இல்லையின்ன என்ன… எனக்கு மீட்டிங் அட்டென்ட் பண்ண தெரியாதா நானே மீட்டிங்கை பார்த்துக்கறேன் என்று சொல்லிவிட்டு ஸ்டடி ரூம் நோக்கி செல்ல போக…
அப்போது வாசலில் இருந்து விஷ்ணு ப்ரோ என்று அழைத்தான்.
என்ன என்பது போல வீரா விஷ்ணுவை பார்க்க…
நீங்க நினைச்சாலும் இன்னைக்கு ஒர்க் பண்ண முடியாது என்றான்.
ஏன்? என்பது போல வீரா விஷ்ணுவை பார்க்க…
ஏன்னா நான் தான் ஸ்டடி ரூமை பூட்டிடேனே… என்றவன்
அதன் சாவியை வீராவிடம் காட்டிக் காட்டி… ஸ்டடி ரூம் சாவி தான் என்கிட்ட இருக்கே என்று சொல்லிவிட்டு
பெரியம்மா ஏற்கனவே என்கிட்ட ஸ்டடி ரூமை பூட்டி சாவியை எடுத்துட்டு வர சொல்லிட்டாங்க என்று சொல்ல…
டேய் விஷ்ணு ஒழுங்கா அந்த சாவியை என்கிட்ட கொடுத்துடு இல்லன்னா நடக்கறதே வேற…. என்று சொல்லி வீரா விஷ்ணுவை நோக்கி வர…
வாய்ப்பே இல்லை ப்ரோ…. நான் மட்டும் இப்போ இந்த சாவியை பெரியம்மா கிட்ட கொடுக்கல…
அப்புறம் அவங்க என்ன திட்டுவாங்க ஏன்டா… உனக்கு கொடுத்தது ஒருவேளை அதை கூட உன்னால ஒரு படியா செய்ய முடியாதான்னு சொல்லி கண்டபடிக்கு பேசுவாங்க என்றவன்.
ப்ரோ… ஒரு நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணி எப்படியாவது ஃபர்ஸ்ட் நைட் நடத்தி முடிச்சிடுங்க…. அதுக்காக தான் பெரியம்மா இதெல்லாம் செய்துட்டு இருக்காங்க என்றவன்.
ஓகே ப்ரோ, நான் வந்த வேலை முடிஞ்சது அப்போ நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு வீராவை பார்க்க…
அதற்குள் வீரா விஷ்ணுவின் அருகில் வந்து விட அவனிடமிருந்து தப்பிக்க திரும்பி விஷ்ணு ஓட பார்க்க அவன் சட்டை காலரை பிடித்து அப்படியே தூக்கினான் வீரா.
வீராவிடமிருந்து தப்பிப்பதாக நினைத்து விட்டு விஷ்ணு தன் காலை வேகமாக ஆட்ட…
ஆனால் அவன் அப்படியே அந்திரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது இப்போதுதான் உரைத்தது அப்படியே திரும்பி வீராவை பார்க்க…
உன்னை ஒரு கையால் தூக்கிப் பிடித்திருந்த வீரா அவன் முகத்திற்கு நேராக தன் ஆள்காட்டி விரலை காட்டி ஒழுங்கா சாவியை கொடு என்று கேட்க…
சாவி தான ப்ரோ இந்தாங்க வச்சுக்கோங்க… அதுக்காக ஏன் என்னை இப்படி காத்துல பறக்க விடுறீங்க என்றவன்.
தன் கையில் இருந்த சாவியை வீராவின் கை வரை கொண்டு வந்தவன் வீராவைப் பார்க்க…
வீரா என்ன குடு என்று சொல்ல…
ஆஹ்….. இன்னைக்கு நீங்க என்ன குட் நைட் போட்டாலும் பரவாயில்லை முதல் முதலா பெரியம்மா என்கிட்ட உதவின்னு கேட்டு இருக்காங்க அதை செய்யலைன்னா நல்லா இருக்காது இல்ல ப்ரோ.. என்றான்.
அதனால இப்போ என்ன பண்ண போற என்றான் வீரா.
ஒன்னும் இல்ல ப்ரோ சிம்பிள் என்று சொல்லிவிட்டு தன் கையில் இருந்த சாவியை வீரா எளிதில் எடுக்க முடியாதவாரு தூக்கி தூர வீசினான்.
அப்படி சாவிய திடீரென்று விஷ்ணு தூக்கி வீசும் கடுப்பான வீரா அவன் முன்பு நீட்டிக் கொண்டிருந்த தன் கையை விஷ்ணுவின் கழுத்தில் வைத்து உனக்கு வர வர என்கிட்ட பயமே விட்டு போயிடுச்சுடா என்று சொல்லி விஷ்ணுவின் கழுத்தை நெறிக்க…
ஐயோ… ப்ரோ… உங்க சந்ததியை பேருக்குறதுக்காக நான் ஹெல்ப் பண்ணினா…
நீங்க என்னை கொன்னு என் சந்ததிக்கு சமாதி கட்டிடுவீங்க போல இருக்கு… என்று தன் கழுத்தில் இருந்த வீராவைன் கையை எடுக்க முயற்சிக்க….
அப்போது ஹாலில் இருந்து விக்ரம் வீரா என்று அவனை அழைக்க..
விக்ரமின் குரல் கேட்டதும் விஷ்ணுவின் கழுத்தில் இருந்து கையை எடுத்தவன் மற்றொரு கையையும் விட விஷ்ணு ஆத்திரத்தில் பறந்து கொண்டிருந்தவன் அப்படியே பொத்தென்று தரையில் விழுந்தான்.
விழுந்து வேகத்தில் அவன் இடுப்பில் அடிபட்டு விட ஐயோ… அம்மா… என்று விஷ்ணு அலரிக்கொண்டு இருக்க..
அவனை கண்டுகொள்ளாமல் வீரா அவன் அப்பாவை காண சென்றான்.
இவனெல்லாம் எனக்கு அண்ணனா வந்து வைத்திருக்கான் பாரு சித்தப்பா பையன்னு கூட பாக்காம என்னையே இந்த பாடு படுத்துறான்.
இவன் எல்லாம் பொண்டாட்டியை என்ன பாடுபடுத்த போறானோ என்று புலம்பிக்கொண்டே தன்னை இடுப்பை பிடித்தவாறே எழுந்து கீழே சென்றான் விஷ்ணு.
விக்ரமிடம் வந்த வீரா சொல்லுங்க டாட் என்றான்.
உன் கிட்ட கொஞ்சம் பேசணும் வரியா என்ற விக்ரம் தோட்டத்திற்கு செல்ல…
சரி என்று தலையாட்டிவிட்டு வீராவும் அவர் பின்னாலேயே சென்றான்.
இருவரும் தோட்டத்திற்கு வந்தவர்கள் விக்ரம் அங்கே போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தவன் வீராவையும் தன்னருகில் அமரச் சொல்லி செய்கை செய்ய வீராவும் விக்ரமின் அருகில் அமர்ந்தான்.
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் அமைதியாக இருக்க…
வீராவே அந்த அமைதியை உடைத்தான் சொல்லுங்க டாட் ஏதோ என்கிட்ட பேசணும்னு சொல்லி என்ன கூட்டிட்டு வந்தீங்க….ஆனா எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்களே என்றான்.
உனக்கு அதிதியை எந்த அளவுக்கு பிடிக்கும் வீரா என்று கேட்டான் விக்ரம்.
இப்படி திடீரென்று அதித்தியை பற்றி விக்ரம் பேசவும்….வீராவிற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அவனையே பார்க்க..
என்ன பாக்குற வீரா… என்னடா இப்படி திடீர்னு கேட்கிறேன்னு பாக்குறியா உனக்கு அதிதியை பிடிக்கும் என்று எங்களுக்கு முன்னமே தெரியும்.
அதித்தியை விட்டு பிரிஞ்சு இருக்க முடியலன்னு தானே நான் உன்னை ட்ரிப் போக சொன்னப்போ…. நீ போகாம உனக்கு பதிலா வினுவ ஹாங்காங் அனுப்பி வச்ச என்று கேட்டான்.
தனக்கு பதிலாக வினுவை ஹாங்காங் அனுப்பி வைத்த விஷயம் தன் அப்பாவிற்கு தெரிந்து விட்டதை கேட்டு அதிர்ச்சி அடையாமல் விக்ரமை பார்த்து ஆமாம் என்று தலையாட்டினான் வீரா.
அவன் தலையாட்டியதிலேயே விக்ரம் இருக்கு தெரிந்து விட்டது தங்களைப் போலவே அவனும் நடித்துக் கொண்டிருந்தான் என்று.
சரி சொல்லு உனக்கு அதித்திய பிடிக்குமா? என்று கேட்டான்.
இதே கேள்விய நீங்க நேத்து கேட்டிருந்தால் ஆமாம் என்று பதில் சொல்லி இருப்பேன் அப்பா என்றான் வீரா.
அப்போ இப்போ உனக்கு அதிதி பிடிக்காதுன்னு சொல்றியா? என்று கேட்டான் விக்ரம்.
தெரியலப்பா என்றான் வீரா.
என்ன பதில் வீரா இது உன்ன அதித்தியா பிடிச்சிருக்குன்னு பதில் சொல்லு இல்லன்னா பிடிக்கலைன்னு ஓபனா சொல்லிடு இப்படி பொதுவா தெரியலன்னு சொன்னா என்ன அர்த்தம் என்றான் விக்ரம்.
நேத்து பார்ட்டில அதித்தி கூட பேசுவதற்கு முன்னால் வரைக்கும் அதிதி என்றால் எனக்கு உயிர்.
ஆனால் நான் மட்டுமே அவளை என் மனதில் நினைத்து இருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை அவள் மனதில் நான் ஒரு கடுகளவும் கூட இல்லை என்று தெரிந்ததும்.
நேற்றே என் மனம் சுக்கள் சுக்களாக வெடித்து விட்டது என்றான்.
அவ மனசுல நீ இல்லேன்னே வச்சுக்கோ… அப்படி இருந்திருந்தால் அவ தனக்கு நடக்க முகில் கூட நடக்க இருந்த கல்யாணத்தை நிப்பாட்டிட்டு.
அத்தனை பேரு முன்னாடி உன்ன கல்யாணம் பண்ணிக்க உன் முன்னாடி வந்து நின்னு இருப்பாளா? அத நீ யோசித்து பார்த்தியா என்றான் விக்ரம்.
அதைத்தான் பா நானும் காலையில இருந்து யோசிச்சுட்டு இருக்கேன்.
நேற்று வரை என்ன கண்டாலே பிடிக்காதவ…என்ன கெட்டவனா நினைச்சுட்டு இருந்தவ….என்ன பார்த்தாலே வெறுத்து ஒதுக்குகிறவ இப்படி திடீர்னு என்ன புடிச்சிருச்சிறுக்கும்.
அவ கழுத்தில் இருந்து அந்த மஞ்சள் கயிறு நான் எப்போவோ கழட்டி அவகிட்ட கொடுத்துட்டேன்.
ஆனா அதையே அவ திரும்ப மாட்டிட்டு வந்து அது நான் கட்டினதுன்னு அத்தனை பேர் முன்னாடி அந்த கயிற்ரை காரணமா காட்டி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா.
அதுதான் ஏனென்று எனக்கு புரியலப்பா என்றான் வீரா.
இப்படி நீ ஒவ்வொரு விஷயத்துக்கும் யோசிச்சு பதில் தெரியணும்னு நினைச்சா உன் வாழ்க்கையை சந்தோஷமா வாழ முடியாது வீரா.
நீயும் அதித்தியும் ஒருத்தர ஒருத்தர விரும்புறீங்க அது உங்க ரெண்டு பேருக்குமே சரியா தெரியல….
ஆனா உங்கள சுத்தி இருந்த எங்க எல்லாருக்குமே நீ அதித்தியை விரும்புறதும்…. அதித்திக்கு உன்னை பிடிக்கும்னு எப்பவோ தெரியும் என்றான் விக்ரம்.
EPISODE 274
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அதித்தியும் வீராவும் ஒருவரை ஒருவர் அவர்களுக்கு தெரியாமலேயே விரும்புகிறார்கள் என்று விக்ரமிற்கும் மீனவிற்கும் ஏற்கனவே தெரியும் என்ற விஷயத்தை கேட்டு வீரா அதிர்ச்சியாக விக்ரமை பார்க்க…
என்னடா வீரா அப்படி பாக்குற… நான் உன்னோட அப்பா. என் பையன் மனசுல யாரு இருக்காங்க கூட என்னால தெரிஞ்சுக்க முடியாத அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல.
அதைவிட உங்க அம்மா இருக்காளே அதான் என்ன விட கில்லாடி..
அதிதி வயசுக்கு வந்த அப்போ வீராவை கல்யாணம் பண்ணிக்கிறியா? இல்ல வினுவ கல்யாணம் பண்ணிக்கிறியா? என்று கேட்டது ஞாபகம் இருக்கா? என்றான் விக்ரம்.
அப்போவே அதிதி பதில் சொல்வதற்கு குழம்ப இதை பார்த்த மீனு..
என்கிட்ட நீ வேணா பாறு விக்ரம் அதிதி வீராவை தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க போறான்னு அப்போவே சொன்னா உங்க அம்மா.
என்ன காரணம் கேட்டதுக்கு அதித்திக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலையே ஒழிய அவ பார்வை மொத்தமும் வீரம் மேலும் மட்டும் தான் இருந்துச்சு அதை கவனிச்சியா நீ என்றால் மீனு.
அப்பவே அதித்திக்கு உன்ன ரொம்ப புடிச்சி இருந்தது ஆனா என்ன அவ மனசு விட்டு அதை வெளியே சொல்ல தெரியாமல் தான் இத்தனை வருஷமோ இருந்து இருக்கா.
நீயும் அவகிட்ட எதையும் வெளிப்படையா பேசாததுனால தான் உங்க ரெண்டு பேருக்குள்ள இவ்வளவு குழப்பம் வந்திருக்கு.
சரியோ தப்பு எதுவா இருந்தாலும் முதல்ல மனசு விட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் நேரடியா பேசிக்கிட்டா தான் நம்ம யோசிக்கிற விஷயமும் அவங்க யோசிக்கிற விஷயமும் ஒண்ணா எப்படிங்கறது நமக்கு தெரிய வரும்.
இத்தன வருஷமா ரெண்டு பேரும் மனசு விட்டு பேசிக்காம இருந்தது போதும் இப்போ ஒருத்தர ஒருத்தர் துணையா காலம் முழுக்க வாழ போறீங்க.
இன்னுமும் இப்படியே இருந்தா நல்லா இருக்காது அதனால எதுவா இருந்தாலும் வெளிப்படையா நீ அதித்திகிட்டே மனசு விட்டு பேசிடு என்றான் விக்ரம்.
சரி சரி ரொம்ப நேரம் ஆயிடுச்சு இங்கேயும் ரொம்ப நேரம் நம்ம ரெண்டு பேரும் பேசிட்டு இருக்குறத உன் அம்மா மட்டும் பாத்தா என்ன எதுன்னு தோண்டி துருவி விசாரிக்க ஆரம்பிச்சிடுவா என்ற விக்ரம் தன் மகனின் தோளில் கையை போட்டு அவனை வீட்டுக்குள் அழைத்து வந்தான்.
அவர்கள் இருவரும் தோட்டத்திலிருந்து வீட்டிற்குள் வரவும் வினு தன் அறையில் இருந்து வெளியே வந்தான.
அவனை பார்த்ததும் விக்ரம் தன் அருகில் வினுவை அழைத்து நம்ம வீட்ல இப்படி திடீர்னு ஒரே நாள்ல ரெண்டு கல்யாணம் நடந்துருச்சு.
அடுத்து உன்னோட கல்யாணம்தான் நீயாவது யாரையாவது விரும்புறியா உன் மனசுல யாரு இருக்காங்கன்னு எங்ககிட்ட ஓபனா சொல்லிடு நாங்க காதலுக்கு ஒன்னும் எதிரிங்க கிடையாது என்றான் விக்ரம்.
அப்படி இருந்தா கண்டிப்பா வந்து சொல்றேன் என்றால் வினு.
மூவரும் ஹாலில் நின்று பேசிக் கொண்டிருப்பதை பார்த்த மீனு அங்க நின்னு என்ன பேசிட்டு இருக்கீங்க வாங்க எல்லாரும் சாப்பிடலாம் என்று அழைத்தால்.
மௌலி, சிரா இருவரும் ஏற்கனவே டைனிங் டேபிள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்க…
அவர்களோடு சேர்ந்து விஷ்ணுவும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவன். மவுலியிடம் என்ன தாத்தா உன்னோட இன்னொரு ஆள காணோம் ஒரு ஆள் கூட மட்டும் சாப்பிட்டுட்டு இருக்கு என்று கேட்டான்.
உனக்கு வரவர வாய் கொழுப்பு ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு டா விஷ்ணு என்று அவனை திட்டிய மவுலி. அதித்திய ரெடி பண்ணிட்டு இருக்கா செல்வி என்றார்.
ஏன் செல்வி பாட்டி போய் தான் அதிதியை ரெடி பண்ணனுமா எதுக்காக ரெடி பண்றாங்க என்று கேட்டான்.
அவன் அருகில் அமர்ந்திருந்த சிரா விஷ்ணுவின் தொடையை கிள்ளியவர்.
டேய் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? இல்லையா? இன்னைக்கு தானே வீராவுக்கும் அதித்திக்கும் கல்யாணம் ஆச்சு.
அவங்க ரெண்டு பேருக்கும் இன்னைக்கு தானே முதலிரவு.அதுக்கு தான் அதிதியை செல்வி அக்கா ரெடி பண்ணிட்டு இருக்காங்க என்றார்.
இப்படி தெளிவா சொல்ல வேண்டியது தானே சும்மா இந்த நேரத்துல ரெடி பண்ணிட்டு இருக்காங்கன்னு சொன்னா எனக்கு என்ன தெரியும் என்ற விஷ்ணு திரும்பி பார்க்க…
அவனை முறைப்படி வீரா வந்து விஷ்ணுவின் அருகில் இருந்த சேரில் அமர…
தன் அருகில் வந்து வீரா அமர்ந்ததும் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டோடு சேரை நகர்த்தி கொண்டு போய் சிராவின் அருகில் அமர்ந்து கொண்டான் விஷ்ணு.
அவன் செயலை பார்த்து சிரித்தவரே விக்ரமும் வினவும் அமர…
அவர்களுக்கு பரிமாற வந்த மீனு வீராவிடம் எங்கடா நீ மட்டும் வந்து உட்கார்ந்திருக்க… உன் பொண்டாட்டி எங்க அவளையும் கூட்டிட்டு வா சாப்பிடறதுக்கு என்றால் மீனு.
வீரா மீனுவை நிமிர்ந்து பார்த்து அம்மா நானா? என்று கேட்க…
அப்புறம் வேற யாரு சாப்பிட கூட்டிட்டு வருவா…. உன்ன நம்பித்தான் இந்த வீட்டுக்கு வந்து இருக்கா.
அவ நேரத்துக்கு சரியா சாப்பிடறாளா என்ன பண்றா அப்படிங்கறது எல்லாம் நீ தான் இனிமேல் பார்த்து கவனிச்சுக்கணும் போ… போய் அவளை சாப்பிட அழைச்சிட்டு வா…என்று மீனு தன் மகனை விரட்ட…
தாயின் பேச்சைத் தட்ட முடியாமல் வீரா எழுந்து அதித்தி இருந்த அறைக்கு சென்றான்.
அவள் அரை வாசல் வரை வந்தவன் கதவை தட்டிக்கொண்டு உள்ளே செல்லலாம் என்று யோசித்தபடி நின்று இருக்க உள்ளே செல்வியும் அதித்தியும் பேசிக் கொண்டிருந்தது இவனுக்கு கேட்டது.
சும்மா சொல்லக்கூடாது அதி மா… என் பேரனையே அத்தனை பேர் முன்னாடி பதில் பேச முடியாத மாதிரி நிக்க வெச்சுட்டியே என்றார் செல்வி.
அப்படி எல்லாம் எதுவும் இல்லை பாட்டி… எனக்கு அவர் இந்த அளவுக்கு என்னை லவ் பண்ணுவாருனு முன்னமே தெரிஞ்சிருந்தா கண்டிப்பா நான் அவரை கொஞ்சமாவது புரிஞ்சுக்க முயற்சி பண்ணி இருப்பேன்.
அவர் என்கிட்டே பேசுற அப்போ எல்லாம் என் கிட்டே உரிமை மட்டும் தான் எடுத்துக்கிட்டாரு.. அது எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு பாட்டி.. அதனால தான் நான் அவருக்கு பயந்துட்டு அந்த முகிலை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன் என்றாள் அதிதி.
அடிப்பாவி!! அப்போ நீ நிஜமாவே அந்த முகில்லை பிடிச்சு இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லலையா? என்றார் செல்வி.
அதிதி அவவரை பார்த்து இல்ல பாட்டி… எனக்கு அந்த முகிலை சுத்தமா பிடிக்கவே இல்லை அவன் மூஞ்சியும், முடியும் அவனை பார்த்தாலே எனக்கு கடுப்பா தான் வந்துச்சு என்றாள்.
அப்போ என் பேரனை பார்த்தால் என்ன தோணிச்சு உனக்கு என்று அதிதியின் இடுப்பில் கிள்ளினார்
அவர் ஆகிந்தியின் இடுப்பில் கைவைத்ததும் தான் தாமதம் .அதிதி சேரில் இருந்து துள்ளி குதித்து எழுந்தவள்.
பாட்டி… என்னை எங்கே வேணாலும் கிழுங்க… ஆனா என் இடுப்பில் மட்டும் கையை வைக்கதீங்க… என்றாள் தன் இடுப்பை பிடித்துக் கொண்டு.
இது என்ன டி வம்பா இருக்கு… நான் சும்மா லேசா தானே உன் இடுப்பை கிள்ளினேன். இதுக்கே இப்படி துள்ளுற..
இன்னிக்கு வேற உனக்கு முதல் ராத்திரி.. என் பேரன் வேற அங்கேயும், இங்கேயும் கை வெச்சா அவன் கிட்டேயும் இப்படி தான் கை வைக்காதிங்கன்னு சொல்லுவியா நீ என்றார்.
ம்ம்ம்…. ஏய் கிழவி உன் பேரன் அங்கேயும், இங்கேயும் கைவெச்ச நான் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனா என் இடுப்புல மட்டும் கைவைச்சா அப்பறோம் அவ்ளோதான் என்றாள் அதிதி.
சரி சரி நானும் இதெல்லாம் தாண்டி வந்தவ தான் டி…நீ என்ன பண்ணுறேன்னு எனக்கு தெரியாமலா போய்டும் என்றார்.
உடனே அதிதி தன் சேலை தலைப்பை பிடித்துக் கொண்டு வெட்கப்பட்டவள்.
நான் எதுவும் பண்ண மாட்டேன் கிழவி.. என் வீரா மாமாவே எல்லாம் பார்த்துக்குவாரு என்று சொல்லி வெட்கப்பட…
உன்னை நான் என்னவோன்னு நினைச்சேன்டி… ஆனால் இப்போதானே தெரியுது என்று அதிதியை ஒரு மார்க்கமாக செல்வி பார்க்க..
ஏன் கிழவி என்னை அப்படி பாக்குறே… எனக்கு இந்த புடவை நல்லா இல்லையா என்றாள் தன்னை குனிந்து பார்த்தவரே…
அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…
என்ன கிழவி பதிலை காணோம் சொல்லு எனக்கு இந்த சாரீ நல்லா இருக்கா? உன் பேரன் என்னை இந்த சாரீயில பார்த்ததும் அப்படியே கோபம் எல்லாம் மறந்து என்னை பார்த்து மயங்கிருவாரா? என்று கேட்டாள்..
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் பாட்டி…பாட்டின்னு… கொளஞ்சி பேசிக்கிட்டு இருந்த இப்போ கிழவி… கிழவின்னு சொல்றியா… என்றவர் அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு வாய் திறந்து ஏதோ சொல்ல வர அப்போது வீரா அவர்கள் இருந்த அறை கதவை வேகமாக திறந்து கொண்டு உள்ளே வந்தான்.
அவனைப் பார்த்ததும் அதிதி அதிர்ச்சியானவள் வேகமாகச் சென்று செல்வியின் பின்னால் ஒளிந்து கொள்ள..
இவ்வளவு நேரம் தன் பாட்டியிடம் வாயாடி கொண்டு இருந்தவள் இப்போது என்னை பார்த்ததும் நல்ல பிள்ளை போல அவர் பின்னால் சென்று ஒளிந்து கொள்வதை பார்த்தவன் இத சரியான ஆள் தான் போட்டு கொஞ்சம் உஷாரா தான் இருக்கணும் என்று நினைத்துக் கொண்டவன்.
அவன் பாட்டியிடம் திரும்பி பாட்டி இவ்வளவு நேரம் இங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க அம்மா உங்களை சாப்பிட கூட்டிட்டு வர சொன்னாங்க வாங்க போகலாம் என்றான்
உன் பொண்டாட்டிய ரெடி பண்றதுக்கு thaanஇவ்வளவு நேரம் ஆச்சு… என்றவர்.
நீயே அவளை பாரு அவளுக்கு நான் எவ்வளவு அழகா அலங்காரம் பண்ணி இருக்கேன் என்று சொல்லி தன் பின்னால் நின்று இருந்த அதித்தியை பிடித்து இழுத்து வீராவின் முன் நிற்க வைத்தார்.
தன் முன்னால் தலை குனிந்து நின்று இருந்த அதித்தியை பார்த்தவன் எதுவும் கூறாமல் நீ வா போகலாம் என்று அவன் பாட்டியை அழைக்க…
டேய் என்ன டா கேட்டதுக்கு பதில் சொல்லி என்று செல்வி விடாமல் நிற்க…
முதல்ல சாப்பிட கிளம்பு தேவை இல்லாமல் பேசிட்டு இருக்காதே என்றவன் தன் பட்டியை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல..
வீரா தன்னை பார்த்து ஒரு வார்த்தை பேசிவிட மாட்டானா என்று அவனையே ஏக்கதோடு பர்ஹட்டுக் கொண்டு இருந்து அதித்திக்கு அவன் பாராமுகம் வருத்தத்தை தர..
அவள் சிறிய முகம் மேலும் வருத்தத்தில் சிறுத்துவிட்டது.
அதிதி சோகமாக கதவையே வெறித்துக் கொண்டு இருக்க…
செல்வியுடன் சென்றவன் திரும்ப அவள் இருந்த அறைக்கு வர..
வீரா திரும்பவும் வரவும் கவலைழியில் இருந்த அதிதியின் முகம் பிரகாசம் ஆகிவிட…
அதை கண்டு உள்ளுக்குள் ரசித்தாலும் அவளிடம் கட்டிக்க கொள்ளாமல். சாப்பிட வர சொல்லி உன்னை தனியா கூப்பிடணுமா என்றவன் அவளையே பார்க்க..
தலையை குனிந்து கொண்டு கண்களைல் மட்டும் உயர்த்தி அவனை ஓரக் கண்ணால் பார்த்துவிட்டு.
ஏன் உங்களுக்கு பொண்டாட்டி தானே நான் சாப்பிடவான்னு ஒரு வார்த்தை கூப்பிட்டா என்ன குறைந்தா போயிடுவீங்க… என்று அவள் வாய்க்குள்ளேயே முனு முனுக்க…
அவள் முன்னுமுப்பதை கவனித்தவன் அதிதி சொன்னதை புரிந்து கொண்டவன் லேசாக சிரித்துவிட்டு அதை அவளிடம் காட்டிக் கொள்ளாமல் திரும்பி நின்றவன்.
பசிச்சா அவங்க அவங்களே போய் சாப்பிட வேண்டியது தானே அது என்ன உன்னை மட்டும் தனியா வெத்தலை பாக்கு வெச்சு சாப்பிட வான்னு கூப்பிடுவாங்களா…நீ ஒன்னும் இங்கே விருந்தாலி கிடையாது என்றவன்.
பசிச்சா வந்து சாப்பிடு இல்லைனா விடு என்றுவிட்டு வேகமாக வெளியே சென்று விட..
செல்லும் அவனையே வெறித்தவள் நான் இப்போ என்ன கேட்டுட்டேன். இப்படி பேசிட்டு போறான்.
இத்தனை வார்த்தை பேசிட்டிமே வேஸ்ட் பண்ணினத்துக்கு பேசாம சாப்பிட வான்னு சொல்லி முடிச்சிருக்கலாம் என்று நினைத்தவள்.
காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்தவளுக்கு உணவின் நறுமணம் வேறு அவள் அறை வரை வந்து அதிதியின் வயிற்றை கிள்ள…
நமக்கு சாப்பாடு தான் முக்கியம் முதல்ல என் வயிற்றை கவனிப்போம். பிறகு மற்றதை பார்த்துக் கொள்ளலாம் என்று நேராக டைனிங் டேபிலிர்க்கு வர…
அங்கே அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக்கிட்டு கொண்டு இருக்க தான் எங்கே அமர்வது என்று சுற்றிலும் பார்த்தவலுக்கு வீராவின் அருகில் இருந்த காலி சேரை பார்த்ததும் ஓடி வந்து அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.
தன் அருகில் வந்து அமர்ந்தவளை பார்த்து அவ்ளோ சேர் காலிலையா இருக்கு… என் பக்கத்துல இருக்க சேரிலேயே தான் வந்து உக்காரணுமா என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் படி.
ஏன் நான் உங்க பக்கத்துல தான வந்து உக்காந்தேன். உங்களுக்கு மடிமேல இல்லையே என்றவள் அவனை திரும்பியும் பார்க்காமல் சாப்பிட ஆரம்பித்தாள்.
உங்களுக்கு மடிமேலயே நான் உட்கார்ந்து இருக்கேன் என்று சொல்லிவிட்டு அவள் பாட்டுக்கு சாப்பிட்டுக்கிட்டு கொண்டு இருக்க..
அவள் சொன்னதும் அதிர்ந்த வீரா எப்படி பேசுறா பாரு காட்டேரி… என்று அவளை தன் மனதிற்குள் திட்டிக் கொண்டவன்.
அவள் சொன்னதை தன் மனக் கண்ணில் ஓடவிட்டவன் தன் தலையை குலுக்கிக் கொண்டு தன் அருகில் அர்ந்து இருந்தவளை பார்க்க…
அவளோ வீராவை கண்டு கொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.
அவளிடம் இருந்த தன் பார்வையை கஷ்டப்பட்டு மீட்டவன் சீக்கிரமாக சாப்பிட்டு முடித்தவன் தன் அறைக்கு சென்றுவிட்டான்.
வீரா சாப்பிட்டுவிட்டு சென்றது கூட தெரியாமல் அதிதி தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தாள்.
வேற என்னங்க சாப்பிடுறதுதான். மீனு அதித்திக்கு பரிமாறிக் கொண்டே இருக்க… போதும் என்று சொல்ல மனமில்லாமல் அனைத்து உணவையும் ஒரு பிடித்தால் அதிதி.
அனைவரும் சாப்பிட்டு விட்டு எழுந்து செல்ல..
அப்போது தான் சாப்பிட்டு முடித்து தலை நிமிர்ந்த அதிதி தான் மட்டும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்ததை பார்த்தவள்.
அத்தை எல்லாரும் சாப்பிட்டு போயாச்சா… என்றாள்.
அவள் அருகில் அமர்ந்து இருந்த செல்வி அவங்க எல்லாரும் போய் அறை மானி நேரம் ஆகுது டி அதி.. என்றார்.
ஓ… சரி பாட்டி என்றவள் எழுந்து கை கழுவி விட்டு வர…
ஏன் டி.. அதி.. இப்படி வயிறு முட்ட சாப்பிட்டுட்டு யாராவது முதல் ராத்திரிற்கு போவாங்களா என்றார்.
ஏன் வயிறு நிறைய சாப்பிட்டு போனா என்ன என்றாள் அவரிடம்.
ஏன் டி…இப்படி நிறைய சாப்பிட்டுட்டு போனா அங்கே போய் உனக்கு தூக்கம் வராது… என்றார் செல்வி.
அதெல்லாம் உன்னை மாதிரி கிழவிங்களுக்குத்தான் தூக்கம் வரும் எனக்கு எல்லாம் தூக்கம் வராது.
அதுவும் இன்னிக்கு எனக்கு எவ்ளோ பெரிய முக்கியமான நாள் இன்னிக்கு போய் நான் தூங்குவேனா என்றாள் அதிதி வெட்கப்படுக் கொண்டே.
ஏய் ரொம்ப வெட்கப்படாத டி.. என்னால இதை எல்லாம் பார்க்க முடியலை என்றவர். மருமகளே நீயே வந்து உன் மருமகளை கவனிச்சுக்க… இன்னும் கொஞ்ச நேரம் இவகூட பேசினா இவ என்னையே வித்திருவா என்றவர் எழுந்து தூங்க செல்ல..
போ கிழவி…போய் நேரமே தூங்கு உன்னை யாரு இவ்வளவு நேரம் முழிச்சிட்டு இருக்க சொன்னது என்று அவரிடம் வாம்பிலுத்தால்.
அதித்தியும் தன் மாமியாரும் பேசிக்கொண்டு ஒருவர் மாற்றி ஒருவர் வம்பிழுத்துக் கொண்டாதை எல்லாம் கேட்டு சிரித்து மீனு.
அதி வா என்று அவளை அழைத்துக் கொண்டு போய் பூஜை அறையில் விளக்கெற்ற சொன்னவள் அதிதியின் நெற்றியில் குங்குமம் வைத்து அவளை ஆசீர்வாதம் செய்தவள் வேலையாள் கொண்டு வந்த பால் செம்பை வாங்கி அதிதியின் கையில் கொடுத்து அவளை வீரா ரூமிற்கு போக சொன்னாள்.
இவ்வளவு நேரம் வாய் பேசிக் கொண்டு இருந்த அதிதி வீரா அறைக்கு செல்ல வேண்டும் அதுவும் முதல் இரவுக்கு செல்ல வேண்டும் என்றதும் அவள் முகம் கலவரம் ஆனது.
என்ன செய்வது என்று தெரியாமல் தன் மகன் அறைக்கு செல்வதற்கு பயந்து விழித்துக் கொண்டு நின்று இருந்த அதித்தியை பார்த்து வாய்விட்டு சத்தமாக சிரித்த மீனு.
போ.. என்ன முழிச்சாலும் உன்னால எங்கயும் போக முடியாது என்று அவளை மேலே அனுப்பி வைத்தாள் மீனு.
EPISODE 275
ப்ரியா ஸ்ரேயாவை துணைக்கு வீட்டிற்கு அழைத்து இருந்தாள்.
மீனுவும் வீரா அதித்தியை அழைத்துக்கொண்டு அவள் வீட்டிற்கு சென்றுவிட… ஸ்ரேயாவை தனக்கு துணைக்கு அழைத்து இருந்தாள்.
அவளோட சேர்ந்து அன்வியும் வந்துவிட்டால் இதை சாக்காக வைத்து ரிஷியை சந்திக்கலாம் என்று.
கர்ணணும் , த்ரிதியும் வீட்டிலேயே இருந்து கொண்டனர். அடுத்த நாள் அவளுக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்று இருந்ததால் ஸ்ரேயாவுடன் வரவில்லை.
பிரியாவும், ஸ்ரேயாவும் அடுப்படியில் வேலையில் மூழ்கி இருக்க…
அன்வி யாராவிற்கு உதவி செய்ய அவள் அறையில் இருந்தாள்.
என்ன உதவின்னு பாக்குறீங்களா… நம்ம யாராவுக்கு தான் சேலை காட்டவே தெரியாதே.. அதனால நம்ம அன்வி யாராவுக்கு சேலை கட்ட உதவிக் கொண்டு இருந்தாள்.
அப்போ நம்ம அவிக்கு சேலை கட்ட தெரியுமான்னு தானே ஆச்சர்யமா கேக்குறீங்க… அது தான் இல்லை 😂 அவளே பாக்ஸிங் கிளாஸ்க்கு போட்டுட்டு போடற ட்ரெஸ்ஸய் தான் அதிகம் போட்டு இருப்பாள்.
அப்படியே வீட்டில் இருந்தாள் ட்ராயாரும், பனியனும் தான்.
அப்போ அன்வி எப்படி யாராவிற்கு சேலை கட்ட ஹெல்ப் பண்ணுவான்னு பாக்குறீங்களா… எல்லாம் யூ டியூப் உபயம் தான்.
ஏய் யாரா… அப்படி இல்லை டி.. உன் லெப்ட் ஹண்ட்ல இருக்க சரியை முன்னாள் கொண்டு வந்து ரைட் சைடு இடுப்பில் இன் பண்ணனும் டி… என்று வீடியோ பார்த்து யாராவிற்கு சொல்லிக் கொண்டு இருந்தாள்.
யாராவும் அன்வி சொன்னதை அப்படியே தட்டாமல் அவள் சொல்வது போல சேலையை தன் உடலில் சுற்றிக் கொண்டு அது அவள் கைகளிலும், கால்களிலும் மாட்டிக் கொண்டு எப்படி கட்டுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தாள்.
சமையல் வேலை எல்லாம் முடித்துக் கொண்டு ஸ்ரேயாவும், பிரியாவும் ஹாலிர்க்கு வந்தவர்கள் சோபாவில் ரிலாக்ஸ்சாக சற்று நேரம் அமர்ந்தார்கள்.
தேவ் அறையில் ஒற்றை ஆளாக தனக்கு தெரிந்தது போல அலங்காரம் செய்துவிட்டு ரிஷி தன் ஆளை பார்க்க ஆவலாக கீழே வந்தான்.
ஆனா ஹாலில் பிரியாவும், ஸ்ரேயாவும் ஒரு புறம் டிரேட் ஆஹ அமர்ந்து இருக்க… அவர்கள் அருகில் அமர்ந்து குரு பைலில் கையெழுத்து போட்டுக் கொண்டு இருந்தான்.
தன் மகனுக்குதான் கல்யாணம் ஆகிவிட்டதே அவனுக்கு கொஞ்ச நாள் எந்த வேலை பலுவையும் கொடுக்க கூடாது என்று ப்ரியா ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி விட… தேவ் வேலையையும் சேர்த்து குரு பார்த்துக் கொண்டு இஇருந்தான்.
இவர்கள் எல்லாம் இங்கே இருக்க அன்வி கண்டிப்பா யாருவுடன் அவள் அறையில் இருப்பாள் என்று யோசித்தவன் அவள் அறைக்கு செல்லலாம் என்று நீனைத்தான்.
பிறகு அங்கே சென்றாள் சரியாக இருக்காது என்று ரிஷியும் வந்து அவர்களுடன் அமர்ந்து கொண்டான்.
ரிஷி வந்து அமர்ந்ததும் ப்ரியா அவனிடம் டேய் என்ன டா வந்ததும் உட்கார்ந்துட்டு இஇருக்க… எதுவும் வேலை செய்யாமல் என்று ரிஷியை திட்ட…
என்னது… வேலை செய்யாம இருந்தேனா… என்று ப்ரியா பேசியதை கேட்டு ஷாக் ஆன ரிஷி.
அம்மா!! நான் ஒன்னும் சும்மா இல்லை அண்ணாவுக்கு பஸ்ட் நைட் ரூமை ரெடி பண்ணிட்டு வந்து இருக்கேன் என்றான்.
டேய் என்ன டா அது என்னவோ பெரிய வேலை மாதிரி பேசுற…
நாலு பூவை தூவி விட்டு பெட்டுக்கு நடுவுல ஹெர்டின் போட்டு அம்பு விட்டு இருப்ப சரியா? என்றாள் பிரியா.
ஆமா… மா… எப்படி கரெக்ட் ஆஹ் சொல்லிட்டே என்றான் ரிஷி.
இரு நான் இன்னும் முடிக்கலை என்ற ப்ரியா ஹார்டினுக்கு இந்த பக்கம் தேவ்ன்னு பூவை வெச்சே எழுதி இருப்ப… அதே போல அந்த பக்கம் யாரான்னு எழுதி இருப்ப கரெக்ட் ஆஹ் என்றாள் பிரியா.
ரிஷிக்கு ஒரே ஆச்சர்யம் நேரில் பார்க்காமலேயே அப்டியே தான் செய்த வேலையை பிரியா புட்டு புட்டு வைக்கவும். அம்மா நீ ஜீனியஸ் மா… எப்படி பாக்காமலே எல்லாத்தையும் கரெக்டா சொல்லிட்ட என்றான் ரிஷி.
இந்த காலத்து பசங்களுக்கு எல்லாம் எதையும் யோசிச்சு செய்யணும்னு தோணுறதே இல்ல… எல்லாம் இந்த யூ டியூப்பை பார்த்து அப்படியே காப்பி பண்ணி வெச்சுக்கறீங்க… என்றாள் சலிப்பாக.
ஹலோ மம்மி எங்களுக்காவது ஹெல்ப் பண்ண யூ டியூப் மாதிரி நிறைய இருக்கு.. உங்களுக்கெல்லாம் அந்த காலத்துல என்ன செய்து இருப்பாங்க.. இந்த மாதிரி எல்லாம் கூட இருந்து இருக்காது என்றான் ரிஷி.
அவன் பேசியதை கேட்டு வேலை செய்து கொண்டு இருந்த குரு டேய் ரிஷி என்ன டா சொன்ன… என்னோட பஸ்ட் நைட் ரூம் எப்படி இருந்துச்சுன்னு தெரியுமா உனக்கு… என்று பொங்கினான் தன் மகனிடம்.
குரு டென்ஷன் ஆவதை பார்த்து ஆர்வமான ரிஷி. அப்படி என்ன அப்பா உன்னோட பஸ்ட் நைட் ரூமில் ஸ்பெஷல் ஆஹ் செய்து வெச்சி இருந்தாங்க என்று கேட்டான்.
குரு ஏதோ சொல்லவாய் எடுக்க…
குரு என்று அவசரமாக அழைத்த ப்ரியா அவன் வாயை தன் கையால் பொத்தியவள். உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா…
நம்ம பையன் கிட்டே சொல்லுற விஷயமா இது என்றாள் பிரியா.
அவள் சொன்னதும் தான் குருவிற்கே உறைத்தது. உணர்ச்சி வசப்பட்டு தன் மகனிடம் தனக்கும், அவன் அம்மாவிற்க்கும் நடந்த முதல் இரவு பற்றி கூறி இருப்பான்.
நல்லா வேலையாக பிரியா வந்து தடுத்தால். இல்லை என்றாள் இந்த நேரம் இவ்வளவு நாள் பாத்துகாதது வந்த ரகசியம் வெட்ட வெளிச்சமாக சொல்லி இருப்பான் தன் மகனிடம்.
குரு அமைதியாகி விட… டேய் ரிஷி தேவை இல்லாத விஷயத்தை எல்லாம் உன் அப்பாவுக்கு நியாபகப் படுத்திடு இருக்க என்றவள். போய் உன் அண்ணனை சாப்பிட வர சொல்லு என்றாள் பிரியா.
ரிஷி பிரியாவை முறைத்து விட்டு நான் என்ன பெருசா கேட்டுட்டு இப்படி அம்மா என்கிட்ட கோச்சுக்கிட்டாங்க என்று யோசித்த படி தேவ்வை சாப்பிட அழைக்க சென்றான்.
ரிஷி அங்கிருந்து செல்லும் வரை அமைதியாக இருந்த பிரியா . ரிஷி சென்றதும் குருவின் தலையில் கொட்டியவள் என் குரு உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா எதையெல்லாம் பயந்துட்டு பேசணும் பேச கூடாதுன்னு இல்லையா என்று அவனை கோபித்துக் கொள்ள…
இவ்வளவு நேரம் அங்கு நடந்தது எல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரேயா.
சரி சரி எப்ப பாத்தாலும் என் அண்ணன திட்டிட்டு இருக்காத வா நாம போயி சாப்பிட எல்லாம் எடுத்து வைக்கலாம் என்று ஸ்ரேயா பிரியாவை தன்னுடன் அழைத்துச் செல்ல…
நல்ல வேலை இவகிட்ட இருந்து ஸ்ரேயா என்ன காப்பாத்திட்டா இல்லன்னா இதையே படிச்சுக்கிட்டு என்னை ஒரு வழி பண்ணி இருப்பா என்று நிம்மதி பெருமூச்சு விட்டான்.
ஹாலில் இருந்து பிரியாவுடன் சென்ற ஸ்ரேயா
ஆமாண்டி பிரியா நானே உன் கிட்ட ரொம்ப வருஷமா கேட்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன்.
அப்படி என்னடி அங்க ஸ்பெஷலா பூமிகா உங்களுக்காக ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ரெடி பண்ணி இருந்தா என்றால் ஸ்ரேயா.
அவளை திரும்பிப் பார்த்த முறைத்த பிரியா ஏய் ஸ்ரேயா….. நீயுமா இப்படி விவஸ்தை கட்ட தனமா கேள்வி கேட்ப என்றால் பிரியா.
ஏய் சொல்லுடி சும்மா நீயும் நானும் தானே இருக்கும் ஏன் நம்ம ஃப்ரெண்ட்ஸ் குள்ள இதெல்லாம் பேசிக்கிறது இல்லையா? என்று பிரியாவை இடித்தாள்.
பிரியா வெட்கப்பட்டு கொண்டு ச்சீ…. போடி… அதை எப்படி நான் என் வாயால சொல்வேன் எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு என்று தன் முகத்தை பிரியா மூடிக்கொள்ள..
உன் புள்ளைக்கு கல்யாணம் ஆகி இன்னைக்கு முதலிரவு நடக்க போகுது நீ இன்னும் வெட்கப்பட்டுட்டு இருக்க இந்த செய்த ஸ்ரேயா இப்ப சொல்ல போறியா? இல்லையா?என்றாள்.
நான் சொல்ல மாட்டேன் வேணும்னா நீ நம்ம வசீகரனின் காதலியோட 65 ஆவது எபிசோடு போய் பாரு… ஹேப்பி செகண்ட் நைட் எபிசோட் இருக்கு அதை படிச்சு தெரிஞ்சுக்கோ என்கிட்ட எல்லாம் எப்படி கேட்டு உயிரை வாங்காதே என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள் ப்ரியா.
ஆமால்ல இத்தனை நாள் இதை யோசிக்காம விட்டுட்டேனே தினமும் தவறாமல் வசீகரனின் காதலியை படிச்சிட்டு வரேன்.இதை எப்படி கவனிக்காமல் விட்டேன் என்று யோசித்த ஸ்ரேயா.
இன்னிக்கு நைட் முதல்ல வசீகரனின் காதலியோட எல்லா எபிசோடையும் முதல்ல இருந்து ஒருவாட்டி படிச்சிட்டு வந்துடனும் என்று நினைத்தபடி கிச்சனுக்கு சென்றால் ஸ்ரேயா.
எப்படி யூடியூப் பார்த்து ஒரு வழியாக யாரா சேலையை கட்டி விட்டாள்.
அனைவரும் வந்து சாப்பிட்டு அவர் ஒரு அறிக்கை சென்று விட ரிஷியை தேவ்வை அவன் அறையில் விட்டுவிட்டு செல்லச் சொன்னாள் பிரியா.
சரி என்று தலையாட்டிய ரிஷி தன் எதிரே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த வண்டியை ஒரு முறை பார்த்து நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டவன் அங்கிருந்து எழுந்து செல்ல..
அவன் ஏக்கப்பார்வையில் பெருமூச்சும் எதற்காக என்பதை உணர்ந்த அன்விக்கு வெட்கமாக இருந்தது.
வெட்டக்தில் சிவக்கும் தன் முகத்தை கஷ்டப்பட்டு மற்றவர்களிடம் இருந்து மறைத்தபடி தலையை குனிந்து சாப்பிட ஆரம்பித்தால் அன்வி.
ஏய் அன்வி என்னடி இன்னும் சாப்பிட்டு இருக்க… சீக்கிரமா வா வந்து….நம்ம யாராவை கொண்டு போய் தேவ் ரூம்ல விட்டுட்டு வந்துடு என்றால் ஸ்ரேயா.
சரிமா என்று தலையாட்டி அன்பே கை கழுவி விட்டு யாராவிடம் வர…
ஸ்ரேயா,பிரியா இருவரும் பூஜை அறையில் இருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைத்தவர்கள் கையில் வெள்ளி பால் செம்பை கொடுத்து.
என்னடா இப்படி நமக்கு திடீர்னு கல்யாணம் ஆயிடுச்சுன்னு பீல் பண்ணாத யாரா. ஆண்டவன் எல்லாத்துக்கும் கண்டிப்பா ஒரு முடிச்சு போட்டு இருப்பேன் அந்து முடிச்ச கெட்டியா அவிலாமல் பிடிச்சுக்கிறதும்…. பிரிஞ்சு போக விடுவதும் நம்ம கையில தான் இருக்கு.
நீ இந்த கல்யாணத்தை எப்படி எடுத்துக்கிட்டேன்னு எனக்கு தெரியல யாராவது ஒரு நல்லதுக்கு தான் நான் நினைக்கிறேன் எப்படியோ என் மகனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு என்பதைவிட ஃபிரெண்ட் பொண்ணு நீயே என் வீட்டுக்கு மருமகளா வந்துட்டேங்கிறது எனக்கு ரொம்ப பெரிய சந்தோஷம்.
தவிர இந்த அத்தைக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் என்றாள் பிரியா.
யாராவின் அருகில் நின்று ப்ரீயா பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த அன்வி, அத்தை அப்போ உனக்கு என்ன பிடிக்காதா? என்றால்.
அவளைப் பார்த்து சிரித்த ப்ரியா உன்னையும் தான் எனக்கு பிடிக்கும் டி செல்லம் என்று அவள் கண்ணத்தை கிள்ளியவள் யாராவிடம் திரும்பி…
உன் மனசு எப்போ என் பையன் கூட சேர்ந்து வாழணும்னு நினைக்குதோ அப்போ அவன் கூட நீ சேர்ந்து வாழ் இன்னைக்கு நடக்கிறது எல்லாம் ஒரு சம்பிரதாயத்துக்காக தான் என்றால் பிரியா.
இன்னைக்கே நீயும் என் பையனும் வாழ்க்கைய தொடங்கணும்னு எந்த அவசியமும் கிடையாது.
முதல்ல நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க….
அதன் பிறகு பொறுமையா உங்க வாழ்க்கைய ஆரம்பிக்க பாருங்க சரியா என்று தனமாக மருமகளுக்கு தன்னால் முடிந்ததைச் சொல்லி அன்வியுடன் அவளை தேவ் அறைக்கி அனுப்பி வைத்தாள் பிரியா.
என்ன தான் காலையிலிருந்து தேவ்வை கலாய்த்தாலும் இனி தன் வாழ்க்கை தேவ் உடன் தான்.
இனி அவனும். நானும் ஒரே அறையில் தான் தங்க வேண்டும் என்று நினைக்கும் போதே யாராவின் மனதிற்குள் ஒருவித பயம் ஏற்பட்டது.
அது போதாது என்று இன்று அவனுக்கும் தனக்கும் முதலிரவு எப்படி இதை தவிர்ப்பது…. எப்படி இதை சமாளிப்பது… என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு பிரியாவின் பேச்சு சற்று நிம்மதியை அளித்தது .
EPISODE 276
முதல் இரவு அறைக்கு அனுப்பி வைப்பதற்காக ரிஷி தேவ் உடன் அறைக்கு வந்தவன்.
தேவ்வின் குழப்பமான முகத்தைப் பார்த்த ரிஷி என்னன்னா ஏன் ஏதோ யோசனையிலேயே இருக்க… என்று கேட்டான்.
ஒன்னும் இல்ல ரிஷி நான் அவசரப்பட்டு யாராவோட கழுத்துல அவ விருப்பம் இல்லாமல் தாலியை கட்டிட்டேன்.
ஏதோ நம்ம அதித்தி வாழ்க்கையை காப்பாற்ற நினைச்சு அப்படி பண்ணிட்டேன். நான் இப்படி பண்ணதுல யாரோட மனசு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும்.
அவ என்ன பத்தி என்ன நினைச்சுட்டு இருப்பாள். எனக்கு அதெல்லாம் நினைச்சா தான் ரொம்ப சங்கடமா இருக்கு என்றான்.
அண்ணா அவளுக்காக உன்னை தப்பா நினைச்சிருந்தா என்ன நீ அவள் கழுத்துல இருந்து தாலியை கழட்ட போனபோது அதை வேண்டாம்னு தடுத்து உன்ன அடிச்சி இருக்க மாட்டா.
அப்போ தெரிஞ்ஜோ தெரியாமலோ அவளுக்கு உன்ன பிடிச்சிருக்குன்னு தானே அர்த்தம்.
என அவளோட மனசுல நீ இருக்கிறது அவளுக்கு தெரியாம இருக்கலாம். அவளையும் மீறி தானே நீ அவ கழுத்தில் தாலியை காட்டினே அப்போ அமைதியா தானே இருந்தா.
ஆனா தாலி கட்டும் போது அமைதியா இருந்த யாரா திரும்பவும் நீ அவ கழுத்தில் கட்டின தாலியை கழட்ட போன அப்போ உன்ன தடுத்தா அவளுக்கு உன் கூட வாழ விருப்பம் இல்லாமலா நம்ம வீட்டுக்கு உன் கூட எந்த மறுப்பும் சொல்லாம வந்திருப்பாள்.
அதேபோல உன் மனசுல முதல்ல என்ன இருக்குன்னு நீயும் தெளிவுபடுத்திக்க அதற்கு பிறகு யாரா மனசுல இருக்கிறதையும் புரிஞ்சிட்டு அப்புறம் நீங்க ரெண்டு பேரும் மனசு விட்டு பேசி என்ன பண்ணலாம்னு பேசி முடிவெடுங்க என்று சொல்லிவிட்டு அவன் அறையில் இருந்து வெளியே வந்தான் ரிஷி.
ரிஷி தேவ் அறைக்கு சென்று விட்டு வெளியே வரவும் அன்வியும் யாராவும் தேவ் அறைக்கு வரவும் சரியாக இருந்தது.
ரிஷியை பார்த்து வெட்கப்பட்ட அன்வி யாராவை தேவ் அறைக்குள் தள்ளி கதவை சாற்றி விட்டு தன் எதிரே தன்னை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்த ரிசியை பார்த்தவர்களுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.
அவனை வெட்க்க முகத்தோடு அன்வி நிமிர்ந்து பார்க்க…
அவள் வெட்கப்பட்டு ரிஷி பார்க்கவும் ரிஷிக்கு அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அசடு வழிய சிரித்த ரிஷி தன்னை சுற்றும் மற்றும் ஒரு முறை நோட்டம் விட்டான்.
அங்கே அவர்களைச் சுற்றி யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டவன் சட்டென்று அன்வின் அருகில் வந்து அவள் கன்னத்தில் பச்சக் என ஒரு முத்தத்தை வைத்துவிட்டு அவளை விட அதிகமாக வெட்கப்பட்டவன் திரும்பி தன்னரைக்கு ஒரே ஓட்டமாக ஓடி விட…
ரிஷி எப்படி திடீரென்று முத்தம் கொடுத்ததும் அவனை அதிர்ச்சியாக பார்த்த அன்வி… அவன் வெட்கப்பட்டு ஓடுவதை பார்த்து சிரித்தவள் அவன் முத்தம் தந்த கன்னத்தை தடவியப்படியே அதித்தி ரூமிற்கள் நுழைந்தால்.
தேவ் அறைக்குள் கையில் பால் செம்புடன் யாரா உள்ளே வந்தவள் கதவை சாற்றி விட்டேன் வாசல் அருகே நின்று கொண்டால்.
கதவு திறந்து சாத்தியம் சத்தம் கேட்டதும் கட்டிலில் அமர்ந்திருந்த தேவ் யாராவை பார்க்க…
அவள் மிகவும் சங்கடமாக உணர்ந்தபடி தேவ்வை பார்த்துக் கொண்டு நின்றிருந்தால்.
தன் மனநிலையை போலத்தான் யாராவின் மனநிலையும் இருக்கும் என்று உணர்ந்த தேவ் வேகமாக கட்டியிலிலிருந்து எழுந்து அவள் அருகில் வந்தவன் அவள் கையில் இருந்த பால் செம்பை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு யாராவை பார்க்க…
அவள் தேவ் என்ன செய்யப் போகிறான் என்றவாறு சற்று பதட்டமாக அவனையே பார்த்தாள்.
யாராவை பார்த்து லேசாக சிரித்த தேவ். ஏன் யாரா ரொம்ப பயமா… பதட்டமா… இருக்கா என்று கேட்டான்.
அவள் தன்னிடம் இவ்வளவு கனிமா கனிவாகப் பேசுவேன் என்று யாரா எதிர்பார்க்கவே இல்லை.
அவன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தன் தலையை நாலாப் பக்கமும் ஆட்டி வைத்தாள்
தன்னிடம் முதன் முறையாக தேவ் பேசும் தோரணையே மாறி இருப்பதை உணர்ந்தவள் அவனையே பார்க்க…
என்ன யாரா அப்படி பாக்குற… இதுக்கு முன்னே நீ என்னை பார்த்ததே இல்லையா?என்ன என்று கேட்டான்.
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க… உன்ன மாதிரி தான் எனக்கும் கொஞ்சம் பதட்டமா இருக்கு யாரா முதல்ல நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.
ஏதோ ஒரு வேகத்துல தெரியாமல் உன் கழுத்துல நான் தாலி கட்டிட்டேன். உன் விருப்பம் என்னன்னு தெரிஞ்சுக்குற நிலையில அப்போ நான் இல்லை என்றான்.
யாராவிற்கும் அவன் தன்னை போலத்தான் வருத்தப்படுகிறான் என்று புரிய அவனை பார்த்து லேசாக புன்னகை செய்தால்.
அவள் தன்னைப் பார்த்து சினேகமாக புன்னகை செய்யவும் இப்போதுதான் நான் தேவ்விற்கு சற்று நிம்மதியாக இருந்தது.
முதல்ல நம்ம மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கணும் யாரா அதுக்கு அப்புறம் இந்த கல்யாணம் நம்மளுக்கு சரியானதான்னு முடிவு பண்ணிட்டு நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்.
பெரியவங்களுக்காகத் தான் நான் இன்னிக்கு இந்த முதல் இரவுக்கே சம்மதிச்சேன் என்ற தேவ்.
இங்கே நீயும் நானும் ஒரே அறைக்குள்ள தான் இருக்கப் போறோம். என் அம்மாவையும் அப்பாவையும் என்னால கஷ்டப்படுத்த முடியாது.
அவங்களுக்காக நீ என் கூட ஒரே அறையில் இருக்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ… என்றவன் அவன் அறையை கைநீட்டி காட்டி…
இது என்னோட அறை என்று நீ நினைக்காத இனிமேல் இந்த அறை உனக்கும்தான் சொந்தம் என்றவன் நீ ரிலாக்ஸா இரு என்று சொல்ல…
அவன் எதிரே நின்றிருந்தவள் சற்று தேவ்வுக்கு அருகில் நெருங்கி வந்து அவனை பார்க்க…
அவளை என்ன என்பது போல பார்த்தான் தேவ்.
என்ன தேவ் இப்படி திடீர்னு ஃபர்ஸ்ட் நைட் வேண்டாம் என்று சொல்லிட்ட… நான் நம்ம ஃபர்ஸ்ட் நைட் பத்தி எவ்வளவு யோசிச்சிட்டு வந்தேன்னு தெரியுமா?
நீ என்னடா பொசுக்குன்னு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் வேண்டாம் என்று சொல்லிட்ட… ஆனா நான் நம்ம ஃபர்ஸ்ட் நைட் பத்தி நிறைய கனவு கண்டிட்டு வந்துட்டேன் அதுல உண்மையாவது இன்னைக்கு நிறைவேத்திடனும் என்று சொல்லிக் கொண்டு அவன் அருகில் மேலும் நெருங்கி வர…
இவ்வளவு நேரம் அமைதியாக அவன் முன்பு இணைந்திருந்த யாரா இப்படி திடீரென தன்னிடம் அதுவும் முதலிரவை பற்றி வெளிப்படையாக பேசவும் அதிர்ச்சியாக அவளையே பார்த்தான்.
தேவ் யாராவை பார்த்துக் கொண்டிருந்த நேரம்… அவள் திடீர் என்று தன் உடலை சுற்றி இருந்த சேலையை அவிழ்க்க ஆரம்பித்தாள்.
அவள் தன் கண் முன் திடீரென்று சேலையை கழட்டவும் பதறிய தேவ் ஏய் யாரா என்ன பண்ற!!! என்று அவசரமாக தன் கண்களை மூடிக்கொண்டான்.
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க சற்று தயங்கியதுபடியே தன் ஒற்றை கண்ணை திரும்பி தனக்கு எதிரே இருந்த யாராவை பார்க்க…
யாரா அங்கு இல்லை…சட்டென தன் மறு கண்ணையும் திறந்து பார்த்த தேவ் யாரா எங்கே என்று பார்க்க….அவன் முன்னே அவள் அணிந்திருந்து சேலை தரையில் கிடந்தது.
இதைப் பார்த்து அதிர்ந்த படியே குனிந்து அந்த சேலையை எடுத்த தேவ் இப்போது நான் திரும்பலாமா? வேண்டாமா? என்று யோசனையிலேயே நின்று இருக்க…
இவ்வளவு நேரம் அவனுக்கு தெரியாமல் அவன் பின்னால் நின்றிருந்த யாரா அவன் தோளை தட்டி தேவ் என்று அழைக்க…
யாரா தன் பின்னால்தான் நினைக்கிறாள் என்று உணர்ந்த தேவ இப்படி திடீரென தன் கண் முன்னாலேயே சேலையை அவிழ்த்தவள்.
இப்பொது எந்த கோலத்தில் இருக்கிறாளோ என்று யோசித்தபடி அப்படியே நின்று இருந்தால்.
❤️
இவ்வளவு நேரம் செல்வியிடம் வாய் கிழிய பேசிய அதித்தி வீராவின் அறைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்ததுமே அவள் உடல் எல்லாம் உதறலெடுக்க ஆரம்பித்தது.
வீராவின் அறை வாசல் வரை வந்தவள். ப்ளீஸ் செல்லாமல் தயங்கிய படி நிற்க…
சாப்பிட்டு விட்டு வந்த வீரா அதித்தியை ஊதா நிற சேலையில் பார்த்ததிலிருந்து தன்னுடைய மனதை கட்டுப்படுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தான்.
இத்தனை நேரம் அனைவரும் முன்னாலும் எப்போதும் போல முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருந்தாலும் தன் அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அதித்தியை அவனால் பார்க்காமல் இருக்கவே முடியவில்லை.
என்ன தான் அவனுக்கு அவள் மீது கோபம் இருந்தாலும் அது ஒரு புறம் மூளையில் இருக்கட்டும் என்பது போல தன் கோபத்தை மூட்டை கட்டிவிட்டு ரதியின் அழகில் மயங்கியவனாக அவளையே நினைத்துக் கொண்டு கட்டிலுக்கு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் வீரா.
இருக்காதா… பின்னே…. இந்த பச்சை விழியாளை எனக்கு சொந்தமாக்கி கொள்ள வேண்டும் எத்தனை வருடங்களாக காத்திருந்தான் வீரா.
ஆனால் எப்போதுமே நாம் காத்திருக்கும் போது நமக்கு கொடுக்காத கடவுள் என்று நாம் அதை வேண்டாம் என்று உதாசீனப்படுத்தி அலட்சியப்படுத்துகிறோமோ அன்றுதான் அதை நமக்கு வலுக்கட்டாயமாக கொண்டு வந்து கையில் திணிப்பான்.
அதே போலத்தான் இத்தனை நாள் தன்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தவள்.
தான் அவளிடம் உரிமை எடுத்துக் கொண்டதே தவறாக புரிந்து கொண்டு தன்னையும் தன் குடும்பத்தை பற்றியும் பேசி அவமானப்படுத்தியவள் மீது அளவு கடந்த கோபம் கொண்டிருந்தாலும் .
வீராவின் ஒரு மனதோடு அதித்தியையும் வலுக்கட்டாயமாக அந்த கடவுள் வீராவிற்கு திருமணம் செய்து அவன் வாழ்க்கைக்குள் அவளை திணித்து இருந்தார்.
தன்னையும் தன் குடும்பத்தையும் தவறாக பேசியவளை ஒதுக்கி வைக்க வேண்டுமா? அல்லது தன் மனதிற்குள் இத்தனை நாள் தான் வளர்த்து இருந்த காதலியை தன்னுடன் சேர்த்துக் கொள்ள வேண்டுமா? என்று குழப்பத்திலேயே இருந்தான் வீரா.
வீரா இப்படி குழப்பத்தில் இங்கும் அங்கும் அறைக்குள் நடந்து கொண்டு இருக்க…
அப்போது வெளியே நின்றிருந்த அதிதி எப்படியும் இனிமேல் வீராவுடன் இந்த அறையில் தான் ஒன்றாக இருக்க வேண்டும்.
இப்படி பயந்து அவன் அறைக்குள் போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டவள் அவன் அரை கதவை தட்டினாள்.
அரைக்கதவு தட்டப்படவும் குறுக்கும் நெடுக்கமாக நடந்து கொண்டு இருந்த வீரா நின்ற இடத்தில் இருந்து கதவை திரும்பிப் பார்த்து அது அதிதியாக தான் இருக்க வேண்டும் என்று யூகித்தவன் உள்ளே வா… என்றான் இருக்குமான குரலில்.
வீராவின் அறைக்கு வெளியே நின்றிருந்த அதிதிக்கு வீராவின் குரலில் இருந்த மாற்றத்தை உணரத்தான் முடிந்தது.
அவன் குரலில் இருந்த இருக்கம் அவளுக்கு மேலும் பயத்தை ஏற்படுத்த கண்களை மூடி மூச்சை மெல்ல இழுத்து விட்டுவள்.
இன்னைக்கு என்ன ஆனாலும் சரி… அவர் என்ன பேசினாலும் சரி…நாம எதையுமே காதில் வாங்கிக்காம பேசாம அமைதியா இருந்திடனும் என்று தனக்குத்தானே பேசிக் கொண்டவள்.
வீராவின் அறைக் கதவை திறந்து கொண்டு தன் வலது காலை எடுத்து உள்ளே வைக்க…
அதிதியின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வீரா அவன் அறைக்குள் அவள் வலது காலை வைத்து வரவும் அவள் பாதத்தை பார்த்தவனுக்கு.
அவள் அழகிய சிறிய பாதத்தில் மருதாணி போட்டு மேலும் அழகாக்கி இருந்தால்.
அவள் குட்டி விரலில் தங்கத்தில் வெட்டி போட்டு அதற்கு சலங்கை வைத்திருக்க… தங்க கொலுசோடு போட்டி போட்டுக் கொண்டு அவள் அணிந்திருந்த மெட்டியும் ஓசை எழுப்பியது.
அவள் கொலுசொலியும் மெட்டி ஒலியும் தன் அறையில் முதன் முதலில் ஒழிக்க.. அதை கேட்டுக் கொண்டிருந்த வீராவிற்கு ஏதோ புதுவித உணர்வு தோன்றியது.
ஒரு புறம் கோபமாக இருந்த அவன் மனம் அதிர்ச்சியை பார்க்காதே பார்க்காதே என்று அவனுக்கு கட்டளை இட்டு கொண்டே இருக்க..
இதற்காக தானே இத்தனை நாள் காத்திருந்தேன். தன் மனைவியாக்கி தன்னுடனே வைத்து அதித்தியை அழகப்பா அழகு பார்க்க வேண்டும் என்று தானே இத்தனை நாள் அவளுக்காக தவம் கிடந்தேன்.
முதன்முதலாக என் வீட்டிற்குள் என் அறைக்குள் என்னுடைய மனைவியாக முழு உரிமையோடு வரும் தன் அதித்தியை எப்படி பார்க்காமல் இருக்க முடியும் என்று அவனின் மற்றொரு மனம் அவனோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தது.
கோபம் ஒரு புறமும் அதுக்கு என் மேல் காதல் ஒரு புறமும் என வீரா இருதலை கொள்ளியாக அங்கே தவித்து நின்று இருந்தான்.
வீரா இவ்வாறு யோசித்துக் கொண்டு இருக்க….
கையில் இருந்த வெள்ளி பால் செம்புடன் அதித்தி அவனை நோக்கி அருகில் வந்தவள் வீராவின் முன்பு பால் சொம்பை நீட்டிய படி நின்றாள்.
தன் அருகில் வந்து நின்றிருக்கும் அதித்தியை பார்த்தவனுக்கு உங்களை அப்படியே அள்ளி அணைத்து முத்தமிடமிருந்து ஆசை வீராவின் மனதிற்குள் எழுந்தது.
அவளிடம் செல்ல வேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்த தன் கால்களையும்…அவளை கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டிருந்த அவன் கைகளையும் வலுக்கட்டாயமாக கட்டுப்படுத்தி வைத்திருந்தான் வீரா.
வீராவின் முன்பு நின்றிருந்த அதித்தி ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நிமிர்ந்து வீராவை பார்க்க…
இவ்வளவு நேரம் தன் முன்னால் தலை குனிந்து நின்றிருந்த அதித்தி தலையை நிமிர்த்தி கண்கள் உயர்த்தி வீராவை பார்க்க…
அவள் பச்சை விழிகள் இரண்டும் அவன் கருநிற விழிகளுக்குள் உதவி செய்வதை அவனால் உணர முடிந்தது.
அவன் முன்னால் நின்று பயந்து கொண்டே வீராவின் கண்களைப் பார்த்த அதித்தி இந்தாங்க இதை குடிங்க என்று மீண்டும் தன் கையில் வைத்திருந்த பால் செம்பை வீராவின் முகத்திற்கு நேராக அதிதி நீட்ட…
அவள் பச்சை விழியில் மயங்கிப் போனவனாக அதிதி நீட்டிய பால் செம்பை வாங்கி அப்படியே மடமடவன குடிக்க ஆரம்பித்தான்.
வீரா பாலை குடிக்கும் வேகத்தை பார்த்த அதிதிக்கு எங்கே தனக்கு கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் அவனே அனைத்தையும் குடித்து விடுவானோ என்று நினைத்தவள் அவன் உயரத்திற்கு லேசாக குதித்து அவன் கையில் இருந்த பால் சொம்பு வெடுக்கென பிடுங்கினாள் அதித்தி.
அவளையே பார்த்துக்கொண்டு பாலை குடித்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் வெடிக்கென்று தன் கையில் இருந்த செம்பை பிடுங்கவும் எரிச்சல் அடைந்தவன்.
ஏய் இப்போ எதுக்குடி என் கையில் இருந்து செம்பை வாங்கினே என்று கேட்டான்.
அது… அது ஒன்னுமில்லை மொத்த பாலையும் நீங்களே குடிக்க கூடாதாம் நீங்க குடிச்ச பிறகு அதுல நானும் கொஞ்சம் குடிக்கணும்னு பாட்டி என்கிட்ட சொல்லி அனுப்புனாங்க என்றால் அதிதி.
நான் எச்சில் வைத்து குடித்து மிச்சம் வைத்த பாலை என் பாட்டி உன்னை குடிக்க சொல்லுச்சு அதை குடிக்க தான் நீ என்கிட்ட இருந்து பால் சொம்ப பிடுங்குன அப்படித்தானே என்று கேட்டான் வீரா.
கரெக்டுங்க எப்படி சரியா சொல்லிட்டீங்க… என்று அதித்தி ஆர்வமாக வீராவை பார்த்து கேட்க…
அவளை முறைத்தவன் நான் கொடுத்த முத்தத்தையே அசிங்கமாக நினைத்த உனக்கு…
இப்போ நான் எச்சில் வெச்சு குடிச்ச பால் மட்டும் இனிக்குதோ… நீ ஒன்னும் நான் எச்சில் வைத்ததை குடிக்க வேண்டாம் என்றவன் அவள் கையில் இருந்த சொம்பை வெடுக்கென வாங்கி மொத்த பாலையும் தன் வாய்க்குள் கவிழ்த்தான்.
இப்படி தனக்கு கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் வீரா அனைத்து பாலையும் குடித்துக் கொண்டிருக்க… அதை பார்த்த அதிதி அவன் கையில் வைத்திருந்த பால் சொம்பை பிடுங்கி அதில் பார்க்க… ஒரு சொட்டு பால் இல்லாமல் மொத்தத்தையும் தன் வாய்க்குள் கவிழ்த்து இருந்தான் வீரா.
அவன் தன் வாய்க்குள் ஊற்றிய மொத்த பாலையும் முழுவதுமாக முழுங்காமல் வாய்க்குள் வைத்திருந்த வீரா அதித்தியை பார்க்க..
அவளோ அவனை கண்களில் கண்ணீரோடு பார்த்தவள் எனக்கு கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம எல்லாத்தையும் நீங்களே குடிச்சிட்டீங்களே.. என்று வீராவை பார்த்து கேட்க…
தன் முன்னாள் கண்களில் கண்ணீரோடு நின்றிருந்தவளை பார்த்த வீரா சட்டென அவளை தன் அருகில் பிடித்து இழுத்தவன்.
அவள் முகத்தை பிடித்து தன் முகத்திற்கு நேராக உயர்த்தி… தன் வாய்க்குள் இருந்த பாலை அவளுக்கு முத்தம் வைத்து அவள் வாய்க்குள் அதிதி குடிக்க கொடுத்தான்.
அவன் இப்படி செய்வான் என்று நம்ப முடியாமல் அதிதி வீராவையே பார்க்க…
தன் வாய்க்குள் இருந்த மொத்த பாலையும் அதிதியின் வாய்க்குள் குடிக்க கொடுத்த பின் தான் அவள் உதட்டில் இருந்து தன் உதட்டை பிரித்தான் வீரா.
வீரா கொடுத்த பாலை விழுங்காமல் வாய்க்குள் பாலை வைத்துக் கொண்டே அதித்தி அதிர்ச்சியாக வீராவை பார்க்க…
என்னடி பாக்குற நான் குடிச்சு மிச்சம் வெச்ச பாலை தானே நீ குடிக்கணும்னு சொன்ன…
நான் குடிச்ச எச்சில் பால் சொம்புலிருந்து குடித்தால் என்ன… என் வாய்க்குள் இருந்து உனக்கு கொடுத்தால் என்ன ரெண்டும் ஒன்னு தான் ஒழுங்கா விழுங்கு என்று அவளை மிரட்ட…
வீரா செய்த காரியத்தை நினைத்து அதிர்ந்தவாரே தன் வாய்க்குள் இருந்த பாலை மடக்கென விழுங்கினால் அதிதி.
சரி நீ சொன்னது போல பாலை குடிச்சாச்சு…
அடுத்து என்ன செய்ய சொல்லி என் பாட்டி உன்ன இந்த ரூமுக்குள்ள அனுப்பி வச்சாங்களோ அதை இந்த ரூமுக்குள்ள அனுப்பி வச்சாங்களோ அதை செய்யலாமா? செய்யலாமா? என்று கேட்டான் வீரா.
அவன் எதைச் சொல்கிறான் என்று புரிந்த அதித்தி அதிர்ச்சியில் வீராவை பார்க்க…
என்ன அப்படி பார்க்கிற? பாட்டி அடுத்து என்ன செய்யணும்னு இதைத்தானே சொல்லி அனுப்புனாங்க..
எனக்கு அது நல்லாவே தெரியும் என்று செய்யணும்னு எனக்கு நல்லா தெரியும்…. ம்ம்ம்…சீக்கிரம் என்று சொல்லிக் கொண்டே தன் சட்டை பட்டனை உடனே கழட்டிக் கொண்டு அதித்தின் அருகில் வந்தான் வீரா
❤️
EPISODE 277
யாரா தன் புடவையை அவிழ்த்து தேவ்வின் முன்னே வீசி விட அவள் பண்ணிய செயலில் பதறிய தீவு கண்களை மூடி நின்றிருந்தான்.
கண்களைத் திறந்து தன் காலுக்கு கீழே இருந்த யாராவின் புடவையை பார்த்தவன் இவை என்ன இப்படி இருக்கா என்று கீழே குனிந்து அந்த புடவையை கையில் எடுத்தவன்.
திரும்பி அவளை பார்க்கலாமா வேண்டாமா என்று யோசனையோடு நின்று இருந்தான்.
பின் ஒரு வழி வழியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு யாராவை திரும்பி பார்க்க…
தன் கட்டியிருந்த சேலையை அவிழ்த்து விட்டு உள்ளே அணிந்திருந்த சட்டை, டிரையாரோட அவன் முன்னே நின்று இருந்தால்.
அதை பார்த்ததும் தான் தேவ்விற்கு சற்று நிம்மதியாக இருந்தது. பெருமூச்சை விட்டபடி… யாராவை தேவ் பார்க்க
பரவாயில்லையே இவனும் கொஞ்சம் புரிஞ்சுதான் நடந்துக்கிறான் என்று நினைத்த யாரா.
அப்பாடா நான் கூட நீ எங்க இன்னைக்கே ஃபர்ஸ்ட் நைட் நடக்கனும் அப்படின்னு எதுவும் போர்ஸ் பண்ணிடுவியோனு நெனச்சேன்.
பரவாயில்ல நீயும் கொஞ்சம் ஜெனிவனா தான் நடந்துக்கிற… என்றவள்.
அதனாலதான் வேணும்னே உன் முன்னாடி நான் டிரஸ் கழட்டி போடுற மாதிரி சீன் போட்டேன் என்ற யாரா.
அப்போ இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் இல்ல தானே என்னால் யாரா
என்ன இப்படி கேட்கிறாள் என்பது போல தேவ் அவளை பார்க்க…
அப்போ நான் போய் தூங்கட்டுமா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு என்றால் யாரா.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த தேரவ் சரி என்று தலை ஆட்ட…
அப்பாடா இப்பதான் தேவ் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு சரி நான் போய் தூங்குறேன் நீயும் நேரத்திலேயே வந்து படுத்து தூங்கு.
காலையில இருந்து ரொம்ப அலைச்சல் நம்ம ரெண்டு பேருக்குமே என்ற யாரா அவன் பதிலை எதிர்பார்க்காமல் நேராகச் சென்று மெத்தையில் படுத்து போர்வை இழுத்து போர்த்திக் கொண்டு தூங்க தொடங்கினாள்.
அவளையே வித்தியாசமாக பார்த்தபடி நின்றிருந்த தேவ் நேராகத் என்று சென்று பாத்ரூமில் குளித்துவிட்டு வந்தவன் கட்டிலில் படுத்திருந்த யாராவை பார்க்க..
அவள் கண்கள் மூடி அசந்து குழந்தை போல தூங்கிக்கொண்டு இருந்தால்.
முதல் முறையாக யாரை இன்று தான் நன்றாக கவனிக்கிறான் தேவ்.
மாசு மர அற்ற குழந்தை போன்ற முகம் அவளுடையது. கண்கள் மூடி மிகவும் அமைதியாக அவள் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்தால் காலையிலிருந்து அவளிடம் அவள் நடந்து கொண்டதே யாரிடமாவது சொன்னால் சத்தியமாக நம்ப மாட்டார்கள் அவ்வளவு அமைதியாக குழந்தைத்தனமாக இருந்தது அவள் முகம் சற்று கூட குறும்புத்தனம் எனக்கு தெரியவே இல்லை.
அவளைப் பார்த்து சிரித்தவாறு ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் சென்று உடைமாற்று விட்டு வந்தவன் கட்டில் மறுபக்கம் யாராவை சற்று தள்ளி படுத்துக் கொண்டான்.
ரிஷி தேவ் இடம் சொன்னதை எல்லாம் யோசித்தபடி படுத்திருந்த தேவ் எதர்சியாக புரண்டு யாரா படுத்திருந்த திசையில் அவளை பார்த்தவாறு படுக்க…
நான் யாராலும் அப்போதுதான் தூக்கத்தில் பிரண்டு தேவ்விருந்த புரம் திரும்பி படுத்தால்.
அவள் பிறண்டு படுத்திருந்தால் பரவாயில்லை. தூக்கத்தில் எத்தனை கையையும் காலையும் தூக்கி தேவ்வின் கழுத்தில் கையையும், வயிற்றில் காலையும் அவன் மேல் பொத்து என்று போட்டால்.
தன் கையையும் காலையும் போட்ட யாராவை பார்த்து அதிர்ந்த தேவ அவளையே பார்க்க…
அவள் நன்கு உறங்கிக் கொண்டு இருந்தால்.
தூக்கத்தில் பிரண்டு தன் மீது தெரியாமல் அவள் கையும் காலும் பட்டுவிட்டது என்று நினைத்த தேவ்.
மெதுவாக தன் கழுத்திலிருந்து யாராவின் கையை எடுத்து விட்டவன் பின் தன் வயிற்றின் மேல் இருந்த அவள் காலை தொட்டு தூக்க…
அவர் காலை பிடித்ததும் தேவ்வின் கை வழுக்கி விழும் அளவிற்கு அவளுடைய கால் வழவழப்பாக இருந்தது.
அவள் காலை தடவியபடியே மெதுவாக அவள் காலை தூக்கி தன் மேல் இருந்து எடுத்து விட்டான்.
அவள் அமைதியாக படுத்திருக்க யாராவை பார்த்தவாறு ஒரு கழித்து படுத்திருந்த தேவ்.
ரிஷி சொன்னது போல யாராவிற்கு தன்னை பிடித்திருக்குமா? அதனால்தான் அவள் கழுத்தில் இருந்த தாலியை நான் கழட்டப் போன போது கோபித்துக் கொண்டு என்னை அடித்தாளா? என்று யோசித்தவாறே அவளை பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஒரு வேலை உண்மையாகவே யாராவிற்கு தன்னை பிடித்திருந்தால்…. இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி இருந்தால்… இருவர் வீட்டில் சம்மதத்தோடும் திருமணம் செய்து இருப்போம்.
அப்படி ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து இருந்தால் இன்று எங்களுடைய முதல் இரவு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்தான் தேவ்.
யாரா தன்னருகில் இப்படித்தான் படுத்து தூங்கி இருப்பாளா என்று யோசித்துக் கொண்டு அவளை பார்த்துக் கொண்டிருக்க…
தேவ்வின் நினைவுகள் எல்லாம் தாங்கள் இருவரும் விரும்பி திருமணம் செய்து கொண்டிருந்தால் தங்கள் முதல் இரவு இருக்கும் என்று கற்பனையில் கண்கள் மூடி படுத்தான்.
காலையிலிருந்து இருந்த டென்ஷனும் அழைச்சலுமே அவனை கண்கள் மூடி படுத்ததுமே தூங்க வைத்து விட்டது.
தேவ் தூங்கி சில வினாடிகள் கழித்து தன் ஒற்றை கண்ணை மட்டும் மெதுவாகத் திறந்து யாரா தேர்வு தூங்கி விட்டானா என்று பார்த்தால்.
அவன் கண்கள் மூடி சீராக மூச்சு விட்டுக் கொண்டிருப்பதை பார்த்ததுமே தூங்கிவிட்டான் என்பதை உணர்ந்த யாரா.
மெல்ல எழுந்து கட்டிலில் சம்மனங்கள் போட்டு அமர்ந்தபடி கன்னத்தில் கை வைத்து தேவ்வையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தால்.
யூ இடியட் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்திருந்தால் இப்படி தைரியமா என் கழுத்துல வந்து தாலி கட்டி இருப்ப…
ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம் ஜாஸ்தி டா எனக்கு அது உன்கிட்ட ரொம்ப பிடிச்சிருக்கு உன்னோட தங்கச்சி வாழ்க்கையை காப்பாத்துங்கறதுக்காக யோசிக்காமல் என் படத்துல தாலி கட்டிட்டு இப்படி வசமா வந்து என்கிட்ட மாட்டிக்கிட்டே என்று நினைத்து சிரித்தாள்.
அவள் லேசாக சிரிக்கும் சத்தம் கேட்டதும் தேவ்வின் முகம் தூக்கத்தில் சுணங்க..
ஐயோ எழுந்திட போறான் என்று நினைத்த யாரா அவன் போர்த்தி இருந்த போர்வையை நன்றாக போர்த்தி விட்டு லேசாக அவனை தட்டிக் கொடுத்து தூங்க வைத்தாள்.
பின் மீண்டும் தன் கன்னத்தில் கை வைத்து அவன் முகத்தை ரசித்தவாறு அமர்ந்திருந்தவள்.
உனக்கும் எனக்கும் என் கல்யாணம் நடக்கும்னு நான் கனவுல கூட நினைக்கல.
ஆனா உன் கூட எனக்கு கல்யாணம் ஆனது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அது ஏன்னு எனக்கு புரியல…
நீ இங்க வந்து என்னை என்னவோ செய்துட்டடா… என்று தன் இடது பக்கம் மார்பை அந்த தேய்த்தபடி தேவ்வை பார்த்து சொன்னால் யாரா.
நான் உன்னை காதலிக்கிறேன் இல்லையான்னு எனக்கு தெரியல என் மனசு கிட்ட அதைக் கேட்டு தெரிஞ்சுக்கிற அளவுக்கு எனக்கு இன்னும் எதுவுமே புரியலன்னு தான் சொல்லணும்.
எப்படியோ நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் அது சரியா தப்பா என்று போகப்போகத்தான் தெரியும் அதன்படியே நாமும் போவோம்.
காலம் அது போகல நம்ம வாழ்க்கையே நிர்ணயிக்கும் அதுக்குள்ள எனக்கு உன்ன பத்தியும் உனக்கு என்ன பத்தியும் ஒரு அளவுக்கு தெரிஞ்சுரும்னு நினைக்கிறேன்.
அப்பவும் உனக்கு என்னை பிடிச்சிருந்தா எனக்கும் உன்ன பிடிச்சிருந்தா நம்ம வாழ்க்கையை நம்ம வாழலாம் அப்படி இல்லைன்னா நம்ம வாழ்க்கையை அதன் அதன் வழியே விட்டுவிடலாம் என்று சொன்ன யாரா.
இதையெல்லாம் தான் உன்கிட்ட பேசலாம்னு நான் வந்தேன் இடியட்.
நான் உன்னோட இந்த கண்ணு இருக்கே…. இதை பார்த்ததும் என்னால மனசுல எதையுமே நினைச்சது பேச முடியல.
இடியட்…ராஸ்கல்… முட்டாள்…. உன் கண்ணுல என்னவோ இருக்குடா அதனாலதான் என்னால பேச முடியல என்றவள் குனிந்து அவன் கன்னத்தை பிடித்து லேசாக கிள்ளி சோ ஸ்வீட்…. மை ஹஸ்பண்ட் என்று சொன்னவள் அவன் அருகில் படுத்து போர்வை இழுத்து போட்டு யாராலும் தூங்கப்போனால்.
❤️
அதித்தி கொண்டு வந்த பாலை வாங்கி முழுவதுமாக வீரா குடித்துவிட்டு தன் வாய்க்குள் மீதம் இருந்த பாலை அதிதிக்கு கொடுத்தான் வீரா.
அவன் செய்த செயலில் அதிர்ந்து போய் அதித்தி வீராவையை பார்க்க…
அடுத்து என்ன செய்ய சொல்லி என் பாட்டி உன்னை இந்த ரூமுக்கு அனுப்பி வச்சாங்களோ அதை செய்யலாமா?என்று சொல்லி அவளிடம் ஒரு குண்டை தூக்கி போட்டான்.
அதிதி பேந்த பேந்த முழித்தபடி வீராவை பார்த்துக் கொண்டிருக்க…
என்ன அப்படி பாக்குற நான் ரெடி என்று தன் சட்டை பட்டனை கழட்டியபடி அதித்தியிடம் நெருங்கி வந்தான் வீரா.
இரா திடீரென்று சட்டையை கழட்டிக்கொண்டு அது தீயிடம் நெருங்கியதும் அவனைப் பார்த்து பதட்டமான அதிதி வீராவை மிரண்டு போய் பார்த்தபடி நின்று இருந்தால்.
அவள் மிரண்டு நிற்பதை பார்த்த வீரா அவளை ரசித்தபடி அதிதியிடம் நெருங்கி வர…
இவ்வளவு நேரம் மிரண்டு போய் நின்று இருந்த அதித்தி திடீரென்று.. நீ ஏன் வீர மாமா… சட்டையை கலட்ட கஷ்டப்படுற…
அதுக்காக தானே உன்னோட பொண்டாட்டி நான் இருக்கிறேனே என்று சொல்லிக் கொண்டே வீரா கலட்டாமல் விட்ட சட்டை பட்டனை அவன் அருகில் வந்து கலட்ட ஆரம்பித்தால் அதிதி.
அதிதி தன் கையை தட்டி விட்டு சட்டை பட்டனை கட்டுவதை பார்த்த வீரா அதிர்ந்தவன்.
ஏய்… ஏய்… என்ன பண்ற என்று சொல்லி சட்டையில் பட்டனை கழட்டிக் கொண்டு இருந்த அதிதியின் கையை தட்டி விட்டு தன் சட்டையை இறுக்க பிடித்து படி அதித்தி விட்டு பின்னால் தள்ளி நின்றான் வீரா.
எங்க போறீங்க வீரா மாமா… என்கிட்டே வாங்க…என்று தன்னை விட்டு தள்ளி நின்ற வீராவின் சட்டையை பிடித்து தன் அருகில் அவனை இழுத்து நெருங்கி வந்தால் அதிதி.
இதுவரை தன் பெயர் சொல்லிக் கூட அழைத்திடாத அதித்தி இப்போது தான் கனவில் கண்டது போல வீரா மாமா என்று அவனை குலைந்தபடி அழைக்க அதில் அதிர்ந்து போய் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் வீரா.
அதிதியை பயமுறுத்தலாம் என்று நினைத்திருந்த வீரா அவளிடம் நான் வம்பு இழுத்துக் கொண்டிருக்க…
ஆனால் அதற்கு நேர் மாறாக இப்போது அதித்தி தான் வீராவை பயமுறுத்திக் கொண்டு இருந்தாள்.
இதை அதிதீதும் இருந்து சற்றும் எதிர்பார்க்கிறாத வீரா அவளையே அதிசயம் போல பார்த்துக் கொண்டு நின்று இருந்தான்.
தன்னை வித்தியாசமாக பார்த்தபடி நின்றிருந்ததை பார்த்தவளுக்கு சிரிப்பு தான் வந்தது.
தன் உதட்டை மடித்து சிரிப்பை மறைத்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து என்ன வீரா மாமா…அப்படியே ப்ளீஸ் ஆகி நின்னுட்டீங்க என்றாள்.
வீரா எதுவும் பேசாமல் அவளையே பார்க்க…
ம்ம்ம்ம்….. சட்டையை கழட்டுங்க நான் ஹெல்ப் பண்றேன் என்று அவன் சட்டையில் அதிதி கையை வைக்க…
ஏய்… என்று வீரா அதித்தி யின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு என்னடி என்ன பார்த்த உனக்கு எப்படி தெரியுது ரொம்ப ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்கிற என்றான் வீரா.
என்ன வீரா மாமா இப்படி கேக்குறீங்க நான் எதுக்கு உங்க கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கணும் நீங்க ஏன் புருஷன் நான் உங்க பொண்டாட்டி உங்க கிட்ட இல்லாத உரிமையா எனக்கு என்றால் அதிதி.
ஓஹோ நேத்து வரை என்ன பார்த்தாலே பயந்துட்டு இருந்த… என்ன வில்லன் ரேஞ்சுக்கு எல்லாம் நினைச்சு பேசினது தானே நீ…
என்னடி சும்மா.. சும்மா.. வீர மாமா.. வீரமாமான்னு பேசிட்டு பக்கத்துல வர…
ஒழுங்கா போயிடு அப்புறம் எனக்கு கோபம் வந்தா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது பார்த்துக்கோ என்று அவள் உதட்டை ஏக்கமாக பார்த்தபடி வீரா கூற..
வீராவின் பார்வை தன் உதட்டின் மீது நிலைத்து இருப்பதை கவனித்த அதித்தியின் உதடு லேசாக மேல் நோக்கி வளைய…
தன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு அவள் உதட்டில் இருந்து பிரித்தெடுத்த தன் கண்களை அவள் கண்களில் பதிய விட்டவன் முறைத்தபடி நின்று இருந்தன்.
தன் கையை பிடித்து இருந்த வீராவின் கையை தட்டி விட்ட அதித்தி.
கோபம் வந்தால் என்ன செய்வீங்க வீரா மாமா என்று தன் கைவிரல்களை திருகிக் கொண்டே வீராவிடம் வழிந்து கொண்டு கேட்டால் அதிதி.
கோபமாக பேசினால் ஒன்று அவள் அழுவாள் அல்லது என்னிடம் சண்டைக்கு வருவாள் என்று நினைத்த வீராவிற்கு இப்படி எதற்கும் சம்பந்தமில்லாமல் தன்னிடம் வழிந்து கொண்டு அதித்தி பேசுவதை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான் வீரா.
அதிதி தன்னிடம் நெருங்கி வந்து வளைந்து நெளிந்து குழைவதை பார்த்த வீரா… ஐயோ… என்னை கொள்ளுராலே காட்டேரி… சும்மா சும்மா என் கனவுல கூப்பிட்ட மாதிரியே வீரன் மாமா… வீரா மாமானு கூப்பிடு என்ன டென்ஷன் பண்றாளே.
இவகிட்ட விரைப்பாய் இருக்கணும்னு நினைச்சா முடியாது போலையே. இந்த பச்சை கண்ணு வெச்சு உருட்டி உருட்டி இப்படி பேசினா நான் என்னதான் பண்ணுவேன் என்று தன் நிலமை நினைத்து நொந்தபடி வீரா அதிதியையே பார்த்துக் கொண்டிருக்க…
அதிதி வீராவே நெருங்கி வந்து வீர மாமா சொல்லுங்க கோபம் வந்தால் என்ன செய்றீங்க எனக்கு முத்தம் கொடுப்பீங்களா? என்று கேட்டால்.
வீரா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…
சொல்லுங்க மாமா எங்கே முத்தம் கொடுப்பீங்க இங்கேயா என்று தன் ஒற்றை விரலால் தன் நெற்றியை தொட்டு கேட்டவள் வீராவை பார்க்க…
வீரா தன் முன்னாள் நிற்பது யார்? நிஜமாகவே இது அதித்தி தானா? நான் உன்னை காதலித்த அதிதி தானா என்பது போல அவளையே அதிசயமாக பார்க்க..
வீரா மாமா சொல்லுங்க என்று தன் விடலால் அபுல் முகத்தில் கோலம் போட்டபடி தன் கன்னத்தை தொட்டு இங்கே மாமா முத்தம் கொடுப்பீங்க என்று தன் விரலை தன் உதடு நோக்கி கொண்டு வந்தாள்.
அவள் கைகள் செல்லும் இடமெல்லாம் ஏக்கமாக பார்த்தபடி வீரா நின்று இருக்க…
என்னையா விருந்து மிரட்டுற வீரா… இன்னைக்கு ஒரு கை பார்த்து விடலாம் நீங்களா நான் நானு என்று உள்ளுக்குள் நினைத்து சிரித்தபடி.
தன் இதழின் ஓரங்களை தன் விரலால் கோலம் போட்டு உதட்டின் மையத்தில் வந்து விரலை வைத்து அவள் விரலில் முத்தம் வைத்து ஈரம் செய்தவள் தன்விரலை உதட்டில் இருந்து எடுத்து கொண்டு போய் வீராவின் இதழில் வைத்து சொல்லு வீரா மாமா என்றால்.
உனக்கு கோபம் வந்தா எப்பவும் என்னை நீ எடுத்து வச்சு இப்படித்தானே முத்தம் வைப்ப…
அதே போலத்தான் இப்பவும் எனக்கு முத்தம் வைக்கப் போறியா? வீரா மாமா… என்று படி வீராவின் அருகில் நெருங்கி வந்து நின்றால் அதிதி.
வீராவாகவே பலமுறை அதித்தியை அவள் விருப்பமில்லாமல் நெருங்கி அவளுக்கு முத்தம் வைத்து அவள் இடுப்பை பிடித்து என சேட்டைகள் செய்திருக்கிறான்.
ஆனால் இன்று அதித்தி அவளாகவே தன்னிடம் நெருங்கி வருவதும் வீராவிடம் நெருங்கிப் பேசுவதையும் பார்த்த வீராவிற்கு புதுவித உணர்வாக இருந்தது.
அந்த உணர்வு உடனே அதித்தியை வீரா பார்த்துக் கொண்டு இருக்க…
சொல்லு… வீரா… ஏன் எதுவுமே பேச மாட்டேங்குற வழக்கமா நீ தான் என்கிட்ட நிறைய பேசுவ ஆனா இன்னைக்கு நான் பேசிட்டு இருக்கேன் நீ எதுவுமே பேசாம இருக்கியா வீரா என்று அவனை ஏக்கமாக குரலில் அதிதி அழைக்க…
இவ்வளவு நேரம் வீரா மாமா என்று அழைத்ததில் ஒரு வித உணர்வு தோன்ற ஆனால் இப்போது அவள் உரிமையாக வீரா என்று தன் பெயரைச் சொல்லி அழைத்ததும் வீராவின் மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல தோன்றியது.
தன் அருகே நெருங்கி நின்றிருந்த அதித்தியை குனிந்து பார்க்க அவனுக்கும் அவளுக்கும் ஒரு நூலிழை அளவு தான் இடைவெளி இருந்தது.
இத்தனை செய்தும் தன்னை ஒட்டி நிற்காமல் நின்று அவளைப் பார்த்தவன் அவள் இடையில் கை கொடுத்து தன்னோடு நெருக்கி நிற்க வைத்த வீரா.
என்னடி ரொம்ப தைரியமாயிடுச்சு உனக்கு உன் கழுத்துல நான் தாலி கட்டிட்டேன்னு ரொம்ப தைரியம் வந்துவிட்டதோ என்று அவள் முகத்தை தன்னை பார்க்குமாறு நிமிர்த்தி கேட்டேன் வீரா.
அப்படி கூட வச்சுக்கலாம் வீரா என்று அவனைப் பார்த்து பச்சை கன்னி சிமிட்டி பேசினாள் அதித்தி.
தன்னிடம் அவள் இப்படி பேசுவதை இன்னமும் அது வீராவால் நம்ப முடியவில்லை.
நாம் ஒருவேளை அவள் தன்னிடம் நடிக்கிறாளோ? இன்று காலை அவள் செய்த செயலுக்காக நான் கோபமாக இருப்பேன் என்று அதித்திக்கு நிச்சயமாக தெரியும்.
அவள் மீது நான் கோபமாக இருப்பேன் என்று தெரிந்துதான் வேண்டுமென்று என் கோபத்தை தணிக்க இப்படி வந்து தன்னிடம் குலைந்து கொண்டு இருக்கிறாளா என்று யோசித்தான்.
அப்படி யோசனை வந்த உடனேயே தன் கைக்குள் இருந்த அதித்தியை சட்டென விளக்கி நிற்க வைத்தவன்.
அதித்தியை பார்த்து இங்க பாரு நான் சொல்றத நல்லா புரிஞ்சுக்கோ… எப்போ என்னையும் என் குடும்பத்தையும் நீ அசிங்கமா பேசுனியோ அப்போ இருந்து உனக்கும் எனக்கு எந்த உறவும் இல்லை என்று நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன்.
இன்னிக்கு நான் உன் கல்யாணத்துக்கு வரதாவே ஐடியா இல்ல… என் அம்மாவும் வீட்ல இருக்குறவங்களும் தான் என்ன வலுக்கட்டாயமாக வற்புறுத்தி உன் கல்யாணத்துக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க .
நான் மட்டும் உன்னோட கல்யாணத்துக்கு வராம இருந்திருந்தா இந்த நேரம் உன் கூட இந்த அறையில் எனக்கு பதிலா அந்த முகில்தான் இருந்து இருப்பான்.
அவன் தான் இருக்க வேண்டிய இடத்தில் வேறொருவனைச் சொல்லி பேசியது அதித்தியால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
எப்போதும் நிறுத்துங்க…. என்று அந்த அறையே அதிரும்படி கத்திய அதித்தி.
EPISODE 278
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
உங்க மனசுல நீங்க என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க.
பெண்கள்னா உங்களுக்கு அவ்வளவு கேவலமா போயிடுச்சா நெனச்சதும் மனசு மாத்திக்கிட்டு… ஆளை மாத்திக்கிட்டு போறதுக்கு..
உங்களையும் உங்க குடும்பத்தையும் நான் தப்பா பேசினது உண்மைதான் அது ஏதோ கோபத்துல உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன். அதுக்காக உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்லி அவன் முன்பு கையெடுத்து கூப்பிட்டு படி நின்ற அதித்தி.
நான் இப்படி பேசிட்டேங்கறதுக்காக நீங்க என்ன இப்படி கேவலப்படுத்தி பேசணும் என்கிற அவசியம் எதுவும் உங்களுக்கு கிடையாது
என்ன சொன்னீங்க நீங்க இந்த கல்யாணத்துக்கு வராம போயிருந்தா நான் அந்த முகில கல்யாணம் பண்ணி இருப்பேன்னு தானே சொன்னீங்க…
அதுவும் தாலி கட்டின மனைவினு கொஞ்சம் கூட யோசிக்காம நம்ம சந்தோசமா இருக்க வேண்டிய முதல் இரவில். இன்னோருத்தன் கூட என்னை சேர்த்து வெச்சு பேசிட்டிங்க..
இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க நீங்க நம்பினாலும் நம்பாமல் விட்டாலும் நான் சொல்வது உண்மை.
நீங்க மட்டும் இன்னைக்கு மண்டபத்திற்கு வராமல் இருந்திருந்தால் . முகில் என் கழுத்துல தாலி கட்டுறதுக்கு முன்னாடியே நான் பிணமா தான் கிடந்திருப்பேன் என்றால் அதிதி.
அவள் சொல்வதைக் கேட்டு நம்ப முடியாமல் வீரா அதித்தியை அதிர்ச்சியாக பார்க்க…
நான் சொல்றத நீங்க நம்ப மாட்டீங்கன்னு தான் நினைக்கிறேன் ஆனா இதுதான் உண்மை.
உங்களுக்கு வேணா ஒரு பொண்ணு கிட்ட அவ அனுமதி இல்லாம உரிமை எடுத்துக்கிறது பெரிய விஷயமா இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் என்ன போல பெண்களுக்கு அது பெரிய விஷயம் தான்.
திடீரென நீங்க எங்க கிட்ட வந்து இப்படி முரட்டுத்தனமா உரிமை எடுத்துக்கிட்டு நடந்துக்கிறப்போ உங்களை பார்த்தால் எனக்கு பயம் வருமா? வராதா? சொல்லுங்க வீரா மாமா.
அதுவும் உங்கள என்னோட பிரண்டு வீட்ட வச்சு அப்படி பார்த்த பிறகு எனக்கு பயம் வருமா வராதா சொல்லுங்க.
நீங்க எப்படிப்பட்டவர்னு என் மனசுல பதிந்து போன அந்த நினைப்பை வெச்சிக்கிட்டு என்னால எப்படி உங்களுக்கு கிட்டே சகஜமா பழக முடியும். ஆனா உண்மை என்னன்னு எனக்கு நேத்து தான் தெரியும்.
என்னோட ஃப்ரெண்ட் ராஜியோட அண்ணன் குமாரை தானே நீங்க அடிச்சீங்க…
என்னோட கல்யாணத்துக்கு வரச்சொல்லி அவளுக்கு நான் இன்விடேஷன் வைத்திருந்தேன்.
அவளால வர முடியலன்னு எனக்கு கால் பண்ணி பேசினா போதும் அவ அண்ணா அவ பத்தின உண்மைய சொன்னா.
அதை கேட்டதிலிருந்து எனக்கு உங்களை அப்பவே பார்க்கணும்னு எவ்வளவு ஆசையா இருந்தது தெரியுமா?
உங்களை பார்த்து உடனே உங்க கால்ல விழுந்து நான் மன்னிப்பு கேட்கணும்னு நினைச்சேன்.
நான் உங்களை புரிஞ்சுக்காம கஷ்டப்படுத்திட்டேன்னு நான் எவ்வளவு அழுதேன் என்று எனக்குத்தான் தெரியும்.
உங்ககிட்ட மன்னிப்பு கேட்பதற்காக நான் நேத்து எத்தனை முறை போன் பண்ணி நின்னு உங்களுக்கு தெரியுமா உங்க போன் எங்கே என்று கேட்டால் அதிதி.
அப்போதுதான் வீராவிற்கு இன்று காலை அதிதியும் திருமணத்திற்கு செல்லும் முன்பு ஒரே எண்ணில் இருந்து பலமுறை அவனுக்கு அழைப்பு வந்திருந்ததை கவனித்திருந்தான்.
அதித்தி இடம் சண்டையிட்டு கோபமாக வந்த வீரா வேறொரு பகருக்கு சென்று மூச்சு முட்ட குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தது நாள் அவள் அழைத்திருந்தது அவனுக்கு தெரியவில்லை.
காலையில் தான் தன் போனை எடுத்து பார்த்தவனுக்கு புது நம்பரில் இருந்து அழைப்பு வந்தது தெரியவர வேறு யாராக இருக்குமோ என்று நினைத்தாலே தவிர அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை .
வேறொரு நம்பராக இருந்ததால்தான் வீராவும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டான்.
அவன் இருந்து டென்ஷனில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அதிதி கூறியதும் அது வேற யாரோ நம்பர் என்று நான் நினைச்சேன் ஏன் உன்னோட போன்ல இருந்து எனக்கு போன் பண்ண வேண்டியதுதானே அவ்வளவு அவசரமா இருந்தா என்றான்.
என்னோட போனை நேத்து நான் பார்ட்டிலையே விட்டு விட்டு வந்து விட்டேன்.
நான் அழைத்தது என்னோட வீட்டோட நம்பர் என்றவள்.
நீங்க போனே எடுக்கல எனக்கு என்ன செய்றதுனு தெரியலை. யார் கிட்டே போய் என் கல்யாணத்தை நிறுத்த சொல்லி கேட்குறதுனும் புரியலை.
அப்போ எடுத்த முடிவு தான். காலையில் நீங்க மண்டபத்துக்கு வரலைன்னா விஷத்தை குடிச்சிட்டு மணமேடையிலேயே செத்துரணும்னு தான் இந்த மருந்தை எடுத்து போனேன் என்றவள் தன் இடுப்பில் இவ்வளவு நேரம் மறைத்து வைத்து இருந்த விஷ பாட்டிலை எடுத்து அவன் முன் காட்டினாள்.
அதை பார்த்த வீரா அதிர்ந்து ப்பி அதிதியையே பார்க்க…
எப்போ நீங்க உங்க தாலி கட்டுன பொண்டாட்டிய இன்னொருத்தன் கூட சேர்த்து வச்சு பேசுனீங்களோ இதுக்கு மேல உங்ககிட்ட என் மனசு சொல்லி புரிய வைக்க எனக்கு தெம்பு இல்ல…
தன் கையில் இருந்த விஷயம் பாட்டிலை காட்டி இந்த மருந்து அப்போ எனக்கு உதவவில்லை.
ஆனால் இப்பொழுது எனக்கு தேவைப்படுது என்று சொல்லிவிட்டு அடுத்த நொடி கையில் இருந்த விஷ பாட்டில் மூடியைத் திறந்து அதை தன் வாயில் ஊற்றுப் போக..
தன் கண் முன்னாலேயே தன் உயிரை மாய்த்துக்கொள்ள அதிதி விஷத்தை குடிக்க போவதை பார்த்த வீரா அடுத்த நொடி சுதாரித்து வேகமாக அவள் கையில் இருந்த விஷப்பாட்டிலை தட்டி விட்டவன் அவளை ஓங்கி அறைந்தான்.
அவன் அடித்ததும் அதைக் கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாத அதிதி இப்போ எதுக்காக விஷத்தை தட்டிக் விட்டீங்க சொல்லுங்க வீரா மாமா.
உங்க கூட என் வாழ்க்கையை நிம்மதியா சந்தோசமா வாழனும்னு நெனச்சு தான் இந்த ரூமுக்கு வந்தேன்.
உங்களுக்கு என் மேல கண்டிப்பா கோபம் இருக்கும் அதை விளக்கி சொல்லி புரிய வைத்து உங்களை எப்படியாவது சமாதானப்படுத்தலாம் என்கிற நம்பிக்கையில் தான் நான் இங்கே வந்தேன்.
எதுக்கும் இருக்கட்டும் இந்த விஷமருந்து கொண்டு வந்தேன் ஆனா அதை குடிக்கணும்ங்கிற நோக்கத்துல நான் நினைச்சு எடுத்துட்டு வரல..
நான் உங்க முன்னாடி நடிக்கல வீரா என்ன நம்புங்க எனக்கு நிஜமாகவே உங்கள ரொம்ப பிடிக்கும் அந்த ஒரு சம்பவத்துனால மட்டும் தானே நான் உங்ககிட்ட இருந்து விலகி இருந்தேனே ஒழிய என் மனசுல எப்பவும் நீங்க மட்டும் தான் இருந்தீங்க என்று சொன்னவள்.
என்னை சாக விடுங்க இதுக்கு மேலயும் நான் உயிரோடு இருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று சொல்லிவிட்டு கீழே கிடந்த விஷப்பாட்டிலை எடுக்கப் போக…
வேகமாக ஓடி சென்று அவள் கையைப் பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து கைக்குள் நிறுத்தி வைத்த வீரா.
ஏய் நீ என்ன முட்டாளாடி… எதுக்கெடுத்தாலும் விஷத்தை குடிச்சிட்டு சாகப் போற சாகப் போறேன்னு சொல்ற…
நீ செத்துட்டா அப்புறம் நான் என்னடி செய்றது.. என்று அவள் கன்னத்தை பிடித்து அவள் முகத்தை பார்த்து கேட்டான் வீரா.
அவன் கைக்குள் இருந்து தன்னை விலக்கிக் கொண்ட அதித்தி. நான் விஷம் குடிக்க போனங்கறதுக்காக என்ன சமாதானப்படுத்த நீங்க இந்த மாதிரியெல்லாம் பேச வேண்டாம் வீரா.
போதும்… நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். நீங்களும் பதிலுக்கு என்ன போதுமான அளவுக்கு கஷ்டப்படுத்திட்டீங்கன்னு நினைக்கிறேன்.
உண்மையாவே என்னோட காதல் உங்களுக்கு எப்போ புரியுதோ அப்போ என்கிட்ட வாங்க… இப்படி குழப்பத்திலயும், நம்பிக்கை இல்லாமளும் நான் உங்க கூட வாழ விரும்பல .
எதையும் தெளிவா யோசிச்சு முடிவெடுக்கிற நீங்க என் விஷயத்துல மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க வீரா என்ற அதிதி வலி நிறைந்த பார்வையோடு வீராவை பார்த்தவள்
அழுது கொண்டிருந்த தன் கண்களை துடைத்துக் கொண்டு நேராகச் சென்று மெத்தையில் இருந்த தலையணையையும் போர்வையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்த சோபாவில் போய் படுத்துக் கொண்டாள்
உண்மையாகவே விரும்பித்தான் அதிதி தன்னை திருமணம் செய்து கொண்டிருக்கிறாள் என்று புரிந்து கொண்ட வீராவால் இப்படி அவசரப்பட்டு பேசி அவள் இதயத்தை வார்த்தைகளால் கஷ்டப்படுத்தி விட்டோமே என்று நினைத்து வருந்தினான்.
சோபாவில் முதுகை காட்டிக்கொண்டு திரும்பி படுத்திருந்த அதித்தையே வெறித்துக் கொண்டிருந்த வீரா அவளையே பார்த்தபடி போய் கட்டிலில் படுத்தவன் அவள் முதுகை வெறித்தபடியே படுத்தவன்.
தனக்காக தன் காதலுக்காக உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்த அதித்தியை நினைத்து சந்தோஷப்பட்டவன். காலையில் எழுந்து அவளை சமாதானம் செய்து கொள்ளலாம் என்று அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் அழைப்பில் தன்னை மறந்து உறங்கியும் விட்டான்.
❤️
தேவ்… தேவ்… என்று அவன் தோளில் கை வைத்து அவனை உலுக்கி எழுப்பினால் யாரா.
நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தவன் யாரா எழுப்பவும் கண்களை தேய்த்துக் கொண்டே நிமிர்ந்து அவளை பார்க்க..
அழகாக சேலை உடுத்தி தலைக்கு குளித்து ஈர துண்டோடு நெற்றியின் வகுப்பில் குங்குமம் வைத்து சிரித்த முகமாக கையில் காபி கப்புடன் அவன் முன்பு நின்றிருந்தால் யாரா.
அவளை அப்படி பார்த்ததும் தேவ்வால் நம்ப முடியவில்லை… படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்த தேவ் அப்படியே அசையாமல் யாராவையே பார்த்துக் கொண்டு இருக்க…
அவனைப் பார்த்து வெட்கப்பட்ட யாரா என்ன தேவை அப்படி பாக்கறீங்க எனக்கு வெட்கமா இருக்கு என்று நெலிந்து கொண்டு அவன் முன்னால் நின்று இருந்தால்.
யாரா இது… இது… நீ தானா என்று சந்தேகமாக கேட்டான் அவளிடமே..
ஏன் என்ன பார்த்தா யாரு மாதிரி தெரியுது என்று கேட்டால்.
இல்ல நீ… இப்படி எல்லாம் மாறுவேன்னு நான் நினைக்கவே இல்ல அது தான் கேட்டேன்.
அப்படியே டோட்டலா குடும்ப பொண்ணு மாதிரி வந்து என் கண்ணு முன்னாடி நிக்கிறியா அதனாலதான் நம்ப முடியாம கேட்டேன் என்றான் தேவ்.
அவன் சொல்வதைக் கேட்டு சிரித்த யாரா நான் வளர்ந்தது எல்லாம் வெளிநாட்டிலயா இருந்தாலும் என் அம்மா நம்மளோட நாட்டோட கல்ச்சர் பத்தியும் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்காங்க.
தவிர எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு இல்லையா நான் இன்னும் அதே போல எப்பவும் இருக்க முடியாது.
அதனாலதான் கொஞ்சமா என்னை மாத்திக்க முயற்சி பண்ணி இருக்கேன் என்று சொன்னவள்.
தன் கையில் இருந்த காபி கப்பை அவன் முன்பு நீட்ட அதை வாங்கிக் கொண்ட தேவ் யாராவையே பார்க்க…
நான் இப்படி இருக்கிறது நல்லா இருக்கா தேவ். உனக்கு என்னை பிடிச்சிருக்கா? தேவ்…என்று கேட்டால்.
தன்னிடம் தான் இப்படி பேசுகிறீர்களா என்று நம்ப முடியாமல் அவளையே பார்த்தவன் நல்லா இருக்கு என்பது போல தலையை ஆட்டினான்.
சரி இன்னும் ஏன் என்னை அப்படியே பார்த்துட்டு இருக்கீங்க….எனக்கு வெக்கமா இருக்கு அப்படி பாக்காதீங்க தேவ என்றவள்.
காபி ஆரிட போகுது சீக்கிரம் குடிச்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க…
உங்களுக்காக நானே காபி போட்டேன் என்று அவன் கையில் இருந்த காபியை கண்களால் ஜாடை காட்டி குடிக்க சொல்லி சொன்னால் யாரா.
தன்னிடம் உரிமையாக பேசும் யாராவே பார்த்து சந்தோசப்பட்ட தேவ். அவள் கொடுத்த காபியை குடித்ததும் அப்படியே தேவ்வின் முகம் பிரகாசமானது.
நீ அவன் முகத்தை பார்த்ததுமே தான் போட்ட காபி தேவ்விற்கு பிடித்து விட்டது என்று தெரிந்து போனது யாராவிற்கு.
இருந்தும் தன் கணவன் வாயாலேயே தான் போட்ட காபி எப்படி இருக்கிறது என்று கேட்டால் சந்தோஷமாக இருக்கும் என்று ஆவலில் காபி நல்லா இருக்கா…. என்று ஆர்வமாக அவள் கேட்க..
சூப்பரா இருக்கு என் அம்மா கூட இத்தனை வருஷத்துல இந்த மாதிரி ஒரு காபியை எனக்கு போட்டுக் கொடுத்ததே இல்லை அவ்வளவு டேஸ்டா இருக்கு என்று சொன்னான் தேவ்.
ஷ்… என்று அவன் உதட்டில் தன் விரல் வைத்து அவனை பேசவிடாமல் தடுத்தவள்.
மெதுவா பேசுங்க தேவ் வந்த மறுநாளே எனக்கும் பிரியா அத்தைக்கும் சண்டை மூட்டி விட்டுடாதீங்க…
நீங்க இப்ப சொன்னதை மட்டும் அத்தை கேட்டா அவ்வளவுதான் என்று சொல்லி யாரா சிரிக்க…
தன் கையில் இருந்த காபி கப்பை கீழே வைத்த தேவ் தன் உதட்டில் இருந்த யாராவின் விரலை எடுக்க…
அப்போதுதான் தன்விரலை தேவ்வின் உதட்டில் வைத்திருந்ததை உணர்ந்தாள் யாரா.
யாரா வெட்கப்பட்டு கொண்டு தேவ்வை பார்க்க… அவனோ அவள் விரலை பிடித்துக் கொண்டு விடாமல் அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
அவன் அவன் கைக்குள் இருந்து தன்விரலை கஷ்டப்பட்டு எடுத்தவள் அவனைப் பார்த்து சிரித்தபடி போய் குளிச்சிட்டு வாங்க அத்தை கீழே சீக்கிரம் வர சொன்னாங்க என்று சொல்லிவிட்டு திரும்பி அவனிடமிருந்து ஓட போக சட்டென தேவ் மெத்தையிலிருந்து எட்டி யாராவின் புடவை முந்தானையை பிடித்து கொண்டான்.
அவன் பிடித்து இழுத்த வேகத்தில் யாரா மெத்தையில் பொத்தென்று விழ…
அவள் அறையில் அமர்ந்திருந்த தேவ் உடனே அவள் இருபுறமும் தன் கையை அணைக்கட்டி அவளிடம் குனிந்து.
அதுக்குள்ள என்ன அவசரம் என்றவன். நீ இப்படி திடீர்னு மாறுவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று சொல்லி அவள் அருகில் நெருங்கி வர…
ஐயோ!! தேவ்.. என்ன பண்றீங்க காலங்காத்தால இதெல்லாம் வேண்டாம் அத்தை வந்துட போறாங்க என்று தன் மேல் இருந்தவனின் மார்பில் கை வைத்து அவனை தன்னிடமிருந்து விளக்கப் போக…
உன் அத்தை எல்லாம் இந்த பக்கம் வர மாட்டாங்க… என்றவன் குனிந்து அவள் உதட்டில் முத்தம் வைக்கப் போக…
அவனை தடுக்க முடியாமல் யாரா தேவ்வையே பார்க்க…
கண்கள் மூடி குனிந்து அவள் இதழில் முத்தம் வைக்க போக…
டேய் இடியட் என்னடா பண்ணிட்டு இருக்க…என்று சொல்லி அவன் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டால் யாரா…
நேரம் தன்னிடம் சந்தோசமாக பேசிக் கொண்டிருந்த யாரா இப்படி திடீரென்று அறைந்து விட்டாலே என்று தன் கண்கள் திறந்து பார்க்க…
அவனுக்கு கீழே அப்போதுதான் தூங்கி எழுந்தவள் போல… தலைவிரி கோலமாக…. இரவு அணிந்திருந்த அதே பனியனும் ட்ராயரோடும் யாரா படுத்திருந்தால்.
அதை பார்த்தவனுக்கு இங்கு என்ன நடக்கிறது என்று நம்ப முடியாமல் ஒருமுறை தனக்கு கீழே படுத்திருந்த யாராவை நன்றாக உற்றுப் பார்க்க…
இப்போதுதான் அவனுக்கு புரிந்தது தான் இவ்வளவு நேரம் கண்டதையெல்லாம் கனவு இப்போது இருப்பதுதான் நிஜம் என்று.
தன்னை இப்படி வித்தியாசமாக மேலிருந்து கீழாக பார்க்கும் தேவ்வை பார்த்து கடுப்பான யாரா.
யூ இடியட் உன்னை நம்பி நான் வந்து உன் பக்கத்துல படுத்ததுக்கு நீ என்ன காரியம் செய்ய பார்த்த… என்று சொல்லி தன் காலை மேலே உயர்த்தி அவன் வயிற்றில் ஓங்கி உதைக்க…
அவள் மேல் இருந்த தேவ் யாரா உதைத்த வேகத்தில் கட்டிலில் இருந்து கீழே போய் விழப்போனவன். சுதாரித்துக் கொண்டு தன்னை நிலைப்படுத்தி சுவற்றை பிடித்துக் கொண்டு நின்று இருந்தான்.
கட்டிலில் இருந்து எழுந்த யாரா தன் கையில இருந்த சட்டையை என் மேலே உயர்த்தியபடி.. யூ…இடியட் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா நீ எனக்கு முத்தம் கொடுக்க வந்து இருப்ப..
என் கழுத்துல நீ தாலி கட்டிட்டா என்னோட பர்மிஷன் இல்லாமலே எனக்கு முத்தம் கொடுப்பியா என்று அவனிடம் நெருங்கி வர…
ஏய்…யாரா நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல நான் வேணும்னே அப்படி செய்யல என்னை நம்பு என்று தேவ் அவளிடம் விளக்கம் கூற போக…
வாய மூடு பண்றதையும் பண்ணிட்டு வேணும்னு பண்ணலைன்னு வேற சொல்றியா…
நான் மட்டும் தூக்கத்தில் இருந்து முழிக்காமல் இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்.
இந்த நேரம் நீ ஏன் உதட்டு கடிச்சு ஒரு வழி பண்ணி இருக்க மாட்ட என்று சொல்லி அவனிடம் நெருங்கியவள்.
அவன் கையைப் பிடித்து திரிகி அவனை சுவற்றோடு அழுத்தி நிற்க வைத்தவள். அவன் முதுகில் தன் முழங்கையை மடித்து குத்த ஆரம்பித்தால்.
தேவ் சுவற்றில் பல்லி போல ஒட்டிக்கொண்டு இருக்க அவன் முதுகில் யாரா கும்மிக் கொண்டு இருந்தாள்.
ஐயோ கடவுளே…. என்னை இவ கிட்ட இப்படி எல்லாம் அடி வாங்கணும்னு என் தலையில எழுதி இருக்கா.
நான் பாட்டுக்கு சிவனேன்னு தானே தூங்கிட்டு இருந்தேன். இப்படி ஒரு கனவை வர வச்சு… அதை நிஜம்னு என்ன நம்ப வெச்சு இவகிட்ட என்ன இப்படி கோர்த்து விட்டுட்டியே ஆண்டவா…
இது எல்லாம் உனக்கே நியாயமா இருக்கா? நான் எங்கே எவ்வளவு கெத்தா இருக்கிறவன் தெரியுமா? என்ன போய் இவ கிட்ட இந்த ரூமுக்குள்ள இப்படி அடி வாங்க வச்சிட்டியே என்று கடவுளிடம் நொந்து கொண்டான் தேவ்.
EPISODE 279
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
காலையில் தூங்கி எழுந்த அதித்தி கண்களை கசக்கி கொண்டு சோபாவில் இருந்து எழுந்திருக்க போக…
அவள் எழுந்திருக்க முடியாமல் அவள் மேல் ஏதோ அழுத்துவது போல தோன்ற…
தலையை தூக்கி பார்த்தவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அவள் சோபாவில் இல்லாமல் மெத்தையில் படுத்து இருக்க….அதித்தியின் மேல் தன் கையையும் காலையும் போட்டு வீரா அவளை தன் கைக்குள் படுக்க வைத்து இருந்தான்.
சட்டென்று திரும்பி வீராவை பார்க்க…. அவன் மார்பில் அவள் முகம் மிகவும் நெருக்கமாக இருந்தது.
அவளை தன் மார்போடு சேர்த்து இறுக்கி படுத்துக் கொண்டு இருந்தான் வீரா.
தன் தலையை நிமிர்த்தி அதிதி பார்க்க…
அவள் அசைந்ததில் தூக்கம் கலைந்த வீராவும் அப்போது தான் குனிந்து அதிதியை பார்க்கவும் இருவரும் இருவரின் கண்களும் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொண்டது.
அதிதி வீரா தன்னை பார்க்கவும் சட்டென்று கண்கள் மூடி தூங்குவது போல அப்படியே படுத்துக் கொண்டாள்.
கண்களை நன்றாக திறந்த வீராவிற்கு அதிதி கண்கள் மூடி இப்போது போல நடித்துக் கொண்டிருப்பது தெரிந்துவிட்டது.
என்கிட்டயே நடிக்கிறியா என்று நினைத்த வீரா இப்போ பாரு என்றவன்.
தன் கைக்குள் இருந்தவளே வேண்டும் என்றே சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டு தூக்கத்திலேயே பிரண்டு படுப்பது போல அவளை தூக்கி தன் மேல் போட்டுக் கொண்டு படுத்தான் வீரா.
வீரா இப்படி செய்ததும் என்ன செய்வது என்று புரியாமல் அதித்தி கண்களை இருக்க மூடியவாரு அவன் மார்பில் தலை வைத்து படுத்து இருந்தாள்.
வீராவிற்கு அதிதி தன் படுத்திருப்பது இதமாக இருக்க…
அவளை மேலும் நன்றாக இருக்கே பாரு பெட்ஷீட்டை iஇருக்க போர்த்திக் கொண்டு கண்மூடி படுத்திருந்தான்.
அவன் அணைப்பில் அதித்தியும் எதுவும் செய்ய முடியாமல் படுத்திருந்தவள். வீராவின் மார்பில் தலை வைத்து படுத்தி இருக்க அவன் இதயத் துடிப்பு அவளுக்கு தெளிவாக கேட்டது.
முதன்முறையாக வீராவின் கைக்குள் அவன் இதயத் துடிப்பை கேட்டவளுக்கு உடம்பெல்லாம் மெய் சிலித்து விட்டது.
அவன் இதயத்துடிப்பை இசை போல கேட்டு வாரே கண்கள் மூடி படுத்திருக்க..
வீராவின் உடல் கதகதப்பாக இருக்க….போர்வையும் போர்த்தி இருக்கவும் தன்னையும் அறியாமல் அவன் நெருக்கத்தில் நன்றாக தூங்க ஆரம்பித்திருந்தால்.
அதித்தியை கட்டிக்கொண்டு படுத்திருந்த வீராவிற்கு அவள் மூச்சுக்காற்று சீராக இருப்பதை உணர…
மெதுவாக அவளை போற்றி இருந்த பெட்ஷீட்டை விளக்கி அதித்தியின் முகத்தை பார்க்க அதிதி தூங்கி விட்டு இருந்தால்.
அடிப்பாவி நான் தூங்குற மாதிரி நடிக்கிறவல்ல வம்பிழுக்கலாம்னு வேணும்னே தூக்கி என் மேல படுக்க வெச்சா….இவ என்னடான்னா நல்லா சுகமா படுத்து தூங்குற மாதிரி என் மேல எப்படி தூங்குற பாரு என்று நினைத்தவன் அவள் உச்சந்தலையில் முத்தம் வைத்து வீராவும் கண்மூடி தூங்கி விட்டான்.
ஏற்கனவே இருவரும் காலையில் தாமதமாகத்தான் கண்விழித்தனர் இப்போது மீண்டும் இருவரும் தூங்கிவிட அது வீராவும் கீழே வருவார்கள் என்று அவர்களுக்காக மீனுவும் செல்வியும் சிறாவும் காத்திருக்க ஆனால் அவர்கள் இப்போதைக்கு வருவதாக தெரியவில்லை.
என் மேலே சென்று இருவரை அழைக்கலாமா? என்று நினைத்தவர்களுக்கு அவர்கள் அழைக்க செல்லவும் சங்கடமாக இருந்தது.
இவர்கள் மூவரும் கேட்டேன் அமர்ந்து கீழே இருந்தவாறு வீராவின் அரை கதவு திறக்குமா திறக்காதா என்று கன்னத்தில் கை வைத்தவாறு மேலே பார்த்துக் கொண்டு இருக்க…
அப்போதுதான் கீழிருந்த ரூமில் தூங்கி எழுந்த விஷ்ணு எழுந்து எவ்வளவு நேரம் ஆச்சு யாருமே பெட் காஃபி இன்னும் கொடுக்கலையே சரி நம்மளே போய் குடிப்போம் என்று சொல்லிவிட்டு டைனிங் டேபிளுக்கு வந்தவன்.
இங்கே இவர்கள் மூவரும் அமர்ந்திருப்பதை பார்த்தவன் அவர்கள் அருகில் வந்து மூவரின் முன்பு வந்திருக்க ஆனால் இவர்கள் மூவரும் விஷ்ணுவை கண்டுகொள்ளாமல் மாடியையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள் அப்படி என்ன தான் வந்தது நிற்பது கூட தெரியாமல் அங்கே பார்க்கிறார்கள் என்று அவர்கள் பார்த்த திசையை விஷ்ணு திரும்பி பார்க்க மூவரும் வீராவின் அருகில் தான் வெறித்து கொண்டு இருந்தனர்.
எதுக்கு மூணு பேரு வீரா ரோமியோ பாத்துட்டு இருக்காங்க என்று யோசித்து வாரே திரும்பி அவர்கள் மூவர் முகத்திற்கு முன்பும் கையை ஆட்ட…
அப்போதுதான் விஷ்ணு வந்ததையே மூவரும் கவனித்தனர் வந்துட்டியாடா காபி எதுவும் வேணுமா என்று வீராவின் அருகே பார்த்தவாரே கேட்டால் மீனு.
ஆமா பெரியம்மா நான் எழுந்து ரொம்ப நேரம் ஆச்சு ஒரு பெட் காஃபி கூட நான் நான் இன்னும் குடிக்கல என்று சொல்ல சரி என்று மீனும் அது உங்க பிளாஷ்க்கு போட்டு வச்சிருக்கேன் போய் ஊத்தி குடி என்று மீண்டும் அதே நிலைக்கு கன்னத்தில் கை வைத்து படி வீராவின் அருகே பார்த்துக் கொண்டு இருந்தால் மீனு.
மீனு கேட்டதே பார்த்தல் அவள் காபி ஊற்றி கொடுப்பார் என்று நினைத்தவனுக்கு தன்னம்பிக்கை ஊற்றி குடிக்க சொல்கிறாளே என்றதும் மீனுவை பார்த்துவிட்டு ஒரு காபி கப்பை எடுத்து கிளாஸ்ல இருந்த காபியை ஊற்றிக்கொண்டு அதை எடுத்து வந்து அவர்களின் அருகில் ஒரு சேரை இழுத்து போட்டு காபி கொடுத்து வாரே அவர்களைப் போலவே டைனிங் டேபிள் மட்டும் கொடுத்து வீராவின் அறையையே விஷ்ணுவும் பார்த்துக் கொண்டிருந்தான்.
விஷ்ணு வந்து தங்களை போலவே அமர்ந்து வீராவின் அறையை பார்க்கவும் மீனு அவன் தலையில் கொட்டி உனக்கு இங்க என்னடா வேலை அதான் காபி ஊத்திட்ட இல்ல உன் ரூம்ல போய் குடி என்றால் மீனு.
மீனு கொட்டிய தலையை தேய்த்து விட்டுக் கொண்டே ஐயோ பெரிய வலிக்குது என்றவன் ஆமா நீங்க மூணு பேரும் ஏன் வீராருமே பாத்துட்டு இருக்கீங்க என்று புரியாமல் கேட்டான்.
அது ஒன்னும் இல்லடா மணி பத்துக்கு மேல ஆகப்போகுது இன்னும் வீராவும் அதிரத்தையும் ரூம விட்டு வெளியே வரவே இல்ல அவங்கள போய் எழுப்பலாமா வேண்டாமான்னு யோசனை இருக்கு… என்றார் சிரா.
என்னது நைட்டு பஸ் நைட் ரூமுக்குள்ள போக மாட்டேன் என அவ்வளவு பிடிவாதம் பண்ணி வேல பாக்க போறேன் ஸ்டடி பங்கு சாவிய கொடுன்னு என்கிட்ட சண்டைக்கு நின்னு இப்போ ஃபர்ஸ்ட் நைட் ரூம விட்டு வெளியேவே வரலையா என்று அதிர்ச்சியாக கேட்டான் விஷ்ணு.
ஆமா விஷ்ணு அவங்க ரெண்டு பேரையும் மேல போய் ரூம்ல கூப்பிடுறதுக்கும் கூச்சமா இருக்குடா… என்றார் செல்வி.
விஷ்ணு திரும்பி செல்வி பார்த்து முறைத்தவன். ஏ கிழவி உனக்கே இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல..
நீ என்ன 20 வயசுக் குமறியா? வெக்கமா இருக்குன்னு சொல்றதுக்கு.. அதுதான் கிழவியை பேரன் பேத்தின்னு எடுத்தாச்சு இல்ல… இனி என்ன கூச்சம் வேண்டி இருக்கு.
நேரா உன் பேரன் ரூமுக்கு போய் கதவைத் தட்டி அவனை எழுப்பி வெளியே கூட்டிட்டு வர வேண்டியதுதானே என்றான் விஷ்ணு.
ஏன்டா எனக்கென்ன ஏன் இவ்வளவு வயசானாலும் இன்னும் நான் சின்ன பொண்ணு தான் என்று செல்வி சொல்ல…
அவர் அருகில் அமர்ந்திருந்த சிறாவை பார்த்து என் சின்ன கிளவி பாரு அந்த கிழவி எப்படி இன்னமும் சின்ன புள்ள மாதிரி எனக்கு ஈக்குவலா பேசிக்கிட்டு இருக்கிறத…
நீயும் தான் இருக்கியே… வாயை திறக்கவே மாட்டேங்குற என்று தன் பாட்டி சிராவை வம்பு இழுத்த விஷ்ணு.
இப்ப என்ன உங்களுக்கு வீராவும்,அதிதியோ ரூம விட்டு வெளியே வரனும் அவ்வளவு தானே என்றான்.
ஆமாம் என்று மூவரும் தலையை ஆட்ட…
சரி இருங்க நான் ஏதாவது யோசனை பண்ணி அவங்க ரெண்டு பேத்தையும் வெளியே வர வைக்கிறேன் என்று காபி குடித்துக் கொண்டிருந்தவன் .
மீனுவிடம் திரும்பி அவங்க ரெண்டு பேருக்கும் பெட் காஃபி முதல்ல கொடுத்து விட்டீர்களா? என்று கேட்டான்.
மீனு இல்லை என்று தலையாட்ட…
அப்போ முதல்ல அதை ட்ரை பண்ணுவோம் என்றவன் வேலையாளை அழைத்து சுடச்சுட இரண்டு காபியை போட்டுக் கொண்டு வீராவின் அழைக்க சென்று அவர்கள் இருவருக்கும் காஃபியை கொடுத்துவிட்டு வரச் சொன்னான்.
விஷ்ணு சொன்னது போல காபியை எடுத்துக் கொண்டு அந்த வேலையால் வீராவின் அறிக்கு சென்று அவன் அறைக் கதவை தட்ட…
அறைக்கு உள்ளிருந்து எந்த சத்தமும் வரவில்லை…
அந்த வேலையால் என்ன செய்வது என்று தெரியாமல் தலையை சொரிந்து கொண்டே மேலிருந்து கீழே டைனிங் டேபிளில் இருந்த விஷ்ணுவை பார்க்க…
காபி குடித்துக் கொண்டிருந்த விஷ்ணு அதை மேஜையில் வைத்துவிட்டு வேலையாளை பார்த்து இங்கு என்னையா பார்த்துட்டு இருக்க… கதவு நல்ல பலமாக தட்டு என்று சைகை செய்ய…
சரி என்று தலையாட்டிய அந்த வேலையால் மீண்டும் வீராவின் அறைக் கதவை பலமாக தட்ட…
கதவு பலமாக தட்டப்படும் சத்தம் கேட்டதும் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த அதித்தி லேசாக தூக்கத்தில் நெளிந்தாள்.
அவள் தூக்கம் எனக்கு விடுவதை பார்த்த வீரா மெதுவாக தன் மேல் இருந்தவளே இறக்கி மெத்தையில் படுத்துக்க வைத்துவிட்டு சத்தம் வராமல் எழுந்து வந்தவன் அவன் அறைக் கதவை சென்று திறக்க…
வேலையால் வீராவே வந்து அறைக் கதவை திறக்கவும் அதிர்ச்சியாக வீராவை பார்க்க…
அவரைப் பார்த்த வீரா இப்போ எதுக்கு கதவை இவ்வளவு பலமா தட்டுறீங்க.. என்று கோபமாக கேட்டவன்.
அவர் கையில் இருந்த காபியை பார்த்தவன் அதை பிடுங்கி விட்டு முதலில் போங்க இங்கிருந்து என்று அந்த வேலையாளை கீழே போக சொல்லிவிட்டு.
காபி எடுத்துக் கொண்டு உள்ளே வந்து மீண்டும் கதவை சாற்றிக் கொண்டான்.
வீரா கதவைத் திறந்து வேலையாலிடம் ஏதோ கோபமாக பேசிவிட்டு காபி அவரிடமிருந்து விடுகின்ற பிடுங்கியவன் மீண்டும் அறைக்குள் சென்று கதவை தாழிட்டது வரை நால்வரும் பார்த்துக் கொண்டு இருக்க…
ஒருவரை ஒருவர் அதிசயம் போல வீரா நடந்து கொள்வதை நம்பமுடியாமல் அதிர்ச்சியோடு பார்த்துவிட்டு அதே அதிர்ச்சியோடு திரும்பி தங்கள் முகத்தை பார்த்துக் கொண்டனர் .
மாடியில் இருந்து இறங்கி வந்த வேலையால் விஷ்ணுவிடம் வந்து ஐயா ரொம்ப கோவிச்சுக்கிறாரு சார் என்று சொல்ல அது எங்களுக்கும் தெரியும் போங்க என்று அவரை அனுப்பி வைத்துவிட்டு.
என்னத்த உன் மகன் ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சு பஸ்ட் பகல் கொண்டாடுவான் போல இருக்கு வெளியவே வரமாட்டேங்கிறானே என்று சொல்ல…
அவன் தோளில் இடித்த மீனு வெட்கப்பட்டுக் கொண்டே போடா என்றவள்.
நீ என்ன பண்ணுவியோ… ஏது பண்ணுவியோ… எனக்கு தெரியாது. இன்னும் கொஞ்ச நேரத்துல வீராவும் அதித்தியும் ரூமில் இருந்து வெளியே வரணும்.
ஏன்னா பிரியா ஃபேமிலியோட இங்கே நம்ம வீட்டுக்கு வராங்க.. அதித்தியையும், வீராவையும் மறு வீடு அழைச்சிட்டு போறதுக்கு அவங்க வந்துட்டு இருக்காங்க…
இங்கே வந்து முறையா கூப்பிட்டு போன பிறகு நம்ம போய் யாராவையும் தேவ்வையும் மறுவீடு அழைச்சிட்டு வரணும்.
நல்ல நேரம் முடியறதுக்குள்ள இது எல்லாம் நடக்கணும்.எனக்கு தெரியாது வீராவும் அதித்தியும் ரூம விட்டு வெளியே வரணும்.
அதுக்கு நீ தான் பொறுப்பு என்று சொல்லிவிட்டு ஆன்டிஸ் …. வாங்க நம்ம போய் வேற வேலையை பார்ப்போம் என்று பொறுப்பை விஷ்ணுவின் தலையில் போட்டுவிட்டு அவர்கள் இதுவரையும் அழித்துக் கொண்டு மீனு எழுந்து சென்றால்.
இது என்னடா வம்பாய் இருக்கு…அவன ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள அனுப்பி வைக்கிறது நான் தான்.
வெளியே கூட்டிட்டு வரதும் நான் தான் செய்யணும்னா?
இது எந்த ஊரு நியாயம். அவனுக்கு வேணும்னா ஃபர்ஸ்ட் நைட் ரூம்க்கு போகட்டும்.
வேண்டாம் என்றாள் வெளியே வரட்டும் இதுல என்ன ஏண்டா இடைல புடிச்சு இம்சை பண்றீங்க..என்று அழுத்து கொண்டு விஷ்ணு வீராவையும் அதிதியையும் எப்படி வெளியே வர வைப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
EPISODE 280
என்னென்னவோ ஐடியா செய்து பார்த்தும் வீராவும் அதிதியும் ரூமை விட்டு வெளியே வரவே இல்லை.
இங்கே தன் ரூமுக்கு காபி எடுத்து வந்த வீரா அதித்தியின் முகத்திற்கு நேராக நறுமணம் கமலும் சூடான காபியை நீட்ட….
ஏற்கனவே அரைத்தக்கத்தில் இருந்தவளுக்கு காபியின் மனம் தன் ஆசியை தொலைக்க கண்கள் மூடி காபியின் வாசத்தை உள்ளிழுத்தவரே மெத்தையில் இருந்து எழுந்தவளின் கை நேராக காபி கப்பை தேடிக் கொண்டு வர…
அவளைப் பார்த்து சிரித்த வீரா காபி கப்பை அருகில் இருந்து மேஜையில் வைத்தவன்.
மெத்தையில் ஏறி அமர்ந்து தூக்கத்திலே எழுந்து அமர்ந்திருந்த அதிதியின் இடையில் கைகொடுத்து அவளை அப்படியே தூக்கி தன் மடியில் அமர வைத்தான்.
அறை தூக்கத்தில் இருந்தவள் அதிர்ந்து விழித்து வீராவை பார்க்க…
என்ன பொண்டாட்டி என் மேல படுத்து செம்ம தூக்கம் போல என்று கண்ணடித்தான்.
ஐயோ… கடவுளே இப்படி வெட்கம் இல்லாம இவர் மேலயே படுத்து தூங்குற மாதிரியா செய்வ… இப்போ நான் என்ன சொல்லி சமாளிப்பேன் என்று அவன் மடியில் அமர்ந்தவறே யோசித்துக் கொண்டு இருந்தாள்.
வீரா மேஜையில் இருந்த காபியை எடுத்து ஒரு வாய் குடித்த வீரா அதே கப்பை அதிதியின் வாய் அருகே கொண்டு போக…
தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த அதிதி வீரா அவளுக்கு காபியை ஊட்டி விட… அவளும் குடித்தால்.
அவள் செயலில் சிரித்தவாறு வீரா கொஞ்சம் கொஞ்சமாக அதித்திக்கு காபியை புகட்ட… நான் கொண்டு வந்த காபி முழுவதையும் அதிதியே குடித்து முடித்தால்.
காபி கப்பை கீழே வைத்த வீரா காபி நல்லா இருந்துச்சா பொண்டாட்டி என்று சொல்லி அவள் வெற்று முதுகில் முத்தமிட…
வீரா முத்தம் கொடுக்கையில் அவன் மீசை அவள் முதுகில் குத்தி விட… கூச்சத்தில் அவன் மடியில் இருந்து துள்ளிக் குதித்து கட்டிலில் இருந்து கீழே இறங்கியவள் வீராவை பார்க்க.
என்ன பொண்டாட்டி கீழ இறங்கிட்ட வந்து என் மடியில உட்கார்ந்துக்க என்று மெத்தையில் இருந்து எட்டி அதிதியை பிடிக்க போக…
அவன் கையில் அகப்படாமல் பின்னால் நகர்ந்து நின்ற அதித்தி உங்க மனசுல நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க.
நீங்க நினைச்சா வந்து கொஞ்சி பேசுவீங்க… வேண்டான்னா தூக்கி எறிஞ்சிடுவீங்க நீங்க எது பண்ணாலும் நான் பேசாம இருக்கணுமா? என்று கோபமாக பேசுவதாக நினைத்து அதித்தி பேச…
அவள் பேசுவதை ரசித்தவாறு நீ கோபமா இருக்கியா? என்று கேட்டான் வீரா.
ஆமாம் என்று அதிதி மேலும் கீழும் தலையை ஆட்ட…
சரி நீ வேணா என்கிட்ட கோபமா இருந்துக்க ஆனா நான் உன்கிட்ட கோவமா இல்ல என்று சொன்னவன்.
கட்டிலில் இருந்து ஒரே எட்டில் தாவி அவள் சேலைத் தலைப்பை பிடித்து தன் அருகில் இழுத்து நிறுத்தினான்.
அவன் அருகில் வந்து நின்ற வேகத்தில் அவன் கையில் இருந்த தன் சேலையை வெடுக்கின்ற இழுத்த அதித்தி அவனிடம் இருந்து தூரம் ஓடிச் சென்றுவள்.
இங்க பாருங்க சும்மா சும்மா என்கிட்ட வம்பு செய்யற வேலை எல்லாம் வேண்டாம் என்றாள்.
அவளைப் பார்த்து சிரித்த வீரா நான் இன்னும் உன்கிட்ட வம்பு பண்ண ஆரம்பிக்கவே இல்லையே பொண்டாட்டி என்று சொன்ன அடுத்த நொடி கட்டிலில் இருந்து எகிறி குதித்த வீரா.
அதிதியின் கையை பிடித்து சுண்டி இழுக்க…
அவன் இழுத்த வேகத்தில் வீராவின் மார்பில் மோதி நின்றாள் அதிதி.
ஏய் பொண்டாட்டி என்ன மன்னிச்சிரு டி.. என்று சொல்லி அவள் தாடையில் ஒற்றை விரல் பிடித்து உயர்த்தி அவள் கண்களை பார்த்து கூறினான்.
உன்னை இவ்வளவு நாளும் நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் ஐயம் ரியலி சாரி என்றான்.
அவன் பேசுவதையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அதிதியின் இடையில் கை கொடுத்து வீரா அழுத்த…
அதில் அதிர்ந்த அதித்தி வீராவை விட்டு துள்ளி குதித்து தள்ளி நின்றவள்
அதான் நீங்க மன்னிப்பு கேட்கிற லட்சணமா என்றால்.
ஏன் இப்படி எல்லாம் மன்னிப்பு கேட்கணும் ஏதாவது சட்டம் இருக்கா என்ன எனக்கு எப்படி தோணுதோ நான் அப்படித்தான் பேசுவேன் என்றான் வீரா.
அவனே முளைத்தால் அது சரி உன் வாய் நீ எப்படி வேணா பேசுவ என்று நினைத்துக் கொண்டு இப்போ உங்களுக்கு என்ன வேணும் ஏன் இப்படி என்ன இனம் பண்றீங்க என்றால்.
நான் என்ன வேணும்னு கேட்டா நீ அப்படியே அதை கொடுத்துடுவியா? என்ற வீரா ஆதித்ய நெருங்கி வர..
அவன் ஏதோ அடக்கம் நடக்காததன் செய்யப் போகிறான் என்பதை உணர்ந்த அதித்தி வீரா அவள் அருகில்
வருவதற்குள் ஒரே ஓட்டமாக ஓடி சென்று பாத்ரூமிற்குள் நுழைந்து விட்டாள்.
அவள் தன்னிடமிருந்து தப்பித்து ஓடியதை பார்த்து சிரித்த வீரா எங்கு போயிடப் போற எப்படியும் என்கிட்டவசாமம் மாட்ட தான் போறேன் என்று நினைத்தவன் தன் சரியாக அந்த நேரம் பார்த்து அவன் போன் அடிக்கவும் அதை எடுக்கச் சென்றான்.
விஷ்ணுதான் வீராவிற்கு அழைத்திருந்தான் காலை அட்டென்ட் செய்து ஹலோ என்று வீரா கூற..
ஹலோ ப்ரோ மணி என்ன ஆச்சுன்னு தெரியுமா ஆபீஸ்க்கு கிளம்ப வேண்டாமா… இன்னும் உள்ள என்ன பண்ணிக்கிட்டு இருக்க…
நைட் என்னமோ ஸ்டடி ரூம் சாவியை தூக்கி வீசுனதுக்கு என்கிட்ட அப்படி சண்டை போட்ட… இப்போ என்னடான்னா ரூம் விட்டு வெளியே வராம என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்டான் விஷ்ணு.
ஏன் டா பஸ்ட் நைட் ரூம்ல என்ன டா பண்ணிட்டு இருப்பாங்க என்றவன் நான் ஆபீஸ் வரல நீ வேலையை பாரு என்றான் வீரா.
என்ன டா இவன் நேத்து வரைக்கும் என்னவோ புடிக்காம கல்யாணம் பண்ணின மாதிரி சீன் போட்டுட்டு இப்போ ஃபர்ஸ்ட் நைட் ரூம்ல என்னடா பண்ணிட்டு இருப்பாங்கன்னு என்னையே கேள்வி கேட்கிறான் என்று நினைத்த விஷ்ணு.
அது இல்ல ப்ரோ ஆபீஸ்ல நிறைய ஒர்க் இருக்கு மீட்டிங் அது எதுன்னு இருக்கு அதெல்லாம் நீங்க வந்து நேர்ல பார்த்தா தானே சரியா இருக்கும் என்று விஷ்ணு வீராவை எப்படியாவது அவன் அறையில் இருந்து வெளியே வரவழைக்க முயற்சி செய்ய…
அதெல்லாம் என் அப்பா பாத்துக்குவார் நீ முதலில் போனவை என்று போனை கட் செய்தான் விஷ்ணு.
தன் காதில் இருந்து போனை எடுத்த விஷ்ணு அதில் திரையை பார்க்க என்னடா இவன் இப்படி இருக்கான்.
கல்யாணமான ஒரே ராத்திரியில இப்படி மாறிட்டானே… அதிசயமா இல்ல இருக்கு வீரவா இவன் என்று யோசித்த விஷ்ணு சீக்கிரமா என் அப்பா கிட்ட சொல்லி எனக்கும் கல்யாணம் பண்ணி வைக்க சொல்லணும் என்று நினைத்துக் கொண்டான் .
பாத்ரூமிற்க்குள் குளித்துக் கொண்டிருந்த அதிதி குளித்து முடித்துவிட்டு துவட்டிக் கொள்ள டவளைத் தேட…
அவள் பாத்ரூமுக்குள் மாற்று உடை எதுவும் இல்லாமல் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தால் .
அய்யய்யோ இப்படி அவசரப்பட்டு எதுவும் எடுக்காம குளிக்க வந்துட்டேனே என் துணி எல்லாம் வேற நனைஞ்சு போச்சு இப்போ நான் என்ன செய்வேன்.
வெளியே வேற வீரா எப்படா என்ன வம்பு இழுக்கலாம்னு காத்துட்டு இருக்கான். அதுக்கு தகுந்த மாதிரி நான் வேற இப்படி டிரஸ் எடுக்காம வந்துட்டேன்னே என்று யோசித்துவாரு குளித்து முடித்துவிட்டு கதவருகே வந்து நின்றவள் அவனிடம் உதவி கேட்கலாமா? வேண்டாமா? என்ற யோசனையிலேயே இருந்தால்.
அப்பொது பாத்ரூம் கதவு தட்டப்பட திட்டுக்கிட்டவள் கதவை பார்க்க…
பாத்ரூமிற்கு வெளியே நின்று இருந்த வீரா இன்னும் எவ்வளவு நேரம் குளிச்சிட்டு இருப்ப…சீக்கிரம் வா நானும் குளிக்கணும் என்றான்.
ஏன் இந்த வீட்டில இந்த ஒரு பாத்ரூம் மட்டும்தான் இருக்கா போய் அங்க குளிக்க வேண்டியது தானே நான் குளிச்சிட்டு இருக்கும்போது என்கிட்ட வம்பு பண்ணனுமா? என்றால் அதிதி .
இது என்னோட ரூம் நீ குளிச்சிட்டு இருக்கிறது என்னோட பாத்ரூம் நீ இவ்வளவு நேரம் தேய்ச்சு குளிச்சு அந்த சோப் கூட நான் யூஸ் பண்ணினது தான்.
என்னோட திங்க்ஸை யூஸ் பண்ணிட்டு என்னோட ரூம்ல என்னோட பாத்ரூமையும் யூஸ் பண்ணிட்டு இப்ப என்ன போய் வேற பக்கம் குளிக்க சொல்றியா… அதெல்லாம் முடியாது.
நான் என்னோட பாத்ரூம்ல தான் குளிப்பேன். இப்போ ஒழுங்கா வரியா இல்ல கதவை திறந்து நான் உள்ளே வரட்டுமா என்றான் வீரா.
அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த அதித்தி என்னது பாத்ரூமை திறந்து இவன் உள்ள வரானா!!!
ஐயோ!!! என் நான் இப்போ இருக்கிற நிலைமையில் இவன் மட்டும் உள்ள வந்தா என்ன ஆகும் என்று நினைத்தவள் இவனிடம் என்ன சொல்லி புரிய வைப்பது என்று யோசித்தவள்.
அவனிடம் உதவி கேட்கவும் மனம் வராமல் கேட்காமல் இருக்கவும் முடியாமல் யோசனையிலேயே நின்றிருந்த அதித்தி.
வேறு வழியே இல்லை இவனிடம் தான் உதவி கேட்டாக வேண்டும் என்று நினைத்தவள் வீராவிடம் பேச போக அப்போது கதவு கைப்பிடியில் டவலை மாட்டி வச்சிருக்கேன்.
நான் என்னோட ஜிம் ரூம்ல போய் குளிக்க போறேன். நீ சீக்கிரம் ரெடி ஆயிட்டு கீழே வந்துடு என்று சொல்லிவிட்டு சொன்னது போல டவலை பாத்ரூம் கைப்பிடியில் மாட்டிவிட்டு அவன் அறையை திறந்து கொண்டு வெளியே செல்ல…
வீராவின் அறைக்கதவு சாற்றும் சத்தம் கேட்கும் வரை அவன் பேசியது எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அதித்தி அவன் சென்றதும் நான் பாத்ரூம் கதவை சிறிது இருந்து உள்ளிருந்து தலையை மட்டும் நீட்டி நிஜமாகவே அவன் சொன்னது போல வெளியே சென்று விட்டானா என்று பார்க்க சொன்னது போலவே வீரா அவன் அரை கதவு சாற்றி விட்டு வெளியே சென்றிருந்தான்.
அவன் கதவில் கைப்பிடியில் மாட்டி வைத்திருந்த டவளை எடுத்து உடலில் சுற்றிக்கொண்டு வெளியே வந்தவள் தன் உடையெல்லாம் எங்கே இருக்கிறது என்று யோசனை இல்லையே அவன் அறையை முழுவதும் பார்க்க…
இன்றுதான் வீராவின் அறையை அவள் நன்றாக பார்த்தால் இதுவரை அவன் அறைக்கு அவள் வந்ததே கிடையாது.
அவ்வளவு நேர்த்தியாக மிகவும் நீட்டாக இருந்தது வீராவின் அறை.
டவலை கட்டிக் கொண்டு அவன் அறையை வேடிக்கை பார்த்தபடி அங்கு இருந்த ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் நுழைந்தவள். அவளுடைய ஆடைகள் எல்லாம் அங்கு இருப்பதை பார்த்ததும் நிம்மதி அடைந்தவள் வேகமாக உடையை மாற்றி விட்டு கீழே வந்தாள்.
அதித்தி கீழே வர…ஏற்கனவே ப்ரியா, குரு, ஸ்ரேயா,கர்ணன், ரிஷி, அன்வி, த்ரிதி என அனைவரும் இவர்கள் இருவரையும் மறுவீடு அழைத்துப் போக ஏற்கனவே வந்து இருந்தனர்.
அவர்களோடு ஹாலில் அமர்ந்து வீரா பேசிக் கொண்டு இருக்க…அவனைப் பார்த்து முறைப்படி கீழே இறங்கி வந்த அதித்தி நேராக அவள் அம்மாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
முதல் முறையாக தன் மகளை பிரியா ஆச்சரியமாக பார்க்க…
அவர்களுக்கெல்லாம் ஜூஸ் எடுத்து வர சொல்லிவிட்டு மீனு அவர்களுடன் பேச வந்தவள் பிரியா அதிதியை அதிசயம் போல பார்ப்பதை கவனித்து விட்டு.
என்னடி என் மருமகள அப்படி பாக்குற… ரொம்ப கண்ணு வைக்காத என் மருமகளுக்கு திருஷ்டி சுத்தி போடணும் என்று சொல்லிக்கொண்டு பிரியாவின் அருகில் வந்து அமர்ந்தால் மீனு.
முதல்ல என் மகன் அதுக்கப்புறம் தான் உன்னோட மருமக என்று பிரியா அதிதியிடம் தான் திரும்பி அதி மா இவ ஏதாவது உன்ன மாமியார் கொடுமை பண்ணான்னு தெரிஞ்சுதுன்னா உடனே எனக்கு ஒரு போன் பண்ணிடு நான் இவளை பார்த்துக்கிறேன் என்று பிரியா சொல்ல..
எப்படி பிரியா நான் என் பொண்ணு கிட்ட சொல்லலாமா நினைச்சது நீ உன் பொண்ணு கிட்ட சொல்லிக்கிட்டு இருக்க என்ற மீனும் முதல்ல என் பொண்ண கூப்பிட்டு வந்து உன்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு அவளுக்கு சொல்லிக் கொடுக்கணும் என்றால் மீனு.
சொல்லிக் கொடு… சொல்லிக் கொடு… நீ என்னவெல்லாம் உன் பொண்ணுக்கு சொல்லிக் கொடுக்க போறியோ அதே போலத்தான் என் பொண்ணுக்கும் நானும் சொல்லிக் கொடுப்பேன் பார்க்கலாம் நீயா நானா என்று பிரியாவும் மீனும் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் வம்பிழுத்துக் கொள்ள…
போதும் போதும் ரெண்டு பேரும் ரொம்பத்தான் ஓவரா பேசுறீங்க என்ற குரு எப்படி நேரம் ஆகலையா நல்ல நேரம் முடியறதுக்குள்ள நம்ம பொண்ண அழைச்சிட்டு வீட்டுக்கு போகணும்.
அப்புறம் இவங்க வந்து யாராவையும் தேவ்வையும் அழைச்சிட்டு வர வேண்டாமா?என்று சொல்ல..
இவங்க ரெண்டு பேரும் இன்னும் எதுவும் சாப்பிடல குரு என்ற விக்ரம் இருவரையும் சாப்பிட வைத்துவிட்டு குரு பிரியாவுடன் வீராவையும் அதிதியையும் மறு வீட்டிற்கு அனுப்பி வைத்தவர்கள்.
அவர்களுடனே தேவ்வையும் யாராவையும் அழைத்து வர மீனுவும் விக்ரமும் சென்று நல்ல நேரம் முடிவதற்குள் அவர்கள் இருவரையும் தங்களுடன் அழைத்து வந்துவிட்டனர்.
EPISODE 281
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
யாராவையும், தேவ்வையும் மறுவீடு அழைத்து வந்து இருந்தனர் மீனுவும், விக்ரமும்.
ஜியாவின் செமஸ்டர் எக்ஸாம் எல்லாம் முடிந்து அதிதி திருமணத்தில் நடந்த குழரு படிகளை எல்லாம் தெரிந்து ஆச்சர்யம் ஆனவள் நேராக மீனுவின் வீட்டிற்க்கு விஷயம் கேள்வி பட்டு வந்துவிட்டால்.
ஆனால் அதிதி வீராவை திருமணம் செய்து கொண்டதை ஜியாவிடம் சொல்லாமல் அவளிடம் இருந்து உண்மையை மறைத்து வினுவிற்கும் அதிதிக்கும் திருமணம் நடந்துவிட்டதாக கூறி.
அதிதி கழுத்தில் சின்ன வயதில் வீரா கட்டிய தாலியை வினு கட்டியதாக பொய் சொல்லி நம்ப வைத்து அவளை இங்கே வர வைத்ததே யாரா தான்.
காலேஜில் முக்கியமான செமஸ்டர் என்பதால் தன் தோழிகளோடு அறையில் தங்கி பரீட்சை எழுதி முடித்த ஜியா.
யாரா சொன்ன பொய்யை நம்பி அதைப் பற்றி முழுவதுமாக விசாரிக்காமல் அதை அப்படியே நம்பி யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி நேராக மீனுவின் வீட்டிற்க்கு வந்துவிட்டால்.
அப்போது தான் சாப்பிட்டு விட்டு யாராவையும் தேவ்வையும் அவர்கள் அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு.
விக்ரம்,மீனு,வினு மூவரும் நாளை தேவ்விற்க்கு எண்ணை தேய்ப்பு சடங்கு பற்றி கூறி அதை வினு தான் செய்ய வேண்டும்.
தன் தங்கையின் கணவனுக்கு வினு மச்சான் என்ற முறையில் வினு முன் இருந்து இந்த சடங்குகளை எல்லாம் செய்ய வேண்டும் என்று அவனுக்கு சொல்லிக் கொண்டு இருந்தனர்.
அவர்களோடு பேசிக் கொண்டு இருந்த வினு தனக்கு முக்கியமான வீடியோ கால். பேச வேண்டி இருப்பதால் தன் அறைக்கு போவதாக சொல்லிவிட்டு வினு எழுந்து அவன் அறைக்கு சென்றான்.
அதே சமயம் கோபமாக உள்ளே வீட்டுக்குள் நுழைந்த ஜீயா ஹாலில் அமர்ந்து தன் அத்தைகளுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருந்த மீனுவிடம் வந்தவள் உன் மகன் எங்கே? என்று கேட்டால்.
வீட்டிற்குள் வந்து வராததுமாக தன் மகனை ஜியா கேட்கவும்.
என்னடி மருமகளே என்ன ஆச்சு வந்ததும் வராதுமா என் மகனை கேக்குற உன்ன பாத்தா கோவமா இருக்குற மாதிரி தெரியுது இதுவும் பிரச்சனையா? என்றால் மீனு.
ஆமா பிரச்சனை தான் அது தெரிஞ்சிட்டு நீ என்ன பண்ண போற அதுதான் இப்போ எல்லாம் முடிஞ்சிருச்சே…
என்னடி ஆச்சு ஏன் இப்படி எல்லாம் பேசுற நீ முதல்ல வா… வந்து உட்காரு ஏன் ரொம்ப டென்ஷனா இருக்க…
அத்தை வேணும்னா உனக்கு ஜூஸ் கொண்டு வந்து வர சொல்லட்டுமா என்றால் மீனு.
தான் கோபமாக வந்திருக்க மீனு ஜூஸ் குடிக்க சொல்கிறாள் என்று அவர் மீது கோபப்பட்ட ஜீயா நான் கேட்டதுக்கு பதில் சொல்ல அத்தை உன் மகன் எங்கே என்றால் மீண்டும்.
அவளை முறைத்த மீனு எந்த மகனை கேட்கிற… என்றாள்.
ம்ம்ம்…. உன்னோட மாடலிங் மகன் அவனைத்தான் கேட்கிறேன் என்றால் ஜியா.
மாடலிங் மகனா என்று முதலில் யோசித்த மீனு ஓ இவள் வினு வைத்தான் மாடலிங் மகன்னு சொல்றாளா என்று நினைத்துக் கொண்டவள்.
அவன் ரூம்ல அவன் ஆளோட வீடியோ கால் பேசிட்டு இருக்கான் என்றால் மீனு. வேண்டும் என்று ஜியாவிடம் வம்பு இழுக்க …
வீடியோ காலா?… அவன் ஆளோடவா!!!என்று முழித்தவள் ஒருவேளை அவன் ஆள் என்று அதித்தியைத்தான் மீனு சொல்கிறாரோ என்று நினைத்த ஜியா.
அவங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் ஆயிடுச்சு அப்புறம் எதுக்கு அவ கூட வீடியோ கால் பேசுறேன் என்று யோசித்தவள்.
வேலை இப்படி திடீர்னு கல்யாணம் கொளற முடியல நடந்ததால அதித்தியையும் வினுவையும் தனித்தனியா பிரிச்சு வச்சுட்டாங்களோ…
அதனால்தான் அதிர்த்தியோட வீடியோ கால் பேசறானோ என்னவோ கல்யாணம் ஆகி ஒரு நாளிலேயே துரைக்கு அவளை பார்க்காம இருக்க முடியலையோ…
என்னை இங்கே ஏமாத்திட்டு அங்க அவ கூட நிம்மதியா வீடியோ கால் பேசிட்டு இருக்கானா நினைத்ததும் ஜியாவின் கோபம் மேலும் அதிகமானது.
அவன் யார் கூட பேசினா எனக்கு என்ன இப்போ அவன் எங்கே இருக்கான்னு சொல்ல போறியா? இல்லையா?அத்தை என்றால் ஜியா.
இவளுக்கு என்ன ஆச்சு வந்ததுல இருந்து வானத்துக்கும் பூமிக்கும் குடிக்கிறான் அதுவும் இல்லாம என்று எப்பவும் இல்லாம இன்னைக்கு வினுவை கேட்டுட்டே இருக்கா என்று அவளையே பார்த்தவள்.
அவன் இந்த நேரத்துல எங்க இருப்பான் அவனோட ரூம்ல தான் என்று சொல்லி மீண்டும் முடிக்கும் முன் விரைவில் ரூமை நோக்கி வேகமாக சென்றால் ஜியா.
ஏன் இவ இன்னைக்கு இப்படி நடந்துக்கிற இவளுக்கு என்ன ஆச்சு இன்னும் ரீதியில் மேலே சென்ற ஜியாவை மீனு பார்த்துக் கொண்டு இருக்க…
அவளோடு சேர்ந்து செல்வியும் சிராவும் அதே யோசனையில் தான் ஜியாவை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
இங்கே வினவின் அரைவாசல் வரை கோபமாக வந்த ஜியா அவன் அறைக்குள் செல்லாமல் அங்கேயே நின்றாள்.
அவனிடம் சென்று பேசலாமா? வேண்டாமா? என்று யோசித்து படி நின்று இருந்தவள் காதில் வினு பேசிக் கொண்டிருப்பது கேட்டது.
அவன் அரைக்கதவு பாதியாக திறந்து இருக்க அதில் லேசாக தலையை மட்டும் நீட்டி உள்ளே அவன் எங்கே என்று பார்த்தால் ஜியா.
கட்டிலில் சாய்ந்து ரிலாக்ஸாக வினு அமர்ந்திருந்தவன் ஒரு கையில் போனை என் முகத்திற்கு நேராக பிடித்துக் கொண்டு வீடியோ காலில் பேசிக்கொண்டு இருந்தான்.
ஏய்… ஏய்… இங்கே பாரு செல்லம்… இப்படி நீ வெட்கப்பட்டுட்டு இருந்தா நீயும் நானும் எப்படி நல்லா பேசி பழகுறது.
இத்தனை வருஷமா நீயும் நானும் ஒருத்தருக்கு ஒருத்தர் நம்ம காதலை பத்தி பேசிக்காமயே இருந்துட்டோம் இனியும் இப்படி இருக்கிறது சரியில்ல.
இப்படி நீ வெட்கப்பட்டு இருந்தா நம்ம ரெண்டு பேரும் எப்படி சகஜமா பேசி பழகுறது நமக்குள்ள காதல் எப்போ அதிகமாகிறது.
நான் சொல்றத கேளு இப்போ என்ன நிமிர்ந்து பார்க்க போறியா இல்லையா என்று வீடியோ காலில் பேசிக்கொண்டு இருந்தான் வினு.
வீடியோ காலில் அதித்தியுடன் வினு குலைந்து குலைந்து பேசிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்த ஜியா.
அவன் பேசியதை கேட்டு தன்னை வேண்டாம் என்று உதாசீனப்படுத்தியவன் இன்று அதித்தியவுடன் கொஞ்சி பேசிக்கொண்டு இருப்பதை கேட்டு எரிச்சல் அடைந்தால்.
இவனுக்கு எப்படி மனது வந்தது என்னை காதலிக்கிறேன். என்று சொல்லி என் மனதில் ஆசையை ஏற்படுத்திவிட்டு இன்று வேறொருத்தியின் காலத்தில் தாலியை கட்டி அவளையும் இப்போது ஏமாற்றிக் கொண்டு இருக்கிறான். இவன் என்ன இவ்வளவு கீழ்த்தரமானவனாய் என்று நினைத்தவள்.
வேகமாக அவன் அரை கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
ஜியா திடீரென்று வினுவின் அரை கதவை திறந்து கொண்டு உள்ளே வர வீடியோக் கால் பேசி கொண்டிருந்த வினு அவளை பார்த்ததும் இவள் இந்த நேரத்தில் இ
ங்கே தன்னரைக்க வந்திருக்கிறாள் என்று புருவம் சுருங்க பார்த்தவன்.
வீடியோ காலில் அடுத்து நடக்க போகும் ஹேர் சூட்டிற்காக டயலாக் பேசிக் கொண்டிருந்த வினு தன் எதிரில் இருந்தவரிடம் ஐ வில் கால் யு பேக் என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.
உன்னை வைத்துவிட்டு கட்டிலில் இருந்து எழுந்தவுடன் நீ எதுக்கு என்னோட ரூமுக்கு வர உன்னை யாரு உள்ள விட்டது முதல்ல ரூம்ல விட்டு வெளியே போ என்று ஜியாவிடம் கோபமாக கத்தினான் வினு.
அவன் கோபமாக பேசவும் அதில் அதிர்ந்த ஜியா ஒரு நிமிடம் மனம் வருந்தினாலும் பின்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.
இப்போ எதுக்கு தேவையில்லாம என் மேல கோபப்படுறீங்க ஏன் நான் ஒரு ரூமுக்கு வர கூடாதா நான் வந்தா என்ன என்று கேட்டால் ஜியா.
நீ எல்லாம் என் ரூமுக்கு என்ன உரிமை இருக்கு உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று நீ இங்கே வந்து இருக்க என்று கேட்டான் வினு.
அவன் கேட்டதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது இன்று நினைத்த ஜியா இருந்தும் அவன் இவ்வளவு தூரம் வந்துவிட்டு அவனிடம் பேசாமல் தான் நினைத்ததை கேட்காமல் செல்ல அவளுக்கு மனம் வரவில்லை.
எனக்கு உரிமை இல்லைன்னு நீ சொன்ன உடனே இந்த ரூம விட்டு நான் வெளியே போய் இருக்கணும்.
ஆனா அப்படி போக எனக்கு மனசு வரல எங்கேயாவது ஒரு ஓரத்துல உண்மையாகவே நீ என்கிட்ட சொன்ன காதல் உன் மனசுல இன்னும் இருக்கா? இல்லையா? என்று தெரிஞ்சிட்டு போகத்தான் வந்தேன் என்றால் ஜியா.
இப்போ உனக்கு என்னதான் பிரச்சனை என்று எரிச்சலாக வினு.
எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல நான் கேட்ட கேள்விக்கு மட்டும் உன் மனசாட்சிப்படி எனக்கு பதில் சொன்னா போதும் என்றாள் ஜியா.
நீ கேட்கிற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை மேலும் ஜீயாவை வார்த்தைகளால் காயப்படுத்தினான்.
அவன் பேசிய வார்த்தைகளை தன் மனதிற்குள் கத்திகளாக பாய அதை தாங்கிக் கொண்டு கண்களில் கண்ணீரோடு அவன் முன் ஜியா நிற்க.
அவள் மீது இருந்த விருப்பினாலே அவளிடம் வார்த்தைகளை விஷமாக கக்கினாலும் தன் கண் முன்னால் கண்ணீரோடு நிற்கும் ஜீயாவை பார்த்துவிட்டு தான் அதிகமாக பேசி விட்டோமோ என்று நினைக்கத் தோன்றியது வினுவிற்கு.
அவள் கண்ணீரை பார்த்து சற்று இறங்கி வந்த வினு சரி ஏதோ கேட்கணும்னு சொன்னியே சீக்கிரம் கேட்டுட்டு இங்கிருந்து கிளம்பு எனக்கு நிறைய வேலை இருக்கு என்றால் வினு.
சில வருஷத்துக்கு முன்னாடி நீ என்ன காதலிக்கிறேன்னு என்கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ணியே அது உண்மையா? என்று கேட்டால்.
நீதான் என்ன பிடிக்கலைன்னு துரத்தி அடிச்சிட்டியே அது உண்மையா? பொய்யான்னு தெரிஞ்சுட்டு என்ன பண்ண போற என்றான் வினு.
தயவுசெய்து நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு ப்ளீஸ் என்று அவன் முன்பு கையெடுத்து கும்பிட்டு ஜியா கெஞ்ச..
உங்களுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி திடீர்னு வந்து இப்படி பேசிக்கிட்டு இருக்கா என்று புரியாமல் அவளை பார்த்த வினு.
நான் அப்போ ஏதோ உன் மேல இருந்த அபக்ஷன்ல உன்னை பார்த்து மாத்திரத்தில் பிடித்து போய் தான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னேன்.
ஆனா எப்போ நீ என்னை வேண்டாம் என்று சொல்லி ஒதுக்குனியோ அப்பவே உன்னை என் மனசுல இருந்து தூக்கி போட்டுட்டேன் என்றான் வினு.
ஒரு காலத்துல நீ என்ன காதலிச்சு இருக்க அப்படித் தானே என்றால் ஜியா.
ஆமாம் என்பது போல தலையாட்டியவன். அதுதான் நீ கேட்ட கேள்விக்கு பதில் கிடைச்சிடுச்சுல்ல…இன்னும் இங்கு என்ன பண்ணிட்டு இருக்க…
சீக்கிரம் கிளம்பு எனக்கு முக்கியமான வேலை இருக்கு என்று அவளை தன்னறையிலிருந்து கிளப்புவதிலேயே குறியாக இருந்தான் வினு.
உன் மனசுல வந்த முதல் காதல் நான் தானா? என்று கேட்டால் ஜியா.
ஏய் இப்ப என்ன உனக்கு சும்மா தேவையில்லாம என்ன குடைந்து கேள்வி கேட்டுகிட்டு இருக்க… இதையெல்லாம் தெரிஞ்சு என்ன பண்ண போற அதுதான் எல்லாம் முடிஞ்சு போயிடுச்சு என்றால் வினு கடுப்பாக..
ப்ளீஸ் வினு தயவு செய்து சொல்லு நீ சொல்ற பதில் தான் நான் வாழலாமா? வேண்டாமான்னு முடிவு செய்யணும் என்றால் ஜியா.
நீ என்ன லூசா அப்படியெல்லாம் பேசிட்டு இருக்க என்று வினு கோபமாக கேட்டான்.
எதுவும் பேசாமல் அவனை பார்த்துக் கொண்டு நின்றிருக்க…
ஆமாம் நீ தான் என்னோட முதல் காதல் அதை என்னாலும் எப்பவும் மாற்றவும் முடியாது மறக்கவும் முடியாது போதுமா என்றான் வினு.
உண்மையா உன் மனசுல முதல் காதலா நான் இருந்திருந்தால் நீ எப்படி அதித்தி கழுத்துல தாலி கட்டி இருப்ப…
அவ கழுத்துல தாலி கட்டும் போது என்னுடன் நினைப்பு உனக்கு கொஞ்சம் கூட வரலையா என்று கேட்டால் ஜியா.
ஜியா சொன்னதை கேட்டு வாட்!!! என்று அதிர்ச்சியாக அவளை பார்த்தான் வினு.
EPISODE 282
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ஜியா தான் அதிதி கழுத்தில் தாலி கட்டியதாக சொன்னதை கேட்டு அதிர்ந்த வினு உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு நான் எதுக்கு அவ கழுத்துல தாலி கட்டணும் என்றான் வினு.
அவன் சொன்ன பதிலே கேட்டு அதிர்ந்த ஜியா என்ன சொல்ற வினு நீ அதிதி கழுத்துல தாலி கட்டலையா? என்று அதிர்ச்சியாக கேட்டாள் ஜியா.
ஏய் நீ என்ன லூசாடி… நீ தான் என்னோட முதல் காதல் என்று சொல்கிறேன் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்ன பிறகு நான் எப்படி இன்னொருத்தி கழுத்துல தாலி கட்டுவேன்
உனக்கு கொஞ்சமும் அறிவே கிடையாதா? உன்னை எல்லாம் எப்படித்தான் டாக்டருக்கு படிக்க சேர்த்து விட்டார்களோ தெரியல இப்படி தத்தியா இருக்கியே என்று வினு பாட்டிற்கு தன் மனதில் உள்ளதை அவளிடம் உளறி விட…
இவ்வளவு நேரம் அதித்திக்கும் வினவிற்கும் திருமணம் நடந்து விட்டது என்று நினைத்து மிகவும் என் வருத்தத்திலிருந்து ஜியாவிற்கு வினுவின் வாயாலேயே தன்னை காதலிப்பதையும்..
அதிதிக்கும் அவனுக்கும் திருமணம் நடக்கவில்லை என்பதையும் கேட்டு தெரிந்து கொண்ட ஜியாவினால் தன் மகிழ்ச்சியை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
வினு நீ சொல்றது எல்லாம் உண்மையா? அப்போ உண்மையாவே உனக்கும் அதிதிக்கும் கல்யாணம் நடக்கல தானே என்றாள்.
மீண்டும் மீண்டும் தனக்கும் அதித்திக்கும் திருமணம் நடந்ததா என்று அவள் கேட்கவும் கடுப்பான வினு அவள் தோள்களை பிடித்து… கண்களை பார்த்து இங்க பாரு நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ….
எனக்கும் அதிதிக்கும் கல்யாணம் நடக்கல யாரோ உன் கிட்ட தப்பா சொல்லி இருக்காங்க… அதித்திக்கும் வீராவுக்கும் தான் கல்யாணம் ஆச்சு… எனக்கும் அதித்திக்கும் இல்ல அதை நீ நல்லா புரிஞ்சுக்கோ என்று சொன்னான்.
வினு சொன்னதை கேட்டு நிம்மதி அடைந்த ஜியா… வினு சற்றும் எதிர்பாராத போது சட்டென அவனை கட்டிக்கொண்டு ரொம்ப தேங்க்ஸ் வினு… ஐ லவ் யூ….ஐ லவ் யூ.. வினு என்று சொல்லி..
அவன் முகத்தை பிடித்து அவன் முகம் முழுவதும் முத்தமிட்டவள் அவன் கண்களைப் பார்த்து ஐ மிஸ் யூ வினு… என்று சொல்லி அவன் இதழில் முத்தமிட்டாள்.
ஜியா இத்தனை நாள் தன்னிடம் வந்து பேசும்போதெல்லாம் புறக்கணித்த வினுவிற்கு அவள் இப்போது தன்னிடம் நடந்து கொள்வதை தடுக்க மனம் வரவில்லை.
போதாக் குறைக்கு அவளிடம் இருந்து முதன் முதலாக காதலையும் முத்தத்தையும் பெற்ற வினு அப்படியே உறைந்து போய் நிற்க..
மீண்டும் அவன் பிடித்து ஆழ்ந்த ஒரு முத்தத்தை வைத்த ஜியா இது போதும் வினு எனக்கு இது மட்டும் போதும் ஐ லவ் யூ என்று சொல்லிவிட்டு அவன் அறையை விட்டு ஓடிவிட…
இப்படி படபடவென உள்ளே வந்தவள் எது எதையோ கேட்டு தன் மனதில் உள்ளதை எல்லாம் சொல்ல வைத்துவிட்டு இப்படி தனக்கு முத்தம் கொடுத்து இயங்க வைத்துவிட்டு வெளியே சந்தோஷமாக ஓடும் ஜியாவை பார்த்தவாறு உறைந்து போய் அப்படியே நின்று இருந்தான் வினு
வினுவின் அறையை விட்டு வெளியே வந்த ஜியாவின் முகம் உள்ளே செல்லும்போது இருந்த சோகத்தை எல்லாம் உடைத்தெறிந்து அவள் முகம் அவ்வளவு சந்தோசமாக இருந்தது.
அதே சந்தோஷத்தோடு கீழே வந்த ஜியா ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மீனுவிடம் வந்தவள் அத்தை என்று சந்தோசமாக வீடு போய் கட்டிக்கொண்டு நான் போயிட்டு வரேன் என்று சொல்ல..
இருடி… என்ன நீ பாட்டுக்கு வந்த என் பையன் என்ன பண்றான்னு கேட்ட…மேல போயிட்டு வந்த… திரும்பவும் வந்துட்டு ஒன்னும் சொல்லாம நீ பாட்டுக்கு கிளம்பி போனா என்ன அர்த்தம்.
நீ ஏன் வந்த… அதுவும் இந்த நேரத்தில் என் வீட்டுக்கு எதுக்கு வந்த… என் பையன பார்த்து என்ன பேசின… அப்படி என்னதான் நடக்குது உங்களுக்குள்ள என்று மீனு கேள்விகளாக கேட்க…
அதெல்லாம் இப்போ உன்கிட்ட சொல்ல முடியாது இப்போ என்று ஜியா வெட்கப்பட..
போகும்போது கோபமாக சென்றுவள் இப்போது இவ்வளவு சந்தோஷமாகவும் வெட்கப்பட்டும் வருவதை பார்த்த மீனுவிற்கு ஏதோ புரிந்தது போலத்தான் இருந்தது
நீ அப்படி என்னதான் இவர்களுக்குள் நடந்து இருக்கிறது என்று ஜியா சொல்லி கேட்கலாம் என்று அவளை குடைந்து கேள்விகளாக கேட்க..
ஆனால் ஜியாவோ மீனுவிற்கு இந்த பதிலும் சொல்லாமல் அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை நான் கிளம்புறேன் என்று அவள் வீட்டிற்கு கிளம்பப் போக..
ஏய்..ஏய்…இரு என்ன இந்த நேரத்துல வீட்டுக்கு கிளம்புற.. 11 மணிக்கு மேல் ஆயிடுச்சு.
இந்த நேரத்துக்கு உன்னை நான் தனியா விட்டால் அவ்வளவு தான் உன் அம்மாவும் அப்பாவும் என்ன கொன்னு போட்டுடுவாங்க.
நீ ஒன்னும் இப்ப போக வேண்டாம் நீ போய் ரெஸ்ட் எடு நாளைக்கு போய்க்கலாம் என்றால் மீனு.
பரவாயில்லை அத்தை நான் வீட்டுக்கு போய்ட்டுவேன் என்று ஜியா செல்ல போக…
ஏய் உனக்கு இன்னிக்கு என்னடி ஆச்சு ஏன் நான் சொல்றது எதுவுமே நீ கேட்க மாட்டேங்குற… ஒழுங்கா போய் ரெஸ்ட் எடுக்க போறியா இல்ல உன் அப்பாவுக்கு போன் பண்ணவா என்று மீனு ஜியாவை அதட்ட…
இதற்கு மேலும் மேலும் பிடிவாதம் பிடிக்க முடியாமல் சரி அத்தை நான் எங்கேயும் போகல கொஞ்சம் வெளியே கார்டன்ல காத்து வாங்கிட்டு வரேனே அங்கேயே அது போகட்டுமா என்று கேட்க…
ஒரு மார்க்கமாக பார்த்த மீனு சரி போ என்று அனுப்பி வைத்தாள்.
ஜியா வந்ததிலிருந்து வினுவின் அறைக்குச் சென்று பேசியது வரை திரும்பவும் வந்து இப்போது கார்டனுக்குச் செல்லும் வரை இங்கு நடந்ததை எல்லாம் தன்னரைக்குள் இருந்து கதவின் பின்னால் மறைந்து இருந்து யாருக்கும் தெரியாமல் கவனித்துக் கொண்டிருந்த யாரா.
ஒரு வழியா நான் போட்ட பிளான் சக்ஸஸ் ஆயிடுச்சு என்று சொல்லிக் கொண்டு திரும்ப…அவள் பின்னால் இரவு நேரம் என்ன நடக்கிறது என்று யாராவின் பின்னால் நின்று பார்த்துக் கொண்டு இருந்த தேவ்வின் மீது மோதி மோதிய வேகத்தில் தேவ்வை தள்ளிக் கொண்டு யாரா விழ…
இருவரின் உதடும் ஒன்றோடு ஒன்று பச்சக் என்று ஒட்டிக் கொண்டது.
❤️
ஜியாவுடன், வினுவை கோர்த்து விட்ட சந்தோஷத்தில் அவர்கள் இருவருக்கும் தெரியாமல் தன் ரூமின் கதவுக்கு பின்னால் நின்று இருந்த யாரா.
ஜியா வேறொரு அறையில் சென்று தஞ்சம் புகும் வரை பார்த்துக் கொண்டிருந்த யாரா.
அப்படி நான் நினைச்சது ஒரு வழியா நடந்துடும் போல இருக்கு என்று சொல்லிக்கொண்டே திரும்ப..
வரை யாராவிற்கு தெரியாமல் அவள் பின்னால் நின்று என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று பார்த்துக் கொண்டு இருந்த தேவ்.
யாரா திடீரென திரும்புவதை எதிர்பார்க்கமல் அங்கேயே நிற்க யாரா திரும்பிய வேகத்தில் தேவ்வின் மீது மோதியவள் தடுமாறி தேவ்வையும் கீழே தள்ளி அவன் மேலே விழுந்தாள்.
தேவ் தரையில் விழுந்து கிடக்க அவன் மேலே விழுந்த யாராவின் இதழ்கள் தேவ்வின் இதழ்களை முத்த சத்தத்தோடு உரசி கொண்டது.
இதை சற்றும் எதிர்பாராத இருவரும் அதிர்ச்சியாகி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு உறைந்து போய் இருந்தனர்.
யாரா தன் இமைகளை படபடவென பட்டாம்பூச்சி போல படபடத்துக் கொண்டே தேவ்வின் கண்களை பார்க்க…
தேவ்வோ இமை மூடாமல் யாராவின் பதட்டம் நிறைந்த படபடக்கும் விழிகளை பார்த்துக் கொண்டிருந்தான்.
யாரா தன் மீது விழுந்து கிடக்க அவள் இடையில் தேவ்வின் கைகள் தழுவி இருந்தது.
யாராவின் உடல் முழுவதும் தேவ்வின் மீது விழுந்து இருக்க…
அவள் எடையை வருடியவாறு அவள் கண்களை பார்த்துக் கொண்டு இருந்தவன் அவள் தன் மீது இருப்பதை அப்போதுதான் உணர்ந்தான்.
யாராவின் மென்மைகள் அவன் மார்பில் அழுத்திக் கொண்டு இருக்க…
பஞ்சு போன்ற மிருதுவான மென்மையை உணர ஆரம்பித்தான்.
அவளிடையே வருடிக் கொண்டிருந்தவனது கைகள் அவள் மென்மைகல் மார்பில் உரசவும் தன் பிடியை அவள் இடையில் இருக்கினான்.
யாராவிற்கு அவன் தொடுகை புதிதாக இருந்தது.
அவன் மீது இருந்து எழ வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் அவன் கண்களை பார்த்தவாறு அப்படியே அவன் மீது படுத்து கிடந்தாள்.
யாராவின் இடையில் இருந்த தேவ்வின் கைகள் மெல்ல மெல்ல அவள் முதுகை தழுவிக் கொண்டே மேலே உயர்ந்து கொண்டு வந்தது.
அவன் கைகள் தன் உடலில் படரவும் யாரா நெளிந்து வாரே அவன் மீது படுத்திருக்க…
இங்கு தேவ்வின் நிலை தான் மிகவும் மோசமாக இருந்தது .
அவள் நிலையும் போது அவள் அங்கங்கள் எல்லாம் தேவ்வின் உடலில் உரச…
தேவ்வால் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் போராடினான்.
தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த நினைத்த தேவ் தன் கைகளை இருக்க…
முதுகில் இருந்த அவன் கைகள் அவள் புடவையோடு சேர்த்து அவள் முதுகையும் கசக்கியது.
அவன் அழுத்தியதில் வலி தாங்க முடியாத யாரா ஷ்…. என்ற சத்தத்தோடு தேவ்வை பார்க்க..
தன் உதட்டில் உரசிக் கொண்டு இருந்த யாராவின் உதட்டினை ஸ்பரிசித்துக் கொண்டிருந்த தேவ்.
இதற்கு மேல் முடியாது என்பது போல சட்டென யாராவின் முகத்தை பிடித்து அவள் இதழை கவ்வினான்.
லேசாக உரசியதற்கே யாராவின் உடல் சூடேறி போயிருக்க…
தேவ் இப்படி திடீரென அவளுக்கு முத்தம் கொடுக்கவும் அதை தடுக்க எண்ணம் இல்லாமல் அவனிடம் தன் இதழை ஒப்படைத்துவிட்டு அமைதியாக அவன் மீது படுத்திருந்தாள்.
யாரா எந்த வித எதிர்வினையும் காட்டாமல் அவன் மீது படுத்து இருக்க…தேவ்விற்கு மிகவும் வசதியாக போய்விட்டது.
முதலில் மென்மையாக ஆரம்பித்த அவன் முத்தம் வன்மையை கடைப்பிடிக்க ஆரம்பித்தது.
அவள் இதழை சுவைக்க சுவைக்க இன்னும் இன்னும் என அவள் இதழுக்குள் மூழ்க நினைத்தது தேவ்வின் மனம்.
யாராவிற்கோ அவன் மூச்சு விட கூட நேரம் கொடுக்காமல் தன் இதழை சுவைத்துக் கொண்டிருப்பதை இப்போதுதான் உணர முடிந்தது.
சட்டென அவன் இதழிலிருந்து தன் இதழை பிரிக்க எண்ணிய யாரா தன் கைகளை அவன் மார்பில் ஊன்றி தன் தலையை பின்னால் இழுக்க முயல…
அவள் தன்னிடம் இருந்து விலக நினைப்பதை உணராத தேவ் தன்னிச்சையாக அவள் பின்னும் தலையில் கை வைத்து தன் முகத்தோடு அவள் முகத்தை பிரிக்க விடாமல் பிடித்துக் கொண்டான்.
அதில் ஆச்சரியமான யாரா இவனுக்கு எவ்வளவு திமிரு பாரு…. இவன்கிட்ட இருந்து நான் விளக்கம் போராடறேன் ஆனா இவன் என்ன விடாமல் எப்படி பிடித்து வைத்திருக்கிறான் என்று நினைத்த யாரா.
இவனிடம் இருந்து எப்படி விலகுவது என்று யோசிக்க…
தேவ் அவள் என்ன நினைக்கிறாள் என்று எல்லாம் யோசிக்கும் நிலையிலேயே இப்போது இல்லை.
யாராவின் அருகாமையும் அவளுடைய பிரத்தியேக நறுமணமும் தேவ்வை என்னவோ செய்தது.
முதல் முறையாக இருவரின் நெருக்கமும் அவனுக்கு பிடித்திருந்தது.
தீவிரமாக தேவ் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தவன் திடீர் என அம்மா என்று அலறியபடி யாராவது இதழிலிருந்து தன் இதழ்களை பிரித்து எடுத்தான்.
இதுதான் இதுதான் சமயம் என்று அவன் மீது படுத்து இருந்த யாரா அவன் தன் கைகளை ஊன்றி மேலே எழ முயன்றவளால் சரியாக தன்னை நிதானித்து எழுந்து கொள்ள முடியாமல் அவன் வயிற்றில் தன் கால்களை வைத்து ஏற…
தரையில் படுத்திருந்து தேவ் அய்யோ என்று தன் வயிற்றை பிடித்து பிடித்துக் கொள்ள…
அப்போதுதான் தான் தேவ்வின் வயிற்றின் மீது நின்றிருப்பதை உணர்ந்த யாரா சட்டென அவன் வயிற்றிலிருந்து கீழே இறங்கி அவனை விட்டு தள்ளி நின்றால்.
அவள் தன்னை விட்டு இறங்கி நின்றதும் தான் தேவ்விற்கு மூச்சே விடுவது போல இருந்தது.
தன் வயிற்றை பிடித்துக் கொண்டே தரையில் இருந்து எழுந்த தேவ் உன் கண்ண எங்க வச்சிருக்க… இப்படித்தான் வந்து மேல விழுவியா என்று அவளிடம் தேவ் வலியில் சண்டைக்குப் போக…
ஹலோ நான் ஒன்னும் வேணும்னே வந்து உன் மேல வெல்லல நீ தான் எனக்கு தெரியாம என் பின்னாடி நின்னுட்டு இருந்திருக்க நீ என் பின்னாடி நின்னது எனக்கு எப்படி தெரியும்.
அதனால் தான் நான் திரும்பின வேகத்துல உன் மேல விழுந்துட்டேன் என்றால் யாரா.
சரி தெரியாம மேல தான் விழுந்த அப்புறம் ஏன் எனக்கு நீ முத்தம் கொடுத்த என்று கேட்டான் தேவ்.
அது அது ஏதோ தெரியாம நடந்துடுச்சு நான் ஒன்னும் வேணுமே இதுவும் செய்யல என்று யாரா அவனிடம் சமாளிக்க முயல…
அவள் பதட்டமாக பேசுவது ரசித்தபடி தேவ் அவளிடம் நெருங்கி வந்தவன்.
தெரியாம நடந்தாலும் ரொம்ப ருசியா தான் இருக்கு இன்னொரு முறை எனக்கு கிடைக்குமா? என்று அவள் காதருகே வந்து ஹஸ்கி வாய்ஸில் கேட்க…
இப்படி கொஞ்சம் கூட யோசிக்காமல் தன்னிடம் வந்து மீண்டும் முத்தம் கிடைக்குமா என்று கேட்பவனே அதிர்ச்சியாக பார்த்த யாரா.
அவனை விட்டு பின்னால் விலகி நின்றவள். என்னடா உனக்கு கொழுப்பா நான் தெரியாமல் தான் உன் மேல வந்து விழுந்தேன்.
உடனே என்னை தூக்கி விட்டுட்டு நீ எழுந்திருக்க வேண்டியது தானே…
அதை விட்டுட்டு என்னை எழுந்திரிக்க விடாமல் என்ன புடிச்சு வச்சுக்கிட்டு முத்தம் கொடுக்கிறேன்னு பேர்ல என் உதட்டை எப்படி கடிச்சு வச்சிருக்க பாரு என்று அவனிடம் யாரா சண்டைக்கு செல்ல…
முதல்ல லேசா தான் முத்தம் கொடுத்தேன். ஆனால் என்னவோ தெரியல உனக்கு முத்தம் கொடுத்ததும் என் உடம்பு முழுக்க ஒரு சக்தி பாஞ்ச மாதிரி இருந்துச்சு அதனால தான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு உன் உதட்டை கடிச்சிட்டேன்.
நீ ஒழுங்கா முதலிலேயே என் மேல இருந்து எழுந்திருந்தா இந்த மாதிரி விபரீதம் எல்லாம் கண்டிப்பா நடந்தே இருக்காது என்றான் தேவ்.
ஆஹாஹாஹா…. இவர் பெரிய உத்தமர் அப்படியே இதுவும் நடந்திடாதுன்னு வாக்குறுதி கொடுக்கிறார்.
இவ்வளவு நேரம் என் என் உதட்டை விடாம கடிச்சு வச்சுட்டு என்னமோ ரொம்ப நல்லவன் போல பேசுற நீ என்றால் யாரா.
சரி நான் தான் நல்லவன் இல்ல நீ நல்லவ தானே நான் உனக்கு முத்தம் கொடுத்ததுமே என்ன தள்ளிவிட்டுட்டு என் மேல இருந்து எழுந்து நிற்க வேண்டியது தானே.
ஒருத்தன் ஓசியில முத்தம் கொடுத்துட்டு இருக்கான்னு நல்லா வசதியா நான் முத்தம் கொடுக்கிறதுக்கு தோதாக உன் உதட்டை என்கிட்ட என்கிட்ட கொடுத்துட்டு அமைதியா இல்ல என் மேல படுத்து இருந்த நீ என்றான் தேவ்.
நான் ஒன்னும் வேணும்னே ஒன்னும் படுக்கல நீதான் என்னை எழுந்திருக்க விடாம என்னை கட்டிப்பிடித்து படுத்து இருந்தேன். என்றவள் தன் முதுகை காட்டி பாரு என் புடவையை எல்லாம் எப்படி கசக்கி வச்சிருக்கேன் நீ என்றால்.
அது நீ கீழ விழுந்திராம இருக்க படிப்பதற்காக கொஞ்சம் அழுத்தி பிடிச்சேன் அவ்வளவுதான் வேற எதுவும் இல்லை என்றான் தேவ்.
கீழ விழுந்துடாம பிடிக்க பாத்தியா??? டேய் லூசு… நான் தான் ஏற்கனவே உன் மேல விழுந்து கிடந்தேனே அப்பவே என்ன விட்டு இருக்க வேண்டியது தானே டா…என்று யாராவது அவனிடம் கைநீட்டி சண்டைக்குச் செல்ல..
அவள் நீட்டிய கையை பிடித்து தன் பக்கம் இழுத்த தேவ் யாராவை தன் கை வளைவிற்க்குள் நிற்க வைத்தவன்.
யாராவின் முகத்தை தன்னை பார்க்குமாறு பிடித்து நிறுத்தியவன்.
உண்மைய சொல்லு நான் உனக்கு கொடுத்த முத்தம் உனக்கு பிடிக்கலையா?
நான் கொடுத்த முத்தம் உனக்கு கடிச்சு வெச்சது மாதிரியா இருந்துச்சு… என்று யாராவது இதழ்களை தன்ன விரலால் தழுவியபடி கேட்டான்.
தேவ்வின் விரல்கள் யாராவின் உதடுகளை கசக்க…
அவன் தீண்டலில் அவள் இதழ்கள் துடி துடித்தது.
அவள் இதழ்களை ஸ்பரிசிக்க ஸ்பரிசிக்க தேவ்விற்க்கு அவளை மேலும் முத்தமிட தூண்ட… மெல்ல அவன் முகத்திலேயே தன் முகத்தை கொண்டு சென்றான் தேவ்.
அவன் விரல்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டு கொடுத்த யாராவின் இதழ்களும் சற்று முன் தான் சுவைத்த முத்தத்தை மீண்டும் சுவைக்க எண்ணி அவன் இதழ்களுக்காக ஏங்கியது .
மெதுவாக தேவ் யாராவின் முகத்திற்கு அருகில் நெருங்கி வர..
சட்டென்று அவனை தன்னிடம் இருந்து தள்ளிவிட்ட யாரா .
டேய் என்னடா உன் மனசுல நினைச்சிட்டு இருக்க…. விட்டா ரொம்ப ஓவராத்தான் போற…
தன் அருகில் நின்றிருந்தவனை தள்ளிவிட்டு நேராக பாத்ரூம் சென்று கதவடைத்துக் கொண்டாள்.
யாரா செல்வதையே ஏக்கமாக பார்த்த தேவ் பெருமூச்சு எப்படி சென்று மெத்தையில் குப்புற விழுந்து படுத்துக் கொண்டான்.
இங்கு பாத்ரூம் ஸ்கூல் வந்து கதவைடைத்துக் கொண்டு யாரா.
கண்ணாடியில் தன் முகத்தை பார்க்க… அவள் கன்னங்கள் இரண்டும் ஆப்பிள் போல சிவந்து இருக்க… அவள் உதட்டின் ஓரமாக லேசாக தடித்து இருந்தது.
யாரா தன் உதட்டை தொட்டுப் பார்க்க அவளுக்கு வலித்தது.
கண்ணாடியில் தெரிந்த தன் சிவந்த முகத்தையும்,தடித்த உதட்டையும் பார்த்து சிரித்தவள்
இடியட் எப்படி கடிச்சு வச்சிருக்கான் பாரு… கொஞ்சம் பொறுமையா முத்தம் கொடுத்தால் தான் என்ன அவனுக்கு என்று தேவ்வை திட்டியவள்.
இதுவரை யாருக்குமே அவன் முத்தம் கொடுத்ததில்லை போல… என் உதடு கிடைச்சதும் பாஞ்சிட்டேன் இடியட்டும் என்று திட்டினால்.
உடனே கண்ணாடி பிம்பத்தில் தெரிந்த அவள் உருவம் நீ மட்டும் முத்தம் கொடுப்பதில் பிஹெச்டி வாங்கிருக்கியோ என்று கேட்டது.
ஏய் ச்சீ… வாயை மூடு நீயும் அவனை மாதிரியே இடக்கு மடக்கா பேசுற… உங்களுக்கு ரெண்டு பேரையும் வெச்சிக்கிட்டு நான் என்ன பண்றது என்று தன் மனசாட்சியை பார்த்து முறைத்தால் யாரா.
உனக்கு தான் அவன் முத்தம் கொடுக்குறது பிடிச்சு இருக்கு இல்ல… அப்பறோம் ஏன் அவனை உன்கிட்டே இருந்து விளக்கி வெக்குற… அவனக்கும் உன்னை பிடிச்சிருக்கு போல தான் தெரியுது.
இல்லையின்னா இவ்வளவு உரிமையா உனக்கு முத்தம் கொடுத்திருப்பானா? என்றது அவள் மனம்.
அவனுக்கும் என்னை பிடிச்சிருக்குன்னு தான் நானும் நினைக்குறேன்.
ஆனா… என்று யாரா இழுக்க…
என்ன டி.. இழுக்குற… என்றது அவள் மனம்.
அது ஒன்னும் இல்லை தேவ்க்கு உண்மையாவே என்னை பிடிச்சிருக்கா? இல்லையா? ன்னு எனக்கு தெரியணும்.
அவன் இப்போ உரிமையா என்கிட்டே நடந்துக்குறது எல்லாம் என் கழுத்தில் அவன் தாலி கட்டிடான்னு ஒரே காரணத்திற்காகவா இல்லை உண்மையாவே என்னை பிடிச்சிருக்கான்னு எனக்கு தெரியணும் அதுக்கு பிறகு தான் நான் முடிவு எடுக்கணும் என்றாள் யாரா.
யோசிச்சு பார்த்தால் நீ சொல்றதும் சரிதான்.. என்ற அவள் மனம் சரி கொஞ்ச நாளைக்கு அவனை விட்டு பிடிப்போம் பையன் என்ன பண்றான்னு பாத்துட்டு அதுக்கு பிறகு முடிவு பண்ணிக்கலாம் என்று யாராவிற்கு சப்போர்ட் செய்தது அவள் மனம்.
❤️
அதிதியையும், வீராவையும் மறுவீட்டிற்கு அழைத்து வந்து அதிதி வீட்டில் விட்டு விட்டு தங்கள் வீட்டிற்கு ஸ்ரேயாவும் கர்ணனும் தங்கள் மகள்களை அழைத்துக் கொண்டு வந்துவிட்டனர்.
வந்ததும் அவரவர் அறைக்கு சென்று அனைவரும் கலைப்பில் உறங்கி விட…
நள்ளிரவு போல அவியின் அறைக்குள் பால்கனி வழியாக ஒரு திருடன் ஏறிக் குதித்து விட்டான்.
அன்வி இரண்டு நாட்களாக இங்கும் அங்கும் அலைந்த கலைப்பில் திருடன் வந்தது ஓட தெரிறியாமல் தூங்கிவிட..
அவள் அறைக்குள் வந்த திருடன் கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் சத்தம் இல்லாமல் சுருட்டிக் கொண்டு அவள் அறையை விட்டு வெளியே செல்ல போக…
அப்போது அவன் எடுத்து சென்ற பொருள் பாய்க்குள் இருந்து நழுவி தரையில் விழ..
அது விழுந்த சத்தத்தில் உறங்கிக் கொண்டு இருந்த அன்வி சட்டென கண் விழித்து பார்க்க…
பால்கனி கதவின் அருகில் வெளியே செல்வதற்காக நின்று இருந்தான்
அன்வி கண் விழித்தத்தை பார்த்த திருடன் தன் இடுப்பில் சொருகி இருந்த கத்தியை தூக்கி அவியின் முன்பு நீட்டி.
ஒழுங்கா சத்தம் இல்லாம அமைதியா இருந்தா நான் வந்த தடம் தெரியாமல் இங்கே இருந்து போயிருவேன்.
இல்லை எதுவும் செய்ய நினைச்ச..அப்பறோம் உன் உயிர் உன்கிட்டே இருக்காது என்று அன்வியை கத்தியைக் காட்டி மிரட்ட…
அதற்கெல்லாம் நான் பயந்தவள் இல்லை என்பது போல சட்டென தாவி திருடனை அன்வி பிடிக்க… போக..
அன்வி திடீர் என்று திருடனை தாக்க போக… அவள்ளிடம் இருந்து தப்பிப்பாதற்க்காக கத்தியை வேகமாக அவளை நோக்கி கொண்டு வர…
திருடன் நீட்டிய கத்தி அன்வியின் வயிற்றை பதம் பார்த்து விட..
நான் அப்போவே சொன்னேன் என்கிட்டே வம்பு வெச்சுக்காதேன்னு. இப்போ பாரு சேதாரம் உனக்கு தான் என்ற அந்த திருடன் தன் கையிலிருந்த ரத்த கரையை தன் சட்டையில் துடைத்த படி அவள் அறையை விட்டு கீழே குத்தித்து வெளியேறினான்.
இங்கே தன் வயிற்றை அழுந்த பிடித்தவாறு செய்வதரியாது நின்று இருந்தாள் அன்வி.
❤️
EPISODE 283
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அன்வியின் அறையில் இருந்து திருடன் அவள் வயிற்றை கத்தியால் பதம் பார்த்துவிட்டு தப்பித்து சென்றுவிட…
அன்வியை பிரிந்து இருக்க முடியாத ரிஷி அவள் வீட்டிலேயே சென்று பார்க்க வேண்டும் என்று யாருக்கும் தெரியாமல் அன்வியின் பால்கனி வழியாக மேலே ஏறி உள்ளே வந்தவன் பால்கனி கதவு திறந்து இருப்பதை பார்த்து.
என்ன நைட் இவ்வளவு லேட் ஆகியும் பால்கனி கதவை திறந்து வச்சிட்டு தூங்கிட்டு இருக்கா யோசித்துப் படி ரிஷி அவள் அறைக்குள் நுழைய..
தன் வயிற்றில் ஏற்பட்ட காயத்தை பிடித்தபடி நின்றிருந்த அன்வி தன் அறைக்குள் யாரோ மீண்டும் நுழைவதை பார்த்தவள் சென்று திருடன் தான் ஒரு வேலை வந்து விட்டானோ என்று நினைத்து கதவுக்கு பின்னால் சட்டென்று ஒளிந்து கொண்டாள்.
அறைக்குள் வந்த ரிஷி அன்வியை தேடியபடி தன் போன் லைட்டை ஆன் செய்து அவள் மெத்தையில் இருக்கிறாளா என்று பார்க்க…
அப்போது கதவுக்கு பின்னால் மறைந்திருந்த அன்வி அருகில் இருந்த பெட்ஷீட்டை எடுத்து அவன் முகத்தில் போர்த்தி அவனை கீழே தரையில் தள்ளி அவன் மேல் ஏறி அமர்ந்து அவன் முகத்தில் குத்த ஆரம்பித்தால்.
திடீர் என தன் முகத்தை யாரோ மூடி கீழே தள்ளி முகத்தில் அடிக்கவும் அதிர்ச்சியான ரிஷி வலி தாங்க முடியாமல் ஐயோ.. அம்மா என கத்த ஆரம்பித்தான்.
போர்வைக்குள் இருந்த திருடனின் குரல் ரிசியின் குரலை போலவே இருக்க.. சந்தேகப்பட்ட அன்வி அவனை அடிப்பதை நிறுத்திவிட்டு எழுந்து சென்று தன் அறையின லைட்டை போட்டாள்.
தன் மேல் இருந்து அன்பி எழுந்ததின் முகத்தில் மூடி இருந்த போர்வையை ரிஷி விளக்கவும், அன்வி லைட்டை ஆன் செய்யவும் சரியாக இருந்தது.
வெளிச்சம் வந்ததும் தரையில் கிடந்தவனை பார்த்த அன்விக்கு அதிர்ச்சியாகி போய்விட்டது.
ரிஷியின் முகம் எல்லாம் காயமாக தரையில் படுத்து இருந்தது.
அவனிடம் பதறி போய் வந்த அன்வி ஐயோ ரிஷி மாமா.. என்ன ஆச்சு நீங்க எப்படி என் ரூமுக்குள்ள வந்தீங்க.
நான் திருடனு நெனச்சில்ல உங்கள அடிச்சுட்டேன் என்று அன்வி பதற .
தனக்கு காயம் ஆனதும் அன்வி பதட்டம் அடைவதை பார்த்த ரிஷிக்கு உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது.
தன் மீது காதல் இருந்தால் தானே இருப்பதால் தானே அவள் தனக்கு காயம் ஏற்பட்டதும் இப்படி பதறுகிறாள் என்று அன்வியை நினைத்து சந்தோஷப்பட்டான் ரிஷி.
அவன் முகத்தை தன் கைகளில் பிடித்துக் கொண்டு இப்படி திருப்பி அவன் காயத்தை பார்த்தவளுக்கு. திருடன் என்று நினைத்து அவசரப்பட்டு அரிசியை அடித்து விட்டோமே என்று வருத்தப்பட்டால்.
அவள் வருத்தப்படுவது அன்வியின் முகத்தில் அப்பட்டமாக தெரிய..
அவள் தனக்காக வருத்தப்படுவதை நினைத்து ஒரு புறம் சந்தோஷப்பட்டாலும் அவள் கஷ்டப்படுகிறாள் என்றதுமே ரிஷியால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
உடனே ஏய் அன்வி அதெல்லாம் ஒன்னும் இல்ல சும்மா லேசா தான் காயமா இருக்கு என்று அவளை சமாதானப்படுத்த முயன்றான்.
நீங்க சும்மா இருங்க மாமா காயம் ஒன்னும் லேசா ஆகல அடிச்சது நான்தான் என்னோட அடி எப்படி இருக்கும்னு உங்களோட எனக்கு நல்லாவே தெரியும் எப்படி வலிக்கும்னும் எனக்கு நல்லா தெரியும்.
நீங்க முதல்ல நீங்க வாங்க என்று அவனை அழைத்துக் கொண்டு போய் தன் மெத்தையில் அமர வைத்தவள் வேகமாகச் சென்று ஃபர்ஸ்ட் எய்ட் கிட்ட எடுத்து வந்து அவன் காயத்தை துடைத்து மருந்து போட்டால்.
தன் மீது இவ்வளவு அக்கறை காட்டும் தன் அத்தை மகளை பார்த்து உள்ளுக்குள் சந்தோசப்பட்டு கொண்டான் ரிஷி.
அவனுக்கு மருந்து போட்டுவிட்டு நிமிர்ந்த அன்வியின் இடுப்பை அப்போதுதான் பார்த்தான் ரிஷி.
அவள் அணிந்திருந்த பனியனில் ரத்தக்கரை படிந்து இருக்க… அவள் வயிற்றில் இருந்து லேசாக ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.
அதைப் பார்த்ததும் பதறிய ரிஷி ஏய் அன்வி இங்க பாரு உன் இடுப்புல ரத்தம் வழியுது என்றவன் வேகமாக அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்தவன் சற்றும் யோசிக்காமல் அவள் அணிந்திருந்த பனியனே மேலே தூக்கி அவள் வயிற்றைப் பார்க்க…
அவள் வயிற்றில் ஏதோ கீறியது போல நான் இருக்க அதிலிருந்து லேசாக ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.
ஏய் என்னடி இப்படி காயம் ஆகி இருக்கு என்ன ஆச்சு என்று ரிஷி பதட்டம் அடைய..
இது ஒன்னும் இல்ல மாமா லேசான காயம் தான் நீங்க வரதுக்கு முன்னாடி என் ரூமுக்குள்ள ஒரு திருடன் நுழைஞ்சிட்டான்.
அவன பிடிக்க போய் தான் அவன் கையில் இருந்த கத்தியால என்ன லேசா கீறிட்டு இங்கிருந்து தப்பிச்சு ஓடிட்டான்.
அவன் போன கொஞ்ச நேரத்திலேயே நீங்க திடீர்னு உள்ளே வரவும் அவன் தான் எதுவும் திரும்ப வந்துட்டானு உங்களை அடிச்சிட்டேன் வேற ஒன்னும் இல்ல மாமா என்று அன்வி சொல்ல.
உன் இடுப்புல இப்படி காயம் ஆகி ரத்தம் வழிந்துட்டு இருக்கு அதை கவனிக்காம என் முகத்தில் லேசான காயத்துக்கு எனக்கு மருந்து போட்டுட்டு இருந்த…என்ன நீ இப்படி இருக்க.. என்று அவளை கடிந்து கொண்டவன்.
தன் மடியில் இருந்தவளே மெத்தையில் அமர வைத்து விட்டு எழுந்து சென்று அன்வி வைத்த ஃபர்ஸ்ட் எய்ட் கிட்ட எடுத்துக் கொண்டு அவள் அருகில் வந்தவன் சிறிதும் யோசிக்காமல் அவள் பணியனை விலக்கி ஃபர்ஸ்ட் எய்ட் கிட்டிலிருந்து பஞ்சை எடுத்து வந்து கொண்டிருந்த ரத்தத்தை ஒற்றி எடுத்தான்.
அவன் காயத்தில் லேசாக பஞ்சை வைத்து அழுத்தி ரத்தத்தை துடைக்கவும் அது அன்புக்கு வலிக்க முகம் சுழித்து வலியில் முகம் சுளித்தவள் ஷ்….என்று வலியில் லேசாக சத்தமிட…
அவள் சத்தமிடமும் அவள் முகத்தை பார்த்த ரிஷி ரொம்ப வலிக்குதா என்று அக்கறையாக கேட்டான்.
ஆமாம் என்று தலையை மேலும் கீழும் ஆட்ட…
சரி வா நாம் உடனே டாக்டர் கிட்ட போகலாம். கத்தி பட்ட காயம் எதுவும் ஆழமா ஆகியிருக்கா என்னன்னு தெரியல முதல்ல வா ஹாஸ்பிடல் போகலாம் என்று அவள் கையைப் பிடித்து இழுக்க…
ஐயோ ரிஷி மாமா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் இது லேசான காயம் தான் மருந்து போட்டா சரியாயிடும் ஹாஸ்பிடல் எல்லாம் எதுவும் வேண்டாம் என்றால் அன்வி.
நீ என்ன ரொம்ப சாதாரணமா சொல்லிட்டேன் அவன் கத்தியால உன் வயித்த கிளிச்சு இருக்கான்.
காயம் ஆழமா இருக்கா இல்லையான்னு உனக்கு எப்படி தெரியும். நீ முதல்ல கிளம்பு நம்ம ஹாஸ்பிடல் போகலாம் என்று அவளை இழுக்க..
ஐயோ மாமா நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க… இந்த நேரத்துல நாம ரூமை விட்டு வெளியே போனா வீட்டில் இருக்கிறவங்க யாராவது பார்த்தா நம்மள என்ன நினைப்பாங்க.
அதுவும் இல்லாம என் ரூமுக்கு திருடன் வந்துட்டான்னு தெரிஞ்சுச்சுன்னாலே அம்மா ரொம்ப பயந்துடுவாங்க.
அதுவும் இல்லாம நீங்க என்னோட ரூம்ல இருந்து இந்த நேரத்துல வந்தா அவங்க உங்கள பத்தி என்ன நினைப்பாங்க என்றால் அன்வி.
அவங்க என்ன பத்தி என்ன வேணா நினைச்சுட்டு போகட்டும் அத பத்தி எனக்கு கவலை இல்லை.
நீ முதல்ல கிளம்பு ஹாஸ்பிடல் போகலாம் என்று அவளை இழுத்துக் கொண்டு அவள் அறைக்கதவை திறந்து வெளியே செல்ல போக…
அவன் கையைப் பிடித்து இழுத்து தன்னருகில் நிற்க வைத்த அன்வி அவன் முகத்தை தன் கைகளில் ஏந்தியவள் மாமா ப்ளீஸ் நான் சொல்றத கொஞ்சம் தயவு செய்து புரிஞ்சுக்கோங்க…
இந்த நேரத்துல நாம வெளியே போறது நல்லது இல்ல.. அம்மாவும் அப்பாவும் உங்களையும் என்னையும் சேர்த்து வச்சு பார்த்தா அப்புறம் அவ்வளவு தான் என்று அன்வி சொல்ல…
இப்படி தன் முகத்தை கையில் ஏந்தி தன்னிடம் கெஞ்சுவதை பார்த்த ரிஷிக்கு அவளை வெளியே அழைத்துச் செல்ல கட்டாயப்படுத்த முடியவில்லை.
அவள் வீட்டில் யாருக்கும் அவிக்கு இப்படி ஆனது தெரியவும் கூடாது அவளுக்கும் ட்ரீட்மென்ட் பார்த்தாக வேண்டும்.
இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்தவன் . அன்வியை அழைத்துக் கொண்டு வந்து மெத்தையில் படுக்க வைத்தவன். அவள் பனியனை லேசாக உயர்த்தி அவள் காயத்தை தொட்டுப் பார்க்க…
அன்வி சொன்னது போல காயம் மிகவும் ஆழமாக இல்லை என்றாலும் அதிலிருந்து லேசாக நிற்காமல் ரத்தம் வடிந்து கொண்டு தான் இருந்தது.
பஸ்ட் எய்ட் கிட்டில் இருந்து பஞ்சை எடுத்து ரத்தம் வழிந்து கொண்டிருந்ததை லேசாக ஒட்றி எடுத்து துடைத்தவன்.
அந்த காயத்திற்கு மருந்து போட்டு லேசாக கட்டி விட்டவன் அன்வியை பார்த்து நீ கொஞ்ச நேரம் எதுவும் பண்ணாம அசையாம இங்கேயே படுத்திரு நான் இப்போ வரேன் என்று சொல்லி பால்கனி வழியாக வெளியே செல்ல போக…
ரிஷி மாமா எங்க போறீங்க என்று அன்வி கேட்க…
கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுடி செல்லக்குட்டி….உன் மாமா சீக்கிரம் வந்துடுறேன் என்றவன் அவளை திரும்பிப் பார்த்து பறக்கும் முத்தத்தை ஒன்று அனுப்பிவிட்டு பால்கனி வழியில் கீழே இறங்கினான்.
ரிஷி அன்விக்கு பறக்கும் முத்தத்தை கொடுக்கவும் அதில் வெட்கப்பட்டு அவள் முகம் சிவந்து விட…
மெத்தையில் படுத்திருந்தவள் வேகமாக எழுந்து சென்று பால்கனி வழியாக எட்டிப் பார்க்க…
ரிஷி வந்த சுவடு தெரியாமல் தன் வீட்டு கேட்டின் மேல் ஏறி குதித்து வெளியே சென்றவன்.
அன்வின் வீட்டிலிருந்து சற்று தள்ளி நிறுத்தி இருந்த காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
தனக்கு காயம் ஆனதும் பதறிய அரிசியை நினைத்து சந்தோஷப்பட்ட அன்பு அவனை நினைத்து கொண்டே தன்னை அறைக்குள் வந்தவள் மெத்தையில் சென்று படுத்துக் கொண்டாள்.
எவ்வளவு நேரம் அப்படி படுத்து இருந்தால் என்று அவளுக்கு தெரியவில்லை தூக்கம் வந்து லேசாக அன்வி கண் அசைந்து விட…
அப்போது வெளியே ரிஷியின் கார் சத்தம் கேட்கவும். அந்த அமைதியிலும் அவன் கார் சத்தத்தில் கண்விழித்த அன்வி வேகமாக எழுந்து பால்கனி வழியாக வெளியே எட்டிப் பார்க்க…
காருக்குள் இருந்து இறங்கியவனை பார்த்து அதிர்ச்சியாகி அப்படியே நின்று விட்டால் அன்வி.
EPISODE 284
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அன்வியை அவள் அறையில் விட்டு விட்டு பால்கனி வழியாக குதித்து வெளியே சென்ற ரிஷி.
வெளியே சென்ற சிறிது நேரத்திலேயே வந்து விட…
அவன் கார் சத்தம் கேட்டதும் வேகமாக மெத்தையில் படுத்திருந்த அன்வி எழுந்து சென்று தன் பால்கனி வழியாக வெளியே எட்டிப் பார்க்க…
அன்வியின் வீட்டு கேட்டின் முன்பு காரை நிறுத்திய ரிஷி டிரைவர் சீட்டில் இருந்து இறங்க…
அவனைப் பார்த்ததும் அன்வியின் முகம் தானாக புன்னகை செய்ய…
காரில் இருந்து இறங்கியதும் ரிஷி தன்னிச்சையாக நிமிர்ந்து அன்வியின் பால்கனியை பார்க்க…
அவன் நினைத்தது போலவே அன்வி அங்கே நின்று இருந்தால்.
அவளைப் பார்த்து புன்னகை செய்த ரிஷி உள்ளே போ என்று சைகை செய்து அவளை அறைக்குள் போக சொன்னான்.
அன்வி பால்கனியில் நின்ற வாறே தன்னரைக்குள் போக மாட்டேன் என்று தலையை ஆட்ட..
அப்போது அவன் காருக்குள் இருந்து டிரைவர் சீட்டின் அருகில் இருந்த கார் கதவை திறந்து கொண்டு அர்ஜுன் இறங்க…
காரின் பின் சீட்டை திறந்து கொண்டு வரிசையாக ஜியா, ரசிகா அவர்களுடன் ரோஜாவும் இறங்கினால்.
அவர்கள் அனைவரையும் இந்த நேரத்தில் இங்கே பார்த்ததும் அன்விக்கு என்ன என்று புரியவில்லை.
காரில் இருந்து இறங்கிய நால்வரும் ரிசியை பார்க்க….அவன் மேலே யாரையோ பார்த்து கையசைத்துக் கொண்டிருப்பதை பார்த்து அவன் கையை அசைத்த திசையை மூவரும் திரும்பிப் பார்க்க…. அங்கே பால்கனியில் அன்வி நின்று இருந்தால்.
அதைப் பார்த்த நால்வரும் இவங்க ரெண்டு பேரும் எப்படி நமக்கு தெரியாம லவ் பண்ண ஆரம்பிச்சாங்க என்பது போல ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள…
ரிஷியை பார்த்து கையசைத்த அன்வி இவர்கள் நால்வரும் காருக்குள்ளிருந்து இறங்கியதை பார்த்ததும் உறைந்து போய் கை அசைப்பதை அப்படியே நிறுத்திவிட்டு அதிர்ச்சியாக அவர்கள் நால்வரையும் பார்க்க…
அவளைப் பார்த்து சிரித்தவாரே அனைவரும் அன்வியின் வீட்டிற்குள் நுழைந்தனர்.
இந்த நேரத்தில் இத்தனை பேரை தன் வீட்டிற்கு ரிஷி அழைத்து வந்து இருக்க…
அன்விக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அவர்கள் ஐவரையும் வாட்ச்மன் கேட்டை திறந்து விட கேட்டை தாண்டி ஐவரையும் தன் வீட்டிற்குள் வருவதை பார்த்த அன்வி.
வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் அனைவரும் இந்த நேரத்தில் வந்திருப்பதை பார்த்து என்ன சொல்வார்களோ என்று பதட்டத்தில் தன்னரைக்குள் வந்தவள் அறையை விட்டு வெளியே செல்லலாமா? அல்லது உள்ளேயே இருக்கலாமா?என்று யோசனையில் எங்கும் அங்கும் நடந்து கொண்டு இருக்க…
அப்போது அன்வியின் வீட்டு காலிங் பெல் ஒலித்தது.
பதட்டமாக தன் அறைக் கதவை திறந்து தலையை மட்டும் நீட்டி வெளியே எட்டிப் பார்த்தால் அன்வி.
இவர்கள் காலிங் பெல் அடித்த சிறிது நேரத்தில் சென்று கதவை திறந்து அவர்கள் ஐவரையும் சிரித்த முகமாக வரவேற்ற ஸ்ரேயா மேலே அவ ரூம்ல தான் இருக்கா போய் பாருங்க என்று சொல்லி அவர்களை அனுப்பி வைக்க…
அவர்களை எந்த கேள்வியும் கேட்காமல் ஸ்ரேயா தன் அறைக்கு அனுப்பி வைக்கவும் அன்பே என்ன நடக்கிறது என்று புரியாமல் தன் அறை கதவை சாத்தி விட்டு உள்ளே வந்தால்.
என்ன நடக்கிறது என்று புரியாமல் அன்வி குழம்பி போய் இருக்க…
அப்போது அவள் அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்டது. அனைவரும் தன்னறைக்குத் தான் வந்து விட்டார்கள் என்று வேகமாக சென்று தன்னறைக் கதவை அன்வி திறக்க…
அவள் அறைக்கு வெளியே ரிஷி கையில் கேக்குடன் நின்று இருக்க… அவன் பின்னால் ரசிகா,ஜியா,ரோஜா, அர்ஜுன், ஸ்ரேயா, கர்ணன், த்ரிதி என அனைவரும் நின்றிருந்தனர்.
அன்வி கதவை திறந்ததும் ரிஷியும் மற்றவர்களும் சர்ப்ரைஸ் என்று கத்த…
அவர்கள் அனைவரையும் புரியாமல் அன்வி பார்க்க…
என்னடி அப்படி முழிக்கிற இன்னைக்கு உன்ன விட பர்த்டே என்று நாங்கல்லாம் உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வந்திருக்கும் நீ எந்த ரியாக்ஷனும் காட்டாம அப்படியே கல்லு மாதிரி நின்னுட்டு இருக்க என்று ரசிகா அன்வி இடம் வந்து அவள் தோளில் இடிக்க…
அவள் சொன்னதை கேட்ட பின்பு தான் இன்று தனக்கு பிறந்தநாள் என்ற நினைவு அன்விக்கு வந்தது.
அவள் அறைக்குள் திருடன் வந்த கலேபரத்தில் தன் பிறந்த நாளையே மறந்து இருந்தால் அன்வி.
அவளைப் பார்த்து சிரித்தவாறு அவள் அருகில் வந்த ரிஷி ஹாப்பி பர்த்டே டூ யூ அன்வி என்று சொல்லி தன் கையில் இருந்த கேக்கை அவள் முகத்திற்கு நேராக நீட்ட….
தன் முன்னால் சிரித்து முகமாக நின்றிருக்கும் ரிசீயே வியந்து பார்த்தவலாக நின்றிருந்தால் அன்வி.
அம்வியின் அருகில் நின்றிருந்த ரசிகா அவள் தோளில் இடித்து அவன பார்த்தது போதும் என்று அவள் காதிற்குள் சொன்னவள்.
உனக்கு சர்ப்ரைஸ் பிடிச்சிருக்கா நீ ஷாக் ஆனது போதும் முதல்ல கேண்டில்ல ஊதி கேக்கை வெட்டு என்றால்.
ரசிகாவின் குரலில் தான் சுயம் வந்து அன்வி அவள் முன்பு இருந்த கேக்கில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியை ஊதி அனைத்து கேக்கை வெட்டினால்.
அதிலிருந்து ஒரு துண்டு கேக்கை எடுத்து ரிஷிக்கு தான் ஊட்ட நினைத்தால் ஆனால் இத்தனை பேர் முன்னிலையில் அவனுக்கு எப்படி கொடுப்பது என்று யோசித்துப் படி அன்வி நின்று இருக்க…
அவள் மனதில் எழுந்த எண்ணத்தை சரியாக புரிந்து கொண்ட ரிஷி ஏன் கேக்கை கையில வச்சிக்கிட்டு இருக்க அன்வி முதல்ல அத்தை மாமாவுக்கு ஊட்டி விடு என்று அவளுக்கு வழி விட…
தன்னை புரிந்து கொண்ட ரிசியை நினைத்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்டவாரே, அவனைத் தாண்டிச் சென்று ஸ்ரேயாவிற்கும் கர்ணனுக்கும் கேக்கை ஊட்டி விட்டாள்.
அக்கா அம்மா அப்பாவுக்கு மட்டும்தான் முதல்ல ஊட்டி விடுவியா அப்போ எனக்கு என்று சொல்லி த்ரிதி அவள் முன்பு வர…
அன்பி சிரித்தபடி தன் கையில் இருந்த கேக்கை த்ரிதிக்கும் ஊட்டி விட்டாள்.
சரி சரி அதான் கேக் வெட்டியாச்சு அத்தை மாமா நீங்க போய் தூங்குங்க நாங்க அன்வியை கூட்டிட்டு ஹாஸ்பிடல் போறோம் என்று சொல்ல…
அவன் சொன்னதைக் கேட்டு ஸ்ரேயாவும் கர்ணனும் என்ன மாப்ள சொல்றீங்க… ஹாஸ்பிடலுக்கா?அவளை எதுக்கு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறீங்க என்று பதட்டமாக கேட்க.
அய்யய்யோ அவசரப்பட்டு அன்விய ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறோம்னு ரிஷி திரு திருவென்று விழிக்க…
அன்வியின் அருகில் நின்றிருந்த ரசிகா அது ஒன்னும் இல்ல அத்தை நாங்க ஜியாவை அவ காலேஜில் இருந்து அப்படியே இங்கே கூட்டிட்டு வந்துட்டோம்.
அதை திரும்ப கொண்டு போயி காலேஜில் விடலும் இல்லையா அதைத்தான் அவன் சொல்றான் என்று ரசிகா சொல்ல.
அப்போ காலேஜல இல்ல கொண்டு போய் விடனும்னு சொல்லணும் மாப்பிள்ளை ஏன் ஹாஸ்பிடல்லன்னு சொல்றாரு என்று கர்ணன் புரியாமல் கேட்க.
ஓ….அதுவா… அது…என்று ரசிகா என்ன சொல்லி சமாளிப்பது என்று தடுமாற.
ரசிகாவின் எதிரில் நின்றிருந்த அர்ஜுன் ஜியா படிக்கிற மெடிக்கல் காலேஜ் அவளோட ஹாஸ்பிடல் ஒன்னா தானே இருக்கு … அவன் அதைத்தான் பொதுவா ஹாஸ்பிடல் சொல்லிட்டான் என்று அர்ஜுன் சொல்லி சமாளிக்க..
அர்ஜுன் சொன்னது புரிந்தது போல இருக்க சரி எல்லாரும் சீக்கிரமா போயிட்டு சீக்கிரம் வந்துடுங்க ரொம்ப நேரம் வெளியே சுத்த வேண்டாம் என்று அவர்களை அனுப்பி வைக்க திருத்தி,அன்வி, ஜியா ரோஜா அவர்கள் வந்த காரிலேயே அவர்களுடன் கிளம்ப…
அன்வியின் வீட்டிலிருந்த காரை எடுத்துக் கொண்டு அர்ஜுன் கிளம்ப…அவனோடு வேறு வழியே இல்லாமல் ரசிகாவும் கிளம்பினாள்.
ரிஷி சென்று காரில் அவனுக்கு அருகில் அன்பில் அமர்ந்து இருக்க பின் சீட்டில் த்ரித்தி, ஜியா, ரோஜா மூவரும் அமர்ந்து இருந்தனர்.
முன்னாள் அமர்ந்திருந்த அன்வி டிரைவர் சீட்டிலிருந்து ரிஷியை பார்த்து. வெட்கத்துடனே ரிஷி மாமா இவங்களை எல்லாம் எதுக்காக கூட்டிட்டு வந்தீங்க என்றால்.
அவள் கேட்ட கேள்வியை பார்த்த ஜியோவும் ரோஜாவும் தங்களை ஒருவர் ஒருவர் பார்த்துக் கொள்ள…
உன்னை எப்படியாவது வீட்டில் இருந்து வெளியே அழைச்சிட்டு போகணும்னு நினைச்சேன் செல்ல குட்டி…
ஆனா எப்படி அழைச்சிட்டு போறதுன்னு தான் எனக்கு காரணம் தெரியல..
அப்போதான் உன்னோட பிறந்தநாளுக்கு விஷ் பண்ணத்தான் நான் உன் ரூமுக்கு வந்தது ஞாபகம் வந்தது.
சரி அதையே காரணம் காட்டி உன்னை வீட்டில் இருந்து அழிச்சிட்டு போகலாம்னு இவங்க எல்லாருக்கும் கால் பண்ணி விஷயத்தை சுருக்கமா சொல்லி வரவழைத்து விட்டேன் என்றான் ரிஷி.
நீ ரொம்ப ஸ்மார்ட் மாமா எப்படி டக்கு டக்குனு யோசிச்சு எல்லாத்தையும் செஞ்சு முடிக்கிற என்று அன்வி ரிஷியை பாராட்ட…
நான் இவ்வளவு ஸ்மார்ட்னு எனக்கே இன்னிக்கு தான் தெரியும் செல்லக்குட்டி அதுவும் எப்ப உன்ன நான் லவ் பண்ண ஆரம்பிச்சேனோ அப்ப இருந்து உன் மாமா ரொம்ப ஸ்மார்ட் ஆயிட்டேன் இல்ல என்று சொல்லி அவளைப் பார்த்து ரிஷி சிரிக்க…
ரிஷியும் அன்வியும் ஒருவரை ஒருவர் காதலிப்பது சற்று முன்புதான் ஜியாவிற்கும் ரோஜாவிற்கும் வந்தது அந்த அதிர்ச்சியே இவர்கள் இருவருக்கும் இன்னும் போகாமல் இருக்க…
இப்போது இவர்கள் இருவரும் மிகவும் சகஜமாகவும் ஒருவரை ஒருவர் கொஞ்சிக் கொண்டும் பேசி வருவதை பார்த்த அவர்கள் இருவருக்கும் தலையே சுற்றியது.
இதையெல்லாம் விட இவர்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்து இருந்த த்ரிதி ரிஷியும் அன்வியும் இப்படி பேசிக் கொண்டதை பார்க்கையில் பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது.
தன் கண் முன்னே நடப்பது நிஜமா? தன் அக்கா ரிஷி மாமாவுடன் பேசுவது எல்லாம் உண்மையா? அவள் வெட்கப்பட்டு ரிஷி இடம் பேசுவதும் பதிலுக்கு ரிஷி அவளை கொஞ்சி பேசுவதையும் பார்த்த த்ரிதிக்கு இங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் தலையே வெடித்து விடும் போல ஆகிவிட்டது.
இவர்கள் மூவரும் ரிசியும் அன்வியும் பேசிக் கொள்வதை பார்த்து ஒன்றும் புரியாமல் அமர்ந்து இருக்க…
ஆனால் இவர்கள் மூவரும் காருக்குள் இருப்பதையே கருத்தில் கொள்ளாமல் ரிஷியும் அன்வியும் மாறி மாறி ஒருவரை ஒருவர் கொஞ்சிக் கொண்டு வந்தனர்.
இந்தக் காருக்குள் வந்த ஐவரின் நிலை இப்படி இருக்க அங்கே அர்ஜுனிடம் மாட்டிக் கொண்ட ரசிகாவின் நிலை என்னவாக இருக்குமோ யாருக்குத் தெரியும்.
❤️
அதிதி மறு வீடு வந்ததிலிருந்து வீரா இருக்கும் பக்கம் செல்லவே இல்லை.
அவள் தன் அறையிலேயே தஞ்சம் புகுந்து இருக்க…
ஹாலில் குருவுடன் நீண்ட நேரமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த வீராவிற்கோ புது மனைவியுடன் பேசி கொஞ்சி கெஞ்சி அவளை சமாதானம் செய்ய வேண்டும் என்று இருந்தவன்..
குருவை சமாளித்துவிட்டு எப்படி உள்ளே செல்லலாம் என்று யோசனையில் அமர்ந்திருந்தான்.
அது டீ சாப்பிட்டு விட்டு அவள் அறைக்கு சென்று இருக்க…
பிரியா சமையல் கட்டில் ஏதோ உருட்டி கொண்டு இருந்தால்.
வீராவும் பிரியாவை கவனித்துக் கொண்டுதான் இருந்தான். வீராவையும் அதிதியையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து வருவதற்கு பிரியாவும் சென்றிருக்க…
ஆனால் அவள் ஒரு வார்த்தை கூட வீராவுடன் முகம் கொடுத்து பேசவில்லை.
இங்கு வந்தும் கூட சரியாக பேசாமல் போகவே வீராவிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
குருவிடம் பேசிக் கொண்டிருந்த வீரா எனக்கு தண்ணி வேணும் நான் போய் தண்ணி குடிச்சிட்டு வரேன் என்று எழுந்து சமையல் கட்டிற்கு செல்ல போக…
ஐயோ என்ன மாப்ள நீங்க என்ன வேணும்னு சொல்லுங்க நான் கொண்டு வந்து தர சொல்றேன் நீங்க எதுக்கு சமையல் கட்டுக்கு போயிட்டு என்றான் வீரா.
அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல மாமா ஒரு தண்ணி குடிக்கிறதுக்காக ஏன் மத்தவங்கள வேலை வாங்கணும் நான் போய் குளிச்சிட்டு வரேன் என்று எழுந்து நின்றான்.
வீராவிற்கோ பிரியாவிடம் பேச வேண்டும் என்று இருந்தது.
குருவிற்கோ இத்தனை நாள் எப்படியோ இப்போது வீரா தன்னுடைய வீட்டு மாப்பிள்ளை ஆகிவிட்டான்.
அவனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்று நினைத்து வீராவை வேலை செய்யவிடாமல் தடுத்தான்.
அதைப் பொறுத்துக் கொண்ட வீரா குருவிடம் இங்க பாரு மாமா நீ என்ன உன்னோட பழைய மருமகனா நினைச்சு எப்பவும் போல பேசு பழகு…
உன் பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தேன்னு நினைக்காத.. அப்படி நினைச்சு நீ எனக்கு ரொம்ப ஓவரா மரியாதை கொடுக்கிறது எனக்கு ரொம்ப இருட்டாக இருக்கிறது மாமா என்றான் விரைப்பாக.
அது இல்ல மாப்ள என்ன இருந்தாலும் நீங்க நீ சொன்ன கல்யாணம் பண்ணி இருக்கீங்க அந்த முறையிலயாவது நான் உங்களுக்கு மரியாதை கொடுக்கணுமா?இல்லையா? என்றான் குரு.
அவன் நம்ம பொண்ண கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இருந்தே நமக்கு வீராவை தெரியும். இது என்ன புதுசா அவனுக்கு ரொம்ப மரியாதை கொடுத்து பேசுற குரு.
பழைய மாதிரி எப்பவும் போல உரிமையா அவன்கிட்ட பேசு அப்போ தான் அவனுக்கும் நம்ம வீட்டுக்கு சகஜமா வந்துட்டு போக பிடிக்கும் என்றவாறே ட்ரேயில் பால் டம்ளர்களை வைத்து எடுத்து வந்தாள்.
அப்படி சொல்லு டார்லிங் இதைத்தான் உன் புருஷன் கிட்ட இவ்வளவு நேரம் சொல்லிட்டு இருந்தேன்.ஆனா அவருக்கு தான் நான் ஏன் சொல்றேன்னு புரிய மாட்டேங்குது என்றான் வீரா.
பிரியா வீரா சொன்னதே காதிலேயே வாங்காதவள் போல அவனைத் தாண்டி சென்று குருவின் அருகில் அமர்ந்து கொள்ள…
தன்னிடம் முகம் கொடுத்து பேசாமல் செல்லும் பிரியாவை கண்டு மனம் வருந்திய வீரா.
ஓய் பிரியா டார்லிங்… ஏன் என்ன ஆச்சு நானும் பாத்துட்டு இருக்கேன். நீ என்கிட்ட சரியா பேசவே மாட்டேங்குற…
இப்போ தானே மாமா கிட்ட என்கிட்ட பழைய படியே பேசி பழக சொன்ன ஆனா நீ இப்போ என்ன பண்ணிட்டு இருக்க என்கிட்ட சரியாவே பேச மாட்டேங்கறியே ஏன் உனக்கு என்னாச்சு என்று கேட்டான்.
நான் அவன் மேல கோபமா இருக்கேன்னு சொல்லு அவன்கிட்ட எனக்கு பேசுறதுக்கு ஒன்னும் இல்லைன்னு சொல்லு என்றால் பிரியா முகத்தை திருப்பி கொண்டு.
ஏய் பிரியா என்ன ஆச்சுடி ஏன் நீ அவன்கிட்ட பேச மாட்டேங்குற வழக்கமா நான் தான் வீரா கிட்ட முகத்தை தூக்கி வச்சுட்டு சுத்துவேன்.
ஆனா இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு ஏன் அவ கிட்ட சரியா பேச மாட்டேங்குற என்று கேட்டான் குரு.
உனக்கே என்ன பத்தி நல்லா தெரியும் நான் வீராவை எவ்வளவு செல்லமா பார்த்து வளர்த்து இருக்கேன்னு.
என் பசங்க பிறக்குறதுக்கு முன்னே வீராவும், வினுவும் தானே முதல்ல பிறந்தாங்க.
வினுவை விட வீரா மேல நான் எவ்வளவு உயிரா இருந்தேன்னு உனக்கு தெரியும் தானே என்றாள் பிரியா.
ஆமா பிரியா டார்லிங் இதில் என்ன சந்தேகம் உனக்கு. நான் அப்பவும், இப்பவும் எப்பவும் உன்னோட செல்ல வீரா தானே என்று பிரியாவிடம் வந்து அவள் தாடையை பிடித்து கொஞ்ச…
அதை பார்த்துக் கொண்டு இருந்த குரு என் பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்து இருக்கான்.
ஆனா இங்கே உக்காந்து என் பொண்டாட்டியை கொஞ்சிகிட்டு இருக்கான் பாரு என்று வீராவை முறைக்க..
வீராவோ குரு தன்னை முறைப்பது கூட கண்டுகொள்ளாமல் பிரியாவிடம் நீ எதுக்காக என் மேல கோபமா இருக்கேன்னு எனக்கு தெரியும் பிரியா டார்லிங் என்றான் வீரா.
அவனை முறைத்த ப்ரியா அப்போ ஏன்டா இத்தனை நாளா என் பொண்ணு கழுத்துல நீ தாலி கட்டுனத என்கிட்ட ஒரு முறை கூட சொல்லவே இல்லையென்றால் பிரியா.
சொல்லி இருந்தா இந்த நேரம் உன் புருஷன் என்ன ஒரு வழி பண்ணி இருக்க மாட்டாரா?என்று கேட்டான் குருவை பார்த்து.
உடனே குருவை திரும்பிப் பார்த்து யாரு இவரா? என்ன மீறி இவர் போன் பக்கத்துல வந்துருவாரா என்ற ப்ரியா.
ஏ குரு வீராவும் அதிதியும் கல்யாணம் பண்ண விஷயம் உனக்கு ஏற்கனவே தெரிஞ்சி இருந்தா நீ என்ன பண்ணி இருப்ப என்று கேட்டால்.
நானா நான் வந்து…. என்று வீராவை பார்த்து ஏதோ குரு சொல்ல வந்தவன். அவன் அருகில் நின்று விழுந்த பிரியாவை பார்க்க…
என்னடி பண்ணி இருக்க போறேன் வீராவும் நல்ல பையன் தான் என் பொண்ணுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைச்சிட்டாங்க நான் நினைச்சுக்குவேன் என்று குரு அப்படியே அந்த பல்டி அடிக்க…
வீராவை பார்த்த ப்ரியா பார்த்தியா இவ்வளவுதான் உன் மாமா இந்த ஆள் எல்லாம் வில்லன் ரேஞ்சுக்கு நெனச்சிட்டு நீ என்கிட்ட இருந்து மறைச்சிட்ட இல்ல என்றால் மறுபடியும் ப்ரியா.
பிரியா டார்லிங் ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு சாரி நான் பண்ணினது பெரிய தப்பு தான் எனக்கு என்ன பண்றதுன்னு சரியா தெரியல இல்லன்னா உன்கிட்ட நான் முதலிலேயே சொல்லி இருப்பேனா இல்லையா என்றான் வீரா பாவமாக.
அவனை பார்க்கவும் பாவமா பாவமாக இருக்க… சரி எப்படியோ என் பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்க வீட்டுக்கு நீ மாப்பிள்ளையா வந்துட்ட இனி உன்கிட்ட சண்டை போடக்கூடாது என்றவள் ட்ரெயிலிருந்து இரண்டு பால் டம்ளர்களை எடுத்து அவளுடன் கொடுத்து ரூமுக்கு போகும்போது இதை எடுத்துட்டு போய் நீயும் அதித்தியும் குடிங்க என்றால்.
என்ன பிரியா டார்லிங் வழக்கமா பொண்ணு கிட்ட தான் பால் டம்ளரை கொடுத்து விடுவாங்க…
ஆனா நீ என்னடான்னா என்கிட்ட கொடுத்து விடுற என்றான் வீரா வெட்கப்பட்டுக் கொண்டே…
அவன் முதுகில் அடித்த ப்ரியா உனக்கு பரபர வாய் கொழுப்பு ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு டா இப்போ முதல்ல இன்று அவன் தோலை பிடித்து தள்ள சிரித்துக் கொண்டே பாலை எடுத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றான் வீரா.
அவன் சென்றதும் சரி வா பிரியா நம்மளும் போய் தூங்கலாம் என்று குரு பிரியாவில் தோள் மீது கையை போட்டு அவளை தன் ரூமிற்கு அழைக்க..
குருவை ஒரு மார்க்கமாக பார்த்த ப்ரியா நீ முதல்ல போய் படுத்து தூங்கு நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன் என்றால் பிரியா.
எப்படியும் நீ அங்கு வந்து தான் தூங்க போறேன் அதையும் கொஞ்ச நேரம் கழிச்சு வரப்போற நான் இப்பவே போலாம் என்றான் குரு.
உனக்கு கொஞ்சமாவது இருக்கா குரு நம்ம பொண்ணு கல்யாணம் பண்ணி இப்பதான் அவ புருஷனோட நம்ம வீட்ல வந்து இருக்கா அவங்க ரெண்டு பேரையும் வச்சுக்கிட்டு இப்படி ரெண்டு பேரும் ஒண்ணா நம்ம ரூமுக்கு போனா நல்லாவா இருக்கு என்றால் பிரியா.
ஏய் பிரியா இதுல என்னடி இருக்கு… நம்ம ரெண்டு பேருக்கும் இன்னைக்கு என்ன பஸ்ட் நைட்டா நடக்க போகுது அவங்க இருக்கும்போது நம்ம ரூமுக்குள் போறதுக்கு வெட்கப்பட்டு இல்லையே நம்ம ரெண்டு பேரும் தூங்க தானே போறோம் என்றான் குரு.
உண்மையா சொல்லு நீ இப்போ என்ன தூங்க தான் கூப்டியா என்றால் பிரியா.
என்ன பிரியா நீ இப்படி என் டைரக்டா கேள்வி கேட்டா நான் எப்படி இல்லைன்னு பதில் சொல்றது வழிந்த குரு சரி வா… நம்ம ரிஷி வரதுக்குள்ள போய் தூங்கிடுவோம்.
இல்லன்னா அம்மா அம்மான்னு உன் முந்தானையை புடிச்சுகிட்டு உன் பின்னாடியே சுத்திட்டு இருப்பான்.
என் பொண்டாட்டி கிட்ட போய் மாட்டான் என்று புலம்பியபடி ப்ரியாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு தன்னரைக்குச் சென்றான்.
இங்கு தன் அறைக்கு பாலை எடுத்துக் கொண்டு வந்த வீரா தன் ஆசை மனைவியை பார்க்க அவள் கண்கள் மூடி மெத்தையில் உறங்கிக் கொண்டு இருந்தால்.
தான் கொண்டு வந்த பாலை அருகில் இருந்த மேஜையில் வைத்த வீரா அதிதியின் அருகில் சென்று குனிந்து அவளை பார்க்க…
அதிதி உறங்குவது போல நடித்துக் கொண்டு இருந்தாள்.
ஓஹோ… நான் வந்தா உன்கிட்டே எதுவும் வம்பு பண்ணுவேன்னு சீக்கிரமே தூங்கின மாதிரி நடிக்கிறியா என்றவன்.
அச்சோ… நல்லா தூங்குறா… பிரியா டார்லிங் வேற பாலை கொடுத்துவிட்டு குடிக்க சொன்னாங்களே இப்போ என்ன பண்றது என்று யோசிப்பது போல நடிக்க…
சரி குழந்தை எல்லாம் சாப்பிடாம தூங்கிட்டா தூக்கத்துல இருக்க குழந்தையை தூக்கி மடி மேல உக்கார வெச்சு சாப்பாடு கொடுப்பாங்களே…
அந்த மாதிரி பால் குடிக்காம தூங்குற என் பொண்டாட்டியை என் மடில உக்கார வெச்சு அவளுக்கு நான் பாலை குடிக்க கொடுக்கிறேன் என்று அதிதியின் காதில் கேட்கும்படி சொல்லிக் கொண்டே அவளை நெருங்க…
ஐயோ… இவன் என்ன இப்படி சொல்றான். ஒருவேளை சொன்னது மாதிரியே என்னை தூக்கி முடில உட்கார வைத்து பால் குடிக்க கொடுத்துடுவானோ இப்ப நான் என்ன செய்வது நான் வேற தூங்குற மாதிரி நடிச்சிட்டு இருக்கேன்னு உடனே என் கண் முழிச்சா நான் இவ்வளவு நேரம் நடிச்சிட்டு இருந்தது இவனுக்கு வேற தெரிஞ்சு போயிரும்.
அத வச்சு கிண்டல் பண்ணுவானே இப்போ என்ன செய்றது என்று அதிதி யோசித்துக் கொண்டிருக்கும் போதே வீரா அதித்தியை நெருங்கி விட்டான்
EPISODE 285
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அதிதி தன் அறையில் வீரா வருவதற்கு முன்பாகவே தூங்கி விடாம என்று நினைத்து படுத்திருக்க…
அவள் தூங்கும் முன்பே வீரா அவள் அறைக்கு வந்துவிட்டான்.
வீராவிடம் இருந்து தப்பிக்க அதிதி தூங்குவது போல நடித்துக் கொண்டிருக்க…
அதை கண்டுபிடித்த வீரா வேண்டுக்குமென்றே அதியை வம்பிலுக்க நினைத்தவன் அவளிடம் நெருங்கி அதித்தியை தன் மையில் அமரவைத்து தூக்கத்தில் இருந்தவளுக்கு பால் புகட்டுகிறேன் என்று அவளை தூக்க போக…
நடித்துக் கொண்டு இருந்த அதிதி என்ன செய்வது என்று தெரியாமல் கனகல் மூடி வீராவிடம் தான் நடிப்பது தெரிந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்த படி படுத்திருந்தால்.
வீரா குனிந்து அதிதியின் இடையில் கைகொடுத்து அவளை அப்படியே பூ போல தூக்கி தன் மடியில் அமர வைத்தான்.
தன் வெற்று இடுப்பில் வீராவின் கை பட்டதும் கூச்சம் வர அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் கைவிரல்களை இருக்க மூடி தன்னை கட்டுப்படுத்த முயன்றால்.
வீராவின் மடியில் அமர்ந்து இருந்தவளுக்கு கூச்சம் பிடுங்கித்தின்ன… கண் விழித்து அவன் மடியில் இருந்து எழுந்திருக்க முடியாமல் அவஸ்தை பட்டால்.
தூங்குவது போல நடித்துக் கொண்டு இருந்த அதித்திக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
வீரா அதித்தியை தன் மடியில் அமர்த்திக் கொண்டு அவள் தலையை தன் தோள் மேல் மெல்ல சாய்த்து படுக்க வைத்தவன்.
அவள் கன்னத்தை வருடியவன் தன் விரல்களை அவள் கன்னத்தில் இருந்து கோலம் போட்டுக் கொண்டு அவள் இதழுக்கு தன் விரலை கொண்டு வந்தவன்.
அவள் உதட்டை தன் விரல்களாள் வருடியவன் தன் விரல்களை கொண்டு அவள் இதழை கசக்கியவன்.
முழிச்சிருந்தா நான் எதுவும் உன்னை செஞ்சிருவேன்னு பயந்துதானே தூங்குற மாதிரி நடிச்சிட்டு இருக்க… இப்போ பாரு என்றவன்.
தன் அருகில் மேஜையில் இருந்த பாலை எடுத்தவன் அதை அதிதி வாயின் அருகில் கொண்டு சென்றான்.
அவள் தன் வாயை தப்பித்து தவறிக் கூட திறந்துவிடக் கூடாது என்று இருக்க மூடி இருந்தாள்.
அவள் உதட்டில் பால் டம்ளரை வைத்து அதிதியை குடிக்க வைக்க முயற்சிக்க… அவளோ வாயை திறக்காமல் வீராவிற்கு போக்கு காட்டினால்.
நல்லா தூங்குறா போல.. அதான் வாயை கூட திறக்க மாட்டேங்குறா என்று சொன்னவன்.
தன் கையில் இருந்த பாலை குடிக்க ஆரம்பித்தான்.
வீரா தனக்கு கொடுக்க வேண்டிய பாலை குடிப்பதை தன் கண்களை திறந்தும் திறக்காமலும் வைத்துக்கொள் கொண்டு வீரா பால் குடிப்பதை பார்த்த அதிதி அப்பாடா… அவனே கொண்டு வந்த பாலை குடிக்குறான்.என்னை தொந்தரவு செய்ய மாட்டான் என்று நினைத்து நிம்மதியடைந்தால்.
ஆனால் அவள் இப்படி எல்லாமேம் நினைத்துக்கொண்டு இருக்க… அதை பொய்யாக்குவது போல வீரா.
தான் குடித்த பாலை விழுங்காமல் தன் வாய்க்குள் வைத்து வாயை மூடிக் கொண்டவன். கையில் இருந்த டம்ளரை கீழே வைத்துவிட்டு தன் தோளில் சாய்ந்து இருந்த அதிதியை நிமிர்த்தினான்.
அவன் என்ன செய்கிறான் என்று அமைதியாக கண்களை மூடிக் கொண்டு அவன் மடியில் அமர்ந்து இருக்க…
அவள் என்ன நடக்க போகிறது என்று யூகிக்கும் முன் அவள் முகத்தை பிடித்து தன் முகத்தருகில் கொண்டு வந்த வீரா அதிதியின் இதழில் தன் இதழை பொறுத்தினான்.
இதை எதிர்பாராத அதிதி அதிர்ச்சியில் தன் கண்களை திறக்க…
வீரா தன் வாயில் இருந்த பாலை அதித்திக்கு புகட்டிக் கொண்டே எப்படி உன்னை விழிக்க வைத்துவிட்டேன் பார் என்பது போல தன் புருவத்தை உயர்த்தி அவள் கண்களை பார்த்து கேட்டான்.
அவனுக்கு தான் தூங்காமல் நடித்தது தெரிந்து விட்டது என்பது அதிதிக்கு அப்போதுதான் புரிய…
வீராவின் தோளைப் பற்றி இருந்த அவள் கைகளால் அவனை தன்னிடமிருந்து விலக்கி வேகமாக வீராவில் மடியில் இருந்து எழுந்த அதித்தி பாயிலிருந்த பாலை விழுங்கியவல் மூச்சு வாங்க ஆரம்பித்தாள்.
வீரா கட்டில் அமர்ந்தபடி அதிதியை ரசிக்க அதித்தியோ பாலை புகட்டுகிறேன் என்று தனக்கு மூச்சு முட்டும் அளவிற்கு முத்தம் கொடுத்தவநானும் முரைத்தபடி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்று இருந்தாள்.
அவள் மூச்சு வாங்கும் போது அவள் அங்கங்கள் மேலும் கீழும் அசைந்து கொண்டு இருந்தது.
தன் முன்னால் இருந்தவளின் அங்கங்கள் வீராவினை சூடேற்றியது.
ஏக்கமாக வீரா அதித்தியையே பார்க்க…
அவன் பார்வை அவள் முகத்தில் இருந்து தன்னிச்சையாக அவள் கழுத்திற்கு கீழே சென்றது.
அவன் பார்வை என் விருப்பம் நகர்வதை உணர்ந்த அதித்தி சட்டென அங்கிருந்து நகர்ந்து செல்லப் போக..
கட்டிலில் அமர்ந்து அவளையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்த வீரா சட்டென எழுந்து அதித்தியின் பின்னால் வந்தவன் அவளை பின்னால் இருந்து கட்டிக் கொண்டாள்.
அவள் கைகளோடு சேர்த்து இறுக்கமாக பின்னால் இருந்து கட்டிக் கொண்டிருந்த வீர அவளை நகர விடாமல் அப்படியே இருக்கி பிடித்து இருக்க…
அவனிடமிருந்து தப்பிக்க முடியாமல் அவன் கைக்குள் கோழிக்குஞ்சு போல அடைகாக்கப்பட்டு இருந்தால் அதித்தி.
வீராவின் கைக்குள் இருந்து விடுபட எவ்வளவோ முயற்சித்தும் அதித்தியால் முடியவில்லை.
அவனை நிமிர்ந்து அதித்தி பாவமாக பார்க்க ….
நான் பாட்டுக்கு அமைதியா தானடி உன்ன பாத்துட்டு இருந்தேன் .
நீ ஏன் திரும்பி ஓட பார்த்த என்று கேட்டான் வீரா .
ம்ம்ம்…. என்று அவனை முறைத்தபடியே உங்க பார்வையை சரியில்ல என்னை எங்கே எங்கேயோ பாக்குது அதனால தான் உங்க முன்னாடி என்னால மன்னிக்க முடியல என்றால் அதிதி.
அவள் சொல்வதைக் கேட்டு லேசாக சிரித்தவன் அப்படியா என் கண்ணு உன்ன எங்க எல்லாம் பார்த்துச்சுன்னு சொல்லு பார்க்கலாம் என்றான் வீரா.
அது… அது வந்து என்று அதிதி வீரா தன்னை எங்கே பார்த்தான் என்று சொல்வதற்கு தடுமாற….
நீ ரொம்ப வெட்கப்படுற… நானே சொல்றேன் என்றவன் என்னை கொள்ளுற இந்த பச்சை கண்ணை பார்த்தேன். அதை பார்த்தாலே என் மனசு உன்கிட்டே தொலைஞ்சு போயிருது டி அதி என்றான்.
தன் பச்சை கண்ணை சிமிட்டியாவாரு அவன் சொல்வதை கேட்டாள் அதிதி.
அப்பறோம் உன்னோட இந்த செர்ரி பழ லிப்ஸ் இது இருக்கே……. என்று வீரா சொல்லும் போதே அவளுக்கு வெட்கம் பிடுங்கிதின்றது.
இந்த செர்ரி லிப்ஸ்டிய் பார்க்கும்போது எல்லாம் அதை அப்படியே கட்டிச்சு சாப்பிடணும் போல இருக்கு… என்ன செய்ய…
நீதான் நான் உனக்கு முத்தம் கொடுத்தாலே கோபமா ஆகிடுறியே.. அதனால உனக்கு முத்தம் குடுக்க தான் முடியலைன்னு உன் லிப்சையே ஏக்கமா பாத்துட்டு இருந்தேன்.
அடப்பாவி இப்போதானே என்னை சாப்பிட வெக்குறனேனு பேர்ல இப்போ தானே என் உதட்டை விடாம அவன் வாய்க்குள்ள வெச்சு இருந்தான்.
என்னவோ எனக்கு முத்தம் கொடுத்து பலநாள் ஆனா மாதிரி சீன் போடுறான் என்று நினைத்தவள் அவனை முறைக்க..
அவள் எதற்காக முறைக்கிறாள் என்று வீராவிற்கு தெரிந்தாலும் அதை கண்டு கொள்ளாதனவன்.
அப்பறோம் உன் கழுத்துல தொங்குதே இந்த தங்க தாலி அந்த தங்கத்தை விட என் தங்கத்தோட கழுத்தை பார்க்குற அப்போ அங்கே என்னோட பல் தடத்தை நான் எப்போ பதிக்க போறேன்னு ஆவலா உன் கழுத்தை பார்த்துட்டு இருந்தேன் என்றான்.
வீரா சொன்னதும் அவன் அப்படி செய்தால் என்ன ஆகும் என்று அதித்திக்கு தோன்ற… அவள் கழுத்தெல்லாம் கூசி மயிர்கால்கள் சிலிர்த்துவிட…
அதை வீரா கண்டுவிடக் கூடாது என்று என்று தன் கட்டி இருந்த சிவப்பு வண்ண சேலையை கொண்டு தான் தோளில் போட்டு கழுத்து, கை என வீரா பார்த்திடாமல் மறைத்துக் கொள்ள…
அவள் கூச்சப்படுகிறாள் என்று அவள் செய்கையிலேயே தெரிந்து கொண்ட வீரா.
நான் சொன்னதுக்கே இப்படி கூச்சப்படுறியே.. அப்போ நான் உண்மையாவே உன் கழுத்தில் என்னோட பல் தடத்தை வெக்கும்போது நீ என்ன செய்வ என்றான் அவளை ரசித்த படி.
அதித்திக்கு அவன் பேசுவதை கேட்டுக்கொண்டு அங்கே நிற்கவும் முடியவில்லை, இவனிடம் இருந்து தப்பித்து வெளியே செல்லலாம் என்றாள் தன் வீட்டில் யாரும் பார்த்துவிடுவார்களோ என்று வெளியில் போகவும் முடியாமல் திண்டாடினால் தன் குறும்புகார கணவனிடம் மாட்டிக் கொண்டு.
அவனை பாவமாக பார்க்க… அப்பறோம் உன்னை கழுத்துக்கு கீழே என்று வீரா மீண்டும் சொல்ல தொடங்க….
அவ்வளவு தான் அதிதி ஐயோ… போதும் என்னை விடுங்க நான் தெரியாம சொல்லிட்டேன் என்று கையெடுத்து தலைக்கு மேலாக கையை தூக்கி அதிதி கும்பிடு போட…
அவள் கைகள் இரண்டையும் தன் தலைக்கு மேலே தூக்கி கும்பிடு போட… கட்டிலில் அமர்ந்து அதிதியின் அவஸ்தையை ரசித்துக் கொண்டு இருந்தவன்.
வேகமாக எழுந்து வந்து அவள் தூக்கிய கையை அப்படியே பிடித்து அவளை சுவற்றில் தள்ளி நிப்பாட்டியவன்.
அதித்தியை தலை குனிந்து பார்க்க…தன்னோடு நெருக்கமாக நின்றவனை நிமிர்ந்து அதித்தியும் பார்த்தால்.
இப்படி உன் பச்சை கண்ணை உருட்டி உருட்டி என்னை பார்க்காத டி.. எனக்கு உளுக்குள்ள என்ன என்னவோ எல்லாம் பண்ணுது என்று அவளிடம் குழைய…
என்ன செய்வது என்று தெரிரியாமல் வீராவையே பார்த்துக் கொண்டு இருத்தல் அதித்தியும் வீராவின் ஏக்கம் நிறைந்த கண்களை பார்த்தவலுக்கு அவன் மேல் அனுதாபம் ஏற்பட…
அடுத்த நிமிடமே தங்கள் முதல் அன்று வீரா தன்னையும், முகிலயும் சேர்த்து பேசியது அவளுக்கு நினைவில் வந்து தொலைய…
என்னை விடுங்க முதல்ல… எனக்கு தூக்கம் வருது. இப்படி சும்மா சும்மா என் கிட்டே வந்து ஓவரா உரிமை எடுத்துட்டு இருக்காதீங்க.
நான் தான் நீ வரலையின்னா இந்த நேரம் அந்த முகிலை கல்யாணம் பண்ணிட்டு அவன் கூட சந்தோஸ்மா இருப்பேன்னு சொன்னிங்களே…
இப்போ ஏன் இப்படி வந்து இன்கிட்டே நெருக்கமா நடந்துக்கறீங்க…இது சரியிய் என்று கேட்டாள் அதிதி கோவமாக..
அவள் சொன்னதை கேட்டதும் கோபம் ஆனா வீரா தன் ஒரு கையால் அதிதியின் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு… மற்றொரு கையை அவள் கழுத்தில் வைத்து அழுத்தியவன்.
ஏய் நான் தான் கோபத்துல அப்படி பேசினேன்னா… நீயும் அதையே பிடிச்சிட்டு இருக்கியா?..
நான் பண்ணினதுன்னு தப்புன்னு உன்கிட்டே தான் காலையிலேயே சாரி கேட்டேனே… போதலையா உனக்கு.
திரும்பவும் நான் பேசினதையே சொல்லிக் காட்டுற என்று அவள் கழுத்தை நெறிக்க…
அவன் அழுத்தியதில் அவள் குரல்வளை வலிக்க.. அவனை வலியோடு பார்த்த அதிதி.
நான் ஒன்னும் வேணும்னு சொல்லலையே நீங்கள் சொன்னதை தானே சொல்லிக் காட்டுன்னேன். அதை கேட்டதுக்கே உங்களுக்கு கஷ்டமா இருக்குன்னா…
நேத்து நைட் நான் ஆசையா… உரிமையா… வீரா… வீரா மாமான்னு வந்து பேசினேன். அதை எல்லாம் யோசிக்காம என்னை பேசி காயப்படுத்திட்டு இப்போ வந்து என்கிட்டே கொஞ்சி பேசினா நானும் உண கிட்டே நல்லா பேசுவேன்னு நீங்கள் நினைச்சா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது என்றாள் அதிதி.
அவள் மூச்சு விட சிரமப் பட்டுக்கு கொண்டு பேசுவதை பார்த்திதவணின் கைகள் தானாக அவள் கழுத்தில் இருந்து இறங்கியது.
பின் மீண்டும் அவள் கழுத்தை மெதுவாக பிடித்து அவள் முத்திற்கு அருகில் வந்தவன்.
ஏய் பொண்டாட்டி… ப்ளீஸ் டி… நான் பேசினது தப்பு தான் அட்டிது ஏதோ கோபத்துல நான் உன்கிட்டே அப்டி பேசிட்டேன். என்னை மன்னிச்சிரு வீரா இறங்கி வந்து அத்துஹித்யிடம் மன்னிப்புக் கேட்டான்.
அதிதி உண்மையாகவே மனம் வருந்தி தான் தன்னிடம் மன்னிப்புக் கேட்கிறான் என்று அதித்திக்கு புரிந்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.
ஏய் செல்ல குட்டி… என் கண்ணு இல்ல… ப்ளீஸ்… என்கிட்டே பேசுடி… என்று அவள் உடலோடு தன் உடலை அழுத்திக் கொண்டு அவள் மூக்கொடு தன் மூக்கை உரசிய படி கேட்டான் வீரா.
அவன் வெளியில் எப்படி அனைவரிடமும் நடந்து கொள்வான் என்று அதித்திக்கு நன்றாகவே தெறியும்.
யாரிடமும் இறங்கி போகாமல், திமிராக வளம் வருபவன் இன்று தன்னிடம் மன்னிப்புக் கேட்டு கெஞ்சிக் கொண்டு இருப்பதை பார்த்தவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
இந்த அளவுக்கு தன்னிடம் மட்டும் இறங்கி வருவது தான் மீது உள்ள காதலின்னால் தான் என்று அதித்திக்கு நன்றாகவே புரிந்தது.
அவன் இப்படி தன்னிடம் கெஞ்சுவதை பார்த்தவலுக்கு இன்னும் கொஞ்ச நாளைக்கு வீராவை தன்னிடம் அலைய வைக்க முடிவு செய்தவள்.
நீங்கள் என்ன மன்னிப்பு கேட்டாலும் எனக்கு உங்களுக்கு மேல இருக்க கோவம் போகாது ஏன்னா நீங்கள் அந்த அளவுக்கு என் மனசை காய படுத்திட்டீங்க என்று சொல்லி தன் வலது கையை எடுத்து தன் இடது மார்பின் மீது வைத்து தொட்டு காட்டி அதிதி சொல்ல…
ஐயோ இங்கே வலிக்குதா? என்று அவள் மார்பில் வைத்து இருந்த கையை வீரா தொடப் போக…
அதிதியோ அவன் தன் கையை பிடிக்க வருகிறான் என்று வீரா கொண்டு வந்த கைக்குள் தன் கை மாட்டிக்க கொள்ளக் கூடாது என்று தன் கையை வேகமாக எடுத்துக் கொள்ள…
வீராவோ இதை சற்றும் எதிர் பாராதவன் சுதாரித்துக் கொள்வதற்குள் அவள் இடது மார்பில் அவன் வலது கையை வைத்துவிட்டான் அதுவும் அழுத்தமாக..
இதை இருவருமே சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவள் மார்பில் வைத்து இருந்த தன் கையை விளக்க தோன்றாமல் அதிதியையே வீரா பார்த்துக் கொண்டு இருக்க..
தன் மார்பின் மீது வாய்த்த இருந்த வீராவின் கையை விளக்கி விடாமல் அவளும் அவனையே தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அதிதியின் இதயதுடிப்பு ஏகத்துக்கும் எகிற… அவள் மார்பில் கை வைத்து இருந்த வீராவினால் அவள் இதுயா துடிப்பை நன்கு உணர முடிந்ததுது.
சிறிது நேரம் தான் இந்த பார்வை பரிமாற்றம். பின் இருவரும் சுயத்திற்கு வந்தவர்கள் சட்டென ஒருவரை விட்டு ஒருவர் விலகி நின்று கொண்டு ஒருவரை ஒருவர் பார்க்க…
அது… நீங்க… என் கையை பிடிக்க வரீங்கன்னு… என்று அதிதி தடுமாற்றதுடன் வீராவை பார்க்க முடியாமல் கூற..
நானும் உன் கையை பிடிக்கலாம்னு தான்… என்று தன் வலது கையை பார்த்துக் கொண்டே வீரா கூற…
அவன் முன்னாள் நிற்க முடியாமல் எங்கே செல்வது என்று தெரியாமல் முதலில் அங்கே இருந்து போகவேண்டும் என்ற உந்துதலில் அவனை தாண்டி வேகங்க பால்கனியின் வெளியே சென்று கதவை சாற்றிக் கொண்டாள்.
இங்கே வீராவின் நிலைமைதான் மிகவும் மோசமாக இருந்தது. அவள் மேல் மூச்சு கீழ மூச்சு வாங்கும்போதே அவள் மென்மைகளை பார்த்து பிதானவனுக்கு இப்பொது அவன் கையாலேயே அவள் மென்மையை ஸ்பரிசித்தத்தில் அவன் நிலைமை மேலும் மோசமாகியது.
வீரா அதித்தியை தேடி செல்லாமல் பித்து பிடித்தவன் போல அவன் வலது கையையே பார்த்துக் கொண்டு மெத்தையின் ஓரத்தில் சென்று படுத்துக் கொண்டவன் தன் கையையே பார்த்தான்.
அவன் கற்பனைகள் கடிவாளம் இல்லாமல் இறக்கை கட்டி பறக்க… தன் உள்ளங்கையில் அழுந்த முத்தம் இட்டவன் தன் மார்பிற்கு குருக்காக தன் கையை கேட்க கொண்டு கண்மூடி தூங்க ஆரம்பித்தான்.
இங்கு வீராவை நேரில் பார்க்க முடியாமல் பால்கனிக்கு வந்து கதவடைத்தவள் வேகமாக துடித்துக் கொண்டு இருந்த தன் நெஞ்சை பிடித்துக்கொண்டு நின்று இருந்தாள்.
டேய் வீரா என்ன டா பண்ணி வெச்சிருக்க… என்று அவனை திட்டியவள் பால்கனிக்கு வெளியே நின்று தன் தலையை மட்டும் உள்ளே நீட்டி வீரா என்ன செய்து கொண்டு இருக்கிறான் என்று எட்டிப் பார்க்க..
அவளுக்கு முதுகு காட்டி கட்டிலின் ஓரத்தில் படுத்து இருந்தான் வீரா.
என்ன படுத்துட்டான் என்று நினைத்தவள் அவனுக்கு என்ன செய்றதும் செய்துட்டு சம்மந்தம் இல்லாதவன் மாதிரி போய் படுத்து தூங்கிட்டான்.
இங்கே எனக்கு தான் இதயம் எக்கு தப்பா துடிக்குது என்று புலம்பியவள் கொஞ்ச நேரம் பால்கனியில் நின்று தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவள் சத்தம் இல்லாமல் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவள் விளக்கை அணைத்து விட்டு கட்டிலின் மறுபுறம் போர்வையை போர்த்தி படுத்துக் கொண்டாள்.
அதிதி வந்து சத்தம் இல்லாமல் படுத்துக் கொண்டு இருப்பதை தூங்காமல் கவனத்துக் கொண்டு இருந்த வீரா அவளை இதறு மேலும் வம்பிலுக்க விரும்பாமல் அமைதியாக கண்மூடி உறங்க முயற்சித்தான்.
❤️
இங்கு அன்வியின் காயத்திற்கு ஜியாவை வாய்த்த மருத்துவம் பார்த்து கட்டு போட்டுவிட்டு தங்கள் இருவருக்கும் துணைக்கு வந்த ரோஜா, ஜியா, த்ரிதி மூவரையும் அர்ஜுன் வீட்டில் இறக்கிவிட…
த்ரிதி அன்வி இடம் ஏய் அன்வி அவங்க ரெண்டு பேரையும் ரோஜா வீட்ல இறக்கி விட்ட சரி… ஆனா நானும் நம்ம வீட்டுக்கு தானே வரனும்.
என்னை ஏன் இங்கே இறக்கி விட்டுட்டு போற… அம்மா என்னை கேட்டா என்ன சொல்வ என்றாள் த்ரிதி.
உடனே ரிஷி அவளிடம் இங்கே பாரு உன்னை காணோம்னு ஒன்னும் இங்கே தவியா தவிக்க மாட்டாங்க சரியா… ஒரு நாள் அதுவும் இப்போ மணி என்ன ஆச்சு என்றவன் தன் வாட்சில் நேரத்தை பார்த்துவிட்டு.
இப்போ சரியா மணி ரெண்டு இன்னும் ஒரு அஞ்சு மணி நேரம் நீ ரோஜா வீட்டில் இருக மாட்டியா? அதுக்குப் பிறகு நீ உன் வீட்டுக்கு போயேன் என்றான்.
அவனை முறைத்தவள் ரிஷி மாமா நீ ரொம்ப ஓவரா பண்றே… ஏன் அவளை மட்டும் என் வீட்ல ட்ரோப் பண்ண முடியுற உங்களுக்கு… என்னையும் உங்க கூட கூட்டிட்டு போக வேண்டியாது தானே என்றாள் கடுப்பாக
இங்க பாரு நீ சின்ன பொண்ணு உனக்கு இதெல்லாம் சொன்னால் புரியாது. நீ பேசாம ரோஜா கூட இருந்துட்டு காலையில வீடு வந்து சேறு என்றவன்.
அடுத்து த்ரிதியை பேசவிடாமல் காரை கிளப்பினான்.
த்ரிதி ஜியாவிடமும், ரோஜாவிடமும் திரும்பி பாருங்க டி… என் மாமா தான் என்னை அவர் கூட வர வேணாம்மான்னு சொல்லறாருன்னா…
என் அக்கா அவளும் கூட வரட்டும்னு சொல்றாளா பாரு எதுவும் பேசாம அவர் கூட கிளம்பி போய்ட்டா… என்று அன்வியை கம்பளைண்ட் செய்தால்.
ஜியா அவளிடம் வந்தவள் ஏய் ரிதி நீ ரிஷி சொன்னது போல சின்ன பொண்ணு உனக்கு இதெல்லாம் சொன்னா புரியாது என்று சொல்லி கிண்டல். செய்து சிரிக்க…
அவர்கள் இருவரையும் முறைத்தவள் காலையில் எங்க வீட்டுக்கு போனதும் என் அம்மா அப்பா கிட்டே இவங்க ரெண்டு பேரையும் மாட்டி விட்டுட்டு தான் மறுவேலை என்றாள்.
சரி சரி… வாடி நாம உள்ளே போகலாம் என்று த்ரிதியை தன்னுடன் அழைத்துக் கொண்டு ரோஜா செல்ல அவர்கள் பின்னே ரிஷி தைரியமாக தன் காதலியை அழைத்துக் கொண்டு செல்வதை பார்த்து பெருமூச்சு விட்டவள்.
நமக்கு எப்படி இந்த மாதிரி வாய்ப்பு எல்லாம் கிடைக்குமோ என்று யோசித்தபடி அவர்களுடன் கிளம்பினாள்.
❤️
ரசிகாவை அன்வி வீட்டில் இருந்து அழைத்துக் கொண்டு அவர்களுடன் செலல்லாமல் வேறு திசையில் அவளை கூட்டிக் கொண்டு சென்றான்.
ஏற்கனவே அவனுடன் தனியாக செல்கிறோமே என்று பதைப்பதைப் போடு ரசிகா அர்ஜுனுடன் சென்று இருக்க…
இப்போது அவன் வேறு வழியில் தன்னை அழைத்துக் கொண்டு செல்லவும் ரசிக்க அர்ஜுனை புரியாமல் திரும்பிப் பார்த்தால்.
ஆனால் அர்ஜுனோ அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன் பாட்டிற்கு காரை செலுத்திக் கொண்டு இருந்தான்.
எங்கு தான் தன்னை அழைத்து போகிறான் என்று பார்க்கலாம் என்று ரசிகாவும் அமைதியாக இருந்தாள்.
ஒரு மணி நேர பயணத்திற்கு பின் சிட்டியை விட்டு தள்ளி இருந்த ஒரு பீச் ஹௌசிற்கு அழைத்து சென்றான் அர்ஜுன்.
அவன் வந்து நின்ற இடத்தை பார்த்துவிட்டு ரசிகா அவனை கேள்வியுடன் பார்க்க…
என்ன பாக்குற… இறங்கு என்றான் அதட்டளாக…
அவன் தன்னிடம் இதுவரை இப்படி பேசியதில்லையே ஏன் இன்று. இப்படி நடந்து கொள்கிறான் என்ற யோசனையோடு கீழே இறங்கினால் ரசிகா.
EPISODE 286
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அர்ஜுன் பிறந்தநாளிற்காக மிருதியும், சத்யாவும் ஆசையாக வாங்கி கொடுத்த பீச் ஹவுஸ் பங்களாவிற்கு தான் ரசிகாவை அழைத்து வந்து இருந்தான்.
அந்த வீட்டை பரிசளித்தத்தில் இருந்து இன்று வரை யாரையும் அவன் அங்கு அழைத்து வரவில்லை.
அர்ஜுனின் கார் சத்தம் கேட்டதுமே வேலையால் வந்து அந்த பங்களாவின் கதவை திறக்க…
காரில் இருந்து இறங்கிய ரசிகா அந்த வீட்டை பார்த்துவிட்டு இது யாருடைய வீடாக இருக்கும் என்று சந்தேகத்தில் திரும்பி அவனை பார்க்க…
அவன் ரசிகாவிடம் எதுவும் பேசாமல் இறங்கிச் சென்று ரசிகாவை பார்த்து உள்ளே வா… என்று அழைத்தான்.
இது யாருடைய இடம் இங்கு எதுக்கு என்ன கூட்டிட்டு வந்திருக்க…. இங்கெல்லாம் நான் வரமாட்டேன் என்று காரின் அருகிலேயே நின்று கொண்டு ரசிகா அர்ஜுனிடம் பேச..
இது என்னோட வீடு தான் ரசிகா அம்மா அப்பா என் பர்த் டேக்காக ப்ரெசென்ட் பண்ணினது நான் கல்யாணம் ஆனதுக்கு பிறகு இந்த வீட்ல தான் இருக்கு போறத சொல்லி எனக்கு இந்த வீட்டை கிப்ட் பண்ணினாங்க என்றவன்.
ரசிகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு இந்த வீட்ல முதன் முதலா நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ண தான் கூட்டிட்டு வரணும்னு இத்தனை நாளா இங்கே யாரையுமே கூட்டிட்டு வராம இருந்தேன் என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்லும் அர்ஜுனனை பார்த்து உள்ளுக்குள் அதிர்ந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்.
கல்யாணம் பண்ணிக்க போற பொண்ண தான் நீங்க கூட்டிட்டு வரேன்னு சொன்ன சரி….
ஆனா என்னை ஏன் இங்க அழைச்சிட்டு வந்த என்று கேட்டால் ரசிகா.
அவள் வேண்டுமென்றே தான் சொன்னதை புரியாதது போல தன்னிடம் நடிக்கிறாள் என்ற தெரிந்து கொண்ட அர்ஜுன்.
அவளை நெருங்கி வந்து ரசிகாவின் கைபிடித்து… நிஜமாவே நான் சொல்றது உனக்கு புரியலையா என்று அவள் கண்களை பார்த்து கேட்டான் அர்ஜுன்.
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க…
சரி ஓகே.. நானே சொல்லணும்னு நீ எதிர்பார்க்கலாம் என்றவன்.
எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு ரசிகா உன்னைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறேன் உன் கூடத்தான் இந்த வீட்ல நமக்கு பிறக்கப் போற குழந்தைகளோட சந்தோசமா சேர்ந்து வாழணும்னு ஆசைப்படுறேன் என்றான்.
அர்ஜுன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாக தன் கண்களை அகல விரித்து ரசிகா என்ன விளையாடுறியா அர்ஜு… எந்த தைரியத்துல நீ இப்படி என்கிட்ட பேசற என்றால் சற்று கோபமாக.
நான் இப்படி சொன்னா உனக்கு கோபம் வருமா எனக்கு நல்லது தெரியும் ரசி.. ஆனா எத்தனை நாள் தான் என் மனசுல இருக்கிறது உன் கிட்ட சொல்லாம நான் மறைச்சிட்டு உன் கூட சகஜமா பேசி பழக முடியும்.
இதுக்கு மேலயும் என்னால முடிச்சு வைக்க முடியல ரசி… நான் சொல்றது கொஞ்சம் பொறுமையா கேளு என்று அர்ஜுன் அவளிடம் பேச வர…
வேணாம் அர்ஜு நீ எதுவும் சொல்ல வேணாம் முதல்ல என்ன இங்கிருந்து கூட்டிட்டு போ…. என்ன கொண்டு போய் வீட்டில் விடு என்றால் அவனை விட்டு தள்ளி நின்று.
ரசி பீலீஸ் கோவப்படாத…. நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு என்று அவளை நெருங்கி வந்து அவள் கைகள் இரண்டையும் பிடித்து தன் மார்பில் வைத்துக் கொண்டு அர்ஜுன் ரசிகாவிடம் கெஞ்ச…
நீ சொல்றதெல்லாம் என்னால கேட்டுட்டு இருக்க முடியாது அச்சோ முதல்ல என்ன கூட்டிட்டு போ என்று அவன் கைக்குள் இருந்த தன் கையை ரசிகா விளக்கிக் கொள்ள முயல…
அவள் எப்படியும் தன் சொல்வதைக் கேட்கப் போவதில்லை என்று முடிவு செய்த அர்ஜுன். ரசிகா சற்று மை எதிர்பாராத நேரம் அவளை தன் கைகளில் ஏந்தியபடி தன் பங்களாவை நோக்கி நடக்க…
அவன் கைகளில் இருந்த ரசிகா அதிர்ச்சியோடு அர்ஜுனையே பார்க்க… அவளை கண்டுகொள்ளாமல் அரசியலமை தூக்கிக்கொண்டு பங்களாவிற்குள் சென்றான்.
அவனுக்கு கேட் திறந்து விட்ட வேலையால் என்றுமே இந்த வீட்டிற்கு அவ்வளவு சீக்கிரம் வந்திராத அர்ஜுன் இன்று ஒரு பெண்ணை அதுவும் இந்த நேரத்தில் தூக்கிக்கொண்டு உள்ளே செல்வதை பார்த்துவிட்டு.
பெரிய இடத்து பசங்கன்னா இப்படித்தான் இருப்பாங்க போல இருக்கு நினைத்தவர் நமக்கு எதுக்கு இந்த வேலை எல்லாம் வந்தோமா…வேலையை பார்த்தோமான்னு இருக்கணும் என்று நினைத்துக் கொண்டு கேட்டை சாத்திவிட்டு அவர்கள் பின்னால் உள்ளே சென்றார்.
ரசிகாவை தன் கைகளில் ஏந்தியபடி பங்களாவிற்குள் நுழைந்த அர்ஜுன் அவளை தூக்கிக்கொண்டு நேராக மாடிக்கு சென்றான்.
அவன் கையில இருந்து ரசிகா கீழே இறங்கு அவன் கையில் இருந்தவள் துள்ளிக் குதிக்க…
அவள் துள்ளி குதிக்க அவள் இடையை பிடித்து இருந்த அர்ஜுனின் பிடி இருக்கம் ஆனது.
தன் இடையில் அர்ஜுனன் பிடி இருக்கவும் அசைவதை விட்டுவிட்டு அமைதியாக அவன் கைக்குள் இருந்தால் ரசிகா.
மாடியில் இருந்த அவனது மாஸ்டர் பெட் ரூம் இருக்கு ரசிகாவை அழைத்து வந்த அர்ஜுன். அவளை கீழே இறக்கி விட…
தன்னை விட்டால் போதும் என்று இறங்கிய வேகத்தில் பெட்ரூம் கதவை நோக்கி ரசிகா ஓட…
அதற்குள் அர்ஜுன் அவளை தாண்டி சென்று கதவை சாத்தி இருந்தான்.
டேய் அர்ஜு….நீ என்ன பண்ணிட்டு இருக்கன்னு தெரிஞ்சு தான் செய்றியா ஒழுங்கா கதவை திற.. இப்போ எதுக்கு நீ இங்கே என்ன கூட்டிட்டு வந்த என்றால் சற்று பயந்தபடி.
எனக்கு இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியல ரசி… என்னால நீ இல்லாம இருக்கவே முடியாது என்று சொல்லிக் கொண்டு அவள் அருகில் அர்ஜுன் நெருங்கி வர…
டேய் அர்ஜு என்ன பண்ணிட்டு இருக்க ஒழுங்கா பின்னாடி போ தேவையில்லாம என்கிட்ட நெருங்கி வராத என்ற படி ரசிகா பின்னால் நகர்ந்தால்.
இங்க பாரு ரசி. நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன் தயவுசெய்து இப்படி என்னை யாரோ மாதிரி நடத்தாதே.
உன் மனசு தொட்டு சொல்லு… உனக்கு என் மேல காதல் இல்லையா? உனக்கு என்ன பிடிக்கலையா? என்று கேட்டான்.
அவனை குழப்பமாக பார்த்த ரசிகா எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் அஜ்ஜு…அதுக்காக அதை காதல் என்று சொல்ல முடியுமா என்றால்.
ரசி உன் மனசுல கண்டிப்பா நான் இருக்கேன்னு எனக்கு நல்லாவே தெரியும் அது உனக்கும் தெரியும்.
ஆனால் அதை நீ ஒத்துக்க மாட்டேங்குற ஏன் என்றான் அர்ஜுன்.
அஜ்ஜு…கொஞ்சமாவது புரிந்துகொண்டு பேசு.. உனக்கும் எனக்கும் எவ்வளவு வயசு வித்தியாசம்னு உனக்கே நல்லா தெரியும் நீயும் நானும் காதலிக்கவோ கல்யாணம் பண்ணிக்கவே முடியாது அச்சு சொன்னா கேளு என்று அவனை விட்டு விலகிச் செல்லவே முயன்றால் ரசிகா.
இல்ல நீ வாய்ஸ் காரணம் காட்டி என்ன வேண்டான்னு ஒதுக்குகிறேன் என்று எனக்கு நல்லா தெரியும். ஆனா உன் மனசுக்குள்ள நான் இருக்கேன்னு நான் உறுதியா சொல்றேன்.
அன்வி கூட அன்னைக்கு நான் சண்டை போடும்போது என்மேல விழுற ஒவ்வொரு அடிக்கும் நீ தான் துடித்து போன.
பார்ட்டி முடிஞ்சு உன் வீட்டுக்கு நீ போன அப்போ உன் பர்ஸ் கொடுக்க உன் வீட்டுக்கு வந்தப்ப கூட நீ கண்ண மூடி என்னை நினைச்சுட்டு பேசிட்டு இருந்ததை எல்லாம் நானும் கேட்டேன் ரசி.
அந்த உரிமையில் கூடத்தான் நான் அன்னைக்கு உனக்கு முத்தம் கொடுத்தேன். நீ என்னை நினைச்சுட்டு கண்ண மூடி எப்படி உருகி பேசிட்டு இருந்தேன் நான் கண்கூட பார்த்தேன் ரசி ஆனா இப்ப மட்டும் ஏன் வேண்டாம்னு சொல்ற என்றான்.
நீ அன்னைக்கு எனக்கு முத்தம் கொடுக்கும்போதே நான் உன்னை அடிச்சேனே அதை நீ மறந்துட்டியா…எனக்கு பிடிச்சிருந்தா நான் ஏன் நீ எனக்கு முத்தம் கொடுக்கும் போது உன்னை அடிக்கப் போறேன் என்றால் ரசிகா.
நீ அடிச்சது என்னவோ என்னைத்தான் ஆனா உன் முகம் என்ன அடிச்சுட்டு கஷ்டப்பட்டதை நான் பார்த்தேன் என்றான் அர்ஜுன்.
இப்படி மாத்தி மாத்தி பேசி என்ன குழப்பாத அஜ்ஜு… நீ உன் மனசுல வீணா ஆசையை வளர்த்துட்டு இருக்க அது தேவையில்லாதது.
முதல்ல என்னை இங்கிருந்து வீட்டுக்கு கூட்டிட்டு போ… என்று அவள் பெட்ரூம் கதவை நோக்கி நடக்க போக…
ஐயோ… ரசி… நான் சொல்றத நீ புரிஞ்சுக்கவே மாட்டியா? என்று அந்த அறையை அதிரும்படி கத்திய அர்ஜுன்.
திரும்பிச் சென்று வேகமாக ரசிகாவின் இடையை பிடித்து தூக்கியவன் அவளை பெட்டில் சரித்து… அவள் இதழில் அழுந்த முத்தம் வைத்தவன்.
அவள் இதிலே விடுத்து நிமிர்ந்து ரசிகாவின் கண்களை பார்த்து இங்கே பாரு ரசிகா எனக்கு உன்ன பிடிக்கும் உன்னை மட்டும் தான் பிடிக்கும். உன்கூட சந்தோஷமா வாழனும்னு நான் நிறைய கற்பனை பண்ணி வச்சிருக்கேன்.
நீ எப்படி என்ன வேண்டான்னு சொல்லி ஒதுங்கி போறப்ப எல்லாம் என் மனசு உடம்பு உன் கிட்ட தான் நெருங்கி வருது அத நீ புரிஞ்சுக்கோ தயவுசெய்து நான் சொல்றதை கேளு என்ன புரிஞ்சுக்க கொஞ்சம் முயற்சி பண்ணு என்றான் அர்ஜுன்.
அவன் முத்தம் கொடுத்த தன் உதட்டை அழுத்த துடைத்த ரசிகா அவன் மார்பில் கை வைத்து தன் மேல் இருந்தவனை தள்ளிவிட்டு மெத்தையில் இருந்து எழுந்திருக்க போக…
அவள் கையைப் பிடித்து இழுத்து தனக்கு கீழே சரித்த ரசிகாவை பார்த்தபடி தன் சட்டை மட்டுமே கழட்ட ஆரம்பித்தான்.
அவன் பண்ண கீழே தள்ளி தன் மேல் அமர்ந்து கொண்டு சட்டையை கழட்டுவதை பார்த்த ரசிகாவின் வயிற்றுக்குள் பய பந்து உருள ஆரம்பித்தது.
டேய் அர்ஜு என்னடா பண்ணிட்டு இருக்க நீ பண்றது ரொம்ப தப்பு முதல்ல என் மேல இருந்து எழுந்திரு என்று சொல்லி அவனை தன் மேலிருந்து தள்ளி விட ரசிக முயற்சிக்க…
அவள் கைகளை ஒரு கையால் பிடித்துக் கொண்டு குனிந்து அவள் முகத்தருகே வந்த அர்ஜுன் மீண்டும் அவளை முத்தமிட்டு எழுந்து அமர்ந்தவன் அவளைப் பார்த்து ஐ லவ் யூ ரசி…என்றவன் தன் சட்டை பட்டனை வேகமாக கழட்ட ஆரம்பித்தான்.
அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ஓரளவுக்கு யூகித்த ரசிகா அவனிடமிருந்து தப்பிக்க போராட…
அவள் கைகள் இரண்டையும் ஒரு கையால் பிடித்து படி மற்றொரு கையால் தன் சட்டை பட்டனை வேகமாக கழட்டினான் அர்ஜுன்.
அர்ஜுனுக்கு கீழே மாட்டிக் கொண்ட ரசிகா செய்வது அறியாது திகைத்த படி அவனை பார்க்க…
அவள் பார்வையில் இருந்த திகைப்பையும், அதிர்ச்சியையும் கண்டுகொள்ளாமல் தன் சட்டை பட்டனை கழட்டி தூர எறிந்தவன் அவளை நோக்கி நெருங்கி வந்தான் .
❤️
இரு ஜோடிகளையும் மறு வீடு அழைத்து வந்த பிறகு அவர்கள் இருவருக்கும் செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் ஒன்றாகவே ஒருவர் வீட்டிலே வைத்து செய்து கொள்ள மீனுவின் குடும்பமும், பிரியாவின் குடும்பமும் பேசி முடிவு செய்தது.
மீனுவின் வீட்டில் வைத்து சடங்குகள் செய்யலாம் என மீண்டும் சொல்ல பிரியா தன் வீட்டில் வைத்து தான் புது மாப்பிள்ளைக்கு பெண்ணுக்கும் சடங்கு செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தால்.
இவர்கள் இருவரும் அடித்துக் கொள்வதை பார்த்து விக்கிரமிக்கும் குருவிற்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.
அதனால் லக்கும் ஸ்ரீவியும் தங்கள் வீட்டில் விசேஷத்தை வைத்துக் கொள்ளலாம் என இருவருக்கும் பொதுவாகக் கூற…
இப்படியும் என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க இன்னும் சில வருடங்கள் ஆகும் எங்கள் வீட்டில் எந்த விசேஷமும் நடப்பதே இல்லை அதனால் வீரா அத்திக்கும், யாரா தேவ்விர்க்கும் எங்கள் வீட்டிலேயே புதிதாக திருமணமான ஜோடிகளுக்கு லக்கின் வீட்டிலேயே சடங்குகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
பிரியாவின் வீட்டிலிருந்து அனைவரும் நேராக லக்கின் வீட்டிற்கு சென்று விட… மீனுவும் அதிதி வீராவையும் அழைத்துக் கொண்டு மற்றவர்களோடு லக்கின் வீட்டிற்கு சென்றாள்.
அன்று இரவு அவர்கள் வீட்டில் தங்கி விட்டு அடுத்த நாள் காலை தான் புது மாப்பிள்ளை பெண்ணிற்கு எண்ணெய் தேய்ப்பு விழா நடக்க இருந்தது.
வழக்கம்போல பெரியவர்கள் எல்லாம் இந்த விசேஷத்திற்கு கூடாமல் இளசுகளை மட்டும் அன்று இரவே அவர்கள் வீட்டிற்கு வரச் சொல்லி விட்டனர்.
பெரியவர்கள் என்று பார்த்தால் விக்ரமின் பெற்றோரும் குருவின் பெற்றோரும் மட்டுமே அங்கே இருந்தனர்.
அனைத்து இலசுகளும் அங்கே கூடி இருக்க இரவு ஒரே கச்சேரியும் கொண்டாட்டமுமாக இருந்தது லக்கின் வீடு.
பெரியவர்கள் எல்லாம் பல நேரமே சென்று உறங்கிவிட இளசுகள் மட்டும் வெளியே கார்டனில் கேம்ப் பையர் போட்டுக் கொண்டு சுற்றிலும் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர்.
அனைவருக்கும் சாப்பிட ஸ்நாக்ஸ் ட்ரிங்ஸ் டின்னர் என அனைத்துமே கார்டனுக்கு வர வழைக்கப்பட்டிருந்தது.
லக் முன் நின்று அனைத்தையும் பார்த்துக் கொள்வதாக கூற ஆனால் விஷ்ணுவோ அப்பா நான் என்ன அனைத்து எல்லாத்தையும் பாத்துக்குறேன் நீ போய் முதல்ல ரெஸ்ட் எடு அப்பதான் காலைல என்னை வேலை பார்க்க முடியும் என்று சொல்லி அவறை அனுப்பி வைத்தான்.
கார்டனில் பார்ட்டி கலை கட்ட ஆரம்பித்தது லக் சென்றதும். ஏற்கனவே அதித்தி என் மேல் பைத்தியம் பிடித்தது போல சுற்றிக் கொண்டிருந்த வீரா நேத்து நடந்த சம்பவத்திலிருந்து அதித்தியை ஒரு மார்க்கமாக பார்த்தவாறு அவள் பின்னால் சுற்றிக்கொண்டு இருந்தான்.
அவன் ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறான் என்று அதித்திக்கும் தெரியும்.
அவனை தன்னிடம் இருந்து விலக்கி வைக்க முடியாமலும், நெருங்க விட முடியாமலும் அதித்தி டேய் சிரமப்பட்டு கொண்டு இருந்தால்.
அவன் மேல் கோபமாகத்தான் இருந்தது அவளுக்கு ஆனால் அதற்காக அவன் அவளிடம் பலமுறை மன்னிப்பு கேட்டு விட்டான்.
இன்னும் அதையே பிடித்துக் கொண்டு இவனிடம் வீம்பு செய்ய அதிதிக்கு மனம் வரவில்லை.
உடனே அவனிடம் இறங்கிச் சென்று பேசவும் அவர்களால் முடியவில்லை அதனால் அவனாகவே வந்தும் பேசும்போது ஒதுக்கம் காட்டாமல் அவனிடம் சகஜமாக பேச முயற்சித்தால் அதித்தி.
அதிதி வீராவிடம் சகஜமாக பேசுவதை சாதகமாக எடுத்துக் கொண்டவன் மேலும் அவளை நெருங்கியே சுற்றினான்.
இங்கு தேவ் யாரா ஜோடிகளோ தங்களுக்கு தான் புதிதாக திருமணமாகி இருக்கிறது என்று எண்ணமே இல்லாமல் அவரவர் நட்புகளுடன் கூடி கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தனர்.
வீரா,கிருஷ்ணா,அர்ஜுன், தேவ் என ஒரு புறம் கூடி இருக்க…
வினுவும், ரிஷியும் ஒரு புறம் அமர்ந்து முறையை ஜியாவையும் அன்வியையும் சைட் அடித்துக் கொண்டு இருந்தனர் .
விஷ்ணுவும், ஆர்யாவும் சேர்ந்து பார்ட்டியில் எல்லாம் சரியாக இருக்கிறதா யாருக்கு என்ன வேண்டும் என்று பார்த்து பார்த்து வேலையாட்களிடம் வேலை வாங்கிக் கொண்டு இருந்தனர்.
அதித்தியும் யாராவும் தனியே அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க…
மற்ற பெண்கள் எல்லாம் ஒரு வட்டம் அடித்து அமர்ந்து கதை பேசிக் கொண்டு இருந்தனர்.
அதித்தியும்,யாராவும் தங்களுக்கு திருமணம் ஆனதிலிருந்து ஒருவரை ஒருவர் சந்தித்து பேசிக் கொள்ளவே இல்லை.
அதித்திக்கு தன்னால் யாராவிற்கு பிடிக்காத ஒரு திருமணம் நடந்து விட்டது என்று மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது.
அதனால் இப்போதாவது யாராவுடன் மனம் விட்டு பேச வேண்டும் என்று அவளை தனியாக அழைத்து வந்து அமர்ந்திருந்தால் அதிதி.
யாராவின் கையைப் பிடித்துக் கொண்டு அதித்தி அமைதியாக அமர்ந்திருக்க…
அதிதி தன்னிடம் ஏதாவது பேசுவாள் என்று அவளை பார்த்துக் கொண்டு இருந்த யாராவிற்கு பொறுமை காற்றில் பறந்து போனது.
ஏய் அதி இப்போ என்ன தான் ஆச்சு உனக்கு ஏன் ஏதோ பேசணும்னு என்னை இங்கே கூட்டிட்டு வந்து உட்கார வச்சுட்டு எதுவும் பேசாம இப்படி அமைதியா இருக்க என்று கேட்டால் யாரா.
யாரா உனக்கு என் மேல எதுவும் கோபம் இல்லையே என்று பேச்சை ஆரம்பித்தால் அதித்தி.
கோபமா எதுக்குடி உன்மேல எனக்கு கோபம் வரணும் என்று கேட்டால் யாரா புரியாமல்.
உன் அண்ணன் வீராவை கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக அத்தனை பேரும் முன்னாடி அவர் என் கழுத்துல கட்டின தாலியை காட்டி அவர்கிட்ட என் வாழ்க்கையை பத்தி பேசிட்டு இருக்கும்போது என் அண்ணன் அவசரப்பட்டு உன் கழுத்துல தாலியை கட்டிட்டான் அவன் இப்படி செய்வான் என்று என்னால் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.
உனக்கு ஏன் இந்த கல்யாணத்துல விருப்பமா இல்லையான்னு எதுவுமே தெரியாம என் அண்ணன் பாட்டுக்கு அவசரப்பட்டு என்னை காப்பாத்திட்டேன்னு நினைச்சு உன் கழுத்துல தாலிய கட்டிட்டான் அதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று அதித்தி கூற…
நீ விடு டி நான் எல்லாம் அதை அந்த அன்னைக்கே மறந்துட்டேன். ஏதோ நடந்தது நடந்து போயிடுச்சு இனி அத பத்தி பேசி என்ன ஆகப்போகுது என்றால் யாரா.
தனக்கு விருப்பமில்லாமல் தான் இந்த திருமணம் நடந்திருக்கிறது அதனால் தான் ஓட்டத்தில் இல்லாமல் யாரா பேசுகிறாள் என்று நினைத்துக் கொண்ட அதிதி.
உனக்கு என் அண்ணனை பிடிச்சிருக்கா பிடிக்கலையா என்ன தெரியலடி முதல்ல உனக்கு இந்த கல்யாணம் நடந்தது அதிர்ச்சியா தான் இருந்திருக்கும்.
அதுக்கு நான் தான் முக்கிய காரணமாகிட்ட என்ன நினைக்கிறப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்றால் அதிதி.
ஏய் விடுடி ஏன் மறுபடி மறுபடி அதையே பேசிட்டு இருக்க என்று யாரா அதித்தியை பேச விடாமல் தடுக்க…
இல்லடி நீ உன்னோட கல்யாணத்தை பத்தி எவ்வளவு கண்ணோ கண்டு வைத்திருப்ப அதையெல்லாம் தவிடு பொடி ஆக்குற மாதிரி என் அண்ணன் வந்து உன் கழுத்தில் இப்படி தாலியை கட்டிட்டான் என்ன எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று மீண்டும் அதித்தி விடாமல் அதையே பேச..
உடனே யாரா அப்போ உன் அண்ணன் கழுத்துல கட்டுன தாலியை உன் அண்ணனையே கழட்ட சொல்றியா நான் நிம்மதியா உன் கூடவே எங்க வீட்டுக்கு வந்துட்டறேன் என்றால் யாரா.
அவள் சொன்னதைக் கேட்டு அதித்தி அதிர்ச்சியாகி அவளையே பார்க்க…
பின்ன என்னடி ஏய் நானே எதுவும் பேசாம அமைதியா இருக்கேன் நீ முடிஞ்சு போன விஷயத்தை வந்து மறுபடியும் பேசிக்கிட்டு இருக்க அது தான் உன்னையும் கழுத்துல தாலி கட்டிட்டானே…
எல்லாம் அதுபோக்ல தானா சரியாகும்னு நான் நம்புறேன் நீயும் அதே போல நினைச்சுட்டு பேசாம என் அண்ணன் கூட நீ நெனச்சா மாதிரி சந்தோஷமா வாழுற வழியை பாரு என்ன பத்தி நினைச்சு கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே என் வாழ்க்கையை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும் என்று பேசினால் யாரா.
யாரா தெளிவாக பேசவும் இதற்கு மேல் எதுவும் பேசி யாராவே கோபப்படுத்தக் கூடாது என்று அதிதி அமைதியாகிவிட்டால்.
தேவ் கிருஷ்ணா வீராவுடன் அமர்ந்து ட்ரிங்க்ஸ் அடித்துக் கொண்டிருந்த அர்ஜுன் தன் அமர்ந்த இடத்தில் இருந்து ரசிகாபையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
இன்று அதிகாலை அவனுடைய பீச் பங்களாவில் நடந்ததை நினைத்தபடி தன் கையில் இருந்த மது கோப்பையை கணக்கில்லாமல் உள்ளே தள்ளியப்படியே ரசிகாவை பார்க்க…
ரசிகாவோ தன் கழுத்து கைகள் முகம் என ஏற்பட்டிருந்த தழும்புகளையும் காயங்களையும் மறைக்க கஷ்டப்பட்டுக் கொண்டே தன் தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தவள்.
தனக்கு நேர் எதிரே அமர்ந்து தன்னையே விழி இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனை பார்த்ததும் ரசிகாவிற்கு நேற்று நடந்ததெல்லாம் நினைவிற்கு வர…அவள் முகம் கலவரம் ஆனது
❤️
EPISODE 287
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
லக் வீட்டில் திருமணமான புது ஜோடிகளுக்கு மறுநாள் எண்ணை தேய்ப்பு விழாவும் மற்ற சடங்குகளும் நடக்க இருப்பதால் அனைத்து இளவட்டங்களும் விஷ்ணுவின் வீட்டில் கூடியிருந்தது.
அனைவரும் கார்டனில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க… ஆண்கள் எல்லாம் மது அருந்திக் கொண்டும்..பெண்கள் எல்லாம் வெட்டிக்கதை பேசிக்கொண்டும் அமர்ந்திருந்தனர்.
அர்ஜுன் தான் இருந்த இடத்திலேயே மது அருந்திக்கொண்டு ரசிகாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருக்க…
தூரத்தில் தன் தோழிகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ரசிகா எதார்த்தமாக திரும்பவும் அர்ஜுன் தன்னை பார்ப்பதை கவனித்து விட்டால்.
காலையில் அர்ஜுனனின் பீச் பங்களாவில் நடந்தது நினைத்ததும் அவள் முகம் கலவரமானது.
தன் முகம் கழுத்து கையில் ஏற்பட்டிருந்த தழும்புகளை மறைக்க… சற்று சிரமப்பட்டு கொண்டிருந்தால் ரசிகா.
இதை எல்லாம் மறைக்கும்படியாக ஆடை அணிந்து இருந்தாலும் அதையும் மீறி அவள் காயங்கள் சிறிது லேசாக வெளிப்பட்டு இருந்தது.
தன் பீச் பங்களாவிற்கு ரசிகாவை அழைத்து வந்தவன் அவள் உள்ளே வர மறுக்கவும் தூக்கிக்கொண்டு தன்னறைக்குச் சென்று அவளிடம் தன் காதலைப் பற்றி எடுத்துச் சொல்லி தன்னை காதலிக்கும்படி கெஞ்சினான் அர்ஜுன்.
ரசி அவன் சொன்னதற்கெல்லாம் ஒப்புக் கொள்ளாமல் ரசிகா தன்னை வீட்டிற்கு கொண்டு போய் விடச் சொல்லியும் உனக்கும் எனக்கும் செட் ஆகுது அர்ஜுன் நீ நினைக்கிற மாதிரி நம்ம ரெண்டு பேரும் காதலிக்கவோ கல்யாணம் பண்ணிக்கவோ முடியாது அதற்கு முதல் தடையாய் இருக்கிறது நம்மளோட வயசு இதெல்லாம் கொஞ்சம் யோசிச்சு பார்த்து நீ என் மேல ஆசைப்பட்டு இருக்கணும் நீ அவசரப்பட்டு என்று அர்ஜுனுக்கு புத்திமதி சொல்வதாக நினைத்து அவனை கோபமூட்டினால் ரசிகா.
கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல அர்ஜுனும் தன்னால் முடித்த வரை பொறுமையாக ரசிகாவிற்கு தன் காதலை எடுத்துச் சொல்ல ஆனால் அவள் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி முடியாது என்று அவன் காதலை மறுத்தவள் முதல்ல என்ன கொண்டு போய் என் வீட்ல விடு தேவையில்லாமல் பேசிட்டு இருக்காத என்று அவனிடம் சொல்லிவிட்டு அவள் ரூம்யை திறந்து கொண்டு வெளியே செல்ல போக..
பொறுமை இழந்து அர்ஜுன் ரசிகாவை அப்படியே தூக்கிக் கொண்டு போய் மெத்தையில் கிடைத்த மெத்தையில் இருந்து எழுந்து செல்ல ரசிகா முயற்சிக்கவும்.
அவளே நகர விடாமல் மெத்தையில் அழுத்தி படுக்க வைத்தவன் குனிந்து அவள் இதழில் அழுந்த முத்தம் வைத்தவன் பின் அவள் இதழை விடுத்து நிமிர்ந்து அவளைப் பார்த்து நான் சொல்றது கொஞ்சம் புரிஞ்சுக்கோ ரசி எனக்கு உன்ன பிடிக்கும் நீ நான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்ன வேண்டாம் என்று சொல்லாத என் காதலை புரிஞ்சுக்கோ… ஏன் இப்படி நான் பேசுவதை கொஞ்சம் கூட புரிஞ்சுக்க நீ முயற்சி பண்ண மாட்டேங்குற என்றான் அர்ஜுன் .
இல்ல அர்ஜுன் நீ என்ன சொன்னாலும் இது நடக்கிற விஷயம் இல்ல வீணா தேவையில்லாம மனசுல ஆசை வளர்த்திட்டு பின்னால அதனால கஷ்டப்பட போறது நீதான்.
உன் மனசுல தேவையில்லாம ஆசை வளத்துக்காதே என்று சொல்லிவிட்டு இதழை அழிந்த துடைத்த ரசிகா இனிமேல் என்கிட்ட இந்த மாதிரி அத்துமீறி நடக்கிற வேலையெல்லாம் வெச்சுகாதே என்று அவனை தள்ளி விட்டு எழுந்து செல்ல போக…
மீண்டும் ரசிகவே பிடித்து இழுத்து மத்தியில் படுக்க வைத்த அர்ஜுன் அவள் மேலே ஏறி அமர்ந்து அவள் கைகள் இரண்டையும் தூக்கிப் பிடித்தவன் குனிந்து முத்தம் வைத்த அவள் கண்களை பார்த்து ஐ லவ் யூ ரசிகா என்னை தயவுசெய்து புரிஞ்சுக்கோ என்று சொல்லி தன் சட்டை பட்டனை கழட்ட ஆரம்பித்தான்.
இதை சற்றும் எதிர்பாராத ரசிகா அர்ஜுன் செய்வது பார்த்து நடுக்கம் கொண்டாள்.
அச்சு என்னடா பண்ணிட்டு இருக்க முதல்ல என் மேல இருந்து எழுந்திருப்பது நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லை என்று சொல்லி அவனை தன்மையிலிருந்து தள்ளி விட ரசிகா முயற்சித்தால்.
என்னால இனிமேல் பொறுமையா இருக்க முடியாத ரசி. நானும் எவ்வளவு நாள் தான் பொறுத்து பொறுத்து போறது உன்கிட்ட நான் காதலிக்கிறேன் என்பதை நேரடியா சொல்லிட்டேன் ஆனா நீ என்ன புரிஞ்சுக்கவே மாட்டேங்குற…. இதை விட்டா எனக்கு வேற வழியே இல்ல ரசி என்று படி சட்டை பட்டனை கழட்ட…
டி அச்சோ ஒழுங்கா நான் சொல்றத கேளு நீ பண்றது ரொம்ப தப்பு ஒழுங்கா என் மேல இருந்து எழுந்திரு என்று அவனை தன் மேலிருந்து கீழே தள்ளிவிட ரசிகர் முயற்சிக்க அவளை நகர்விடாமல் பிடித்து படித்து சட்டம் பற்றி முழுவதையும் கழட்டினான் அர்ஜுன்.
ரசிகாவிற்கு எதுவும் தவறாக நடந்து விடுமோ என்று பதட்டம் தொற்றிக் கொண்டது கண்களை மூடி ஒருமுறை தன் மூச்சை இழுத்து விட்டவள் தன் பலம் எல்லாம் மொத்தமாக திரட்டி தன் மேலிருந்து அர்ஜனை கீழே தள்ளிவிட்டு மத்தியில் இருந்து இறங்கி கதவை நோக்கி ஓடப் போக…
வேக அவளைத் தாண்டி வந்து கதவிற்கு குறுக்காக நின்ற அர்ஜுன் ரசி ஒரு நிமிஷம் நான் சொல்றத கொஞ்சம் கேளு என்று தன் சட்டையை கழட்ட போக டே அர்ஜுன் என்னடா பண்ற இதெல்லாம் வேண்டாம் ஒழுங்கா வலியை விடு என்று ரசிகா அவனிடம் மன்றாடினால் ஆனால் அவள் சொல்வதை காதில் வாங்காமல் அர்ஜுன் ரசிகவை நோக்கி வரவும்.
ரசிகாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவனிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற முயற்சியில் அந்த அறையை சுற்றி பார்க்க அங்கே ஒரு கண்ணாடி பூ ஜாடி இருக்கவும் வேகமாக அதை ஓடிச் சென்று எடுத்த ரசிகா.
அர்ஜுனன் திரும்பிப் பார்க்க அர்ஜுன் அவள் அருகில் வேகமாக வந்தான் அவன் அருகில் வந்ததும் ரசிகா சட்டென தன் கையில் இருந்த பாட்டிலை மேஜையில் அடித்து உடைக்க…
இந்த கண்ணாடி பாட்டில் உடைந்த வேகத்தில் அதிலிருந்து கண்ணாடி சில்லுகள் ரசிகாவின் கை முகம் கழுத்து என குத்திவிட்டது.
அதைப் பார்த்து பதறிய அர்ஜுன் ரசி நீ என்ன லூசா டி என்ன காரியம் பண்ணியிருக்க இங்க பாரு உன் முகம் கையெல்லாம் கண்ணாடி குத்திருச்சு என்று அவளை நெருங்கி வர..
தன் உடலில் ஏற்பட்ட காயங்களை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தன் கையில் இருந்த பாட்டிலே நேராக அர்ஜுனுக்கு நேராக தூக்கிப் பிடித்தவள் இங்கே பார் அர்ஜுன் உன்னோட நோக்கம் தப்பா இருக்கு நீ என்னை எதுவும் செய்திடாத தயவு செய்து நான் சொல்றதை கேளு அப்படி நீ மீறி என்னை எதுவும் செய்யணும் நினைச்சு என்னை நெருங்கி வந்தா இந்த கண்ணாடி பாட்டில் வைத்து நானே என்னை குத்திக்கிட்டு செத்துப் போயிடுவேன் இங்கேயே என்றாள் ரசிகா.
அவள் என்ன சொல்கிறாள் என்று முதலில் புரியாமல் ரசிகாவை பார்த்து அர்ஜுன் பிறகுதான் அவள் தன்னை தவறாக புரிந்து கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் ரசிகரா நீ என்ன பத்தி என்ன இவ்வளவு மோசமா நினைச்சுட்டியா நான் உன்னை எதுவும் செய்திட மாட்டேன் நீ முதல்ல அந்த கையில் இருக்கும் கண்ணாடி பாட்டில் கீழே போடு என்றான்.
முடியாது அர்ஜுன் உங்கிட்ட இருந்து என்னை காப்பாத்திக்க எனக்கு வேற வழியே தெரியல என்றாள்.
ஐயோ ரசி நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவுமே இல்லடி நான் சொல்றத முதல்ல கேளு நான் எதுக்கு சட்டை போட்ட கழட்டினேன்னு நீ தெரியாம என்ன தப்பா புரிஞ்சுகிட்ட என்று சொல்லி தன் சட்டையே வேகமாக கழட்ட போக…
வேண்டாம் அர்ஜுன் எதுவும் வேண நீ என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செய்யாத என்னால் அது தாங்கிக்கவே முடியாது உன்ன நான் என் மனசுல அவ்வளவு பெரிய உயரத்துல வச்சிருக்கேன் எனக்கு உன்னை பிடிக்கும் டா நான் இல்லைன்னு சொல்லல…
பார்ட்டி முடிஞ்சா அன்னைக்கு நைட் நீ என் ரூமுக்கு வந்துட்டு போன பிறகு அன்னைக்கு நீ எனக்கு கொடுத்த முதல் முத்தம் என்கிட்ட பேசுனது எல்லாமே எனக்கு இன்னும் நினைவிருக்கு அர்ஜுன் ஆனால் அது எல்லாம் எனக்கு பிடிச்சிருக்கு தான் ஆனால் அது நடக்காது நமக்குள்ள இது சரிவராது அதை புரிஞ்சுக்கோ ப்ளீஸ் என்ன விட்டுட்டு அச்சு நான் இப்படியே உன்ன நெனச்சிட்டு இருந்துக்கிறேன் என்ன வேற எதையும் தொந்தரவு பண்ணாதே என்று தன் மனதில் இருந்தது எல்லாம் பதற்றத்தில் ரசிகா உளறிவிட…
அர்ஜுன் இருந்த பதட்டத்தில் அவள் சொல்வதை எல்லாம் காதில் பாதி கேட்டும் கேட்காமலும் இருந்தவன் தன் சட்டையை கழட்டி விட்டு அவளை நெருங்க…
நான் இவ்வளவு சொல்லியும் நீ கேட்க மாட்டேங்கிற இல்ல என்று சொல்லி தன் ரசிகா கையில் இருந்து உடைந்த கண்ணாடி பாட்டிலை திருப்பி தன் வயிற்றில் குத்தப் போக…
எங்கே ரசிகா தன்னை காயப்படுத்தி விடுவாளோ என்று பதறிய அர்ஜுன் அவள் கையைப் பிடித்து இழுத்து அவள் கைக்கும் அவள் உடலுக்கும் இடையில் தன்னை திணித்துக் கொண்டான்.
அவன் தன்னை திணித்துக் கொண்ட வேகத்தில் அவள் கையில் இருந்த கண்ணாடி பாட்டில் அர்ஜுனனின் வயிற்றை கீறி விட்டது.
அவன் பின்னால் நின்றிருந்தா ரசிகா இதை சற்றும் எதிர்பாராமல் அதிர்ந்து போக தன் கையில் இருந்து பாட்டிலை அப்படியே கீழே விட்டாள்.
அந்த பாட்டில் தரையில் விழுந்து சுக்குநூறாக உடைந்து சிதறியது அதன் கண்ணாடி செல்லுதல் அர்ஜுனனின் வெற்றி மார்பிலும் கைகளிலும் ஏறி விட…
பதட்டமடைந்த ரசிகா அவன் பின்னாலிருந்து அவசரமாக முன்னே வந்தவள் அர்ஜு உனக்கு எதுவும் ஆயிடுச்சா என்று பதட்டப்பட்டவை அவன் உடம்பை பார்க்க…
அவன் கையில் இருந்த பாட்டில் கிழித்து அவன் வயிற்றிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.
அதைப் பார்த்ததும் பதறிய ரசிகா அச்சு என்ன காரியம் தான் பண்ணி வச்சிருக்க என்று அழுதபடி அவன் காயத்தை தொட்டு பார்க்க…
அவள் கையைப் பிடித்து தன்னை பார்க்குமாறு நிமிர்த்திய அர்ஜுன் அசையாத அப்படியே நில்லு என்றான்.
அவன் முகத்தை என் நேருக்கு நேராக பார்த்த ரசிகா அவனை பார்க்க முடியாமல் கண்களை தாழ்த்தப் போக அப்போதுதான் அவன் மார்பில் ரசிகாவின் சிறு வயது உருவத்தை அர்ஜுன் பச்சை குத்தி இருப்பதை கவனித்தாள்.
அன்று அன்வியுடம் சண்டையிடும் போது கூட அவன் மார்பில் பச்சை குத்தியிருக்கவில்லை அப்படி என்றால் அவன் சமீபமாகத்தான் தன் உருவத்தை பச்சை குத்தி இருக்கிறான் என்பதை உணர்ந்து ரசிகா நிமிர்ந்து அர்ச்சனை பார்க்க.
அவள் அவர்கள் இருவரும் நின்றிருந்த இடத்திற்கு கீழ் சுற்றிலும் கண்ணாடி செயல்கள் சிதறி கிடக்க…
தன்னை பார்த்துக் கொண்டிருந்த ரசிகாவை அப்படியே அழைக்காத தன் கைகளில் தூக்கி அர்ஜுன் அந்த கண்ணாடி செல்களை தாண்டி அவளை தூக்கிச் சென்று மெத்தையில்
அமர வைத்தான்.
ரசிகா இன்னும் அதிர்ச்சி மாறாமல் அவன் மார்பையே பார்த்துக் கொண்டு இருக்க அதை கவனித்தும் கவனிக்காதவன் போல அவள் முகத்திலும் கைகளிலும் குத்து இருந்த கண்ணாடி சிக்கலை மெதுவாக ஒவ்வொன்றாக அகற்றினான்.
லேசாக கண்ணடிச்சிருக்களை வெளியில் இருக்கும் போது லேசாக உங்களுக்கு வழித்தாலும் அதே எல்லாம் கவனத்தில் கொள்ளும் நிலையில் ரசி இப்போது இல்லை அவள் மனதில் அர்ஜுனனை பற்றிய எண்ணம் முன்பை விட அதிகமாக…
தன் உருவத்தை பச்சை குத்தி இருந்த அவன் மார்பக ரசி பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தால்.
ரசிகாவின் மேல் குத்தியிருந்த கண்ணாடி சில்களை எல்லாம் எடுத்த பிறகு அர்ஜுன் அங்கிருந்து எழுந்து சென்று ஃபர்ஸ்ட் எயிட் கிட்டை எடுத்துட்டு எடுத்து வந்து அவளுக்கு காயம்பட்ட இடங்களில் மருந்து தடவ ஆரம்பித்தான்.
அவள் கைகளில் மருந்தின் போட்டுவிட்டு முகத்திலும் மருந்தை அர்ஜுன் போட போக…
உடனே அவ்வளவு நெருக்கத்தில் பார்த்தவளுக்கு இதையும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது இதற்கு முன்பு அர்ஜுன் நெருங்கி வரவும் அவனை தன்னிடம் இருந்து விளக்க நினைத்த ரசிகா இப்போது எதுவும் செய்யாமல் அமைதியாக அமர்ந்திருக்க..
அர்ஜுன் அவள் முகத்திலும் கழுத்திலும் மருந்தை போட்டுவிட்டு ரசிகா வின் கண்களை பார்த்து நாம் போலாமா என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து செல்ல போக…
மத்தியில் அமர்ந்திருந்தவள் அர்ஜுன் இருந்து செல்லவும் சட்டென அவன் கையைப் பிடித்து தன்னை பார்க்குமாறு திருப்ப அவளை திரும்பி பார்த்தா அர்ஜுன் என்ன என்று கேட்டான்.
தன் கையை உயர்த்தி அவன் மார்பில் பிச்சை குத்திருந்த தன் உருவத்திற்கு பக்கத்து தன் கையை கொண்டு போய் அதை தொட்டும் தொடாமலும் சுட்டிக்காட்டி இது எப்போ குத்தின என்று கேட்டால்.
தொடத் தயங்கிய அவள் கையைப் பிடித்து தன் மார்பில் ஒற்றி வைத்துக் கொண்ட அர்ஜுன்.
பார்ட்டி முடிஞ்சு பர்ச கொடுக்க உன் வீட்டுக்கு உன்னை பார்க்க வந்தேனே ஞாபகம் இருக்கா…
இந்த அன்னைக்கு தான் உன் மனசுல நான் இருக்கேன்னு தெரிஞ்சுக்கிட்டேன் அந்த சந்தோசத்தில் தான் அந்த அன்னைக்கு நான் உன் முகத்தை என் நெஞ்சில் பச்சை குத்தி கிட்டேன் என்றால் அர்ஜுன்.
அப்போ இதை என்கிட்டே காட்டத்தான் நீ சட்டையை கழட்டுனியா என்று கேட்டால்.
ஆமாம் அதுக்காகத்தான் சட்டையை கழட்டினேன் நீ என்னென்ன நினைத்த என்று அவளை குறும்பாக பார்த்தபடி அர்ஜுன் கேட்க.
அவன் பார்வையின் ஆழத்தை தாங்க முடியாத ரசிகா தன் தலையை குனிந்து கொண்டு நான் ஒண்ணும் நினைக்கலையே என்றால் அவசரமாக.
எதுவும் நினைக்காமல் தான் கண்ணாடி பாட்டிலை எடுத்து குத்திக்க போனியா என்றான் கோபமாக.
ரசிகா எதுவும் பேசாமல் அமைதி காக்க…
சரி கிளம்பு வீட்டுக்கு போகலாம் நான் உன்னை வீட்டில் ட்ரோப் பண்றேன் என்றான் அர்ஜுன்.
ரசிகா எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க…
என்ன வீட்டுக்கு கிளம்பலாமா?இல்ல நீயும் நானும் ஒன்னா இங்கேயே இருக்கலாமா? என்று அர்ஜுன் நக்கலாக கேட்க…
அவனை நிமிர்ந்து பார்த்த ரசிகா அவன் கண்களை பார்க்க முடியாமல் மீண்டும் தலையை குனிந்து கொண்டு இல்ல போகலாம் என்று சொல்லி பெட்ரூம் கதவை திறந்து கொண்டு வெளியே சென்றாள்.
அர்ஜுன் மார்பில் தன் முகத்தை பச்சை குத்தி இருப்பதை பார்த்ததிலிருந்து ரசிகாவிற்கு அர்ஜுனின் மேல் இருந்த பயம் படபடப்பு எல்லாம் போயிருந்தது.
தனக்கும் அர்ஜுனனுக்கும் வயதுக்கு வித்தியாசம் மிகவும் அதிகம் தங்கள் தான் நினைத்ததை போல எதுவும் நடக்காது என்று தனக்குள்ளேயே ஒரு வேலியை போட்டு அர்ஜுனன் இருக்க விடாமல் தள்ளி இருந்த ரசிகாவிற்கு.
அந்த வேலியை எல்லாம் உடைத்து விட்டு அர்ஜுன் தன் மனதிற்குள் முழுவதுமாக நுழைந்து விட்டது போல அவளுக்கு தோன்றியது.
ரசிகா வெளியே வந்து அர்ஜுனுக்காக காத்திருக்க… மாடியில் இருந்து அர்ஜுன் இறங்கி வரும் சத்தம் கேட்கவும் நின்று இருந்த இடத்திலேயே திரும்பி தலையை நிமிர்த்து படிகளில் அர்ஜுனை பார்க்க…
தன் சட்டையை போட்டுக் கொண்டு படிகளில் சாவகாசமாக அர்ஜுன் இறங்கி கொண்டு இருக்க…
அவன் இறங்குவதை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தது.
ஒவ்வொரு பட்டனாக போட்டபடி அர்ஜுன் கீழே இறங்கி கொண்டிருக்க அவன் வயிற்றில் திரிந்த காயமும் இதாண்டி அவன் மார்பில் பச்சை குத்தி இருந்த அவள் முகமும்
அவள் கண்ணில் பட ரசிகாவின் இதயத்துடிப்பு தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.
அவளை நெருங்கி வந்த அர்ஜுன் போலாமா என்று அவள் கை பிடித்து அழைக்க…
ரசிகாவும் எதுவும் பேசாமல் தலையை ஆட்டியபடி அவனுடன் நாய்க்குட்டி போல அவன் பின்னே சென்றாள்.
அவன் வயிற்றில் ஏற்பட்ட காயத்திற்கு கூட மருந்து போடுவோ அவனுக்கு என்ன ஆனதோ என்று கூட கேட்கும் நிலையில் ரசிகா இல்லை அவள் முழுவதும் பிரம்மை பிடித்துக்கொள் போல அவன் பின்னே சென்று கொண்டிருந்தாள்.
அழைத்து வந்து அவள் வீட்டின் முன்பு காரை நிறுத்தியவன். சீட்டிலிருந்து இறங்கி வந்து அவள் அமர்ந்திருந்த கார் கதவை திறந்து விட அவனையே வெளிய அமைக்காமல் பார்த்தவாறு காரை விட்டு இறங்கினால் ரசிகா.
அவள் கையை கழுத்து கால் முகம் வெற்றிலிருந்த காயத்தை காட்டி அத்தை மாமா கேட்டால் என்ன சொல்ல போற என்றான் அர்ஜுன்.
அத்தை மாமா என்று கேள்வியாக ரசிகா அவனைப் பார்க்க …
ஆமா நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் அம்மா அப்பா எனக்கு அத்தை மாமா தானே என்றான் அர்ஜுன்.
நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறோம்னு யார் சொன்னது என்றால் ரசிகா.
நீதான் என்றான் அர்ஜுன்.
நானா என்று புரியாமல் நான் எப்போ உன்கிட்ட உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன் என்று கேட்டால் ரசிகா.
நீ வாயைத் திறந்து தான் என்ன கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லணும்னு ஒன்னும் அவசியம் கிடையாது என்றவன் அவள் கண்களை பார்த்து…. இந்த கண்ணு இந்த ரெண்டு கண்ணும் தான் என்கிட்ட நீ என்ன காதலிக்கிறேன்னு சொல்லுச்சு என்று அவள் விழிகளை காட்டி சொல்ல…
படுபாவி என் கண்ண பாத்து மனசுல என்ன இருக்குன்னு கண்டுபிடிச்சிர்றான் மற்றபடி அவனையே பார்க்க சரி மனசுக்குள்ள என்ன திட்டாத நீ முதல்ல உள்ளே போய் ஏற்கனவே ரொம்ப நேரம் ஆயிடுச்சு அத்தையும் மாமாவும் உன்னை காணவில்லை தேட போறாங்க என்றான்.
அவனை முறைத்தபடியே தன் வீட்டிற்குள் ரசிகா செல்ல… நான் அப்படியே என் மச்சான் கிருஷ்ணவையும் கேட்டேன்னு சொல்லு என்றான் அர்ஜுன்.
ஏன் உன்கிட்ட தான் அவன் போன் நம்பர் இருக்கு நீயே கூப்பிட்டு உன் மச்சான் கிட்ட பேச வேண்டியதுதானே என்றால் ரசிகா.
தன் தம்பியை முறை வைத்து தன்னுடன் ஒப்பிட்டு பேசும் ரசிகாவை பார்த்து சந்தோஷப்பட்ட அர்ஜுன் ரசி ஒரு நிமிஷம் என்று சொல்லிக் கொண்டே அவளிடம் நெருங்கி வர…
அவன் அருகில் வந்தாலே அவனைப் பார்த்தாலே ரசிகாவிற்கு பதற்றம் அதிகமாகிவிட என்ன இப்ப எதுக்கு என் பக்கத்துல வர என்று சொல்லிக் கொண்டே பின்னால் நகர…
அவள் வீட்டு வாசலில் அவள் அருகில் நின்றிருந்த அர்ஜுன் தங்களை சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்தவன் யாரும் இல்லை என்பதை ஒரு உறுதி செய்தவுடன்..
சட்டென்று ரசிகாவின் முகத்தை பிடித்து அவள் இதழில் முத்தம் வைத்து பாய்….ரசி… என்று சொல்லிவிட்டு சிரித்து வாரு காரருக்கு செல்ல..
அதிர்ச்சி விலகாமல் அவனைப் பார்த்தவாறு உள்ளே சென்றால் ரசிகா.
அந்த அதிர்ச்சியே இன்னும் விலகாமல் அவளுக்கு இருக்க…
விஷ்ணு வீட்டில் அவளை விழுங்குவது போல பார்த்துக் கொண்டே அவள் கண் முன்னாலேயே மது அருந்திக் கொண்டிருந்த அர்ஜுன்.
இங்கே வருவதற்கு முன்பாகவே ரசிகாவிற்கு whatsapp-ல் மெசேஜ் அனுப்பி விஷ்ணு வீட்டில் உன்னை தனியாக சந்திக்க வேண்டும் என்று அனுப்பி இருந்தான்.
இத்தனை பேரை சமாளித்துவிட்டு எப்படி அவனை தனியாக சந்திப்பது என்று தெரியாமல் ரசிகா அமர்ந்திருக்க..
அர்ஜுன் வேறு நொடிக்கு ஐந்து முறை அவளுக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி கொண்டு இருந்தான்.
அவனை எப்படி சமாளிப்பது என்று சரியாக தெரியாமல் அவனை தவிர்க்க ரசிகா முயல…
ஆனால் அர்ஜுனோ அவளை விடுவேனா என்பது போல அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
கிருஷ்ணா வீரா அவர்களுடன் அமர்ந்திருந்த அர்ஜுன் தன் மொபைலை எடுத்துக்கொண்டு கால் பேசுவது போல அந்த இடத்தை விட்டு நகர்ந்தவன் சற்று தள்ளி நின்று ரசிகாவிற்கு அழைக்க…
தன் கையில் இருந்த போன் அடிக்கவும் அதை எடுத்து ரசிகா பார்க்க அர்ஜுன் அழைத்து இருந்ததை பார்த்ததும் நிமிர்ந்து அவன் அமர்ந்திருந்த இடத்தை பார்த்தால் அவன் அங்கு இல்லை.
அவனிடம் பயமா பதட்டமா கூச்சமா வெட்கமா என்று தெரியவில்லை அர்ஜுனிடம் பேசவே பயந்து கொண்டு அவனை சந்திக்க யாருக்கும் சந்தேகம் வராதவாறு அங்கிருந்து எழுந்து சென்றாள்.
மது போதை அதிகமாக இருக்க…ரசிகாவிற்காக காத்திருந்த அர்ஜுன் பொறுமை இழந்து அவளை தேடிக்கொண்டு வரவும், அவனை தேடிக் கொண்டு ரசிகா வரவும் சரியாக இருந்தது.
EPISODE 288
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ரசிகாவை தனியாக வர சொல்லிவிட்டு அர்ஜுன் முன்னாள் சென்றுவிட…
நீண்ட நேரம் யோசனைக்கு பின்பு அவனை சந்திக்க ரசிகா யாருக்கும் தெரியாமல் எழுந்து சென்றாள்.
அவள் வருவதற்குள் பொறுமை இழந்த அர்ஜுன் ரசிகாவை தேடிக் கொண்டு வெளியே வர..
அவன் சொன்ன இடத்திற்கு ரசிகா வரவும் சரியாக இருந்தது.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டு தடுமாறி நிற்க…
ரசிகா சற்று பதட்டத்தோடு அர்ச்சனை பார்த்து இப்போ எதுக்கு அர்ஜு…இங்கே வரச் சொன்ன எல்லாரும் இருக்காங்க நம்ம மட்டும் தனியா வந்தா யாருக்கும் எதுவும் சந்தேகம் வராதா? என்றால்.
சந்தேகமா கண்டிப்பா வரும் என்றான் அர்ஜுன்.
அவனை முறைத்தவள் இப்போ எதுக்கு என்ன தனியா வர சொன்னே…சீக்கிரமா சொல்லு நான் போகணும் என்றால்.
இரு ரசி எதுக்கு இவ்வளவு அவசரப்படுற என்கூட வா என்று சொல்லி அவள் கையைப் பிடித்து இழுக்க…
எங்கடா என்ன கூட்டிட்டு போற விடு நான் எங்கேயும் வரல… நீ என்ன சொல்றதா இருந்தாலும் இங்கேயே சொல்லு என்றாள் ரசிகா.
உன்னை ஒன்னும் பண்ணிட மாட்டேன் ரசிவா ப்ளீஸ் என்று போதையில் அவரிடம் கெஞ்சியவரே ரசிகாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு தனியே அழைத்துச் சென்றான்.
அவளை தனியே அழைத்துச் சென்ற அர்ஜுன் யாரும் இல்லாத இடமாக பார்த்து சுவற்றில் சாய்த்து நிற்க வைத்தவன்.
ரசிகாவிற்கு இருபுறமும் சுவற்றில் கை வைத்து அவளை நகர விடாமல் அணை கட்டியவன் அவள் முகத்தை பார்க்க…
டேய் என்ன பண்ணிட்டு இருக்க இதுக்கு தான் என்ன வர சொன்னியா முதல்ல வழியை விடு என்று அவன் கையை தட்டி விட்டு ரசிகா செல்ல போக…
ரசி போகாதடி என்று சொல்லி அவள் கையைப் பிடித்து இழுத்து தன் கைவலிவிற்குள் அணைத்தவாறு பிடித்துக் கொண்ட அர்ஜுன்.
அவள் தடையை பிடித்து தன் முகத்துருகே கொண்டு வந்து ரசிகாவின் இதழில் முத்தமிட நெருங்கி வர…
அவன் அதிகமாக குடித்திருந்ததால் அந்த மது வாடை அவன் நெருக்கத்தில் ரசிகாவின் நாசியை நெருங்கவும் அவள் முகம் சுளித்தாள்.
நான் ரசிகாவை முத்தமிட வருவதை பார்த்து தான் அவள் முகம் சுளிக்கிறாள் என்று தப்பாக நினைத்துக் கொண்டு அர்ஜுன்.
அவள் தாடையை பற்றி இருந்தவனின் கைகள் இருக்கியது.
ஏன் ரசி நான் முத்தம் கொடுத்தால் உனக்கு பிடிக்காதா? இப்படி ஏன் முகத்தை சுளிக்கிற… என்னோட முத்தம் உனக்கு அவ்வளவு முகம் சுளிப்பு கொடுக்கிறார் என்று கோபமாக அவள் தாடையை மேலும் இருக்க…
அர்ஜு… அது இல்ல என்று ரசிகா எதற்காக முகம் சொல்லித்தாள் என்று விளக்கம் கூற வர…
ஆனால் அர்ஜுனோ அவள் பேசுவதை கேட்க முன்வராமல் அவளை விட்டவன் நீ முதல்ல இங்கிருந்து போ…
தெரியாம உன்ன வர சொல்லிட்டேன்.
உனக்கா என்னைக்கு என்ன பிடிக்குதோ அப்போ என்கிட்ட வா… நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் நீ இங்கிருந்து முதல்ல போ…என்று கோபமாக அவளை தன்னிடம் இருந்து தள்ளிவிட..
அவன் தள்ளிய வேகத்தில் ரசிகா இரண்டடி பின்னால் தள்ளி சென்றபோது கீழே இருந்த கல் தடுக்கி கால் இடறி புல் தரையில் விழுந்தால்.
ரசிகா கீழே விழுந்ததை பார்த்த அர்ஜுன் போதையிலேயே அவசரமாக குனிந்தவன்.
சாரி ரசி ஏதோ கோபத்துல உன்ன தள்ளினேன் ஆனா இப்படி கீழே விழுவேன்னு நான் எதிர்பார்க்கல என்று சொல்லியபடி அவள் அருகில் நெருங்கி அவளை தூக்கி விட போக அதே
கல் இடறி அவள் மேலே போத்தென விழுந்தான்.
அவள் மீது விழுந்ததும் இருவரின் நெற்றியும் பலமாக மோதிக் கொண்டது.
ஷ்… தன் நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்ட ரசிகா தன் மேல் இருந்த அர்ஜுனை பார்க்க..
சற்று முன்பு ரசிகா தான் முத்தம் கொடுக்கும் போது முகம் சுளித்தது அர்ஜுனுக்கு நினைவு வர…மீண்டும் கோபமாக அவள் மேல் இருந்து எழுந்தவன் முதல்ல இங்கிருந்து போ…என்று அவளை விரட்டினான்.
டேய் அர்ஜு நான் சொல்றத கொஞ்சம் கேளுடா என்று புல் தரையில் இருந்து எழுந்தவாறு அர்ஜுனை ரசிகா அழைக்க..
அவளை திரும்பி பார்க்காமல் அர்ஜுன் வெளியே செல்ல போக…
அவன் கைப்பிடித்து தன் அருகில் இழுத்த ரசிகா… அர்ஜுனன் முகத்தை தன் இரு கைகளிலும் பிடித்து… கால்கள் இரண்டையும் தரையில் ஊன்றி லேசாக இரண்டு கால்களையும் உயர்த்தி அவன் முகத்திற்கு நேராக தன் முகத்தை கொண்டு வந்தவள் அவன் இதழில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்தாள்.
அவளாக கொடுக்கும் முதல் முத்தமாயிற்றே அர்ஜுன் எப்படி ஆச்சரியப்படாமல் இருப்பான்.
அவன் அதிர்ச்சியாக ரசிகாவை பார்க்க…
என்னடா அப்படி பாக்குற நான் முகம் சுளிச்சது நீ எனக்கு முத்தம் கொடுக்க வந்ததால கிடையாது.
உன்கிட்ட ட்ரிங்க்ஸ் ஸ்மெல் ரொம்ப அடிக்குது… அது எனக்கு பிடிக்கல அதனால தான் நீ எனக்கு முத்தம் கொடுக்க நெருங்கி வந்த அப்போ அந்த வாசம் பிடிக்காமல் என்னோட முகம் தானாவே சுளிச்சுடுச்சு என்றாள் அவனை பார்த்து.
தான் மது அருந்தியது அவளுக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் சட்டென அவளை விட்டு விலகிய அர்ஜுன்.
சாரி ரசி நான் உன்ன அவசரப்பட்டு திட்டிட்டேன் என்று மன்னிப்பு கேட்டவன்.
சரி நீ கிளம்பு ரொம்ப நேரம் ஆச்சு என்று அவளை அனுப்பி வைத்தான்.
ரசிகாவும் அங்கு தனியே வந்து நீண்ட நேரம் ஆகிவிட்டதால் தன் தோழிகள் எல்லாம் தேடுவார்கள் என்று அர்ஜுன் சொன்னதும் சரி என்று அங்கிருந்து கிளம்பி விட்டால்.
ரசிகா வரவும் அனைவரும் எழுந்து ஓய்வெடுக்க உள்ளே செல்லவும் சரியாக இருந்தது அவர்களோடு சேர்ந்து ரசிகாவும் உள்ளே செல்ல..
ஆண்களும் சிறிது நேரம் இருந்து விட்டு முன்னால் செல்ல… வீராவும் தேவ்வும் புது மாப்பிள்ளை என்பதால் அவர்கள் இருவரையும் சீக்கிரமே ஓய்வெடுக்க வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தனர் விஷ்ணுவும் ஆர்யாவும்.
கிருஷ்ணா அமர்ந்து தனியாக மது அருந்திக்கொண்டு இருக்க…
அப்போதுதான் உள்ளே வந்த அர்ஜுன் எங்கே எல்லாரும் என்று கிருஷ்ணாவிடம் கேட்டான்.
எல்லாரும் ரெஸ்ட் எடுக்க போயிட்டாங்க என்றான் கிருஷ்ணா.
ஏற்கனவே அதிகம் போதையில் இருந்த கிருஷ்ணா மீண்டும் குடிக்க அர்ஜுனிடம் சரி வா… என்கூட கொஞ்ச நேரம் கம்பெனி கொடு என்று கிருஷ்ணா அர்ஜுனை அழைக்க..
இல்ல நான் குடிக்கிறது இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன் எனக்கு வேண்டாம். நீ வேணா குடிச்சிட்டு வா…நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன் என்றான் அர்ஜுன்.
என்னடா இப்பதான் கொஞ்சம் முன்னாடி பாட்டில் பாட்டிலா கவுத்துன….இப்ப என்ன திடீர்னு ட்ரிங்க்ஸ் பண்றது இல்லன்னு சொல்ற என்றான் கிருஷ்ணா அர்ஜுனை நம்ப முடியாமல்.
கிருஷ்ணாவும் அர்ஜுனன் தன் சிறிது நேரத்திற்கு முன்பாக அங்கு இருப்பவர்களை விட அதிகமாக குடித்துக் கொண்டு இருந்தனர் இப்போது இவன் வேண்டாம் என்று சொல்லவும் கிருஷ்ணாவால் அர்ஜுனனை நம்ப முடியவில்லை.
சொல்லு டா அர்ஜு…ஏன் திடீர்னு குடிக்க மாட்டேன்னு சொல்ற என்று கேட்டான் கிருஷ்ணா.
அதுவா என்னோட ஆளுக்கு நான் குடிக்கிறது பிடிக்கல..
அவ பக்கத்துல போகும்போது ட்ரிங்க்ஸ் வாசனை ரொம்ப அடிக்குதுன்னு முகத்த சுழிக்கிறா.
அதனால நான் இப்போ இருந்து குடிக்கிறது இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன் என்றான் அர்ஜுன் சீரியஸாக.
என்னடா சொல்ற உன்னோட ஆள அப்ப நீ யாரையும் லவ் பண்ணிட்டு இருக்கியா என்று கேட்டான் கிருஷ்ணா.
ஆமாண்டா ரொம்ப வருஷமா லவ் பண்ணிட்டு தான் இருந்தேன் இப்போதான் ஓகே பண்ணினேன் என்றான் அர்ஜுன் சிரித்து படி.
அர்ஜுன் குடிக்க மாட்டேன் என்று சொல்ல அந்த அதிர்ச்சியில் கிருஷ்ணா இருக்க…
இப்போது இவன் ஒரு பெண்ணை வேறு விரும்புகிறான் என்பது போல சொல்லவும்.
என்னடா அர்ஜுன் சொல்ற நெஜமா தானா என்னோட நம்பவே முடியல யாருடா அந்த பொண்ணு என்றான் கிருஷ்ணா.
வேற யாரு உன் அக்கா ரசிகா தான் என்று சொல்லிவிட்டு அர்ஜுன் பாட்டிற்க்கு உள்ளே சென்றுவிட…
ஓ… நீ லவ் பண்ற பொண்ணு என் அக்கா ரசிகா தானா என்று சொன்னவன் போதையில் அப்படியே மயங்கி சரிந்தான்.
போதை தெளிந்த பின்பு அர்ஜுன் கிருஷ்ணாவிடம் அவனுடைய அக்கா ரசிகாவை தான் காதலிக்கிறேன் என்று சொன்னது கிருஷ்ணாவிற்கு நினைவிற்கு வந்தால் என்ன ஆகுமோ யாருக்கு தெரியும்.
❤️
யாராவும் அதித்தியும் தங்கள் தோழிகளோடு சேர்ந்து அவர்களுடனே ஒரே அறையில் தங்கி விட்டனர்.
இருவரையும் அவர்கள் அறைக்கு செல்லச் சொல்லி ரசிகாவும், நித்தியும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் இருவரும் கேட்க மாட்டேன் என்று அங்கேயே தங்கி விட்டனர்.
இங்கே வீராவோ அதித்தி தன்னரைக்கு வரவில்லை என்று ஏமாற்றத்தோடு படுத்தவன் கைப்பில் உறங்கிவிட…
தேவ்வோ இந்த இரண்டு மூன்று நாட்களில் தன்னுடன் அறையில் யாராவுடன் சேர்ந்து தூங்கி பழகிவிட்டு இன்று தனியாக அவனுக்கு தூங்க முடியவில்லை.
அவள் இல்லாமல் அவனால் படுத்து உறங்க முடியவில்லை அந்த அறையே அவனுக்கு வெறுமையாக இருந்தது.
அவள் தன்னிடம் நன்றாக பேசி பழகினால் ஆவது போன் செய்து அவளை ரூமுக்கு வரச் சொல்லலாம்.
யாராவிடம் ஏதாவது பேசலாம் என்று போனாலே வாயாடி தன்னுடன் சண்டை எடுத்து அனுப்பி வைத்து விடுகிறாள்.
இவளிடம் என்ன பேசுவது என்று புரியாமல் யோசனையில் மெத்தையில் அமர்ந்திருந்த தேவ் யாராவை எப்படி தன்னரைக்கு வர வைப்பது என்ற யோசனையில் இருந்தவன் ஐடியா என்று சுடக்கிட்டு யாராவை அவள் தூங்கிய பிறகு இங்கே தூக்கி வந்து விடலாம் என்று முடிவு செய்தான்.
அவ தூங்கிட்டாளா இல்லையான்னு எப்படி தெரிஞ்சுகிறது யார்கிட்ட போய் அவ தூங்கிட்டாலான்னு கேட்கிறது என்று யோசனையில் இருந்தவனுக்கு.
அவன் தங்கை அதித்தியும் யாராவுடன் சேர்ந்து தான் உறங்க போனால் என்பதை பார்த்தவனுக்கு நினைவு வர…
சரி யாரா தூங்குகிறாளான்னு அழுத்தி கிட்ட போன் பண்ணி கேட்போம் என்று அவளுக்கு இந்த போனை எடுத்து அழைத்தான் தேவ்.
அதித்திக்கு அழைத்த அடுத்த நொடியே போனை கட் செய்தவன். நான் பாட்டுக்கு அவளுக்கு போன் பண்ணி யாரா தூங்கிட்டாளா இல்லையான்னு கேட்டா என்ன பத்தி என் தங்கச்சி என்ன நினைப்பா..
அவளே அவ புருஷனை விட்டுட்டு அங்க வந்து ஒண்ணா இருக்கும்போது நான் போய் என் பொண்டாட்டியை கூப்பிட்டா என்ன எதுவும் நினைக்க மாட்டாளா? என்று யோசனையில் தேவ் கையில் இருந்த தன் போனை பார்த்தபடி அமர்ந்திருக்க…
அப்போது அவன் போன் அலறியது…. அதிதி தான் அவனுக்கு அழைத்து இருந்தாள்.
அட்டென்ட் செய்தவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..
ஹலோ அண்ணா… அண்ணா… லைன்ல இருக்கியா? என்றாள்.
ம்ம்ம்…. இருக்கேன் என்றதும் சொல்லு அதி என்றான் தேவ்.
என்ன சொல்ல அண்ணன் நீ தானே எனக்கு கால் பண்ணி இருந்த ஏன் என்றால்.
அது…அது வந்து அதி ஒன்னும் இல்ல சும்மாதான் நீ என்ன பண்றன்னு கேட்கலாம் என்று உனக்கு கால் பண்ணு என்றான் தேவ்.
நீ சும்மா எனக்கு கால் பண்ண மாட்டியே என்ன விஷயம் சொல்லு நான் தானே என்கிட்ட என்ன கேட்க உனக்கு என்ன தயக்கம் என்றால் அதித்தி .
அது.. அது… யாரா தூங்கிட்டாளா? என்றான்.
யாரா படுத்து இருந்த இடத்தை திரும்பி பார்த்த அதித்தி அவ வந்த உடனே தூங்கிட்டா… அவளை எழுப்பி போனை தரவா?அவகிட்ட எதுவும் சொல்லனுமா? என்றால் அதிதி.
இல்ல இல்ல அவளை எழுப்ப வேண்டாம் அவ தூங்கிட்டானா அங்கேயிருந்து என்னோட ரூமுக்கு யாராவை கூட்டிட்டு வர்ற தான் கேட்டேன் என்றான் தேவ்.
என்னது அவ்ளோ ஊரும் தூக்கிட்டு போறியா என்றால் சற்று சத்தமாக…
அதிதி சத்தமிடமும் மெதுவா பொறுமையாக பேசுடி யாராவது பக்கத்துல இருக்குறவங்க கேட்டுட போறாங்க என்றான்.
சரி சரி என்று சொன்ன அதிதி மெதுவாக நிஜமாத்தான் சொல்றியா நீ அவளை எங்கிருந்து ஒரு உன் ரூமுக்கு தூக்கிட்டு போக போறியா என்றால் அதிதி.
தயங்கிப்படியே அவ இல்லாம எனக்கு தூக்கம் வர மாட்டேங்குது அதி என்றான் தேவ்.
நிஜமா தான் சொல்றியா அண்ணா…நீ சொல்றத என்னால நம்பவே முடியல என்றவள் சரி வா… அவ தூங்கிட்டு தான் இருக்கா என்றாள்.
ஆனா அங்க மத்த எல்லாரும் இருப்பாங்களே நான் எப்படி அவளை தூக்கிட்டு வரது என்றான் தேவ்.
ஆமா அண்ணா எல்லாரும் இங்கதான் இருக்காங்க நான் போன கையில வச்சு நோண்டிட்டு இருக்கா…
சரி இரு நான் அவங்களையெல்லாம் கிச்சனுக்கு அழைச்சிட்டு போறேன் நான் அங்க போயிட்டு உனக்கு ஒரு மெசேஜ் பண்றேன் அதுக்கப்புறம் நீ வந்து யாரோ கூட்டிட்டு போ என்றாள் அதித்தி.
சரி அதி அப்போ நான் என் போனை வைத்துவிடவா என்றான் தேவ்.
அண்ணா ஒரு நிமிஷம் என்றால் அதிதி.
சொல்லு அதி என்றான்.
உனக்கு யாராவை உண்மையாவே பிடிச்சிருக்கு தானே அண்ணா என்றால்.
ஏன் அது இப்படி கேட்கிற? என்றான்.
இல்லை அண்ணா என் கழுத்துல வீரா தாலி கட்டணும்னு நீ அவரோட தங்கச்சி கழுத்துல வலுக்கட்டாயமா தாலி கட்டிட்ட…
அவளும் எனக்காக அமைதியா இருந்துட்டா எனக்காக தான் நீங்க ரெண்டு பேருமே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.
நீங்க ரெண்டு பேரும் ஒருத்தர் சந்தோசமா வாழனும்னு நினைக்கிறேன். உனக்கு அவளை பிடிச்சோ பிடிக்காமலோ நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட அவளை எந்த காரணத்தை கொண்டும் கஷ்டப்படுத்திடாதே அண்ணா.
அப்படி என் மேல அக்கறையா இருக்கியோ அதே போலத்தான் யாராகவும் எப்போதும் என் மேல் அக்கறையாய் இருப்பா.
கொஞ்சம் கொஞ்சமா நீ அவளை முயற்சி பண்ணு அண்ணா கண்டிப்பாக இரண்டு பேரும் சந்தோஷமா இருப்பீங்க எந்த காரணத்தைக் கொண்டு ரெண்டு பேரும் பிரிஞ்சுடாதீங்க என்றால் அதிதி.
நீ சொல்றதெல்லாம் எனக்கு புரியுது அது ஆனா எனக்கு அவளை பிடிக்குதா பிடிக்கலையான்னு தெரியல…
அவ என் பக்கத்துல இருக்கும்போது எனக்கு சந்தோசமா இருக்கு அதை இந்த ரெண்டு மூணு நாளுலயே நான் புரிஞ்சுகிட்டேன்.
என் மனசுல அவளை பத்தி எப்போ முழுசா தோணுதோ அப்போ நான் அவகிட்ட என் மனசு திறந்து அவளை காதலிக்கிறேன்னு கண்டிப்பா சொல்லுவேன்.
அதேபோல அவ மனசுக்குள்ளேயும் நான் வரணும் இல்லையா? என்றான் தேவ்.
நீதான் அண்ணா செய்யணும் நீ தானே அவள் கழுத்துல வழுக்கை டைம் தாலி கட்டுன அப்போ அவ மனசுல இடம் பிடிக்க ஏதாவது ஐடியா பண்ணி அவளை உன்னை காதலிக்க வெச்சிடு என்றால் யாரா.
சரிமா என்னால எவ்வளவு முடியுமோ நான் அவ்வளவு முயற்சி செய்கிறேன் என்றவன் ஃபோனை வைக்க…
போனை வைத்துவிட்டு திரும்ப அவளைச் சுற்றிலும் யாராவை தவிர அனைவரும் நின்று அதிதி இவ்வளவு நேரம் பேசியது எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தனர் .
அவர்களைப் பார்த்ததும் அதிர்ந்த அதிதி தன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டவள் இப்படித்தான் எல்லாரும் சத்தம் இல்லாமல் என் பின்னாடி வந்து ஓட்டு கேட்பீங்களாடி நானே பயந்துட்டேன் தெரியுமா என்றால் அதிதி.
நாங்க எல்லாரும் நீ வீரா கூடத்தான் பேசுறியோன்னு நினைச்சு புருஷன் பொண்டாட்டி அப்படி என்ன பேசுறீங்கன்னு கேட்கலாம் என்று தான் வந்தோம்.
ஆனா நீ என்னடான்னா உன் அண்ணனுக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருக்க என்றால் ரசிகா.
ஆமாமா என் அண்ணனாவது யாராக அவ கூடவே வச்சுக்கணும்னு நினைக்கிறேன் ஆனா என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு பாரு இந்த நேரம் குப்புற படுத்து நல்லா தூங்கிக்கிட்டு இருப்பான் ஒருத்தி இங்க வந்து தனியா தூங்குற நீ என்னை கூட கூட்டிட்டு போகணும்னு கொஞ்சமாவது அவனுக்கு தோணிச்சா பாரு என்ற அதிதி அலுத்துக் கொண்டவள்.
சரி எல்லாரும் கிளம்பி கொஞ்ச நேரம் கிச்சனுக்கு வாங்க என் அண்ணா வந்து இவள அவ ரூமுக்கு தூக்கிட்டு போறாராமா
என்றாள் அதி.
ஓஹோ சாருக்கு அவர் பொண்டாட்டி விட்டுட்டு தூங்க முடியலையாமா என்றால் நிதி.
அதிதி சிரித்தவரே ஆமாம் அதற்குத்தான் எனக்கு கால் பண்ணினாரு. நீங்க எல்லாரும் இருந்தா அண்ணாவுக்கு வந்து யாராவை கூட்டிட்டு போக கூச்சமா இருக்காம அதனால கொஞ்ச நேரம் வாங்கடி எல்லாரும் நம்ம கிச்சனுக்கு போகலாம் என்று அவர்களை அழைக்க..
நாங்க ஏன் வரணும் அவர் பொண்டாட்டிய கூட்டிட்டு போகணும்னா அவர் வந்து கூட்டிட்டு போக வேண்டியது தானே நாங்க இருந்தா அவருக்கு என்ன வந்தது என்றால் அன்வி வீம்பாக.
ஏய்… அன்வி சொன்னா கேளுடி என் அண்ணன் பாவம் என்று அதிதி தேவ் விற்கு சப்போர்ட் செய்ய..
உனக்கு அண்ணா அவர் எனக்கு மாமா வரவேண்டும் சரியா அவரை வேணும்னா வந்து அவர் பொண்டாட்டிய தூக்கிட்டு போக சொல்லு நாங்க யாரும் இங்கிருந்து போக மாட்டோம் என்று அனைவரும் சென்று ஆளுக்கு ஒரு பக்கம் அந்த அறையில் அமர்ந்து கொள்ள…
அதிதி வேற வழி இல்லாமல் தேவருக்கு போன் செய்து அவனை ரூமிற்கு வரச் சொன்னால்.
தேவ்வும் அனைவரும் கிச்சனுக்கு சென்று விட்டு இருப்பார்கள் என்று நினைத்தவன் வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு யாராயிருந்த அறைக் கதவை திறக்க..
அனைவரும் இருப்பதை பார்த்ததும் வந்து வேகத்தில் வெளியே சென்று கதவை சாத்திக் கொண்டான்.
என்ன எல்லாரும் ரூம்ல இருக்காங்க அதிதி அவங்களை எல்லாம் கிச்சனுக்கு கூட்டிட்டு போறேன்னு தானே சொன்னா என்ற யோசனையில் அவர்கள் அறை முன்பு நின்று இருக்க…
அன்வி எழுந்து சென்று அறைக் கதவை திறந்தவள் ஹலோ மாமா…எதுக்கு இப்போ எங்களை எல்லாம் பார்த்ததும் வெளியே வந்து கதவை சாத்துனீங்க என்றால்.
அது வந்து அன்வி…என்று சங்கடமாக நெளிய…
போதும் ரொம்ப நெளியாதீங்க பார்க்க சகிக்கல… என்றவள் நீங்க எதுக்கு இங்கே வந்தீங்கன்னு எங்களுக்கு தெரியும் நாங்க எதுவும் உங்கள செஞ்சிட மாட்டோம் போய் உங்க பொண்டாட்டி தூக்கிட்டு போங்க என்று கதவை திறந்து விட…
இல்ல பரவால்ல அவ இங்கேயே தூங்கட்டும் நான் என் ரூமுக்கு போறேன் என்று தேவ் சொல்ல போக…
ஒழுங்கா இப்ப வந்து உங்க பொண்டாட்டிய நீங்க தூக்கிட்டு போறீங்களா இல்ல நான் போய் அவளை எழுப்பி உங்க ரூமுக்கு அனுப்பி வைக்கவா என்றால் அன்வி.
அவளை எழுப்பிடுக இதுவும் செஞ்சுறாத அன்பே அவள் எழுந்தான்னா அவ்வளவுதான் என்ன உண்டு இல்லைன்னு ஒரு வழி பண்ணிடுவா என்றவன்.
சரி நானே வந்து அவளை தூக்கிட்டு போறேன் என்றவன் அறைக் கதவை திறந்து உள்ளே தயக்கமாக அனைவரையும் பார்த்தபடி யாராவின் அருகில் செல்ல…
அவளோ இங்கே நடப்பது எல்லாம் எதுவும் தெரியாமல் நன்கு ஆழ்ந்து தூங்கிக் கொண்டு இருந்தாள்.
அவளை ஒரு நிமிடம் பார்த்தவன் பின்பு அவசரமாக யாராவை தூக்கிக் கொண்டு அங்கிருந்து வேகமாக தன்னரைக்கு சென்று விட்டான்.
அவன் சென்றதும் சரிடி நீங்க எல்லாரும் தூங்குங்க நானும் போய் தூங்குகிறேன் என்று அதிதி வெளியே செல்ல போக…
நீ எங்கடி போற நீ எங்க கூட தூங்குறேன்னு தான இங்க வந்த என்று கேட்டாள் த்ரிதி.
எனக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டா ரெண்டு பேருமே ஒண்ணா வாழனும்னு நினைக்கும்போது நான் விரும்பி கல்யாணம் பண்ணினேன். என் வீர மாமா கூட நான் போய் சந்தோசமா இருக்கனும்னு நினைக்க மாட்டேன்னா…
போங்கடி நான் போய் என் வீர மாமா கூட தூங்குறேன் என்று சொல்லிவிட்டு அவர்களிடம் சிக்காமல் ஒரே ஓட்டமாக வீராவின் அறைக்கு வந்துவிட்டாள்.
எல்லாம் நேரம் என்று மற்றவர்கள் சென்று அவரவர் படித்துக் கொள்ள…
வீராவின் அறைக்கு வந்த அதித்தி நேராக கட்டளில் சென்று அவனைப் பார்க்க கண்களை மூடி நன்கு ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் வீரா.
அங்க என்னடா அண்ணா என் அண்ணன் அவ கூட ரொமான்ஸ் பண்ண யாரை தூக்கிட்டு போயாச்சு இவனுக்கு கொஞ்சமாவது என்ன பத்தி நினைப்பு இருக்கா இல்லையா? சாரி சொல்லி அவ்வளவு தட்டவும் என் பின்னாடி வந்து கெஞ்சுனா இங்கே வந்த அப்புறம் என்ன கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க காலைல இருக்குடா உனக்கு என்று நினைத்தபடி அவன் அருகில் சென்று படுத்துக் கொண்டாள் அதித்தி.
EPISODE 289
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
காலையில் அவரவர் பெட் ரூமில் கண் விழித்த வீராவிற்கும், யாராவிற்கும் ஒரே அதிர்ச்சியாக போய் விட்டது.
யாரா தேவ் உடன் அவர்களுக்காக கொடுத்த அறையில் உறங்கிக் கொண்டு இருந்தவள் கண் விழிக்க..
அவள் முகத்திற்கு நேராக தேவ்வின் முகம் இருந்தது.
அதை நம்பமுடியாமல் கண்கள் தேய்த்துவிட்டுக் கொண்டு பார்த்தவளுக்கு தேவ் தான் எனபத்து உறுதியாகவும் அதிர்ச்சியில் அந்த அறையை சுற்றி தான் எங்கே இருக்கிறோம் என்று பார்க்க..
தன்னுடைய தோழிகளோடு தூங்கிக் கொண்டு இருந்தவளுக்கு காலையில் கணவழித்த பின் தேவ் உடன் உறங்கிக் கொண்டு இருந்ததை பார்த்ததும்.
தான் எப்படி இங்கே வந்தோம் என்று யோசனையில் எழுந்து அமர்ந்தவள் தன் அருகில் உறங்கிக் கொண்டு இருந்த தேவ்வை பார்த்தால்.
தூங்கிக் கொண்டு இருந்த தேவ் தூக்கத்தில் பிரண்டு படுத்து யாரா இருத்தல் இடத்தில் கையை கொண்டு வர…
மெத்தையில் அவன் அருகில் அமர்ந்து இருந்தவள் வேகங்க கட்டிலை விட்டு எழுந்து நின்று தேவ் என்ன செய்கிறான் என்று பார்த்தால்.
தேவ் யாரா படுத்து இருந்த இடத்தில் கையை கொண்டு வர.. சட்டென அருகில் இருந்த தலையணையை எடுத்து தான் படுத்து இருந்த இடத்தில் போட்டால்.
யாராவை தேடிக் கொண்டு கையை கொண்டு வந்தவன் கையில் தலையணை படவும் பட்டென அதை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
அதை பார்த்தவலுக்கு அதிர்ச்சியாகிப் போனது..அப்போ அந்த இடத்தில் நான் இருந்து இருந்தாலும் தன்னை இப்படி தான் இழுத்து தன் கைவலைவிற்குள் கொண்டு வந்து கட்டி பிடித்து படுத்து இருப்பானோ என்று தோன்றியது யாராவிற்கு.
இதை அதிர்ச்சியே இனிமேல் தாங்க முடியாமல் தேவ்வை பார்த்துக்கலாம் கொண்டு இருந்தவளுக்கு அடுத்து அவன் செய்த காரியத்தை பார்த்து இதய துடிப்பே நின்று விடும் போல ஆகிவிட்டது,
தலையணையை யாரா என்று இறுக்கி அணைத்திருந்த தேவ் அந்த தலையணையை முகத்தினருகே கொண்டு வந்து அதை யாரா என்று நினைத்து தூக்கத்திலேயே அவளுக்கு முத்தம் கொடுக்கப் போனான்.
அதை பார்த்ததும் யாராவிற்கு இப்போ நான் தூங்கும்போது இந்த வேலை தான் பார்த்துக்கொண்டு இருந்திருப்பானோ.
அவன் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது கூட தெரியாமல் தான் நான் அவனுக்கு பக்கத்துல தூங்கிட்டு இருந்தேனோ என்று அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவள்.
அந்தத் தலையணையை தேவ் முகத்தின் அருகே கொண்டு செல்ல…. அந்த நேரம் பார்த்து விடுக்கென அவன் கையில் இருந்த தலையணையை யாரா பிடுங்கினால்.
தூக்கத்தில் இருந்தவனுக்கு யாரா வெடுக்கென தலையணையை அவன் கையில் இருந்து பிடுங்கவும். அதிர்ச்சியில் கண்விழித்தவன் அவன் எதிரே தலையணையை கையில் வைத்துக் கொண்டு கோபமாக நின்றிருந்தால் யாரா.
அவள் கோபமாக இருப்பதை பார்த்தேன் ஐயோ போச்சு நல்ல வசமா மாட்டிக்கிட்டேன் போல நான் கனவில் இவ்வளவு கட்டுப்பட்டு கொடுப்பதாக நினைத்துக்கொண்டு இவளை கட்டி புடிச்சிட்டேனோ அவளையே பார்க்க…
உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா உன் பக்கத்துல இருக்குற இந்த தலையணையை நான் நெனச்சு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து இருப்ப என்றால் யாரா.
அவள் சொன்னதை கேட்ட தேவ் அவர் கையில் இருந்த தலையணையை பார்த்து ஓ நான் யாரா என்று நினைத்து இந்த தலையணை தான் காட்டி படிச்சிருந்தேனா?
நல்ல வேலை இவளை கட்டி பிடிக்கல….இல்ல எந்த நேரம் என்ன ஒரு வழி பண்ணி இருப்பாள் என்று தன் மனதுக்குள்ளையே நினைத்துக் கொண்ட தேவ்.
கட்டிலில் இருந்து எழுந்து அவள் அருகில் வந்தவன் நான் இப்போ தலையணை தானே கட்டிப் பிடிச்சேன் என்னமோ உன்னை கட்டி பிடிச்ச மாதிரி குதிக்கிற என்றான் தேவ்.
நீ தலையணையை கட்டிபிடிச்சது எந்த தப்பும் இல்லடா… ஆனா என்ன நினைச்சு கட்டிப்பிடிச்ச பாரு அதுதான் தப்பு என்று அவனிடம் சண்டைக்கு நின்றால் யாரா.
அவள் சொன்னதைக் கேட்டு ஆஹா… இப்படி வசமா மாட்டிக்கிட்டியேடா தேவ் என்று தனக்குத் தானே பேசிக் கொண்டவன்.
சரி ஏதாவது சொல்லி அவளை சமாளி இல்லையென்றால் உன்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவா… என்று நினைத்தவன் யாராவை பார்த்து அது… வந்து என்று தடுமாற…
என்னடா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சும்மா வந்து பேசிட்டு இருக்க… ஒழுங்கா பதில் சொல்லு நீ என்னை நினைத்து தானே அந்த தலையணையை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க போன என்றாள்.
ஏய் சும்மா எதுக்கு எடுத்தாலும் சண்டைக்கு நிக்காத நான் சொல்றத முதல்ல கேட்டுட்டு அதுக்கப்புறம் சண்டை போடு என்றவன் நான் ஒன்னும் உன்னை நினைச்சுட்டு அந்த தலையணையை கட்டி பிடிக்கல… என்றான்.
என்னது என்ன நெனச்சிட்டு கட்டுப்படுத்த முத்தம் கொடுக்கலையா அப்போ அந்த தலையணையை யாரும் நினைச்சிட்டு கட்டிபிடிச்சு முத்தம் கொடுத்த சொல்லு யாரது சொல்லு என்று விடாமல் அவனிடம் கேள்வி கேட்டால்.
அதுதான் நான் உன்னை நினைச்சு தந்து தலையணையை கட்டிப்பிடிக்கலைன்னு தெரிஞ்சிருச்சே.. அப்புறம் நான் யாரை நினைச்சு கட்டி பிடிச்சா உனக்கு என்ன வந்துச்சு அதெல்லாம் சொல்ல முடியாது போடி… என்றான் தேவ்.
என்னது சொல்ல முடியாதா ஏண்டா சிவனேன்னு நான் பாட்டுக்கு மண்டபத்தில் நடந்ததை வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்.
என்னை பிடிச்சு இழுத்துட்டு வந்து என் கழுத்துல தாலியை கட்டிக்கிட்டு இப்போ என்னடானா என் பக்கத்துல படுத்துகிட்டு என்கிட்டயே வேற யாரையோ நினைச்சு தலையணையை கட்டிப்பிடிச்சேன்னு சொல்லுறேன்னா உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்.
உன்ன போனா போகுதுன்னு பாவம் பார்த்து விட்டு வச்சது தப்பா போச்சு.. உன்னையெல்லாம் எப்படி சாப்ட்டா ஹேண்டில் பண்ணா சரி வராது என்றவள்
உன் கையில் இருந்த தலையணையை வைத்து தேவ்வை அடிக்க ஆரம்பித்தால்.
சொல்லுடா என்ன பக்கத்துல வச்சுக்கிட்டு வேற எவளை நெனச்சு நீ இந்த தலையணையை கட்டிப்பிடிச்ச… சொல்லு அதுக்கு முத்தம் வேற கொடுக்க போன…யாருடா அவ… என்று அவனை தலையணை வைத்து சரமாரியாக அடிக்க..
அடிக்காதடி இப்போ எதுக்கு தேவையில்லாம அடிக்கிற உனக்கு என்ன வந்துச்சுன்னா யாருன்னு நினைச்சா உனக்கு என்ன என்றான் மீண்டும் அவளை வெறுப்பேற்ற…
இப்ப மட்டும் நீ எவளை நினைச்சுட்டு கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்தன்னு சொல்லலை அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது டா… என்றவள்.
கையில் இருந்த தலையணையில் அவனை மீண்டும் அடிக்க…
அவள் கையில் இருந்த தலையணையை தேவ் அவளிடம் இருந்து பிடுங்கிக் கொள்ள…
அவனை அடிக்க கையில் எதுவும் இல்லாததால் சட்டென எட்டி அவன் தலை முடியை கொத்தாக பிடித்தவள்.
ஒழுங்கா சொல்லு டா… யாரு டா அவ எனக்கு சக்களத்தியா வரது என்று அவன் முடியை பிடித்து ஆட்டி… அவனை குனிய வைத்து தேவ்வின் முதுகில் குத்த…
ஆ… ஏய் யாரா… வலிக்குது டி…. விடு என்னை என்று அவளிடம் இருந்து தப்பிக்க தேவ் போராட.. ஆனால் யாரா அவனை விடுவதாக இல்லை..
இவளை சமாளிக்க வழி தெரியாமல் குனிந்து அவளிடம் அடிவாங்கிக் கொண்டு இருந்த தேவ்வின் கண்ணில் யாராவின் எலுமிச்சை நிற இடை தெரிய..
சட்டென அவள் இடையை பிடித்துக்கொள்ள…
அவனை அடித்துக் கொண்டு இருந்தவள் அப்படியே அதிர்ச்சியாகி நின்றுவிட்டாள்.
அப்பாடி அடிக்குறதை நிறுத்திட்டா.. என்று நிமிர்ந்து யாராவை பார்க்க..
யூ.. யூ… ராஸ்கல் என்னடா பண்ணிட்டுக்கு இருக்க என் இடுப்புல இருந்து கையை எடுடா… என்று அவனை அடிக்க போக…
முதல்ல இவளை ஆப் பண்ணனும் என்று நினைத்தவன் அடுத்த நொடி யாராவின் முகத்தை பிடித்து கத்திக் கொண்டு இருந்த அவள் இதழை தன் இதழால் சிறை செய்தான்.
அவ்வளவு தான் இவ்வளவு நேரம் காட்டுக்குள்ள கத்தல் கத்திக் கொண்டு இருந்த யாரா அப்படியே அவன் கைக்குள் அடங்கி விட..
அவளுக்கு முத்தம் கொடூத்துக் கொண்டு இருந்த தேவ், யாரா அமைதி ஆனதும் மெல்ல அவள் இதழில் இருந்து தான் இதழை பிரித்துவிட்டு அவள் கண்களை பார்க்க..
யாராவின் கண்களில் கண்ணீர் வந்தது.
அதை பார்த்ததும் அவள் முகத்தில் இருந்து கையை எடுத்துவிட்டு ஏய் யாரா என்ன ஆச்சு ஏன் அழற.. என்றான்.
அழுத விழிகளோடு அவனை பார்த்து கனவுல எவளோ ஒருத்தியை காட்டி பிடிச்சு முத்தம் கொடுத்துட்டு இப்போ நேரில் எனக்கு முத்தம் கொடுக்கிறியா என்று அழுதாள்.
அவள் அழுவதைக் காணப் பிடிக்காமல் ஏய்
யாரா… நான் என் கனவுலயும் சரி இப்போ நேர்லயும் சரி உன்னை மட்டும் தான் நினைச்சேன். உனக்கு மட்டும் தான் முத்தம் கொடுத்தேன் என்றான் அவள் கையை பிடித்துக் கொண்டு.
தேவ் சொன்னதைக் கேட்டதும் அழுது கொண்டு இருந்தவளின் இதழ்கள் லேசாக மேலே வலைந்தது.
அவள் சண்டையிடுவதை நிறுத்தியதும் அப்படி ஒருவழியா சமாளிச்சாச்சு என்று நினைத்தவன் அங்கிருந்து சென்று விட்டான்.
❤️
வழக்கம் போல காலையில் நேரமே எழுந்துவிட்டான் வீரா.
கண் விழித்து வீரா முதலில் பார்த்தது தன் அருகில் கண்கள் மூடி தூங்கும்போது கூட அழகாக தூங்கும் தன் மனைவியைதான் பார்த்தான் வீரா.
இரவு தூங்கும்போது தான் மட்டும் தான் இங்கே இருந்தோம் இவள் எப்படி இங்கே வந்தாள் என்று யோசனையில் தன் அருகில் படுத்து இருந்தவளை பார்த்தான்.
புடவையா அப்படி இன்றால் என்ன என்று கேட்கும் இவளுக்கு திருமணம் ஆன நாளில் இருந்து புடவையுடனே வாம் வருகிறாள்.
தூங்கும்போது கூட புடவை அணிந்து அதிதி தூங்கி இருக்க…. அவள் தூக்கத்தில் புரண்டு படுத்தத்தில் அவள் அணிந்து இருந்த சேலை விலகி அவள் மேடிட்ட மென்மையின் வணப்பு அவன் கண்களுக்கு விருந்தாக.
நேற்று தவறி அவள் மார்பை தொட்டுவிட்ட நினைவு வீராவிற்கு வர…
மீண்ண்டும் ஒரு முறை அவள் மென்மைகளை சபரிசித்து விட எண்ணி அவன் கைகள் அவள் மென்மையை நோக்கி நீள..
அவள் அனுமதி இல்லாமல் அதித்தியை தீண்டுவது சரி இருக்காது என்று தன் கைகளை பின்னுக்கு இழுத்தவன் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ள…
சரியாக அவள் இடுப்பு சேலை முழுவதுமாக விலகி இருக்க… அவள் குட்டி தொப்பையோடு ஆழிலை வயிறு அவன் கண்ணை பறித்தது,
அவன் வயிற்றை பார்த்ததும் சட்டென தன் கையை வீட்டில் அவள் குட்டி தொப்பையை பிடித்து வலிக்கும்படி கிள்ளிவைத்தான்.
வீரா கிள்ளியதும் தான் தாமதம் ஏற்கனவே இடுப்பை தொட்டால் அதிகம் கூச்சப்படுபவள். வீரா அவள் இடுப்பில் கிள்ளி வைக்கவும் தூங்கிக் கொண்டு இருந்தவள் வழியில் இடுப்பை பிடித்துக்கொண்டு எழுந்தால்.
எழுந்ததும் வீராவை பார்க்க…. அவனோ தலைக்கு ஒரு கையை முட்டுக் கொடுத்துவிட்டு மற்றொரு கையை அவள் இடுப்பில் படர விட்டப்படி படுத்து இருந்தான்..
தன் இடுப்பில் இருந்த வீராவின் கையை எடுத்துவிட்ட அதிதி வீராவை முறைத்தவள்.
தன் இடுப்பில் இருந்த அவன் கையை காட்டி என்ன இது என்றாள்.
பார்த்தா தெரியல இடுப்பு என்று அவள் இடையை தடவினான்.
வீராவின் செயலில் கூச்சம் பெற சட்டுன தன் இடுப்பில் இருந்து அவன் கையை எடுத்து விட்டவள். மெத்தையில் இருந்து எழுந்திருக்கப் போக…
அவள் கையைப் பிடித்து இழுத்து தன் அருகில் படுக்க வைத்து அவளைக் கட்டிக் கொண்டான்.
ஏண்டி சும்மா சும்மா முறைச்சுக்கிட்டே இருக்க என்ன பாத்தா உனக்கு பாவமா இல்லையா? என்றான் வீரா .
முதல்ல என்ன விடுங்க நேரம் ஆயிடுச்சு நான் கீழே போகணும் என்றாள்.
நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டு நீ கீழ போ உன்னை யாரு வேண்டாம்னு சொன்னாங்க என்றான்.
ஒருமுறை அவன் முகத்தை பார்த்தால் வீராவும் அவளையே தான் பார்த்துக் கொண்டு படுத்திருந்தான்.
பாவமா இல்ல என்ன பண்ணுவீங்க இப்போ என்றாள்.
ஆனாலும் நீ ரொம்ப அழுத்தக்காரி டி மனசுல என் மேல உனக்கு ஆசை இருக்கு ஆனா என்கிட்ட அதை காட்டிக்க உன்னோட ஈகோ தடுக்குது என்றான்.
ஈகோ எனக்கில்லை உங்களுக்குத்தான். என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி வந்து உங்க கிட்ட கெஞ்சின அப்போ அப்படியே மரம் மாதிரி நின்னுட்டு தானே இருந்தீங்க கொஞ்சம் கூட இறங்கி வரவே இல்லையே…
மீனு வார்த்தை வந்து என் கழுத்துல தாலிய கட்ட சொன்னதுனால தானே காட்டுனீங்க இல்லன்னா என் கழுத்துல நீங்க தாலிய கட்டி இருப்பீங்களா என்றால்.
அதான் ஏற்கனவே உன் கழுத்துல தாலியை கட்டிட்டேன் மறுபடியும் தாலிய கட்ட சொன்னா ஒருத்தி கழுத்தில் எத்தனை தடவை நான் தாலியை கற்றது என்றான் சிரித்தபடி.
அவனை மறைத்தவள் முதல்ல என்ன விடுங்க நான் போகணும் என்று அவன் கையில் இருந்து நழுவ பார்க்க..
மீண்டும் அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்.
உன்கிட்ட எவ்வளவு முறையும் சாரி கேட்கிறது… என்ன பார்த்தா உனக்கு பாவமா இல்லையா?
இப்படி அழகா பொண்டாட்டியா பக்கத்துல வச்சுக்கிட்டு எதுவுமே பண்ணாம பாத்துகிட்டு இருக்கு நீ என்ன எக்சிபிஷனா என்று வீரா கேட்க…
காலம் முழுக்க இப்படி பார்த்துகிட்டு இருங்க வேற எதுவும் நடக்காது நான் அதுக்கு ஒத்துக்க மாட்டேன் என்று அவனை வேகமாக தன்னிடம் இருந்து பிடித்து விட்டு கட்டிலில் இருந்து எழுந்தவள் நேராக பாத்ரூம் ஓடி விட்டாள்.
கட்டிலில் இருந்து என் எழுந்து பாத்ரூமின் அருகில் வந்தவன். காலம் முழுக்க உன்னை இப்படியே பார்த்துட்டு தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தேனா?
என் மேல கோவமா இருந்தா எதுக்குடி நைட் அங்க தூங்காம வந்து என்னோட ரூம்ல தூங்குன என்ற வீரா வெளியில் நின்று கொண்டு.
அங்க தூங்க இடம் பத்தல என்னதான் இங்க வந்து படுத்து தூங்கினேன். என்னவோ உங்க மேல ஆசைப்பட்டு வந்து பக்கத்துல படுத்து தூங்கினோம் என்று தூங்கினால் தான் நினைக்காதீங்க என்றால் பாத்ரூமுக்குள் இருந்து.
பொய் பேசாதடி இங்கு இல்லாத இடமா எனக்கு தெரியாதா என் சித்தப்பா வீடு எவ்வளவு பெருசுன்னு என்றான்.
நம்புனா நம்புங்க நம்பாட்டி போங்க உங்க இஷ்டம் சரி இப்ப எதுக்கு இங்க தேவையில்லாம நின்னு பேசிட்டு இருக்கீங்க முதல்ல அந்த பக்கம் போங்க… என்றாள்.
போக முடியாதுடி என்னடி பண்ணுவ வேணும்னா நான் கதவை திறந்துவிட்டு உள்ள கூட வருவேன் அது என்னோட இஷ்டம் என்றான் வீரா.
ஆஹா வருவீங்க வருவீங்க நீங்க உள்ள வருவீங்கன்னு நாங்க காத்திட்டு இருக்கோம் பாருங்க என்று தன் புடவையை அவிழ்த்தபடி அதிதி பேசிக்கொண்டு இருக்க…
ஏன் நான் வரக்கூடாதா என்ன என்றான்.
நீங்க எதுக்கு வரணும் என்றால்.
ஏய் நான் உன் புருஷன் டி எனக்கு நீ இருக்கிற இடத்தில எங்க வேணா வரதுக்கு உரிமை இருக்கு என்றான் வீரா.
அதுக்குன்னு பாத்ரூம்குள்ளேயுமா வருவீங்க எங்க கூட எனக்கு நிம்மதி இல்லையா? என்றால்.
நீ ரொம்ப ஓவரா பேசுற டி நான் எவ்வளவு முறை உன் கிட்ட சாரி கேட்டேன் கொஞ்சம் கூட இறங்கி வர மாட்ட்டேங்குற…
ஆமா சாரி கேட்டுட்டாராம் சாரி எவ்வளவு பெரிய காரியம் பண்ணிட்டு சிம்பிளா சாரின்னு சொன்னா உடனே இறங்கி வந்துடுவாங்களா என்றால்.
அப்போ என்ன பண்ணினா நீ இறங்கி வருவடி…என்றான் வீரா.
ஆமா எல்லாம் நானே உங்களுக்கு சொல்லிக் கொடுக்கணும் பொண்டாட்டிய எப்படி சமாதானப்படுத்தி அவளை சந்தோஷமா வச்சுக்கணும்னு தெரியல்ல உங்களையெல்லாம் வச்சுக்கிட்டு நான் என்னதான் பண்ண போறேன் என்று உள்ளிருந்து தலையில் அடித்துக் கொண்டால்.
முன்னெல்லாம் என்கிட்ட வாய் திறந்து பேசவே மாட்ட…ஆனா இப்போ என்னடான்னா ரொம்ப தைரியமாயிடுச்சு கூட கூட பேசிக்கிட்டே இருக்க.. என்றான்.
அப்படிதாண்டா பேசுவேன் என்னடா பண்ணுவ என்றால் பாத்ரூமுக்குள் இருக்கிறோம் என்று தைரியத்தில்.
என்னது டா…வா… ஏய் என்னடி ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்க என்றான் வீரா.
அப்படித் தாண்டா பேசுவேன் நீ மட்டும் என்ன எத்தனை டி போட்டு பேசுற.. நான் உன்னை ஒருமுறை டா போட்டு பேசக்கூடாதடா… டால்டா என்றால்.
ஏய் வேணாம்டி ரொம்ப பேசுற நான் மட்டும் உள்ள வந்தேன்னு வை உன்ன என்ன பண்ணுவேன்னு தெரியுமா? என்றான் வீரா.
முதல்ல நீ உள்ள வா அப்புறம் என்ன பண்றேன்னு நான் பார்க்கிறேன் என்று அடுத்து நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் அவனிடம் மாட்டிக் கொண்டவள் அவனை வம்பு இழுக்க…
நான் உள்ள வர மாட்டேங்குற தைரியத்துல தானே நீ இப்படி பேசிக்கிட்டு இருக்க….நான் மட்டும் உள்ள வந்தேன் நீ அவ்வளவு தான் என்றான்.
முதல்ல உள்ள வாங்க அப்புறம் பார்க்கலாம் சும்மா வாயில மட்டும் பேசிக்கிட்டு இருக்காம வேலையை காட்டுங்க பார்ப்போம் என்று விட்டு குளிப்பதற்காக தன் ஆடையை கழட்டிக் கொண்டு இருந்தாள்.
அவன் தன்னிடம் வந்து பேசி விட்டு சென்று விடுவேன் என்று பாத்ரூமில் இருந்த தைரியத்தில் அதிதி வீராவை வம்பு இழுத்துக் கொண்டு இருக்க.
ஆனால் அவனும் அவள் பேசியதே மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டு பாத்ரூமில் ஆக்கில் கையை வைத்து ஒரே திருப்பில் அதை உடைத்தவன் கதவை திறந்து கொண்டு பாத்ரூமிற்குள் நுழைய…
தன் லவ் சீ கழட்டிக்கொண்டு இருந்த அதித்தி வீரா சட்டென பாத்ரூம் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வருவான் என எதிர்பார்க்காதவன் அதிர்ச்சியில் அவனை அப்படியே பார்த்துக் கொண்டு இருக்க…
உள்ளே வந்த வீர அதித்தி அறையும் குறையுமாக நின்றிருப்பதை பார்த்தவன் அப்படியே உறைந்து போய் விட்டான்.
அவனைப் பார்த்ததும் அதிர்ந்தவள் பின்பு சுதாரித்துக் கொண்டு அவசரமாக அருகில் இருந்த துண்டை எடுத்து தன் மேல் போர்த்திக் கொண்டு .
இப்போ எதுக்கு உள்ள வந்தீங்க முதல்ல வெளியே போங்க என்றால் வராத குரலில்.
நான் ஏண்டி வெளியே போகணும், நீதானே என்ன உள்ள வா… உள்ள வான்னு கூப்பிட்ட… அதான் உள்ள வந்துட்டேன்.
இப்ப வெளியே போக சொன்னா போகணுமா? நீ சொல்றதெல்லாம் கேக்குறதுக்கு நான் என்ன உன் வீட்டு நாய்க்குட்டியா என்றான்.
இப்படி ஒரு பொண்ண குளிக்கிற பாத்ரூமுக்குள்ள கொஞ்சம் கூட யோசிக்காம கதவை திறந்துவிட்டு உள்ள வரீங்களே இது நல்லா இருக்கா என்றாள்.
நான் என் பொண்டாட்டி குளிக்கிற பாத்ரூம் குள்ள தானே வந்தேன் அதுக்கு எனக்கு எல்லா ரைட்ஸ்ம் இருக்கு அப்படித்தான் வருவேன் என்னடி பண்ணுவ என்று சொல்லிக் கொண்டே வீரா அதிதியை நெருங்கினான்.
இங்க பாருங்க ஒழுங்கா வெளிய போயிடுங்க என்கிட்ட வராதீங்க என்று சொல்லிக்கொண்டு தன் மேல் பொறுத்தியிருந்த துண்டை இருக்கு பிடித்துக் கொண்டே பின்னால் நகர்ந்தால் அதிதி.
நான் பாட்டுக்கு அமைதியா வெளிய நின்னு தான் பேசிகிட்டு இருந்தேன் நீ தான் என்ன தைரியம் இருந்தா உள்ள வாங்கன்னு தூண்டி விட்டுட்டேன் இப்போ உள்ள வந்ததுக்கு அப்புறம் எதுவுமே செய்யாம என்ன போக சொன்னா நான் எப்படி போவேன் என்றான் வீரா.
எனக்கு ப்ளீஸ்ங்க வேண்டாம் தயவு செய்து வெளியே போங்க எனக்கு பயமா இருக்கு என்றபடி அதிதி பின்னால் நகர்ந்தவள் சுவற்றில் மோதி நிற்க…
மோதிய வேகத்தில் ஷவர் சவர் பட்டன் ஆணாகி விட சரியாக அப்போது வீராவும் அவள் அருகில் சரியாக இருந்தது.
அவர் திருந்ததும் சில்லென்ற தண்ணீர் இருவர் மீதும் விழ…
இருவரும் ஒரு முறை அதிர்ந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க…
வீரா அதிதியின் முகத்தை பார்த்து என்ன ஒன்றாக குளிக்கலாமா? என்றான் புருவத்தை உயர்த்தி.
அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவள் கண்கள் பெரிய அவனைப் பார்த்து தன் முன்னால் நின்றிருந்தவனின் மார்பில் கையை வைத்து அவனை பின்னால் தள்ளி ஒழுங்கா வெளியே போங்க என்று சொல்ல அவள் தள்ளிய வேகத்தில் அவள் கையில் இருந்த துண்டை பிடித்து வெடுக்கென இழுக்கவும் தூண்டோடு சேர்த்து அவளும் அவன் மீது மோதி நின்றாள்.
❤️
EPISODE 290
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
வீராவிடம் கோபித்துக் கொண்டு பாத்ரூம் சென்று கதவடைத்துக் கொண்ட அதித்தி. பாத்ரூமுக்குள் இருந்தவரை அவனுடன் வம்புக்கு நிற்க…
பாத்ரூமிற்கு வெளியே நின்று இருந்த வீரா கதவின் லாக்கை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல…
வீரா எங்கே பாத்ரூம் வரப்போகிறான் என்று அவனுடன் பேசிக்கொண்டே குளிப்பதற்காக தன் நாடுகளை கலந்து கொண்டு இருந்த அதித்தி இப்படி அவன் திடீரென கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வருவான் என்று எதிர்பார்க்காமல் ப்ளௌசை கழட்டிக் கொண்டிருந்தவள் அப்படியே நிற்க…
அதிதி இந்த கோலத்தில் பார்த்த வீர அவளை நெருங்கி வர அவன் அருகில் வரவும் பதட்டத்தில் அதிர்ச்சி பின்னால் சொல்ல அவள் உடல் பட்டு சவர் பட்டன் ஆன் செய்துவிட…
தொப்பலாக இருவரும் நனைந்து விட்டனர்.
அவனிடமிருந்து தன் உடலை மறைத்துக் கொள்ள அவசரத்தின் கையில் சிக்கிய துண்டை எடுத்து தன்னை போர்த்திக் கொள்ள…
என்ன அதுக்குள்ள பொறுத்துட்ட நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து குளிக்கலாமா என்று கேட்டபடி வீரா அவள் அருகில் நெருங்க…
தன் முன்னே நின்றிருந்த வீராவின் மார்பில் கையை வைத்து பின்னால் தள்ளிய அதிதி முதலில் இங்கிருந்து வெளியே போங்க என்று அவனை விளக்க…
நான் ஏண்டி வெளியே போகணும்.இன்னைக்கு என்ன ஆனாலும் சரி நான் உன் கூட குளிச்சிட்டு தான் மறு வேலை பார்ப்பேன் என்றான்.
வீரா சொன்னதைக் கேட்டு கண்கள் வெளியே அவனைப் பார்த்து அதிர்ந்தவள்.
இதற்கு மேலும் இவனை இங்கே விட்டு வைத்தால் சரியாக இருக்காது என்று நினைத்து அதித்தி அவன் மார்பில் கைவைத்து பின்னால் தள்ளி முதல்ல இங்கிருந்து வெளியே போங்க என்றாள்.
அதிதி பின்னால் தள்ளிய வேகத்தில் அவள் மேல் போர்த்தியிருந்த துண்டை பிடித்து வீரா இழுக்க அது அவன் கையோடு வந்துவிட்டது.
ஷவருக்கு அடியில் நின்றிருந்தவர்களின் உடல் முழுவதும் மொத்தமாக நனைந்து விட…
அவள் போத்திருந்த தொண்டை வேறு வீரா பிடுங்கி விட…
செய்வதரியாது அவனைப் பார்த்தவள் தன் கைகள் இரண்டையும் கொண்டு தன் மார்பை மறைத்தபடி சவுருக்கு கீழே நின்று இருந்தால் .
அதித்தியை அப்படி பார்த்தவனுக்கு சட்டென்று உடம்பு சூடு ஏறியது.
அவளையே வைத்த கண் வாங்காமல் வீரா பார்த்துக் கொண்டு இருக்க…
அவன் கண்களாலேயே தன்னை விளங்குவதை கவனித்த அதிதி கையை நீட்டி அவன் வைத்திருந்த துண்டை பிடுங்க போனால்.
சட்டென கையில் இருந்து துண்டை தூரத் தூக்கிப்போட்ட வீரா இப்ப என்ன செய்வ என்றான்.
இதற்கு மேலும் அவனிடம் சண்டையிட்டு பிரயோஜனம் இல்லை சரண்டர் ஆகி விட வேண்டும் என்று நினைத்த அதிதி.
ப்ளீஸ்…தயவு செய்து எங்கிருந்து வெளியே போங்களேன் எனக்கு உங்க முன்னாடி இப்படி நிக்க ஒரு மாதிரியா இருக்கு என்று நனைந்து கொண்டே அதிதி கூற..
ஆனா எனக்கு நல்லா இருக்கே என்று கூறி வீரா கண்ணடிக்க.
அவனைப் பார்த்து முறைத்தவள் இப்ப வெளியே போக போறீங்களா? இல்லையா? என்றால்.
என்னடி ரொம்ப பேசுற… கொஞ்ச நேரம் முன்னாடி சண்டை போட்ட…இப்போ என்னை வெளியே போக சொல்லி என்கிட்ட கெஞ்சின… இப்ப மறுபடியும் சண்டை போடுற உன் மனசுல என்னதான் நெனச்சிட்டு இருக்க என்றான் வீரா.
ஆமா இப்படி முழுசா நெனச்சிட்டு இருக்குற என்னையே விழுங்கற மாதிரி பாத்துட்டு நீங்க நின்னுட்டு இருந்தா நான் என்ன தான் பண்ணுவேன் என்று அதிதி கூற…
நீ ஒன்னும் பண்ண வேண்டாம் வந்து என்னை கட்டிப்பிடிச்சுக்கோ என்றான்.
அவன் சொன்னதை கேட்டு பெரிதாக விழித்தவள் அதெல்லாம் முடியாது முதல்ல வெளியே போங்க ப்ளீஸ் என கெஞ்சினால்.
இப்போ நான் இங்கிருந்து வெளியே போகணுமா என்றான்
ஆமாம் என்று தலையாட்டினாள் அதித்தி.
அப்படி சும்மா போனா நல்லா இருக்காதே எனக்கு எதுவும் குடு நான் இங்கிருந்து போறேன் என்று கையைக் கட்டிக்கொண்டு நின்றான் வீரா.
பாத்ரூமில் வச்சு ஏதாவது குடுன்னா நான் என்ன கொடுப்பேன் என்கிட்ட எதுவுமே இல்லையே என்றால் அதிதி.
ஏன் இல்ல அதுதான் என்கிட்ட கொடுக்கிறதுக்கு அதுவே மொத்தமா என்கிட்ட காட்டாம ஒளிச்சு வச்சிருக்கியே என்றான் வீரா அவளை மேலிருந்து கீழாக பார்த்தவாறு.
அவன் முன்பு ஈர உடையுடன் நின்று இருந்ததால் தன் உடலில் ஒட்டு இருந்து ஆடையை இழுத்து விட்டுக் கொண்டே வீரா சொன்னதே கேட்டவள்.
வீரா தன்னை விழுங்குவது போல பார்த்ததே கவனிக்கவில்லை.
என்கிட்டயா என்கிட்ட இப்போ என்ன இருக்கு நான் எதை ஒளிச்சு வச்சுருக்கேன் என்று சொல்லிக்கொண்டு நிமிர்ந்து அதிதி வீராவை பார்க்க..
அவன் பார்வை அவன் கழுத்துக்கு கீழே உடலை மேய்ந்து கொண்டு இருப்பதை கவனித்தவள்.
சட்டென்று அப்படியே குறுகி கீழே அமர்ந்து கொண்டு தலையை குனிந்து கொண்டு அவனைப் பார்க்க வெட்கப்பட்டு கொண்டே…
ப்ளீஸ்… தயவு செய்து வெளியே போங்க… இப்படி எல்லாம் என்ன பாக்காதீங்க எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு என்று அதிதி கெஞ்ச…
நான் கேட்டது நீ கொடு நான் போறேன் என்றான்.
என்கிட்டே என்ன இருக்குன்னு கேக்குறீங்க… நான் என்ன உங்களுக்கு கொடுப்பேன் என்று தலையை நிமிறாமல் கேட்க..
அவள் கையை பிடித்து மேலே உயர்த்தி தன்னை மறைக்க திணறியவளை தூக்கி தன் கைக்குள் அனைத்து நிறுத்தியவன் அவளுக்கு அரணாக நின்றான்.
இருந்தும் அதித்தியின் ஈர உடல் அவன் மேனியில் உரச… தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு அவள் முகத்தை ஒரு கையால் பிடித்து நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தவன் எனக்கு ஒரு கிஸ் கொடு நான் இப்பவே இங்கிருந்து போகின்றேன் என்றான்.
அவன் முத்தம் கேட்கவும் அதிர்ந்தவள் ம்ஹும்…. அதெல்லாம் முடியாது என்று தலையை குனிந்து கொள்ள..
அப்போ நீ எனக்கு முத்தம் கொடுக்கிற வரைக்கும் நான் உன்னை இப்படிதான் கட்டிப்பிடித்து நிக்க போறேன் என்றான் வீரா.
அவனைப் பார்த்து ப்ளீஸ் என பார்வையாலேயே அதிதி கெஞ்ச..
நீ என்ன கெஞ்சினாலும் நான் கேட்டது கிடைக்கிற வரைக்கும் உன்னை விடறதா இல்ல இங்கிருந்து நானும் போறதா இல்லை என்றான் வீரா.
அதற்குள் அவர்கள் இருந்த அறை கதவை வெளியிலிருந்து யாரோ தட்ட அதன் சத்தம் பாத்ரூமிற்குள் இருந்தவர்களுக்கு கேட்டது.
அரைக்கதவு தட்டும் சத்தம் கேட்டதும் ஐயோ யாரோ வந்துட்டாங்க போங்க சீக்கிரம் போய் யாருன்னு பாருங்க கதவு திறங்க என்று அவனை பாத்ரூமில் இருந்து எப்படியாவது வீராவை வெளியே அனுப்ப வேண்டும் என்று கூறியதாக அதித்தி குறியாக வீராவை அவசரப்படுத்த..
நீ எதுக்காக இப்போ கதவை திறக்கச் சொல்லி என்ன இப்படி அவசரப்படுத்தறன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டியா..
நீயா எனக்கு முத்தம் கொடுக்காமல் நான் இங்கே இருந்து யார் வந்து கதவை தட்டினாலும்….அந்த கதவை உடைச்சிட்டு உள்ளேயே வந்தாலும்…உன்னை விட்டு போக மாட்டேன் என்றான் அவள் இடையை விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டு.
இவன் என்ன இப்படி பிடிவாதம் பிடிக்கிறான் இந்த மீனு அத்தையை சொல்லணும்….கொஞ்சமாவது மிரட்டி வளர்த்து இருந்தா தானே இவனை என்று மனசுக்குள் வீராவை திட்டியவள்.
இவனை எப்படியாவது இப்போது இங்கு இருந்து சமாளித்து அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்தவள்.
உங்களுக்கு முத்தம் வேணுமா? என்று கேட்டால்.
அதைத் தானே இவ்வளவு நேரம் கேட்டுட்டு இருக்கேன். இப்போ என்ன புதுசா கேக்குற என்ற வீரா.
முதல்ல நீங்க என்கிட்ட ஒழுங்கா சாரி கேளுங்க என் கோபம் எப்ப குறையுதோ அப்பதான் நான் உங்களுக்கு முத்தம் கொடுப்பேன். இல்லைன்னா நீங்க எப்படி கெஞ்சினாலும் நான் முத்தம் கொடுக்க மாட்டேன் என்றாள் அதித்தி.
அப்போ உன் கோபம் இன்னும் குறையவே இல்லையா என்றான் வீரா.
ம்ஹும்… இல்லை என்றால்.
நான் உனக்கு கோபம் குறையுற மாதிரி சாரி கேட்டா தான் எனக்கு நீ முத்தம் கொடுப்ப அப்படித் தானே என்றான்.
ஆமாம் என்று அதித்தி தலையாட்ட…
சீக்கிரமே உன்னை எனக்கு முத்தம் கொடுக்க வைக்கிறேன் என்றான்.
அதை முதல்ல செய்ங்க இப்போ என்ன விட்டுட்டு போய் முதல்ல கதவை திறங்க என்றால்.
எப்படியோ என்ன சமாளிச்சு வெளியே அனுப்பிட்டேன் நினைக்காத சீக்கிரமா உன் முத்தத்தை மட்டும் இல்ல உன் முத்தத்தையும் நான் உன்கிட்ட இருந்து எடுத்துக்கத்தான் போறேன் என்று சிரித்தபடி சொன்ன வீரா.
அதித்தியின் கன்னத்தில் பச்சக்கென முத்தம் வைத்துவிட்டு.. அவள் இடையை கிள்ளியவன் அங்கிருந்து வெளியே ஓடிவிட்டான்.
ஷ்… இன்று வழியில் தன்னிடையை தேய்த்துக் கொண்டே அதித்தி வீராவைப் பார்க்க…
அவன் அவளைப் பார்த்து சிரித்தபடி பாத்ரூம் கதவை சாற்றி விட்டு வெளியே சென்றான்.
முத்தம் மட்டும் இல்ல… மொத்தமும் வேணுமாம் இவனுக்கு ரொம்பத்தான் என்று உதட்டை சுழித்தவள் குளிக்கச் சென்றாள்.
வெளியே வந்த வீரா தலையை ஒரு துண்டால் துவட்டியப்படியே வந்து கதவை திறக்க…
அறைக்கு வெளியே விஷ்ணுவும் ஆர்யாவும் நின்று இருக்க….
வீரா தொப்பளாக நனைந்த படி வந்து கதவை திறக்கவும் அவனை கீலிருந்து மேலாக பார்த்த ஆர்யா…
என்ன பாஸ் இப்படி தொப்பளா நனைச்சிருக்கீங்க… அதுவும் டிரஸ் ஓட… நனைஞ்சு இருக்கிவா… ட்ரெஸ்ஸ போட்டுட்டேவா குளிச்சிங்க… என்றான் ஆர்யா.
அவனை முறைத்த வீரா நான் எப்படி குளிச்சா என்ன… இப்போ எதுக்கு இங்கே வந்தே என்றான்.
அது ஒன்னுமில்லை பாஸ் கீழ வரலையா நீங்க….உங்களுக்காகத்தான் எல்லாரும் வெயிட்டிங். என்றவன்.
ஆமா பாஸ் அதி எங்கே ஆளையே காணோம் அவளையும் தான் கீழ கூட்டிட்டு வர சொன்னாங்க என்றான் ஆர்யா.
அதி குளிச்சிட்டு இருக்கா… நீங்கள் போங்க நான் அவளை அழைச்சிட்டு வரேன் என்றான் வீரா.
நீங்க ரெண்டு பேரும் இன்னும் வராம இருக்க… இது தான் காரணமா?…என்ற விஷ்ணு ஆர்யாவை பார்த்து வாயில் கைவைத்து சிரிக்க…
ஆர்யாவுக்கும் விஷ்ணு எதற்காக சிரிக்கிறேன் என்று புரிந்து விட… அவனும் வீராவை பார்த்து சிரித்தான்.
எதற்காக இருவரும் சிரிக்கிறார்கள் என்று நினைத்த வீரா தான் சொன்னதை யோசித்தவன். சட்டென தன்னை குனிந்து பார்த்துவிட்டு.
அவர்கள் இருவரையும் பார்த்து முறைத்தவன் என் பொண்டாட்டி கூட நான் ஒன்ன குளிக்குறதுனால உங்களுக்கு என்ன டா பிரச்சனை என்று இஇருவரையும் அடிக்க வர…
இல்ல பாஸ் தப்பே இல்லைனீங்க ரெண்டு பேரும் ஒன்ன குளிக்குறதுனால நாட்டுல தண்ணி பஞ்சம் குறையும் மெதுவா குளிச்சிட்டு வாங்க ரெண்டு பேரும்.
எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டிய அவசியம் இல்லையின்னு நினைக்கிறேன். அதான் ஆல்ரெடி ரெண்டு பேரும் ஒன்னா குளிச்சு தண்ணியை மிச்சம் பண்ணிட்டீங்களே.. என்றவறு ஆர்யா கத்திக் கொண்டே வீராவின் அடியில் இருந்து தப்பித்து ஒட்டிவிட…
விஷ்ணு தான் பாவோம் வீரா கையில் வசமாக மாட்டிக் கொண்டான்.
டேய்… பங்கு… பங்கு… இப்படி எண்ணெய் அநியாயத்துக்கு இவன்கிட்டே கோர்த்துவிட்டுட்டு ஓடிட்டியே என்று மனதிற்குள் நினைத்தவன். பயந்து கொண்டே வீராவை திரும்பி விஷ்ணு பார்க்க..
அவன் சட்டை கல்லறை பிடித்து இருந்த வீரா அதை விட்டவன் வரேன்னு போய் சொல்லு போ… என்று அவனை அனுப்பி வைத்தான்.
விட்டால் போதும் என்று வடிவேலு சொல்வது போல எடுத்தேன் பாரு ஓட்டம்…. என்ற கதையாய் அங்கிருந்து கீழே ஓடிவிட்டான்.
❤️
வீட்டின் முற்றத்தில் இரண்டு முக்காளிகள் போட பட்டு அதில் இரண்டு புது மாப்பிள்ளைகளும் அமர்ந்து இருக்க…
வீராவின் பின்னால் அதஹிதியின் அண்ணன் முறைக்கு ரிஷியும், தேவ்வின் பின்னால் யாராவின் அண்ணன் என்ற முறையில் வினுவும் கையில் எண்ணெய் கிண்ணதோடு நின்று இருந்தனர்.
வழக்கமாக புது மாப்பிளைக்கு எண்ணெய் தேய்க்கும் அன்று விடக் கோழி அடித்து குழம்பு வைத்து… நல்லெண்ணெயில் மிளகு போட்டு காய்ச்சி இளம் சூடாக இருக்கும்போது. பெண்ணின் அண்ணன், தம்பி யாரேனும் ஒருவர் தங்கள் தங்கையின் கணவருக்கு தலை உடல் கை கால் என எண்ணெய் வைத்து தேய்த்து விடுவார்.
அந்த நாளில் சுட சுட தண்ணீர் வைத்து மாப்பிளைக்கு உடல் நீவிவிட்டு குளிக்க வைத்து… கறி விருந்து போட்டு மாப்பிள்ளை பெண்ணை மட்டும் அன்று ஒரு நாள் ஒன்று சேராமல் தனி தனியே பிரித்து வைப்பர். அல்லது இருவரிடமும் ஒன்று சேரக் கூடாது என்று சொலி வைப்பர்.
புது மாப்பிள்ளைகளுக்கு எண்ணெய் தேய்க்க அவர்களது மச்சினங்கள் தயாராக இருக்க… இருவரின் மனைவிகள் சுடுதண்ணீர் வைத்து இருவருக்கும் குளித்து விட தயாராக இருந்தனர்,
மற்ற ஆண்களும் இவர்களோடு சேர்ந்து எண்ணெய் தேய்த்துக் கொள்ள தயாராக… பெண்கள் எல்லாம் அதிதியையும்,
யாராவையும் கிண்டல் அடித்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
விக்ரம், மீனு. பிரியா, குரு, லக், ஸ்ரீவி, விக்ரமின் பெற்றோர்கள், குருவின் பெற்றோர்கள் என இருக்க… பெரியவர்கள் எல்லாம் மறுவீட்டிற்கு வந்திருக்கும் மாப்பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய ஆரம்பித்தனர்.
EPISODE 291
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ரிஷி, வினுவும் இளம் சூடாக இருந்த என்னையை எடுத்து வீரா தலையில் ரிஷி வைத்து தேய்த்து விட….
தேவ்வின் மேல் தன் தங்கையை வழுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டான் என்று ஏற்கனவே கடுப்பில் இருந்த வினு இந்த எண்ணெய் தேய்பை ஒரு காரணமாக வைத்து தேவ் தலையில் எண்ணையை ஊற்றி… தேய்கிறேன் என்ற பெயரில் தேவின் தலை முடிக்குள் கையை விட்டு அவன் முடியை பிடித்து ஆட்டிக்கொண்டு இருந்தான்.
தேவ் அதை உணர்ந்தாலும் அனைவரும் இருப்பதை கருத்தில் கொண்டு அமைதியாக இருந்துவிட்டான்.
வினு தேவ் தலையில் எண்ணெய் வைத்து அவன் முடியை பிடித்து ஆட்டி… தலையில் நங்கென்று அடித்து அவனை ஒரு வழி பண்ணிவிட்டான்.
உடல் முழுவதும் எண்ணெய் பூசி நீவி விட சொல்ல, உடனே தேவ் அதெல்லாம் எதுவும் வேண்டாம் நானே தேய்த்துக் கொள்கிறேன் என்று வினுவை தேய்க்க விடாமல் தப்பிக்க வழி தேடினான் தேவ்
வினுவின் அருகில் வந்த விக்ரம் வினு அவர் அப்படி தான் சொல்லுவாரு நம்ம மாப்பிள்ளையை நாம தான் நல்லா கவனிக்கணும்.
நாளைக்கு யாரும் நம்மளை பார்த்து மாப்பிள்ளையை சரியாக கவனிக்களையின்னு குறை சொல்லிராக் கூடாதுன்று குருவை பார்த்த படி கூறினான்.
சரி பா.. நான் பார்த்துகிறேன் கவலைப்படாதீங்க என்ற வினு தேவ் இடம் குனிந்து ஹலோ மச்சான் பயப்படாதீங்க… இப்போ உங்களுக்கு தலையில் எண்ணெய் வைக்கிறேன்னு சொல்லி கொஞ்சம் விளையாடிட்டேன்.
அதுவும் என் தங்கையை நீங்கள் அவளுக்கு விருப்பம் இல்லாம கல்யாணம் செய்துகிட்டத்துக்காக தான் என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்த தேவ் அது எனக்கும் தெறியும் என்றான்.
இனி அப்படி செய்ய மாட்டேன் நாம ரெண்டு பேரும் இப்போ இருந்து ஃபிரெண்ட்ஸ் என்று தேவ்விற்கு மட்டும் கேட்கும்படி கூற.
தேவ்வும் சிரித்த படி சரி பாக்கலாம் என்று சொல்லிவிட்டு நேராக நிமிர்ந்து அமர்ந்து கொண்டான்.
விக்ரம் சொல்வதை கேட்ட குரு தன் மகன் விஷ்ணுவிடம் டேய் ரிஷி வீராவுக்கு நல்லா முறுக்கு போற அளவுக்கு எண்ணெய் தேய்த்து விடு…
அவரை நல்லா கவனிச்சுக்கோ மத்தவங்க சொல்ற அளவுக்கு எல்லாம் நாம எந்த விஷயத்தையும் மறந்துட கூடாது என்று சொல்ல..
ஏற்கனவே வீராவின் தோள்களில் எண்ணெய் வைத்தக் கொண்டு இருந்த ரிஷி. மேலும் எண்ணையை எடுத்து வீராவின் உடலில் ஊற்றி அவன் கைகளை பிடித்து நன்றாக அழுத்தி தேய்த்து விட்டுக் கொண்டு இருந்தான்.
அவன் வெற்று மார்பை பார்த்த அதிதி தான் எங்கே நின்று கொண்டு இருக்கிறோம் என்று கூட தெரியாமல் தன் கணவனையும், அவன் வெற்று மேனியையும் ரசித்தக் கொண்டு நின்று இருந்தாள்.
அதிதி தன் மேல் இருந்து பார்வையை விளக்காமல் தன்னையே பார்த்துக்கோ கொண்டு இருப்பதை கவனித்த வீராவிற்கு கூச்சமே வந்து விட்டது.
அந்த அளவிற்கு அவன் மனைவி அவனை சைட் அடித்துக் கொண்டு இருந்தாள்.
என்னையே வெட்கப்பட வைத்துவிடுவாள் போல இருக்கே என்று நினைத்த வீரா ம்க்கும்… என்று தன் தொண்டையை செரும…
அவன் குரலை கேட்டு திட்டுக் கிட்டு அதிதி சுயத்திற்கு வர…அவள் எதிரே இருந்தந்த வீராவின் முகத்தை பார்த்தாள்.
அதிதி தன்னை பார்த்துத்ததும் அவளை பார்த்து கண்ணடித்து ஜாடை செய்தவன் இங்கே வா என்றான்.
அவனை முறைத்தவள் முடியாது போடா… என்று வீரா தன் அருகில் இல்லை என்ற தைரியத்தில் அவனிடம் வம்பிலுக்க.
இரு டி உன்னை பிறகு கவனிச்சுக்கிறேன் என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டே கொண்டே தலையை ஆட்ட…
அதையும் தான் நான் பார்க்குறேன் என்று உதட்டை சுழித்தால்.
இவர்கள் இருவரும் கண்களாலேயே ஜாடை பேசிக் கொள்வதை பார்த்த மீனுவிற்கு சந்தோசமாக இருந்தது
இவர்கள் இருவரை போல தன் மகளும் ,மருமகனும் இருக்க வேண்டும் என்று தன் அருகில் நின்று இருந்த பிரியாவிடம் சொல்லிக் கொண்டே திரும்பி தேவ்வையும், யாராவையும் பார்க்க…
தேவ்விற்கு உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துவிட்டு வினு ஒதுங்கிக் கொள்ள…
அடுத்து தேவ்விற்கு குளிப்பாட்ட வேண்டும் என்று அவனை எழுந்து சென்று யாராவின் முன் போட பட்டு இருந்த சிறிய ஸ்டூலில் அமர சொன்னார் செல்வி.
யாராவும் அவன் எப்போது வருவான் தேவ்வை இன்று ஒரு வழி பண்ணி விடலாம் என்று காத்திருந்தவள்.
டேன் வந்து ஸ்டூலில் அமர்ந்ததும். அவனுக்காக கொதிக்க வைத்து இருந்த சுடுதண்ணீரில் ஏற்கனவே உடல் குளுமை பெற வேப்பிளையும், கிருமிகள் வராமல் இருக்க மஞ்சலும் சேர்த்து கொதிக்க வைத்து இருக்க..
காலையில் தன்னை நினைத்து கனவில் கட்டி பிடிக்கிறேன் முத்தம் கொடுக்கிறேன் என்று தலையணைக்கு முத்தம் கொடுத்தத்தை பார்த்ததில் இருந்து அவன் மீது கடுப்பாக இருந்த யாரா.
தண்ணீர் சற்று சூடு அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொண்டவள் அதனுள் மிளகாய் தூலையும் போட்டு கலக்கி வைத்து இருந்தாள் யாருக்கும் தெரியாமல்.
தேவ் வந்து ஸ்டூலில் அமரும்போதே அவனுக்காக வைத்து இருந்த தண்ணீர் சிவப்பாக இருப்பதை கவனிந்துவிட்ட மீனு.
யாராவின் அருகில் வந்து என்ன என்று கேட்பதற்குள். சூடாக இருந்த மிளகாய் பொடி கலந்த தண்ணீரை எடுத்து வேகமாக தேவ்வின் தலையில் இருந்து ஊத்த ஆரம்பித்தாள்.
முதலில் தண்ணீர் மட்டும் சற்று சூடு அதிகமாக இருக்கிறதே என்று நினைத்தவனுக்கு. இரண்டு மூன்று முறைக்கு மேல் யாரா தண்ணீரை மொண்டு அவன் மேல் ஊதவும் தான் உடல் முழுவதும் மிளகாய் பொடி காரத்தில் எரிய ஆரம்பித்தது.
முகத்தை சுழிதவறே தேவ் திரும்பி யாரவை பார்க்க…
நல்லா எரியுதா காலையில் நான்னு நினைச்சு நீ தலையணைக்கு முத்தம் கொடுத்துட்டு நான் கேட்டதுக்கு வேற இவளையோ நினைச்சு முத்தம் கொடுதென்னு சொன்னே இல்ல அதுக்கு தான் இது என்று மீண்டும் தண்ணீரை மொண்டு யாரா தேவ்வின் மேல் ஊற்ற…
அவன் ஏய் யாரா எரியுது டி… நான் சும்மா உன்கிட்டே விளையாட தான் அப்டி சொன்னேன். நான் தான் அப்போவே சொல்லிட்டேனே நான் உன்னை மட்டும் தான் நினைச்சு கட்டி பிடிச்சேன், முத்தம் கொடுத்ததேன்னு என்றான்.
அப்டியா அப்போ நீ சொன்னதை நான் நம்பணும்னா நான் இந்த அண்டாவில் இருக்க தண்ணி முழுவதும் உன் மீது ஊற்றும் வரை நீ பேசாம இரு என்று அவனுக்கு தண்ணீர் மொண்டு ஊற்றும் போது சூடான தண்ணீர் பட்டு அவள் கை சிவந்து இருக்க… மிளகாய் புடிக்கிறமும் சேர்த்து அவள் கைகளும் எரிந்து கொண்டு இருந்தது.
அதை தேவ் கவனித்து விட்டான். அவளிடம் இருந்து செம்பை வாங்குவதற்குள் மீனு யாராவின் அருகில் வந்து ஏய் யாரா என்ன பண்ணிட்டு இருக்க என்று அவளை அதட்ட…
அம்மா அது.. அது.. ஒன்னுமேமில்லை என்று சமாளிக்க பார்த்தாள்.
நீ என்ன செய்து வெச்சிருக்கன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சீட்டியா என்று அவளை திட்டியவள். மாப்பிள்ளை நீங்கள் எழுந்து போய் உள்ளே குளிங்க உடம்பு முழுக்க சிவக்க ஆரம்பிச்சிடுச்சு பாருங்க.. என்று அவனை உள்ளே போக சொல்ல…
யாராவும் அப்போது தான் தேவ்வின் ஓங்கு தாங்காண உடலையும், அதில் ஆண்கனேஜ் சிவந்து போய் இருப்பதையுமே கவனித்தால்.
அவள் கைகளிலும் எரிச்சல் இருருக்க… வெறும் தண்ணீரை மொண்டு ஊற்றிய தனக்கென இப்படி எறியும்போது. தேவிற்கு எப்படி இருக்கும் என்று அவன் மீது பரிதாபபட்டால்.
ஆனால் தேவ்வோ மீனுவிடம் அத்தை எனக்கு ஒன்னும் இல்லை என் மனைவி ஆசையா எனக்காக வெச்சிருக்கா நான் இதுலயே குளிச்சுக்கிறேன் என்றவன்.
யாராவை பார்த்து அவள் கையில் இருந்த செம்பை வாங்க… அவள் இல்லை வேண்டாம் என்று அவனிடம் செம்பைக் கொடுக்க மறுத்தால்.
இல்ல உன் கை எல்லாம் எப்படி சிவந்து இருக்கு பாரு வேண்டாம் கொடு நானே குளிச்சிக்குறேன் என்று சொல்லி அவளிடம் இருந்து செம்பை வாங்கிக் கொள்ள..
யாரா என்ன செய்வது என்று புரியாமல் நின்று இருந்தாள்.
நீ எதை நினைச்சும் கவலை படாதே நான் காலையில் உன்கிட்டே சொன்னது எல்லாம் உண்மைதான் அதை சொல்ல தான் உன்கிட்டே நிரூபிக்க போறேன் என்றவன்.
அவளை பார்த்தப்படியே சூடாக மிளகாய் தோல் கலந்து ருந்த தண்ணீரை மொண்டு ஊற்றி குளிக்க ஆரம்பித்தான்.
தேவ் யாராவிடம் பேசியது அவன் குளிப்பாத்து என்று அனைய்தியும் சுற்றிலும் இருந்தவர்கள் பார்த்துவிட்டு அவன் உடலெல்லாம் சிவந்து இருப்பதையும் கவனித்தவர்கள் எல்லாம் யாராவை திட்ட ஆரம்பிக்க…
யாரும் என் மனைவியை திட்டாதீங்க… என்று அவர்களை பேசவிடாமல் செய்தவன் முழுவதுமாக அண்டாவில் இருந்த தண்ணீர் முழுவதும் காலி செய்துவிட்டு யாராவை ஒரு அழுத்த பார்வை பார்த்துவிட்டு எழுந்து உள்ளே போனான்.
யாராவிடம் வந்த ரசிகாவும், நிதியும் அவளை கை பிடித்துதனியே அழைத்து சென்றவர்கள்.
யாராவை பார்த்து நிதி, ஏய் யாரா என்ன ஆச்சு உனக்கு ஏன் உனக்கு தேவ் மேல இவ்வளவு கோவம் என்றாள்.
ஏய் அதெல்லாம் எதுவும் இல்லை டி என்று யாரா சொன்னாலும் அவளை நம்பாமல் ரசிகா.
எங்களுக்கு மட்டும் இல்ல அங்கே இருந்த எல்லாருக்கும் ண்ணீ தேவ் மேல கோபமா இருக்குறது அப்பட்டமா தெரிஞ்சுது என்றாள்.
ஏய் நான் முதல்ல கோபமாக இருந்தது என்னவோ உண்மைதான்.
ஆனா நான் வேணாம்னுன் சொல்லியும் தேவ் அந்த தண்ணீர் முழுசும் ஊற்றி குளிச்சிட்டு தான் போறான்.
நீயே பார்த்தேயில்ல என்றாள் யாரா.
அவனுக்கு உன்மேல கொள்ளை ஆசை டி அதான் அப்படி செஞ்சுட்டு போறான் என்று ரசிகா சொல்ல..
ஆமா ஆமா ரொம்ப தான் ஆசை என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.
ஏன் டி இப்படி சொல்றே என்றாள் நிதி.
ஆமாம் பின்னே என்ன டி இத்ஹ்னை பேர் முன்னாடி நான் தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து வைத்து இருக்கேன்னு தெரிஞ்சும் அவன் எழ தண்ணியையும் மொண்டு குளிச்சிட்டு போய் அவன் என்னவோ நல்லவன் மாதிரி கட்டிக்கிட்டான்.
ஆனா இப்போ பாருங்க நீங்கள் மட்டும் இல்ல இங்கே அத்தனை பேரும் என்னை ஒரு கெட்டவளா நினைச்சிட்டு கேள்வி கேக்குறங் என்றாள்.
யாரா சொல்வதை கேட்டு கோபம் அடைந்த நிதி. ஏய் லூசா டி நீ… தேவ் உன்னை எல்லாரும் திட்டும் போது அவளை யாரும் எதுவும் திட்டக்கூடாது அப்படின்னு இவ்ளோ பேரையும் அமைதி ஆக்கி இருக்கான் அது உனக்கு புரியலையா டி என்றாள்.
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க..
என்ன அக்குற யாரா நேத்து நீ தூங்கினது எங்கே கூட தானே ஆனா காலையில் எப்படி உன்னோட ரூமில் போய் தூங்கினேன்னு உனக்கு தெரியயுமா என்றாள் ரசிகா.
அதை தானே நான் காலையில இருந்து நான் அவன் கிட்டே கேட்டேன்.
ஆனா எதுவுயும் வாயை திறந்து சொல்லவே மாட்டின்னுட்டானே என்றாள்.
எப்படி அவனே வந்து உன்கிட்டே அடியே யாரா… என்னால நீ இல்லாம தூங்க முடியலை, நீ பக்கத்துல இல்லாம எனக்கு தூக்கம் வரமாட்டேங்குது. அதனால் தான் பக்கத்து ரூமில் இருத்த உன்னை நான் தூக்கிட்டு வந்து உன்னை தூக்கிட்டு வந்தேன்னு சொல்வானா என்றாள் ரசிகா.
ரசிகா சொல்வதை நம்ப முடியாமல் பார்க்க…
இன்னமும் சின்ன பொண்ணு மாதிரி நடடந்துக்கமா உனக்கும் கல்யாணம் ஆகிருச்சு உனக்கும் குடும்ப இருக்குண்ணு நினைச்சு கொஞ்சம் அதுக்கு தகுந்து நடந்து பழகிக்க என்றுவிட்டு அவர்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பி விட..
யாரா தான் அவசர பட்டு தேவ்விடம் உடனே என்று
வசீகரனின் காதலி என்னுடைய கற்பனை கதை.
கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கமெண்டில் மறக்காம சொல்லுங்க பிரெண்ட்ஸ்.
மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அங்கிருந்து சென்றாள்.
இங்கே யாராவும், தேவிவுமுள்ளே சென்று விட அடுத்து வீராவிற்காக குளிப்பாட்டி விட அவன் பின்னால் நின்று இருந்த அதிய்தியையே அனைவரும் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
EPISODE 292
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
வீராவை குளிப்பாட்டுவதற்காக அவன் பின்னால் நின்று இருந்த அதித்தி தன்னையே அனைவரும் பார்த்துக்கொண்டு இருப்பதை கவனித்துகளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது
தயக்கத்துடன் இன்று இருக்க அவள் தயங்குவதை பார்த்த வீரன் நான் உள்ளேயே போய் குளிச்சுக்கிறேன் என்று அங்கிருந்து எழுந்து செல்ல போக…
வீராவை எழுந்து செல்ல விடாமல் அவன் தோளை பற்றி மீண்டும் அமர வைத்தால் அதிதி.
நீங்க ஒன்னும் உள்ளே போக வேண்டாம் எங்கேயோ குளிங்க அதுக்காகத்தானே எல்லா ஏற்பாடும் செய்தி இருக்காங்க என்றால்.
அது சரி தான் ஆனா எனக்கு இங்கே குளிக்கிறதுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா நீ தான் எனக்கு குளிச்சு விட இவ்வளவு பேர் முன்னாடி வெட்கப்படற என்றான்.
அது அப்படித்தான் என்று சொல் அவன் பறந்து விரிந்த தினம் எடுத்த தோள்களை ரசித்துக் கொண்டே அவனிடம் பேசினால்.
அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் நீங்க பேசாம உட்காருங்க என்று அதித்தி வீராவை அதட்டி அமர வைக்க…
இவர்கள் இருவர் மட்டும் யாருக்கும் தெரியாமல் ரகசியம் பேசுவதை அவர்களை விட்டு தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த ஜியாவும் ரோஜாவும் அதிர்த்தியை அழைத்து.
ஏய் அது ஏன் இன்னும் வீரா மாமாவுக்கு குளிச்சு விடாம ஏதோ பேசிக்கிட்டு இருக்க உனக்கு கூச்சமா இருந்தா வேணா சொல்லு நானும் ஜீயாவும் நான் சேர்ந்து எங்க வீரா மாமாவுக்கு குளிப்பாட்டி விடறோம் என்றனர்.
அவர்களை முறைத்த அதித்தி நீங்க ரெண்டு பேரும் எதுக்குடி என் புருஷனுக்கு குளிர்ச்சி விடனும் அதுக்கு தான் நான் ஒத்துக்கொள்ளாட்டம் இங்கே இருக்கேன் என்றாள்.
அப்போ ஏன் வீர மாமாவுக்கு குளிச்சு விடாம அவரையே பார்த்துவிட்டு நின்னுட்டு இருக்க.. தண்ணிய ஊத்தி நல்லா தேய்ச்சு குளிச்சு விடு என்றால் ரோஜா.
ஆமாடி ஒழுங்கா நீ தேச்சு குளிச்சு விடல நானும் இவளும் வந்து வீர மாமாவுக்கு தேச்சு குளிச்சு விடுவோம் அங்க பாரு என் வீரா மாமா உடம்பு எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கு அவர் கையெல்லாம் எப்படி இருக்கு பாரு என்று ஜியாவை பார்த்து ஜொள்ளு விடுவது போல பேச..
அவள் வீராவை பார்த்து வழிந்து கொண்டிருப்பதை ஆண்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்த வினு சொன்னதைக் கேட்டு கடுப்பாக…
அவனைவிட வீராவின் உடலை பற்றி பேசியது அவள் மீது மிகவும் ஆத்திரத்தில் இருந்தால் அதித்தி.
சும்மா எதுக்குடி என் புருஷன் கண்ணு வைக்கிறீங்க உங்க வேலைய பாருங்கடி எனக்கு தெரியும் நான் என் புருஷனுக்கு குளிர்ச்சி விடுறேன் என்று சொல்லிக்கொண்டே திரும்பி சூர்யாவின் வேகத்தை பார்த்தவுடன் மெய்மறந்து அவனுக்காக ஊத்த வைத்திருந்த சிறுத்தை நீரில் கையை விட…
இன்னும் சூடாக இருக்கவும் அதித்தி கையை விடவும் அவள் கை நன்றாக சுட்டு விட்டது.
சுடுநீர் அவள் கையில் பட்டதும் வலியில் அதித்தி துடித்து விட்டால்..
துடிப்பதை பார்த்து அனைவரும் பதறிக்கொண்டு அதை தேடும் வருவதற்குள் சூர்யா அருகில் இருந்த குளிர்ந்த நீரில் அவள் கையை நனைத்தவன் கவனமாக பார்த்து வேலை செய்ய மாட்டியா என்று அவளை கடிந்து கொண்டான்.
ஆமா இப்படி எல்லாரும் முன்னாடியும் உடம்பை காட்டிட்டு நின்னா அதை பார்த்தா எனக்கு டென்ஷன் ஆகுமா ஆகாதா ? அப்புறம் நான் எப்படி கவனமா வேலை பார்க்கிறது என்று அது தீத்தன் வாய்க்குள் முணுமுணுக்க…
பேசியது யாருக்கு கேட்டதோ இல்லையோ அவள் அருகில் நின்றிருந்த வீராவிற்கு நன்றாக கேட்டுவிட்டது.
அதிதி சொன்னதை கேட்டதும் அதிர்ச்சியான வீடா அதித்தியை திரும்பி பார்க்க .
அதிர்ச்சியாக தன்னை பார்க்கவும் அதை கவனித்த அதித்தி அய்யய்யோ நான் பேசுனது இவன் கேட்டுட்டானோ என்பது போல அவனைப் பார்க்க..
இவ்வளவு நேரம் நீ என் உடம்பை பார்த்து என்ன சைட் அடிச்சிட்டு தான் சுடு தண்ணிக்குள்ள கையை விட்டு இருக்க அப்படித்தானே என்றான் சிரித்துக் கொண்டே..
கண்டுபிடிச்சிட்டானே என்று உள்ளுக்குள் ஐயோ கண்டுபிடிச்சிட்டானே என்று உள்ளுக்குள் கூச்சப்பட்ட அதித்தி அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல்.
அது அதெல்லாம் ஒன்னும் இல்லையே யார் சொன்னது நான் உங்கள சைட் அடிச்சுட்டு இருந்தேன்னு நீங்க தேவையில்லாம கற்பனையை வளர்த்துக்கிட்டு இருக்காதீங்க எனக்கு அப்படி எல்லாம் எந்த எண்ணமும் இல்லை என்றால் அதிதி.
அப்போ நிஜமா நீ என் உடம்ப பாத்து சைட் அடிக்கல அப்படித்தானே என்றான் வீரா .
ஆமாம் நான் எதுக்கு உங்களை பார்த்து சைட் வைக்கணும் எனக்கு என்ன வந்துச்சு நீங்க எப்படி இருந்தா எனக்கு என்ன என்று அதிதி தன் முன்னால் வெற்று மார்போடு நின்று இருந்த வீராவை பார்க்க முடியாமல் திணறியவள் அவனிடம் வம்பு பேசிவிட்டு திருப்பிக் கொள்ள.
அப்போ நீ என்ன இவ்வளவு நேரம் சைட் அடிச்சு அதை ஒத்துக்க மாட்டே அப்படித்தானே என்றான்.
நான்தான் உங்களை சைட் அடிக்கவே இல்லைன்னு சொல்றேன் அப்புறம் எதுக்கு நான் அதை ஒத்துக்கணும். ஒரு பெரிய ஆண் அழகன் நாங்க இவரை பார்த்து அப்படியே மயங்கி போய் சைட் அடிச்சிட்டு நிக்கிறோம் என்று சொல்லிய படி அவனை திரும்பிப் பார்க்க அவன் இன்னும் அதே நிலையில் நின்று படி அதிதியின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
வீரா இப்படி நிற்பதை அவளால் பார்க்கவே முடியவில்லை உள்ளுக்குள் ஏனோ உணர்வுகள் எல்லாம் அவளுக்கு தூண்டுவது போல தோன்ற சட்டென அவன் பார்வையை தவிர்த்தவள் தலையிட்டு குனிந்து கொண்டு திரும்பிக் கொள்ள…
அவள் தன்னை இப்படித்தான் நீரில் பார்ப்பதற்கு வெட்கப்படுகிறாள் அதனால் தான் இப்படி வேண்டுமென்றே தன்னிடம் வம்பு செய்கிறாள் என்று நினைத்த வீரா.
சேரில் அமர்ந்த வீரா ஜியாவை பார்த்து ஜியா… என் பொண்டாட்டிக்கு கை வேற சுட்டுடுச்சு நீயும் ரோஜாவும் ஆசைப்பட்ட மாதிரியே எனக்கு குளிப்பாட்டி விடுங்க என்றான்.
வீரா அப்படிச் சொன்னதும் அதற்காகவே காத்திருந்தது போல வேண்டுமென்றே ஜீயாவும் ரோஜாவும் அவன் அருகில் சென்று நின்றவர்கள் வீராவிடம் வீரா மாமா நான் உங்களுக்கு தண்ணீர் ஊற்றேன் ரோஜா உங்களுக்கு உடம்பு தேச்சு விடட்டும் என்ற படி குனிந்து சூடாக இருந்த தண்ணீரில் சிறிது குளிர்ந்த நீரை ஊற்றி குளிக்கும் அளவிற்கு சூட்டை சரி செய்தவர்கள் அதில் ஏற்கனவே வேப்பிலை,சந்தனம்,மஞ்சள், ரோஜா இதழ்கள், பன்னீர், ஜவ்வாது, இன்னும் பல வாசனை திரவியம் கலந்த மிதமான சூட்டில் கலந்து வைத்திருந்த தண்ணீரை மோண்டு வீராவின் மீது ஜியா ஊற்றப்போக…
இவர்கள் இருவரும் வந்து வீராவிடம் வேண்டுமென்றே குலைந்து பேசுவதை பார்த்த அதிதிக்கு வயிறு அப்படியே பற்றி கொண்டு எறிந்தது .
வேகமாக ஜியாவின் கையில் இருந்த பாத்திரத்தை பிடுங்கிய அதித்தி.
ஏய் ஜியா நானும் அப்போ இருந்து பார்த்துகிட்டு இருக்கேன்.
நீங்க ரெண்டு பேரும் என் புருஷன் மேலயே கண்ணா சித்திக் கொண்டே இருக்கீங்க…
ஒழுங்கா மரியாதையா ரெண்டு பேரும் இங்கே இருந்து போயிடுங்க அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது என்றால் அதிதி.
நாங்க ஏன் இங்க போகணும் என் வீரம் மதம் எங்க ரெண்டு பேரையும் அவருக்கு குளிச்சி விட வர சொன்னாரு அவர் போக சொல்லட்டும் நாங்க போறோம் என்று அங்கிருந்து நகராமல் ஜீயாவும் ரோஜாவும் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு அரித்து இடம் வீம்பு செய்ய..
அவர்களை சுற்றி இருந்தவர்களோ ஆமா உன் புருஷன் தானே அவனுக்கு குளிப்பாட்டி விட ஜியாவையும் ரோஜாவையும் வர சொன்னாரு.
நீ என் தேவையில்லாம இவங்க ரெண்டு பேர் கிட்டயும் சண்டை போட்டுட்டு இருக்கப்போ போய் உன் புருஷன் கிட்ட சொல்லி இவங்க ரெண்டு பேரையும் போக சொல்லு இல்லன்னா இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வீராவை தூக்கிட்டு ஓடிருவாங்க என்று சொல்லி செல்வி கிண்டல் செய்ய…
அவர்கள் எல்லாம் பேசியதை கேட்ட அதிதியின் கோபம் இப்போது ஜியா ரோஜாவிடம் இருந்து திரும்பி வீராவின் மீது பாய்ந்தது.
அவனை முறைத்தபடி அதிதி வீராவிடம் வந்தவள் ஏங்க இப்போ நீங்க அவங்க ரெண்டு பேரையும் இங்கிருந்து போக சொல்றீங்களா? இல்லையா? என்றாள் கோபமாக.
நீதானே என்ன பார்த்து சைட் அடிக்கல எதுவுமே பண்ணலேன்னு சொல்லிட்டியே அப்போ அவங்க எங்க இருந்தா உனக்கு என்ன வந்துச்சு…
நீ வேணும்னா இங்கு இருந்து போ…அவங்க ரெண்டு பேரும் எனக்கு குளிப்பாட்டி விட்டு அதுக்கப்புறம் போகட்டும் என்ற வீரா ரோஜாவை மச்சியவையும் பார்த்து ஏன் ரெண்டு பேரும் அப்படி நினைக்கிறீங்க வாங்க வந்து தண்ணி ஊத்தி விடுங்க என்றான்.
சரி வீர மாமா என்று சிரித்துக் கொண்டு ரோஜாவும், ஜீயாவும் அவனிடம் நெருங்க…
அரிசி கோபமாக இவர்கள் இருவரையுமே பார்த்துக் கொண்டு நின்று இருக்க அவளைப் பார்த்து சிரித்த ரோஜா ஏன்டி இப்போ மட்டும் இவ்வளவு கோபப்படுற இப்போது தானே கொஞ்சம் முன்னாடி இந்த வீரா மாமாவை பார்த்துட்டு பெரிய ஆண் அழகனாய் இவருன்னு கேட்டேன் இப்போ மட்டும் வந்து இருக்கு இப்படி உரிமை கொண்டாடற என்றால்.
என் புருஷனை நான் என்ன வேணா சொல்லி திட்டுவேன் பேசுவேன் உங்களுக்கு என்னடி வந்துச்சு அடுத்தவன் புருஷனுக்கு மேலேயே ஆசைப்படுறீங்க என்று அவர்களை தள்ளிக் கொண்டு வீராவின் பின்னால் வந்து நின்றவள்.
நான் இருக்கப்போ நீ இவர்களை கூப்பிட்டு குளிக்க வைக்க சொல்றியா என்று அவன் கன்னத்தில் இடிக்க…
உன் கையில வேற சுடுதண்ணி பட்டு சிவந்து போயிடுச்சு அதனாலதான் உனக்கு ஏன் சிரமம் கொடுக்கணும்னு அவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு என்னை குளிக்க வைக்க சொன்னேன்.
அதுவும் இல்லாம என் பொண்டாட்டியே என்ன ரசிக்கலன்னு சொல்லிட்டா என்ன திட்ட வேற செய்திட்ட இதுக்கப்புறம் எப்படி நான் உன்னை எனக்கு குளிச்சு விட சம்மதம் சொல்வேன் நீ எதுவும் செய்ய வேண்டாம் எனக்கு தண்ணி ஊத்திட்டு ஒரு ரோஜா எனக்கு முதுகு தேச்சு விடட்டும் என்று வீரா திரும்பிக் கொள்ள…
நான் இருக்கிற வரைக்கும் வேற எவளையும் உன் உடம்பை தொட மாட்டேன் என்று நினைத்த அதிதி.
குளிப்பதற்காக வைத்திருந்த பாத்திரத்தில் தண்ணீரை உண்டு வீராவின் தலையில் இருந்து ஊற்றினால்.
இப்படி சட்டென்று தன்மீது நீர் கொள்ள விலகும் நிமிர்ந்து பார்த்த வீரா தனக்கு அதித்தி தான் தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டு போகிறாள் என்பதை உறுதி செய்து கொண்டவன் சிரித்தபடி அமைதியாக அமர்ந்து கொள்ள…
அத்தி ஏன் இப்படி சிரமப்படுற உன் கையில தான் காயமா இருக்கே நான் வேணா வீணா மாமாவுக்கு தண்ணி ஊத்துறேன் என்று சொல்லி ஜியா அவள் அருகில் வர…
எல்லாம் ஒன்னும் பெரிய காயம் இல்லை நான் பார்த்துக்கிறேன் நீ முதலில் இங்கு இருந்து போடு என்று அவளை பார்த்து அதிதி கோபமாக கூறவும்.
இதற்கு மேல் உங்களிடம் ஒன்று செய்தால் அவ்வளவுதான் என்று நினைத்த ஜியா ரோஜாவே பார்த்து நீ வாடி நம்ம போகலாம் என்று அங்கிருந்து தள்ளி நின்று கொள்ள..
இங்கே அதிதி விழாவில் உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றி நினைத்தவள் அருகில் இருந்த சோப்பை எடுத்து அவன் வெற்று உடம்பில் கை வைத்து தேய்க்க ஆரம்பித்தால்.
முதன்முதலாக தன் ஆடையில்லா சார்பில் அதிர்ச்சியின் ஸ்பரிசம் பட்டதும் வீராவின் மயிர் கால்கள் எல்லாம் சிலிர்த்து கொண்டது.
இவனுக்கு இப்படி என்றால் அதிதியின் நிலையை சொல்ல வேண்டுமா என்ன அவன் மார்பில் தன் கையை வைத்ததுமே அதிதிக்கு கூச்சமும் வெட்கமும் பிடுங்கித் தின்ன அதை வெளிக்காட்டுத்தலம் முடியாமல் சிவந்த முகத்தோடு தலையை குனிந்து கொண்டு அவன் கையை பிடித்து தேய்த்து விட ஆரம்பித்தால்.
அவனை நிமிர்த்தும் பார்க்காமல் அவன் முதல் முழுவதும் தேய்த்து விட்ட அதிதி தண்ணீரை எடுத்து அவன் மீது வேகமாக ஊற்ற…
ஏய் அதித்தி பார்த்து தண்ணி ஊத்து டி…என் பிள்ளைக்கு மூச்சு முட்ட போகுது என்று மீனு சொல்ல…
அதெல்லாம் என் மாமா மூச்ச பிடிச்சுக்கிட்டு என் வீர மாமா எவ்வளவு நேரம் வேணாம் அப்படியே உட்காருவாரு நீ பேசாம இரு அத்தை என்று சொல்லி…
பெரிய அண்டா நிறைய தண்ணீர் இருக்க அதை மொண்டு மொண்டு வீராவின் மீது அது காலியாகும் வரை ஊற்றிக்கொண்டு இருந்தால்.
தண்ணீர் முழுவதுமாக ஊற்றி முடித்ததும் அருகில் இருந்த டவலை செல்வி எடுத்து அதுக்கு இடம் நீட்டி என் பேரனுக்கு குளிர் ஜுரம் எதுவும் வந்துட்டு போகுது முதல்ல அவன் தலைய தொட்டி விடு இருக்கிற மொத்த தண்ணியையும் உன் மாமனுக்கே ஊற்றி அவனை குளிக்க வச்சிட்டேன் என்று சொல்லி அவளிடம் துண்டை நீட்ட…
உடல் முழுக்க வீரத்தோடு லேசாக நடுங்கியபடி சூர்யா சாரில் அமர்ந்திருக்க….
அவன் வெளியே குளிர்காற்றில் நடுங்குவதை பார்த்த மீண்டும் அதித்தி அவனை அப்படியே உள்ள கூட்டிட்டு போய் துவட்டி விடு இங்கே ரொம்ப விறு விறுன்னு இருக்கு பாரு என்று சொல்ல…
சரி என்று தலையாட்டியவள் வீராவை பார்த்து வாங்க என்று வெட்கப்பட்டு கொண்டு முன்னாள் செல்ல….
அவளைப் பார்த்து சிரித்தபடி வீரமும் இருந்து அதிதியின் பின்னால் சென்றவன் அவர்கள் அறைக்கு வந்தான்.
அவர்கள் அறைக்கு வந்ததும் உள்ளே வந்த அதிர்ச்சி கதவை சாற்றிக்கொண்டு அவனிடம் திரும்பி இந்தாங்க உங்க தலையை துவக்கிக்கோங்க நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன் என்று சொல்லி அங்கிருந்து செல்ல போக…
உங்கள் கையைப் பிடித்து இழுத்து தன்னும் நிறுத்தி வைத்த வீடா டேய் எங்க போற ஒழுங்கா எனக்கு சுத்தமா தோண்டி விட்டுட்டு அதுக்கப்புறம் நீ போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிக்க போ என்றான்.
அதான் ரூமுக்கு வந்தாச்சு நீங்களே தோட்டிட்டு டிரஸ் மாத்திக்கோங்க நான் போய் என்னோட டிரஸ் சேஞ்ச் பண்ணனும் என்று அதித்தி சொல்ல…
வெளியே மட்டும் அவ்வளவு வீரப்பா ஜீயா கிட்டயும் ரோஜா கிட்டயும் என் புருஷனுக்கு நான் தான் எல்லாம் செய்வேன்னு அவங்கள என்ன குளிப்பாட்டு விடாம செஞ்ச இப்போ உன் வேலை முடிஞ்சதும் இங்கே வந்து என்னை காட்டிவிட பாக்குறியா அதெல்லாம் முடியாது எனக்கு தோண்டி விட்டுட்டு அப்புறம் போ என்று அங்கிருந்த சோபாவில் நுனியில் அமர்ந்து கொண்டு அவள் கையில் துண்டை திணித்தான் வீரா.
இவனிடம் தப்பிப்பது அவ்வளவு சுலபமில்லை என்று புரிந்து கொண்ட அதித்தி பேசாமல் அவன் கொடுத்த துண்டை வாங்கி அவன் தலையில் போர்த்தி துவட்ட ஆரம்பித்தால்..
அவள் வீராவின் தலையைப் பிடித்து கையில் வைத்திருந்த துண்டை கொண்டு பரபரவென தேய்த்து விட ஆரம்பிக்க ..,.
உனக்கு மிக அருகில் தன் தங்க நிறையை காட்டியபடி வீராவிற்கு தீவிரமாக அதித்தி துவட்டி கொண்டு இருக்க ஆனால் வீராவின் பார்வையோ அவள் இடுப்பில் நிலை குத்தி இருந்தது.
அவள் இடுப்பை பார்ப்பதும் வீராவின் கையில் தானாக சென்று அவள் இடையை பற்றி கொண்டது.
இதை சற்றும் எதிர்பாராத அதித்தி அவனுக்கு துவக்கி கொண்டிருந்தவள் அப்படியே விக்கித்து நிற்க்க…
அவள் இடையில் கை வைத்திருந்த வீரா அதை மென்மையாக வருட ஆரம்பித்தான்.
அவ்வளவு தான் அதித்திக்கு கூச்சம் பிடுங்கி தின்ன அவன் கையை தட்டி விட்டு திரும்பி அது ஓட பார்க்க அவள் சேலை முந்தானையை எட்டிப்பிடித்த வீரா…. எங்கே என்கிட்ட இருந்து நீயும் இன்னைக்கு எப்படி தப்பிச்சு ஓட பார்க்கிறேன் என்று நானும் பார்க்கிறேன்a என்று சொல்லிக் கொண்டே அவள் முந்தானையை பிடித்து வெடுக்கண இழுக்கவும் அவன் மடிமீது போய் சோபாவில் பொத்தென விழுந்தால் அதிதி.
EPISODE 293
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அதிதி ஜியாவிடமும் ரோஜாவிடமும் சண்டையிட்டு வீரவை ரூமிற்கு அழைத்து வந்தவள் அவன் தலையை துவட்டி விட்டுக் கொண்டு இருக்க…
இப்போது அவள் எலுமிச்சை இடுப்பு சேலை விலகி வீராவின் கண்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட… அவன் கை அதைப் பார்த்துவிட்டு சும்மா இருக்குமா என்ன அவள் விடையை தழுவியபடி வீராவின் கை அவள் இடையை வருட…
வீரா இப்படி செய்ததும் அதிர்ந்த அதித்தி அவன் கையை தட்டி விட்டவள் பேசாமல் இருக்க மாட்டீங்களா என்று விட்டு…
கையில் இருந்த துண்டை அவனிடம் திணித்துவிட்டு நீங்களே தலையை துவட்டிக்கோங்க நான் போய் ரெடியாகுறேன் என்று விட்டு அதித்தி அங்கு இருந்து செல்ல போக…
அவள் முறுக்கிக் கொண்டு திரும்பிச் செல்லவும் அவள் சேலை முந்தானையை பிடித்து இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்ட வீரா எங்க போற என்ன விட்டுட்டு என்றான்.
அதிதி அவன் மடியில் இருந்து எழுந்திருக்க போக…
அதித்தியை அப்படியே இடையோடு சேர்த்து அணைத்தவன் அதி என்று விக்கி வாய்ஸில் அவளை அழைத்தவன் அவள் முதுகில் தன் மீசை முடியை வைத்து குறுகுறுப்பை ஏற்படுத்தினான்.
வீராவின் மடியில் அமர்ந்து கொண்டு அவன் செயலில் கூச்சத்தில் நெளித்தவள் ம்ம்ம்ம்…. என்றாள்.
என்கிட்ட இப்படியே தானே எப்பவும் இருப்பியா என்றான்.
இப்படியேன்னா…எப்படி இருக்கேன் உங்க கிட்ட என்றால் பதிலுக்கு.
ஒரு நேரம் என்கிட்ட கோபமா பேசுற சரியா பேச மாட்டேங்குற அதுவே இன்னும் ரொம்ப நேரம் இப்போ ஜி ஆர் ரோஜா கிட்ட உரிமையா என்னை விட்டுக் கொடுக்காமல் பேசுற ஒரு நேரம் என்கிட்ட ஆசையா நான் பேச வர திடீர்னு என்ன தோணுதோ தெரியல அப்படியே முடிச்சுகிட்டு போயிடுற என்கிட்ட சரியா பேசாம… எனக்கு உன்ன புரிஞ்சிக்கவே முடியல என்றான்.
எனக்கும் தான் உங்களை புரிஞ்சுக்க முடியல நீங்களும் தான் என்கிட்ட போ போ கோபப்படுறீங்க மத்த நேரமெல்லாம் ஏதோ இப்படி என்ன இம்சை பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்றால் நடந்து கொண்டே.
அவன் சிரித்தபடி என் பொண்டாட்டிய நான் என்ன வேணா செய்வேன் என்றான்.
ஓஹோ அதனாலதான் நான் என்னோட கல்யாணத்தை நிப்பாட்டிட்டு வந்து உங்ககிட்ட என்னை ஏத்துக்க சொல்லி வந்து நின்ன அப்போ கல்லு மாதிரி நின்னீங்களா என்றாள்.
நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நான் உங்ககிட்ட பிடிக்காம கோபமாக நடந்து கொண்டதற்கு காரணம் உங்களுக்கே தெரியுமே என்றால்.
நான் அதைப் பற்றி எதுவும் சொல்லலையே அதி… இப்போ நமக்கு கல்யாணம் ஆன பிறகு நான் அன்னைக்கு தெரியாம உன்கிட்ட நம்ம ஃபர்ஸ்ட் நைட் என்னைக்கு அந்த முகிலையும் உன்னையும் சேர்த்து வச்சு பேசிட்டேன்.
அதன் பிறகு நிறைய முறை உன்கிட்ட நான் சாரியும் கேட்டேன் ஆனா நீ ஏன் என்ன மன்னிக்க மாட்டேங்குற என் கூட சண்டை போட்டுட்டே இருக்கு அந்த விஷயத்துக்கு என்றான்.
என்ன மன்னிக்க மாட்டியா என்ன என்று பிறத்திடம் உண்மையாக கேட்கவும்.
நான் தான் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லிட்டேனே நீங்க முறையா என்கிட்ட மன்னிப்பு கேளுங்க…
நானும் நீங்க என்கிட்ட முறையா நடந்துக்க சம்மதம் சொல்றேன் என்று அவனை திரும்பி பார்க்காமல் வெட்கத்தோடு அதிதி கூற..
முறையா நடந்துக்கணுமா?என்ன முறையா நடந்துக்கணும் என்று தெரியாதவன் போல வீரா வேண்டுமென்றே அவள் முதுகில் சின்ன சின்ன முத்தங்கள் ஆக வைத்துக் கொண்டே கேட்க…
வெட்கத்தோடு தன் இடையில் இருந்த வீராவின் கையை பிடித்து விட்டு எழுந்து அவனைப் பார்த்தவள்.
உங்களுக்கு என்னன்னு தெரியும் தெரியாத மாதிரி கேட்காதீங்க என்று சொல்லி லேசாக சிரிக்க…
சரி சொல்லு நான் எப்படி மன்னிப்பு கேட்டால் நீ என்ன மன்னிப்பே என்றான்.
அது எப்படி நானே சொல்லுவேன் நீங்களே நான் மன்னிக்கிற அளவுக்கு ஏதாவது செய்யுங்க என்றால்.
அதுக்கு நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும் என்றாள்.
அவன் எதற்காக என்பது போல அதித்தியை பார்க்க…
நான் இவ்வளவு நாளா உங்களை தப்பா புரிஞ்சுக்கிட்டு உங்கள கஷ்டப்படுத்தினதுக்கு என்னை மன்னிச்சிடுங்க வீரா மாமா என்று அவனைப் பார்த்து கண்களில் கண்ணீரோடு அதித்தி சொல்ல…
ஏய் அது என்ன இது யாரும் அந்த சூழ்நிலையில் இருந்தால் இப்படித்தான் பண்ணி இருப்பாங்க. என்னை அந்த ஒரு சூழ்நிலையில் யார் பார்த்து இருக்குதாலும் கண்டிப்பா என்ன பத்தி தவறா தான் புரிஞ்சிருப்பாங்க என்றவன்.
அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தியே அதிர்ச்சியின் கண்ணீர் வடிந்த கண்களை தன் கட்டை விரல்களால் துடைத்து விட்டவன் அவள் கண்களுக்கு முத்தமிட்டு நீ எப்போ மேடையில் இருந்து நான் தான் வேணும்னு சொல்லி வந்தியோ அப்போவே எனக்கு உன் மேல இருந்த கோபம் வருத்தம் எல்லாமே போயிடுச்சு என்றான்.
இப்போ ஏன் ஃபர்ஸ்ட் நைட் அப்போ நீங்க என்கிட்ட அவ்வளவு கோவமா நடந்துக்கிட்டீங்க….
எனக்கு உங்கள அப்படி பாக்கவே ரொம்ப பயமா இருந்துச்சு… நான் உங்ககிட்ட எவ்வளவு ஆசையா பேசலாம்னு வந்தேன் தெரியுமா என்றால் அதிதி.
அந்த நேரத்துல நான் உன்கிட்ட கோவமா இருந்ததுக்கு காரணம் உன்கிட்ட காதலா நான் நெருங்கி வரும்போது எல்லாம் என்னை துரத்தி அடிச்சுட்டு உன்னோட பேச்சுலர்ஸ் பார்ட்டி நைட் வந்து நான் உன்னை தனியா ஒரு அறையில் வைத்து பேசினப்போ…
உன்கிட்டே என்னோட மனசில் இருக்கிறத சொன்ன பிறகு தானே நீ என்னையும் என்னோட காதலியும் புரிச்சுக்கிட்டே அதனால தான் எனக்கு உன் மேல கோபம் என்றான்.
இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் சேர்ந்து உன்கிட்ட கோபமா பேசிட்டேன் என்றான்.
அவன் கோபத்திலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது என்று உணர்ந்த கொண்ட அதிதி அவன் கைக்குள் இருந்தபடியே தன் முகத்தை நிமர்த்தி அவன் முகத்தை பார்த்தவள் என்னை மன்னிச்சிருங்க என்றால் மீண்டும்.
நான் அதையெல்லாம் எப்பவோ மறந்துட்டேன் என்றான்.
சரி என்று அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்தவள் அவன் கைக்குள் இருந்து தன் முகத்தை விடுவித்துக் கொண்டு நான் போய் ரெடியாக கீழே எல்லாரும் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க ஏற்கனவே ரொம்ப நேரம் ஆயிடுச்சு என்றால்.
வீராவும் சரி என்று தலையாட்ட…
தனக்கு ஆடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டால் அதிதி
இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளி குறைந்தது போல அதித்திடம் மனம் விட்டு பேசிய பிறகு வீரா உணர்ந்தான்.
❤️
இங்கு சுடுதண்ணீரை தேவ்வின் உடலில் ஊற்றிய யாராவை அனைவரும் திட்டிவிட…
அவள் மீது காட்டும் அக்கறையையும் எடுத்துச் சொன்ன பிறகுதான் யாராவிற்க்கு தான் செய்த தவறு புரிந்தது.
அப்போதே தேவ்வை சமாதானம் செய்ய வேண்டிய அவர்கள் இருந்த அறைக்கு சென்றால் யாரா.
அவள் வருவதற்குள் தேவ குளிக்க சென்று இருந்தான். அவன் வரட்டும் என்று யாரா அமைதியாக காத்திருக்க…
இது நீர் உடல் எல்லாம் பட்டு எரிச்சலாக இருக்க குளிக்க வந்த தேவ் சவரை திறந்துவிட்டு குளிர்ந்த நீரின் சிறிது நேரம் நின்று விட்டு எரிச்சல் தணிந்ததும் இடுப்பில் ஒரு தவளை மட்டும் கட்டிக்கொண்டு வெளியே வந்தவன் கட்டிலில் யாரா அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு உடைமாற்ற ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றான்.
எதுவும் பேசாமல் அவளைப் பார்த்துவிட்டு துணை மற்ற செல்லவும் தன்னை பற்றி என்ன நினைப்பானோ என்ற யோசனையில் கைகளை பிசைந்தபடி யாரால் அமர்ந்து இருக்க அவன் வேறு இவளை பார்த்தும் பார்க்காமல் சென்றுவிட அதுவும் அவளை போட்டு வாட்டி எடுத்தது.
அவன் தன்னிடம் எதுவும் பேசாமல் செல்வதை பார்த்த யாராவிற்கு தன்மீது கண்டிப்பாக கோபமாக இருக்க வேண்டும் அதனால் தான் எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டான் என்று நினைத்தபடி அமர்ந்து இருந்தால்.
அவள் யோசிக்க கொண்டு இருக்கும்போதே உடை மாற்றி விட்டு ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து வெளியே வந்த தேவ் யாரோ எண்ணமும் அப்படியே அமர்ந்திருப்பதை பார்த்தவன் கைகடிகாரத்தை மாட்டிக் கொண்டே அவளிடம் வந்து நீ இன்னும் ரெடியாகலையா என்று கேட்டான்.
இல்ல உன்கிட்ட…இல்ல இல்ல உங்க கிட்ட… பேசத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் என்றால் யாரா.
ஏய் இது என்ன புதுசா உங்ககிட்ட என்ன மரியாதை எல்லாம் கொடுக்கிற என்றவன் நீ வழக்கம் போல என்னை வாடா போடான்னு பேசுற மாதிரியே பேசு நான் எதுவும் நினைக்க மாட்டேன் என்றான்.
சற்று சகஜமாக பேசவும் தான் யாராவிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது அவள் இருக்கும் அவளுக்கு இறுக்கம் தளர்ந்தது போலவும் இருந்தது.
இல்ல தேவ் நான் ஏதோ ஒரு கோவத்துல சுடு தண்ணியே உன் மேல ஊத்திட்டு ஆனா அதுக்கு அப்புறம் தான் நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன்னு புரிஞ்சுது என்னை மன்னித்துவிடு நான் தெரியாம அப்படி பண்ணிட்டேன் என்று யாரால் தலையை குனிந்த படி நிற்க…
எப்போதும் துள்ளலும் துடுக்குத்தனமும் நிறைந்தவலாய் வளம் வரும் யாரா என்று தன் முன்பு அமைதியாக தலை குனிந்து நிற்பதை பார்த்த தேவ்விற்க்கு அவளை கண்டிப்பாக வெளியில் இருப்பவர்கள் திட்டி இருக்க வேண்டும்.அதனால் தான் மனக்கஷ்டத்தோடு வந்து தன்னிடம் இப்படி நிக்கிறாள் என்று நினைத்த தேவ்.
அவள் கண்டிப்பாக தன்மீது சுடுதண்ணீர் ஊற்றியதற்கு வருத்தப்படுவாள் அதனால் தான் இப்படி நிற்கிறாள் என்று உணர்ந்தவன்.
யாரா அதெல்லாம் எதுவும் இல்ல நீ ரொம்ப பீல் பண்ணாத சரியா நான் உன்னை தப்பா எதுவும் நினைக்கல என்றான்.
டேய் அப்படி சொன்னதும் அப்பாடா அப்போ நிஜமாவே நீ என் மேல கோபப்படல அப்படித்தானே என்று கேட்டால்.
அவன் இல்லை என்று தலையாட்ட….
ரொம்ப தேங்க்ஸ் தேவ எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு கொஞ்சம் கூட அறிவே இல்லாம நான் இப்படி உன் மேல சுடு தண்ணி ஊத்தி உன்ன காயப்படுத்திட்டேன் என்று யாரா வருத்தப்பட…
ஆமாம் என்று தலையாட்டினான்.
எதுக்கு இப்போ ஆமாம்னு சொல்ற என்று கேட்டால்.
அவன் சிரிக்க நான் உன்னை காயப்படுத்திட்டேன்னு சொன்னேனே அதுக்காக தலையாட்டினே என்றால்.
தேவ் இல்லை என்று தலையாட்ட…
பின்ன எதுக்கு நீ இப்போ சிரிக்கிற என்றால்.
இல்ல நீயே உன் வாயால உனக்கு அறிவு இல்லைன்னு ஒத்துக்கிட்டயே அதுக்குத்தான் ஆமான்னு தலையாட்டினேன் என்று சொல்லி தேவ் சத்தமாக சிரிக்க.
அவனை முறைத்தவள் உனக்கு ரொம்ப ஜாஸ்தி டா எப்ப பாரு என்ன ஏதாவது சொல்லி நக்கல் பண்ணிக்கிட்டு இருக்க இது இரு இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி தானே உன் மேல சுடுதண்ணி ஊத்துறேன் நீ இதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்ட இன்னும் உன்னை எதுவும் செய்ய வேண்டும் என்றால்.
நீ என் மேல சுடுதண்ணியே இல்ல என் மேல நெருப்பிய கொண்டு வந்து கொட்டினாலும் நான் உன்னை எதுவும் சொல்ல மாட்டேன் என்றான் தேவ்.
அவன் அப்படிச் சொன்னதும் தன் மீது அவனுக்கு இவ்வளவு ஆசையா என்பது போல யாரா தேவ்வையே பார்த்தாள்.
சரி சரி என்ன சைட் அடிச்சது போதும் சீக்கிரம் போய் ரெடியாகிடுமா அப்புறம் கீழே இருந்து யாராவது வந்து நம்மளை திட்ட போறாங்க நான் கீழே போறேன்னு சீக்கிரம் ரெடியாயி வந்துடு என்று சொல்லிவிட்டு சிரித்தபடி அறையை விட்டு வெளியே செல்ல….
அதிசயம் போல பார்த்த யாரா சிரித்தபடி குளியல் அறைக்குள் புகுந்தாள்.
EPISODE 294
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
எண்ணை தேய்ப்பு சடங்குகள் எல்லாம் முறையே முடிந்து இரு ஜோடிகளுக்கும் தடபுடலாக கறி விருந்து போட ஆரம்பித்திருந்தார்கள்.
அனைவரும் பேசிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டு இருக்க கிருஷ்ணா இரவு தன்னிடம் அர்ஜுன் ஏதோ சொன்னதாக யோசித்துக் கொண்டே அவனை பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
கிருஷ்ணாவின் அருகில் அமர்ந்திருந்த ஆர்யா டேய் என்னடா ஏதோ யோசனைலயே இருக்க ஏன் அர்ஜுன் சைட் அடிச்சிட்டு இருக்க என்று கேட்டான்.
ஆர்யாவை முறைத்த கிருஷ்ணா ஒன்னும் இல்லடா நேத்து நைட்டு நான் ரொம்ப குடிச்சிட்டேன் போல…… என்றவன் அர்ஜுனைக் காட்டி இவன் வந்து நைட் என்கிட்ட ஏதோ சொன்னான். ஆனால் என்னென்ன தான் எனக்கு சரியா ஞாபகம் வர மாட்டேங்குது என்று கூறினான்.
என்னன்னு தெரியலேனா அவன் கிட்டயே கேட்டு விட வேண்டியது தானே என்ற ஆர்யா அவர்களுக்கு எதிரே அமர்ந்திருந்த அர்ஜுனை பார்த்து அஜூ….என்று அழைத்தான்.
அர்ஜுனுக்கு நேராக தன் தோழிகளோடு அமர்ந்து சிரித்து பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த ரசிகாவையே ரசித்தபடி உணவு அருந்தி கொண்டிருந்த அர்ஜுன் ஆர்யா ழைத்ததும் கடுப்பாக அவனைப் பார்த்து என்னடா என்றான்.
நீ நேத்து நைட்டு கிருஷ்ணா கிட்ட ஏதோ முக்கியமான விஷயம் சொன்னியாமே அது என்னன்னு தெரியலையாம் அவனுக்கு….
நீ சொன்ன விஷயம் சரியா ஞாபகம் இல்லாம கிருஷ்ணாவிற்கு மறந்து போச்சாம் அது என்னன்னு கொஞ்சம் இப்ப சொல்லிடேன் சாப்பிடாம மண்டையை போட்டு குழப்பிக்கிட்டு இருக்கான் என்று ஆர்யா சொல்ல…
ரசிகாவையே பார்த்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த அர்ஜுன் திரும்பி கிருஷ்ணாவை பார்க்க…
நேத்து நைட் நீயும் நானும் சேர்ந்து குடிக்கலாம்னு எல்லாரும் கிளம்பினதுக்கு அப்புறம் என்ன கம்பெனிக்கு கூப்பிட்டேன் நான் இனிமேல் குடிக்கிறது இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன்னு உன்கிட்ட வந்து சொன்னேன் என்று சொல்லி அவன் ஓர கண்ணால் ரசிகாவை பார்க்க…
அர்ஜுன் இனிமேல் குடிக்கப் போவதில்லை என்று சொன்னதை கேட்ட அங்கு இருந்து அனைவரும் அதிர்ச்சியாக அவனை ரசிகாவும் அதே அதிர்ச்சியோடு தான் அர்ஜுனை பார்த்தால்.
அனைவருமே அவன் எடுத்த முடிவு சரியானது தான் என்று அர்ஜுனுக்கு சப்போர்ட்டாக பேச….
கிருஷ்ணாவோ ஏன் இப்படி திடீர்னு மனசு மாறிட்ட… யாரும் எதுவும் உன்னை குடிக்க வேண்டாம்னு சொன்னாங்களா என்று கிருஷ்ணா கேட்டான்.
அர்ஜுன் ரசிகாவை பார்த்துவிட்டு கிருஷ்ணாவை பார்த்து என்னை இனிமேல் குடிக்க கூடாதுன்னு நேரடியா சொல்லியிருந்தா கூட நான் கேட்டிருப்பேனோ என்னவோ தெரியலை…..
ஆனால் நான் குடிச்சிருக்குறது அவங்களுக்கு பிடிக்காதது முகம் சுளிச்சு காட்டின அப்புறம் நான் எப்படி குடிப்பேன் என்றால் அர்ஜுன்.
அப்படி யாருடா உன்கிட்ட முகம் சுழிச்சது என்று கேட்டான் விஷ்ணு.
விஷ்ணு இந்தக் கேள்வியை கேட்டதும். ரசிகா அர்ஜுனை பார்க்க…. அர்ஜுனன் ரசிகாவையே தான் பார்த்தான்.
அவன் பார்வையின் அர்த்தமே அவளுக்கு புரிந்தது தன்னால் தான் அர்ஜுன் இனிமேல் குடிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்திருக்கிறேன் என்பது.
ஆனால் விஷ்ணு கேட்ட கேள்விக்கு இவன் என்ன பதில் சொல்லப் போகிறானோ என்று ரசிகா அர்ஜுனையே பார்த்து யோசித்தபடி அமர்ந்திருக்க…
வேற யாரு நம்ம ரசிகா தான் அவ தான் நான் குடிச்சிட்டு அவ பக்கத்துல போறப்போ மூஞ்சிய சுழிச்சுட்டு திருப்பிட்டு போனா… அது தான் எனக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு.
அதனாலதான் நான் இனிமேல் குடிக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் என்று ரசிகாவுக்காக தான் இந்த முடிவை எடுத்ததாக அனைவர் முன்னிலையிலும் அர்ஜுன் போட்டு உடைக்க…
பெண்கள் அனைவரும் ரசிகாவை பாராட்டி பரவாயில்லை இத்தனை நாளா சத்யா அங்கிளும் மிருதி ஆண்டியும் எவ்வளவோ இவன்கிட்ட சொல்லி பார்த்தாங்க ஆனா அப்போ எல்லாம் கேட்காதவன் எப்படி நீ முகத்தை சுளித்ததும் ஒத்துக்கிட்டான் என்று அவளிடம் கேள்வி கேட்க…
அது எப்படி எனக்கு தெரியும் எனக்கு எதுவும் தெரியாது என்று ரசிகா அவசரமாக பதில் கூற…
உடனே அவள் அருகில் அமர்ந்திருந்த விஷ்ணு ஆமா அது என்ன இங்கே இத்தனை பேர் இருக்கிறோம் எங்க கிட்ட எல்லாம் நீ இதுவரைக்கும் முகத்தை சுளிச்சதில்ல.
ஆனா அர்ஜுன் ட்ரிங்ஸ் பண்ணும் போது மட்டும் எப்படி அவன்கிட்ட மூஞ்சியை சுழிச்சுகிட்டு போன… அது என்ன அவன் மேல மட்டும் அவ்வளவு அக்கரையா? உனக்கு இல்ல அவன் பண்ணினது உனக்கு பிடிக்கலையா? என்று கேட்டான்.
ஐயோ இவன் வேற கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டா இனி என்ன போட்டு பாடா படுத்த போறான்.
எல்லாம் இந்த அர்ஜுனால வந்தது இவனை யாரு இப்போ என்னால தான் குடிக்கிறது இல்லைன்னு எல்லார்கிட்டயும் சொல்ல சொன்னது.
இனி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி கேள்வி கேப்பாங்க நான் எப்படி இவங்க கிட்ட எல்லாம் பதில் சொல்லி சமாளிக்க போறேன்னு தெரியலையே என்று நினைத்தவள் அர்ஜுனை பார்த்து முறைக்க…
அவன் எனக்கு என்ன என்பது போல தீவிரமாக ஒரு லெக் பீஸ் எடுத்து வாயில் வைத்து கடித்துக் கொண்டே என்ன பாக்க பதில் சொல்லு என்பது போல ரசிகாவை பார்த்துக் கொண்டிருந்தான்.
அதுவா அது என்னன்னு தெரியல…. அர்ஜுன் நேத்து ரொம்ப ஓவரா குடிச்சிட்டான் போல… கார்டன்ல நாமெல்லாம் உக்காந்து பேசிட்டு இருக்குறப்போ அர்ஜுன் என்ன கிராஸ் பண்ணும் போது ட்ரிங்க்ஸ் ஸ்மெல் ரொம்ப ஹெவியா வந்துச்சு….
அந்த நேரத்துல எனக்கு அந்த ஸ்மெல் பிடிக்காம முகத்தை சுளிச்சுட்டேன் அதனாலதான் நான் அவனை இப்படி பண்றான்னு நினைக்கிறேன் என்றால் ரசிகா.
அதுக்காகவாடா நீ ட்ரிங்க்ஸ் பண்ண மாட்டேன்னு சொல்ற…. அவ ஏதோ நீ கிராஸ் பண்ணும் போது வாசம் பிடிக்கலைன்னு முகத்தை சுளிச்சு இருக்கா… இதுக்கு ஏன் இப்படி முடிவு எடுத்துட்டா நல்லா இருக்காதே…. எப்படி உடனே வேண்டாம்னு முடிவு எடுப்பதற்கு நீ ஒன்னும் நல்லவன் கிடையாதே என்றான் ஆர்யா.
அர்ஜுன் ஆர்யா சொன்னதற்கு ஏதோ பதில் கூற வர அதற்குள் ரசிகா முந்திக்கொண்டு டேய் ஆர்யா இப்போ உனக்கு என்னடா பிரச்சனை அவன் போலீஸ்ல தானே இருக்கான் அதுவும் இல்லாம அவ ஒரு ஐபிஎஸ் அப்படி இருக்கப்போ அவன் இப்படி பொறுப்பில்லாமல் நிறைய குடிச்சுக்கிட்டு அடிக்கடி சுத்திக்கிட்டு இருந்தா இப்ப அவனோட போஸ்டிங்க்கு எப்படி மரியாதை கொடுப்பாங்க அவனுக்கு தான் இப்படி மரியாதை கொடுப்பாங்க அவன் எடுத்து டெசிஷன் சரிதான் நீ மூடிக்கிட்டு சாப்பிடு வேலைய மட்டும் பாரு என்று ரசிகா அவனை கழுவி ஊற்ற…
அது எப்படி அவன் மேல மட்டும் உனக்கு எப்பவுமே தனி அக்கறை … உன்ன நான் சின்ன வயசுல இருந்து பாத்துகிட்டு தான் வரேன் உனக்கு எப்பவுமே எங்க எல்லாத்தையும் விட அவன் மேல தான் பாசம் அதிகம் என்றான் விஷ்ணு.
அது வாடா அது ஒன்னும் இல்ல நம்ம ரசிகா தான் இங்கு இருக்கிறவர்களிலேயே வயசு மூத்தவங்க ஒரு அக்கா என்கிற முறையில அர்ஜுன் மேல அதிகமா பாசம் வச்சிருப்பாங்க போல இருக்கு என்று ஆர்யா சொல்ல….
டேய் ஆர்யா நான் உன்கிட்ட இப்ப எதுவும் பதில் சொல்ல சொல்லி கேட்டேனா என்றாள் ரசிகா கோபமாக.
இல்லை என்று தலையாட்ட அப்புறம் என்னடா அக்கா கிக்கான்னு சொல்லிக்கிட்டு இருக்க… ஒழுங்கா சாப்பிடுற வேலைய பாரு என்று ரசிகா அவனை அதட்ட
இதற்கு மேல் பேசினால் அவ்வளவு தான் என்று நினைத்த ஆர்யா தட்டில் இருந்த நண்டு முழு நண்டு எடுத்து அப்படியே தன் வாய்க்குள் திணித்துக் கொள்ள 23ஆம் புலிகேசியில் வடிவேலுக்கு இருக்கும் மீசை இருப்பது போல நண்டின் கால்கள் அனைத்தும் சேர்ந்து அவனுக்கு முகம் முழுவதும் மீசை இருப்பது போல காட்டவும் அவனை கோவமாக பார்த்து பேசிய ரசிகா முதல் கொண்டு மற்ற அனைவரும் சத்தமாக சிரித்து விட்டனர்.
அதன் பிறகு ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்துக் கொண்டு அனைவரும் விருந்தை என்ஜோய் செய்து கொண்டிருக்க…. கிருஷ்ணா மட்டும் அர்ச்சுனையே பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.
இவன் வேற ஏதோ என்கிட்ட சொன்னான் குடிக்க மாட்டேன்னு சொன்னதுக்கு கூட ஞாபகம் வர மாதிரி தான் இருக்கு ஆனா ஏதோ ஒரு முக்கியமான விஷயம் என்னிடம் சொன்னால் அதுதான் எனக்கு இப்போ ஞாபகம் வர மாட்டேங்குது என்று யோசித்து படி கிருஷ்ணா சாப்பிட அர்ஜுன் கிருஷ்ணா தண்ணியை பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவன் அவனை கண்டுகொள்ளாமல் சாப்பிட்டு முடித்துவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றான்.
விருந்து முடிந்த பிறகு வீரா அதித்திக்கும், தேவ் யாராவிற்க்கும் லக்கும்,ஸ்ரீவியும் சேர்ந்து அவர்களுக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்ந்தனர்.
பின் ஒரு ஒவ்வொருவராக அங்கிருந்து கிளம்பி விட இரு ஜோடிகளும் தனித்தனியே தங்களது காரில் அவரவர் வீட்டிற்கு கிளம்பியது.
அதிதி கிளம்பும் பொழுது அவள் அம்மாவை பார்த்து அழுதபடி நின்று இருக்க…
ஆனால் பிரியாவோ மகள் அழுகிறாளே என்று கொஞ்சமும் வருத்தப்படாமல் அவளிடம் வந்தவள்.
ஏய் அதி இப்போ எதுக்கு நீ தேவையில்லாம அழற… நீ யாரோ தெரியாதவங்க வீட்டுக்கு தெரியாத ஊருக்கா போகிற நம்ம வீட்டிலிருந்து ஒரு அரை மணி நேரம் தான் உன் வீடு…. அங்கு போறதுக்கா இப்படி அழுதுட்டு போற என்று சொல்லி அவளை திட்ட…
நீ எல்லாம் ஒரு அம்மாவா பொண்ணு இவ்வளவு பீல் பண்ணி அழுகிறாளே அவளை சமாதானப்படுத்துவோம்னு இல்ல… இப்பவும் வந்து லாஜிக்கா பேசுற மாதிரி ரொம்ப ஓவரா பேசிக்கிட்டு இருக்கமா நீ என்று அதித்தி பிரியாவை முறைக்க…
அவள் அருகில் நின்றிருந்த குருவும் ஆமாம் வரவர உன் அம்மா ரொம்ப ஓவரா பேசுற எனக்கே சில நேரம் அவ பேசுறது கேட்டா கடுப்பாகத் தான் இருக்கு என்ன செய்ய என்று அளித்துக் கொண்டவன் அதித்தியை அழைத்து தன் தோள் மீது சாய்த்து கொண்டு அங்கிருந்து அவளை சிறிது தூரம் அழைத்துச் சென்றவன்.
அவளை தன் தோளிலிருந்து விலக்கி அதித்தின் முகம் பார்த்து இங்கு பாரு அதிகமா உனக்கு புடிச்ச வாழ்க்கையைத்தான் நீ தேர்ந்தெடுத்து இருக்க இதுல எங்க எல்லாருக்குமே ரொம்ப சந்தோசம்தான் நீ இப்ப எதையும் நினைத்து வருத்தப்படாமல் உன் புருஷன் கூட சந்தோஷமா வாழுற வழியை பாரு எங்களுக்கும் அதுதான் சந்தோஷம் என்றான்.
அது இல்லப்பா நான் வீரா மாமாவை லவ் பண்ற விஷயத்தை எனக்கே தெரியாம விளங்காத போது உங்ககிட்ட யாருகிட்டயும் சொல்லாம கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்து அந்த முகிலோட சேர்த்து வைத்து மணமேடை வரைக்கும் வந்துட்டேன்.
எனக்காக எவ்வளவு விஷயத்தையும் பார்த்து பார்த்து நீங்க அண்ணா அம்மான்னு எல்லாரும் செஞ்சிருப்பீங்க ஆனா அது எல்லாம் நான் எதையுமே யோசிக்காமல் சட்டென்று இப்படி ஒரு முடிவை எடுத்துட்டேன் என்றாள்.
நீ இந்த முடிவு எடுக்காம இருந்து அந்த முகில கல்யாணம் பண்ணி இருந்தா தானே எங்களுக்கு கஷ்டமா இருந்திருக்கும் உனக்கு மனசுல ஒருத்தன் இருக்கிறப்போ வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கும்போது அது வந்து சரியான வாழ்க்கையாக இருக்காது எங்களுக்காக நீ உன் வாழ்க்கையை கெடுத்துக்க தான் பார்த்திருக்க என்றான் குரு.
இன்னொரு விஷயம் உனக்கு தெரியுமா அந்த மாதிரி நம்ம நினைச்ச மாதிரி ஒன்னும் நல்லவன் கிடையாது அவன் ரொம்ப மோசமான இருந்து இருக்கான்.
உனக்கு கல்யாணம் பண்ணி வச்ச அளவுது அவன் கொஞ்சம் நல்லவனா மாறுவான்னு சொல்லி நங்கை எங்ககிட்ட முகிலை பற்றிய விஷயத்தை சொல்லாம மறைச்சிட்டாங்க அவன் ஒன்னும் ஃபாரின்ல வேலை பார்க்கல அவன் இங்கே மும்பையில் தான் வேலை பார்த்துட்டு இருக்கான் அதுவும் ஒரு டெம்பரவரி கம்பெனியில ஏதோ பெரிய பிரச்சனை அல்ல அவன் வேலை பார்த்துட்டு இருந்த கம்பெனியை விட்டு வெளியே அனுப்பிட்டாங்க.
நல்ல நேரத்தில சரியான முடிவு எடுத்து வீராவை கல்யாணம் பண்ணிக்கிட்டது எவ்வளவு நல்ல விஷயமா போயிடுச்சு பாத்தியா ஒருவேளை தப்பா முடிவெடுத்து அந்த முகிலை நீ கல்யாணம் பண்ணி இருந்தா இந்த நேரம் உன் வாழ்க்கை நரகமாகத்தான் மாறி இருக்கும் என்றான் வருத்தத்தோடு குரு.
குரு சொன்னது எல்லாம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அதித்தி அமைதியாக குருவையே பார்க்க…
ரொம்ப யோசிக்காதம்மா வா மாப்பிள்ளை உனக்காக காத்துகிட்டு இருப்பார் என்றவன் உனக்கு ஒன்னு தெரியுமா நீ எப்படி எங்கள கஷ்டப்படுத்திட்டு கல்யாணம் பண்ணிட்டு போன வருத்தப்படுறியோ அதே போலத்தான் வீராவும் என்கிட்ட முன்னையே உண்மைய சொல்லலேன்னு ரொம்ப வருத்தப்பட்டான் என்கிட்டயும் உன் அம்மாகிட்டயும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான் தெரியுமா என்றான் குரு.
அதுக்கு வீரா தன்னை பெற்றோரிடம் தான் செய்த செயலுக்கு அதுவும் இன்றோ சிறுவயதில் செய்த செயலுக்கு இப்போது மன்னிப்பு கேட்டிருக்கிறான் என்பதை கேள்விப்பட்டதும் ஆச்சரியமாக இருந்தது.
எப்ப சொல்றீங்க நிஜமாத்தான் சொல்றீங்களா வீர மாமாவை வந்து உங்க கிட்டயும் அம்மாகிட்டயும் மன்னிப்பு கேட்டாரா எங்க எப்போ என்றாள்.
மறு வீட்டிற்கு வந்திருந்து போது அவர்களிடம் வீரா பேசிய விஷயங்கள் எல்லாம் சொல்ல…
வீராவை நினைத்து சந்தோஷமாக இருந்தது . வீரா தன் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டது தெரிந்ததுமே அதிதியின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
சரிப்பா நேரமாயிடுச்சு அப்போ நான் எங்க வீட்டுக்கு கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு வேகமாக வீராவைக் காண அதிதி செல்ல…
சற்று முன்பு அழுத முகத்தோடு தன்னுடன் வந்த தன் மகள் இப்போது சந்தோசமாக செல்வதை பார்த்து குருவும் மகிழ்ந்த படி அவள் பின்னால் வர…
அதித்தி சிரித்தபடி வேகமாக வெளியே வந்தவள் நேராக வீரா எங்கே இருக்கிறான் என்று தேடி அவன் அருகில் போய் நின்று கொள்ள…
அவள் தன்னிடம் மகிழ்ச்சியாக வருவதை தூரத்திலிருந்து பார்த்துவிட்ட வீராவிற்கு அவள் மகிழ்ந்த முகம் மேலும் சந்தோஷத்தை கொடுத்தது.
மெதுவாக அவளிடம் குனிந்து அதித்திக்கு மட்டும் கேட்கும் படி என்ன மேடம் போகும் போது… அழுது வடிந்துட்டு போனிங்க இப்போ என்ன இவ்வளவு சந்தோசமா வரீங்க என்றான்.
ஒன்னும் இல்லையே சும்மாதான் என்றால் அதிதி.
மீனுவும் பிரியாவும் தங்கள் மகள்களை குறித்து எந்த கவலையும் இருப்பதாக அவர்களுக்கு தோன்றவே இல்லை போலும் இருவரும் மிகவும் சந்தோஷமாக தங்கள் மகள்களை அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வீரா, அதிதி வாழ்க்கையிலும் தேவ் யாரா வாழ்க்கையிலும் ஒரு புயலே வீசப்போகிறது என்று அப்போது அங்கிருக்கும் யாருக்கும் தெரியவில்லை.
❤️
லக் வீட்டில் இருந்து புறப்பட்ட அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்று இருக்க ரசிகாவும் கிருஷ்ணாவும் ஒரே காரில் அவர்கள் வீட்டிற்கு கிளம்பி வந்தனர்.
வரும் வழியில் கிருஷ்ணா ரசிகாவை கவனித்தபடி தான் காரை ஓட்டிக் கொண்டு இருந்தான். அவள் முகம் முன்பு இல்லாதது போல இப்போது மிகவும் பிரகாசமாக இருந்தது.
அவள் சந்தோசமாக இருப்பது நன்றாகவே கிருஷ்ணாவிற்கு தெரிந்தது.
என்ன அக்கா என்றைக்கும் இல்லாம நீ இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது என்ன விஷயம் என்று கேட்டான்.
அதெல்லாம் எதுவும் இல்ல கிருஷ்ணா நான் எப்பவும் போல தான் இருக்கேன் என்றால் ரசிகா.
கிருஷ்ணாவும் அதன் பிறகு எதுவும் கேட்டுக் கொள்ளாமல் வீட்டிற்கு வர காரிலிருந்து இறங்கிய ரசிகா ஒரு துள்ளல் நடையோடு தன் வீட்டுக்குள் நுழையவும் ஹலில் அமர்ந்து தன் மனைவியோடு பேசிக்கொண்டு இருந்த ராணா தன் மகள் ரசிகா இவ்வளவு சந்தோசமாக துள்ளி குதித்தபடி வீட்டுக்குள் வருவதை கவனிக்க…
உள்ளே வந்த ரசிகா நேராக தன் பெற்றோரை பிரித்து விட்டு அவர்கள் நடுவில் சென்று அமர்ந்து கொள்ள….
வந்ததும் ஆரம்பிச்சுட்டியா அது என்னடி உனக்கு மட்டும் நான் என் புருஷன் கூட உட்கார்ந்து கொஞ்ச நேரம் நிம்மதியா பேசினா பிடிக்க மாட்டேங்குது என்று வம்சிகா மகளை திட்ட….
நான் இருக்கிற வரைக்கும் நீ உன் புருஷன் கூட ஜாலியா பேச நான் விடமாட்டேன் அம்மா.
நீயும் அப்பாவும் அதான் நாள் பூரா கொஞ்சிக்கிட்டே இருக்கீங்களே நான் வந்து கொஞ்ச நேரம் தானே உங்க கூட இருக்கேன் என்று ரசிகா சொல்ல…
பாக்குறேன் பாக்குறேன் டி நாளைக்கு உன் புருஷன் வந்த பிறகும் நீ இப்படி இது வந்து எங்க ரெண்டு பேரையும் பிரிக்கிறியா என்ன என்றால் வம்சிகா.
வம்சிகாவை ரசிகாவிடம் அவள் புருஷன் என்று சொல்லவும் புருஷன் என்ற ஸ்தானத்தில் அர்ஜுனை நினைத்ததும் ரசிகாவின் முகம் மேலும் பிரகாசமானது.
அதை கவனித்த ராணா என்ன ரசி நான் சொன்னது போலவே உன் மனசுல யாரோ ஜெட் அங்க போலயே அப்படித் தானே என்று கேட்டான்.
ராணா அப்படி கேட்டுக் கொண்டிருக்க காரை பார்க் செய்துவிட்டு அப்போதுதான் உள்ளே வந்த கிருஷ்ணா ராணா சொன்னதே கேட்டதும் அவனுக்கு அர்ஜுன் சொன்னது சட்டென நினைவிற்கு வர…
சிரித்து முகமாக உள்ளே நடந்து வந்து கொண்டு இருந்த கிருஷ்ணா அர்ஜுன் நேற்று இரவு அவனிடம் வந்து தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவளுக்கு தான் குடிப்பது பிடிக்கவில்லை என்று சொன்னதும் நினைவிற்கு வந்தது.
அவன் ஒரு பொண்ணு லவ் பண்ற அதனாலதான் குடிக்கிறதை விட்டுட்டேன்னு சொன்னா ஆனா இன்னைக்கு சாப்பிடும் போது ரசிகா முகத்தை சுளிச்சதனால குடிக்கிறதை விட்டுட்டதாக என்கிட்டயும் எல்லார்கிட்டயும் சொன்னான் என்று யோசிக்க…
அவன் யாரையும் லவ் பண்றேன்னு சொன்னானே ஆனா யாருன்னு எனக்கு இப்ப ஞாபகம் வர மாட்டேங்குது என்று குழம்பியபடி உள்ளே வந்தவன் அவன் அப்பாவிடம்.
எப்படியோ அப்பா நம்ம ரசி மனசுல யாரோ இருக்காங்கன்னு சொல்றீங்க அப்படி இருந்துட்டா நீங்க சொன்ன மாதிரியே அந்த அவங்க வீட்ல பேசி வீட்டோட மாப்பிள்ளையா இருக்க அவங்க கிட்ட சம்மதம் வாங்கிட வேண்டியதுதானே என்றான் கிருஷ்ணா.
வீட்டோடு மாப்பிள்ளை என்று சொன்னதும் ரசிகாவிற்கு கவலை தொற்றிக் கொண்டது எப்படி தன் வீட்டில் வந்து தன்னோடு வாழ அர்ஜுன் ஒத்துக் கொள்வான்.
அவன் ஏற்கனவே முன் கோபி தன் வீட்டில் மாப்பிள்ளையாக தன்னை திருமணம் செய்து கொண்டு இங்கே வந்து இருக்க வேண்டும் என்று சொன்னால் என்ன சொல்வானோ என்று நினைக்கையிலேயே ரசிகவிற்கு பதட்டமாக இருந்தது.
அதுவுமில்லாமல் அவன் வீட்டிற்கு ஒரே மகன் ஒருவேளை வாய்ப்பு இருந்தால் ஒருவேளை அர்ஜுன் தன்னோடு தன் வீட்டில் வீட்டோடு மாப்பிள்ளையாக வந்து இருக்க சம்மதித்தாலும் அர்ஜுன் அப்பா சத்யாவும் அம்மா மிருதியும் எப்படி திருமணத்திற்கு சம்மதிப்பார்கள் அவன் எப்படி வந்து என்னோடு வாழ போகிறான் என்று யோசனையில் மூழ்கினால்.
அதே யோசனை யோடு ராணாவை பார்த்து அப்பா என்ன கல்யாணம் பண்ணிக்க போறவர் கண்டிப்பா நம்ம கூட வந்து நம்ம வீட்டோட மாப்பிள்ளையா தான் இருக்கணுமா? என்று கேட்டால்.
தங்கள் மகள் கேட்ட கேள்வியிலேயே அவள் மனதில் கண்டிப்பாக யாரோ ஒருவன் இருக்கிறான் என்பதை அனைவரும் உறுதிப்படுத்திக் கொண்டனர்.
உடனே வம்சிகா கண்டிப்பா வீட்டோட மாப்பிள்ளையா இருக்க யாரு சம்மதிக்கிறாங்களோ அவங்கள தான் நாங்க உனக்கு கட்டி வைப்போம்.
இந்த விஷயத்துல எனக்கும் உங்க அப்பாவுக்கும் எந்த மாற்றமும் கிடையாது நீ உங்க அப்பா சொன்னது போல யாரையாவது லவ் பண்ணினா முதல்ல அவன் கிட்ட இந்த விஷயத்தை சொல்லி இதுக்கு ஓகேவா தெரிஞ்சுக்க….
நீ இந்த விஷயத்தை அவன் கிட்ட சொன்ன பிறகு பிறகு அவன் அதுக்கு சம்மதிக்கவில்லை என்றால் உனக்கு அந்த கல்யாணம் நடக்காது அதையும் நல்லா புரிஞ்சுக்கோ என்றால் வம்சிகா.
ஒரு புறம் அர்ஜூனை காதலிப்பதை நினைத்து சந்தோஷமாக இருப்பதா அல்லது அவனை தன் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க சம்மதிக்க வைக்க தன்னால் முடியுமா என இரண்டு விதமாக யோசனையில் எழுந்து தன்னரைக்குச் சென்றாள்.
கிருஷ்ணா அவன் அம்மா வம்சிகாவிடம் அம்மா தலை ரொம்ப வலிக்குது எனக்கு கொஞ்சம் காபி போட்டு கொடுங்க என்று கேட்டான்.
அவனை முறைத்த வம்சிகா சோபாவில் இருந்து எழுந்தவர் ட்ரிங்க்ஸ் மட்டும் பாட்டில் பாட்டில் உள்ள ஊத்திக்க தெரியுதுல்ல உனக்கு வேணும்னா நீயே போய் காபி போட்டு குடிச்சுக்கோ நான் ஒன்னும் உனக்கு செய்து தர மாட்டேன் என்று கோபித்துக் கொண்டு எழுந்து வம்சிக்க உள்ளே செல்ல ராணாவும் அவள் பின்னால் சென்றான்.
தான் நிறைய குடித்த விஷயம் எப்படி தன் பெற்றோருக்கு தெரியும் என்ற யோசனையில் வீட்டின் வேலை ஆளை அழைத்து தனக்கு ஒரு காபி கொண்டுவரச் சொல்லியபடி லேசாக சோபாவில் சாய்ந்து படி அமர்ந்தான் கிருஷ்ணா.
தலை மிகவும் பாரமாக இருக்க இனிமேல் இதை குடிக்கவே கூடாதுடா என்று நினைத்துக் கொண்டான்.
EPISODE 295
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
யாராவும், தேவ்வும் தங்கள் அறையில் இரவு உணவு முடித்துவிட்டு தொங்க சென்றனர்.
வழக்கமாக சட்டையில்லாமல் தூங்கும் தேவ் யாரை திருமணம் செய்து கொண்ட பிறகு அவள் முன்பு சட்டையை கழட்ட மிகவும் கூச்சப்பட்டு கொண்டு எப்போதுமே இரவு அணியும் சட்டை பேண்ட் உடன் தான் படுத்து உறங்குகிறான்.
இன்று அவனால் சரியாக படுத்து உறங்க முடியவில்லை கட்டிலில் படுத்தவன் இங்கும் அங்கும் நிறுத்தப்படியே படுத்து இருக்க…
அவன் அருகில் கற்றின் மறுபக்கத்தில் படுத்திருந்த யாரால் இவனுக்கு இங்கு என்ன ஆச்சு ஏன் தூக்கம் வராமல் இப்படி அசைஞ்சுக்கிட்டே இருக்கான் இதனால எனக்கும் தூக்கம் வர மாட்டேங்குது என்று நினைத்தபடி தேவ்வை யாரா திரும்பிப் பார்க்க..
அவள் திரும்பி ஏதும் மெலிந்து கொண்டு படுத்திருந்த தேவ் அமைதியாக படுத்து விட…
அவனை பார்த்து இப்படி ஒழுங்கா அசையாம படுத்து தூங்கணும் சரியா… எங்கையாவது இப்படி அசைந்து படுக்கிறேன்னு என்னை எழுப்பி விட்ட… உன்னை கொன்றுவேன் பாத்துக்க என்று அவனை மிரட்டி விட்டு கண்கள் மூடி படுத்தவள் சிறிது நேரத்தில் உறங்கி விட்டாள் .
யாரா உறங்கும் வரை அமைதியாக, அசையாமல் அப்படியே படித்திருந்தவன் அவள் உறங்கியதும் கட்டில் இருந்து எழுந்தவன் சிறிது நேரம் பால்கனிக்கு சென்று குளிர் காற்று வாங்கி விட்டு வரலாம் என்று எழுந்து சென்றான்.
நீண்ட நேரம் பால்கனிலேயே இருந்தவன் நல்லிரவுக்கு மேலே தான் மெத்தையில் வந்து படுத்தவனுக்கு மிக நேரம் கழித்து தூக்கம் வந்தது.
இரவு தூங்க நீண்ட நேரம் ஆனதால் காலை எழுந்திருக்கும் போதும் நேரம் ஆகிவிட்டது.
தேவ் அவசர அவசரமாக ஆபீஸ் கிளம்பி கொண்டு இருந்தான் அவன் குளித்துவிட்டு ஆடை மாற்றி விட்டு கண்ணாடி முன்பு நின்று தலையை சீவிக் கொண்டு இருக்க…
இது அப்போதுதான் படுக்கையில் இருந்து எழுந்த யாரா குட் மார்னிங் தேவ்…. என்றபடி நெட்டி முறித்துக் கொண்டு எழுந்தாள்.
தலை சீவிய படி குட் மார்னிங் என்றபடி திரும்பி தேவ் யாராவை பார்க்க…
அப்போதுதான் மெத்தையில் இருந்த யாராவை முழுவதுமாக பார்த்தான் கையில்லாத பனியனும் அரைக்கால் ட்ராயரும் அணிந்து கொண்டு… கழுத்தில் அவன் கட்டிய மஞ்சள் தாலி அவள் மார்பில் உரசி படி தூங்கிக் கொண்டு இருக்க கலைந்த தேசமும், தூங்கி எழுந்த முகமும் ஆக படுக்கையை விட்டு எழுந்து அப்படியே நெளித்தபடி நடந்து தேவ் விடம் வந்தாள்.
இப்படி அங்கங்கள் அசைய உடல் வனப்போடு தன் அருகில் வந்து நின்ற யாராவை வைத்த கண் வாங்காமல் தேவன் பார்த்துக் கொண்டு நின்று இருக்க..
தேவ் தன்னையே வைத்துக்கொள்வார்கள் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தது யாரால் அவன் அருகி வந்தவள் தேவியின் முகத்தின் முன் தன் கையை ஆட்டி என்னடா என்ன பார்த்து அப்படியே மயங்கி நிற்கிற என்றாள்.
உடனே சுதாரித்துக் கொண்ட தேவ அவளிடம் இருந்து தன் பார்வையை விளக்கிக் கொண்டு யாரு யாரை பார்த்து மயங்குறது ஆமா இவ அப்படியே பெரிய அழகி இவளை பார்த்து.. இவ அழக பார்த்து…. நாங்க அப்படி மயங்கி போய் நிற்கிறோம் என்றான் தேவ்.
ஏய் இப்படி எல்லாம் சொன்னா நான் நம்புவேன்னு நீ நினைக்கிறியா என்று போல் அவன் அருகில் நெருங்கி வந்து எங்கே என்ன பார்த்து சொல்லு பார்க்கலாம் நீ என்னை பார்த்து மயங்கி போய் சைட் அடிச்சிட்டு தானே இவ்வளவு நேரம் இருந்தேன் என்றால் சிரித்துக் கொண்டே அவனை பார்த்து கண்ணடித்து.
அவள் சிரிப்பை தன்னை அறியாமல் ரசித்த தேவ் பின் சுட உடனே சுதாரித்துக் கொண்டவன் ஏய்..இப்போ எதுக்கு இவ்வளவு பக்கத்துல வர… எதுவா இருந்தாலும் தள்ளி நின்னு பேசு… என்று பின்னால் நகர…
பார்ரா…. நாங்க பக்கத்துல இருந்தா சார் பின்னாடி நடந்து போவீங்களா…. அன்னைக்கு மட்டும் நீயா வந்து என்கிட்ட எப்படி வழிஞ்சு வழிஞ்சு பேசின…. ஆனா இப்போ நான் வந்தா மட்டும் நல்லவன் மாதிரி சீன் போட்டுட்டு தள்ளி போற என்றாள்.
அப்படி பேசி இப்படியே தேவின் அருகில் நெருங்கி வந்து அவன் மீது வெடித்துக் கொண்டு நின்றவர் அப்படித்தாண்டா பக்கத்துல வருவேன் என்ன செய்வ என்று அவனைப் பார்த்தால் திமிராக.
ஒழுங்கா பின்னாடி போயிடு அப்புறம் எதுவும் நடந்தா ஐயோ அம்மான்னு குதிக்கக்கூடாது என்றான் தேவ்.
என்னடா என்ன பண்ணிருவே அப்படி என்றபடி அவள் கைகள் இரண்டையும் தேவ்வின் தோள் மீது வைத்து அவனை தன் பக்கத்தில் இழுக்கப் போக…
அவன் தோல் மேல் கை போட்டதும் ஷ்….என்று தேவ் வலியில் முகம் சுருக்கினான்.
அவன் வழியில் முகம் சுருக்குவதே யாரால் கவனிக்க அதற்குள் தன் தோள் மேல் இருந்த யாராவின் கைகளை அவசரமாக எடுத்து விட்டவன் யாராவை விட்டு விலகி நிற்க…
அவன் ஏதோ தன்னிடம் இருந்து மறைக்கிறான் என்பதை புரிந்து கொண்ட யாரா என்னவோ நீ என்கிட்ட இருந்து மறைக்கிற ஏன் இப்படி வலிக்கிற மாதிரி முகத்தை சுருக்கிக்கிட்டு நிக்கிற என்னன்னு காட்டு நான் பார்க்கிறேன் என்று அவன் கையைப் பிடித்து இழுக்க….
அப்போதும் தேவ் ஷ்…. ஆஹ்… இன்று சற்று அதிகமாகவே கத்தி விட்டான் இவன் ஏன் இப்படி சத்தமிடுகிறான் என்று அவனை புரியாமல் யாரா பார்த்தவள்.
சிறிதும் யோசிக்காமல் சட்டென்று அவன் அருகில் வந்து தேவ்வின் சட்டை பட்டனை அவிழ்க்க பார்க்க…
ஏய்… யாரா… என்ன செய்யற கைய எடு என்றவன் அவள் கையை தன் சட்டையில் இருந்து எடுக்க போக…
இல்ல நீ எதையோ என்கிட்ட இருந்து மறைக்க பார்க்கிறேன் நான் என்னென்ன பார்க்கிறேன் என்றவள் அவன் கையை தட்டி விட்டு அவன் சட்டையை பிடித்து இழுத்து பட்டனை கழட்ட போக….
அவளை தன் சட்டை கழட்ட விட கூடாது என்று யாராவிடமிருந்து தேவ் பின்னால் தள்ளி செல்ல போக…
யாரா பட்டனை நீ பிடித்து இருக்கவும் தேவ் பின்னால் சென்ற வேகத்தில் அவன் அணிந்திருந்த சட்டையில் முன்பக்கம் இடதுப்புறம் முழுவதுமாக கிழிந்து அவள் கையோடு வந்துவிட்டது.
இதை சற்றும் எதிர்பாராத யாரா தேவ்வை தயக்கத்தோடு பார்க்க அவன் சட்டை யாரா கையோடு வந்துவிட்டு இருந்தது.
தன் சட்டையை கன்சட்டை கிழிந்து யாராவில் கைகளில் இருப்பதை பார்த்த தேவ் கோபமாக ஏய் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா என்னோட ஃபேவரைட் ஷர்ட் இது தெரியுமா இது கிழிச்சிட்டியேடி என்று யாராவை தேவ் அறையப்போக…
தேவ் உண்மையிலேயே தன்னை அடிக்க வருகிறான் என்று பயந்த யாரா தன் கண்களை மூடிக்கொண்டு அம்மா என்று அலறியபடி தலையை குனிந்து கொள்ள…
அவள் அலறவும் தான் தேவ்விற்க்கு யாராவை அடிக்க தான் கையை ஓங்கி இருப்பதை உணர்ந்தவன்.
ச்சே…என்ன காரியம் செய்ய இருந்தேன் நான் என்று தன்னையே நொந்து கொண்டு தன் கைகளை கீழே இறக்கிக் கொள்ள..
கண்களை மூடி பயந்து படி தலையை குனிந்து கொண்டிருந்தவளுக்கு தேவ் தன்னை அடிக்கவில்லை என்பதை உணர்ந்து கண்களில் மெதுவாகத் திறந்து அவனை பார்க்க…
அப்போதுதான் யாரால் அவன் கிழிந்த சட்டையை தாண்டி தெரிந்த தேவின் வெற்றி மார்பை கவனித்தால் அதில் சிவப்பு சிவப்பாக கொப்புளங்கள் இருக்க… அதை பார்த்ததும் பதற்றம் ஆகிவிட்டது யாராவிற்கு.
முதலில் ஒரு சட்டைக்காகவா என்னை அடிக்க வந்தான் என்று தேவனும் சண்டைக்கு செல்லலாம் என்று தான் நினைத்திருந்தால் ஆனால் அவன் மார்பில் இருந்த கொப்புளங்களை பார்த்தவளுக்கு அவற்றை எல்லாம் மறந்துவிட்டு.
டேய் என்னடா இது என்று சொல்லி அவன் மார்பில் யாரா கை வைக்கப் போக…
ஏய்….என்ன செய்ற முதல்ல கையை எடு என்று தேவ் பின்னால் நகர போனான்.
அவன் கையைப் பிடித்து இழுத்தவள் தன்னருகில் தேவை நிறுத்தி அவனை முறைத்து விட்டு ஒழுங்கா நில்லு என்றவள் சட்டென அவன் மொத்த சட்டையும் கிழித்து விட்டு அவனை பார்த்தவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ஏற்கனவே சட்டையின் ஒரு பாதி கிழிந்து விட்டதில் கோபமாக இருந்த தேவ் அவள் தன் சட்டை முழுவதையும் கிழித்து விட்டதும் அவள் மேல் ஆத்திரமாக வந்தது அவன் காட்டு கத்தல் கட்டியபடி யாராவை திட்டிக் கொண்டு இருக்க…
அவன் திட்டுவது எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத யாரா அவன் உடலை கவனிக்க…
அவன் இரண்டு தோள்களும் சிவந்து படுத்து இருக்க உடலிலும் ஆங்காங்கே சிவந்து போய் கொப்புளங்களும், காயங்களும் ஆக உடல் முழுவதும் இருந்தது.
இதை பார்த்ததும் யாராவது நம்ப முடியவில்லை என்னடா இது இப்படி எல்லாம் எப்படி ஆச்சு என்று கேட்க வந்தவள் தேவ் உடலில் வந்திருக்கும் கொப்பளங்களுக்கும் காயங்களுக்கும் தான் காரணம் என்று உரைத்ததும் அப்படியே நின்று விட்டாள்.
எண்ணெய் தேய்ப்பு நடக்கும் பொழுது தேவை பலி வாங்குவதாக நினைத்து கொதிக்க கொதிக்க இருந்த சுடுதண்ணீரை எடுத்து யாரால் தான் அவன் மீது ஊற்றி இருந்தால்.
அதனால் தான் தேவ்வின் உடல் முழுவதும் இப்படி கொப்புளங்களும் காயங்களும் ஆக இருந்தது.
அவள் கண்கள் கலங்க தேவை பார்த்து இவ்ளோ காயமும் கொப்புளமும் ஆகி இருக்கு என்கிட்ட ஏன் நீ சொல்லல என்றால்.
இல்ல அது ஒன்னும் பெருசா இல்லை என்றவன் அங்கிருந்த போர்வையை எடுத்து தன் மீது போர்த்தப் போக…
அவனிடமிருந்து பூர்வியை பிடுங்கி தூரப் போட்டவள் தேவை இழித்துக் கொண்டு போய் கண்ணாடி முன்பு நிற்க வைத்து அவன் கொப்புளங்களை காட்டி சொல்லு இதெல்லாம் ஒன்னும் இல்லையா உனக்கு என்றால்.
யாராவின் முகத்தை தேவ் பார்க்க அவள் கண்கள் இரண்டும் கலங்கி கண்ணீரோடு அவனை பதம் அதைப்போடு பார்த்துக் கொண்டு இருந்த யாராவை பார்த்துவிட்டு கண்ணாடியில் தன் உடலை பார்த்தவன்.
அதிலிருந்து காயங்களையும் கொப்புளங்களையும் பார்த்துவிட்டு இவளிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் இருந்தான்.
இவ்வளவு காயமும் என்னால தான் ஆகி இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும். நீ என்கிட்ட சொல்ல வேண்டாம் அட்லீஸ்ட் இந்த காயங்களுக்கு மருந்தாவது போட்டியா? இல்லையா?என்றால் கோபமாக.
இப்படி பதைப்பதை போடு தன் மீது அக்கரை படும் யாராவை பார்த்து மருந்து போடவில்லை என்பது போல தலையை இடவலமாக ஆட்டினான்.
அதை பார்த்தவளுக்கு இவ்வளவு காயங்களுக்கும் மருந்து போடவில்லை என்று அவன் சொன்னதும் கோபம் வர…
உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா டா.. இப்படி உடம்பு முழுக்க கொப்பளம் கொப்பளமா இருக்கு நீ அதுக்கு எல்லாம் மருந்து போடாம என்னடா பண்ற என்று சரி மருந்து எங்கே இருக்கு என்று சொல்லு நான் ஆவது போட்டு விடுறேன் உனக்கு என்றால்.
தேவ் அவளை பார்த்து எதுவும் பேசாமல் நிற்க…
என்னடா நான் கேட்கிறேன் உன் காதில் விழுகுதா? இல்லையா? சொல்லு மருந்து எங்கே இருக்கு என்று கேட்டால்.
அவன் தயங்கிக் கண்டு மருந்து இல்லை என்றான்.
என்னது இல்லையா!!! என்று ஆச்சரியமானவள்.ஏன் மருந்து எதுவும் தீர்ந்திருச்சா என்றால்.
அதற்கு தேவ் இல்லை என்று தலையாட்டியவன் மருந்து வாங்கல என்றான்.
மருந்து… வாங்கலையா??? என்றவள் அப்போ நீ டாக்டரை போய் பார்க்கவே இல்லையா? என்றாள்.
இதுக்கு எதுக்கு போய் டாக்டர பாத்துகிட்டு ரெண்டு நாள் விட்டா அதுவே தானா சரி ஆயிடும் என்று தேவ் தலையை இடவலமாக ஆட்டவும்.
அவன் டாக்டரை பார்க்கவில்லை என்று தலையை இடவலமாக ஆட்டிய உடனே அதை பார்த்து கடுப்பான யாரா…
அவன் தலையில் நன்கு என்று கொட்டி விட்டு உன்னை எல்லாம் என்ன பண்றது என்று அவன் கழுத்தை நெறிப்பது போல கைகளை கொண்டு போனவள் அப்படியே நிறுத்திக் கொண்டு…
கிளம்பு என்றால் அவனைப் பார்த்து..
தேவ் புரியாமல் பார்க்க…
ஹாஸ்பிடல் போகலாம் முதல்ல கிளம்பு என்றால் மீண்டும்.
ஏய்… யாரா அதெல்லாம் எதுவும் வேண்டாம் ரெண்டு நாளில் அதுவா சரியாகிவிடும் இதுக்கெல்லாம் எதுக்கு டாக்டர் கிட்ட என்றான் மீண்டும்.
இங்க பாரு நான் பொறுமையா சொல்லும் போதே ஒழுங்கா ஹாஸ்பிடல் கிளம்பிடு… என்றவள் இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவனை முறைக்க…
இதற்கு மேல் வர மாட்டேன் என்று சொன்னால் தான் அவ்வளவு தான் இவள் கையில் மாட்டிக் கொண்டு சின்னாபின்னம் ஆக வேண்டியதுதான் என்று நினைத்தவன் சரிவரேன் என்று விட்டு உள்ளே செல்ல போக…
எங்கடா போற என்றால் அவனை மறித்து…
ஷர்ட் போட வேண்டாமா? இப்படியே உன் கூட வரட்டுமா என்று தன் பெற்று மார்பை அவளிடம் காட்டி கேட்க…
இப்போதுதான் அவன் ஒரு சட்டை அணியாமல் நின்றிருப்பதை கவனித்தவள் அவன் திடகாத்திரமான வார்த்தை பார்த்து சற்று பதட்டமானவள் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் சரி சரி சீக்கிரம் போய் ரெடி ஆயிட்டு வா நானும் போய் ரெடி ஆயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள்.
தான் சட்டை அணியாமல் இருப்பதை பார்த்து அவள் தடுமாறுகிறாள் என்பதை உணர்ந்த தேவ் ஒருமுறை தன்னை கண்ணாடியில் பார்த்து இத்தனை காயங்களிலும் தன் உடல் திடகாத்திரமாக தெரிவதை பார்த்து அவனை அவனே ரசித்தபடி சட்டை மாற்ற உள்ளே சென்றான்.
EPISODE 296
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
தேவ்வை அழைத்துக் கொண்டு தன் குடும்ப டாக்டரிடம் செல்லலாம் என்று நினைத்த யாரா.
அங்கே அவனை அழைத்துச் சென்றாள். அவள் தேவ் மீது சுடு தண்ணீர் ஊற்றியதில் தான் அவன் உடல் முழுவதும் கொப்புளங்கள் வந்து இருக்கிறது என்று தன் குடும்பத்திற்கு தெரிவித்து விடுவார் என்று நினைத்தவள்.
என் தெரிந்தால் தன்னை தன் குடும்பத்தார் அனைவரும் கழுவி ஊற்றி விடுவார்கள் என்று தோன்ற தேவ்வை தன் குடும்ப டாக்டரிடம் அழைத்துச் செல்லாமல் ஜியா தற்போது பிராக்டிஸ் செய்து கொண்டிருக்கும் ஹாஸ்பிடலுக்கு தேவ்வை அழைத்துச் சென்றாள்.
அவர்கள் இருவரும் வருவதை ஏற்கனவே யாரா போன் செய்து ஜியாவிடம் சொல்லிவிட்டு இருந்தால்.
இவர்கள் இருவரும் ஹாஸ்பிடல் வரும்பொழுது ஹாஸ்பிடல் வாசலிலேயே அவர்களுக்காக காத்திருந்தால் ஜியா.
அவர்கள் வந்ததும் இருவரையும் ஜியாவின் சீனியர் டாக்டரிடம் அழைத்துச் சென்றாள்.
யாரவையும் தேவையும் பார்த்ததும் டாக்டர் அவர்கள் அப்பாவின் பெயரைச் சொல்லி இருவரிடமும் விக்ரம் பற்றியும் குரு பற்றியும் நலம் விசாரிக்க….
அவர் தன் குடும்பத்தை பற்றி கேட்டதும் அவ்வளவுதான் இனி கண்டிப்பா இரண்டு பேர் வீட்லயும் நாங்க ஹாஸ்பிடல் வந்து போனது இந்த டாக்டர் சொல்லிவிடுவார் என்று யாரா தேவ்விடம் புலம்ப.
அவளைப் பார்த்து சிரித்த தேவ் இவ்வளவு பயப்படுறவ என் மேல சுடுதண்ணி ஊத்தாம இருந்திருக்கணும் என்றான்.
அவனைப் பார்த்து முடித்த யாரா உனக்கு சுடு தண்ணி ஊத்தி இருக்க கூடாது உடம்பு தேய்க்க வச்சிருந்தா என்னைய நல்லா சூடு பண்ணி ஊத்தி இருக்கணும்டா என்று தன் பற்களை நரநடவென்று அரைத்தபடி கூற…
நான் அருகில் அமர்ந்து இருந்த ஜியா அவளை இடித்து உன் புருஷனை வீட்டில் போய் கொஞ்சிக்க….
என்னதான் ரெண்டு பேரும் இப்படி ரகசியம் பேசுவீங்களோ தெரியல முதல்ல டாக்டர்கிட்ட எதுக்கு வந்தேன்னு சொல்லு என்றாள்.
யாரா யாரா எதுவும் சொல்லாமல் டாக்டரை பார்த்து டாக்டர் இவனுக்கு உடம்பு எல்லாம் கொப்பளம் கொப்பளமா வந்திருக்கு, உடம்பெல்லாம் அங்கங்க சிவந்து வேற போயிருக்கு என்றால்.
யாரை பக்கத்தில் அமர்ந்திருந்த ஜியா மெதுவாக அவளிடம் குனிந்து ஏண்டி உன் புருஷன் உடம்பு முழுக்க செவந்து போற அளவுக்கு அப்படி என்னடி அவர் கூட பண்ணின என்று கேட்க…
நேத்து சுடு தண்ணி புடிச்சு ஊத்துன நீ ஞாபகம் இருக்கா ஞாபகம் இருக்கா என்றால் யாரா.
ஆமா என்றால் ஜியா.
உனக்கும் அதே மாதிரி வேணுமா என்றால்.
சேச்சே….அதெல்லாம் ஒன்னும் இல்லையே நீ டாக்டர் கிட்ட பேசு என்று ஜியா அமைதியாக இருந்து கொள்ள..
டாக்டரிடம் திரும்பி டாக்டர் இவன கொஞ்சம் செக் பண்ணி பாருங்க என்றால்.
தேவ்வை பார்த்து எப்படி ஆச்சு என்று விட்டு அவன் சட்டையை கழட்ட சொல்ல…
தேவ்வோ கவின் முன்பு சட்டையை கழட்ட கூச்ச பட்டப்படி அவன் அமர்ந்திருக்க அதை உணர்ந்த டாக்டர் யாரவையும் செய்யாவையும் சற்று நேரம் வெளியே இருக்கச் சொல்லிவிட்டு தேவை உள்ளே அழைத்துச் சென்று அவனை பரிசோதித்து விட்டு யாராவை அழைத்தார்.
இருவரும் உள்ளே வர டாக்டர் யாரிடம் அவர் உடல் கை கால் எல்லாம் கொப்புளங்களாக அதுவும் சற்று பெரிதாக இருக்கிறது இரண்டு மூன்று நாட்கள் அவர் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்க சொல்லுங்கள்.
அவர் அவருக்கு அந்த கொப்புளங்கள் நான் சற்று மெதுவாகத்தான் ஆற செய்யும் அதுவரை அவர் வெயிலில் போகாமல் சூடாக இருக்கும் இடத்தில் இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
உடம்பு சற்று எரிச்சலாக அங்கங்கே அரிப்பது போல சில நேரம் தோன்றும் அதுக்காக மருந்து ஆயின்மெண்ட் எல்லாம் எழுதி தரேன். அதை தவறாமல் அவருக்கு போட்டு விடுங்க மாத்திரையில் சாப்பிடு கொள்ளும் கொடுங்க என்று விட்டு அவர் எழுதிக் கொடுத்தார்.
டாக்டரிடம் சொல்லிக்கொண்டு மூவரும் வெளியே வர…
ஜியா தேவ்விடம் அண்ணா அவ்வளவு சூடா தான் உங்க மேல தண்ணி ஊத்திட்டா அவ என்று கேட்டால்.
தேவ சிரித்துக் கொண்டு யாரது பார்த்தபடி நின்றிருக்க….
ஜியா வை பார்த்து ஏய் பேசாம வாடி என்று சொல்லிவிட்டு அவள் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு யாரா மருந்து வாங்க சென்றாள்.
அவர் அவர் கொடுத்த மருந்துகளை எல்லாம் வாங்கிக்கொண்டு ஜியாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பு போன யாரா…
ஃபேமிலி டாக்டர் கிட்ட போனா வீட்டுக்கு தெரிந்து விடும் என்றுதான் நீ வேலை செய்யும் ஹாஸ்பிடல் இவனை கூட்டிட்டு வந்தேன். ஆனால் இவருக்கு என் அப்பாவையும் தேவ் அப்பாவையும் எனக்கு தெரிந்து தெரியும் போல நீ என்ன ஆகப்போகுதோ என்று புலம்பினாள்.
இதுக்கு ஏண்டி பொலம்புற உனக்கு இதெல்லாம் ஒரு மேட்டரா என்ன அதெல்லாம் நீ ஈசியா சமாளிச்சுக்குவ கிளம்பு என்று இருவரையும் அனுப்பி வைத்தால் ஜியா.
மாரி தேவ் உடன் கிளம்பிய யாரா அவன் அருகில் இருந்த சீட்டில் அமர்ந்தபடி அவனை அடிக்கடி திரும்பி பார்த்துக்கொண்டு வந்தாள்.
இதை கார் ஓட்டியபடி கவனித்துக் கொண்டிருந்த தேவ் ஏய்…இப்போ ஏன் என்ன சும்மா சும்மா பாத்துட்டு வர என்றான்.
நீ அப்படியே பெரிய ஆணழகன் பாரு உன்னை சும்மா பார்க்குறாங்க என்று டாக்டர் உன் உடம்பு கை கால் எல்லாம் கொப்பளம் வந்திருக்குன்னு சொன்னாங்களே…. ஆனா நான் உன் சட்டை மட்டும் தானே கழட்டி பார்த்தேன் என்றாள்.
நீ என் சட்டையை கழட்டி பாக்கல கிழிச்சு தான் பார்த்தேன் என்றான் அவளை முறைத்துக் கொண்டு.
சரி சரி ஏதோ ஒன்னு உன் கால் எல்லாம் கொப்பளம் இருக்குன்னு டாக்டர் சொன்னாரு அதான் யோசிக்கிறேன் என்றால்.
என்ன யோசிக்கிற பேசாம இவனை சுடு தண்ணியிலேயே போட்டு முக்கி எடுத்திருந்தா உடம்பு பூரா ஒரே மாதிரி செவந்து வீங்கி வைத்திருக்களாம் என்று யோசிக்கிறியா என்றான்.
அந்த ஐடியா தான் முதல்ல இருந்துச்சு நான்தான் பாவமே போனா போகட்டும்னு உன்னை விட்டு வைத்தேன் என்றாள்.
அவள் சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போய் ஒட்டிக் கொண்டிருந்த காரை சடன் பிரேக் போட்டு தேவ் நிறுத்திவிட்டு அவளை அதிர்ச்சியாக பார்க்க…
என்ன ஷாக் என்று அவனை சாதாரணமாக பார்த்தவள் நான் தோளிலிருந்து சுடுதண்ணீர் அது உன் உடம்பு முதுகு கையை காலெல்லாம் பட்டு செவந்து கொப்பளம் வந்திருக்குன்னா அப்போ உன்னோட என்று சொல்லி இழுத்தவள் அவன் இடுப்புக்கு கீழே தன் பார்வையை கொண்டு செல்ல…
யாராவின் பார்வை தன் முகத்திலிருந்து கீழே செல்வதை கவனித்தவன் அவள் எங்கே பார்க்கிறாள் என்று குனிந்து தன்னை பார்க்க தன் இடுப்புக்கு கீழே அவள் பார்ப்பதை பார்த்ததும் அதிர்ச்சியானவன்.
தானாகவே சென்று அவன் கைகள் தன் இடுப்புக்கு கீழே கை வைத்து மறைத்துக்கொண்டு யாராவை பார்த்து எங்கடி பாக்குற என்று கத்தினான்.
அவன் கோபப்படவும் அதை கண்டுகொள்ளாதவள் முகத்தை திருப்பிக் கொண்டு சிரித்துக்கொண்டே நான் சரியாத்தானே யோசிச்சேன் என்றவள் உடம்பு முழுக்க சுடுதண்ணி பட்ட போ அங்கு மட்டும் என்ன நீ என்ன கவசமா போட்டுக்க பாதுகாத்து வச்சிக்கிறதுக்கு என்றால்.
அவளை முறைப்படி சற்று கூச்சத்தில் தேவ் காரில் அமர்ந்திருக்க….
அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதை உணர்ந்த யாரா திரும்பி தேவை பார்க்க அவன் மூக்கு நுனி காது மடல் எல்லாம் சிவந்து போய் இருந்தது .
யாரா சிரித்துக் கொண்டே தேவ்வின் தொடையை கிள்ளி… என்ன சாருக்கு வெட்கம் வந்துருச்சு மூக்கு காதலும் சிவந்து போயிடுச்சு என்று அவனே மேலும் கிண்டல் செய்ய..
நீ பேசுன பேச்சுக்கு நான் வேற வெட்கப்படனுமா என்றவன் அவள் பார்வையை தவிர்த்து விட்டு காரை கிளப்பினான்.
❤️
வீரா திருமணம் ஆன நாளிலிருந்து சரியாக ஆபீஸ் செல்லாமல் இருக்கவும் இன்று ஒரு முக்கியமான மீட்டிங் இருப்பதால் காலையில் நேரமே கிளம்பி ஆபிஸ் இருக்கு சென்று விட்டான்.
அவன் கிளம்பி சென்றது கூட தெரியாமல் அதை நன்றாக தூங்கி எழுந்தவள் நீண்ட நேரம் ரூமிலையே இருக்க பிடிக்காமல் குளித்து ரெடி ஆகி கீழே வந்தால்.
ஹாலில் மீனு செல்வி சிரா மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க…
எல்லாம் ஏற்கனவே வேலைக்கு சென்று இருந்தனர்.
நத்தைகளுடன் அரட்டை எடுத்துக் கொண்டிருந்த மீனு அதித்தி இறங்கி வருவதை பார்த்ததும் வா அதி என்று சொல்லி அவளை தன் அருகில் அமர்த்திக் கொண்டாள்.
எதுவும் சாப்பிடுறியா அது என்றால்
ஆமாம் அத்தை ரொம்ப பசிக்குது என்று தன் வயிற்றை தடவி காட்டினாள் அதி.
நேரமே எழுந்து வந்து சாப்பிட்டு இருக்கலாம் இல்ல என்று மீனும் சரி வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்று அதித்தியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
அதித்தியை அமர வைத்து அவளுக்கு உணவு பரிமாறிக் கொண்டு நீ இவ்வளவு நேரம் சாப்பிடாம இருக்கிறது மட்டும் உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் என் பொண்ணுக்கு சாப்பாடு கூட கொடுக்கிறது இல்லையான்னு கேட்டு என்கிட்ட சண்டைக்கு வந்துருவாள் என்றாள்.
அதிதி சிரித்துக்கொண்டே நான் எங்க வீட்ல இருக்கும்போது கூட பசிச்சா அப்போதான் வந்து சாப்பிடுவேன் அத்தை என்றபடி சாப்பிட்ட சாப்பிட ஆரம்பித்தாள்
இருவரும் பேசிக் கொண்டு இருக்க மீண்டும் மொபைலுக்கு கால் வரவும் நீ சாப்பிடு அது ஸ்டுடியோல இருந்துதான் கால் வருது நான் பேசிட்டு வரேன் என்று விட்டு மீனு கால் அட்டென்ட் பண்ணி செய்து பேசியபடி சென்றால்.
அதை சாப்பிட்டு முடிக்கும் போது கால் அட்ட கால் பேசி விட்டு வந்த மீனு அதி நீ மேல போய் ரூம்ல ரெஸ்ட் எடு எனக்கு ஸ்டுடியோல கொஞ்சம் வேலை இருக்கு நான் போயிட்டு வரேன் என்றால்.
அத்தை நானும் உங்க கூட வரட்டுமா என்றால் அதே சற்றும் யோசிக்காமல்.
நீ வீட்ல இருந்து ரெஸ்ட் எடுடா அங்கே வந்து உனக்கு போர் அடிக்கும் நான் அங்கே போன வேலை பார்த்துட்டு இருப்பேன் நீ அங்கு வந்து என்ன செய்யப் போற என்றால் மீனு.
நானும் வரேன் அத்தை எனக்கு இங்கே இருக்கத்தான் போரடிக்குது எவ்வளவு நேரம் தான் நானும் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குவது அவரும் ஆபீஸ் போயிட்டாரு எப்படியும் வர லேட் ஆகிடும் நானும் உங்க கூட ஆபீஸ் வரேன் அத்தை அதுவரைக்கும் நான் இங்கே இருந்து என்ன பண்ண போறேன் என்று அதை மீனுவிடம் பிடிக்க.
அவளை வேண்டாம் என்று சொல்ல மீனுவிற்கு மனம் வரவில்லை சரி வா போகலாம் என்று சொல்லி அவளையும் அழைத்துக் கொண்டு தன் அத்தைகளிடம் சொல்லிவிட்டு தன் ஸ்டுடியோவிற்கு கிளம்பினால் மீனு
EPISODE 297
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
மீனு விற்கு முக்கியமான வேலை வந்ததால் அவள் அதித்திடும் சொல்லிக்கொண்டு ஆபீஸ் கிளம்ப போக…
ஆனால் அதிதி தானும் மீனுவுடன் ஆபிஸ் வருவதாக அடம் பிடிக்கவும் அவளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு தன்னுடைய ஸ்டுடியோவிற்கு கிளம்பினாள்.
இருவரும் கிளம்பி ஸ்டுடியோ வரவும்.. நினைவிற்கு முன்னதாகவே பிரியா, பார்வதி ஸ்ரேயா மூவரும் ஏற்கனவே வந்திருந்தனர்.
மீனுடன் அதித்தி வருவதை பார்க்க ப்ரியாவிற்கு சந்தோசமாக இருந்தது என்னவோ அவளை பார்த்து நீண்ட நாள் ஆனது போல பிரியா உணர்ந்தாள் .
ஓடோடி வந்து தன்மகளை அணைத்துக் கொண்ட பிரியா ஏன் அது எப்படி இருக்க நல்லா இருக்கியா அங்க போனதிலிருந்து நீ அம்மாக்கு ஒரு போன் கூட பண்ணல என்று குரல் தழுதழுக்க அதித்தி இடம் பேச…
அம்மா நான் என்னவோ உங்கள பாத்து வருஷ கணக்குல ஆன மாதிரி இல்ல நீங்க கேக்குறீங்க நேத்து தானே ரெண்டு பேரும் பார்த்தோம் அதுக்குள்ள என்னம்மா என்றால் அதிதி சிரித்துக் கொண்டே.
அவ அப்படித்தான் எப்பவுமே நீ வா என்று பார்வதியும் ஸ்ரேயாவும் வந்து அதித்தியை உள்ளே அழைத்துச் செல்ல….
ஸ்ரேயாவை பார்த்து பிரியா ஏய் நீயும் ரெண்டு பொண்ணு பெத்து வச்சிருக்கடி அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி அனுப்புறப்போ உனக்கு தெரியும் என்னோட பீலிங்ஸ் என்னன்னு என்றால் பிரியா.
அதெல்லாம் அப்ப பாத்துக்கலாம் நீ முதலில் வாடி நின்று அவளையும் சேர்த்து தங்களோடு இழுத்துக் கொண்டு ஸ்டுடியோவிற்குள் சென்றனர்.
அவர்கள் மூவரும் அதிதியை பார்த்ததும் தன்னை மறந்து விட்டு செல்லவும் இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவர்களை முறைத்தபடி மீனு நின்று இருக்க…
அதை தட்டை செய்யாமல் அதித்தியை அங்கிருந்த சோபாவில் அமர வைத்துவிட்டு அவளுக்கு குடிக்க ஜூஸ், சாப்பிட ஸ்னாக்ஸும் மூவரும் எடுத்துக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தனர்.
ஐயோ இதெல்லாம் வேண்டாம் ஆண்டி நான் இப்போதுதான் வரும் போது சாப்பிட்டு வந்தேன் எனக்கு பசிக்கல என்று அதித்தி சொல்ல…
பரவாயில்ல இதையும் கொஞ்சம் சாப்பிடு உனக்கு இப்போ இதெல்லாம் ரொம்ப தேவைப்படும் ரொம்ப நல்லா நான் சாப்பிட்டு தேத்தி வச்சுக்கோ அப்போதான் இவ மகனை நீ சமாளிக்க முடியும் என்று மீனு வை போய் பார்த்து சிரித்தபடி அதித்திடம் கூற…
ஏய் என் மருமக கிட்ட என்னடி சொல்லிக் கொடுக்குறீங்க என்று சொன்னபடி அவர்களை தள்ளிக் கொண்டு வந்து அமர்ந்த மீனு.
டேபிளிலிருந்து ஜூசை எடுத்து அது இடம் நீட்டி இந்த குடி இது உடம்புக்கு ரொம்ப நல்லது.
இந்த ஜூஸ் குடிச்சா உடம்பில நல்ல ஸ்ட்ரென்த் இருக்கும் அப்போதான் என் மகனை எல்லாம் ராத்திரி நீ சமாளிக்க முடியும் என்று மீனு கண்ணடிக்க…
ஐயோ அத்தை நீங்களுமா நீங்களும் இவங்க கூட சேர்ந்துட்டு என்னை கிண்டல் பண்றீங்களே என்று அதிதி வெட்கப்பட….
இதுல எதுக்காக நீ வெட்கப்படுற அதி இது எல்லாம் நடக்கிறது தானே.
எனக்கும் கல்யாணம் ஆன புதுசுல முதல்ல இப்படித்தான் வெக்கமா இருந்துச்சு உன் மாமா சும்மாவே இருக்க மாட்டாரு அவனை சமாளிக்கவே எனக்கு அதிகமா உடம்புல தெம்பு தேவைப்பட்டுச்சு நானும் இந்த மாதிரி அடிக்கடி ஜூஸ் சத்தான உணவுகளை சாப்பிட்டு தான் இருப்பேன் என்று மீனு கூற…
ஆமாம் அதே இவள கல்யாணம் ஆன பிறகு ஒவ்வொரு நாளும் நாங்க பாக்குறப்போ ஒருநாள் ரொம்ப குதூகலமா வருவ ஒரு நாள் ரொம்ப டயர்டா வருவா ஒரு நாள் உடம்புல அங்கங்க சிவந்து போய் பல் தடங்கலா இருக்கும் இதெல்லாம் என்னடின்னு கேட்டா எல்லாம் என் புருஷன் செஞ்ச வேலை தாண்டி என்ன கொஞ்சம் கூட தூங்கவே விட மாட்டேங்கிறான் என்று சொல்லுவா என பிரியா கூற…
அம்மா என்ன இது என்று சொல்லி அதித்தி சங்கடமாக நெளிய…
ஏய் நீங்க ரெண்டு பேரும் அவளுக்கு மாமியாரும் அம்மாவு கொஞ்சமாவது ஞாபகம் இருக்கா டி இவள போட்டு இந்த பாடு படுத்துறீங்க முதல்ல ரெண்டு பேரும் உள்ள போய் வேலையை பாருங்க நாங்க அதித்தி கூட பேசிட்டு அப்புறம் வரும் என்று சொல்லி பிரியாவையும் மீனுவையும் உள்ளே அனுப்பி வைத்தாள் பார்வதி.
சரி சரி அதையும் இதையும் சொல்லி என் மருமகள கெடுத்து வச்சிடாதீங்க சரியா நாங்க ரெண்டு பேரும் சீக்கிரம் வேலைய முடிச்சுட்டு வரோம் என்று சொல்லி சிரித்தபடி மீனு பிரியாவை அழைத்துக் கொண்டு ஆபீஸ் சென்றாள்.
அவர்கள் இருவரும் நீ சென்று விட்டதை உறுதி செய்து கொண்ட ஸ்ரேயாவும் பார்வதியும் அதித்தியின் பக்கத்தில் ஆளுக்கு ஒரு புறம் வந்து அமர்ந்தனர்.
டேபிளில் இருந்த ஸ்னாக்ஸ் தட்டை கையில் எடுத்த ஸ்ரேயா தன் மருமகளிடம் நீட்டி இந்த சாப்பிடு ஃபுல்லா நட்ஸா இருக்கு பாரு என்று சொல்லி கொடுக்க…
இல்ல அத்தை நான் வரும்பொழுது தானே சாப்பிட்டு வந்தேன்னு சொன்னேன் எனக்கு வேண்டாம் என்று அதிதி சாப்பிட மறுக்க…
அட சாப்பிடு அப்பதானே உடம்பு நல்லா இருக்கும் என்று சொல்லி தட்டில் இருந்த நட்ஸ்களை எடுத்து பிரியா அதிபதியின் வாயில் திணிக்க…
அதிதி வாயில் வைத்த நட்ஸ்களை மென்று கொண்டே இருவரையும் பார்த்து சிரித்தாள்.
நல்லா சாப்பிடு என்று இருவரும் அவளை சாப்பிட வைத்துவிட்டு பிறகு அதித்திடம் லேசாக பேச்சு பேச்சு கொடுக்க ஆரம்பித்தனர்.
அதீமா.. வீரா உன்கிட்ட நல்லா பேசுறானா? பழகுறானா? உன்னை நல்லா பாத்துக்கிறானா? என்று கேட்டால் ஸ்ரேயா.
அதெல்லாம் நல்லா பாத்துக்கிறார் அத்தை என்றால் அதிதி சிரித்தபடி.
அப்பாடா… இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு அதி என்றால் ஸ்ரேயா.
ஏன் அத்தை என்றால் அதிதி.
அது ஒன்னும் இல்லடா வீராவை மிரட்டி தான் மீனு உன் கழுத்துல தாலி கட்ட வெச்சா…
என்னதான் உங்க ரெண்டு பேருக்கும் ஒரு முறை ஒருத்தர் பிடிக்குதே நாளும் சில விஷயங்கள் வலுக்கட்டாயமாக செய்கிற போ அது எதுவும் பிரச்சனையாகும் அதனாலதான் கேட்டேன் அவன் உன்கிட்ட நல்லா நடந்துக்கிறானா கோபம் எதுவும் உன்மேல இருந்துச்சானு என்றாள் ஸ்ரேயா.
ரெண்டு பேருக்குமே ஒருத்தர் மேல ஒருத்தர் கொஞ்சம் கோபம் இருந்தது உண்மைதான் அத்தை ஆனா ரெண்டு பேருமே கொஞ்சம் கொஞ்சமா மனசுல இருக்குறத பேசி தெளிவுபடுத்திக்கிட்டோம் இப்போ எந்த பிரச்சினையும் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன் ஏன்னா அவரும் என்கிட்ட நல்லா தான் நடந்துக்கிறார் என்றாள் அதி.
எப்படியோ நீயும் அவனும் ராசியாகி சந்தோசமா இருந்தா எங்க எல்லாருக்குமே ஹாப்பி தான் எங்க ரெண்டு பேரையும் விட உன் அம்மாவும் அத்தை தான் ரொம்ப சந்தோஷப்படுவாங்க ஏன்னா வீராவுக்கு உன்ன தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு அவங்க ரெண்டு பேரும் முதல்லையே பேசிக்குவாங்க…
ஆனா பெரிசான பிறகு நீயும் வீராவும் பேசி பழகுவதை பார்த்தால் ஒருத்தருக்கு ஒருத்தர் மேல ஒருத்தர் இன்ட்ரஸ்ட் இல்லைன்னு தானே நாங்க எல்லாம் நினைச்சோம். அதனாலதான் நீ அந்த விளங்காதவன் முகில கல்யாணம் பண்ணிக்கிறேன்னு உன் அம்மாகிட்ட சம்மதம் சொன்னதும் பிரியா எதுவுமே சொல்லாம உன் கல்யாணத்துக்கு ஓகே சொன்னா இல்லன்னா அவ கண்டிப்பா வீராவை கல்யாணம் பண்ணிக்க சொல்லி உன்கிட்ட கேட்டிருப்பார் என்றால் பார்வதி.
தன் தாயும் அத்தையும் ஏற்கனவே தங்கள் திருமணத்தைப் பற்றி பேசி இருக்கிறார்கள் என்பதை கேட்டதுமே அதிதிக்கு ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபிறும் முதலிலேயே மனசு விட்டு பேசி இருந்தா இத்தனை பிரச்சனையும் நடந்து என்னோட கல்யாணம் நடந்திருக்காதே எவ்வளவு சந்தோஷமா கல்யாணம் நடந்து இருக்கும் என்று நினைத்தால் அதித்தி.
இவர்கள் மூவரும் பேசிக்கொண்டு ஒருவரை ஒருவர் கிண்டல் செய்தபடி அமர்ந்து இருக்க தன் தாயின் ஸ்டுடியோவிற்கு வேலை விஷயமாக அப்போதுதான் உள்ளே வந்த வீரா அதிதியை அங்கு எதிர்பார்க்கவில்லை.
அவளைப் பார்த்ததுமே அவன் முகம் பிரகாசமாக அதை கவனித்து விட்டு ஸ்ரேயா வாடா…. வீரா… என்ன உன் பொண்டாட்டிய எங்க பார்த்ததும் உன் முகத்தில் 1000 வாட்ஸ் பல்பு எரியுது என்று கூற…
பின்னே…. உன் முகத்தை பார்த்தா என் முகத்துல பல்ப் எரியும் என்று கேட்டான் வீரா.
அவனை முறைத்தவள் உனக்கு திமிரு டா கொஞ்சமாவது எங்க மேல மரியாதை இருக்கா பாரு எப்படி கிண்டல் செய்ற என்றால் ஸ்ரேயா.
ஏண்டி வந்ததும் வராதுமா வீராகிட்டே கிட்ட வம்பு இழுக்கிற… நீங்க வீரா வந்து உன் பொண்டாட்டி பக்கத்துல உட்காரு என்று சொல்லி பார்வதி வீராவை இழுத்து அதித்தியின் அருகில் அமர்த்தி வைக்க…
வீரா பார்வதி தள்ளியதில் அதித்தியின் மேல் போய் இடித்தபடி அமர்ந்தான்.
வீரா உரசிக்கொண்டு அமரவும் கூச்சத்தில் அதிதி சற்று தள்ளி அமர….
அதை கவனித்த பார்வதி உடனே இப்போது நீ கூச்சப்படுற இவன் வேற யாரு உன் புருஷன் தானே இவன் உன்னை ஒட்டிக்கிட்டு உட்கார்ந்தா நாங்கல்லாம் எதுவும் சொல்ல மாட்டோம். நல்ல பக்கத்துல உக்காந்து என்று பார்வதி சும்மா இருக்காமல் அதிதி இடம் கூறி அவளை வெட்கப்பட வைக்க.
ஐயோ என்ன ஆன்ட்டி நீங்க எல்லாரும் இருக்கும்போது நான் எப்படி… என்று அதிதி தயங்க..
உடனே வீரா ஸ்ரேயாவையும் பார்வதியையும் பார்த்து அதான் என் பொண்டாட்டி நீங்க இருக்கீங்கன்னு என் பக்கத்துல உக்கார கூச்சப்படுறா இல்ல.
முதல்ல ரெண்டு பேரும் இங்கிருந்து கிளம்புங்க நான் என் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ணனும் என்று சொல்ல…
டேய் என்னடா உன் பொண்டாட்டி பக்கத்துல உக்காந்ததும் என்னையும் ஸ்ரேயாவையும் போக சொல்ற..அதெல்லாம் முடியாது. நாங்க ரெண்டு பேரும் இங்கேயேதான் இருப்போம் என்று சொல்லி பார்வதி வீராவை இடித்துக்கொண்டு அமர…
ஸ்ரேயாவும் அதித்தியை இடித்த படி அவளிடம் நெருங்கி அமர.. வீராவும் அதித்தியும் ஒருவர் மீது ஒருவர் மோதியபடி அமர்ந்திருந்தனர்.
இவர்கள் இருவரும் இடித்துக் கொண்டு அமர்ந்திருக்க வீராவுக்கு நன்றாக வசதியாக போய்விட்டது வேண்டுமென்றே அதித்தியின் மேல் அழுத்திக்கொண்டு அவன் அமர…
அவளுக்கும் கூச்சம் பிடுங்கி தின்றது அவன் இப்படி இவர்கள் முன்னே முன்பு தன்னிடம் நெருங்கி அமர அதித்தியால் என்ன செய்வது என்று தெரியவில்லை.
பேசாமல் தன் வீட்டிலேயே இருந்திருக்கலாம் இங்கே வந்து இவர்கள் அனைவரிடமும் ஒற்றை ஆளாக மாட்டிக் கொண்டோமே என்று அதித்திக்கு இப்போது தோன்றியது.
அப்போ நீங்க ரெண்டு பேரும் இங்கிருந்து போக மாட்டீங்க அப்படித்தானே என்றான் வீரா.
ஆமாம் போக மாட்டோம் என்று இருவரும் ஒன்று போல சொல்லி கைகளை கட்டிக்கொண்டு அங்கேயே அமர்ந்திருக்க….
சரி அப்போ இங்க நடக்கிறது எல்லாம் நீங்க கண்டுக்காம இருக்கணும் என்றான் வீரா.
இருவரும் திரும்பி அவனை புரியாமல் பார்க்க….
வீரா சட்டுனு திரும்பி அதியின் முகத்தை பிடித்து தன்னருகில் இழுத்து அவள் கன்னத்தில் முத்தம் வைக்க…
ஸ்ரேயாவிற்கும் பார்வதிக்கும் இப்போது அவன் செய்த செயலில் வெட்கம் வந்து விட…. இதற்கு மேல் இங்கே இருந்தால் தங்கள் மரியாதை தான் காற்றில் பறந்து விடும் என்று நினைத்தவர்கள் எழுந்து உள்ளே ஓடிவிட்டனர்.
அவர்கள் இருவரும் சென்றதும் அதித்தி வீராவிடமிருந்து தள்ளி அமர்ந்தவள். என்ன வீரா இப்படி பண்றீங்க அவங்க நம்மள பத்தி என்ன நினைப்பாங்க என்று சொல்ல…
என்ன நினைப்பாங்க… நான் என் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுக்கிறது எல்லாம் அவங்க எதுவும் பெருசா எடுத்துக்க மாட்டாங்க என்று சொல்லி மீண்டும் அவள் கன்னத்தை பிடித்து முத்தம் வைக்க…
அதித்தியும் முகம் செக்கச் செவேல் என சிவந்துவிட்டது.
அவள் எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொண்டு அமர…
அவள் வெட்கப்படுவதை பார்த்து ரசித்த வீரா அதிதியின் தோளில் கை போட்டு தன் அருகில் இழுத்து அமர்த்திக் கொண்டவன்.
நீ எப்போ இங்க வந்த என்றான்.
அவன் கைகளுக்குள் நெளிந்தபடியே கொஞ்ச நேரம் தான் ஆச்சு வீட்டிலேயே இருக்க போர் அடிக்குது அதான் அத்தை கூட கிளம்பி ஸ்டுடியோ வந்தேன் என்றால் அதிதி.
போர் அடிச்சிருந்ததுன்னா இங்கே வரணுமா… எனக்கு போன் பண்ணி இருக்கலாமே என்றான் வீரா .
நீங்க ஆபீஸ்ல முக்கியமான வேலையில இருப்பீங்க… நான் போன் பண்ணினா என் கூட பேச உங்களுக்கு எல்லாம் டைம் இருக்குமா என்றால் அதிதி.
என் பொண்டாட்டியை விட எனக்கு என்ன முக்கியமான வேலை வேண்டி இருக்கு. நீ மட்டும் ஒரு போன் போட்டு இருந்தா அடுத்த நிமிஷம் நான் உன் முன்னாடி வந்து நின்னு இருப்பேனே என்றான்.
அதிதி சிரித்துக் கொண்டே நான் போர் அடிச்சதும் தான் இங்கே வந்தேன் வேற எதுவும் இல்லை என்றால் மீண்டும்.
அதைத்தான் நானும் சொல்றேன் உனக்கு போர் அடிச்சிருந்தது என்றால் எனக்கு ஒரு கால் பண்ணி இருந்தா நான் வந்து எதுவும் செய்து இருப்பேனே என்றான்.
அவன் சொன்னதை கேட்டு சட்டென்று நிமிர்ந்து அதிதி வீராவை பார்க்க…
தன் கைக்குள் இருந்தவளே மேலும் இறுக்கி அணைத்தவன் என்ன வீட்டுக்கு போகலாமா? என்றான்.
அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்த அதித்தி அதிர்ச்சியாகி பட்டென அவன் கைக்குள் இருந்தே விலகி தள்ளி அமர்ந்தவள். நான் எங்கேயும் வரல நீங்க கிளம்புங்க முதல்ல இங்க இருந்து என்று அவனை கிளப்ப….
ஏய் நமக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரத்துக்கு மேல ஆகுது அவனவன் கல்யாணமான முதல் ராத்திரியை அன்னிக்கு நாலு அஞ்சு ரவுண்டு போயிட்டு வந்துருவான்.
ஆனா நான் இன்னும் ஒரு ரவுண்டு கூட ட்ரை பண்ணல… நீயும் என்னை பக்கத்திலேயே விட மாட்டேங்குற என்று வீரா ஏயக்கமாக அதித்திடம் கேட்க…
இப்படி ஓப்பனாக தன்னிடம் பேசும் கணவனை பார்த்து வாயைப் பிளந்த அதித்தி அவனையே பார்த்துக் கொண்டு இருக்க…
அவள் அருகில் நெருங்கி வந்து அமர்ந்த வீரா அதிதியின் கையை பிடித்து தன் கைக்குள் வைத்து.
என்னடி வாயைப்பளக்குற… இது எல்லாம் நடக்கிறது தானே… நீ தான் எதுவும் நடக்க விட மாட்டேங்குற வா போகலாம் என்று எழுந்து அவள் கையைப் பிடித்து இழுக்க…
சட்டென அவன் கையை உதறிய அதித்தி பயத்தில் எங்கே அவன் தன்னை அழைத்துக் கொண்டு போய் எதுவும் செய்துவிட்டுவனோ…. இப்படி திடீர் என்று பட்டப்பகலில் தன்னுடன் முதல் இரவு கொண்டாட வெட்கமில்லாமல் தன்னை அழைக்கிறானே என்று நினைத்தவள்.
ம்ஹும்…நான் எங்கேயும் உங்க கூட வரல என்று நான் அவனுடன் போக மறுக்க…
என்னடி இப்படி அடம் பிடிக்கிற வா போகலாம் எனக்கு இப்பவே ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடனும் போல இருக்கு என்று சொல்லி வீரா அதித்தியின் கையை பிடித்து இழுக்க …
அவனிடம் வசமாக மாட்டிக் கொண்டோமோ என்று பயந்தபடி அதித்தி வீராவை பார்க்க…
அவள் பயப்படுவதை பார்த்து ரசித்தவன் சோபாவில் அமர்ந்திருந்தவள் அருகில் குனிந்து அவள் கன்னத்தில் மீண்டும் முத்தம் வைத்து சீக்கிரம் வா டார்லிங் டார்லிங் என்று குழைவாக பேச…
அப்போதுதான் உள்ளே இருந்து வந்த மீனுவும் மற்றவர்களும். வீரா அதித்தியின் அருள் மிக அருகில் முகத்தை வைத்துக்கொண்டு ஏதோ பேசுவதை பார்த்ததும் வந்த வேகத்தில் திரும்பி உள்ளே செல்ல போக….
அவர்கள் வந்ததும் வீரா எதுவும் தெரியாதவன் போல சாதாரணமாக எழுந்து நின்றவன் எல்லாரும் எங்கே போறீங்க… என்றான்.
புருஷனும் பொண்டாட்டியும் ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கும்போது நாங்க வேற சிவ பூஜையில் கரடிகள் மாதிரி நாலு பேரும் வந்து நின்னா அப்புறம் நீ எங்க முன்னாடியே உன் பொண்டாட்டிய முத்தம் கொடுப்பேன் இது எல்லாம் நாங்க பார்க்கணுமா எங்க மரியாதை நாங்க காப்பாத்திக்க தான் உள்ளே போறோம் என்றாள் ஸ்ரேயா வீராவிடம்.
என் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ண முதல்ல அவ ஒத்துக்கிட்டா தானே என்றான்.
உடனே பிரியா அதிதியை பார்த்து என்னடி வீரா சொல்றான் என்று கேட்க…
அதிதி திருதிருவென முழித்துக் கொண்டு வீராவையும் தன் அம்மாவையும் மாறி மாறி பார்த்தாள்.
நீங்களே சொல்லுங்க அத்தை நான் இங்கே ஒரு வேலை விஷயமா தான் வந்தேன். என் பொண்டாட்டி இங்கே வந்திருக்கிறதா பார்த்ததும் எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு சரி வந்ததே வந்துட்டோம் எவ்வளவு கூட்டிட்டு எங்காவது வெளியே போகலாம் வா என்று கூப்பிட்டால் என் கூட வர மாட்டேன்னு அடம் பிடிக்கிறா…. இவ இப்படி இருந்தா நான் எப்படி உங்க பொண்ணு கூட ரொமான்ஸ் பண்றது என்று தன் அத்தை இடம் வீடா அதிதியை போட்டுக் கொடுக்க…
உடனே ப்ரியா திரும்பி ஏண்டி அவன் தான் உன்னை வெளியே கூட்டிட்டு போறதுன்னு கூப்பிடுறானே போயிட்டு வர வேண்டியதுதானே என்றாள்.
ஆமா அதி மா நீயும் போர் அடிக்குதுன்னு தானே என் கூட ஸ்டூடியோ வந்த…போ… அவன் தான் வெளியே போலாம்னு உன்னைக் கூப்பிடுறானே… இரண்டு பேரும் போய் ஜாலியா ஊர் சுத்திட்டு வாங்க என்று மீனுவும் அதித்தியை வீராவுடன் போகச் சொல்ல.
அதான் என் அம்மாவும் உன் அம்மாவும் பர்மிஷன் கொடுத்துட்டாங்களே வா போகலாம் என்று வீரா அதிதியின் கையை பிடித்து இழுக்க…
சோபாவில் எழுந்த அதிதி இதற்கு மேலும் தான் எதுவும் சொன்னால் தன் அம்மா இங்கேயே தன்னை கொன்று விடுவாள் என்று உணர்ந்து கொண்ட அதித்தி.
அவன் கைக்குள் இருந்த தன் கையை பிரித்துக் கொண்டு நானே வரேன் என்றாள்.
அதிதி நால்வரிடமும் சொல்லிக்கொண்டு வீராவுடன் கிளம்பினால்.
அதிதி அவனை விட்டு சற்று தள்ளிச் செல்ல வீரா வேண்டுமென்றே அதித்தியை இடித்துக் கொண்டு அவளுடன் நடக்க இவர்கள் இருவரும் ஸ்டுடியோவை விட்டு வெளியே செல்லும் வரை இதை பார்த்துக் கொண்டிருந்த நால்வருக்கும் சந்தோஷமாக இருந்தது.
தங்கள் மகனும் மகளும் சந்தோசமாக செல்வதை பார்த்து பிரியாவும் மீனுவும் சிரித்தபடி நின்று இருக்க…
ஸ்ரேயா பார்வதியிடம் பாவம்டி அதித்தி இவ மகன்கிட்ட மாட்டிகிட்டு என்ன பாடு பட போறாளோ…என்றால் ஸ்ரேயா.
பார்வதியும் ஆமாம் என்று தலையாட்ட…
ஸ்ரேயா சொன்னதை கேட்ட மீனு அவளை பார்த்து முறைத்தவள் அப்படி என்னடி பண்ணிட்டா நீ என் பையன் இவ மகளை என்றால் மீனு.
ம்ம்ம்… நாங்க ரெண்டு பேரும் அவங்க கூட பேசிக்கிட்டு இருக்கும்போதே எங்க முன்னாடியே அவன் பொண்டாட்டிய கட்டிப்புடிச்சு முத்தம் கொடுக்கிறான்.
இப்ப வேற நீ அவங்க ரெண்டு பேரையும் தனியா அனுப்பி வச்சுட்ட…. ரெண்டு பேரையும் போகும்போதே நீ பார்த்த இல்ல அதிதி எவ்வளவு கூச்சப்பட்டுட்டு அவங்ககிட்ட இருந்து தள்ளி போறான்னு… ஆனா இவன் சும்மா இருக்கானா அவளை இடிச்சு தள்ளிக்கிட்டே இல்ல கூட்டிட்டு போறான் என்றால் ஸ்ரேயா.
அவன் பொண்டாட்டி கூட அவன் போறான் அதுல உனக்கு என்னடி வந்துச்சு இப்போ புள்ளைய இப்படி வளர்த்து வச்ச அப்புறம் என் பையன் என்னதான் செய்வான்.
இப்படியே அதிதி வெட்கப்பட்டுட்டு இருந்தா எனக்கு எப்படி பேரனோ… பேத்தியோ… சீக்கிரம் கிடைக்கும் என்ற மீனு. பிரியாவிடம் திரும்பி ஏன் உன் பொண்ணு கிட்ட கொஞ்சம் சொல்லி வை இப்படி எல்லாம் ரொம்ப கூச்சப்பட்டு வைக்கப்பட்டு இருந்தா எதுவும் நடக்காதுன்னு என்றால்.
நான் ஏண்டி…என் பொண்ணு கிட்ட இதெல்லாம் சொல்லிக் கொடுக்கணும் அதெல்லாம் அவளை பார்த்து வா என் பொண்ணு நான் நல்லாத்தான் வளர்த்திருக்கிறேன் என்று பிரியா மீனுவிடம் வம்பிலுக்க….
போச்சு இவளுங்க ரெண்டு பேரும் ஆரம்பிச்சிட்டாங்க நீ சும்மாவே இருக்க மாட்டடி சரியா என்று பார்வதி ஸ்ரேயாவின் கன்னத்தில் இடிக்க…
நான் என்னடி செஞ்சேன் இவங்க ரெண்டு பேரும் சண்டை போடறதுக்கு என்ன சொல்ற நீ என்றால் பார்வதியிடம்.
என்னடி அவங்க பாட்டுக்கு அவங்க வீராவும் அதித்தியும் போறத பாத்து சந்தோஷப்பட்டு இருந்தாங்க அது பொறுக்கலையா உனக்கு சும்மா இருக்காம அவ பையனையும், பத்தியும் அவ பொண்ணை பத்தியும் பேசி இரண்டு பேரையும் ரெண்டு பேருக்கும் சண்டை மூட்டி விடற பாரு என்றால் பார்வதி ஸ்ரேயாவிடம்.
எல்லாம் சும்மா ஒரு டைம் பாசுக்கு தான் என்று சொல்லி ஸ்ரேயா கண்ணடிக்க…
உனக்கு என்ன இப்ப டைம் பாஸ் ஆகணும் அவ்வளவுதானே என்று மீனுவும் பார்வதியும் பார்த்து கைவளையல்களை மேலே ஏற்றி விட்டபடி ஸ்ரேயாவிடம் வர….
அவர்கள் எதற்காக தன்னருகில் வருகிறார்கள் என்று என்று புரிந்து கொண்ட ஸ்ரேயா அங்கிருந்து தப்பித்து ஓட பார்க்க எங்க ஓடுற நீ தானே ஸ்டார்ட் பண்ண என்று சொல்லி பார்வதி ஸ்ரேயாவை ஓடவிடாமல் இறுக்கிப்பிடித்துக் கொள்ள….
பிரியாவும் மீனுவும் வந்து ஸ்ரேயாவை அடிப்பது போல கையை ஓங்க….
நீ அடிக்க வருகிறார்கள் என்று ஏன் வேண்டாம் டி என்று தன் கண்களை இருக்க மூடிக்கொண்டால் ஸ்ரேயா .
ஆனால் தன் மீது அடி விழவில்லை என்பதை உணர்ந்த ஸ்ரேயா தன் ஒற்றைக்கண்ணை தெரிந்து தன் முன்னால் நின்றிருந்த பிரியா மீனுவை பார்க்க…
அவளைப் பார்த்து சிரித்தபடி தங்கள் கையே அவள் முகத்திலிருந்து கீழே இறக்க… ஏய் ப்ளீஸ்….வேண்டாம் டி…. வேண்டாம் என்று ஸ்ரேயா பார்வதியின் கைக்குள் நெலிந்தபடியே அவர்களிடம் கெஞ்ச…
ஏய் பார்வதி அவளை அசையாம பிடிச்சுக்கோடி என்று சொன்ன மீனு.
ஏய் பிரியா….ரொம்ப நாளாச்சு இல்ல என்று மீனு சொல்ல…
ஆமாம் மீனு என்றபடி இருவரும் ஸ்ரேயாவின் இடுப்பில் கைவைத்து அவளுக்கு கிச்சு கிச்சு மூட்டி விட ஆரம்பிக்க….
பிரியா உருபுறமும் மீனு ஒருபுறமும் ஸ்ரேயாவின் இடுப்பில் கை வைத்து அவளுக்கு கிச்சு கிச்சு மூட்டவும்.
ஸ்ரேயா சிரித்துக் கொண்டே நீ வேணாண்டி விடுங்க என்னால் முடியல…. என்றவள் ஏய் பார்வதி என்னை விட்டுட்டு ப்ளீஸ்… என்று மூவரிடமும் கெஞ்ச…
இப்ப என்ன நான் உன்னை விடனும் அவ்வளவுதானே என்ற பார்வதி தன் கைப்பிடிக்குள் இருந்த ஸ்ரேயாவை விட்டுவிட்டு அவளும் தன் பங்கிற்கு ஸ்ரேயாவின் இடுப்பில் கைவைத்து கிச்சு கிச்சு மூட்ட….
ரொம்ப ரொம்ப சேர்ந்து கொண்டு ஸ்ரேயாவை சிரிக்க வைத்து அவளை ஒரு வழி செய்து விட்டார்கள்.
EPISODE 298
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அடுத்தது அன்வியின் போட்டிக்கு செல்லம் இருக்கு கடைசி நிமிடம் வரை ரிஷி அவளை காண வரவே இல்லை.
குத்துச்சண்டை போட்டியில் முதல் ரவுண்டு ஆரம்பமானது. போட்டிக்கு தகுந்தவாறு உடைய அணிந்து பாதுகாப்பு உபகரணங்களும் அணிந்து இருந்தால்.
அவள் எதிரே அவளுக்கு போட்டியாக வந்தது. இலக்கின் அகாடமிக்கு போட்டியாக செயல்பட்டுக் கொண்டு இருக்கும். ஏ கே அகாடமியை சேர்ந்த மாணவி தான் பங்கேற்று இருந்தாள்.
எனவே அந்த மாணவிக்கும் அன்விக்கும் ஆகாது.
அன்விக்கு எதிராக போட்டியிடும் அந்தப் பெண்ணின் பெயர் அமலா. தம்பி அமலாவை தனக்கு எதிரணியில் சண்டையிடும் ஒரு நபராக மட்டுமே நினைத்தாலே ஒழிய எதிரியாக நினைக்கவில்லை.
அமலாவோ என்று அந்தியை நேரில் கண்டாலோ அன்றிலிருந்து அவளை பரம எதிரி போல நடத்த ஆரம்பித்திருந்தால்.
இப்போது எங்கே சண்டையின்றி வந்தாலும் அமலா யோசிக்காமல் அன்பையே எதிர்த்து சண்டையிட வந்து விடுவாள்.
அதுபோலத்தான் இந்த பாக்சிங் போட்டியில் கலந்து கொண்டால் இந்தியாவின் சார்பாக அவர்களுக்கு மிகப்பெரிய விருதும் பதக்கமும் கிடைக்கும். அது மட்டுமில்லாமல் அவர்கள் வெளிநாடு சுற்றுலா செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டது உள்ளது.
அன்வியைப் போலவே அமலாவும் நான் வசதியானவள் தான் அவளுக்கு இந்த பதவியும் பதக்கமோ வெளிநாடு செல்வதோ ஒன்றும் பெரியதாக இல்லை ஆனால் அவளுக்கு அன்வியை எந்த போட்டியிலும் ஜெயிக்க விடக்கூடாது.
அவளை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பது மட்டுமே அமலாவின் ஒரே குறிக்கோளாக இருந்தது.
அன்விக்கும் அவளை ஏன் தன்னை தோற்கடிப்பதிலேயே அமலா எப்போதும் குறியாக இருக்கிறாள் எண்டது தெரியவில்லை. என்னதான் போட்டிக்காக அவள் அப்படி நடந்து கொள்வது போல எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை.
ஆனால் அவள் எங்கு அன்வியை பார்த்தாலும் வெறுக்கும் பார்வையும், தன்னை கண்டாலே பிடிக்காதவள் போலவும் அமலா நடந்துகொள்வதை எல்லாம் பார்த்த அன்விற்கு எதுவும் புரியவில்லை.
அவள் ஏதோ ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் தன்னிடம் இப்படி நடந்து கொள்கிறாள் என்று நினைத்தாள் அன்வி.
இந்த யோசனையோடு அமலாவை பார்த்துக் கொண்டே மேடை ஏறிய அன்வி போட்டிக்கு தயாராக. போட்டியை ஆரம்பிக்க ரெஃப்ரி இருவரையும் கைகுலுக்கி கொள்ளச் சொல்ல..
அன்வி வழக்கம் போல தன் கையை மீட்ட அதை தட்டி விட்டு அமலா சண்டையிட தயாரானால்.
தங்களைச் சுற்றி அமர்ந்திருக்கும் பார்வையாளர்களை ஒருமுறை திரும்பிப் பார்த்த அன்வி ரிஷியை எங்கும் காணாமல் மீண்டும் ஏமாற்றும் அடைந்தவள்.
அதே ஏமாற்றத்தோடு திரும்பி அன்வி சண்டையிட தயாரானால். அவள் எப்போதுமே சண்டையிடும் பொழுது முழு கவனத்தையும் தன் எதிராலியிடம் மட்டுமே செலுத்தி இருப்பாள் அவருடைய ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து அதுக்கு தகுந்தது போல சண்டையிட்டு அவரை எளிதில் வீழ்த்தி விடுவாள்.
குத்துச்சண்டை ஆரம்பித்த முதல் ரவுண்டிலேயே அதாவது முதல் மூன்று நிமிடத்தில் எதிராளியின் பலவீனத்தை கண்டுபிடித்து அவரை சீக்கிரமே தோற்கடித்து விடுவாள்.
அவளுக்காக ஆதரவளிக்க வந்த அவளுடைய விசிறிகள் அனைவரும் வழக்கம் போல இந்த ரவுண்டிலும் சீக்கிரமாக அனுப்பி அமலாவை தோற்கடித்து விடுவாள் என்று ஆவலாக சண்டையை எதிர்நோக்கி பார்த்துக் கொண்டு இருக்க…
போட்டி ஆரம்பமானதும் அன்வி ரிஷியை மனதில் நினைத்தபடியே சண்டை போட ஆரம்பித்தாள் .
ரிஷி பற்றிய நினைவில் இருந்ததால் அன்வி அமலாவின் தாக்குதலை சரியாக கணிக்க முடியாமல் அவளிடம் முதல் சுற்றில் என்னுடைய அடிகள் முகத்தில், இடுப்பில், கையில் என வாங்கிக் கொண்டால் .
அன்வி இப்படி அடி வாங்குவதை பார்த்து லக்கிற்கு இவளுக்கு இன்று என்ன ஆனது காலையிலிருந்து சரியில்லையே…. சண்டையிடும் போது கவனம் இல்லாமல் இருக்கிறாளே என்று யோசிக்க ஆரம்பித்தான்.
அடுத்த சுற்றுக்கு இடைவெளி ஒரு நிமிடம் இருக்கும் வேலையில் ரிங்கின் ஓரத்தில் வந்து அமர்ந்த அன்வியிடம் வந்த லக். காயத்தை ஈரத்துண்டு வைத்து ஒத்தி எடுத்தவன் அதற்கு லேசாக ஒருத்தடம் கொடுத்துவிட்டு அவளை ஆசுவாசப் படுத்தியவன் என்ன ஆச்சு அன்வி உனக்கு ஏன் ஒரு மாதிரியா இருக்க….ஏன் சண்டை போடும்போது கவனமில்லாமல் இருக்க என்று கேட்டான்.
அதெல்லாம் எதுவும் இல்ல அங்கிள் நான் நல்லாத்தான் இருக்கேன் என்று அவளிடம் பேசினாலும் அவள் பார்வை முழுவதும் பார்வையாளர்கள் பகுதியிலேயே சுற்றிக்கொண்டு இருந்தது.
அவள் தான் பேசுவதை கூட கவனமாக கேட்காமல் யாரை தேடுகிறாள் என்று லக்கும் அவள் பார்வை சென்று இடத்தை திரும்பிப் பார்க்க அங்கே அவனுக்கு தெரிந்த படி யாருமே இல்லை.
அதை யோசித்தவாரே லக் இருக்க அடுத்த ரவுண்டு ஆரம்பிப்பதற்கான மணி அடிக்கவும் அன்வி எழுந்து போட்டிக்கு தயாரானால்.
அடுத்த சுற்று ஆரம்பித்ததும் அமலாஅன்வியை சரமாரியாக தாக்க ஆரம்பித்தாள். எடுத்த எடுப்பிலேயே அன்வியின் முகத்தில் குத்திவிட அன்வியின் மூக்கு உடைந்து ரத்தம் பொல பொலவென கொட்ட ஆரம்பித்தது.
இதை அன்வி சற்றும் எதிர்பார்க்கவில்லை அவள் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததும் சற்று தலை கிறுக்கு கிருப்பது பொல அன்விக்கு தோன்ற…
இந்தமுறை அமலா இதை அழகாக பயன்படுத்தி அன்வியின் தலையில் குத்துவிட… அன்வி அப்படியே சுருண்டுகீழே விழுந்தால்.
ரெபிரி அன்வி கீழே விழுந்ததும் அவளிடம் வந்தவர் அவள் மயங்கிவிட்டாளா என்று பார்த்தார். அமலா எதிர்பார்த்தது போல அன்வி மயங்கி விழவில்லை.
ச்சே… இவளை இந்த ரவுண்டுலயே அடிச்ச்சு மயங்க வைத்து அவளை ஜெயித்துவிடலாம் என்று நினைத்து இருந்தேனே என்று யோசித்துக் கொண்டு இருக்க…
ரெபிரி அன்வியிடம் வந்து ஒன்று… இரண்டு… என்று என்ன ஆரம்பித்தார். ரெபிரி எட்டு எண்ணி முடிக்கும் வரை அன்வி எழுந்திருக்காவிட்டால் அமலா ஜெயித்து விடுவாள்.
அவர் ஐந்து… என்று எண்ணிக்கொண்டே குனிந்து அவியிடம் எதுவும் அசைவு இருக்கிறதா என்று பார்த்தார்.
ஆனால் அன்வியோ பார்வையாளர்கள் அமர்ந்து இருந்த இடத்தை பார்த்துக்கோ கொண்டு இருந்தாள். லக் மேடைக்கு கீழே இருந்து அன்வியை எழுந்திருக்க சொலி அவளிடம் கத்திக்கொண்டு இருந்தான்.
அவர் ஆறு… என்று எண்ணும்போது சரியாக ஒரு திட்டகாத்திரமான ஆணின் பின்னால் மறைந்து இவ்வளவு நேரம் போட்டியை அன்விக்கு தெரிரியாமல் பார்த்துக் கொண்டு இருந்த ரிஷி அவள் கூட்டத்தில் போட்டி ஆரம்பித்ததில் இருந்து தன்னை தான் தேடுகிறாள் என்று தெரிந்து கொண்டவன் இவ்வளவு நேம் அவள் கண்ணில் படாமல் மறைந்து இருந்தான்.
ஆனால் அன்வி இப்பொது இந்த நிலையிலும் தன்னை தேடுவதை பார்த்தவனுக்கு இனியும் அவளிடம் இருந்து மறைந்து இருக்க முடியவில்லை.
அன்வியை பார்த்து ரெபிரி ஏழு… என்று கத்த… அவள் இன்னமும் எழுந்து கொள்ளாமல் இருப்பதை பார்த்த ரிஷி எழுந்து முன்னே வர இருக்க…
அதற்குள் ரெபிரி எட்டு என்று எண்ணி முடிப்பதற்குள் அன்வி தட்டுத் தடுமாறி அன்வி எழுந்துவிட்டால்.
அவள் மேடையில் விழுந்து இருந்தவள் எழுந்திருக்கவும் அந்த சுற்று முடிந்துவிட்டதற்கான மணி அடிக்கவும் சரியாக இருந்தது.
அன்வி மேடையில் இருந்து எழுந்ததும் அவளை காண செல்ல இருந்த ரிஷி அன்வி எழுந்ததை பார்த்ததும்.மீண்டும் மறைந்து அமர்ந்து கொண்டான்.
அன்வி எழுந்து வந்து தட்டு தடுமாறி அவளுக்கு போடப்பட்ட சரில் வந்து அமர… வேகமாக மேடையிரி அவளிடம் வந்த லக் என்ன அன்வி இன்னிக்கு உனக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி அடிவாங்கிட்டு இருக்க… நீ இப்படி அடிவாங்குற ஆள் இல்லையே என்றான் லக் புரியாமல்.
அவள் எதுவும் பேசாமல் பார்வையாளர்கள் அமர்ந்த இடத்திலேயே தன் பார்வையை நிலைத்து இருக்க செய்ய…
அவளை தன்னை பார்க்குமாறு முகத்தைப் பிடித்து திருப்பிய லக்.உனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் நீ அதை முதல்ல தூக்கி அந்த பக்கம் வை.
நீ இந்தப் போட்டிக்காக எத்தனை நாள் உழைத்த உழைப்பை நினைச்சு பாரு. ஏதோ ஒரு விஷயத்துக்காக இந்த ஒரு நிமிடத்தை நீ வீணாக்க நினைக்கிறாயா.
உன்னுடைய லட்சியத்தை ஏதோ ஒரு காரணத்திற்காக தவறவிட போறியா என்றான் லக்.
அவள் லக் சொன்னதை எல்லாம் தலையில் ஏற்றிக் கொண்டவள். இல்லை அங்கிள் நானா யாருக்காககவும் என்னோட இலட்சியத்தை விட்டுக்கொடுக்க போறது இல்லை என்று உறுதியாக மேடைக்கு கீழே அவளுக்கு தெரியாமல் மறைத்து அமர்ந்து இருந்த ரிஷியை பார்த்துக் கொண்டே கூறினால்.
good… அன்வி அடுத்த ரவுண்டுல் ரெண்டே நிம்மிசாத்தில் நீ அந்த அமலவை நாக் அவுட் பண்ணனும் என்றான் லக்.
ரிஷி அமர்ந்திருந்த இடத்தை பார்த்து பேசியபடி அன்வி சொல்லிக் கொண்டு இருக்க…
மேடைக்கு கீழே அவளுக்கு தெரியாமல் ஒளிந்து கொண்டு அவளை பார்த்தவனுக்கு தான் இருக்கும் இடத்தை பார்த்து அன்வி பேசவும். அவளுக்கு தான் இங்கே ஒளிந்திருப்பது நன்றாக தெரிந்திருக்கிறது இ lவ்வளவு நேரம் நானாக வெளியே வருவேன். அவள் அடிவாங்கியதை பார்த்து வருத்தப்பட்டு வெளியே வருவேன் என்று எதிர்பார்த்து இருக்கிறாள் என்று நினைத்தான்.
இப்போது அன்பில் ரஷியின் மேல் அளவு கடந்த கோபத்தில் இருந்தால். தான் இவ்வளவு நேரம் அடி வாங்கியும் கொஞ்சம் கூட தன் மீது இரக்கம் கொள்ளாமல் இப்படி மறைந்து அமர்ந்திருப்பதை எண்ணி கடுப்பானால்.
லக் அன்விக்கு மேலும் சில டிப்ஸ்களும் அட்வைஸும் கொடுத்துக் கொண்டிருக்க…
அவர் சொல்வதற்கெல்லாம் சரி என்று தலையாட்டி லக்ஸ் சொன்னதே தீவிரமாக கேட்டு தன் மனதில் ஏற்றிக் கொண்டாள்.
நான் சொன்னதெல்லாம் உனக்கு புரிஞ்சுது தானே அன்வி என்று கேட்டார் லக்.
அவள் ஆம் என்று தலை ஆட்டவும் அடுத்த ரவுண்டு ஆரம்பிப்பாதற்கான மணி ஒளிக்கவும் சரியாக இருந்தது.
அன்வி தன்னுடைய கவனத்தை சிதறடிக்காமல் போட்டியில் கவனம் செலுத்தினாள். அவள் மேடை ஏறி நின்று அத்தனைக்கு எதிரே நின்று அமலாவை ஒரு முறை பார்த்துவிட்டு மேடைக்கு கீழிருந்து ரிஷியை பார்க்க…
இவ்வளவு நேரம் ஒழிந்து ஒன்று இருந்த ரிஷி இனியும் எப்படி ஒளிந்து கொண்டிருப்பதில் பிரயோஜனம் இல்லை என்று புரிந்து கொண்டவன் தயங்கியப்படியே அமர்ந்திருந்த இடத்தை விட்டு வெளியே வந்தவன் மேடைக்கு அருகில் லக் நின்று கொண்டது இருந்த இடத்திற்கு செல்ல…
அவளைப் பார்த்து பயந்து படியே ரிஷி நின்று இருக்க தன் அருகில் வந்திருந்த லக் ரிஷியை பார்த்தவன் நீ எங்கடா இங்க நீ எப்ப வந்த என்று கேட்டான் .
நான் வந்து கொஞ்ச நேரம் ஆச்சு அங்கிள் அங்கே உட்கார்ந்து இருந்தேன் என்று சொன்னான் ரிஷி.
அன்வி ரிஷி பார்த்துக் கொண்டு இருந்தவள் போட்டி ஆரம்பிப்பதற்கான மணி அடித்ததும் சண்டையிட தயாரானால்.
அவளுக்கு எதிரே நின்றிருந்த அமலாவோ இந்த முறை அவளை அடித்து நாக்அவுட் செய்து விட வேண்டும் முடிந்தால் அவளை இந்த உலகத்தை விட்டு அனுப்பி விட வேண்டும் என்ற நோக்கத்தோடு அன்வியுடன் சண்டை இட ஆரம்பித்தாள்.
உள்ளுக்குள்ள அத்தனை வன்மத்தை வைத்துக்கொண்டு அமலா அன்வியிடம் சண்டையிட…
இது எதுவும் தெரியாத அன்பி மேடையில் கீழே நின்றிருந்த ரிஷி முறைத்தபடியே சண்டையிட்டுக் கொண்டிருந்தால்.
அமலா வைக்கும் ஒவ்வொரு அடியையும் அவளிடம் இருந்து வாங்காமல் தப்பித்துக் கொண்ட அன்வி, திருப்பி பதிலடி கொடுக்கும் பொழுது ரிஷி பார்த்தபடி அமலாவை அடித்தால்.
அமலாவை அடிக்கும் ஒவ்வொரு அடிக்கும் ரிசியை முறைத்து பார்த்தபடி அடிக்க….
அமலாவை அடிக்கும் பொழுது தன்னை நினைத்து தான் அடிக்கிறாள் என்று ரிஷிக்கு நன்றாகவே புரிந்தது.
அவள் அடியே ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு அடியையும் பார்த்த ரிஷி நல்லவேளை அந்த இடத்தில் நான் இல்ல, இவளுக்கு இருக்கிற கோபத்துக்கு நான் அவ கையில சிக்கினா அவ்வளவுதான் என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான் ரிஷி.
இந்த முறை அமலாவாள் அன்வியை தாக்க முடியவில்லை பதிலுக்கு அன்வி அமலாவை சரமாரியாக அடிக்க தொடங்கி இருந்தால்.
போட்டி ஆரம்பமான ஒரு நிமிடத்திற்குள்ளேயே அமலாவை அன்வி அடித்ததில் அமலா மிகவும் சோர்ந்து விட்டாள்.
ரிஷி கீழே இருந்தபடி அன்வியை பார்த்து தன் கழுத்தில் கை வைத்து மன்னிப்பு கேட்க….
அவன் மன்னிப்பு கேட்ட அடுத்த நொடி அமலாவை முகத்தைப் பார்த்து ஓங்கி ஒரு குத்து விட… அவள் நாக்அவுட் ஆகி அப்படியே தரையில் பொத்தென விழுந்தால்.
அவன் அன்பி அடித்த அடியை பார்த்து உள்ளுக்குள் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனான். ஒரே அடியில் அமலாவை நாக்அவுட் செய்ததை பார்த்தவன். லக்கின் பின்னால் ஒளிந்து கொள்ள…
அவனைப் பார்த்து சிரித்த அன்வி மேடையில் இருந்தவரே ரிஷியைப் பார்த்து கண்ணடித்தாள்.
அன்வி ரிஷியை பார்த்து கண்ணடிக்க…. அவன் முன்னால் நின்றிருந்த லக்கோ அன்வி தன்னைப் பார்த்து கண்ணடிக்கிறாள் என்று நினைத்தவன் இவளுக்கு என்ன ஆச்சு என்றபடி அவளை வித்தியாசமாக பார்த்தான் லக்.
ரெஃப்ரி அமலாவிடும் வந்து ஒன்று இரண்டு மூன்று என என்ன எட்டு எண்ணி முடித்தும் அமலா எழுந்திருக்கவில்லை.
அதன் பின் போட்டியில்
மேடையில் அன்வியின் கையை பிடித்து உயர்த்தி ரெஃப்ரி அவள் வெற்றி பெற்றது அனைவருக்கும் அறிவித்தார்.
EPISODE 299
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
மீனவில் ஸ்டுடியோவில் இருந்து அதித்தியை தன்னோடு அழைத்துச் சென்றான் வீரா.
முதலில் அவனோடு அதித்தி செல்ல மறுக்க… வீரா அதையும் இதையும் சொல்லி மீனு விடமும் பிரியாவிடமும் அதிதியை மாட்டி விட்டவன் அவளை தன்னோடு அழைத்து சென்றான்.
வீரா அதிதியை கொண்டு காரில் கிளம்பியவன் அவள் எதுவும் பேசாமல் அமைதியாக தன்னருகில் அமர்ந்திருப்பதை பார்த்து என்ன பொண்டாட்டி அமைதியா வர நம்ம ஃபர்ஸ்ட் நைட் பத்தி யோசிச்சிட்டு வரியா என்று கேட்டான்.
அவன் ஃபர்ஸ்ட் நைட் என்று சொன்னதும் சட்டென திருப்பி அதிதி வீராவை பார்த்து முறைக்க…
என்ன இப்படி முறைக்கிற நான் உன்னை என்ன ரேட் பண்ண கேட்டேன் ஃபர்ஸ்ட் நைட் கொண்டாட தானே கேட்டேன் ஓகே வா என்று என்றான் வீரா.
நீங்களா கொண்டாடினா அதுக்கு பேரு ஃபர்ஸ்ட் நைட் கிடையாது அது ரேப் தான் என்று அதித்தி சொல்ல…
என்னது ஃபஸ்ட் நைட் நான் மட்டும் தான் கொண்டாட போறேனா? அப்போ உனக்கு அதுல இஷ்டம் இல்லையா? என்றான் வீரா.
இப்படி கேள்வி கேட்பவனிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அதித்தி திருத்திருவன விழித்தபடி அமர்ந்திருக்க…
என்னடி திருத்திருன்னு முழிக்கிற சொல்லு உனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடக்கிறது விருப்பம் இல்லையா என்று கேட்டான் வீரா.
அதிதிக்கு வீராவிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் தலையை நாலா புறமும் ஆட்ட…
இப்படி மொத்தமா தலையே ஆட்டி என்கிட்ட இருந்து தப்பிக்கிலாம்னு பாக்குறியா என்ற வீரா இன்னைக்கு என்ன ஆனாலும் சரி உனக்கு எனக்கும் ஃபர்ஸ்ட் நைட் நடத்தாமல் நான் ஓயப் போறதில்லை என்று சொல்லி காரை வேகமாக வீரா செலுத்த…
அவன் சொன்னதைக் கேட்டு பயந்த அதித்தி வீரா சொன்னது போலவே இன்று தனக்கும் அவனுக்கு முதலிரவு நடந்து விடுமோ என்று நினைக்கிலேயே அவளுக்கு பயம் தொற்றிக் கொண்டது.
பயத்தில் நடுங்கியபடியே அதித்தி வீராவை பார்க்க…
அவளை திரும்பியும் பாராமல் காரை வேகமாக செலுத்தினான் வீரா.
கொஞ்சமாக தைரியத்தை வரவழைத்துக் கொண்ட அதித்தி வீராவிடம் திரும்பி இ… இப்போ… இப்போ என்னை எங்க கூட்டிட்டு போறீங்க என்று கேட்டால்.
ஏன் அவசியம் உன்னிடம் சொல்லியே ஆகணுமா சொல்லி வீரா அதித்தியை முறைத்தான்.
இதற்கு மேலும் அவனிடம் பேச பயப்பட்ட அதிதி அமைதியாக காரின் கதவில் ஒன்றிய படி உடலைக் குறிக்கிக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
வீரா ஏன் இப்படி அவசரப்படுகிறான் அவனுடன் தான் பேசி கொஞ்சம் பழகி அவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அதன் பிறகு தான் தங்களுக்குள் எல்லாம் என்று நினைத்துக் கொண்டிருந்த அதித்திக்கு.
வீரா இன்றே தங்களுக்கு முதலிரவு நடக்க வேண்டும் என்று சொல்லி அவளை எங்கே அழைத்துச் செல்லவும் அதித்திக்கு உள்ளுக்குள் தானாகவே பயம் பிடித்துக் கொண்டது.
காரின் ஜன்னலில் சாய்ந்த படி அதில் தெரிந்த அவன் பிம்பத்தை பார்த்து தன் மனதுக்குள்ளயே புலம்பியபடி அவனுடன் சென்ற அதித்தி சிறிது நேரத்தில் கண்ணயர்ந்து அப்படியே உறங்கி விட்டாள்.
அவள் தூங்கிவிட்டதை கவனித்த வீரா அதன் பிறகு அவளை தொந்தரவு செய்யாமல் தன் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்த வீரா எதையோ பேசியவன் காரை செலுத்தினான்.
சிறிது நேரத்தில் வீரா ஒரு பெரிய பங்களாவில் முன்பு வந்து காரை நிறுத்தியவன் பங்களாவின் கேட்டை திறக்கச் சொல்லி ஹாரன் அடிக்க….
கார் ஹாரன் சத்தத்தில் விருக்கென விழித்த அதித்தி சட்டென்று திரும்பி வீராவை பார்த்தால்.
வீரா அவளை திரும்பி பார்க்காமல் வாசலையே பார்த்துக் கொண்டு இருக்க….
பக்கம் திரும்பாமல் அப்படி என்ன பார்க்கிறான் என்று அவன் பார்த்துக் கொண்டிருந்த திசையை திரும்பி அதித்தி பார்க்க… அப்போது தான் அவர்கள் வந்து இருந்த இடத்தை கவனித்தாள் அதிதி.
அவ்வளவு பெரிய பங்களாவை பார்த்தவளுக்கு சற்று பயமாகத்தான் இருந்தது. அந்த பங்களா மிகவும் பெரியதாகவும் பிரம்மாண்டமாகவும் இருந்தது.
வீராவின் கார் சத்தம் கேட்டதும் வேகமாக வந்து ஒரு ஆள் அந்த பெரிய கேட்டை திறந்து விட….
காரை வேகமாக உள்ளே செலுத்திய வீரா அந்த வீட்டின் வாசற்கதவிற்கு முன்னால் வந்து காரை நிறுத்தினான்.
காரை நிறுத்திவிட்டு வீரா அதித்தியை திரும்பி பார்க்க… அவளோ அவன் தன்னைப் பார்க்கிறான் என்று தெரிந்ததும் இவ்வளவு நேரம் வீராவை பார்த்து இருந்தவள் சட்டென தன் பார்வையை வெளியே திருப்பிக் கொண்டாள்.
சற்று நேரம் முன்பு கூட தன்னிடம் சகஜமாக பேசிக் கொண்டிருந்தவள் தனக்கும் அவளுக்கும் இன்று முதலிரவு என்று சொன்னதும் பயந்து நடுங்குவதை பார்த்து உள்ளுக்குள் சிரித்த வீரா கொஞ்ச நேரம் இப்படியே இவளிடம் மெயின்டைன் செய்வோம் என்று நினைத்தவன்.
என்னடி என்ன பார்த்தும் பார்க்காத மாதிரி முகத்தை திருப்பிக்கிற என்றவன் காரை விட்டு கீழே இறங்கி அதிதி அமர்ந்திருந்த நாம் இடத்திற்கு அவளிடம் வந்தவன் கார் கதவை திறந்து விட்டு அவளைப் பார்த்து எவ்வளவு நேரம் இங்கேயே உக்காந்துட்டு இருக்க போற காரை விட்டு இப்போ நீ இறங்கி உள்ளே வரப் போறியா இல்லையா என்று கேட்டான்.
வீரா வேண்டுமென்றே சற்று கோபமாக அவளிடம் பேச…
ஏற்கனவே முதலிரவு என்று சொன்னதும் நடுக்கிக் கொண்டு இருந்தவள் அவன் சற்று அகற்றிப் பேசவும் மேலும் பயம் கொண்டவள் அடுத்த நொடி காரை விட்டு கீழே இறங்க….
அதை சாத்திவிட்டு அவளிடம் திரும்பி வா உள்ளே போகலாம் என்றான்.
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக அதே இடத்தில் நிற்க,..
அவளை வரச் சொல்லிவிட்டு உள்ளே செல்லப் போன வீரா சில அடி தூரங்கள் நடந்திருப்பான் அவள் பின்னால் வரவில்லை என்று புரிந்ததும் திரும்பி அதித்தியை பார்த்து என்ன வெற்றிலை பாக்கு வச்சு ஆரத்தி எடுத்து உன்னை அழைக்கணுமா உள்ள வாடி என்றால் அதட்டலாக.
அவன் அப்படிச் சொன்னதும் சட்டென நின்ற இடத்தில் இருந்து வீராவிடம் அவள் வேகமாக ஓட…
தன்னிடம் ஓடி வந்தவளை பார்த்து ரசித்தவன் சிரித்தபடியே தன் அருகில் ஓடி வந்தவர்களின் கையைப் பிடித்து இழுத்து தன்னருகில் நிற்க வைத்தவன் சட்டென்று அவளை அப்படியே தன் கையில் ஏந்தியவன் அவள் முகத்தை பார்க்க அதிதி படபட போடும் பயத்தோடும் வீராவையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவள் நெற்றியில் குனிந்து தன் நெற்றியால் முட்டியவன் நான் என்னடி பண்ணிட்டேன் என்ன பார்த்து இப்படி பயப்படுறியே என்றான் வீரா .
அதிதி எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டு இருக்க…
நீ இப்படி கண்ண உருட்டி உருட்டி என்ன பார்க்கும்போது எனக்கு ஒன்னும் அப்படியே அள்ளி அணைச்சு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு… என்றவன் குனிந்து அதித்தியும் இதழ் அருகில் தன் முகத்தை கொண்டு செல்ல…
தனக்கு வீரா முத்தம் கொடுக்க வருகிறான் என்பதை புரிந்து கொண்ட அதித்தி தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள…
ரொம்பத்தான் என்ன கண்டு பயந்து நடுங்கற உனக்கு எதுவும் செய்ய மாட்டேன் என்று சொன்னவன் கண்ணைத் திறந்து பாருடி என்றான்.
அதித்தியும் அவன் சொல்வதை நம்பி பயந்தபடி என் கண்களை திறந்து பார்க்க…
அதிதியின் கைகளில் ஏந்தியபடி அந்த பங்களாவிற்குள் தன் வலது காலை எடுத்து வைத்து நுழைந்தான் வீரா.
அவன் கைகளில் இருந்தபடியே அந்த பங்களாவிற்குள் வந்த அதித்தி அந்த பங்களாவின் பிரம்மாண்டத்தை பார்த்து வாய் அடைத்துப் போனால்.
ஒரு சிறிய பங்களாவின் அளவிற்கு அந்த ஹால் மிகவும் பெரியதாக பிரம்மாண்டமாக இருந்தது.
அந்த வீடு முழுவதும் மார்பில் கற்களால் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்க….
பெரிய ஆளுக்குள் இருந்து அதன் நடுமத்திக்கு செல்லவே சிறிது நேரம் பிடிக்கும் போல அந்த அளவிற்கு அந்த ஹால் அவ்வளவு பெரியதாக இருந்தது.
அவளை கைகளிலேயே தூக்கி வந்த வீரா ஹாளிற்கு நடுவில் வந்ததும் அதித்தியை இறக்கி விட்டு விட்டு அந்த வீட்டை காட்டி உனக்கு பிடிச்சிருக்கா என்று கேட்டான்.
ஹாலில் இருந்த பிரம்மாண்டத்தை பார்த்து அதிர்ச்சியான அதிதியின் தலை தானாக பிடித்திருக்கிறது என்று ஆடியது.
இந்த வீடு உனக்கு ஞாபகம் இருக்கா என்று கேட்டான் வீரா.
அவள் இல்லை என்று தலையை இடவலமாக ஆட்ட…
நானும் வினுவும் பிறந்து வளர்ந்தது எல்லாம் இந்த வீட்டில் தான். என் அம்மாவும் அப்பாவும் நானும் விடுவோம் இந்த வீட்டில் தான் ரொம்ப வருஷம் இருந்தோம்.
இதெல்லாம் கொஞ்சம் பெருசான பிறகு தான் இப்போ இருக்கிற அந்த வீட்டுக்கு அம்மாவும் அப்பாவும் போய் தங்கிட்டாங்க.
அதுக்கு பிறகு இந்த வீட்டுக்கு அவ்வளவுவா நாங்க யாருமே வரதில்ல… என்றவன். சொல்லப்போனால் அதுக்கு பிறகு இந்த வீட்ல நான் யாரையும் வர அனுமதிக்கவில்லை என்றான் .
அதிதி ஏன் என்று புரியாமல் அவனைப் பார்க்க…
இந்த வீடு நீயும் நானும் சந்தோசமா வாழ போற இடம்.அதனால நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் முதன்முதலா உன்னை இங்கே அழைச்சிட்டு வந்து இந்த வீட்டை உனக்கு காமிச்ச பிறகு தான் மத்தவங்களை அழைச்சிட்டு வரணும்னு நான் யாரையுமே இங்க வர அனுமதிக்கல என்றான் வீரா.
அதிதி ஆச்சரியமாக வீராவையே பார்த்தவள். ஒருவேளை நீங்களும் நானும் கல்யாணம் செய்துக்காமல் இருந்தா இந்த வீட்டை என்ன செய்திருப்பீர்கள் என்று மடத்தனமாக ஒரு கேள்வியை அவனிடம் கேட்டாள்.
என்னை விட்டுட்டு நீ வேற யாரையும் கல்யாணம் செய்து இருப்பியா என்றான் வீரா.
அவள் இல்லை என்று தலையை இடவலமாக ஆட்ட….
அதித்தியை பார்த்து சிரித்த வீரா,இங்கே வா… என்று சொல்லி அவள் கைப்பிடித்து ஒரு அறைக்கு அழைத்துச் சென்றான்.
அதிதி அவன் பின்னாலயே சிறு பிள்ளை போல வீட்டை சுற்றிப் பார்த்தபடி செல்ல…
வீரா ஒரு அறையின் முன்பு அதித்தி அழைத்துக் கொண்டு வந்து நிறுத்தியவன். அதித்தியை பார்த்து ஒரு நிமிஷம் நீ கண்ண மூடு என்றான்.
அவன் சொன்னதும் அதித்தி ஏன் எதற்கு என்று கேட்காமல் தன் கண்களை மூடிக்கொள்ள….
வீரா சிரித்தபடியே அதித்தின் கண்களை பின்னால் இருந்து மூடியவன் அந்த அரை கதவை திறந்து கொண்டு அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.
அந்த அறைக்குள்ளே அரிசியை அழைத்து வந்ததும். மெல்ல அவள் கண்களில் இருந்து தன் கையை விளக்கிய வீரா அவள் முன் வந்து அதித்தியின் முகத்தை பார்க்க….
வீரா அழைத்து வந்த அறையை கண் திறந்து அதித்தி பார்க்கும் பொழுது. அவளுக்கு நேராக ஒரு போட்டோ தெரிந்தது.
அந்த போட்டோவை பார்த்த அதிதி அதிர்ந்து போய் அப்படியே நின்றாள். இது இந்த போட்டோ இது எப்போ உங்களுக்கு இது எப்படி என்று வார்த்தை வராமல் அதித்தி அதிர்ச்சியும் சந்தோசமும் ஆனந்தமும் ஆக வீராவை பார்த்து கேட்க…
அதித்தி அதிர்ச்சியும் சந்தோசமும் ஆனந்தமும் ஆகும் அளவிற்கு அப்படி என்ன போட்டோ அங்கே இருந்தது என்று தானே யோசிக்கிறீர்கள் பிரண்ட்ஸ்.
அதிதி பூபெய்திய அந்த சிறு வயதில் வீரா யாருக்கும் தெரியாமல் அதித்தியின் கழுத்தில் தாலி கட்டிய போட்டோவை தான் அழகாக பிளாக் அண்ட் வைட்டில் எடுத்து பெரிய பிரேமாக செய்து அந்த அறையின் நடுவில் மாட்டி இருந்தான் வீரா.
அவள் எதிரே இருந்த போட்டோவை காட்டி…. நான் உனக்கு தாலி கட்ட வரும் பொழுது போட்டோகிராபர் கிட்ட சொல்லி உன்னையும் என்னையும் அப்போவே படம் எடுக்க சொல்லிட்டேன். முதல்ல அவர் நான் சொன்னதை கேட்டு போட்டோ எடுக்க மாட்டேன் என்று தான் சொன்னார்.
நான்தான் அவர்கிட்ட எத எதையோ பேசி கன்வின்ஸ் பண்ணி நான் உன் கழுத்துல தாலி கட்டுறத யாருக்கும் தெரியாம போட்டோ எடுக்க சொன்னேன் என்று சொல்லி அவர்கள் முன்னால் மாட்டி வைக்கப்பட்டு இருந்த போட்டோவை காட்டி வீரா கூற…
அந்த போட்டோவில் அதித்தி லேசாக அதிர்ந்தபடி மை கிட்ட கண்களை அகல விரித்தவள் நிமிர்ந்து வீராவை பார்க்க… வீராவோ குனிந்து அவளைப் பார்த்து சிரித்தபடி அதிதியின் கழுத்தில் தாலி கட்டியபடி இருந்தது அந்த போட்டோ.
அதிதி நிறைய முறை இந்த தருணத்தை தன் மனதில் நினைத்துப் பார்த்து இந்த அழகான தருணத்தை தன்னால் நினைவில் மட்டுமே வைத்துக்கொள்ள முடிந்தது என்று பலமுறை அவள் நினைத்து இருக்கிறாள் ஆனால் இன்று அவள் நினைவில் வைத்திருந்த அந்த தருணம் அப்படியே அவள் கண் முன்பு போட்டோவாக இத்தனை வருடமாக வீராவால் பாதுகாக்க பட்டு இருப்பதை பார்த்ததும் அதித்தின் சந்தோஷம் மேலும் அதிகமானது.
அதே சந்தோஷத்தோடு தன் அருகில் நின்றிருந்த வீராவே திரும்பி பார்க்க…
என்ன பாக்குற பிடிச்சிருக்கா என்றான் வீரா.
ஆமாம் என்று தலையை வேகமாக ஆட்டிய அதித்தி வீராவின் அருகில் வந்து அவன் சட்டியை பிடித்து தன் அருகில் இழுக்க…
அவன் என்ன என்று குனிந்து அவளிடம் கேட்க வருவதற்குள் அவன் முகத்தைப் பிடித்து அவன் இதழில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டவள் அவனிடமிருந்து பிரிந்து நின்று தேங்க்யூ வீரா மாமா… லவ் யூ வீரா மாமா என்றால்.
அவளாகவே வந்து தனக்கு கொடுத்த முதல் முத்தம் இது என்று வீரா நம்ப முடியாமல் அதித்தியையே பார்க்க…
அவள் பார்வையை பார்க்க முடியாத அழுத்தி வெட்கப்பட்டுக் கொண்டே அந்த அறிய விட்டு வெளியே ஓட தன் காதல் மனைவியை ரசித்தபடி அவளை துரத்திக் கொண்டு பின்னால் ஓடினான் வீரா.
வீரா தன்னை பிடிக்க வருகிறான் என்று அவளிடம் சிக்காமல் அந்த அறிய விட்டு வெளியே ஓடிவந்த அதித்தி வாசலை நோக்கி வெளியே ஓடப் போக அப்போது அங்கே யார் மீது மோதி அப்படியே மோதிய வேகத்தில் தரையில் விழுந்தால் அதிதி.
அதிதி தரையில் விழுவதை பார்த்து வேகமாக அவளை தூக்கி விட வந்த வீரா வாசலில் நின்றிருந்தவனை பார்த்து இவன் எப்படி இங்கே வந்தான் என்று யோசனை யோடு அது தீன் அருகில் வந்தான்.
EPISODE 300
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அதித்தியை தனது பங்களாவிற்கு அழைத்து வந்த வீரா அங்கே இருக்கும் ஒரு அறைக்கு அதிதியை அழைத்துச் சென்றவன் அந்த அறையை அதிதியிடம் வீரா காட்ட….
அந்த அறையின் மையத்தில் பெரியதாக ஒரு போட்டோ மாட்டப்பட்டிருந்தது அதில் வீரா அதித்தியின் கழுத்தில் சிறு வயதில் தாலி கட்டிய போட்டோ தான் இருந்தது.
அதிதிக்கும் அந்த நினைவு மனதிற்குள்ளேயே எப்போதுமே இருந்திருக்க… இன்று அது போட்டோவாக வடிவம் பெற்று இருப்பதை பார்த்து சந்தோஷத்தில் வீராவிற்கு முத்தமிட….
அவள் முதன்முறையாக தானாகவே வந்து தனக்கு மக்கள் விட்டது நம்ப முடியாத வீரா அதிதியை சந்தோஷமாக பார்த்தான்.
வீராவிற்கு முத்தம் கொடுத்த அதித்தி அவனை வெட்கத்துடன் பார்க்க…
வீரா அதிதி முத்தம் கொடுத்தது சந்தோஷப்பட்டு அவளிடம் நெருங்கி வர அவன் அருகில் வந்ததும் வீராவிடமிருந்து தப்பித்து அதித்தி அந்த அறையை விட்டு வெளியே வாசலை நோக்கி ஓடிச் செல்ல…
வீராவை பார்த்துக் கொண்டே வாசல் நோக்கி ஓடியவள் வாசலில் நின்றிருந்தவரை கவனிக்காமல் அவன் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தாள்.
அதிதி கீழே விழுவதை பார்த்த வீரா அவளை தூக்கி விட வந்தவன் வாசலில் அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்தபடி நின்றிருந்த முகிலை பார்த்து இவன் எப்படி இங்கே வந்தான் என்ற யோசனையோடு அதிதியின் அருகில் வந்தவன் அவளை தூக்கி விட்டான்.
அதிதி எழுந்து வாசலில் நின்றிருந்தவனை பார்க்க ஏன் இவளை பார்த்த சிரித்தபடி நின்றிருந்த முகிலைக் கண்டு சற்று அதிர்ச்சியானவள் வீராவின் அருகில் போய் நின்று கொள்ள….
ஹேய் அதிதி எதுக்காக இப்போ நீ என்னை பார்த்து பயப்படுற.. நான் உன்னை எதுவும் செய்திட மாட்டேன் சும்மா உன்ன பாத்துட்டு போலாம்னு தான் வந்தேன் என்றான் முகில்.
அவள் எதுவும் பேசாமல் வீராவை பார்க்க…
நான் இங்கே இவளை அழைச்சுட்டு வருவது இவளுக்கே தெரியாது. நீ அதித்திய பாத்துட்டு போக இங்க எப்படி வந்த…உனக்கு எப்படி நாங்க இங்கே இருக்கிறது தெரியும் என்று கேட்டபடி வீரா முகிலிடம் கோபமாக நெருங்கி வர…
லாஜிக்கா கொஸ்டின் கேட்டுட்டீங்க பாஸ் என்ற முகில் வீட்டுக்கு வந்தவங்களை இப்படித்தான் வாசல்லயே நிக்க வச்சு பேசுவீங்களா… வாங்களேன் உள்ள உக்காந்து பேசலாம் என்று சொல்லி அவர்கள் இருவரையும் தாண்டி முகில் உள்ளே செல்ல போக…
அவன் மார்பில் கை வைத்து அவனை உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய வீரா.
நீ எப்படி உள்ளே வந்தே… உன்னை யார் உள்ளே விட்டது என்றவன் செக்யூரிட்டி… என்று வாசலை நோக்கி அழைக்க…
அவர் வீராவின் குரல் கேட்டு வேகமாக உள்ளே வந்தவர் வீராவின் முன்னே பவ்வியமாக வந்து நின்றவர்.
சார் இவர் உங்களுக்கு ரொம்ப வேண்டியவர்னு சொன்னதை கேட்டுவிட்டு தான் உள்ளே விட்டேன் என்று சொன்னார்.
என்னை தெரியும்னு யார் வந்து சொன்னாலும் என்ன ஏது என்று கேட்காமல் இப்படி தான் என்னிடம் கூட கேட்காமல் உள்ளே விடுவிங்களா இது கூட உங்களுக்கு தெரியாதா என்று அவரிடம் கோபமாக பேசியவன்.
முகிலிடம் திரும்பி இது நானும் என் மனைவியும் தனியாக இருக்கும் நேரம் நீங்க என்னோட அனுமதி இல்லாமல் இங்கே வருவது சரி இல்லை என்றவன்.
நீங்கள் போகலாம் என்று வாசலை நோக்கி கையை காட்ட…
வீரா யோசிக்காமல் தன்னை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல அவனைப் பார்த்து கோபம் வந்த முகிலுக்கு அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் உள்ளுக்குள்ளேயே போட்டு மறைத்துக் கொண்டவன்.
சாரி பாஸ் உங்களோட பர்சனல் டைம்ல நான் உள்ளேன் நுழைஞ்சிட்டேன். நான் உங்கள அப்புறமா மீட் பண்றேன் என்று சொன்னவன் அவன் அருகில் நின்று இருந்த அதித்தியை பார்த்து நான் கிளம்புறேன் அதிதி என்றான்.
வீரா முகிலின் பார்வை வந்ததிலிருந்து அதித்தியின் மேலேயே இருப்பதும் அவளை அவன் பார்க்கும் விதமும் சரியாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டவன் அவன் அதித்திடம் சொல்லிக் கொண்டு கிளம்ப அவன் மீது எரிச்சலாக வந்தது.
அதே கடுகடு முகத்தோடு வீடா முதல்ல இங்கிருந்து கிளம்பு என்று சொல்ல…
கூல்…கூல் பாஸ் டென்ஷன் ஆகாதீங்க நான் கிளம்பிட்டேன் பாருங்க என்று சிரித்தபடி சொல்லிவிட்டு திரும்பியவன் முகம் இறுக்கமாக மாறியது என்னையா இந்த வீட்டை விட்டு வெளியே போக சொல்ற கூடிய சீக்கிரம் அதித்திய நான் எனக்கு சொந்தமாக்கிக்க போறேன் டா அதுவரைக்கும் நீ அவ கூட சந்தோஷமா இருந்துக்க என்று மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டவன் விழாவில் வீட்டை விட்டு வெளியே சென்றான்.
அவன் வெளியே செல்லும் வரை கோபமாக அவனேயே பார்த்துக் கொண்டு இருந்த வீரா. அதே கோப முகத்துடன் திரும்பி தன் அருகில் இவ்வளவு நேரம் நடந்ததை எல்லாம் எதுவும் புரியாமல் குழப்பமாக நின்றிருந்த அதித்தியை பார்த்தவன்.
தன் கோபத்தை மறைத்துக் கொண்டு சட்டென இலகுவானவள் அவளிடம் வந்தவன். அதித்தியும் தோளில் கையை போட்டு அவளை உள்ளே போகலாம் என்று அழைத்துச் சென்றான்.
❤️
இங்கே அன்வி இடம் பாக்சிங் டோர்னமெண்டில் தோற்று விட்டு ஹாஸ்பிடலில் தன் காயங்களுக்கு சிகிச்சை பார்க்க அமலா அட்மிட் ஆகி இருந்தால் அமலா
இந்த முறையும் அன்பின் தன்னை தோற்கடித்து விட்டால் என்று அவள் மீது பெருத்த கோபத்தில் இருந்தால்.
அவள் கோபமாக அமர்ந்திருப்பதை பார்த்த நர்சுக்கு கூட அவள் அருகில் சென்று அவளுக்கு சிகிச்சை பார்க்க சற்று பயமாகத் தான் இருந்தது.
அவளுக்கு சிகிச்சை பார்க்க பயந்து கொண்டு நின்றிருந்த நர்சை போக சொல்லிவிட்டு அமலாவிற்கு மருந்து எடுத்து அவள் காயத்தில் போட்டுவிட்ட வீணா வேண்டுமென்றே அவள் காயத்தின் மீது மருந்தை வைத்து அழுத்த…
வலி தாங்காமல் இந்திய அமலா திரும்பி வீணாவை பார்த்து முறைத்து அவள் கையை தட்டி விட்டவள் ஏண்டி வேணும்னே வலிக்கணும்னு இப்படி செய்தியா என்றால் கோபமாக.
நான் எதுக்காக வேணும்னு செய்யப் போறேன் என்று சொல்லி சிரித்த வீணா . நானும் உன்ன பாத்துக்கிட்டே தான் இருக்கேன் ஸ்கூல் படிக்கிற காலத்துல இருந்து இப்போ வரைக்கும் நீ அந்த அன்பு கிட்ட ஒரு முறை கூட ஜெயிக்கவே இல்ல.
நீ எல்லாம் என்னோட தங்கச்சி என்று போய் வெளியே சொல்லிடாத எனக்குத்தான் அவமானம் என்று சொன்ன வீணா மீண்டும் அவள் காயத்தில் மருந்தை எடுத்து அதன் மீது வைத்து மீண்டும் அழுத்த…
ஐயோ வீணா….ரொம்ப வலிக்குது ஏன் இப்படி பண்ற என்று சொல்லி சேரில் இருந்து எழுந்து வீணாவை முறைத்தால் அமலா.
சும்மா எதுக்கு இப்படி டென்ஷனா இருக்க… உன்னால எப்படியும் போட்டியில அன்வியை ஜெயிக்கிறதுக்கு எந்த ஊரு தகுதியுமே இல்லை என்று மீண்டும் அமலாவை குத்தி காட்டினால் வீணா.
இங்கே பாரு வீணா தேவையில்லாம வார்த்தை விடாதே… நானும் பேச வேண்டி வரும் என்றால் அமலா கோபமாக.
என்னடி பேசுவ… பேசு பார்க்கலாம் என்றால் அதே கோபத்தோடு வீணா அமலாவிடம்.
சொல்லட்டுமா…என்ற அமலா என்னோட டார்கெட் சின்ன வயசிலேயே அன்வி இல்ல திருத்தி தான் என்று முடிவாயிடுச்சு.
அந்த திருப்தி தான் பரதநாட்டியத்தை அவளோட பேசினா சூஸ் பண்ணிட்டேன் அதுல அவளை தோற்கடித்தாலும் எந்த பிரயோஜனமும் நமக்கு கிடைக்கப் போறதே இல்லைன்னு முடிவு பண்ணி தான் நான் அந்த அன்வியை சூஸ் பண்ணினேன்.
அவள ஏதாவது ஒரு வழியில் காயப்படுத்தினாலும் கஷ்டப்படுத்தினாலோ தான் அவள் வீட்டில் இருக்கிறவங்க கஷ்டப்படுவாங்க நான் அந்த பாக்ஸிலேயே தேர்ந்தெடுத்து அதை வச்சு அவளை முடிச்சிடலாம்னு முடிவு பண்ணி இருந்தேன்.
ஆனா உனக்கு இருக்கிறது ஒரே ஒரு டார்கெட்டை அந்த ஒரு டார்கெட்டை கூட உன்னால உருப்படியா எதுவும் செய்ய முடியல என்று வீணாவை அமலா நக்கலாக பார்த்து கூற…
எனக்கு கொடுத்த டார்கெட்டை நான் கரெக்டா சீட் பண்ணிக்க தான் போறேன் நீ இன்னும் எனக்கு எதுவும் சொல்ல வேண்டாம் என்றால் வீணா.
என்ன சொல்ல வேண்டாம் உன்னோட டார்கெட் அந்த அதிதி தானே அவளை எப்படியாவது ஏதாவது செஞ்சு அவளை ஒன்னும் இல்லாம பண்ண வேண்டியது நீ ஆனா அவ கூட ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சிட்டு அவளை எதுவுமே செய்ய முடியாமல் தோற்றுப் போய் தானே வந்த.
அப்படித்தான் வந்தியே அதுக்கு பிறகாவது அதிதியை ஏதாவது செய்யணும்னு உனக்கு தோணுச்சா அதெல்லாம் விட்டுட்டு இப்படி சம்பந்தமே இல்லாம உன்னை யார் இந்த டாக்டருக்கு படிக்கச் சொன்னது.
டாக்டருக்கு படிக்கிறதுனால எந்த பிரயோஜனமும் இருக்கு நமக்கு அந்த அதிதியை நீ எப்படி பழிவாங்க போற என்று கேட்டால் அமலா.
அதிதி தான் என்னோட டார்கெட்னு யார் சொன்னது என்றால் வீணா.
அமலா புரியாமல் வீணாவை பார்த்தவள் அப்போ உன்னோட டார்கெட் யாரு என்று கேட்டால்.
நான் இந்த டாக்டர் தொழிலா என்னோட ப்ரொபஷன தேர்ந்தெடுக்க காரணம் அந்த ஜியா தான் என்றால் வீணா.
ஜியாவா அவளா என்று அமலா சொல்ல….
ஒருமுறை நான் வெளியே ஷாப்பிங் போயிருந்தபோது அந்த ஜீயாவை வினு கூட பார்த்தேன்.
அவன் தானாகவே வந்து இந்த ஜியா கிட்ட அவனோட காதல சொன்னான். அவ அவளோட காதல ஏத்துக்கிட்டது மட்டும் பத்தாம வினுவை அவமானப்படுத்தி அனுப்பிட்டா.
வினுவுக்கு அவளை ரொம்ப பிடிக்கும்னு நான் அப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனால் ஜியா அவனை திரும்பியும் பார்க்கல.
நம்மளோட டார்கெட் என்ன அந்த வீராவையும் வினுவையும் நிம்மதியா இருக்க விடாமல் பண்ணுவது தானே…
அதனாலதான் அதித்திய விட எனக்கு ஜீயாவை டார்கெட் பண்றது ஈஸியா இருக்கு அவளுக்காகவே தான் நான் டாக்டருக்கு படிச்சேன்.
இப்போ பாரு நானும் அவளும் ஒண்ணா ஒரே காலேஜர் தான் படிச்சோம். அவளும் இது ஹாஸ்பிடல் தான் என் கூட ஒர்க் பண்ணிட்டு இருக்கா.
நான் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த அதித்தி கூட நெருங்கி பேசவோ பழகுவோ என்னால முடியவே இல்லை அது என்னமோ தெரியல அவளுக்கு என்ன கண்டாலே சுத்தமா பிடிக்கவே இல்லை நானா அவ கிட்ட போய் பேசினாலும் அதிதி என்ன ஒதுக்கி தள்ளினா.
இந்த ஜியா ரொம்பவே என் கூட நல்லா பழகுற அவகிட்ட நான் ஈசியா நெருங்க முடியுது. என்னை ஒரு பிரண்டா நல்ல முறையில் நடத்துற எனக்கு இது போதுமே அவளை என் வழிக்கு கொண்டு வருவதற்கு என்றால் வீணா.
வீணா சொன்னதே கேட்டா அமலா பரவாயில்லையே இவ்வளவு தூரம் நீ யோசித்து காய் நகர்த்தி இருக்க என்னால இதை நம்பவே முடியல என்றவள் சரி உன்னோட அடுத்த மூவ் என்ன என்றால்.
இப்போதான் அந்த ஜியா என்னை கொஞ்சம் கொஞ்சமா நம்ப ஆரம்பிச்சி இருக்கா உடனே என்னோட பிளான எக்ஸ்கியூஸ் பண்ண முடியாது.
கொஞ்ச நாள் போகட்டும் நானே சமயம் பார்த்து ஒரு வழி பண்ணிடுவேன் என்றால் வீணா வில்லங்கமாக சிரித்தபடி.
வீணா சொல்வதும் சரிதான் என்று நினைத்த அமலா சரி சரி நீ டாக்டருக்கு படிச்சதும் ஒரு வழியில் எனக்கு நல்லதாக தான் போச்சு எனக்கு ட்ரீட்மெண்ட் பார்த்துக்க நான் காசு கொடுக்க வேண்டியது இல்லையே என்று சொல்லி சிரித்தால் அமலா.
வீணாவும் சிரித்தபடியே அமலாவிற்கு சிகிச்சை செய்ய ஆரம்பித்தாள்.
