Home UncategorizedMRS X’S LOVER PART 6

MRS X’S LOVER PART 6

by Layas Tamil Novel
176 views

EPISODE 326\

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

வசீகரனின் காதலிக்காக இவ்வளவு நாள் பொறுமையா காத்துட்டு இருந்த என்னோட ரெடிர்ஸ் எல்லாருக்கும் முதல்ல நான் நன்றி சொல்லிக்குறேன். என்னோட இன்ஸ்டாகிராம் எனக்கு மெசேஜ் பண்ணி கதை எழுத சொல்லி தொடர்ந்து கேட்டுட்டு வந்த தோழிகளுக்கு உங்க பொறுமைக்கும் என்னோட நன்றிகள்.

அதே போல இவ்வளவு நாள் கதை எழுதுவதற்கு தாமதித்ததற்கு என்னை மன்னிக்கவும் 🙏

❤️

 ஆபீஸ் முடிந்து வீடு வந்த வினய் ஹாலில் கலா, மாலினி, அசோக் மூவரும் யோசனையில் அமர்ந்து இருந்ததை பார்த்து என்னவென்று விசாரிக்க…

மாலினி த்ரிதியை வேலை செய்ய அழைக்க அவள் செய்யமுடியாது என்று வீம்பு பிடித்து பேசியதை வினய் இடம் கூறினால்.

அதை கேட்டு கோவம் கொண்ட வினய் த்ரிதியை என்னவென்று கேட்டு அவளை இழுத்து வந்து மாலினியிடம் மன்னிப்பு கேட்க வைப்பதாக கூறி அவன் அறைக்கு சென்றான்.

அங்கே அப்போதுதான் குளித்துவிட்டு ஈரம் சொட்ட சொட்ட பாத்ரூமிற்குள் இருந்து வெறும் டவலை கட்டிக்கொண்டு வெளியே வந்த த்ரிதியை பார்த்து வாய் அடைத்து போய் நின்றான்.

அவளை பின் இருந்து அணைத்துக் கொண்டு அவள் உடலில் ஈரத் துளிகளை தன் நாவல் வினய் தீண்டினான்.

அவன் தீண்டளிலும், அவன் மீசை முடி குறுகுறுப்பிலும் சிலிர்த்துப் போனால் த்ரிதி.

அவளை பின் இருந்து அணைத்த வினய் அவளிடம் அத்துமீர முயல.. அவனிடம் இருந்து தன்னை பிரித்துக்கொண்டு த்ரிதி செல்ல போக அவளை விடாமல் பிடித்தபடி” எங்க போற? ” என்றான்.

” ம்ம்… டிரஸ் change பண்ண போறேன். ” என்றாள் த்ரிதி.

” அதுக்குள்ள என்னை அவசரம் அதெல்லாம் மெதுவா மாத்திக்கலாம் வா… ” என்று அவளை இழுத்து இருக்கமாக கட்டிக்கொண்டவன் அவள் உடலில் தன் உதட்டால் கோலம் வரைய ஆரம்பித்தான்.

இப்படி தன்னிடம் நெருக்கமாக நடந்து கொள்ளும் வினையை பார்த்து ” நான் உன்கிட்டே ஒரு வாரம் டைம் கேட்டேன். முதல்ல சரினு சொல்லிட்டு இப்போ இப்படி என்கிட்டே அத்து மீறுறியே இது நல்லா இருக்கா? நீ எனக்கு கொடுத்த வாக்கு என்னை ஆச்சு? ” என்றாள் த்ரிதி.

” கொடுத்த வாக்கை காப்பாத்த நான் ஒன்னும் கர்ணன் கிடையாது. ” என்றவன் நொடியும் தாமதிக்காமல் அவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டு போய் கட்டிலில் போட்டான்.

மெத்தையில் உடலில் வெறும் டவலை மட்டும் கட்டிக்கொண்டு தன் அழகை அவன் கண்ணுக்கு அரைகுறையாக காட்டி அவளை அறியாமலேயே வினயை அவள் பக்கம் விபரீதத்தை இழுத்துக் கொண்டு இருந்தாள்.

அவள் பாதத்தில் இருந்து ஆரம்பித்து பொறுமையாக அவள் அழகை ரசிக்க துவங்கினான் வினய்.

இரண்டு நாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் திருதி போட்டிருந்த சிவப்பு மையிட்டது அவள் சிவந்த பாதத்தில் அழகாக இருக்க…

அதை தாண்டி அவள் வாழைத்தண்டு கால்களில் அவன் கண்கள் பயணம் ஆனது. 

எவ்வளவு நேரம் தான் பார்த்துக்கொண்டே இருப்பது அவளை தொட்டு தீண்ட அவன் கைகளும் உதடுகளும் பரபரத்தது.

அவன் பார்வையில் இருந்த தீவிரத்தை உணர்ந்த த்ரிதி மெத்தையில் இருந்து எழுந்திருக்க போக… அவள் வயிற்றில் கைவைத்து அழுத்தி மீண்டும் கட்டிலில் படுக்க வைத்தவன்.

அவளை ஆசைய விடாமல் தன் காலை தூக்கி அவள் கால் மேல போட்டு பிடித்துக்கொண்டவன்.

அவள் முகத்தை பிடித்து நிமிர்த்தியவன். ” என்ன டி துள்ளுற… அமைதியா இருந்த சேதாரம் குறைவாதான் இருக்கும். இல்ல முடியாது மாட்டேன் ஒரு வாரம் போகட்டும் அப்டி இப்படினு சொன்னே.. அப்பறோம் நடக்குறதுக்கு நான் பொறுப்பு ஆக முடியாது” என்றான்.

அவன் பேசியதை கேட்டதும் இதுவரை திமிற்கொண்டு இருந்தவள் அப்படியே அசையாமல் கப் சிப் என்றாகிவிட்டால்.

அவள் அமைதியானதை கண்டு ரசித்தவன். தன் ஒற்றை விரலை எடுத்து அவள் நெற்றியில் பாப் கட் செய்து இருந்த முடி ஈரத்தில் ஒட்டி இருக்க… அதை விலக்கியவன்.

“பரதநாட்டியம் ஆடுற பொண்ணுங்க எல்லாம் இடுப்பு வரை நீளமா முடி வெச்சு தான் நான் பார்த்து இருக்கேன். ஆனா நீ மட்டும் ஏன் இப்படி பாப் கட் பண்ணி இருக்க?” என்றான் வினய்.

அவன் உடல் தன் உடலில் உரசியப்படி நெருங்கி படுத்திருந்த வினையை பார்க்க வெட்கப்பட்டுக்கொண்டே…” இது என்னோட முடி எனக்கு எப்படி பிடிச்சிருக்கோ நான் அப்படி வெட்டிப்பேன் ” என்றாள் அப்போதும்,

” ஓஹோ… ” என்றவன்.

தன் விரலை அவள் நெற்றியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கீழே கொண்டு வந்தவன் அவள் இதழில் வந்து நிறுத்த…

ஈரத்தால் ஏசி அறையில் குளிரில் நடுங்கிக் கொண்டு இருஙக அவள் இதழில் அவன் விரல் வழுக்கிக்கொண்டு உள்ளே சென்றுவிட…

அவனை அதிர்ச்சியாக பார்த்த த்ரிதி அதே அதிர்ச்சியில் அவள் வாய்க்குள்ள இருந்த அவன் விரலை நறுக்கென்று கடித்துவிட்டால்.

” ஷ்… அம்மா… ” என்று அலறிக்கொண்டே அவள் வாய்க்குள் இருந்த தன் விரலை வெளியே எடுத்தவன். அவளை முறைக்க…

” என்னை ஏன் முறைக்குற… நீதானே வந்து விரலை வெச்சே… ” என்றாள்.

” ஆமா.. ஆமா.. ” என்றவன் தன் விரலை அவள் கழுத்து குழிக்குள் வைத்து லேசாக தீண்ட…

அவன் செய்கையில் மூச்சு விட மறந்தவலாய் த்ரிதி தனக்கு மிக அருகில் இருந்த வினய் முகத்தையே பரத்துக்கொண்டு இருந்தாள் .

அவள் என்ன என உணரும் முன் அவள் தொண்டைக்கூலியில் வைத்து இருந்த விரலை சாரேலேன கீழே இறக்கியவன் அவள் கட்டி இருந்த துண்டை தன் ஒற்றை விரலால் அவிழ்த்து அவள் மார்புக்கு இடையில் வந்து தன் விரல்களை நினைத்து நிறுத்தினான்.

அப்போதும் ஒன்றும் புரியாமல் த்ரிதி அவனையே பார்த்துக்கொண்டு இருக்க..

அவள் மார்பின் நடுவே மையம் கொண்டு இருந்த அவன் விரல்கள் எந்த பக்கம் சென்று அவளை தீண்டுவது என்று திக்கு தெரியாத காட்டில் தன்னை விட்டது போல யோசித்துக்கொண்டே தன் விரலை அவள் மார்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறக்கிக் கொண்டு இருக்க…

அப்போதுதான் சுயம் வந்தவளாக த்ரிதி சட்டென வினையின் விரலை பிடித்துக்கொண்டு அவனை குறுகுறுவேனா பார்க்க…

” என்ன இது எல்லாம் ” என்றாள்.

” பார்த்தா தெரியல… ” என்றபடி அவள் மார்பில் இருந்த தன் விரலை அவள் கட்டி இருந்த தூண்டிற்குள் விட்டு மேல இருந்து கீழாக விரலை கொண்டும் வர.. அவள் உயிர் சுழியில் அவன் விரல் தீண்டிவிட…

அதில் அதிர்ந்த த்ரிதி வினய் முகத்தை பார்க்க முடியாமல் தன் கைகளை கொண்டு முகத்தை மூடிக் கொண்டால்.

அவள் வெட்கப்பட்டு முகத்தை மூடியதை பார்த்த வினய் மெல்ல குனிந்து அவள் கட்டி இருந்த டவலை லேசாக விளக்க… சட்டென அவன் கைகளை பிடித்துக்கொண்டு வேண்டாம் என தலை ஆட்டினால் த்ரிதி.

 அவள் கைகளில் விளக்கி விட்டு தன் விரலை அவள் உயிர் சுழியில் வைத்து விளையாடிய வினை லேசாக அவள் கட்டியிருந்த டவளை விளக்கினான்.

 அவன் இடப்பக்க எடை தொடைவரை அப்படியே வெளிச்சம் போட்டு அவனுக்கு காட்ட.,.,.

 த்ரிதியின் மெலிந்த இடை அவள் தொடை வரை பாதியாக அவன் கண்களுக்கு விருந்தாக காட்சி அளிக்க…

 அவள் உயிர்சொலியில் இருந்த தன்விறனை கோலம் போட்டுக்கொண்டு அவன் கண்களுக்குத் வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டு இருந்த அவள் இடையிலிருந்து தொடைவரை விரலால் தீண்டிக்கொண்டே வந்தான்.

 அவள் இடையைத் தாண்டி என்னவளின் அங்கம் தொட அவன் விரல் முயற்சிக்க… தன் கைகளை கொண்டு தன் பெண்மையை மறைக்க போராடினால் த்ரிதி.

 அவள் சிரமப்படுவதை பார்த்து அவளை அதிகம் தொந்தரவு செய்யாமல் அவள் அவள் இதயத் தாண்டி தன்விரலை தீண்டிக்கொண்டே முன்னேறியதும். சட்டென்று அவன் முகத்தை தன் இரு கைகளாலும் பிடித்து மேலே உயர்த்திய த்த்தியை தன் தலையை உயர்த்தி அவள் இதழில் முத்தமிட்டால்.

 அவளாக வந்து இப்படி தனக்கு முத்தம் விட அதை எதிர்பார்க்கிறாத வினய் அவள் முத்தத்தில் கரைந்து கொண்டே அவள் நம் தொடையில் இருந்த தன் கையை கொஞ்சம் கொஞ்சமாக அவள் கட்டியிருந்த தவுலுக்குள் தன் கையை கொஞ்சம் கொஞ்சமாக மேல் நோக்கி கொண்டே வந்தவன் அவள் மென்மையை தீண்டுவதற்காக வேகமாக தன் கையை மேலே உயர்த்த…

 அவன் சூடான கை அவள் சில்லென்ற தேகத்தில் உரசியபடி மேல் நோக்கி செல்வதை உணர்ந்திருத்தி அவனை தடுக்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் துடி துடித்தபடி படுத்திருந்த திருத்தி அதே மோகத்தோடு அவனின் இதழில் முத்தமிட்டு கொண்டிருந்தவள் நறுக்கென அவன் இதழை கடித்து விட்டாள்.

 அவள் வினய் இதழை நறுக்கென கடித்து விடவும் அம்மா என சத்தமிட்டமாக படி அவள் இதழிலிருந்து தன் இதழை வினய் விடுவித்துக் கொள்ள.,.,. சரியாக அப்போது வாசல் கதவு படவென தட்ட ஆரம்பித்தது.

 தன் இதழில் கடித்த திருப்தியை பார்த்து செல்லமாக முறைத்தபடி தன் விரலால் அவன் இதழை தொட்டு பார்க்க .,.,.

 அவள் நறுக்கின கடித்ததில் அவன் இதழில் ஓரத்தில் லேசாக சூடான ரத்தம் கசிந்திருந்தது.

 அதே தன் பிறநாள் துடைத்தவன் கட்டிலில் படுத்திருந்த திருத்தியை பார்த்து” ஒரு வாரத்துக்கு பிறகு தான் எல்லாமேன்னு சொன்ன… ஆனா இப்படி ரத்தம் வர வரைக்கும் கடிச்சிருக்கன்னா உனக்கு அவ்வளவு ஆசையா என் மேல” என்று கேட்டான்.

 அவன் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் கூச்சத்திலும் பயத்திலும் வெட்கத்திலும் மெத்தையில் படுத்து இருந்த திருப்தியை சட்டென அருகில் இருந்த போர்வையை எடுத்து தன் மேல் போர்த்திக் கொண்டவள் ” முதல்ல கதவை யாரு தட்டுறாங்கன்னு போய் பாரு” என அவன் கவனத்தை தன் பக்கம் இருந்து திசை திருப்பினாள் .

 அவள் அருகில் படுத்திருந்த வினை துள்ளிக் கொதித்து முத்தையிலிருந்து கீழே இறங்கி நின்றவன் தன் கட்டியிருந்த டையையும், சட்டையையும் சரி செய்து கொண்டவன் . தன் உடலை மறைத்து படி போர்த்து இருந்த போர்வையை பார்த்துவிட்டு.,.,. 

” என்ன டைவேர்ட் பண்ணிட்ட உன்கிட்ட நான் வரமாட்டேன்னு நினைச்சுட்டியா? ” என்று சொல்லி நக்கலாக சிரித்தவள் மறுபடியும் வருவேன் தயாராய் இரு என்று விட்டு எழுந்து வாசல் கதவை வந்தவன் த்ரிதியை திரும்பி பார்க்க.,.,

 அவள் வாசல் கதவை நோக்கி சென்றதுமே வேகமாக மெத்தையிலிருந்து இறங்கிய த்ரிதி ஈர துண்டை கட்டிக்கொண்டே தன் உடையை எடுத்துக்கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்து விட்டால்.

 அவள் துள்ளிக்குடித்து கட்டளில் நெருங்கி இறங்கி டவளுடன் பாத்ரூமுக்குள் சென்று கதவடைத்தது வரை பார்த்து ரசித்த வினய் திரும்பி வாசல் கதவை திறந்தான்.

 அங்கே அவன் அறைக்கு வெளியே நின்று இருந்தவனை பார்த்து அதிர்ந்த வினய் பின்பு புருவம் சுருக்கியபடி ” நீயா? நீ எதுக்கு என் வீட்டுக்குள்ள வந்த.,.,. உன்னை யார்? உள்ளே விட்டது” என கோபமாக கேட்டான். 

” நீ மட்டும் எங்க வீட்டுக்குள்ள வந்து எங்க வீட்டு பொண்ணு வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வருவ உன் வீட்டுக்குள்ள நான் வரதுக்கு யார்கிட்ட பர்மிஷன் கேட்கணும்” என்று வினயை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.  

EPISODE 327

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 வினை த்ரிதியுடன் ஒன்றாக அவளிடம் நெருங்கும் போது அவன் அரை கதவை யாரோ படபடவென தட்டினர்.

 இதுதான் சமயம் என்று வினையிடமிருந்து தப்பித்த திருத்தி தன்னைப் போலவே கொண்டு மறைத்துக் கொண்டாள்.

 அவளை பார்த்து வில்லங்கமாக சிரித்த வினய் இப்படி இழுத்து போர்த்தி கிட்டா நான் அப்படியே சும்மா விட்டுடுவேன்னு நெனச்சியா? உன்னை வந்து வச்சுக்கிறேன் என்று சொல்லிவிட்டு த்ரிதி நடக்க போக அதற்குள் திருச்சி அவசரமாக எழுந்து பெண் உடைகளை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தால்.

 அவள் பாத்ரூமுக்குள் ஓடுவதை பார்த்து சிரித்தவன் திரும்பி வந்து தன்னரை கதவை திறக்க அங்கே அவன் முன்பு அர்ஜுன் நின்றிருந்தான்.

 அர்ஜுனை பார்த்து நீயா நீ எதுக்கு இங்க வந்த உன்னை யார் உள்ள விட்டது. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டுக்குள்ள வந்திருப்ப என்றான்.

 வினை பேசுவதை கேட்டு அவனை பார்த்து கேள்வியாக சிரித்த அர்ஜுன் நீ மட்டும் எங்க வீட்டுக்குள்ள வந்து எங்க பொண்ணு கழுத்துல வலுக்கட்டாயமா தாலி கட்டி இங்கே கூட்டிட்டு வருவ… நான் உன் வீட்டுக்குள்ள வந்தா என்ன எதுவும் கேப்பியோ என்று சொல்லி விட்டு அவனைத் தாண்டி அவர்கள் அறைக்குள் எட்டிப் பார்க்க பாத்ரூமுக்குள் இருந்து உடைமாற்றி விட்டு த்ரிதி வெளியே வந்தாள்.

 சொல்லு த்ரிதி எதுக்காக என்ன வரச் சொன்ன என்றான் அர்ஜுன்.

 அது ஒன்னும் இல்ல அண்ணா ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட கேட்கணும் அதுக்காகத்தான் இங்கே வரச் சொன்னேன் வா நம்ம அந்த பக்கம் போய் பேசலாம். எங்க ஒரே கூட்டமா இருக்கு என்று வினயை பார்த்து சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

 நான் ஒருத்தன் நிற்கிறது இவளுக்கு கூட்டமா இருக்கோ என்று த்ரிதி சென்ற திசையை திரும்பி வினை பார்க்க அவள் அழகாக அண்ணனடையிட்டு அர்ஜுனிடம் பேசியபடி சென்று கொண்டே இருக்க அவள் இடை இங்கும் அங்கும் அசைந்தாடுவதை பார்த்து ரசித்தபடி நின்று இருந்தான் வினய்.

 பின்பு தன் தலையை குலுக்கிக் கொண்டவன் என் வீட்டுக்குள் வந்து என்னை இரண்டு பேரும் மதிக்காம பேசிட்டு போறாங்க இது பார்த்துகிட்டு அவளை என்னன்னு கேட்காம நடந்து போற அழகு பார்த்து ரசிச்சிட்டு இருக்கேனே ச்சே…. என்று தன்னையே நொந்து கொண்டவன் வேகமாக அவர்களை நோக்கி சென்றதும் அவர்கள் முன்னால் வந்து நின்று.

 என் வீட்டுக்குள் வந்து எனக்கு தெரியாம நீங்க ரெண்டு பேரும் அப்படி என்ன ரகசியம் பேச போறீங்க எதுவா இருந்தாலும் என் முன்னாடியே பேசுங்க என்றான் வினய்.

 அர்ஜுன் வினயை கிழிருந்து மேலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு த்ரிதியை பார்க்க…

 வினையை பார்த்து முறைத்தபடி ரெண்டு பேரும் தனியா பேசுறேன்னு தெரியுது கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம இப்படித்தான் வந்து நின்னு பேசுவியா என்றால் கோபமாக.

 கட்டுன புருஷன் நான் இருக்கும்போது அவன் கிட்ட என்னடி தனியா பேச்சு வேண்டி இருக்கு எதுவா இருந்தாலும் என் முன்னாடியே பேசு என்றான் வினய்.

 ஓஹோ நீ என் கழுத்துல தாலி கட்டி பொண்ணு முடிச்சு போட்டுட்டா நான் உனக்கு பொண்டாட்டி ஆயிடுவேனா ஊர் உலகத்துக்கு வேணா நான் உன் பொண்டாட்டிய நான் இருக்கலாமா ஆனா என் மனசுக்குள்ள நான் உன்னை புருஷனாவே நினைக்கல என்றால் திமிராக.

 இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன இவ்வளவு என் முகத்தை பிடிச்சு இழுத்து வச்சு முத்தம் கொடுத்தால் இப்ப என்னடான்னா என்ன புருஷனாவே ஏத்துக்கலைன்னு சொல்றா என்று குழம்பியபடி வினய் த்ரிதியை பார்க்க  

 அவன் பார்வையில் இருந்த அர்த்தம் புரிந்து கொண்ட பிரீத்தி அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்து விட்டு அண்ணா நீ வா அவன் கிடக்கிறான் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அர்ஜனை அழைத்துக் கொண்டு வேகமாக மாடிப்படி ஏறினால்.

 இவளை அழைத்து வந்து சொல் பேச்சு கேட்டு நடக்கும் கிளிப்பிள்ளை போல இவளை நடத்த வேண்டும் என்று நினைத்திருக்க ஆனால் அவளோ வினையை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

  அவளும் அர்ஜுனும் படியேறுவதை பார்த்தபடி வினய் நின்றிருக்க அவன் பின்னால் வந்த மாலினி இதுதான் நீ அவள கேட்கிற லட்சணமா. என்றால்.

 ஏற்கனவே கடுப்பில் இருந்த வினை மாடி நீ வந்து அவனை மேலும் கடுப்பேற்றும் விதமாக கேள்வி கேட்க திரும்பி மாலினியை முறைத்து விட்டு நேராக தன்னறைக்குச் சென்று கதவை சாத்திக் கொண்டான்.

 இப்போ என்ன கேட்டுட்டேன்னு கோபமா ஹோம்க்குள்ள போய்ட்டான் என்று புரியாமல் மாலினி அங்கிருந்து சென்றாள்.

❤️

 விக்ரமும் மீனவும் எப்போதும் காதல் தழும்பு பேசிக் கொள்வதை அவர்கள் அறைக்கு வெளியே நின்று அவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்த வினுவிற்கு தன் தன் பெற்றோரைப் போல தானும் ஜியாவுடன் சந்தோஷமாக தன் வாழ்நாளை கழிக்க வேண்டும் என்று எண்ணியவன் அவளை உடனே பார்க்க வேண்டும் என தோன்றியதும் முகத்திற்கு மாஸ்க அணிந்து கண்களுக்கு கருப்பு நிற கண்ணாடியில் இருந்து தலையில் ஒரு தொப்பியை போட்டு தன் அடையாளத்தை மறைத்தபடி அங்கிருந்து கிளம்பினான்.

 தன் வீட்டிலிருந்து கிளம்பிய வினு நேராக ஜியா வேலை செய்யும் ஹாஸ்பிடலுக்கு தான் சென்றான்.

 அங்கே ரிசப்ஷனில் வந்து ஜியா இருக்கும் அதையே கேட்டு தெரிந்தவன் அவளைக் காண்பதற்காக அவள் அரைக்கு செல்ல… அங்கே ஒரு குழந்தைக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தால் ஜியா.

 அழுது கொண்டிருந்த அந்த குழந்தைக்கு தன்னிடம் இருந்த பொம்மையை காட்டி அதை சிரிக்க வைத்தபடி அந்த குழந்தையை சோதனை கொண்டிருந்தாள்.

 எதுக்கு குட்டி அழறீங்க அழாதீங்க நான் ஊசி எல்லாம் போட மாட்டேன் வெறும் மருந்து மாத்திரை மட்டும் தான் கொடுப்பேன் அதை சாப்பிட்டாலே சரியா போயிடும் பயப்படக்கூடாது அலாதே என்று அந்த குழந்தையிடம் பேசிக் கொண்டு இருந்தால்.

 அழுது கொண்டிருந்த அந்த குழந்தை ஜியா சொல்வதைக் கேட்டு அப்போ நிஜமா நீங்க எனக்கு ஊசி போட மாட்டீங்களா மருந்து சாப்பிட்டாலும் எனக்கு உடம்பு சரி ஆயிடுமா என்றது அந்த குழந்தை மழலை மாறாமல்.

 ஆமா குட்டி உனக்கு உடம்புக்கு ஒன்னும் இல்ல ஜஸ்ட் கொஞ்சம் மருந்து சாப்பிட்டால் போதும் சீக்கிரமா உனக்கு உடம்பு சரி ஆயிடும் என்றால் ஜியா.

 அப்படியா ஆன்ட்டி அப்போ எனக்கு மருந்து எழுதி குடுங்க நான் அதை சாப்பிடுகிறேன் என்று சொன்ன குழந்தையை கண்ணம் கில்லி கொஞ்சியவள் அதனிடம் தான் வைத்திருந்த பொம்மையை கொடுத்து கொஞ்ச நேரம் நீ இந்த ஆண்டி கூட வெளியே இருந்தா அம்மா எப்ப வருவாங்க என்று சொல்லிவிட்டு அந்த குழந்தையை நர்சுடன் வெளியே அனுப்பி வைத்தாள்.

 குழந்தை வெளியே வருவதை பார்த்து சட்டுன கதை அருகில் நின்றிருந்த வினு மறைந்து கொண்டான்.

 அந்த குழந்தையை மெர்சலித்துக் கொண்டு வெளியே சென்றதும் மீண்டும் ஜீயாவின் அறைக்குள் வினு எட்டிப் பார்க்க.

 நம்ம நெனச்ச மாதிரி குட்டிக்கு எந்த பிரச்சனையும் இல்ல அவளுக்கு லேசா மூச்சுத் திணறல் இருக்கு அத சாப்பிடற உணவுகளையும் சில எக்சர்சைஸ்ளையும் சரி பண்ணிடலாம் அதுக்காக சில மாத்திரைகளை நான் எழுதிக் கொடுக்கிறேன் அவளை சரியா நேரத்துக்கு மாத்திரைகளை சாப்பிட வைத்து கண்காணிச்சிட்டு வாங்க பின்னாடி எதுவும் பிரச்சனை இல்ல உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்துருங்க என்றாள்.

 சரிங்க டாக்டர் நீங்க சொன்ன மாதிரியே அவளுக்கு மாத்திரை எல்லாம் சரியா கொடுத்துட்டேன் அவ திடீர்னு மூச்சு விட சிரமப்பட்டதும் நான் என்னவோ ஏதுன்னு பயந்து போய் தான் இங்கே கூட்டிட்டு வந்தேன் என்றார் அந்த குழந்தையின் தாய் 

 பின்பு மாத்திரைகளை எப்படி கொடுக்க வேண்டும் என கேட்டு இந்த பின் அந்த குழந்தையின் தாய் அங்கிருந்து வெளியே செல்ல… அடுத்த பேஷண்டை பார்ப்பதற்காக ஜியா தன் மேஜையில் இருந்த மணியை அழுத்தினால்.

 அவள் பணியை அனுப்பியதும் கதவை திறந்து கொண்டு சிரித்த முகமாக வினு உள்ளே வர..

 உன்னை அங்கு எதிர்பார்க்காத ஜீயா வினவை பார்த்து மகிழ்ந்தவள் பின்பு அவனை யாரேனும் பார்த்து விடுவார்களோ என நினைத்து வேகமாக எழுந்து வந்து தன் அறை கதவை உள்பக்கமாக தாழிட்டால்.

 கதவை தாழிட்டு விட்டு ஜியா திரும்ப … அவள் திரும்பிய திசையில் அவள் பின்னால் நெருங்கி வந்த வினு அவள் கழுத்தை பிடித்து கதவோடு சேர்த்து ஜியோவை அழுத்தி நிற்க வைத்தவன் சட்டெனக குனிந்து அவள் இதழில் முத்தமிட ஆரம்பித்தான்.

 இதை சற்று எதிர்ப்பாராத ஜியா கண்களை அகல விரித்து உன்னை பார்க்க ஆனால் அவனும் அவள் பார்வையெல்லாம் கண்டு கொள்ளாதவன் போல நான் செய்து கொண்டே கூட காரியத்தில் குறியாக இருந்தால்.

 அவன் தோளில் தன் இரு கைகளையும் வைத்து தன்னிடமிருந்து வினுவை பிரிக்க செய்ய முயற்சிக்க …

 ஆனால் அதையெல்லாம் சட்டை செய்யாமல் அவள் உடலோடு தன் உடலை அழுத்தியபடி நின்று தீவிரமாக ஜெயாவிற்கு முத்தமிட்டான்.

 அதன் பலத்தை ஒன்று திரட்டி தன் உடலோடு உடலை உரசிக்கொண்டு நின்று இருந்த வினுவை தள்ளி நிற்க வைத்தவள்.

 என்ன வினு இது ஹாஸ்பிடல் வந்துட்டு என்ன வேலை பண்ணிக்கிட்டு இருக்க… யாராவது நம்மள பாத்துட்டா என்ன நினைப்பாங்க என்றாள் தன் ஈர உதட்டை கடித்துக் கொண்டே.

 உன்னோட ரூம் கதவை திறந்துக்கிட்டு யார் வந்து நம்மள பாக்க போறாங்க அதுதான் யாரும் பார்க்க கூடாதுன்னு வேகமா கதவை தாழ் போட்டியே அப்புறம் என்ன என்கிட்ட கோபம் வேண்டி இருக்கு என்றான் வினு.

 நான் உன்ன உள்ள விட்டு கதவைத் ஆள் போட்டதற்கு காரணம் நீ நெனச்ச மாதிரி எதுவும் கிடையாது உன்னை யாரும் இங்கே பாத்துட்டாங்கன்னா அப்புறம் உனக்கு தான் பிரச்சனை இவ்வளவு பெரிய ஃபேமஸான மாடல் என்னோட கிளினிக்கு வந்தது மத்தவங்க எல்லாரும் சும்மா இருப்பாங்களா உன்ன பார்த்து உன் கிட்ட ஆட்டோகிராப் வேணும் செல்பி எடுக்கிறேன் அப்படி என்று சொல்லிட்டு உன்ன சுத்தி வளச்சிடுவாங்க அதனாலதான் கதவை உள் பக்கமா தாழ் போட்டேன் என்றாள்.

 பரவாயில்லை நீ கூட நல்லாத்தான் யோசிச்சிருக்க ஆனா என்னதான் யாருக்கும் அடையாளம் தெரியாத மாதிரி நான் முகத்தை எல்லாம் மறைச்சிட்டு தானே வந்திருக்கேன் என்றான்  

 சரி சரி இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல சரி சொல்லு இங்க எதுக்கு வந்த என்று கேட்டான்.

 குட்டி என்னடி இப்படி கேட்டுட்ட உன்ன பாத்து போக தானே நான் எவ்வளவு தூரம் வந்தேன். வந்தவனுக்கு டீ காபி அட்லீஸ்ட் ஒரு ஜூஸாவது கொடுத்து உட்கார வைத்து பேச வேண்டாமா அத விட்டுட்டு வந்ததும் வராதுமா ஏன் வந்து எதுக்கு வந்தேன்னு கேள்வி கேட்டுட்டு இருக்க என்றான்.

 சரி ஏன் வந்த எதுக்கு வந்த என்றால் எதுக்கு வருவாங்க என்னோட ஆசை காதலியே பாத்துட்டு போலாம்னு தான் வந்தேன் ஏன் வரக்கூடாதா என்றான் வினு.

 உனக்கு அந்த நெனப்பு எல்லாம் இருக்கா எப்பவுமே ஷூட்டிங் ஷூட்டிங் பிஸியா சுத்திக்கிட்டு இருப்பேன இன்னைக்கு என்ன புதுசா என்னோட ஞாபகம் வந்து என்ன பார்க்க வந்திருக்க என்றால் ஆச்சரியமாக.

 ஏன் நான் உன்னை பார்க்க வர கூடாதா என்றான்.

 வரலாம் வரலாம் அதெல்லாம் தாராளமா வரலாம் நான் எதுவும் சொல்லல என்றால் சிரித்தபடி.

 ஜியாவின் சிரித்த முகத்தை பார்த்ததும் அவளை நெருங்கி வந்து அவள் இடையில் கை கொடுத்து தன்னோடு இறுக்கி அணைத்தவன் அவள் இதழை தன் ஒற்றை விரலால் வருடியவன் இன்னோனு கிடைக்குமா என்று கேட்டான். 

EPISODE 328

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 த்ரிதியை சந்தித்து விட்டு சென்ற அர்ஜுன் நேராக வீராவை பார்க்க அவனுடைய அலுவலகத்திற்கு சென்றான்.

 வீரா ஒரு முக்கியமான மீட்டிங்கு அட்டென்ட் செய்திருந்தால் அவனுடைய கேபினில் அர்ஜுனை இருக்கச் சொல்லி நான் கூறிவிட்டு மீட்டிங் ஹால் இருக்கு சென்றான்.

 தன்னுடைய அடுத்த ப்ராஜெக்ட் கான வேலைகளில் வீரா மும்முரமாக இருந்தான்.

 ரஸ்ஸியாவில் நடக்கக்கூடிய பே ஷன் ஷோ விற்கு வீராவின் தன் கிங்ஸ் ஸ்டுடியோ சார்பாக யார் யார் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும். எந்த மாதிரியான மாடல் உடைகளை அதற்கு தகுந்த மாதிரி மாடல்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என ஒவ்வொன்றையும் தன்னுடைய வேலை ஆட்களுக்கு வேலைகளை பிரித்துக் கொடுத்து கொண்டு இருந்தான்.

 இன்னும் 15 நாட்களில் ரஷ்யாவில் நடக்க இருக்கும் பேஷன் ஷோவிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் முன்னதாகவே செய்து வைக்க வேண்டும் என வீரா உடைய ஆபிஸுல் வேலை செய்பவர்கள் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

 அர்ஜுன் கேபினில் அமர்ந்திருந்தவன் நீண்ட நேரம் ஆகியும் வீரா வராததால் ஒரே இடத்தில் அமரப் பிடிக்காமல் எழுந்து வீராவின் கேப்பினை சுற்றி பார்க்க தொடங்கினான்.

 அங்கே ரேக்கில் இருந்த புத்தகங்களை நடந்து கொண்டே பார்த்துக்கொண்டு வந்தவன் அந்த ராக்குகளுக்கு இடையில் சிவப்பு நிறத்தில் வித்தியாசமாக ஒரு டைரி இருந்ததை கண்டான்.

 முதலில் அதை தாண்டி சென்றவன் பிறகு அந்த வண்ணம் அவனை ஈர்க்கவே அதில் அப்படி என்ன இருக்கிறது அனைத்து புத்தகங்களும் புத்தகங்களுக்கும் இடையில் இப்படி வித்தியாசமாக இருக்கிறது என நினைத்தபடி மீண்டும் அந்த டைரி இருந்த இடத்திற்கு திரும்பி வந்தவன் அதை எடுக்கலாமா? வேண்டாமா? என யோசித்தபடி நின்று இருந்தவன். பின்பு அப்படி என்னதான் இருக்கிறது என பார்த்து விட வேண்டும் என அவன் போலீஸ் புத்தி அவனை உசுப்பேற்ற அங்கிருந்து டைரியை பட்டென வெளியே எடுத்தான்.

 சரியாக புக் செல்ஃபில் இருந்து அந்த சிவப்பு நிற டைரியை அர்ஜுன் எடுக்கவும் விஷ்ணு வீராவின் கேபின் கதவை திறந்து கொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது.

 விஷ்ணுவை பார்த்ததும் வேகமாக அர்ஜுன் தன் கையில் இருந்த டைரியை சட்டென தன் சட்டைக்குள் மறைத்து வைத்தான்.

 அவசரமாக சட்டை கூல் டைரியை வைத்து பின் பிறகு ஒன்றும் தெரியாதவன் போல விஷ்ணுவை நோக்கி வர…

 அர்ஜுனின் முகம் ஏதோ வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த விஷ்ணு அவனிடம் என்னடா போலீஸ்காரன் திருத்திருனு முழிச்சிட்டு இருக்க எதுவும் திருட்டு வேலை பண்ணுனியா என கிண்டல் அடித்து கேட்டபடி அவன் அருகில் வந்தான் விஷ்ணு.

 ஆமாண்டா அப்படியே இங்கே திருடிட்டு போறதற்காக நிறைய தங்கமும் வைரமும் சேர்த்து வச்சிருக்கீங்க பாரு சுற்றியும் வெறும் பைலும் புத்தகமா இருக்கு இத வச்சு நான் என்ன பண்ண போறேன் என்று சலித்துக் கொண்டு சோபாவில் வந்து அமர்ந்தான் அர்ஜுன் .

 ஏண்டா சொல்ல மாட்ட தங்கம் வைரத்துக்கு ஈக்வலா இங்க இருக்கிற பட்சும் பைல்ஸும் அவ்வளவு விலைமதிப்பானது தெரியுமா ஒவ்வொரு பைலையும் ஒவ்வொரு ப்ராஜெக்டோட டீடைல் எந்தெந்த கம்பெனிக்கு என்னென்ன மாதிரி மாடல் செய்யணும் எல்லா விவரமும் இருக்கு இதுல ஒன்னு எடுத்துக்கொண்டு போய் நீ ஆப்போசிட் கம்பெனிக்கு கொடுத்து என்ன உன் லைஃபே செட்டில் ஆகுற அளவுக்கு உனக்கு பணம் கிடைக்கும் என்றான் விஷ்ணு.

 அப்படியா அவ்வளவு முக்கியமான பைசா இங்க இருக்கு என்று கேட்டான் அர்ஜுன்.

 ஏன் அர்ஜுன் ஆப்போசிட் கம்பெனி கிட்ட எதுவும் பணம் வாங்கிட்டியா பைல்ஸ் பத்தி இவ்வளவு தீவிரமா விஷ்ணு கிட்ட கேட்டுட்டு இருக்க என்று கேட்டபடியே அறைக்குள் வந்தான் வீரா.

 நான் எங்க வீரா கேட்டேன் இவன் தான் ஏதோ சொல்லிட்டு இருந்தேன் அதைத்தான் கேட்டுட்டு இருந்தேன் என்று அர்ஜுன் கூறி சமாளிக்க.

 வந்து ரொம்ப நேரம் ஆச்சு அர்ஜுன் உன்ன ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேனா எப்படி அர்ஜுனுக்கு அருகில் வந்து அமர்ந்தான் வீரா.

 கொஞ்ச நேரம் ஆச்சு என்ற அர்ஜுன் சரி நான் உன்ன பாக்க வந்த விஷயத்தை முதலில் சொல்லிட்டேன் என்றவன் காலையில் த்ரிதியை வினயின் வீட்டில் பார்த்ததும் தன் அவள் தன்னை தனியாக வரச் சொல்லி பேசியதை பற்றி கூறத் தான் இங்கே வந்ததாக சொன்னான் அர்ஜுன்.

 சரி சொல்லு த்ரிதி எதுக்காக உன்ன பார்க்க வரச்சொன்னா என்றான் வீரா நேரடியாக.  

 வினை வீட்டில் இருப்பவர்களை பற்றி சொல்லத்தான் கூப்பிட்டால் ஆனால் அவளுக்கு முன்னோர்கள் அவளுக்கு தெரிவதற்கு முன்னாடியே நம்ம எல்லாருக்கும் வினை பற்றியும் அவனோட பேரண்ட்ஸ் பத்தியும் தெரியுமே அது இல்லாம நீ திருத்தி தனியா கால் பண்ணி அவகிட்ட பேசினதா சொன்னா.

 நீ திருத்தி கிட்ட சொன்ன மாதிரி வினய் அந்த அசோக் ஓட பையன் கிடையாதா? அப்படி இல்லன்னா அவன் யாருடைய பையன் அவன பத்தி உனக்கு வேற என்ன விஷயம் தெரியும் வீரா என்றான் அர்ஜுன்.

 எனக்கும் அவன் யாரோட பையன் இப்போ வரைக்கும் தெரியாது அர்ஜுன் ஆனா அவன் அசோக் உடைய பையன் கிடையாது என்றான் வீரா.

 அது சரி இந்த விஷயம் உனக்கு எப்படி தெரியும் என்றான் அர்ஜுன்.

 என்னோட டீமை வச்சு தான் வினய் பற்றியும் அசோக் பற்றியும் வேறு எதுவும் நமக்கு தெரியாத தகவல் எதுவும் இருக்கான்னு விசாரிக்க சொல்லியிருந்தேன். அவங்க தான் வினய் அசோக் ஓட பையன் கிடையாதுன்னு சொன்னாங்க அதே போல மாலினிக்கும் கலாவுக்கும் பிறந்தவனும் கிடையாது.

 உங்க மூணு பேருக்குமே வினை பிறக்கலைன்னா அப்போ யாரோட பையனா இருக்கும்னு விசாரிக்க சொல்லி இருக்கேன் உண்மை தெரிய வந்ததுனா நமக்கு எதுவும் உபயோகமா இருக்கும் என்றான் வீரா.

 வீரா சொல்வது எல்லாம் விஷ்ணுவும், அர்ஜுனும் மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர்.

 வினயை பற்றி தனக்குத் தெரிந்த தகவல்களை எல்லாம் அர்ஜுனிடம் சொல்லிவிட்டு சரி துத்தி பாத்தியே வேறு எதுவும் சொன்னாளா என்று கேட்டான் வீரா.

 ஆமா வீரா இந்த வினைய எப்படி நம்ம திருப்பி தெரிய வந்துச்சு அவன்கூட எப்படி இந்த அளவுக்கு அவளுக்கு பழக்கம் ஏற்பட்டுச்சு என்கிற விஷயத்தை கேட்டேன். அவளுக்கு அவன பத்தி கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் தெரிஞ்சிருக்கு அதுவும் அவளோட டான்ஸ் ப்ரோக்ராமுக்காக அவன் வந்தபோதுதான் அவனை பற்றி தெரிந்து இருக்கு .

  வினய் பற்றியோ அவனோட குடும்பத்தை பற்றியோ எந்த விஷயமும் அவளுக்கு தெரியாது. நீ அவளுக்கு போன் நான் பண்ணி சொன்ன பிறகு தான் வினை பற்றி அவளுக்கு விஷயம் தெரிஞ்சு இருக்கு முதல்ல அவன் தன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணி அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போன அப்போ அவன் மேல பயங்கரமா கோவமா இருந்ததாகவும் எப்படியாவது அவனை விட்டு நம்ம வீட்டுக்கு வந்துட்டோம்னு யோசிச்சு இருக்கா.

 நீ அவளுக்கு போன் பண்ணி சொன்ன பிறகு கொஞ்சம் பொறுமையா அவன்கிட்ட பேசி பழகுனா அவனோட உண்மையான குணமும் அவன பத்தின எதுவும் விஷயமும் தனக்கு தெரிய வரும். அப்படி எதுவும் விஷயம் இருந்துச்சுன்னா அவனை வச்சு நம்ம குடும்பத்தை அழிக்கறதுக்காக அவன் யோசித்து இருக்கிற விஷயங்களை தெரிஞ்சுகிட்டு அதை நடக்க விடாம தன்னால இங்க இருந்தே பண்ண முடியும்னு என்கிட்ட சொன்னா.

 அர்ஜுன் சொன்னதை கேட்டு தலையாட்டிய வீரா சரி முதல்ல அவன பத்தி இதுவரைக்கும் நம்ம கிட்ட கிடைச்ச விஷயங்கள் போக வேற எதுவும் தெரிய வேண்டி இருக்கான்னு பாக்கணும் என்றவன் தன் வாட்ச்சை பார்க்க இரவு 8 கடந்து இருக்க.

 சரி அர்ஜுன் எனக்கு வேற ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் கிளம்பட்டுமா என்று சோபாவில் இருந்து வீரா எழுந்திருக்க அவனோடு சேர்ந்து எழுந்த அர்ஜுன் அப்படி என்ன முக்கியமான வேலை என்றான் அர்ஜுன்.

 வீரா தன் வாட்ச் பார்த்துக் கொண்டே அர்ஜுனை நிமிர்ந்து பார்க்க அதற்குள் குறுக்கே புகுந்த விஷ்ணு அதெல்லாம் புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும் அது எல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு இருப்பாங்களா என்றவன் வீராவை பார்த்து இல்ல மச்சி அப்படித்தானே என்று கூற.

 விஷ்ணுவை முறித்துவிட்டு சரி அர்ஜுன் நான் கிளம்புறேன் என்று அங்கு நிற்காமல் விறுவிறுவென வெளியே சென்றான் வீரா.

 வீரா செல்வதை பார்த்து சிரித்து அர்ஜுன் விஷ்ணுவை விடும் திரும்பி நீ யாரையும் விட்டு வைக்க மாட்டியா எல்லாரையும் இப்படித்தான் ஏதாவது சொல்லி கலாய்த்து கொண்டே இருப்பியா என்றான்.

 அதெல்லாம் உனக்கு புரியாதுடா இது ஒரு பன்னுக்காகத் தானே பண்றேன் அப்புறம் எனக்கும் டைம் பாஸ் ஆக வேண்டாமா என்றான்.

 நல்ல டைம் பாஸ் பண்ணினப்போ என்ன சொல்லி சிரித்து அர்ஜுன் சரி நானும் கிளம்புறேன் எனக்கும் முக்கியமான வேலை இருக்கு என்று சொல்லிவிட்டு அர்ஜுன் கிளம்ப போக டேய் இருடா என அவன் கையைப் பிடித்துக் கொண்டு விஷ்ணு வீராவுக்கு தான் பேச கல்யாணம் ஆயிருக்கு அவன் பொண்டாட்டி பார்க்க வேகமாக போறான் உனக்கு என்ன உன் ஆளு தான் இப்போ வீட்டுக்கு போய் இருப்பாளே நீ என்ன அங்க பொய்யா பாக்க போற சரிவா இன்னைக்கு எனக்கு கம்பெனி கொடு யாருமே சிக்கலைன்னு பார்த்தேன் நல்லா வகையா வந்து நீ மாட்டிக்கிட்ட என்று சொல்லிக் கொண்டே அர்ஜுனை இழுத்துக் கொண்டு வெளியே சென்றான் விஷ்ணு.

 இருவரும் கிளம்பி அருகில் இருந்த பாருக்கு செல்ல அங்கே வந்து இறங்கியதும் விஷ்ணு அர்ச்சனை உள்ளே அழைக்க நீ முன்னாடி போ நான் பின்னாடி வரேன் என்றால் அர்ஜுன்.

டேய் ஏன்டா என் கூட வருவதற்கு என்ன என்றான் விஷ்ணு.

 அது ஒன்னும் இல்லடா இப்படியே டியூட்டி டிரஸ் ஓடய ரெஸ்டாரண்டுக்குள்ள வருவாங்க யாராவது பார்த்தா அப்புறம் அவ்வளவு தான் இரு நான் மாத்திட்டு வரேன் நீ போய் வெயிட் பண்ணு என்று விஷ்ணுவை உள்ளே அனுப்பி வைத்துவிட்டு அவன் உள்ளே சென்று விட்டானா என ஒரு முறை பார்த்துவிட்டு தன் சட்டைக்குள் வைத்திருந்த சிவப்பு தைரியை எடுத்து தன்னுடைய பேங்கில் வைத்து மறைத்தவன் பின்பு டூட்டி ட்ரெஸ்ஸை மாற்றிவிட்டு சாதாரண நான் உடைக்கு மாறி அந்த ரெஸ்டாரெண்டுக்குள் உள்ளே சென்றா.

EPISODE 329

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 போலீஸ் உ டையிலிருந்து சாதாரண உடைக்கு மாறிய அர்ஜுன் வீராவின் ஆபீசிலிருந்து எடுத்த சிவப்பு நிற டைரியை தன்னுடைய பேக்கில் வைத்து பத்திரமாக வைத்துவிட்டு அவர்கள் வந்த ரெஸ்டாரண்டிற்குள் சென்றான்.

 ரெஸ்டாரன்ட் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற அர்ஜுன் விஷ்ணு எங்கே அமர்ந்திருக்கிறான் என அவனை தேடிக்கொண்டு செல்ல தூரத்திலிருந்த ஒரு கார்னர் டேபிளில் அமர்ந்தபடி விஷ்ணு தன் கையை உயர்த்தி நான் எங்கே இருப்பதாக அவனுக்கு சிக்னல் கொடுத்தான்.

 விஷ்ணு இருந்த டேபிளுக்கு அருகில் செல்லும்போதுதான் அர்ஜுன் கவனித்தான் விஷ்ணுவுடன் சேர்ந்து அங்கே ரிஷியும், ஆர்யாவும் அமர்ந்திருந்தனர்.

 அவர்களைப் பார்த்ததும் சிரித்தபடி வந்து அர்ஜுன் டேய் நீங்க எப்படிடா இங்க எனக் கேட்க.

 நாங்க மூணு பேரும் ஆல்ரெடி பிளான் பண்ணிட்டோம் இன்னிக்கி நைட்டு இங்க மீட் பண்றதுக்கு நீதான் வான்டடா வந்து எங்க கிட்ட மாட்டிகிட்ட என்று சொல்லி சிரித்தான் ஆர்யா.

 அப்போ ஆல்ரெடி பிளான் பண்ணி தான் நீங்க எல்லாரும் மீட் பண்ணீங்களா என்றான் அர்ஜுன்.

 ஆமாம் என்று ஆர்யாவும் ரிஷியும் தலையாட்ட… விஷ்ணுவை முறைத்த அர்ஜுன் அப்போ எதுக்குடா கம்பெனிக்கு ஆள் இல்லைன்னு என்னை இழுத்துட்டு வந்த… இவங்க ரெண்டு பேரும் உனக்கு கம்பெனி கொடுக்க இப்போ இருக்காங்களே எனக்கு இங்க என்ன வேலை இருக்கு  நான் போறேன்  என்று அங்கிருந்து அர்ஜுன் செல்ல போக வேகமாக சேரில் இருந்து எழுந்து வந்த விஷ்ணு அர்ஜுனின் கையை பிடித்து டேய் இவங்க எல்லாம் வராங்கன்னு முன்னாடியே சொல்லி இருந்தா நீ என் கூட இங்கே வர ஓகே சொல்லி இருப்பியா.

 உண்மைய சொன்னா உடனே உன் ஆளு உன்னை குடிக்க கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டா அப்படின்னு சொல்லுவ.

  இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் நீ வந்து கம்பெனி கொடுத்தாதான்டா நல்லா இருக்கும். நீயும்  வரலைன்னா நாங்க எல்லாம் என்ன பண்றது அதனால தான் உன்கிட்ட பொய் சொல்லி உன்னை இங்கே கூட்டிட்டு வந்தேன் என்றான் விஷ்ணு.

 அவனை மறுத்தபடி அர்ஜுன் நின்று இருக்க சரி கோவிச்சுக்காதடா ப்ளீஸ் வா என விஷ்ணு கெஞ்ச அவனைப் பார்க்க ஒரு பக்கம் பாவமாக இருந்தாலும் அவன் கெஞ்சுவதை பார்த்து  அர்ஜுனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

 அப்பாடா சிரிச்சிட்டியா எனச் சொன்ன விஷ்ணு அர்ஜுனன் இழுத்து வந்து தன் அருகில் இருந்த சேரில் அமர வைத்தவன் வெயிட்டரை அழைத்து தங்களுக்கு வேண்டியது ஆர்டர் செய்தான்.

 அர்ஜுன் நான் ஒரே ஒரு கிளாஸ் மட்டும் தான் குடிப்பேன் அதுக்கு மேல என்ன கம்பெல் பண்ண கூடாது என முன்னமே கண்டிஷன் போட்டு தான் அமர்ந்தான்.

 சும்மா எங்களுக்கு கம்பெனி கொடுப்பதும் உன்னை குடிக்க சொல்லி நாங்க யாரும் கம்பெல் பண்ண மாட்டோம் என்றனர் ஆர்யாவும் விஷ்ணுவும்.

 இவர்கள் மூவரும் பேசிக்கொண்டு இருக்க ரிஷி மட்டும் கன்னத்தில் கை வைத்தபடி சோகமாக அமர்ந்திருந்தான்.

 அவனைப் பார்த்த அர்ஜுன் இவனுக்கு என்னடா ஆச்சு ஏன் ரொம்ப சோகமா இருக்கான் என்றான்.

 அது ஒன்னும் இல்லடா மாப்ள திருப்பி இப்படி திடீர்னு சொல்லாம கொல்லாம கல்யாணம் பண்ணினதும் ஸ்ரேயா ஆன்ட்டியும், கர்ணன் அங்கிளும் ரொம்ப அப்செட்ல இருக்காங்க.

 இவன் வேற அன்விய லவ் பண்றானா…  சமயம் பார்த்து அவங்க கிட்ட இவங்க ரெண்டு பேரோட லவ்வர் சொல்லி கல்யாணத்துக்கு பர்மிஷன் வாங்கலாம்னு நினைச்சிருந்தான்.  இந்த டைம்ல வேற திருத்தி இப்படி பண்ணினதுனால இவனோட பிளான் எல்லாம் கேட்டுடுச்சுன்னு  சாருக்கு ரொம்ப வருத்தம் என்றான் ஆர்யா.

 அவன் சொல்வது எல்லாம் கேட்டு அர்ஜுன் அரிசியை பார்த்து சரி விடு ரிஷி கொஞ்ச நாள் போச்சுன்னா இந்த பிரச்சனை எல்லாம் ஓரளவுக்கு சரியாயிடும் அதுக்கு பிறகு பொறுமையா நேரம் பார்த்து நீ உன்னோட லவ்வ பத்தி என் அங்கிள் ஆன்ட்டி கிட்ட சொல்லு என்றான்.

 எங்கடா திருத்தி கல்யாணம் பண்ணி போயி சரியா ரெண்டு நாள் ஆயிடுச்சு இந்த ரெண்டு நாள்ல அன்வி எனக்கு ஒரு போன்,மெசேஜ் கூட பண்ணவே இல்ல நான் அவளுக்கு கால் பண்ணாலும் கட் பண்ணி விடுறா சரின்னு நேர்ல போய் அவகிட்ட பேசப் போனா   என் அக்கா பண்ணின மாதிரியே என்னாலயும் பண்ண முடியாது என்கிட்ட இனிமேல் பேசாதீங்கன்னு  அனுப்புறாடா.. நான் என்ன பண்றது என்னடா ரிஷி சோகமாக.

 இது வேறயா இன்று அர்ஜுன் ஏண்டா நம்ம பேரன்ட்ஸ் எல்லாம் அப்போ ரொம்ப ஈஸியா லவ் பண்ணி கல்யாணம் பண்ணின மாதிரி இருக்கு ஆனா நமக்கு மட்டும் ஏண்டா இப்படி ஏதாவது பிரச்சனை மேல பிரச்சனை வந்துட்டு இருக்கு என தனக்கும் ரசிகாவிற்கும் திருமணம் செய்வதில் இருவருக்கும் இடையில் வயது வித்தியாசம் இருப்பதை நினைத்து அர்ஜுன் பேச.

 அது எல்லாம் அப்படித்தான் அர்ஜுன் அதுக்கெல்லாம் ஒரு ராசி வேணும், இல்லன்னா இப்படித்தான் ஏதாவது ஒரு பிரச்சனை மேல பிரச்சனை வந்துகொண்டே இருக்கும்  என்றான் ஆர்யா.

 ஓஹோ அத பத்தி பேசுற அளவுக்கு சார் பெரிய ஆள் ஆகிட்டீங்களா? என்று அர்ஜுன் சார் அப்படி எத்தனை பேரை லவ் பண்ணி எந்த பிரச்சனையும் இல்லாம போய்க்கிட்டு இருக்கு என்று கேட்டான்.

 சேச்சே இல்லப்பா நமக்கெல்லாம் அது செட்டே ஆகாது அர்ஜுன் எனக்கு எங்க அம்மா அப்பா பார்த்து எந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்களோ அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்குவேன் இந்த காதல் கத்திரிக்காய் மேல எல்லாம் எனக்கு நம்பிக்கையே இல்லை என்றான் ஆர்யா.

 ஏன்டா விஷ்ணு ஷ்யாம் அங்கிலுக்கு இப்படி ஒரு பையன் பிறந்திருக்கான்னு என்னால நம்பவே முடியல என்றான் அர்ஜுன்.

 எனக்கும் அதே டவுட் தான் அர்ஜுன் என விஷ்ணு கூற.

 தன்னை கிண்டல் செய்பவர்களை பார்த்து முறைத்த ஆர்யா நீங்க வேணா பாருங்கடா என் வீட்டில் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிற பொண்ணு தான் நான் கல்யாணம் பண்ணுவேன் உங்கள மாதிரி எல்லாம் நான் லவ் பண்ணிட்டு இருக்க மாட்டேன் என்றான் அதையும் தான் பாக்குறேன் என்று ஆர்யாவை கிண்டல் செய்தனர்.

❤️

த்ரிதியின் திருமணத்திற்கு பிறகு விக்ரம், மீனுவும் அவர்கள் நபர்களும், குடும்பத்து உறுப்பினர்கள் என யாரும் நிம்மதியாக இல்லை.

அதே மனநிலையில்தான் பிரியாவும், குருவும் இருந்தார்கள்.

இவர்கள் இருவரும் இப்படி சோகமாக இருப்பதை பார்த்த யாராவிற்கு  அவர்களை எப்படி சமாதானம் செய்வது என்று வழுக்கும் புரியவில்லை. சமாதானம் செய்யும் நிலையில் யாராவும் இல்லை.

ஏனென்றால் அவளுக்கும் த்ரிதியின் இந்த முடிவில் ஏமாற்றமே இருந்தது.

ஹாலில் சோகமாக அமர்ந்து இருந்த பிரியாவிடம் வந்த யாரா” அத்தை என்ன அமைதியா உக்காந்துட்டு இருக்கீங்க… வழக்கமா இத்தா நேரம் நீங்க சாப்பிட்டு மாத்திரை போட்டு தூங்க போயிருக்கணுமே இன்னும் இங்கயே உக்காந்து இருக்கீங்க.. ” என்றாள் 

” ஒன்னுமில்ல டா நம்ம  த்ரிதி பண்ணினது நினைச்சு தான்  எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவ பண்ணின காரியத்தாள  நம்ம ஸ்ரேயா ரொம்ப கஷ்டப்படுவா அவளை நினைச்சா எனக்கு என்ன செய்றதுனே தெரியலை ” என்றாள் பிரியா.

“அத்தை எல்லாம் சரி ஆகும் நீங்க ரொம்ப யோசிச்சு உங்க  உடம்பை கெடுத்துக்காதீங்க “என்றவள்.

” நீங்க மாத்திரை போட்டீங்களா? ” என்றாள்.

ப்ரியா இல்லை என்று தலை ஆட்ட… ” இருயுங்க நான் போய் மாத்திரை எடுத்துட்டு  வரேன் ” என்றுவிட்டு யாரா அங்கிருந்து செல்ல போக.

இரு மா யாரா நானே பிரியவுக்கு மாத்திரை எடுத்துட்டு வந்துட்டேன் என்று கையில் மாத்திரையுடன் வந்தான் குரு.

அவனிடம் மாத்திரையை வாங்கி பிரித்து பிரியாவிடம் கொடுத்து சாப்பிட வைத்தவள் ” மாமா ரெண்டு பேரும் போய் நேரமே தூங்குங்க… ” என்றாள்.

குருவும் ப்ரியவை அழைத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றுவிட…

அவர்கள் சென்றதும் கிட்சனில் அனைத்தையும் ஒருமுறை  சரிபார்த்துவிட்டு  வேலை ஆட்களை கிளம்ப சொன்னவள் வாசல் கதவை சாற்றிவிட்டு வந்து  தன் அறைக்கு வந்து குளிக்க சென்றாள்.

சூடான ஷவரில் நின்று குளித்து முடித்தவளுக்கு உடல் புத்துணர்ச்சி அடைந்தது போல ஒரு உணர்வு தோன்றியது.

அதே புத்துணர்ச்சியோடு டவலை கட்டிக்கொண்டு ஈர டவளுடன் பாத்ரூமை விட்டு ஒரு பாட்டை ஹம் செய்தாப்படி யாரா வெளியே வரவும். அவர்கள் அரைக்கதைவை திறந்து கொண்டு தேவ் தள்ளாடியபடி உள்ளே நுழையவும் .அவனை இப்படி பார்த்ததும் யாராவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

யாரா வெறும் டவலை கட்டிக்கொண்டு நின்று இருப்பதை பார்த்ததும்  அவளிடம் சென்றான் குரு.

” ஐயோ இவணை பார்த்தா நல்லா மூக்கு முட்ட குடிச்சிருக்கான் போல தெரியுது. இப்போ வேற என்னை பார்த்திட்டு வரான். பேசாம நாம் திரும்ப பாத்ரூமுக்குலயே போய்டலாம் ” என்று சட்டென திரும்பி பாத்ரூமிற்குள் யாரா நுழையப்போனால்.

அதற்குள் அவள் அருகில் வந்துவிட்ட தேவ் தன்னை பார்த்ததும் திரும்பி செல்ல போன யாராவை ஒரே எட்டில் அவள் கட்டி இருந்த டவலை பிடித்துவிட்டான்.

 பின் இருந்து அவள் கட்டி இருந்த டவலை தேவ் பிடிக்கவும் அதிர்ந்த யாரா எங்கே தான் கட்டி இருக்கும் டவல் அவன் கையோடு வந்துவிடுமோ என்ற பயத்தில்  முன்பாகமாக டவலை இருக்க பிடித்துக்கொண்டவள் திரும்பி தேவ்வை பார்த்தாள்.

தேவ் தள்ளாடிய படியே ” என்னை பார்த்ததும் ஏன் ஓட பாக்குற? ” என்றான்.

” இல்லையே… நான் ஏன் உன்னை பார்த்ததும் ஓட போறேன். நான் டிரஸ் change பண்ணலாம்னு பாத்ரூம் போய்ட்டு இருந்தேன் அப்போதான் நீ உள்ளே வந்தே ” என்றாள் யாரா.

” சரி பரவால்ல அப்பறோம் டிரஸ் மாத்திக்கலாம் நீ வா… ” என்று அவள் கையை பிடித்துக்கொண்டு பெட்டிற்கு நடந்தான்.

” என்ன இவன் என்னிக்கும் இல்லாம இவன் இன்னிக்கு வித்தியாசமா நடந்துக்குறானே.. ” என்று யோசித்தப்படி அவன் பின்னால் சென்றாள் யாரா.

அவளை இழுத்து வந்து பெட்டில் தள்ளினான் தேவ்.

இதை எதிர்பாராத யாரா தடுமாறி சென்று பெட்டில் பொத்தென்று குப்புற விழுந்தவள் சுத்தரித்துக் கொண்டு திரும்பி எழுந்திருக்க போக..

அப்போது தான் அணிந்து இருந்த சட்டையை கழட்டி எரிந்துவிட்டு  யாராவை நோக்கி வந்தவன். சிறிதும் தாமதிக்காமல் அவள் மேல் போய் விழுந்தாள்.

❤️

EPISODE 330

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

இன்னிக்கி  அடல்ட் கன்டென்ட் லேசா இருக்கு படிக்க விருப்பம் இல்லாதவங்க இந்த எபிசொடை புறக்கணிச்சிருங்க.. இங்கே தேவைப்பிட்டதால் இந்த எபியில் சேர்த்திருக்கிறேன்.

❤️

யாரா குளித்துவிட்டு வெளியே வர தேவ் குடித்துவிட்டு அவர்கள் அறைக்குள் வந்தவன் யாரா தன்னை பார்த்ததும் திரும்பி பாத்ரூமிற்குள் செல்ல போக… அவளை பிடித்து கட்டிலில் தலையவன் தாமதிக்காமல் அவள் மேல் பாய்ந்தான் 

இதை சற்றும் எதிர்பாராத யாரா தன் மேல விழ வந்த தேவ்விடம் இருந்து தப்பிக்க நினைத்து எழுந்திருக்க போக.. அதற்குள் தேவ் தன் உடலெல்லாம் வியர்ப்பது போலவும், சூடாக இருப்பது போலவும் உணர்ந்தவன் சட்டையை கழட்டி வீசிவிட்டு யாராவின் மேல போய் விழுந்தான்.

யாராவிற்கு என்னை செய்வது என்று தெரியாமல் அவனுக்கு கீழே மாட்டிக்கொண்டு அவஸ்தையாக உனர்ந்தவள். தேவ் முகத்தை பார்த்தால் அவன் முகமெல்லாம் சிவந்து, வியர்த்துக்கொட்டிக்கொண்டு இருந்தது,

குடித்துவிட்டு வந்தாள் இருப்பது போல அவன் முகம் இப்பொது இல்லை. சட்டையில்லாமல் அவள் மேல் விழுந்து இருக்க… அவன் உடல் சூடு அவள் மேல பரவியது. அதை உணர்த்த யாராவிற்கு உடலெல்லாம் ஒரு மாதிரி ஆகிவிட்டது. 

தன்மேல் இருந்து தேவ்வை விளக்க யாரா முயற்சித்து தோற்றால். ” இவன் என்னை லூசா நல்ல குடிச்சிட்டு வந்து என் மேல விழுந்து கிடைக்குறான். அப்பா.,.,. என்னை கணம் கணக்குறான். என்னால இவன் வெயிட்டை தாங்க முடியலையே… மூச்சு முட்டுதே ” என்று புலம்பியவள்.

தேவ்வின் முகத்தை பார்த்து ” டேய் குடிகாரா… என் மேல படுத்துட்டு என்னை டா பண்ணிட்டுயிருக்க… எழுந்திருடா… ” என்று அவன் தோளில் அடித்தாள்

முழு போதையில் இருந்த தேவிற்கு யாரா தன்னை குடிகாரன் என்று சொன்னதும் கோவம் வந்துவிட்டது.

” ஏய் என்னை பார்த்தா குடிகாரன் மாதிரியா இருக்கு ” என்றான் தேவ்.

” அப்பறோம் உன்னை நீயே பாரு இப்படிதான் குடிச்சிட்டு வந்து ஒரு பொண்ணுகிட்டே நடந்துக்குவியா? என் மேல வந்து விழுந்துட்டு கேள்வி கேக்குறான் பாரு ” என்று அவனை முறைத்துக்கொண்டே கேட்டால்.

” அப்படி நான் என்ன பண்ணிட்டேன் உன்னை ” என்றான் தேவ்.

” ம்ம்ம்… நீ ஒன்னும் பண்ணலை முதல்ல என் மேல இருந்து எழுந்திரு ” என்று சிடு சிடுத்தால்.

அவன் போதையின் உச்சத்தில் இருந்ததால் யாரா சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவளை சட்டை செய்யாமல் குனிந்து அவள் கழுத்தில் தன் முகம் புதைத்து அவள் வாசனையை உள்ளிழுத்தான்.

அவன் இப்படி செய்வதை எதிர்பார்க்காத யாரா கூச்சத்தில் நெளிந்து கொண்டே தன் கழுத்தில் முகம் புதைத்தவனின் முகத்தை பிடித்து மேலே உயர்த்தினாள்.

அவளை நிமிர்ந்து பார்த்து ” என்ன சோப் யூஸ் பண்றே வாசனை தூக்குது.. ” என்றான்.

“ம்ம்ம்… வேப்பெண்ணெய் சோப் யூஸ் பண்றேன். ஏன் நீயும் யூஸ் பண்றியா? ” என்று கேட்டவள் கஷ்டப்பட்டு தன் மேல் இருந்தவனை மெத்தையில் தள்ளிவிட்டால்.

அவள் தள்ளி விட்டதும் அவள் வயிற்றில் தன் கையை போட்டு திரும்பி படுத்தவன். நான் யூஸ் பண்ண ரெடியாஹ் தான் இருக்கேன் ஆனா நீயும் வந்தா ரெண்டு பேரும் ஒன்ன சேர்ந்து நீ சொன்ன வேப்பெண்ணெய் சோப்பை யூஸ் பண்ணி குளிக்கலாம் ” என்று கூறி கண்ணாடித்தான்.

இதை சற்றும் எதிர்பாரத யாரா கண்கள் அகல அவனை பார்க்க…

அவள் தோளில் தன் முகம் புதைத்தவன் அவள் தோளில் முத்தம் வைத்தான். 

யாராவிற்கு இவனிடம் இன்று வசமாக பாட்டிக்கொண்டோம் போல இருக்கிறதே என்று பயமாக இருந்தது.

அவள் தோளில் இருந்து முத்தம் கொடுத்துகொண்டே மெல்ல அவள் கழுத்திள் முத்தம் வைத்துக்கொண்டே… அவள் கட்டி இருந்த டவளையும் தாண்டி மேடிட்டு இருந்த அவள் மார்பில் தன் ஈர முத்தத்தை பதித்தான்.

பயத்தில் இருந்த யாரா, தேவ்விடம் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள தோன்றமல் கண்களை இருக்க மூடி படுத்திருந்தால்

அவள் மார்பில் அழுந்த தன் முத்தத்தை பதித்தவன் மேல் நோக்கி முத்தம் வைத்துக்கொண்டே அவள் உதட்டை வந்தடைந்தான்.

ஏசி குளிரில் வெறும் துண்டை கட்டிக்கொண்டு ஈர உடலுடன் பட்டுத்திருந்தவலுக்கு குளிரில் ஒருபக்கம் உதடுகள் தந்தி அடித்துக்கொண்டு இருக்க,.,., மறுபுறம் தேவ் கொடுத்த முத்தத்தில் சூடேறி அவள் கன்னங்கள் இரண்டும் சிவந்து இருந்தது.

துடித்த உதடுகளையும், சிவந்த கண்ணங்களையும் பார்த்து போதை மயக்கத்தில் இருந்தவன் இப்ப பெண் அவள் மேல் மயக்கம் கொண்டான்.

நொடியும் வீண் செய்ய தேவிற்கு விருப்பம் இல்லை போலும் சட்டென எட்டி அவள் இதழில் முத்தமிட ஆரம்பித்தான்.

யாரா அவன் முத்தம் கொடுத்ததும் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த எண்ணி தான் கட்டி இருந்த துண்டை இருக்க பிடித்துக்கொண்டால்.

தேவ் தீவிரமாக முத்தம் வைத்துக்கொண்டே அவள் மேல் தன் கையை மேய விட்டான்.

அவன் கைகளுக்குள் கண்டுதுண்டு கிடந்த யாரவிற்கு அவனது இந்த நெருக்கம் பிடித்திருக்க.. அவனை தன்னிடம் இருந்து விளக்க மனமில்லாமல் கண்மூடி அவன் முத்தத்தில் தன்னை தொலைத்துக்கொண்டு இருந்தாள்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்க இருவரும் எண்ணி இருக்க… ஆனால் இன்று நடப்பது எல்லாம் நேரேதிராக இருக்கிறதே என அவள் மனம் அவளுக்கு சூழ்நிலையை எடுத்துறைக்க…அடுத்த நிமிடமே சட்டென தனக்கு முத்தமிட்டுக்கொண்டு இருந்தவனை விலகிவிட்டு கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள் திரும்பி தேவ்வை பார்க்க..

யாரா இப்படி பாதியில் எழுந்துவிட்டதால் திரும்பி அவளை ஏக்கதோடு பார்த்து கட்டிலில் படுத்தப்படியே தன் கையை அவள் புறம் நீட்டி ” வா… ” என்று அழைத்தான்.

அவன் இப்படி கூப்பிட்டதும் அவனிடம் செல்ல துடித்த தன் இதயத்தையும், கால்களையும் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திகொண்டவள்.

தேவ் இது சரி இல்லை நாம இன்னும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கவே ஆரம்பிக்கல அதுக்குள்ள இப்படி நீ என்கிட்டே அத்துமீருறது சரி இல்லை என்றாள் யாரா.

“அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு நீ இப்போ வேணும் வீணா… என்கிட்டே வா..” என்று தேவ் போதையில் வாராவை வீணா என்று நினைத்து அவள் பெயரை சொல்லி கூப்பிட்டான்.

அவன் தன்னை பார்த்து வேறு ஒரு பெண்ணின் பெயறை சொல்லி கூப்பிட்டதும் குழம்பிய யாரா தேவ் அருகில் வந்து ” நீ இப்போ என்னை என்னனு கூப்பிட்டே.. ” என்றாள்.

” நான் கூப்பிட்டது உனக்கு கேக்கலையா? என்கிட்டே வா… நான் சொல்றேன் “என்று அவளை தன் அருகில் அழைக்க..

தேவ் என்னை சொல்லி அழைத்தான் என்று கேட்கும் ஆர்வத்தில் தேவ் பிளான் தெரியாமல் அவன் அருகில் சென்று விட்டால்.

அவள் அருகில் வந்த அடுத்த நொடி யாராவின் கையை பிடித்து தன் அருகில் இழுத்தவன் ” என்ன வீணா செல்லம் நான் உன் பேரை மறுபடியும் சொல்லி கூப்பிடணும்னு காது கேட்காதவ மாதிரி நடிக்கிறியா? ” என்று அவளை இடையோடு சேர்த்து இருக்கீங்க அணைத்தான்.

யாராவிற்கு தேவ் பிடியில் மாட்டிக்கொண்டு ஒருபுறம் சங்கடமாக நெளிந்தவள் அவன் மீண்டும் தன்னை வேறு ஒரு பெண்ணின் பெயரை சொல்லி கொஞ்சியதை கேட்டு அதிர்ச்சியாக இருந்தது.

அவனை முறைத்தபடி ” நீ சொன்ன வீணாப் போன வீணா நான் இல்லை. என்னை விடு முதல்ல… வேற இவளோட பேரை சொல்லிட்டு என்னை கட்டி பிடிக்குற உனக்கு வெட்கமா இல்லை? ” என்றாள் கோபமாக.

” நீ யாராவேனா இருந்துட்டு போ,.., ஆனா என் கண்ணுக்கு என் வீணா மாதிரி தான் தெரியுற.. ” என்றவன்.

” வா வீணா என்னால முடியுல… ” என்று தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தன் கைக்குள் இருத்தாவலை பிடித்து தன்னை பார்க்குமாறு திருப்பிவன் அவளை காமப் பார்வை பார்த்தான்.

குடித்துவிட்டு வந்து தன்னிடம் நெருங்கி வந்த அப்போது கூட தேவ மீது யாராவிற்கு பெரிதாக கோபம் எதுவும் வரவில்லை. ஆனால் இன்னோரு பெண்ணை மனதில் நினைத்துக்கொண்டு தன்னிடம் எல்லை மீறுபவனை பார்க்கவே அருவருப்பாக யாராவுக்கு தோன்றியது.

தேவ்வை அருவருப்போடு யாரா பார்க்கவும் ” என்னை செல்லம் என்னை அப்படி பாக்குற,.,,. என்றவன்.

” சீக்கிரம் வாடி… எவ்வளவு நாளா நீயும் நானும் இப்படி ஒன்ணா இருக்கணும்ன்னு நினைச்சு இருக்கேன்னு தெரியுமா? ” என்றவன் சட்டென அவள் கட்டி இருந்த துண்டை அவிழ்த்து தூர வீசினான்.

தன் உடலை மறைத்து இருந்த துண்டையும் தேவதை பிடுங்கி வீசவும் அதிர்ச்சியான யாரா தன் உடலை மறைக்க வழி தெரியாமல் அவன் கைக்குள் சங்கடமாக நெளிந்தால்.

அதை கண்டு ரசித்த தேவ் ” செல்லம் சும்மா சொல்லக்கூடாது டி.,.,. நீ ட்ரெஸ் ஓட நிக்குறதை விட இப்படி டிரஸ் இல்லாம இருக்கிறதை பார்க்குற அப்போ எப்படி இருக்கு தெரிரியுமா? ” என்றான் மது, மாது போதையின் உச்சத்தில்.

அவன் தன்னை பார்க்கும் பார்வையை காணாப்பிடிக்காமல் அவனிடம் இருந்து விலக யாரா முயற்சிக்க… அவளை விலக விடாமள் சட்டென்று யாராவை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.

அவன் வெற்று மார்பில் அவள் வெற்று உடல் உரசவும் தகித்துக்கொண்டு இருந்த தேவ்வின் உடல் மேலும் கொழுந்துவிட்டு எரிய துவங்கியது.

அவளை அணைத்து அவள் பின் இடையில் தன் கையை மேயவிட்டபடி அவள் இதழை சிறைசெய்து அப்படியே யாராவை காட்டிலுக்கு தள்ளி சென்றான்.

யாராவால் தேவ்வின் பிடியில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.

தன் கையை கொண்டு அவன் மார்பில் ஓங்கி அடித்து அவனிடம் இருந்து தன்னை விடுவிக்க போராட…

ஆனால் அவள் அடித்ததை கண்டுகொள்ளாமல் தன் காரியத்திலேயே 

குறியாக இருந்தான்.

மெத்தையில் யாராவை தள்ளி தன்னிடம் இருந்து தப்பிக்க நினைத்தவலை விடாமல் ஒருகையால் பிடித்துக்கொண்டே தன் அணிந்திருந்த மீதி உடையயும் கழற்றி எரிந்தவன் அவள் முன் ஆதாமை போல் நின்றான்.

அவன் பிடியில் இருந்து விலக முடியாமல் தவித்தவள் தேவ்வை இப்படி நிர்வாணமாக பார்க்க முடியாமல் தன் கண்களை இருக்க மூடிகொண்டால்.

” என்ன வீணா என்னை பார்த்து வெட்கப்படுறீயா? எனக்கும் தான் முதல் முறியா உன் முன்னாடி இப்படி நிக்க வெட்கமா இருக்கு . ” என்றவன்.

” ஒரு நிமிஷம் இரு ” என்றவன் கட்டிலில் அவள் அருகில் அவளை இருக்க அனைத்துக்கொண்டு படுத்தவன் எட்டி அருகில் இருந்த சுவிச்சை ஆப் செய்ய.. மொத்த அரையும் இருட்டானது.

தன் உடலோடு தேவ் உடல் மிக நெருக்கத்தில் பின்னிப்பிணைய ஆரம்பிக்கவும். யாராவுக்கு ஒருபுறம் கூச்சம் மறுபுறம் வெட்கம் இப்படி கலவையாக உணர்வு தோன்ற இதை எல்லாம் தாண்டி தன் பெயரை கூறி உரிமையாக தன்னை நெருங்காமல் வேறு பெண்ணை நினைத்து தன்னிடம் உறவு கொள்ள நினைப்பவனை நினைத்தவலுக்கு கோபம் வந்தது.

ஆனால் அதை எல்லாம் அறியாத தேவ் யாராவை மேலுமிருக்கி அணைத்து அவளிதலில் முத்தமிட்ட படி தன் கைகள் கொண்டு அவள் மென்மைகளை தீண்ட ஆரம்பித்தான்.

அவளால் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமலும் அதே சமயம் அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமலும் இருந்தளைக்கொல்லியாக போராடினால்.

அவளை முத்தமித்தவனின் உதடு அவள் உதட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி வர…

அவனை தன்னிடம் இருந்து பிரிக்கும் பொருட்டு போராடிக் கொண்டு அவனை அடித்துக்கொண்டு இருந்தவளின் கை இப்பொது தன் முகத்தில் இருந்து கீழே இறங்கிக்கொண்டு இருந்த அவன் தலை முடியை கொத்தாக பிடித்து தன்னிடம் இருந்து பிரித்தால்.

அவள் இழுத்ததில் வலிக்கவும் அம்மா… ” என்று அலறிய தேவ். வேகமாக தன் தலை முடியை பிடித்து இருந்தவளின் கையை பிரித்தவன் இரண்டு கையையும் சேர்த்து அவள் தலைக்கு மேல் தூக்கியவன் ” என்னடி… ரொம்ப தான் துள்ளுற… நீ என்கிட்டே நெருங்கி வர அப்போ நான் விலகி போனதை நினைச்சிட்டு இப்போ என்னை சமயம் பார்த்து பழிவாங்க பாக்குறியா? ” என்றவன் 

மெத்தையில் அவன் கைக்கு கிடைத்த பொருளை எடுத்து அவள் கை இரண்டையும் சேர்த்து கட்டிலில் சேர்த்து காட்டினான்.

அவள் அதிர்ந்து போய் தேவ்வை பார்த்து ” டேய் தேவ் நீ யாரையோ நினைச்சிட்டு என்கிட்டே தப்பா நடந்துக்க பாக்குற.. தயவு செஞ்சு என்னை விட்டுரு டா… ப்ளீஸ் ” என்று யாரா கெஞ்ச.

அவள் உடலில் தன் கையை மேயவிட்டப்படி அவள் முகத்தருகே தன் முகத்தை கொண்டு வந்தவன் கண்கள் சிவக்க யாராவை பார்த்தான்.

அந்த அறை இருட்டில் ஜன்னல் வழியாக வந்த நிலா வெளிச்சத்தில் தெரிந்த அவன் முகத்தையும், சிவந்த கண்களையும் பார்த்த யாராவிற்கு மேலும் பயம் தொற்றிகொண்டது.

அவனை கண்களில் கண்ணீரோடு பார்த்து ” ப்ளீஸ் என்னை விட்டுட்டு.. ” என்றா யாரா.

“நான் உன்கிட்டே நெருங்கிப் பழகாம போனதுக்கு என்னை அத்தனை பேர் முன்னாடி என்னை நீ ஆம்பளைதானான்னு உனக்கு சந்தேகமா இருக்குனு சொன்னேல்ல…” ” இப்போ இன்னும் கொஞ்ச நேரத்துல நான் ஆம்பளைத்தான்னு உனக்கு நிரூபிச்சு காட்டுறேன் டி… ” என்றவன் அடுத்த நொடி அவள் உடல் முழுவதும் தன் இதழாளும், பார்க்கலாலும் தீண்ட துவங்கினான்.

மாத்துப்போதை அதிகமாக ஏற்கனவே இருக்க… நிலா வெளிச்சத்தில் தெரிந்த யாராவின் உடல் வணப்பை பார்த்து மேலும் அவன் போதை தலைக்குயேறியது.

தன் நாவால் யாராவின் உடல் முழுவதும் கோலம் போட்டான். அது அவளுக்கு தன் உடல் முழுவதும் ஆசிட் பரவியது போல தோன்றியது.

பின் தன் பார்த்தடங்களை அவள் இதழ் கழுத்து, மார்பு என பதிய விட்டவன் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி அவள் தொடையிலும் பார்த்தடம் பதித்தான்.

யாராவால் இதை எல்லாம் சகித்துக்கொள்ளமுடியாமல் கண்களை இருக்க மூடிக்கொண்டு அழுதாள்.

அவள் அழுத்துக்கொண்டு இருப்பதை உணர முடியாமல் தேவ் அவள் உடலோடு விளையாடிக்கொண்டு இருந்தான்.

அவள் பாதம் வரை தன் பார்த்தடத்தை 

விடுசென்றவன் அப்படியே அவள் மேல் கொஞ்சம் கொஞ்சமாக படர ஆரம்பித்தான்.

அவள் கால்களுக்கு இடையின் வாழுக்கடாயமாக தன் கால்களை நுழைத்து தானக்கான வழியை ஏற்படுத்தியவனை கண் திறந்து பார்த்து தேவ் ப்ளீஸ்… என்று அழுதுகொண்டே யாரா கெஞ்ச..

அதை ரசித்தவாரு தன் உணர்வுகளை இஇதற்குலும் கட்டுப்படுத்த முடியாது என்று அவள் கால்களுக்கு இடையில் தன் உடலை முழுவதுமாக நுழைத்துக்கொண்டு தன் ஆண்மையை அவளிடம் நிரூபிக்க ஆரம்பித்தான்.

வன்மையிலும் வன்மையாக யாராவின் விருப்பம் இன்றி அவள் பெண்மைக்குள் தன் ஆண்மையின் பலம் முழுவதும் காட்ட… அதில் வலி தாங்க முடியாமல் யாரா ” அம்மா.. ” என்று அலற.. 

அவள் அம்மா என்று முடிக்கும் முன் அவள் இதழை தன் இதழால் மூடினான்.

சந்தோசமாக இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஆரம்பிக்க வேண்டிய தங்கள் வாழ்க்கை இப்படியா ஆரம்பிக்க வேண்டுமென்று யாரா நினைத்து அழுதாள்.

அவள் கண்களில் இருந்து கண்ணீர் மாலை மாலையாக வழிந்தது. ஆனால் அதை எல்லாம் உணரும் நிலையில் இல்லாத தேவ் தன் ஆண்மையை அவளிடம் நிரூபித்துக்கொண்டு இருந்தான்.

தன் கைகள் கட்டப்பட்டு இருந்த நிலையில் தன்னால் எதுவும் செய்யமுடியாத சூழ்நிலையில் தேவ்விடம் சீக்கிதவித்தால் யாரா

கட்டப்பட்டு இருந்த அவள் கைகளை அவிழ்த்து விட கூட தோன்றமல் விடியும்வரை அவளை தன் போதைக்கு இறையாக்கினான் தேவ்.

அவள் அங்கங்களை அணுவானுவாக ரசித்து தன் நாவல் தீண்டி ருசித்து காற்று கூட நுழைந்திடாத இடமெல்லாம் தன் விரலாலும், இதலழாலும் தீண்டி தன் முகத்தை தனித்துக் கொண்டவன் வீடிகாலையில் சொர்வில் கண் அயர்ந்தான்.

அவன் கண்மூடி எதையும் உணராமல் தன் அருகில் தன் இடையை கட்டிக்கொண்டு தூங்குபவனை வெறுக்கும் பார்வை பார்த்தபடி படுத்திருந்தவள்.

தேவ்வால் சோர்ந்து போய் உடலில் வழுவிலந்து தன்னையும் அறியாமல் உறங்கிப்போனால் யாரா.

காலையில் கண் விழித்து பார்க்கும்போது யாரா இருக்கும் நிலையை பார்த்து தேவ் என்ன ஆவான். அவனை இந்த நிலைக்கு போதையில் தள்ளியது யார்? யாரா தேவ்வை என்னை செய்வாள். காத்திருங்கள்..

EPISODE 331

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 மாலை ஆபீஸ்ல இருந்து சீக்கிரமாக கிளம்பிய வீரா வழியில் வீட்டிற்கு செல்லாமல் வேறொரு பக்கம் சென்று விட்டு தன் வீட்டிற்கு வருகையில் நள்ளிரவை தாண்டி இருந்தது.

 வீரா வரும்பொழுது ஹாலில் விளக்குகள் எல்லாம் எரிந்து கொண்டு இருந்தது அதை பார்த்ததுமே அதிதி இன்னும் தூங்கவில்லை என நினைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.

 ஆனால் ஹால்,கிச்சன் என அனைத்திலும் விளக்குகள் எரிந்து கொண்டு இருக்க ஹாலின் நடுவில் போடப்பட்டிருந்த சோபாவில் காலை மடக்கி அமர்ந்தபடி தூங்கி வழிந்து கொண்டு இருந்தால் அதிதி.

 அவள் தூங்கி வழிவதை ரசித்தவரே சிரித்துக்கொண்டு அவள் அருகில் வந்தவன் அதிதியின் தோளை பிடித்து உலுக்கினான் அவன் திடீரென தோலை பிடித்து உலுக்கியதும் அதித்தி பதறிக்கொண்டு சோபாவில் இருந்து அடித்து பிடித்து எழுந்தாள்.

அவள் இப்படி பதட்டம் அடைவதை பார்த்து வீரா ஏய் அதி ரிலாக்ஸ் நான் தான் நான் தான் பதறாத என அவள் தோளைப் பிடித்து கூறினான் வீரா.

 நீங்கதானா நான் கூட யாரும் என்னமோ நெனச்சு பயந்துட்டேன் என்றால் அதை தூக்கத்தில் இந்த நேரத்துல நம்ம வீட்ல என்ன தவிர வேற யாரும் வருவாங்க இத்தனை செக்யூரிட்டிஸ் தாண்டி உன்னை யாரும் வந்து எதுவும் செய்து விட முடியாது அதனால இந்த மாதிரி பயப்படுறது முதல்ல நிப்பாட்டு என்றான் வீரா.

 சரி என்று தலையாட்டியவள் இப்பத்தான் வந்தீங்களா? சாப்பிடுறீங்களா? என வீராவிடம் கேட்டால் 

 இல்ல அது நான் நேரமே சாப்பிட்டேன் ஒரு மீட்டிங் இருந்தது அதை முடிச்சுட்டு வரதுக்கு தான் இவ்வளவு நேரம் ஆயிடுச்சு நீ என் இங்கேயே படுத்துட்டு இருக்க ரூம்ல போய் படுத்து இருக்க வேண்டியதுதானே? அதான் செக்யூரிட்டி இருக்காங்களே நீ என்ன இங்கே காவல் காத்துட்டு உட்கார்ந்து இருக்க என்றான்.

 இல்ல நீங்க இன்னைக்கு நேரமே வருவீங்கன்னு நினைச்சேன் அதனால தான் சரி வர வரைக்கும் ஹாலிலேயே இருக்கணும்னு உட்கார்ந்து டிவி பார்த்துட்டு இருந்தேன். அப்படியே என்னையும் அறியாம தூங்கிட்டேன் என்றால் தலையை சொரிந்து கொண்டேன். 

 நான் நேரமே வருவேன்னு நினைச்சியா? ஏன்? என்றான் வீரா.

 அது…சும்மா தோணுச்சு அதனால வெயிட் பண்றேன். ஏன் நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கக் கூடாதா? உங்களுக்காக நான் வெயிட் பண்ண கூடாதா? என்றால் அதிதி செல்லமாக கோபித்தபடி.

 நான் அப்படி சொல்லலையே ஆனா நீ எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன் நான் சீக்கிரமே வருவேன்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன்னு சொன்னதுனால தானே கேட்டேன் என்று வந்தால் சரி வா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு தூக்கம் வருது என்று அவளை கைபிடித்து தன்னுடைய பெட்ரூம் இருக்கு அழைத்துச் சென்றான்.

 டயர்டா இருக்கா? தூக்கம் வருதா? என ஒரு வித ஏமாற்றத்தோடு அதிதி வீராவிடம் கேட்க.

 ஆமாம் ஏன் என்றான்.

” சரி சரி போய் தூங்குங்க ரொம்ப வேலை செஞ்சு களைச்சு வந்திருக்கேன்னு வேற சொல்றிங்க… போங்க போங்க… ” என்றாள்.

அவள் பேசிதை கேட்ட வீராவிற்கு தன்னை வேண்டுமென்றே குத்திக் காட்டி பேசுவது போல இருப்பதாக தோன்ற… கையில் இருந்த லேப்டாப் பேக்கை தூக்கி போட்டுவிட்டு அவளிடம் வந்தவன் ” ஏய் என்ன டி ஆச்சு உனக்கு ஏன் ஒரு மாதிரி பேசுற ” என்றான்.

” ம்ம்ம்ம்… ஒன்னும் ஆகலை ” என்று தன்னை கட்டிக்கொண்டு இருந்தவனை தள்ளிவிட்டால்.

அவள் தள்ளியத்தில் ஒரு அடி பின் நகர்த்தவன் தன்னை விடுவிலகி சென்றவளின் கையை பிடித்து தன் அருகில் இழுத்தவன் ” நானும் கேட்டுட்டே இருக்கேன் எதும் சொல்லாம என்ன டென்ஷன் பண்றியா? ” என்றவன் அவள் முகத்தை பிடித்து தன் அருகில் இழுதது முத்தம் வைத்தான்.

முதலில் அதிர்த்தாலும் பின் அவன் முத்தத்திற்காக ஏங்கியவள் போல எந்த எதிர்ப்பும் காட்டாமல் அவனோடு இனங்கி சென்றாள்.

அதிதி அமைதியாக இருப்பதிலேயே அவள் எண்ணம் என்னை என்பதை புரிந்துகொண்டவன். அவளை மூச்சுவிட திணறும் அளவுக்கு அழுத்தமாக முத்தம் வைத்து அவள் இதழை விடுவித்தவன். முத்தம் வேணும்னா நேரடியா கேட்க வேண்டியதுதானே.. அது என்ன கோபமா இருக்குற மாதிரி நடிச்சிட்டு ” என்றவன்.

” சாரி அதி உண்மையாவே எனக்கு இன்னிக்கு ரொம்ப டையர்ட்டா இருக்கு ” என்றான் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு.

அவன் முகத்தை தன் கைகளில் ஏந்தியவள் ” அச்சோ என் வீராமாமாவுக்கு அவ்ளோ டையார்டா இருக்கா? சரி அப்போ போய் பிரெஷ் ஆகிட்டு வாங்க.. வந்து தூங்குங்க… ” என்று கொஞ்சி பேசி அவன் கன்னம் கிள்ளினால்.

உன் வீரா மாமா தான் டைய்யடா இருக்கேன்னு தெரியுதே.. நான் பிரெஷ் அப் ஆக எனக்கு னே வந்து ஹெல்ப் பண்ணலாமே ” என்று அவள் கைபிடித்து பாத்ரூம் நோக்கி இழுத்து சென்றான்.

அவன் எதற்காக உள்ளே அழைக்கிறான் என்று புரிந்து கொண்ட அதிதி வேகமாக அவன் கைக்குள் இருந்து தன் கையை உதறியவள் ” இப்போ மட்டும் சாருக்கு டையார்ட் ஆகலையா? ” என்று சொல்லி அவனை பாத்ரூமிற்குள் தள்ளி வெளியே தாலிட்டால்.

” ஏய் அதி என்னை இது என்னை இப்படி ஏமாத்துறியே… இது சரியா? ” என்றான் பாத்ரூமிற்குள் இருந்துகொண்டு.

” ம்ம்ம்… நீங்க மட்டும் என்னை ஏமாத்துனீங்கல்ல… அது மாதிரி தான் இதுவும். அதுக்கும் இதுக்கும் சரியா போய்டுச்சு குளிச்சிட்டு வந்து தூங்குங்க போங்க.. ” என்றவள் பாத்ரூம் தாழை திறந்துவிட்டுவிட்டு சென்று மெத்தையில் படுத்துக்கொண்டாள்.

அதற்கு மேலும் அவளை வாம்பிலுக்கா விரும்பாத வீரா குளித்துமுடித்து வெளியே வந்தவன் அதிதியை பார்க்க.. அவளோ கட்டிலில் உடலை குறுகிக் கொண்டு நன்கு உறங்கிக்கொண்டு இருந்தாள்.

வெறும் தவலுடன் வந்தவன் அவள் தூங்குவதை பார்த்து இவ்வளவு தூக்கத்தை வெச்சிட்டு என்னை பேசுறா என நினைத்தவன் சென்று உடை மாற்றிவிட்டு வந்து ஒரு போர்வையை எடுத்து அதித்திக்கு போர்த்திவிட்டு தானும் அந்த போர்வைக்குள்ளேயே பகுந்துகொண்டவன் குளிருக்கு இதமாக அதிதியை கட்டிக் கொண்டவன்.

அவள் முகத்தை பார்த்து ” சாரி அதி உன்னை நான் இன்னிக்கு ஏமாத்திட்டேன். எனக்காக நீ காத்துட்டு இருக்கேன்னு தெரிஞ்சும் நான் வேணும்னே தான் உன்ன அவாய்ட் பண்ண லேட்டா வீட்டுக்கு வந்தேன். நான் வேணும்னு விரும்பி இதை செய்யல… அதி. நம்ம வீட்டில் நிறய பிரச்சனை இப்போ ஓடிட்டி இருக்கு. அதை இல்லம் சரி பண்ணின பிறகு தான் உன்கூட நிம்மதியா நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கணும்னு நினைக்குறேன். அதுக்கான முதல் படியை நான் இன்னிக்கு தான் ஆரம்பிச்சு இருக்கேன். நான் நினைச்சது எல்லாம் ஒவொன்னா நடந்திருச்சுன்னா… சீக்கிரமே எல்லா பிரச்னையும் முடிஞ்சிரும். இதை எல்லாம் நான் உன் கிட்டே சொல்லிட்டே செய்து இருக்கலாம். ஆனா எனக்கு அதில் விருப்பம் இல்லை. நீயாவதுஇந்த பிரச்சனை பற்றி எல்லாம் யோசிக்காம நிம்மதியா இருக்கணும்ன்னு நினைக்குறேன் ” என்று அதிதி நன்றாக உறங்கிவிட்டதும் அவளிடம் மனம் விட்டு தன் மனதில் இருந்ததை எல்லாம் கூறினான்.

❤️

 மணி காலை 10 ஆகியும் யாராவும் தேவ்வும் இன்னும் தங்கள் ரூமை விட்டு வெளியே வரவில்லை.

 அவர்கள் இருவரும் வந்த பிறகு சாப்பிட்டுக் கொள்ளலாம் என குருவும் பிரியாவும் காத்திருந்து பார்த்தவர்கள் இருவரும் தற்போதைக்கு வருவது போல தோன்றவில்லை என நினைத்து பிரியா குருவிற்கு பரிமாறி விட்டு தானும் அவனுடன் சேர்ந்து சாப்பிட்டால்.

 என்னடி பிரியா உன் பையன் என்ன விட பயங்கரமான ஆளா இருப்பான் போல இருக்கு வழக்கமா சரியா 9 மணிக்கு எல்லாம் வந்து சாப்பிட்டு ஆபீசுக்கு கிளம்பிடுவேன் இன்னிக்கி மணி பத்து தாண்டிடுச்சு இன்னும் ரூம விட்டு வெளியே வரவில்லையே என்று கிண்டல் செய்தான் குரு.

 உன் பையன் தானே நீ பத்தடி பாஞ்சா அவன் 16 அடி பாய்வான் எனக்கென்ன தெரியும் இதையெல்லாம் என்கிட்ட போய் கேட்டுட்டு கொஞ்சம் கூட வெக்கமே இல்ல குரு உனக்கு என்று அவனை முறைத்தாள் பிரியா.

 இவர்கள் இருவரும் தங்கள் மகனும் மருமகளும் தங்கள் வாழ்க்கையை நல்ல முறையில் ஆரம்பித்து சந்தோசமாக இருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டு இருக்க ஆனால் இங்கே அவர்கள் ரூமிற்குள் இன்னமும் தன் கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கம் தெளிந்திருந்த யாராவிர்கோ தான் நான் இந்தக் கோலத்தில் என்னமோ படுத்திருப்பதை எண்ணி மிகவும் நொந்து போனால்.

 அதன் அருகில் இன்னமும் தூங்கிக் கொண்டிருந்த தேவை பார்க்க பார்க்க அவளுக்கு ஆத்திரமாக வந்தது. ஒரு கணவன் மனைவியை நடத்துவது போல நடத்தாமல் தன்னை இப்படி ஒரே இரவில் கிட்டத்தட்ட கற்பழித்ததற்கு சமமாக தன்னை நடத்திய தேவ்வை பார்க்க அவளுக்கு பிடிக்கவே இல்லை.

 அவள் உடலெல்லாம் மிகவும் வலித்தது. கையை ஒரே போல இரவு முழுவதும் கட்டி வைத்ததில் அவளது இரண்டு கைகளும் மறுத்துவிட்டது போல உணர்ந்தால் தன் இடைக்கு கீழேயும் மரத்து விட்டது போல உணர்ந்தவளுக்கு ஏசி குளிரில் உடல் முழுவதும் விரைத்துப் போய் இருக்க குளிருக்கு போர்வையை எடுத்து பூர்த்திக்கொள்ள கூட முடியாதபடி தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டு இவன் மட்டும் நிம்மதியாக படுத்து தூங்குகிறானே என கோபம் வந்த யாரா தன் அருகில் படுத்திருந்த டேப்பை சிறிதும் தயவு காட்டாமல் அவ்வளவு வழியிலும் கஷ்டப்பட்டு தன் காலை உயர்த்தி அவன் வயிற்றில் ஓங்கி உதைத்தாள்.

 அவள் உதைத்ததில் அலறி அடித்தவன் அய்யோ அம்மா என கத்தியபடி வயிற்றை பிடித்துக் கொண்டு என் தேவ் எழுந்திருக்க.. எழுந்தவன் முதலில் தன் அருகில் இருந்த யாரா வைத்தால் பார்த்தான் அவள் படுத்திருந்த கோலத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தேவ் அவளை இப்படி ஆடை இல்லாமல் பார்த்ததும் சட்டென முகத்தை திருப்பிக் கொண்டு அவளை பார்க்காமல் என்ன இது நீ எல்லாம் ஒரு பொம்பளையா இப்படித்தான் உடம்புல பொட்டு துணி இல்லாம என் பக்கத்துல படுத்து இருப்பியா? என்றான் எரிச்சலாக.

 டேய் ராஸ்கல் என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது எனக்கு உன் முன்னாடி இப்படி படுக்க என்ன ஆசையா? நைட் என்ன அந்த பாடு படுத்திக்கிட்டு இப்போ என்னையே தப்பு சொல்றியா? முதல்ல என் கைகட்ட கழட்டி விடுடா ராஸ்கல் என அவனை ஆத்திரமாக பார்த்து கத்தினால் யாரா.

 என்னது கைகட்ட கழட்டி விடணுமா இதை என்ன உளறா என தன் தலையே லேசாக திருப்பி பார்க்க கட்டில் விழும்பில் வைத்து பெல்டால் அவள் கைகள் சேர்த்து கட்டி இருந்தது.

 அந்த பெல்ட்டை பார்த்ததும் அது தன்னுடையது போல இருக்க சட்டென குனிந்து தன்னை பார்க்க அவன் உடலிலும் பொட்டு துணி இல்லாமல் அமர்ந்திருப்பதை உணர்ந்தவன் சற்று என அருகில் இருந்து தலையணையை எடுத்து தன்னை மறைத்துக் கொண்டான் .

 அவனை முறைத்த யாரா அதெல்லாம் நாங்க பார்த்தாச்சு இனி மறைத்து என்ன பண்ண போற என்று அந்த வழியிலும் பாத்திரத்திலும் அவனை செய்தவள் முதல் நீ என் கைகிட்ட அவளுக்கு போறியா இல்ல இன்னொரு முறை உன்ன உதைக்கட்டுமா? என்று கேட்டால்.

 தானியம் இப்படி ஆடை இல்லாமல் இருக்கிறேன் யாராலும் தன் இப்படி இருக்கிறாளே என்ன நடந்தது நேற்று என யோசித்துப் பார்த்து டேவிற்கு எதுவுமே புலப்படவில்லை அவள் சத்தம் போட்டதும் சட்டென தன் அருகில் இருந்து போர்வையை எடுத்து அவள் உடலை மறைத்தவன் பின்பு வேகமாக கட்டிலில் கட்டி இருந்த அவள் கைகட்டை அவிழ்த்து விட்டான்.

 அவன் கைகட்டை அவிழ்த்து விட்டதும் தான் தாமதம் தன் உடல் முழுவதும் போர்வே வாரிசுருட்டிக்கொண்டு கட்டில் இருந்து எழுந்தவள் தேவிருக்கும் பக்கம் வந்து சிறிதும் யோசிக்காமல் மரத்துப்போன தன் கையையும் பொருட்படுத்தாமல் அவன் கன்னத்தில் பளார் பளார் என மாறி மாறி அறைந்தாள் இரவு முழுவதும் அவனிடம் தான் பட்ட அவஸ்தை ஒருபுறம் இருக்க தன்னோடு படுத்துக்கொண்டு வேறொரு பெண்ணின் பெயரைச் சொல்லி கூப்பிட்ட உடனே நினைத்து ஆத்திரமாக இருந்தவர்களுக்கு தன் கோபத்தை எல்லாம் இப்போது அவன் மீது காட்டிவிட வேண்டும் என்ற வெறியில் நிற்காமல் அவனை மாறி மாறி அறைக அவள் கோபமாக தன்னை அடிப்பதை உணர்ந்த தேவ் தான் அவளிடம் தவறாக நடந்து கொண்டேன் என்பதை புரிந்து கொண்டு அறையவும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அவளிடம் அடி வாங்கிக் கொண்டு இருந்தான்.

 ஏற்கனவே மறுத்துப் போயிருந்த கை அவனை அடித்ததில் மேலும் வலிக்க அதில் சோர்ந்து போய் அப்படியே தரையில் சுருண்டு அமர்ந்தவள் ஏன்டா இப்படி பண்ணுன நான் உனக்கு என்ன பாவம் செய்தேன் என்னை ஏன் இப்படி ஆக்கின என்ன உன் பொண்டாட்டியா இல்ல ஒரு பொண்ணா கூட நீ நெனச்சு இருந்தா இப்படி என்கிட்ட நடந்திருப்பியா என்று அவள் கேட்க.

 கட்டிலில் இருந்து தயங்கியபடியே அருகில் இருந்த டவலை எடுத்து தன் இடுப்பில் சுற்றிக்கொண்டு யாரா அருகில் வந்தவன் நீ என்ன சொல்ற எனக்கு எதுவுமே புரியல நேத்து நைட்டு நமக்குள்ள என்ன நடந்துச்சு நான் உன்கிட்ட தப்பா நடந்துட்டேனா நான் உன்னை எதுவும் செஞ்சுட்டேனா என எதுவும் புரியாமல் தேவ் கேட்க.

 அவன் யாராவிடம் கேட்டதிலேயே அவனுக்கு இரவு நடந்தது எதுவுமே நினைவில் இல்லை என்பதை புரிந்து கொண்ட யாரா அவனைப் பார்த்து நேத்து நைட் நடந்ததெல்லாம் உனக்கு எதுவுமே ஞாபகம் இல்லையா என்றாள் தேவ தயங்கி படி ஆமாம் என்று தலையை ஆட்ட எப்படி இருக்கும் நீதான் மூச்சு முட்ட குடிச்சிட்டு வந்து என்ன அந்த பாடு படுத்துறியே என்றால் கண்களில் கோபம் பொங்க.

 ஏரோ ப்ளீஸ் என் தயவு செய்து என்ன நடந்துச்சுன்னு சொல்லு எனக்கு நீ சொல்றது எதுவுமே புரியல என்றான் தேவ்.

 என்னடா இன்னும் எதுவும் புரியலன்னு சொல்ற நீயும் நானும் ஒரே பெட்ல உடம்புல ஒட்டு துணி இல்லாம ஒண்ணா படுத்து இருந்தோமே அதை வச்சு உனக்கு நைட் என்ன நடந்திருக்கும் என்று புரிஞ்சிருக்க வேண்டாமா என்றவள் தரையில் அமர்ந்திருந்தவள் எழுந்து தன் உடலில் சுற்றி இருந்த போர்வையை விளக்கியவள் தேவை பார்த்து பாரு என் உடம்பு முழுக்க நீ பண்ணி வச்ச வேலையை பாரு உன்னால நைட் நான் எவ்வளவு சித்திரவதை அனுபவிச்சேன் தெரியுமா? இவ்வளவு நாளும் நீ என் கழுத்துல தாலி கட்டினத நெனச்சு நான் கொஞ்சம் கூட வருத்தப்படல ஆனா இன்னைக்கு நான் ரொம்ப வருத்தப்படுகிறேன். உனக்கு ஏன் நான் மனைவியா நின்னு நான் என்ன நினைச்சு நான் ரொம்ப நொந்து போய் இருக்கேன் என் உடம்புல ஒரு இடம் விடாம என்ன என்ன பாடு படுத்து வச்சிருக்கியே பாரு என அவன் முன்பு தன் உடலை காட்டி யாரா தேவ இடம் நியாயம் கேட்க.

 அவள் போர்வையே விளக்கியதும் முதலில் அவளை பார்க்க தயங்கிய தேவ் அவள் சொன்னதை எல்லாம் கேட்டு அதிர்ச்சியில் திரும்பி அவள் உடலை பார்க்க அவள் உடல் முழுவதும் அங்கங்கே காயங்களும் கர்த்தருகளும் கன்னிப் போய் சிவந்த தடங்கலும் இருந்தது. அதைப் பார்த்ததுமே தான் இவ்வளவு மோசமாக ஒரு பெண்ணிடம் நடந்து கொண்டேனா என நினைத்து தன்னையே நொந்து கொண்டவன் வேகமாக எழுந்து அவள் அருகில் வந்தவன் அவளை அப்படியே தன்னோடு சேர்த்து கட்டிக்கொண்டு யாராவது தயவு செய்து என்னை மன்னித்துவிடு இது நான் சுயநினைவுல இருக்கும்போது நடந்த விஷயம் இல்ல நான் வேணும்னே உன்ன இப்படி பண்ணனும்னு நினைக்கல இது எப்படி நடந்தது என்று எனக்கு கொஞ்சம் கூட ஞாபகம் இல்லை. என்னை மன்னிச்சிடு யாரா என்று அவளைக் கட்டிக்கொண்டு தேவ் கெஞ்ச.

 இரவு என்ன நடந்தது என முற்றிலுமாக தனக்கு நினைவில் இல்லை என்று சொல்லும் தேவின் மீது பரிதாபப்படுவதா இல்லை கோபப்படுவதா என்று யாராவிற்கே ஒன்றும் விளங்கவில்லை தன்னை கட்டிக்கொண்டு வருத்தமான குரலில் பேசும் தேவை அவளால் வெறுக்கவும் முடியவில்லை என்ன செய்வது என்று குழம்பியவள் தன்னை விட்டு அவனை விலக்கி நிற்க வைத்தவள் போர்வையை எடுத்து பூர்த்தியபடி அவனை பார்த்து யார் அந்த வீணா என்று கேட்டால்.

 அவள் அந்தப் பெயரைச் சொன்னதும் தேவ்வின் முகம் கோபத்தில் சிவந்து புருவங்கள் இரண்டும் முடிச்சிட்டபடி அவளை பார்க்க.. 

 என்னடா அந்த பேர் சொன்னதும் உன் முகத்தில் அதிர்ச்சி தெரியுது . அவ்வளவு பரிச்சயமானவாளா அந்த வீணா என்றால்.

 அது அது வந்து வீணா அவளை எப்படி உனக்கு தெரியும் என்றான் ஒன்றும் புரியாமல்.

 எனக்கு எப்படி தெரியும் மாமா நேத்து நைட் முழுக்க அவ பேரு சொல்லித்தானே டா என் கூட ஒண்ணா இருந்த… நீ என்ன இப்படி உடம்பால சித்திரவதை பண்ணுனது கூட எனக்கு பெருசா தோணல ஆனா என் கூட படுத்துகிட்டு வேறொருத்தி பெயரை சொல்லி என்னை பார்த்து கொஞ்ஜூம் போதும், பேசும்போதும் எனக்கு எவ்வளவு வலிச்சது தெரியுமா? என்று சொல்ல அவள் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

 அவள் சொல்வதை எல்லாம் கேட்க கேட்க தேவிற்கு தன்மீதே ஆத்திரமாக வந்தது தான் இவ்வளவு கேவலமாக வா யாரிடம் நடந்து கொண்டேன். அவளை உடலாலும் மனதாலும் தான் எப்படி காயப்படுத்தி இருக்கிறேன் என்று நினைக்க நினைக்க அவனுக்கு கோபம் மேலும் அதிகமானது.

 கோபம் தலைக்கேறிய தேவ் அடுத்த நொடி தன் அறையில் சுற்று முற்றும் பார்க்க அவன் மெத்தைக்கு அருகில் இருந்த கண்ணாடி பூ ஜாடியை பார்த்தான். வேகமாக அதை எடுத்துவன் அதை மேஜையில் அடித்து உடைத்து சட்டென அந்த உடைந்து கூர்மையாக இருந்த பகுதியைக் கொண்டு தன் வயிற்றில் ஓங்கித் தன்னைத் தானே குத்திக் கொண்டான்.

 இது எல்லாம் யாரா கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட தேவ் வயிற்றில் கண்ணாடி பாட்டிலால் ஏற்பட்ட காயத்திலிருந்து ரத்தம் பொலபொலவென வலிந்து அவன் இருப்பில் கட்டி இழுத்த பாத்ரூம் டவல் முழுவதும் நனைய அதை பார்த்து அதிர்ந்த யாரா வேகமாக அவன் அருகில் ஓடி வந்து டேய் தேன் என்ன காரியம் டா பண்ணிட்ட என அவன் கையில் இருந்த பாட்டிலை பிடுங்கி தூர வீச அவன் அப்படியே மயங்கி தரையில் சரிந்தான்.

EPISODE 332

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 தேவ் பாட்டிலால் குத்திக் கொண்டதை பார்த்த யாரா அந்த அறையை அலரும்படி கத்த கீழே சாப்பிட்டுக் கொண்டிருந்த குருவிற்கும் பிரியாவிற்கும் யாராவின் அலறல் சத்தம் கேட்க இருவரும் பதறி அடித்து யாராவின் அறைக்கு சென்றனர். அவள் அறைகதவு சாத்தியிருக்க பதட்டமாக இருவரும் கதவை தட்ட யாரா அவசர அவசரமாக தன் உடைய மாட்டின் கொண்டு வந்து அரை கதவை திறந்தாள்.

 என்னம்மா ஆச்சு ஏன் கத்துன என்றான குரு.

 மாமா மாமா என யாரால் கண்களில் கண்ணீரோடு கையில் ரத்தக்கரையோடு அவனிடம் கூற..

 கையிலிருந்த ரத்தக்கரையை பார்த்துவிட்டு பதறிய இருவரும் இன்னுமா ஆச்சு என்று சொல்லிக்கொண்டே அவளை தாண்டி அறைக்குள் செல்ல அங்கே தேவ் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தான்.

 அவனை அப்படி அந்த கோலத்தில் பார்த்ததும் இருவருக்கும் அதிர்ச்சியானது பிரியா கதரிக்கொண்டே தேவ் என்னடா ஆச்சு எனக் கேட்டபடி அவன் அருகில் செல்ல.

 அத்தை முதல்ல அவர ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும் அவர் உடம்புல இருந்து ரத்தம் நிக்காம வந்துகிட்டே இருக்கு என்று சொல்லி அருகில் இருந்த ஒரு துண்டை எடுத்து ரத்தம் வழிந்த இடத்தில் இறுக்கி கட்டியபடி கூறினால் யாரா.

  பிரியா அலறிய சத்தம் கேட்டு வெளியில் காரை துடைத்துக் கொண்டிருந்த டிரைவரும் வீட்டிற்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் என்னவோ ஏதோ என பதறியடி ஹலிர்க்கு வர அங்கே குரு தேவ்வை தன் கையில் ஏந்தியபடி படிகளில் வேகமாக இறங்கிக் கொண்டிருந்தான்.

 குருவையும் தேவ்வையும் மாறி மாறி பார்த்த டிரைவர் வேகமாக சென்று காரின் பின்னிருக்கை கதவை திறந்து விட மற்ற ஆட்களின் உதவியோடு தேவ்வை பின் சீட்டில் படுக்க வைத்து குரு அவனுடன் அமர்ந்து கொள்ள யாரா ஓடி வந்து டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்யவும் பிரியா அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

  புயல் வேகத்தில் யாரா காரை ஹாஸ்பிடலுக்கு ஒட்டிச் சென்றாள்.

 ஹாஸ்பிடல் வருவதற்கு முன்பே பிரியா ஜியாவிடமும் வீராவிடமும் விஷயத்தை கூறி இருக்க ஆபீஸ்ல இருந்து வீரா நேராக ஜியாவின் ஹாஸ்பிடல் வந்து விட்டான்.

 ஜியா எமர்ஜென்சி ஏற்பாடுகளை எல்லாம் செய்துவிட்டு தேவ்விர்க்காக காத்திருக்க யாராவின் கார் புயல் வேகத்தில் வந்து ஹாஸ்பிடல் வளாகத்தின் முன்பு கிரீச்சிட்டு நின்றது. அவள் கார் கதவை திறந்து பின்னிருக்கே கதவையும் திறக்க ஹாஸ்பிடலில் ஆட்கள் ஸ்ட்ரெச்சரோடு வந்து தேவ்வை காரில் இருந்து தூக்கிப்போட்டு அவனை ஆப்ரேஷன் தியேட்டர்க்கு அழைத்துச் சென்றனர்.

 யாரா பதறியபடியே ஜியாவிடம் முழுதாக எதையும் சொல்லாமல் அவன் நடந்து செல்லும் போது கால் தடுக்கி கண்ணாடி பூ ஜாடி கீழே விழுந்து உடைய அதன் மேலேயே விழுந்துவிட்டான் அவன் விழுந்ததில் பூஜாடியின் கண்ணாடி அவன் வயிற்றில் ஏறிவிட்டது என்று சொல்லி சமாளித்தாள்.

 யாரா சொன்ன தகவல்களை எல்லாம் கேட்டுக் கொண்ட ஜியா ஆபரேஷன் தியேட்டருக்கு சென்று தன் சீனியர் டாக்டரிடம் விபரத்தை கூறினால். அவள் வருவதற்குள் டாக்டர் தேவிவிற்கு ஆபரேஷன் செய்ய நர்ஸ் உதவியுடன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து ஆபரேஷன் செய்வதற்கு தயாராக இருந்தார்.

 வெளியில் அனைவரும் பதட்டமான சூழ்நிலையில் இருக்க உள்ளே பரபரப்பாக தேவிற்க்கு ஆபரேஷன் நடந்து கொண்டு இருந்தது.

 யாரா அழுதபடியே அங்கிருந்த சேரில் அமர்ந்திருக்க பிரியாவும் குருவும் அதிர்ச்சி மாறாமல் உறைந்து போய் அமர்ந்திருந்தனர்.

 அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு மற்றவர்கள் ஹாஸ்பிடலுக்கு வந்திருக்க யாரா இடிந்து போய் அமர்ந்திருப்பதை பார்த்த அதித்தி அவள் அருகில் சென்று அவளை கட்டி அணைத்தபடி யாரா பயப்படாதே தேவுக்கு ஒன்னும் ஆகாது அவன் சரியாகி வந்துருவான் என்று அவளுக்கு தைரியம் சொன்னால்.

 அனைவரும் தேவ் நல்லபடியாக ஆபரேஷன் நடை நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு இருந்தனர் வீரா மட்டும் ஏதோ யோசனை யோடு ஆபரேஷன் தியேட்டர் முன்பு நடந்து கொண்டு இருந்தவன் யாராவை பார்த்தான் அவள் தன் மனதிற்குள் எதையோ நினைத்து போராடியபடி கண்களில் கண்ணீரோடு அமர்ந்திருப்பதை பார்த்தவன் நேராக அவளிடம் வந்து என் கூட வா என்று அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து தனியாக சென்றான்.

 யாராவும் வீராவின் பேச்சிற்கு கட்டுப்பட்டு அவனோடு செல்ல இருவரும் தனியாக வந்ததும் வீரா யாராவிடம் என்ன ஆச்சுன்னு சரியா சொல்லு நீ சொன்னத யோசித்துப் பார்க்க அது லாஜிக்கா இருக்கிற மாதிரி எனக்கு தோணல கால் தடுக்கி விழுந்து இவ்வளவு தூரம் ரத்தம் வழியிற அளவுக்கு எப்படி காயம் ஆகும் என்னால இதை ஏத்துக்க முடியல சரியான காரணம். எனக்கு தெரிஞ்சாகணும் என்றான்.

 தன் அண்ணன் பற்றி யாராவிற்கு ஏற்கனவே நன்றாக தெரியும் அவன் எதையும் லேசில் விட்டு வைப்பவன் அல்ல இவனிடம் உண்மையை மறைப்பதில் பிரயோஜனம் இல்லை என்று நேற்று இரவு தேவ் குடித்துவிட்டு வந்ததிலிருந்து தன் இடம் நடந்து கொண்டதை மேலோட்டமாகவும் அவன் வீனாவின் பெயரைச் சொல்லி புலம்பியரையும் பின்பு காலையில் நடந்ததை எல்லாம் நினைவுபடுத்தி இப்படி ஒரு முடிவை அவனே ஏற்படுத்திக் கொண்டதையும் விளக்கமாக யாரா வீராவிடம் கூறினால்.

 அவள் சொல்வதை எல்லாம் முழுவதுமாக கேட்ட வீரா நேற்று இரவு அதித்தியே பார்க்க கிளம்பியவன் போகும் வழியில் உள்ள ஒரு பப்பில் தேவ் காரை நிறுத்திவிட்டு உள்ளே செல்வதை பார்த்துவிட்டு அவன் பின்னே செல்ல அங்கே வீணாவுடன் ஒரு மேஜையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை கண்டான்.

 அவர்களை விட்டு சில டேபிள்கள் தள்ளி வீரா அமர்ந்திருந்ததால் இருவரும் என்ன பேசிக் கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை ஆனால் தேவ் வீனாவிடம் கோபமாக பேசியதும் அதற்கு வீணா அவனைப் பார்த்து ஏதோ நக்கலாக பேசி சிரித்ததையும் கண்டவன் இருவருக்கும் இடையில் ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை மட்டும் அவர்கள் முக பாவைனையும் பேசும் தொனியையும் வைத்து புரிந்து கொண்டான் .

 பிறகு யாராவிடம் ஆறுதலாக சில வார்த்தைகள் பேசிவிட்டு அவனுக்கு எதுவும் ஆகாது நீ தைரியமா இரு அவன் சரியாகி வரட்டும் இந்த பிரச்சினையை பற்றி அவன் கிட்ட பேசி நாம தெளிவு படுத்திக்கலாம் அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு என்று அவளுக்கு கூற அவளும் சரி என்று தலை ஆட்டிவிட்டு சென்றுவிட… வீரா யோசனையோடு அவள் பின்னால் சென்றான்.

❤️

 அங்கே தேவ் பிழைப்பானா மாட்டானா என அனைவரும் வருத்தத்தில் இருக்க…

  இங்கே வீணா தன் வீட்டில் ஹாலில் அசோக், மாலினி,கலா,அமலா அனைவரும் அமர்ந்திருக்க அவர்களிடம் நேற்று இரவு தேவ்வை சந்தித்ததையும் அவனிடம் பேசியதையும் சொல்லி நக்களாக சிரித்துக் கொண்டு இருந்தாள்.

 என்னடி சொல்ற நேத்து நைட்டு நீ அந்த தேவ்வ பார்த்தியா அவன் எப்படி உன்ன மீட் பண்ண சம்மதிச்சான்னு அவன் தான் உன்ன இனிமேல் பார்க்கவே மாட்டேன்னு சொல்லிட்டு போனா நீ என்று கேட்டாள் அமலா .

 ஆமா அமலா அன்னிக்கு நான் அவன அத்தனை பேரும் முன்னாடி பேசின பேச்சுக்கு இனிமேல் என் முகத்திலேயே முழிக்க மாட்டேன்னு சொல்லிட்டு தான் போனேன் அப்படி போனதுல நானும் இத்தனை நாளா எந்த டிஸ்டர்பும் பண்ணாம இருந்தேன். அப்போ இருந்த சூழ்நிலையில் எனக்கு அவன் கிட்ட எந்த காரியமும் ஆகுற மாதிரி தோணல.

 ஒரு நாள் எதார்த்தமா தேவ்வையும் அவன் இப்ப புதுசா கல்யாணம் பண்ணி இருக்கானே யாரா அவளையும் னான் வேலை பார்க்கிற ஹாஸ்பிடல் பார்த்தேன்.

 ரெண்டு பேரும் பெருசா சிரித்து பேசிக்கல ஆனா அவங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ ஒரு வேவ் லெந்த் இருக்கிறது நான் கவனிச்சேன். என்னை வேண்டாம் என்று உதறி தள்ளிட்டு போனவன் இப்போ எப்படி இன்னொருத்தர் கூட சந்தோஷமா இருக்கலாம் அதை பார்த்தால் எனக்கு கோபம் வருமா வராதா அதனால தான் நான் நேத்து காலைல அவனுக்கு போன் பண்ணி அவன மீட் பண்ணனும்னு கூப்பிட்டேன் முதல்ல என்ன மீட் பண்ண வர முடியாதுன்னு சொல்லி போன வச்சுட்டான்.

 அவன் போன கட் பண்ணதும் நானும் அவனும் ஏற்கனவே பழகும் போது எடுத்த போட்டோக்களை உங்களுக்கு whatsapp பண்ணி ஈவினிங் என்ன இந்த இடத்துல மீட் பண்ணனும் அப்படி நீ வரலைன்னா அடுத்த செகண்ட் இந்த போட்டோஸ் எல்லாம் உன்னோட பொண்டாட்டி யாராவோட போனுக்கு அனுப்பிடுவேன்னு மெசேஜ் பண்ணினேன் அதை பார்த்ததும் ஈவினிங் வரதா வேற வழி இல்லாம ஒத்துக்கிட்டான்.

  சொன்ன டைமுக்கு சரியா வரச்சொன்ன பப்புக்கு வந்துட்டான் அவன் வந்ததும் முதல்ல என் போன்ல இருக்கற போட்டோஸ் எல்லாத்தையும் டெலிட் பண்ண சொல்லி என் கூட சண்டை போட்டான்.

 முடியாதுன்னு முதல்ல சொன்னேன். அப்புறம் அவன் தயவு செய்து அந்த போட்டோவை எல்லாம் டெலிட் பண்ணு உனக்கு என்ன வேணுமோ அதை நான் செய்கிறேன் என்று சொன்னான்.

 உடனே நான் ஏற்கனவே அவன் கூட பழகின போது நீ ஆம்பள தானான்னு நிரூபிக்க சொல்லி கேட்டேனே அதை என் கூட ஒரு நைட் ஸ்டே பண்ணி நிரூபிச்சு காட்டு இந்த போட்டோவை எல்லாம் டெலிட் பண்றேன்னு சொன்னேன்.

 நான் சொன்னதை கேட்டு முதல்ல ஷாக் ஆனவன். பிறகு என்னால சத்தியமா முடியாதுன்னு சொன்னான். அப்போ இப்பவே இந்த போட்டோவை எல்லாம் உன் பொண்டாட்டிக்கு அனுப்புறேன் சொல்லி அவனை பிளாக் மெயில் பண்ணினேன்.

 வேணாம் வீணா தயவு செய்து இந்த போட்டோக்களை எல்லாம் என் ஒய்ஃப்க்கு அனுப்பாத அவ பாவம் இந்த போட்டோவை எல்லாம் பார்த்தா மனசு உடைஞ்சு போய்டுவா அப்புறம் அவளை என்னால் சமாதானம் செய்யவே முடியாது எங்களுக்குள்ள இப்போ வரைக்கும் கனவன் மனைவி என்கிற உறவு இல்லனாலும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு இப்போதான் நல்லா பழக ஆரம்பிச்சிருக்கோம் இந்த நேரத்துல நீ இந்த போட்டோவை எல்லாம் அனுப்பி அவ அத பாத்துட்டான்னா எங்களுக்குள்ள விரிசல் ஏற்பட்டுடும் என்று சொல்லி என்கிட்ட இந்த போட்டோவை அனுப்ப வேண்டாம் என்று கெஞ்சினான்.

 அப்போ நான் சொன்னதை நீ கேளு இல்லன்னா இந்த போட்டோவை எல்லாம் உன் பொண்டாட்டிக்கு அனுப்பிடுவேன்னு சொன்னேன்.

 முதல்ல முடியாதுன்னு என்ன மிரட்டிப் பார்த்தால் கெஞ்சிப் பார்த்தா அவள் எதுக்குமே இறங்கி வரல அப்புறம் வேற வழி இல்லாம நான் யோசிச்சு சொல்றேன் அதுவரைக்கும் இந்த போட்டோவை யாராவுக்கு அனுப்பி விடாதே என்று கெஞ்சினான்.

 நானும் சரி ரொம்ப அவன கஷ்டப்படுத்தக் கூடாது அவன் கேட்ட மாதிரி உனக்கு இன்னிக்கி ஈவினிங் வரை டைம் இருக்கு அதுக்குள்ள உன் முடிவு சொல்லு அப்படின்னு சொல்லி இருக்கேன் பாக்கலாமா அவன் எனக்கு போன் பண்றானா இல்ல நான் இந்த போட்டோவை எல்லாம் யாராவது அனுப்பட்டுமா தெரிந்துவிடும் என்றாள்.

வீணா வெட்கமே இல்லாமல் தன்னை பெற்றவர்களிடமும் வளர்த்து வரும் முன்பும் தன் உடன் பிறந்தவள் முன்பும் இப்படி வெளிப்படையாக தேவ் உடன் தான் ஒன்றாக ஒரு இரவு கழிக்கப் போவதை பற்றி பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டே மாடிப்படிகளில் இருந்து வேகமாக இறங்கி வந்த த்ரிதி ஹாலில் அமர்ந்திருந்த வீணாவிடம் வந்தவள் அவள் கையைப்பிடித்து மேலே தூக்கி ஓங்கிவிட்டு அவள் கன்னத்தில் பளார் பளார் என அறைந்தாள்.

  த்ரிதி இப்படி தன்னை வந்து அறையவும் அவள் கையை பிடித்து தடுத்த வீணா ஏய் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்ன அடிப்ப. இப்போ எதுக்குடி என்ன அடிச்ச என்ன தன் வலித்த கன்னத்தை தேய்த்து விட்டு அப்படியே கேட்டால் வீணா.

 உன்ன அடிச்சதோடு விட்டேன்னு சந்தோஷப்படு எனக்கு இருக்கிற ஆத்திரத்துக்கு உன் கழுத்தை நெரித்து இந்த இடத்திலேயே கொன்னு போட்டுடனும் போல இருக்கு இப்படிப்பட்ட அசிங்கமான ஒருத்தியை கொன்னு நான் பாவத்தை சேர்க்க வேண்டாம் என்று தான் பார்க்கிறேன் என்றால் த்ரிதி கோபமாக .

 அவள் சொன்னதை கேட்டு வீணா கோபமாக என்னடி சொன்ன என்ன கொண்டு போட்டுடுவியா எங்க தைரியம் இருந்தா அதை செய் பார்ப்போம் என தன் கையை ஓங்கி படி திருதியை நோக்கி வர.

 தன்னை அடிக்க வந்து வீனாவின் கையைப் பிடித்துக் கொண்டு திருத்தி மீனாவின் கன்னத்தில் ஓங்கி அறிந்தவள் நீ செய்த காரியத்தால என் அண்ணன் இப்போ என் உயிருக்கு போராடின நிலைமையில் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்கிறார் இங்கு என்ன அங்கு நடந்த அத்தனை பிரச்சனைக்கும் காரணம் நீதான் என்று சொன்ன திருத்தி.

  அங்கு இருந்தவர்களை எல்லாம் திரும்பிப் பார்த்து என் அண்ணாவுக்கு மட்டும் எதுவும் ஆச்சு உங்க யாரையும் நான் சும்மா விட மாட்டேன் என்று சொன்னவள் வேகமாக தன் வீட்டை விட்டு வெளியேறினாள்..

EPISODE 333

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 வினயின் குடும்பத்தை எச்சரித்துவிட்டு திருத்தி தேவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு வந்தாள்.

 அனைவரும் ஒன்றாக இருக்க முன்பு போல திருத்தி சாதாரணமாக இருந்திருந்தால் அனைவரிடமும் வந்து தேவ்விற்க்கு என்ன ஆனது என விசாரித்து இருப்பாள்.

 ஆனால் செய்த காரியத்திற்கு முன்பு போல தன் குடும்பத்திடம் சகஜமாக பேச முடியவில்லை என தயங்கியபடியே அவர்கள் இருந்த இடத்திற்கு சற்று தள்ளி எதுவும் பேசாமல் யாரிடமும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டாள்.

 த்ரிதியை பார்த்துவிட்டு அனைவரும் எதுவும் பேசாமல் இருக்க..அதுவே அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

 திருத்தியை பார்த்ததும் அன்பே அவளிடம் பேசுவதற்காக ஓடிச்செல்ல அவள் கையைப் பிடித்து தடுத்து நிறுத்திய கர்ணன் நம்மளை எல்லாம் வேண்டாம் என்று உதறிட்டு போனவங்க கிட்ட உனக்கு என்ன பேச்சு வேண்டி இருக்கு பேசாம போ என அவளை கடிந்து கொள்ள அன்பை வேறு வழியே இல்லாமல் திருப்தியை இயக்கமாக பார்த்துவிட்டு அமைதியாக நின்று கொண்டாள்.

 ஸ்ரேயா திருத்தியை பார்த்து பார்க்காதபோது போல திரும்பிக் கொண்டால் தன்னை ஒரு முறையேனும் தன் தாய் திரும்பி பார்ப்பால் என ஏங்கிப்படியே திருத்தி அங்கு நின்று இருக்க அவள் ஆசை வீணாகத்தான் போனது.

   திடீரென ஆபரேஷன் தியேட்டரில் இருந்த நர்சுகள் வெளியே செல்வதும் உள்ளே போவதுமாக இருக்க அதில் ஒரு நர்சின் நிறுத்தி வீரா என்ன ஆனது ஏன் பரபரப்பாக எல்லோரும் இங்கும் அங்கும் போய்ட்டு இருக்கீங்க “என்று கேட்டான்.

 ஏற்கனவே பேஷண்ட்டுக்கு பிளட் நிறைய லாஸ் ஆயிருக்கு இந்த சமயம் பார்த்து வர அவருக்கு பிக்ஸ் வந்துடுச்சு.அவர் காண பிளட் அரேஞ்ச் பண்ணிட்டு பேஷனுக்கு நடுவுல அவரோட பிக்ஸ்கும் டிரீட்மென்ட் போயிட்டு இருக்கு என்ற நர்ஸ் ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்றுவிட்டார்.

 தேவ்விற்கு பிக்ஸ் வந்துவிட்டதை கேட்டதும் பிரியா கடவுளே என் பையன ஏன் இவ்வளவு கஷ்டப்படுத்துற நாங்க அப்படி என்ன கெடுதல் செஞ்சோம் ஏன் என் பையனை இவ்வளவு கஷ்டப் படுத்துற என்று கடவுளிடம் மன்றாடினால்.

 இங்கு யாராவிற்க்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை கண்களில் நிற்காமல் கண்ணீர் வடிந்து கொண்டே இருக்க தன் கையை பிசைந்து கொண்டு தேவ் நல்லபடியாக பிழைத்து வர வேண்டும் என அவன் வருகைக்காக எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

 பெரியவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்று இருந்தனர் அவர்களையெல்லாம் பார்த்து தூரத்திலிருந்து திருப்தி ஏக்கத்தோடு நின்றிருந்தால் தான் மட்டும் வினையை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் இந்த நேரம் இவர்களுக்கு சேர்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கலாமே என வருத்தப்பட்டால்.

 நான் கிட்டத்தட்ட 3 மணி நேரம் கழித்து ஆபரேஷன் தியேட்டரில் இருந்து டாக்டர் வெளியே வந்தார்.

 டாக்டர் வெளியே வருவதை பார்த்ததும் அவரிடம் அனைவரும் சூழ்ந்து கொள்ள… அவர்களை எல்லாம் டாக்டர் பார்த்துவிட்டு அவர் உள்ள இருக்கிற பேஷண்டோட ரிலேஷன் இருக்கிறவங்க மட்டும் என்னோட ரூமுக்கு வாங்க என்று சொல்லிவிட்டு அவர் அறைக்கு சென்று விட்டார்.

 டாக்டர் இப்படி பேசக்கூடிய ரிலேஷன் மட்டும் உள்ளே வந்தால் போதும் என்று சொன்னதும் நேற்று இருந்தவர்களுக்கு பதட்டம் அதிகமானது உனக்கு என்ன ஆனது எது ஆனது என அனைவரும் பதட்டத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

 வீரா வந்து பிரியா, குரு, யாரா மூவரையும் உள்ளே அனுப்பி வைத்தான்.

 யாராவிற்கோ உள்ளே செல்ல நடுக்கமாக இருக்க அவள் வீராவை பார்த்ததும் சரி நானும் வரேன் போ என்று சொல்லி அவளோடு வீராவும் சென்றான்.

 நால்வரும் உள்ளே செல்ல டாக்டர் வீராவை கேள்வியோடு பார்க்கவும் யாரை டாக்டரிடம் இவர் என்னோட அண்ணாதான் நான் பேசன்ட்டோட வைஃப் என்றாள்.

 அவர்களை அமரச் சொன்னவர் குருவைப் பார்த்து கூட வயித்துல பாட்டில் கண்ணாடி சில்லுகள் நல்லா ஆழமா இறங்கிடுச்சு அதை சுத்தமா கிளீன் பண்ணி ஆப்பரேட் பண்றதுக்கு தான் ரொம்ப லேட் ஆயிடுச்சு அதுவுமில்லாம ப்ளட் நிறைய லாஸ் ஆனதால அவருக்கு திடீர்னு பிக்ஸ் வந்திருச்சு ஆனா இப்போ பயப்படுற அளவுக்கு எதுவும் இல்ல அவர் நல்லா இருக்காரு என்றார் டாக்டர்.

 இவ்வளவு நேரம் பதட்டத்தில் இருந்த நால்வரும் டாக்டர் சொன்னதை கேட்டதும் தான் சற்று நிம்மதி அடைந்தனர்.

 பேஷன்ட் கொஞ்ச நேரத்துல கண்டுபிடிச்சுடுவாரு அவரை ரொம்ப ஸ்ரைன் பண்ணாம பாத்துக்கோங்க காயம் ரொம்ப ஆழமா இருக்கு அதனால அவரு கம்ப்ளீட் பெட்ரெஸ்ல இருக்கணும் வெளியில இருக்கிற காயம் சீக்கிரம் ஆறிட மாதிரி தான் தெரியும் ஆனா அவரோட வயித்துக்குள்ள ஏற்பட்டிருக்கிற காயம் கொஞ்சம் கொஞ்சமா தான் சரியாகும். அதுவரை அவருக்கு நல்ல சத்தான உணவுகள் கொடுத்து நல்லபடியா கவனிச்சாலே போதும் எல்லாம் சரியாயிடும் என்றார் டாக்டர்.

 அனைவரும் திருப்தி ஆனவர்கள் டாக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே செல்ல… அப்போது டாக்டர் மிஸ்ஸஸ் தேவ் என்று யாராவை அழைத்தார்.

 அவள் சட்டென்று திரும்பி டாக்டரை பார்க்க நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும் என்றார்.

 யாரா திரும்பி மறுபடியும் பார்க்க வீரா சரி நீ போய் பேசிட்டு வா நாங்க வெளியே வெயிட் பண்றோம் என்று விட்டு குரு பிரியாவுடன் வெளியே சென்றான்.

 அவர்கள் சென்றதும் யாரா டாக்டரிடம் வர அவளை அமர சொன்னவர் மிஸஸ் தேவ் நான் சொல்றத வருத்தப்படாமல் பொறுமையா கேளுங்க என்றார்.

 அப்படி சொன்னதுமே யாராவிற்கு வேர் க்க தொடங்கியது. அவள் பதட்டமாக டாக்டரை பார்க்க.

 உங்களோட ஹஸ்பண்டுக்கு காயம் நல்ல ஆழமா ஆகி இருக்கிறதுனால அவரால கொஞ்ச நாளைக்கு பிஸிக்கல் ரிலேஷன்ஷிப் வச்சுக்க முடியாது. நீங்க ரெண்டு பேரும் புதுசா கல்யாணம் ஆனவங்கன்னு ஜியோ சொன்னா அதனாலதான் உங்ககிட்ட இத ஸ்பெசிபிக்கா சொல்றேன் அவர் உடம்பு நல்லா குணமான பிறகு முழுசா ஒரு முறை செக் பண்ணிட்டு அதுக்கப்புறம் உங்களோட வாழ்க்கையை ஆரம்பிங்க. சொல்லத்தான் உங்களுக்கு உங்கள கூப்பிட்டேன் உங்க குடும்பத்துக்கு முன்னாடி இதையெல்லாம் சொல்ல முடியாது இல்லையா என்று சொல்லி டாக்டர் சிரிக்க.

 டாக்டர் எனக்கு தேவ் நல்லபடியா குணமாகி வந்தாலே போதும் இது எனக்கு ஒரு பெரிய விஷயமே கிடையாது என்றவள் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

 தேவ் நான் தேவருக்கு நல்லபடியாக ஆபரேஷன் முடிந்து விட்டது என டாக்டர் சொன்னதை ப்ரியா குரு வீரா என அனைவரிடமும் கூட தூரத்திலிருந்து அவர்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தையும் அவர்கள் பேசிக் கொண்டதையும் வைத்தே தேவ் நல்ல முறையில் குணமாகி விட்டான் என்பதை புரிந்து கொண்ட திருப்தி வந்த வழியே சத்தம் இல்லாமல் அங்கிருந்து கிளம்பினாள்.

 இவ்வளவு நேரம் தன் மகள் நின்றிருந்த திசை கூட திரும்பிப் பார்க்காத ஸ்ரேயாவும், கர்ணனும் த்ரிதி செல்வதை பார்த்து பெருமூச்சு விட்டனர்.

 வழியாக இரண்டு மணி நேரம் கழித்து கண்விழித்ததும் அவனை தனி வார்டுக்கு அனுப்பி வைத்தனர்.

  யாரா தேவ் உடன் இருப்பதாக சொல்லிவிட மற்றவர்கள் எல்லாம் அவனை அதிகம் தொந்தரவு செய்ய வேண்டாம் என அங்கிருந்து கிளம்பினர்.

  பிரியாவையும் குருவையும் அங்கிருந்து கிளம்பிச் சொல்லி யாரா சொல்ல ஆனால் இருவரும் மறுக்கவும் வீரா அவர்களிடம் நீங்க போய் நல்லா ரெஸ்ட் எடுங்க யாரா கூட நானும் அதித்தியும் இருக்கிறோம் என அவன் சொன்னதும் தான் இருவரும் கிளம்பினர்  

 அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்துவிட்டு அதிதிக்கும் இரவு உணவை வீட்டில் இருந்து கொண்டு வர நான் சொல்லிவிட்டு வீரா அவர்கள் இருவரிடமும் தனக்கும் முக்கியமான வேலை இருப்பதாக கூறிவிட்டு சென்றுவிட்டான்.

❤️

 முன்பை வினுவிற்கு இப்போது வேலை பளு அதிகமாகி விட்டது. அவன் நடித்துக் கொடுத்த அனைத்து விளம்பரங்களும் இல்லடி நல்ல வருவே வரவேற்பை பிறகும் பல முக்கிய கம்பெனிகள் அவனுடன் தங்களுடைய விளம்பரத்தில் நடிக்க சொல்லி கான்ட்ராக்ட் போட முன் வந்ததால் வினுவிற்கு மிகவும் பிசியான ஷெட்யூலாக அமைந்துவிட்டது.

 ஜியா உடன் அவனுக்கு பேசவோ அவளை சந்திக்கவும் நேரமே இல்லை.

ஜியாவும் தேவ் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருந்ததால் அவ்வப்போது தன் டியூட்டி டைமில் வந்து அவனை பார்த்து செல்வது டியூட்டி முடிந்ததும் யாராவுடன் அங்கேயே இருப்பதுமாக இருந்ததால் அவளும் வினுவை பெரிதாக தொந்தரவு செய்யவில்லை.

 முன்பெல்லாம் எப்படியாவது ஒரு வகையில் ஜியா தன்னை பார்க்கவும் பேசவும் செய்து விடுவாள் ஆனால் அவன் அவளுடைய காதலை ஏற்றுக் கொண்டதிலிருந்து தன்னை ஜீயா கண்டு கொள்வது இல்லை என்று வினுவிற்கு தோன்ற ஆரம்பித்திருந்தது.

 அவளைப் பார்த்து பேசி கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் ஆகி இருக்க இந்த ஒரு வாரத்தில் அவளாக வினோவிற்கு ஒரு காலோ மெசேஜோ செய்ய வில்லை.

 அவளுடைய வேலை பளுவும் ஹாஸ்பிடலில் இருப்பதும் வினுவிற்கு தெரிந்தாலும் ஜியா தன்னுடன் பேசவில்லை என்பது மட்டும் தான் அவனுக்கு பெரிதாக தெரிந்தது.

 ஒரு வாரமாக இடைவிடாமல் ஷூட்டிங் வெளிநாட்டில் மாடலிங் சோ என இரவு பகல் பாராமல் இங்கும் அங்கும் அலைந்து கொண்டு இருந்தவன் ஒரு வழியாக இரண்டு நாள் அவனுக்கு இடையில் எந்த வேலையும் இல்லாததால் நேராக இந்தியா வந்து விட்டான்.

 வந்ததும் நேராக வீட்டிற்கு கூட போகாமல் தேவ்வை பார்க்க, ஹாஸ்பிடலுக்கு வந்தான்.

 வினு அந்த ஹாஸ்பிடலுக்கு வந்ததுமே பரப்பரப்பு தொற்றிக் கொண்டது அவனை அடையாளம் கண்டு கொண்ட சிலர் அவனிடம் வந்து செல்பி எடுக்கவும் ஆட்டோகிராப் வாங்கவும் இருக்க வினு ஹாஸ்பிடலுக்கு வந்ததும் அந்த ஹாஸ்பிடல் முழுவதும் வேகமாக பரவியது.

  அது ஜியாவின் காதுகளையும் எட்ட அவனைப் பார்த்ததற்காக தன் வேலையை தன்னுடைய தோழியை பார்க்கச் சொல்லிவிட்டு வேகமாக வினுவை பார்க்க ஓடினாள்.

 மாலை போல அவன் ஹாஸ்பிடலுக்கு வந்திருந்ததால் கூட்டம் சற்று அதிகமாக இருக்கவே அவர்களையெல்லாம் சமாளித்துவிட்டு தேவ்வை அட்மிட் செய்திருந்த ரூமிற்கு செல்லவே அவனுக்கு நேரம் ஆகிவிட்டது.

 இந்த ஒரு வார காலத்தில் இப்போது தான் ஓரளவுக்கு அவனால் சகஜமாக இருக்க முடிந்த இந்த ஒரு வார காலமும் யாரா அவனுக்கு வேண்டியவை எல்லாம் பார்த்து பார்த்து செய்து கொடுத்தாலும் அவனிடம் ஒரு வார்த்தை கூட அவள் பேசவே இல்லை.

 ஆப்ரேஷன் செய்து வந்த முதல் இரண்டு மூன்று நாட்களில் தேவ் சரியான நிலையிலேயே இல்லை. அவளிடம் அவன் மருந்தின் மயக்கத்தில் அவ்வப்போது பேசினாலும் அவன் மயக்கத்தில் பேசியதற்க்கு கூட அவள் பதில் சொல்ல விரும்பவில்லை.

 தேவ் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தபடி டிவி ரிமோட்டை சேனலை மாற்றிக் கொண்டு தனக்காக ஜூஸ் ஊற்றிக் கொண்டிருந்த யாராவை ஒரு கண்ணால் பார்த்தான்.

 அவள் தெரியாமல் கூட தேவி இருக்கும் பக்கம் திரும்பவே இல்லை அவள் உண்டு தன் வேலை உண்டு என இருந்தால்.

 தான் செய்ததற்கு யாராவது மனதார மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேவ மனதில் தோன்றிக் கொண்டே இருக்க அவளிடம் இப்போது எப்படியாவது பேசிவிட வேண்டும் என நினைத்தவன் யாரா என அழைத்தான் .

 ஏதோ யோசனையில் இருந்த யாராவது தேவ் தன்னை அழைத்ததும் சட்டென அவனை திரும்பிப் பார்த்து விட்டாள்.

 அதன் பிறகு தான் அவன் மீது கோபம் இருப்பது நினைவிற்கு வர விடுகென தன் முகத்தை மீண்டும் திருப்பிக் கொண்டவள் ஜூசை ஊற்றி அவன் முன்பு கொண்டு வந்து வைத்தாள்.

 யாரா ஏன் என்கூட நீ பேசவே மாட்டேங்குற ப்ளீஸ் தயவு செய்து ஏதாவது பேசு பாய் தந்து என்ன திட்டுவாவது செய் நீ இப்படி பேசாம முகத்தை திருப்பிக்கிட்டு போறது எனக்கு என்னவோ போல இருக்கு என தேவ் கூற 

 அவன் பேசியதை காதில் வாங்கிய யாரா என்கிட்ட பேச உங்களுக்கு என்ன இருக்கு அதான் உங்க வீணா இருக்காலே அவ கிட்டயே பேச வேண்டியதுதானே என்றால் யாரா.

 அவள் வீணாவின் பெயரை சொன்னதும் தேவ் எதுவும் கூற வாய் எடுக்க அப்போது சரியாக அவன் அரை கதவை திறந்து கொண்டு வினுவும் ஆர்யாவும் உள்ளே வந்தனர் .

 அவர்கள் இருவரையும் பார்த்ததும் யாராவது பேச முடியாமல் போய்விட்டதே நினைத்து வருத்தப்பட்டான்.

 வினு,ஆர்யா இருவரும் தேவ் அருகில் சென்று அவன் உடல் நலம் பற்றி விசாரித்தனர்.

 உன்னை விட உடல்நலம் இப்போது பரவாயில்லை என்று தேவை சொல்ல ஆர்யா ஏன்டா தூக்கத்துல எதுவும் நடந்து போய் இப்படி கால் தடுக்கி விழுந்துட்டியா கொஞ்சமாவது அறிவு இருக்கா இப்படித்தான் பாக்கி மேல போய் விழுவியா என்றான்.

 தன்னைத்தானே குத்திக் கொண்டது யாராவே தவிர வேறு யாருக்கும் தெரியாது என தேவ்விர்க்கு தெரியும். வீராவிற்கு தெரியும் விஷயம் இன்னமும் தேவ்விற்கு தெரியாது.

 ஆர்யாவிடம் நான் என்ன வேணும்னு செய்யணும்னு நினைச்சேன் டா அப்போ இருந்த சூழ்நிலையில தெரியாம நடந்துடுச்சு என்றான் தேவ்.

 என்ன சொல்லலையே போ உனக்கு எதுவும் ஆயிருந்தா என்ன ஆகிறது இனிமேலாவது பார்த்து கவனமா நடந்துக்க உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை என்றான் ஆர்யா.

 சரிடா இனிமேல் கவனமா இருக்கேன் என்று சொல்லி தேவ் சிரித்தான்.

 தேவ்வை பார்க்க வரும் சாக்கில் ஜியாவை பார்க்கத்தான் வினு இங்கே வந்திருந்தான். ஆனால் அவன் வந்ததிலிருந்து ஜியாவை அவன் பார்க்கவில்லை.

 அதை யோசனையோடு தேவ் இடம் டாக்டர் உன்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்றதா சொல்லி இருக்காங்க. எல்லாம் ஓகேவா என்று கேட்டான் இன்னும் ஒரு டூ டேஸ் கழிச்சு டிஸ்சார்ஜ் பண்ற பேசிட்டு இருந்தாங்க கரெக்டா சொல்லல என்றான் தேவ்.

 அப்போது ஒரு நர்ஸ் வந்து யாராவிடம் தேவ்விற்கு சில டெஸ்ட்களை டாக்டர் எடுக்கச் சொல்லி இருப்பதால் அவனை அழைத்துக் கொண்டு லேபிற்க்கு வரும் படி கூறிவிட்டுச் செல்ல..

 அருகே இருந்த சக்கர நாற்காலியை இழுத்து கட்டிலுக்கு அருகில் கொண்டு வந்து போட வினுவும்,ஆர்யாவும் கைத்தங்கலாக தேவ்வை பிடித்து அந்த வீல்சேரில் அமர வைத்தனர்.

 யாரா தான் தேவை அழைத்துக் கொண்டு டாக்டர் சொன்ன டெஸ்ட்களை எடுத்து விட்டு வருவதாக கூறி அவர்கள் இருவரையும் இங்கே இருக்க சொல்ல வினுவும், அவர்களோ அவர்களோடு வருவதாக கூற உடனே ஆர்யா வேண்ட வேண்டாம் நீ இங்கேயே கொஞ்ச நேரம் இரு நான் கூட போயிட்டு வரேன் அதுவரை இந்த ரூம விட்டு வெளியே போயிடாத ஏற்கனவே நீ இந்த ஹாஸ்பிடல் வந்திருக்கிறது இங்கு இருக்கிறவங்க எல்லாருக்குமே தெரிஞ்சிடுச்சு அதனால நீ வெளியே வந்தா மாட்டிக்குவ என்று சொல்லிவிட்டு யாராக தன்னோடு வரச் சொல்லி வீழ்ச்சாரை தள்ளிக் கொண்டு தேவ உடன் வெளியேறினான் ஆர்யா.

 அவர்கள் மூவரும் சென்ற சிறிது நேரத்தில் வர அங்கே கட்டிலில் வினு மட்டும் அமர்ந்திருப்பதை பார்த்தவல் அவனைப் பார்த்து சிரித்தபடி ஓடி வந்தாள்.

 ஜியா தன்னை பார்த்து சிரித்த முகமாக ஓடி வருவதை பார்த்த வினுவும் சிரித்தவன் பின்பு தான் அவள் மீது கோபம் இருப்பது ஞாபகம் வந்ததும் முகத்தை அவளை பார்க்காமல் திருப்பிக் கொண்டான்.

EPISODE 334

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 தேவ்விற்க்கு சில டெஸ்ட்கள் எடுக்க வேண்டும் என ஆர்யாவும் யாராவும் அவனே அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட..

 வினு மட்டும் அந்த அறையில் இருக்க அப்போதே வெறும் வினுவை பார்ப்பதற்காக ஜீயா கதவை திறந்து கொண்டு சிரித்து முகமாக உள்ளே வர அவள் சந்தோஷமாக வருவதை பார்த்த விழுவும் வினவிற்கும் அவள் சந்தோஷம் ஒட்டிக்கொள்ள சிரித்தபடியே அவளைப் பார்த்து எழுந்தவன் பின்பு அவள் இத்தனை நாளாக தன்னிடம் சரியாக பேசாமல் மெசேஜ் செய்யாமல் இருப்பது நினைவிற்கு வர உடனே தன் முகத்தை கோபமாக மாற்றிக் கொண்டான்.

 அதை கவனித்த ஜியா வேகமாக வினுவின் அருகில் வந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டு வினு எப்ப வந்த நல்லா இருக்கியாடா? உன்னை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு என்றால் மிகவும் ஆசையாக.

 ஜியா மிகவும் ஆசையாக இத்தனை நாள் தன்னை பார்க்காத ஏக்கத்தில் கண்களில் காதலோடு தன்னிடம் வந்து பேச அதை பார்த்த வினுவிற்கு அவளிடம் கோபப்பட முடியவில்லை.

 சட்டென தன் கோபத்தை மறந்தவனாக தன் கையைப் பிடித்துக் கொண்டிருந்தவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்தவன்.

 ஏன் எனக்கு ஒரு போன் மெசேஜ் கூட பண்ணல அவ்வளவு பிஸியா நீ என்றால் லேசான கோபத்தோடு.

 என்னடா பண்றது உனக்கே என்னோட வொர்க் பத்தி தெரியுமே எமர்ஜென்சி கேசஸ் அது இதுன்னு நிறைய வந்துருச்சு. அதுவும் இல்லாம இது என்னோட பைனல் இயர்னால எனக்கு நிறைய வொர்க் குடுத்துட்டாங்க. போதா குறைக்கி தேவ வேற ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிட்டான். யாரா கூட இந்த நேரத்துல நான் கண்டிப்பா இருக்கணும்னு நினைச்சு தான் இங்கேயே இருந்துட்டேன். உனக்கு என்னால சரியா போனோ மெசேஜோ எதுவுமே பண்ண முடியல ஆனா உன்ன நான் நினைக்காத நேரமே இல்ல தெரியுமா என்றால் அவன் முகத்தை பார்த்து . 

 சரி போகட்டும் விடு நீ இன்னைக்கு ஃப்ரீயா? நாம எங்கேயும் வெளியே போகலாமா? என்றான் வினு.

 சிறிது நேரம் யோசித்தவள் அப்போ ஒரு ஹாஃப் அன் ஹவர் நீ எனக்காக வெயிட் பண்ண முடியுமா? நான் போய் என் பிரண்டு கிட்ட என்னோட டியூட்டிய பார்க்க சொல்லிட்டு வந்துடுறேன் என்றாள்.

 ஹாப் அன் ஹவர் தான் சீக்கிரம் வந்துடனும் ஓகேவா என்றான் வினு.

 ஓகே என்று விட்டு அவன் கன்னத்தில் தன் இதழ் பதித்தவள் திரும்பிப் பார்க்காமல் அந்த அறையை விட்டு ஓடி விட்டாள்.

  ஜியா சென்ற சிறிது நேரத்தில் வினோ இருக்கும் அரை கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் ஆவலோடு வினு சந்தோஷமான முகத்தோடு ஆப்னவர்னு சொன்ன அதுக்குள்ள வந்துட்டியா? என்று கேட்டுக் கொண்டே கதவை திரும்பிப் பார்க்க.

அங்கே தேவ்வை அழைத்துக் கொண்டு யாராவும், ஆர்யாவும் வந்தனர்.

 அவர்கள் மூவரையும் பார்த்ததும் நீங்களா என வினு சலித்துக் கொள்ள உடனே ஆர்யா என்னடா நீங்களானு சொல்ற அப்போ வேற யாரையோ நீ இங்க எதிர்பார்த்துட்டு இருந்தியா? என்றான் ஆர்யா.

 இவனிடம் நீ பொய் சொன்னாள் கண்டுபிடித்து விடுவான் என்பதை புரிந்து கொண்ட வினு ஜியா வரேன்னு சொன்னா நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வெளியே போகலாம்னு இப்போதுதான் பிளான் பண்ணினோம் அதான் அவ வராளன்னு என வினோ ஆர்யாவையும் மற்றவர்களையும் பார்க்க.

 ஆஹா அண்ணா அப்போ நீ தனியா ஜியா கூட மிங்கில் ஆக பார்க்கிறியா? எங்களுக்கு தெரியாம நீங்க ரெண்டு பேரும் எப்போ ஒன்னு சேர்ந்தீங்க என்கிட்ட இதைப்பற்றி அவ ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே என்றாள் யாரா .

 தானும் ஜீயாவும் பேசிக்கொண்டது அவ்வளவாக யாருக்கும் தெரியாது ஆனால் இப்போது தன் தங்கைக்கு தெரிந்து விட்டதால் அவர்களிடம் மறைத்து எதுவும் ஆகப் போவதில்லை என தங்கள் இருவரும் திரும்பவும் பேசிக் கொண்டதை இரத்தின சுருக்கமாக கூறி முடித்தான் வினு.

  எப்படியோ ரெண்டு பேரும் சேர்ந்தது எனக்கு சந்தோசம் தான் என்றால் யாரா.

 அப்போது சரியாக ஜியா அங்கே வரவும். வாடி வா உன்ன பத்தி தான் பேசிக்கிட்டு இருக்கோம் என்றால் யாரா.

 என்ன பத்தியா நான் அப்படி என்ன பேசிட்டு இருக்கீங்க என்று பாரு உள்ளே வந்தால் ஜியா.

  ஒருத்தி என் அண்ணன் கூட பேச முடியலையேன்னு தினமும் எனக்கு போன் பண்ணி அவன எப்படியாவது பேச வைக்க சொல்லி டார்ச்சர் பண்ணிட்டு இருந்தா ஆனா இப்ப என்னடான்னா என் அண்ணன் கூட ராசியானது கூட என்கிட்ட சொல்லாம எனக்கு தெரியாம ரெண்டு பேரும் டூயட் பாடிட்டு இருக்காங்க என்றாள்.

 யாரா சொல்வதைக் கேட்டு நாக்கைக் கடித்த ஜியா ஏன் ப்ளீஸ் டி நான் உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு எல்லாம் நினைக்கல சரியான சந்தர்ப்பம் பார்த்து உன் கிட்ட சொல்லலாம்னு நெனச்சேன் அதுக்குள்ள உனக்கே தெரிஞ்சிருச்சு என்றால்.

அதெல்லாம் எனக்கு தெரியாது என் கிட்டே சொல்லாம மறைச்சிட்டியே இல்ல… என்று யார கோபித்துக்கொள்ள அவளிடம் சம்மதமா செய்ய ஜியா முயன்றால்.

 இவ சொல்றத மட்டும் நீ நம்பிடாத சரியான பொய் காரி இவங்க ரெண்டு பேரும் கிட்டத்தட்ட பேச ஆரம்பிச்சு ஒரு மாசத்துக்கு மேல ஆயிடுச்சு இந்த ஒரு மாசத்துல உன்கிட்ட எவ்வளவு தடவை கூப்பிட்டு பேசி இருப்பா ஒரு தடவை கூட உன் கிட்ட அவளும் வினுவும் சேர்ந்தது பத்தி சொல்லி இருப்பாளா என்று ஆர்யா தன் பங்கிற்கு எடுத்துக் கொடுத்தான்.

 இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்த தேவ் வினு நான் ஒரு ஃப்ரீ அட்வைஸ் கொடுக்கிறேன் சொன்னா கேட்டுக்கோ இப்போ நீ இவங்க பேசிட்டு இருக்குறத கேட்டுட்டு டைமை வேஸ்ட் பண்ண போறியா? இல்ல உனக்கு கிடைச்ச டைம ஜீயா கூட ஜாலியா என்ஜாய் பண்ண போறியா? நீயே முடிவு பண்ணிக்கோ இவங்க ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சாங்கன்னா நிறுத்தவே மாட்டாங்க அப்புறம் உன்னோட பிளான் எல்லாம் வேஸ்ட்டா போயிடும் என்றான். 

 கரெக்ட் தேவ் எனக்கு கிடைச்சிருக்குறது கொஞ்சம் நேரம் தான் என்றவன் இந்தியாவில் கையைப் பிடித்து அங்கிருந்து உங்கள் வெளியே அழைத்துச் சென்றான்.

 வினு நீ பாட்டுக்கு கிளம்பி போயிட்டே இருக்க உனக்காக ஏற்பாடு பண்ணி இருக்கிற பார்ட்டிய என்ன பண்றது என்று கத்தினான் ஆர்யா .

 இன்னும் ரெண்டு நாளைக்கு எனக்கு எந்த கமிட்மெண்டையும் வச்சுக்காத எனக்கு நிறைய வேலை இருக்கு என்று விட்டு கிளம்பி விட்டான் வினு.

 காதலிக்கிறவங்களை மட்டும் நம்பவே கூடாது எந்த நேரத்தில் எப்படி மாறுவாங்கன்னு யாராலயும் சொல்லவே முடியல என்று புலம்பிய ஆர்யா தேவ் யாரோ இருவரிடமும் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

❤️

 என்னதான் அன்வி ரிஷிவுடன் பேசமாட்டேன் என்று சொன்னாலும் அவனது நினைவில்லையே உலன்று கொண்டு இருந்தாள். விஷியுடன் பேசாதது ஒரு பக்கம் இருந்தாலும் தன் அக்கா திருத்தி இப்படி செய்து விட்டுப் போய்விட்டாலே என்ற வருத்தமும் வீட்டில் அதனால் கர்ணனும் ஸ்ரேயாவும் சரியாக தன்னிடம் கூட பேசாமல் இருப்பது என அனைத்தையும் தன் மனதில் ஆசை போட்டு மிகவும் வருத்தப்பட்டு கொண்டு இருந்தால் 

 அவள் சரியாக பயிற்சி பயிற்சியில் ஈடுபடாமல் இருப்பதை பார்த்த லக். அன்வி என்ன ஆச்சு ஏன் இன்னிக்கி உன்னோட ட்ரெயினிங் ரொம்ப ஸ்லோவா இருக்கு உடம்பு இதுவும் சரி இல்லையா நான் டயர்டா இருக்கா என்று அவள் தலையை தொட்டுப் பார்த்தபடி கேட்டான்..

 அது எல்லாம் ஒன்னும் இல்ல அங்கிள் என்றால் அன்வி.

 உன்னோட குரல் இருக்கிற உற்சாகம் இப்போ எங்கே போயிடுச்சு அன்வி நீ ஒர்க் அவுட் பண்றத பார்த்து தானே இங்கே இருக்கிறவங்க எல்லாரும் உன்ன இன்ஸ்பையரா எடுத்துட்டு செய்றாங்க நீ இன்னைக்கு இவ்வளவு டல்லா இருந்தா மத்தவங்களும் உன்னை பார்த்து அதேபோல தானே மாறுவாங்க என்றான் லக்.

 சாரி அங்கிள் நானும் போகஸ்ட்டா ட்ரைனிங் பார்க்க போறேன் என்று விட்டு கண்கள் மூடி தன் மூச்சு உள்ளிழுத்தவள் சிறிது நேரம் தன் மனதில் இருந்த குழப்பங்களை எல்லாம் அகற்றி வைத்துவிட்டு தனக்கு இப்போது தன்னுடைய லட்சியம் தான் முக்கியம் என நினைத்துக் கொண்டவள் கண் திறந்த அடுத்த நொடி அங்கிள் நான் ரெடி என்றால்.

 தான் சொன்ன ஐந்தே நிமிடத்தில் தன்னுடைய சொந்த மனநிலையை மாற்றிவிட்டு உச்சமாக தன்னிடம் பேசும் அன்பையே பார்த்த லாக் இதுதான் இதுதான் என்கிட்ட உனக்கு பிடிச்சது எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதை எல்லாம் ஒதுக்கி தள்ளிட்டு உன்னோட வேலையில முழு ஈடுபட்டோட செய்ய தயாராகிற பாத்தியா இதுதான் எனக்கு உன்கிட்ட ரொம்ப பிடிச்சிருக்கு அன்பே என்று அவளை பாராட்டியவன் பின்பு அவளுக்கு அடுத்த டோர்னமெண்ட் இருக்கு தேவையான பயிற்சிகளை கொடுக்க ஆரம்பித்திருந்தான்.

 இவர்கள் இருவரும் பேசியது அன்வி ஏதோ யோசனையில் உள்ளன்று கொண்டு இருந்தது இப்போது தன்னைத்தானே தேற்றிக்கொண்டு பயிற்ச்சியை எடுத்துக் கொண்டிருப்பது என அவர்கள் இருவருக்கும் தெரியாமல் அதே ட்ரைனிங் செய்யும் இடத்தில் அவர்களுக்கு தெரியாமல் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி.

 கண்டிப்பாக அள்ளி தன்னிடம் பேசாமல் இருப்பதை நீ நினைத்துதான் வருந்தி கொண்டிருக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட ரிஷி அவளிடம் எப்படியாவது பேசி சமாதானம் செய்து விட வேண்டும் என்ற முடிவோடு அவள் ட்ரெயினிங் முடித்து வருவதற்காக காத்திருந்தான்.

 என்கிட்டத்திட்ட மூன்று மணி நேரங்களுக்கு மேலாக கடுமையாக பயிற்சிகள் எல்லாம் செய்து முடித்த அண்டி மேற்கு விருப்பமாக உடையும் முழுவதும் நனைந்திருக்க பயிற்சி நடந்த இடத்தில் இருந்து உடை மற்றும் இடத்திற்கு கிளம்பினாள்.

 எப்படியும் உடைமாற்றி விட்டு தான் வெளியே அன்வி கிளம்புவாள் என்பதை தெரிந்து வைத்திருந்த ரிஷி அவள் உடைமாற்றும் அறைக்குள் அவளுக்காக காத்திருந்தான்.

 அங்கே அந்த அறை ஒரு இரண்டாக தடுக்கப்பட்டு இருந்தது பின்னால் ரிஷி அன்விக்காக காத்திருக்க…

 அவன் உள்ளே இருப்பது தெரியாமல் அன்வி அந்த அறைக்குள் வந்தாள். 

 அவன் எதிர்பார்த்தது போலவே அன்வி தன் முகத்தில் வழிந்த வியர்வையை ஒரு டவலால் துடைத்துக் கொண்டே… அவளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த உடைமாற்றும் அறைக்குள் நுழைந்தாள்.

 அவள் வருவதை பார்த்ததும் அந்த இடம் பேசுவதற்காக தடுப்பிற்கு மறுபுறம் இருந்த ரிஷி அவளிடம் பேசுவதற்காக வெளியே வர 

 தன் கையில் இருந்த பேக்கையும் மற்ற பொருட்களையும் கப்போடில் வைத்துவிட்டு கதவை தாழிட்டவள் தான் அணிந்திருந்த டி ஷர்டை தலைவழியை கழட்டுவதற்காக டி சட்டை தன் தலைக்கு மேலே முழுவதுமாக தூக்கி இருக்க அந்த நேரம் பார்த்து ரிஷி அங்கே வந்து விட்டான்.

 அவள் இப்படி சட்டென உள்ளே நுழைந்ததும் டி-ஷர்ட்டை கழட்டுவாள் என்று எதிர்பாராத ரிஷி அதில் போய் அஞ்சி என சத்தமிட தலைவலி டி-ஷர்டை கழட்டிக் கொண்டிருந்தவள் டி ஷர்டை முழுவதுமாக கழட்டி விட்டு சத்தம் வந்த திசையை பார்க்க அங்கே ரிஷி நின்று இருந்தான் அவன் முன்பு உள்ளாடையோடு நின்றிருந்த அன்வி அவனைப் பார்த்து அப்படியே உறைந்து போனாள்.

EPISODE 335

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 அன்வி டீ ஷர்ட்டை கழட்ட அதை பார்த்தவன் “ஏய் அன்வி நான் உள்ள இருக்கேன் டி… நீ பாட்டுக்கு இப்படி டீ ஷர்ட்டை கழட்டிட்டு நிக்கிற “என்று கத்திய படியே சட்டென திரும்பி நின்று கொண்டான் ரிஷி.

 அவன் அங்கு இந்த நேரத்தில் இருப்பான் என எதிர்பாராத அன்வி தன் கையில் இருந்த டிஷர்டை கொண்டு தன்னை மறைத்துக் கொண்டவள் ” டேய் இடியட் நீ எப்படிடா உள்ள வந்த , அதுவும் நான் டிரஸ் சேஞ்ச் பண்ற ரூமுக்கு. உனக்கு இங்க என்னடா வேலை… இப்படி ஒரு பொண்ணு டிரஸ் சேஞ்ச் பண்ற ரூமுக்குள்ள யாருக்கும் தெரியாம வந்து ஒளிஞ்சிருக்க உனக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்ல? ” என்று கத்தினாள்.

” ஏய் நான் உன்ன தனியா பார்த்து பேசணும்னு தான் இங்க வந்து ஒளிஞ்சிருந்தேன். நீ உள்ள வந்ததும் டிரஸ் கழட்டுவேன்னு நான் என்ன நான் நெனச்சேனா” என்றான்.

 “நான் இங்கதான் டிரஸ் சேஞ்ச் பண்ணுவேன்னு உனக்கு நல்லாவே தெரியும். என்ன பாத்து பேசணும்னா வெளியவே வெயிட் பண்ணி பேசி இருக்கலாமே சரியா நான் ட்ரை பண்ண வருவேன்னு தெரிஞ்சு தான் எனக்கு தெரியாம உள்ள வந்து ஒளிஞ்சிட்டு இருந்திருக்க அப்படித்தானே” என்றால் அவன் சொல்ல வருவதை கேட்காமல்.

 “வெளிய நீயும் நானும் பேசுறேன் யாரும் பார்த்துவிடுவார்கள் என்று நினைத்து தான் நான் இங்கே வந்து வெயிட் பண்ணேன். ஆனா, நீ நினைக்கிற மாதிரி எல்லாம் உன்ன ஒழிச்சிருந்து பார்க்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை”என்றால் ரிஷி கோபமாக.

 “ஓஹோ… நான் டி-ஷர்ட் கழற்ற வரைக்கும் அமைதியா ஒளிஞ்சிதானே நின்னுட்டு இருந்த அதுக்கு என்ன அர்த்தம்” என்றாள்.

 “நீ டிரஸ்ஸ கழற்றது ஒளிஞ்சிருந்து பார்க்கணும்னு நினைச்சிருந்தா நீ மொத்தமா கழட்டி போடுற வரைக்கும் சத்தமில்லாமல் இருந்திருப்பேனே. அப்பறோம் எதுக்கு அவசரமா வந்து உன்னை தடுத்தேன்” என்றான்.

 திரும்பி நின்றவனை முதுகை வெறித்தபடி தன் கையில் இருந்த டி ஷர்ட் அவசரமாக போட்டவள். எதையாவது சொல்லி என்ன சமாளிக்காத இப்போ எதுக்கு நீ இங்க வந்து ஒளிஞ்சிருந்த அதை முதல்ல சொல்லு என்றவள் அவன் தோளைத் தொட்டு தன்னைப் பார்க்குமாறு திருப்பினாள்.

 தன் கண்களை மூடி திரும்ப நின்றிருந்தவன் அன்பின் அவளை பார்க்குமாறு திருப்பவும் முதலில் அவள் டி-ஷர்ட் அணிந்திருக்கிறாளா? என்று தான் பார்த்தான்.

 அவன் பார்வை சென்ற திசையை பார்த்ததும் தன் கைகளை குறுக்காக மறைத்துக் கொண்டு “ராஸ்கல்..” என்றாள்.

“ஏய் லூசு நான் ஒன்னும் உன்னை தப்பா பார்க்கணும்னு பார்க்கல நீ டிரஸ் போட்டுட்டியானு தெரிஞ்சுக்க தான் பார்த்தேன் “என்றான் ரிஷி.

 “நான் டிரஸ் போடாம உன்ன திரும்பி என்ன பார்க்க வைக்கிறது நான் என்ன லூசா?” என்றாள் அன்வி.

” லூசா இருந்தாலும் இது எல்லாம் நல்லா விவரமா பேசு..” என்றான்.

 அன்வி அவனை முறைத்தவள்” இப்ப எதுக்குடா இங்கே வந்த? ” என்றாள்.

 சட்டென அவள் கையை பிடித்துக் கொண்ட ரிஷி “ஏய் அன்வி நீயே சொல்லு த்ரிதி பண்ணினதுக்காக என் கூட பேசாம இருப்பியா? அவ அப்படி பண்ணினதுக்கு நான் என்னடி பண்ணுவேன் என்னைய ஒதுக்கி வைக்கிற” என்று அவளை சோகமாக பார்த்தான்.

 என் அக்கா வீட்ல சொல்லாம கொள்ளாம எவனோ ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நின்னா அப்போ என் அம்மாவும் அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு நீயும் தானே பார்த்த அவர்களுக்கு அப்படிப்பட்ட வழிய நான் திரும்பவும் கொடுக்க விரும்பல ரிஷி. நான் அவங்க விருப்பப்படி தான் நடந்துக்க நினைக்கிறேன் தயவு செய்து நான் சொல்றது கொஞ்சம் புரிஞ்சுக்கோ என்றாள்.

 “அவ இப்படி செய்வான்னு யாரு நினைச்சா. நம்ம காதலை அத்தை மாமா கிட்ட சொன்னா கண்டிப்பா ஏத்துக்குவாங்க. அவங்க நமக்கு எதிரா நிக்க மாட்டாங்க அன்வி. நான் சொல்றத கொஞ்சம் புரிஞ்சுக்கோ சமயம் பார்த்து நானே என் வீட்ல பேசி அம்மா அப்பாகிட்ட சொல்லி உன் வீட்டில் பெண் கேட்க சொல்றேன்” என்றான்.

 ” அதெல்லாம் சரிப்பட்டு வராது ரிஷி. உனக்கு தெரியாது என் அப்பாவை பத்தி அவரு இவ்வளவு கோபமா இருக்காருன்னு தெரியுமா? தயவுசெய்து நான் சொல்றதை புரிஞ்சுக்கோ உனக்கு எனக்கும் காதல் கல்யாணங்கற பேச்சுக்கு இடமில்லை முதல்ல இங்கிருந்து வெளியே போ ரிஷி ” என்றால்  

 “நான் இவ்வளவு தூரம் இறங்கி வந்து உன்கிட்ட பேசுறேன். நீ கொஞ்சம் கூட என்ன பத்தி யோசிக்காமல் பேசுற அன்வி இது சரியில்ல. நான் ஒன்னும் மத்தவங்க மாதிரி கிடையாது உன் மாமா பையன் உன் முறை பையன் உன்ன கல்யாணம் பண்ணிக்கிற எல்லா உரிமையும் எனக்கு இருக்கு. அதுக்காக உன்னோட விருப்பம் இல்லாம நான் எதையும் செய்ய விரும்பல அன்வி கொஞ்சம் யோசிச்சு பாரு” என்றான்.

 “டேய்! நான் தான் சொல்லிட்டு இருக்கேனே நீ உன் இஷ்டத்துக்கு பேசுனதையே திரும்பத் திரும்ப பேசிக்கிட்டு இருக்க” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அன்வி இருந்த அறைக்கதவு படபடவென தட்ட ஆரம்பித்தது.

 திடீரென ஆண்டு இருந்து அறைக்கதவு படம் அதிர்ந்த அன்வி பயந்து கொண்டே ” யாரோ வந்து கதவை தட்டுறாங்க… போச்சு .. போச்சு ..நீ மட்டும் என்கூட இங்கே உள்ளே இருக்கிறது தெரிஞ்சுச்சுன்னா எல்லாரும் என்ன பத்தி என்ன நினைப்பாங்க. உன்னால ஏன் மானமே போச்சு” என அவனை திட்ட ஆரம்பித்தால் அன்வி.

 “என் கூட தான இருந்த அதெல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை” என்று அசால்ட்டாக தலையில் கை வைத்து சுவற்றில் சாய்ந்த படி நின்றான் ரிஷி.

 “உனக்கு என்னடா நீ ஆம்பள என்ன வேணா பேசுவ. ஆனா நான் அப்படியா ஒரு ஆம்பள கூட தனியா இவ்வளவு நேரம் ஒரு ரூம்குள்ள இருக்கேன்னு யாருக்காவது தெரிஞ்சா என்ன பத்தி என்ன நினைப்பாங்க?” என்றாள்.

 “அது உன்னோட பிராப்ளம் எனக்கு அதை பத்தி இந்த கவலையும் இல்லை” என்றான்.

 இப்படி தன்னை இக்கட்டான சூழ்நிலையில் வந்து மாட்டிவிட்டானே என அவன் மீது அன்விக்கு ஆத்திரமாத்திரமாக வந்தது. ஒரு பக்கம் கதவு தட்டிக் கொண்டே இருக்க” முதல்ல வெளியே இருக்கவங்களை சமாளிக்கலாம். அப்பறோம் வந்து இவன பார்த்துக்கலாம்” என்று நினைத்தவள்.

 அந்த அறையில் இருந்து தப்பிக்க வேறு எதுவும் வழி இருக்கிறதா? என அன்பே சுற்றும் மற்றும் பார்த்தால் ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை கதவு வலியை தான் வெளியே வந்து சென்றாக வேண்டும் பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாக… 

 “தயவுசெய்து எங்கேயாவது போய் ஒளிஞ்சிக்க யார் கண்ணிலும் பட்டு என் மானத்தை வாங்கிடாதே” என்று அவரிடம் சொல்லிவிட்டு கதவை திறக்க போனாள்.

 “நான் எதுக்கு ஒளிஞ்சுக்கணும் அதெல்லாம் முடியாது” என்று வீம்பாக ரிஷி அதே இடத்தில் நிற்க.

 கதவு வரை சென்றவள் அங்கே நின்றபடி திரும்பி அவனை முறைக்க.. அவனோ எனக்கென்ன என்பது போல அவளையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தான்.

 வேகமாக அவள் அருகில் வந்தவள் அவன் வயிற்றில் ஓங்கி ஒரு குத்த….

அதில் வலியில் “அம்மா!!…” என சத்தமாக கத்தி விட்டான் ரிஷி.

 சட்டென அவன் வாயை பொத்தியவள்

“ஒழுங்கா போய் மறஞ்சு நின்னுக்க இல்ல உன்ன அடிச்சே சாவடிச்சிடுவேன்.எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்றாள்.

 இதற்கு மேலும் தான் வீம்பு பிடித்தாள் அன்வி சொன்னது போல செய்து விடுவாள் என புரிந்து கொண்ட ரிஷியின் தலை தானாக சரி என்று ஆடியது.

 இதோ வரேன் என்று சொல்லிக்கொண்டே கதவருகியில் சென்றவள் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டு கதவை திறக்க…

 அங்கே லக்க்கும், அவனோடு அங்கு பயிற்சி செய்பவர்கள் அனைவரும் நின்று கொண்டு இருந்தனர்.

 அவனை பார்த்ததும் “என்ன அங்கிள்” என்றால் அன்வி.

 “அன்வி கதவ திறக்க இவ்வளவு நேரமா? ஒன்றுக்கு உள்ள நமக்கு தெரியாம யாரோ ஒருத்தன் உள்ளே போனத ஏதோ இவ பார்த்துருக்கா அவ வந்து என்கிட்ட சொல்லி இங்கே கூட்டிட்டு வர்றதுக்குள்ள நீ உள்ள போய் கதவைத் சாத்திக்கிட்ட உள்ள யாராவது இருக்காங்களா?” என்றான். 

” அய்யய்யோ இவன் உள்ள வந்தத தான் வந்து என்றும் கதவ தட்டினாங்களா? இப்ப நான் என்ன செய்வேன் ” என கைகளை பிசைந்து கொண்டு அன்வி நிற்க …

 “இவகிட்ட பேசினா ஒன்னும் வேலைக்காகாது “என்று நினைத்த லக் அவளை தள்ளிக் கொண்டு அவள் அறைக்குள் செல்ல.. அவனைத் தொடர்ந்து அவன் பின்னே நின்று சிலரும் அந்த அறைக்குள் சென்றனர்.

 திடீரென தன்னைத் தாண்டி உள்ள லக் உள்ளே செல்லவும் வேகமாக அவன் குறுக்கே ஓடி வந்து நின்ற அன்பே அங்கு நீங்க நினைக்கிற மாதிரி யாருமே உள்ள வரல உங்ககிட்ட அவ தப்பா சொல்லி இருக்கா என இலக்கிற்கு பின்னால் நின்றிருந்த தன்னோடு பயிற்சி செய்பவர்களை பார்த்து முறைத்தாள் அன்வி.

 உடனே அந்தப் பெண் சார் நான் உண்மையைத்தான் சொல்றேன். நிஜமா வாட்டசாட்டமான ஒரு ஆள் இவ ரூமுக்குள்ள போய் கதவை சாத்தினதை நான் பார்த்தேன்” என்றாள்.

 “நான் இவ்வளவு நேரம் இந்த ரூமுக்குள்ள தான் இருந்தேன். அப்படி யாராவது இருந்திருந்தா நானே அவனை இந்த நேரம் உண்டு இல்லைன்னு பண்ணி இருக்க மாட்டேனா? நான்தான் நீங்க யாரும் இல்லைன்னு சொல்ற நீ புரிஞ்சுக்க மாட்ட” என்றால் அன்வி கோவமாக.

 “இப்ப எதுக்கு நீங்க ரெண்டு பேரும் தேவையில்லாம சண்டை போடுறீங்க அவ சொன்ன மாதிரி ஒரு ரூம் குள்ள யாராவது இருக்காங்களான்னு செக் பண்ணிட்டா சரியா போயிடுச்சு. எவ்வளவு தைரியம் இருந்தால் என்னோட அகாடம்குள்ளேயே வந்து அதுவும் ஒரு பொண்ணு டிரஸ் சேஞ்ச் பண்ற ரூமுக்குள்ள வந்து யாருக்கும் தெரியாம உறிஞ்சிக்கிட்டு இருப்பான் அப்படி மட்டும் யாராவது உள்ளே ஒளிஞ்சிருக்கட்டும் அவனுக்கு இன்னைக்கு என் கையால தான் சாவு என கோபமாக ” அங்கே இருந்த கபோர்ட் ஒவ்வொன்றாக திறந்து பார்க்க ஆரம்பித்தான் லக்.

 அன்விக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அவளுக்கு பதட்டமாக இருந்தது. எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே லக்கை பார்க்க. அவன் ஒவ்வொரு கபோடாக திறந்து பார்த்தவன்.கடைசியில் ரிஷி ஒளிந்திருந்த கபோர்டை திறக்கப் போனான்.

 அதில் பதட்டமான அன்வி லக்கிம் கையில் அரிசி மாட்டிக் கொண்டால் இன்னைக்கு இன்று அவன் நிலைமை பரிதாபம் என்பதை உணர்ந்த அன்வி அவசரமாக “அங்கிள் என் ரூமுக்குள்ள வந்தது என்னோட லவ்வர் ” என்றாள்.

 அதைக் கேட்டு கபோர்டுக்குள் ஒளிந்திருந்த ரிஷிக்கு சந்தோசமாக இருக்க… கபோர்டை திறக்கப் போன லக்கிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

உள்ளே ஒளிந்திருக்கும் அன்வியின் காதலன் ரிஷி தான் என்று தெரிந்தாள் லக் என்ன செய்வான்.  

அன்வியின் நிலை என்ன ஆகும்? நாளை பார்க்கலாம்.

EPISODE 336

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 அன்வியின் உடைமாற்றும் ரூமிற்குள் இருந்த கபோர்டில் ரிஷி ஒளிந்து இருக்க சரியாக அந்த கபோர்டை இல்ல திறக்க வரவும் எங்கே ரிஷி பார்த்து விட்டால் ஏற்கனவே பிரச்சனையில் இருக்கும் தன் குடும்பத்தில் மேலும் எரிமலை வெடித்து விடுமோ என பயந்த அன்வி அவசரமாக லக்கின் குறுக்கே வந்து தடுத்துவள் அங்கிள் என்னோட ரூமுக்குள்ள வந்தது வேற யாரும் இல்ல நான் லவ் பண்றவர் தான் என்றாள்.

 அன்பி சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போய் லக் அவளை பார்க்க.. அவ்ளோ தர்மசங்கடமாக அவன் முன்பு நின்றிருந்தாள்.

 என்ன அன்வி சொல்ற உண்மையாவே நீ லவ் பண்ண வந்தால் இங்கே வந்தானா இல்ல என்கிட்ட நீ பொய் சொல்றியா என்றான் லக்.

 அங்கிள் நான் பொய் சொல்லல சத்தியமா தான் சொல்றேன் நான் லவ் பண்றவர் தான் உள்ளே வந்தாரு என்கிட்ட பேசணும்னு தான் என்றாள்.

 உன்கிட்ட பேசணும்னா உன்னோட ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள்ள வரைக்கும் எதுக்கு வரணும் வெளியவே நின்னு பேசிட்டு போயிருக்கலாமே இது நல்ல பழக்கமா தெரியல என்றான் லக்.

 ஐயோ நீங்க நினைக்கிற மாதிரி தப்பான எண்ணத்தோடு அவன் இங்க வரலை அங்கிள் எனக்கு உனக்கும் சின்ன சண்டை என்ன சமாதானப்படுத்த எப்படியாவது என்கிட்ட பேசணும்னு தான் இங்கே வந்தான் நானும் அவன் வந்தது தெரியாம உள்ள வந்து கதவை லாக் பண்ணிட்டேன். உள்ள வந்ததுக்கு அப்புறம் தான் அவன் இங்க ஒளிஞ்சிருக்கிறது எனக்கு தெரியும் அது வரைக்கும் எனக்கு தெரியாது என்றால்.

 சரி நீ சொன்ன மாதிரியே இருக்கட்டும் அவனை ஏன் ஒளிச்சி வச்சிருக்க… நாங்க இத்தனை பேர் யாரோ என்னமோன்னு பதறி வந்திருக்கும் நீ இன்னும் அவனை ஏன் ஒளிச்சு வச்சுருக்க அவனை முதல்ல வெளியே வர சொல்லு என்றான்.

 அங்கிள் அது வந்து என அன்வி தயங்க..

 ஏமா தயங்குற நீயும் அவனும் லவ் பண்றீங்க தானே தப்பான எண்ணத்தோடு எதுவும் அவன் இங்கே வரலைன்னா ஏன் உள்ளேயே மறைந்து இருக்கணும். அவனை வெளியே வரச் சொல்லு எப்படியும் என்னைக்காவது ஒரு நாள் எங்களுக்கெல்லாம் அவன் யாருன்னு தெரிஞ்சு தானே ஆகணும் அவனை மறைச்சு வச்சு என்ன செய்யப் போற என்ற லக் அவன் இருந்த கபோர்டை திறக்கப் போனான்.

 அவருக்கு லக் திறப்பதற்கு முன்பாகவே ரிஷி அந்த கபோர்டு விட்டு வெளியே வரலாம் என தான் நினைத்தான் ஆனால் அதற்குள் அன்பை மீண்டும் கோரிக்கை புகுந்து கபோர்டு திறக்க விடாமல் சாட்சி கொண்டவள் அங்கிள் எங்க வீட்ல எங்க லவ்வுக்கு சம்மதம் சொன்ன பிறகுதான் நான் அவனை யாருன்னு எல்லாருக்கும் காட்டுவேன். அதுவரைக்கும் அவன் யாரு என்னன்னு கேட்காதீங்க தயவு செய்து இங்கிருந்து அவனைப் போக விடுங்க என்றாள்.

 ஏன்மா நான் அவன யாருன்னு பாக்க கூடாதா வா அங்கிள் தானே நான் எத்தனை வருஷமா உன்னையும் உன் பேமிலியும் எனக்கு தெரியும் ஏன் என்ன பார்க்க விட மாட்டேங்குற என்றான்.

 அங்கிள் ப்ளீஸ் சொன்னா புரிஞ்சுக்கோங்க என் வீட்டில் ஏற்கனவே பெரிய பிரச்சனை போயிட்டு இருக்கு இந்த நேரத்துல நான் ஒருத்தனை லவ் பண்ணிட்டு இருக்கேன்னு தெரிஞ்சிருச்சுன்னா அவங்க என்னையும் த்ரிதி மாதிரி தானே நினைப்பாங்க ப்ளீஸ் அங்கிள் சொன்னா புரிஞ்சுக்கோங்க என அன்வி கெஞ்ச.

 இதற்கு மேலும் அவளை வற்புறுத்த விரும்பாத லக் சரி என்னவோ செய் என்று விட்டு மற்றவர்களையும் அங்கிருந்து போகச் சொல்லிவிட்டு தானும் அங்கிருந்து கிளம்பினான்.

 வெளியே வெளியே செல்லப்போன லக்கிடம் வந்த அன்வி அங்கிள் ப்ளீஸ் இதை யார்கிட்டயும் சொல்லிடாதீங்க என்றாள். லக் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டான்.

 அவர்கள் அனைவரும் வெளியே சென்று விட்டதை உறுதி செய்த பின்பு தன் ட்ரெஸ்ஸிங் ரூம் கதவை சாற்றி விட்டு உள்ளே வந்தவள் கபோர்டு கதவை திறக்க ரிஷி கபடி இடம் அவனுக்கு பத்தாததால் கை கால்களை மடக்கி உடலை குறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

 அவனை அப்படி பார்த்ததும் அன்விக்கு சிரிப்பு வந்துவிட்டது. அதை அவனிடம் காட்டிக் கொள்ளாமல் முகத்தை திருப்பிக் கொண்டு வெளியே வா இன்னும் எவ்வளவு நேரம் அங்கேயே உட்கார்ந்து இருக்கிறதா என்றால்.

 சிரமப்பட்டு வெளியே வந்த ரிஷி இவ்வளவு நேரம் கை கால்களை மடக்கி கபோர்டுக்கு இருந்ததால் திரு உடலை நெற்றி முரித்தான் 

 அவளிடம் மாமா தான் என்ன பாக்குறேன்னு சொன்னாரு அவரை ஏன் நீ விடல அவருக்கு தெரிந்திருந்தால் இந்த நேரம் நம்ம விஷயம் சிம்பிளா முடிஞ்சிருக்கும் இல்ல என்றான் ரிஷி.

 என்ன சிம்பிளா முடிந்திருக்கும் நீ தான் உள்ளே இருக்கிறது என்று தெரிந்தால் உடனே உன் வீட்டுக்கு என் வீட்டுக்கு போன் போட்டு சொல்லிடுவாரு அதுக்கு அப்புறம் பெரிய பஞ்சாயத்து நடக்கும் ஏற்கனவே எங்க வீட்டுல அம்மாவும் அப்பாவும் முகம் கொடுத்து என்கிட்ட பேசுவதில்லை நான் என்ன பண்ணுவேன் என்றாள்.

 ஓ லக் மாமா உன் வீட்டில கூப்பிட்டு சொல்லிடு வாருன்னு தானே நீ யோசிக்கிற ஆனா இந்த நேரம் உன் வீட்டுக்கு என் வீட்டுக்கு மட்டும் இல்ல நம்ம சர்க்கிள் முழுக்க நீ யாரையோ லவ் பண்ற உன்ன பாக்குறதுக்கு இவ்வளவு தூரம் யாருக்கும் தெரியாம வந்துட்டாங்கிற வரைக்கும் விஷயம் இந்த நேரம் காட்டு தீ மாதிரி பரவி இருக்கும் என்றான்.

 அதெல்லாம் கண்டிப்பா நடக்காது நான் தான் அங்கிள் கிட்ட ரெக்வஸ்ட் பண்ணி கேட்டுகிட்டேன் இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லிடாதீங்கன்னு என்றாள்.

 நீ ரெக்வஸ்ட் பண்ணி கேட்டதுக்கு அவர் சரின்னு தலையாட்டினாரா இல்ல வாய் திறந்து எதுவும் சொன்னாரா என்றால் ரிஷி.

 இல்ல அவர் எதுவும் சொல்லல அமைதியா போயிட்டாரு என்றாள்.

 அப்போ சந்தேகமே வேண்டாம் இந்த நேரம் நியூஸ் எல்லா பக்கமும் போய் இருக்கும் என்றான்.

 என்னடா சொல்ற இப்படி என்ன பயமுறுத்தாத எனக்கு பயமா இருக்கு எங்க வீட்டுக்கு தெரிய கூடாதுன்னு தானே நான் நெனச்சிட்டு இருந்தேன் இப்போ நான் என்ன பண்றது என்றால்.

 நீதான ஆரம்பிச்ச நீயே சமாளி நான் வெளியே வந்திருந்தாவது அங்கிள் கிட்ட எப்படியாவது பேசி சமாளிச்சு யாருக்கும் தெரியாமல் செஞ்சு இருப்பேன் இனிய எதுவும் செய்ய முடியாது என்றவன் சரி வந்து வேலை முடிஞ்சது நான் போயிட்டு வரேன் என்றான்.

 என்னது வந்து வேலை முடிஞ்சுதா எது என்ன இங்கே எல்லார்கிட்டயும் மாட்டி விட்டது போதாதுன்னு என் வீட்டுல இருக்கிறவங்க எல்லாருக்கும் தெரியுற அளவுக்கு செஞ்சிட்டு வந்த வேலை முடிஞ்சது நான் சொல்றேன் என்றாள்.

 என்ன மறஞ்சு நிக்க சொல்லி நீ தானே இவங்க கிட்ட இருந்து உண்மையை மறைச்ச.. ஒழுங்கா சொல்லியிருந்த இவ்வளவு யோசிக்க வேண்டியதில்லை என்றவன் அவளைத் தாண்டி வெளியே செல்ல போக என் இரு இப்போ இப்படியேவா வெளியே போக போற என்றாள்.

 ஏன் அதை நான் உன்னோட லவ்வர்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு இப்படியே போனா என்ன என்றான்.

 எனக்கு ஒரு லவ்வர் இருக்கான்னு தான் சொல்லி இருக்கேன் அதை நீதானே யாருக்கும் தெரியாது இப்படியே போய் நீ தானே எல்லாருக்கும் காட்டி கொடுக்க போற அப்படித்தானே என்றால் கோபமாக.

 இப்ப நான் என்னதான் பண்றது உன் கூட இந்த ரூமுக்குள்ள இருந்துக்கவா என்றபடி அவளை கட்டிக்க வந்தான்.  

 அவள் அருகில் ரிஷி நெருங்கி வரவும் அன்பின் இரண்டு அடி பின்னால் தள்ளி நின்று ஆசைதான் என்றவள் அங்கே இருந்த அவ்வளவு டி-ஷர்ட்டை எடுத்து அவன் தலைவழி யே போட்டு கண் மட்டும் வெளியே தெரியும்படி விட்டுவிட்டு முகத்தை முழுவதுமாக டீ சட்டை வைத்து கட்டி விட்டாள்.

 அவள் கட்டிவிடும் வரை கண்மூடி நின்றிருந்தான் ரிஷி .

 இன்னும் எவ்வளவு நேரம் இப்படி கண்ண மூடி நின்னுட்டு இருப்ப சீக்கிரம் கிளம்பு யாராவது உன்னை பார்த்துட்டு போறாங்க என்றவள் அவனுக்கு சரியாக கட்டிவிட்டு இருக்கிறோமா என சரி பார்த்தபடியே அவனிடம் பேசினால்.

 ரிஷிக்கு மிக அருகில் நின்று அவன் தலையில் கட்டி இருந்த டி ஷர்ட் சரிபார்த்துக் கொண்டிருந்த அன்பியை சட்டென இடையூறு சேர்த்து இழுத்து நிற்க வைத்தவன் சூப்பரா இருக்குடி என்றான்.

 அவன் செய்கையில் தடுமாறியவள் என்ன என்பது போல புருவம் உயர்த்தி அவனைக் கேட்க… டி-ஷர்ட்ல இருந்து வர உன்னோட வியர்வை வாசம் என்றான்.

 அய்யய்யோ ரொம்ப ஸ்மெல் அடிக்குது இரு உனக்கு வேற எதுவும் எடுத்து கட்டி விடுறேன் என அவசரமாக அவனுக்கு கட்டியிருந்த டி ஷர்ட்டை அன்வி கழட்ட போக..

 தன் தலையை பின்னுக்கு இழுத்தவன் அவளை மேலும் இறுக்கி அணைத்தபடி பரவாயில்லை எனக்கு இந்த வாசம் ரொம்ப பிடிச்சிருக்கு என்றவன் சட்டென குனிந்து அவள் இதழில் முத்தம் வைத்தான். 

 முகத்தை மறைத்திருந்த டி-ஷர்ட் ஓடு அன்புக்கு முத்தம் வைக்கவும் அவனால் அவள் இதழில் சரியாக முத்தம் வைக்க முடியவில்லை. ஏகப் பெருமொச்சியோடு அவளை விட்டவன் கூடிய சீக்கிரம் உன் வீட்ல நானே வந்து பேசுறேன். கொஞ்ச நாள் போகட்டும்னு தான் நினைச்சேன் ஆனா உன்னோட இந்த வியர்வை வாசம் ஏன் நுரையீரல் வர போய் என்னை ஏதேனும் செய்யுது ஆளையே தூக்குது டி…. என்னால ரொம்ப நாளைக்கு தாக்கு பிடிக்க முடியாது என்றான்.

 அவன் டி-ஷர்ட் வழியே முத்தம் கொடுத்தாலும் அவனுடைய மூச்சுக்காற்று அவள் மூச்சோடு உரசியதை அன்வி யும் உணரத்தான் செய்தால் அவளுக்கும் அது பிடிக்கத்தான் செய்தது.

 ஆனால் அதை அவனிடம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் வெறுமனே நின்று அவன் பேசுவதை பார்த்துக் கொண்டு இருக்க…

 சரியான கள்ளிடினி நீ நான் கொடுத்த முத்தம் கண்டிப்பா உனக்கும் என்ன மாதிரியே உள்ளுக்குள்ள ஏதேதோ செய்யுது ஆனா அதை காட்டிக்காம அப்படியே கல்லு மாதிரி நிக்கிற டி என்று அவள் கன்னத்தை பிடித்து கிள்ளினான்.

 அவன் கையை தட்டி விட்டவள் ரொம்ப பேசாதடா முதல்ல இங்கிருந்து கிளம்பு என்று தன் சிவந்த முகத்தை அவனிடம் காட்ட கூச்சப்பட்ட படி அவனை முதலில் அங்கிருந்து கிளப்ப முயற்சி தாள்.

 ஆனால் அவள் சிவந்த முகத்தை கண்டு கொண்ட ரிஷி உள்ளுக்குள் சிரித்தவன் பார்க்கிறேன் எத்தனை நாளைக்கு என்னை நீ அவாய்ட் பண்றேன்னு என்று விட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றான்.

 உள்ளே அவனை பார்த்தபடி நின்று இருந்தவள் அவன் கில்லிய கன்னத்தை தடவியபடி சாரி மாம்ஸ் எனக்கு வேற வழி தெரியல என்னால இப்போதைக்கு நம்ம வீட்ல நம்ம லவ்வ பத்தி பேசுற தைரியம் எனக்கு இல்ல என்ற ரிஷி சென்ற திசையை பார்த்து பேசினால்.

 இங்கே அவன் அன்பின் ரூமை விட்டு வெளியே வந்ததும் சுற்றும் முற்றும் பார்க்க அவள் அறையில் இருந்து வெளியே வந்த அனைவருமே அங்கு ஒருவரும் இங்குருவருமாக நின்று இவன் எப்போது வெளியே வருவான் என்பது போல பார்த்துக் கொண்டு இருந்தனர் அனைவரையும் பார்த்தரிசி அதே இதுங்கெல்லாம் இன்னும் இங்கிருந்து போகலையா என்று நினைத்தவன் யார் இலையும் மட்டிட கூடாது என்று விட்டு வேகமாக அங்கிருந்து வெளியே கிளம்ப இலக்கும் எதுவும் செய்யாமல் ரிஷி செல்வதையே பார்த்துக் கொண்டு இருந்தான். யார் இவன் பாடி லாங்குவேஜ் எல்லாம் பார்த்தா எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே என அரிசியை பார்த்து யோசித்தபடி இலக்கு நின்று இருக்க…

 ரிஷி வேகமாக அங்கிருந்து கிளம்பினான்  

EPISODE 337

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 அழகாக தன் கிராப தலையை கஷ்டப்பட்டு சீவி முடியை ஒன்று திரட்டி சிறிய ரப்பர் பேண்ட் போட்டு அதை சுற்றி பன் வைத்து கொண்டை போல தலையை மாற்றி அதைச் சுற்றி பூ வைத்த தன் பரதநாட்டிய நிகழ்ச்சிக்காக கிளம்பி கொண்டு இருந்தால் த்ரிதி . 

 அனைத்தும் சரியாக இருக்கிறதா என தன்னை ஒரு முறை கண்ணாடி முன்பாக நின்று பார்த்தவள் அழகை பார்த்து திருப்திபட்டுக் கொண்டு லேசாக சிரித்தபடி உனக்கு என்னடி நீ அழகாய் இருக்க இதை கண்ணாடியில் பார்த்து தான் நீ தெரிஞ்சுக்கணும் இன்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு சிரித்தபடி திரும்ப அவளை ஓதுவது போல வந்து நின்றான் வினய்.

 அவன் மார்பில் மோதியவள் சற்று தள்ளி பின்னால் சென்று நின்றவள் இப்படித்தான் சத்தமில்லாமல் பின்னாடி வந்து நிற்பீர்களா நான் யாரோ என்ன பொண்ணு ஒரு நிமிஷம் பயந்து போயிட்டேன். என்று தன் நெஞ்சில் கை வைத்தபடி கூறினாள்.

 என் பெட்ரூம்குள்ள என்ன தவிர வேற யார் வருவாங்க என்றான்.

 ஆமாமா கரெக்டு தான் இது உங்க பெட்ரூம்தான் நீங்கதான் வருவீங்க போதுமா என்று விட்டு அவனைத் தாண்டி தன்னுடைய நிகழ்ச்சிக்கு கிளம்ப போக நான் வந்திருக்கேன் நீ உன் பாட்டுக்கு எங்கேயோ கிளம்பி கிட்டு இருக்க எங்க போற என்றான்.

ம்ம்ம்… பாத்தா தெரியல நான் டிரஸ் பண்ணி இருக்கிறது பார்க்கும்போது தெரிஞ்சுக்க வேண்டாம் என்னோட டான்ஸ் ப்ரோக்ராமுக்கு போயிட்டு இருக்கேன்னு என்றால்.

 அது தெரியுது நீ டான்ஸ் ப்ரோக்ராம் பண்றதுக்கு உனக்கு யாரு பர்மிஷன் கொடுத்தா நீ உன் பாட்டுக்கு கிளம்பி கிட்டு இருக்க என்றான்.

 என்னோட டான்ஸ் ப்ரோக்ராமுக்கு நான் யார்கிட்ட பர்மிஷன் கேட்கணும் இது என்னோட விருப்பம் என்றால்.

 தனக்கு கொஞ்சமும் சளைக்காமல் என் பேச்சுக்கு பேச்சு பேசும் அங்கே ரசித்தவன் வேண்டுமென்று அவளை வம்பு இழுக்கும் விதமாக நான் உன் புருஷன் என்கிட்ட கேட்காம நீ எப்படி இந்த மாதிரி நிகழ்ச்சி எல்லாம் செய்வதற்கு ஒத்துக்கலாம் என்றான்.

 புருஷனா இருந்தா உங்களையும் கேட்டுட்டு தான் செய்யணும்னு எதுவும் எழுதி இருக்கா என்ன இந்த டான்ஸ் ப்ரோக்ராம் நான் சென்னையில் இருக்கிற ஒரு பெரிய அனாதை ஆசிரமத்திற்காக நிதி திரட்டுவதற்காக ஏற்பாடு செய்திருக்காங்க என்று விட்டு சரி நான் போயிட்டு வரேன் என்றாள்.

 நான் உன்ன போக வேண்டான்னு சொன்னா நீ என்ன பண்ணுவ என்றான்.

 என்ன தடுக்க உனக்கு எந்த உரிமையும் கிடையாது நீ என் கழுத்துல தாலி கட்டிட்ட நீ சொன்னதுக்கெல்லாம் நான் தலையாட்டி இருப்பேன்னு நினைச்சுட்டியா என்றால் சற்று கோபமாக.

 ஏய் என்னடி கொஞ்சம் கூட புருஷன மரியாதை இல்லாம நீ உன் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக்கிட்டு இருக்க நான் முடிவா சொல்றேன் இந்த டான்ஸ் ப்ரோக்ராமுக்கு நீ போகக்கூடாது என்றான்.

 நான் இந்த ப்ரோக்ராம்ல போறது நாள உனக்கு என்ன பிரச்சனை வந்துச்சு எதுக்கு இப்ப தேவையில்லாம என்ன வம்பு இழுத்துகிட்டு இருக்க என்றால் த்ரிதி .

 இங்க பாரு ஏற்கனவே என் வீட்டுல இருக்கிறவங்க எல்லாம் உன் மேல பயங்கர கோபத்துல இருக்காங்க நீ அவங்கள சட்ட செய்யாம எங்க வீட்டுக்கு எதிரியா இருக்க உன்னோட சொந்தங்களையெல்லாம் என்னோட பர்மிஷன் இல்லாம போய் பார்த்துட்டு வந்து இருக்க.. அதுக்கு விளக்கம் கொடுத்துட்டு அதுக்கப்புறம் நீங்க இருந்து கிளம்பி போ என்றான்.

 என்ன விளக்கம் கொடுக்கணும் என் வீட்டில இருக்கிறவங்க உயிருக்கு போராட நிலைமையில் ஹாஸ்பிடல் இருக்கிறப்போ ஒவ்வொருத்தர்கிட்டயும் நான் பர்மிஷன் கேட்டுட்டு போய் பார்க்கணுமா இது என்ன அநியாயமா இருக்கு என்றாள்.

 நீ கல்யாணம் பண்ணி இப்போ வேற ஒரு வீட்ல இருக்க அப்போ அந்த வீட்ல இருக்குறவங்களுக்கு எல்லாம் மரியாதை கொடுத்து அவங்க விருப்பப்படிதானே நீ நடந்துக்கணும் உன் இஷ்டத்துக்கு நடந்துக்க நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்து வச்சிருக்கேன் என்றான்.

 ஒரு சின்ன சேஞ்ச் நீ என்ன கூட்டிட்டு வரல ஏமாத்தி இழுத்துட்டு வந்த என்றால் த்ரிதி .

 திமிருடி உனக்கு வாய்க்கு வாய் பேசிட்டே இருக்க இப்படி பேசிட்டு இருந்த இந்த வாய என சொல்லிக்கொண்டு அவள் அருகில் வந்து அவள் கருத்தில் கை வைத்து தள்ளிக் கொண்டு போய் சுவற்றில் மோதி நிறுத்தினான்.

 என்ன என் வாயை கிழிச்சிடுவியா கிழிச்சுக்கோ ஆனா இப்போ இல்ல நான் டான்ஸ் ப்ரோக்ராம் போயிட்டு வரேன் அதுக்கப்புறம் முதல்ல தள்ளு என்று தன் கழுத்தில் இருந்து அவன் கையை கஷ்டப்பட்டு விலகி விட்டு அங்கிருந்து செல்ல போக…

 நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீ டான்ஸ் ப்ரோக்ராம் போறேன்னு பிடிவாதமா நிற்கிறேன் என்று அவளை பிடிக்க போக அவள் அவனை விட்டு தள்ளிப் போகவும் சரியாக இருந்தது அவள் ஜாக்கெட்டில் கையை வைத்து வினை இழுக்க அவள் முன்னால் செல்லவும் ஜாக்கெட் கிழிந்து அவன் கையோடு வந்துவிட்டது.

 இதை வினையே எதிர்பார்க்கவில்லை அவள் தோலை தொடத்தான் கையை நீட்டினால் அதற்குள் அவள் விலகியதால் அவள் ஆடையை பிடித்து விட்டான். அவன் கையில் இருந்த ஜாக்கெட்டை பார்த்தபடியே த்ரிதியை பார்க்க ..

 நான் இதை எதிர்பாராத திருத்தி அவனை திரும்பி முறைத்து உனக்கு சந்தோஷமா இப்ப என்கிட்ட இருந்த ஒரே டிரஸையும் கிழிச்சிட்ட… இப்ப நான் எதை போட்டுட்டு போய் டான்ஸ் ப்ரோக்ராமுக்கு போறது ஏற்கனவே டைம் ரொம்ப லேட் ஆயிடுச்சு என்று புலம்பினாள்.

 ஏன் ஒரு டிரஸ் தான் இருக்கு எத்தனை வருஷமா டான்ஸ் ப்ரோக்ராம் பண்ற இந்த ஒரு டிரஸ்யே போட்டுக்கிட்டு ஆடிட்டு இருந்த… உன் அப்பன் தான் அவ்வளவு காசு சம்பாதிக்கிறானே உனக்கு இதே மாதிரி வேற டிரஸ் எதுவும் வாங்கித் தரலையா என்றான் நக்கலாக.

 என் அப்பாவை பத்தி பேசின அப்புறம் நடக்கிறதே வேற அவர் என்ன கஞ்சம்னு நினைச்சியா என் வீட்ல என்னோட ரூம்ல வந்து பாரு அப்ப தெரியும் என் அப்பாவை பத்தி என்றவள் சார் தான் என்ன டான்ஸ் ப்ரோக்ராமில் இருந்து அப்படியே கடத்திட்டு இங்க வந்துட்டீங்களே அப்புறம் எங்கே என்னோட டிரஸ் எல்லாம் இங்கே இருக்கும் எல்லா என் வீட்ல இருக்கு என்றால் கடுப்பாக தன் முதுகை அவனிடமிருந்து மறைத்தபடி.

 அவள் தன் முதுகை மறைக்க அரும்பாடு படுவதை பார்த்து ரசித்தவன் அவளுக்கு பின்னால் இருந்த கண்ணாடியில் அவள் முதுகு அப்பட்டமாக தெரிய அதைப் பார்த்து ரசித்தபடி அவன் நின்று இருக்க தான் இங்கு பேசிக் கொண்டிருக்கிறேன் இவன் எங்கே பார்த்துக் கொண்டிருக்கிறான் என திரும்பி அவன் பார்த்த இடத்தை பார்க்க அங்கே இருந்து கண்ணாடியில் சித்தி முழுவதுமாக தெரிந்தால்.

 பொறுக்கி என அவனை திட்ட அதை காதில் வாங்காமல் கண்ணாடியில் தெரிந்த அவள் வெற்றி முதுகையே வெறித்து கொண்டு இருந்தான் வினய். 

இப்படி இன்டிசென்ட்டா ஒரு பொண்ணோட பர்மிஷன் இல்லாம இப்படி பார்த்துக்கிட்டு இருக்க உனக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்ல என்றால் கோபமாக.

 அப்போ பர்மிஷன் கொடு முதுகு மட்டும் இல்ல மொத்தத்தையும் நான் பாக்கணும் என்றான்.

 இப்படி ஒரு பொண்ணு கிட்ட பேச உனக்கு வெக்கமா இல்ல என்றால் திருத்தி 

 என் பொண்டாட்டி கிட்ட பேச நான் எதுக்கு வெக்கப்படணும் அதெல்லாம் எனக்கு கிடையவே கிடையாது என்றான் வினய்.

 அவனை முறைத்து விட்டு உன் கிட்ட பேசி என் டைம்ம நான் வேஸ்ட் பண்ண விரும்பல நான் எதையாவது போட்டுட்டு என்னுடைய டான்ஸ் ப்ரோக்ராமுக்கு போய் ஆகணும் என்று விட்டு அவனை தாண்டி வேகமாக டிரெஸ்ஸிங் ரூமிற்குள் ஓடினாள்.

 சென்ற சிறிது நேரத்தில் திரும்பி வெளியே திருத்தி வர அழகான ஒரு நூல் புடவையை பரதநாட்டியத்திற்கு ஏற்ற ஆடுவதற்கு ஏற்றார் போல அழகாக சற்று மேலே தூக்கி கட்டி இருந்தால் அவள் கணக்கால் முழுவதும் அப்பட்டமாக அவன் கண்களுக்கு விருந்தாக அதைப் பார்த்து ஏக்கமாக பெருமூச்சு விட்டவன் இன்னியோட நான் சொன்ன கெடு முடிஞ்சுது டான்ஸ் ப்ரோக்ராம் முடிஞ்சு வந்ததும் எனக்காக தயாராய் இரு என்று விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றான்.

 அதுக்குள்ள ஒரு வாரம் ஆகிவிட்டதா இப்ப நான் என்ன செய்வேன் என கைகளை பிசைந்து கொண்டு திருத்தி வினயிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசிக்க… அப்போது அவளுடைய செல்போன் அலறியது அதில் தெளிவு பற்றுகள் வேகமாக தன் போனை எடுத்துப் பார்க்க டான்ஸ் ப்ரோக்ராம் நடக்கும் இடத்திலிருந்து தான் கால் செய்து இருந்தனர் அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தபடியே தனக்கு தேவையான உடைமைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

❤️

 இங்கே ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தேவ் வீட்டிற்கு கிளம்பி கொண்டு இருந்தான்.

 யாராவும் பிரியாவும் அனைத்தையும் எடுத்து பேக் செய்து கொண்டு இருக்க பணத்தை கட்டி விட்டு வந்த குரு போலாமா என்றான்.

 எல்லாம் ரெடி குரு டிரைவர் வரச் சொல்லு திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு போகணும் என்றால் பிரியா.

 குரு தன் போனை எடுத்து டிரைவருக்கு அழைக்க சிறிது நேரத்தில் வந்தவர் அந்த அவர்கள் பேக் செய்து வைத்திருந்த பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே செல்ல..

 நான் யாரா நீ தேவ கூட்டிக்கிட்டு காருக்கு போயிடு என்னோட பிரண்டு ஒருத்தன் இங்க அட்மிட் ஆயிருக்கான் நானும் பிரியாவும் அவனை போய் பார்த்துட்டு வீட்டுக்கு வந்துடும் நீங்க ரெண்டு பேரும் முன்னாடி போங்க என்றான்.

 என்ன குரு இது பையன் இவ்வளவு நாள் கழிச்சு வீட்டுக்கு வரேன் அவனை ஆரத்தி எடுத்து உள்ள கூப்பிட வேண்டாமா? உன்னுடைய பிரண்டா அப்புறம் வந்து பாத்துக்கலாமே என்றால் பிரியா.

 பிரியா அவங்க வீட்டுக்கு போறதுக்குள்ள நம்ம கிளம்பிடலாம் அதிக நேரம் எடுக்காது அவன போய் பார்த்ததும் நம்ம கிளம்பிடலாம் இவ்வளவு தூரம் வந்துட்டோமே அவன் வைப் வேற என்ன பாத்துட்டா அதுக்கப்புறம் அவன பாக்காம நம்ம கிளம்பி போன நல்லா இருக்காது ஒரு பைவ் மினிட்ஸ் தான் போனதும் கிளம்பிடலாம் என்றான் குரு.

 அம்மா அப்பா தான் அவ்வளவு சொல்றாரே நீங்க போயிட்டு வாங்க நானும் யாராவும் கிளம்பறோம் என்று மெதுவாக கட்டில் இருந்து இறங்கினான் தேவ்.

 சரிப்பா அப்போ நீங்க ரெண்டு பேரும் பார்த்து பத்திரமா கிளம்புங்க நான் சீக்கிரமா வந்துட்டேன் ஆர்த்தி எடுக்காம நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குள்ள போகக்கூடாது சரியா வீட்ல வேலை பாக்குறவங்கள வச்சு ஆரத்தி சுத்த சொல்லிடு யாரா நீயும் அவனும் சேர்ந்து நின்னுக்கும் நின்னு ஆரத்தி எடுத்துக்கோங்க என்றால் என்றால் பிரியா.

 சரி பிரியா உனக்கு என்ன உன் மகனை ஆர்த்தி சுத்தி பத்தரமா திஷ்டி கழிச்சு வீட்டுக்குள்ள கூட்டிட்டு போகணும் அவ்வளவுதானே அத பத்தி எல்லாம் நீ கவலைப்படாத நீ என் மாமா கூட போயிட்டு பொறுமையா வா அதை நான் பார்த்துக்கிறேன் என்றாள் யாரா.

 யாராவை பார்த்து சிரித்தபடியே அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்துவிட்டு குருவும் பிரியாவும் அங்கிருந்து அவனுடைய நண்பனை பார்க்க கிளம்பினர்.

 தேவ மெது மெதுவாக நடந்து வர அவனை கை தாங்கலாக பிடித்து படி யாரை அவனோடு ஹாஸ்பிடல் விட்டு வெளியே வந்தால்.

 அவர்கள் வந்ததும் தேவின் டிரைவர் காரை எடுத்துக் கொண்டு வந்து இருவருக்கும் முன்பும் நிற்க காரின் பின் சீட் கதவை திறந்து விட்ட யாரா எங்கோ பார்த்துக் கொண்டு உட்காரு என்றாள்.

 அவள் இப்படி தன்னிடம் பாராமுகம் காட்டுவது தேவருக்கு மிகவும் வலித்தது ஹாஸ்பிடல் இருந்த இத்தனை நாளில் ஒரு நாள் கூட அவள் தன்னிடம் முகம் கொடுத்து பேசவே இல்லை அவனும் எவ்வளவோ முறை பேச முயற்சி செய்தும் பேசுவதை காதில் வாங்குவதாக இல்லை.

 வீட்டிற்கு போய் அவளை அவளிடம் மனது விட்டு பேச வேண்டும் என்று நினைத்தபடி காரில் அமர போக அப்போது ஹாய் டார்லிங் எப்படி இருக்க… ஒரு வழியா டிஸ்சாகிட்ட போல இருக்கே என்று ஒரு குரல் கேட்க குரல் வந்த திசையை யாராகும் தேவன் திரும்பி பார்த்தனர்.

 அங்கே நின்றிருந்தவளை பார்த்த தேவருக்கு அதிர்ச்சியானது யாராவுக்கு அது யார் என்று தெரியவில்லை புருவம் சுருங்க அவர்களை நோக்கி சிரித்தபடி வந்து கொண்டிருந்த பெண்ணை பார்த்தாள்.

 இவர்கள் இருவரையும் நோக்கி வந்த அந்தப் பெண் நேராக யாரவிடும் வந்து தன் கையை நீட்டி ஹலோ மிஸ்டர் நான் வீணா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

 வீணா என்று அந்தப் பெயரை கேட்டதும் புருவம் சுருங்கி இருந்த யாராவின் முகம் சட்டென மாறியது.

 அவளையும் தேவையும் மாறி மாறி பார்த்தபடி யாரா நின்று இருக்க என்ன எங்க ரெண்டு பேரையும் இப்படி பாக்குறீங்க என்ன பத்தி உங்க ஹஸ்பண்ட் சொல்லி இருக்கானா என்று கேட்டாள்.

 அவர சொன்னதில்ல நான் தெரிஞ்சுக்கிட்டேன் என்றால் யாரா 

 குட் அப்போ உன்னால தான் நாங்க ரெண்டு பேரு பிரிஞ்ஜோங்குற விஷயம் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன் என்றாள்.

 யாரா அவளை புரியாமல் பார்க்க தேவ் மட்டும் உங்கள கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா இந்த நேரம் நானும் அவனும் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஹனிமூன் போயிருப்போம் இப்படி ஹாஸ்பிடலுக்கு எல்லாம் வந்திருக்க மாட்டோம் என்று அவள் சொல்ல யாரா உரைந்து போய் வீணாவையும் தேவ்வையும் பார்த்தபடி நின்று இருந்தாள். 

EPISODE 338

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 தேவ்வை கூட்டிக்கொண்டு யாரா ஹாஸ்பிடலில் இருந்து கிளம்புவதற்காக வெளியே வர… அப்போது தேவ் காருக்குள் ஏறும் பொழுது “ஹலோ டார்லிங்“ என்று அழைத்தப்படி அவர்கள் இருவரிடமும் வந்தவள் யாராவை பார்த்து ”ஹலோ மிஸ் தேவ் எப்படி இருக்கீங்க? ஐ அம் வீணா ”என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

 வீணாவின் பெயரை கேட்டதும் யாராவிற்கு சுர்…என்று ஆனது அதே கோபத்தோடு தேவ்வை பார்க்க…

 தேவ்வோ என்ன செய்வது என தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தான்.

 யாரா தேவ்வையே முறைத்தபடி பார்த்துக் கொண்டு இருக்க அவர்கள் இருவரையும் பார்க்க வீணா பார்த்து “என்ன மிஸ்சஸ் தேவ் அப்படி பாக்குறீங்க என்ன பத்தி உங்க ஹஸ்பண்ட் சொல்லலையா?” என்றான்.

 “அவர் சொல்லல ஆனா நானா தெரிஞ்சுகிட்டேன்” என்றாள் யாரா.

 “அப்போ உங்களால தான் நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சோமி அது உங்களுக்கு நல்லாவே தெரியும் அப்படித்தானே” என்றாள் வீணா.

 யாரா புரியாமல் அவளை பார்க்க..” உங்கள கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா இந்த நேரம் நானும் தேவ்வும் இப்படி ஹாஸ்பிடல்ல இருந்திருக்க மாட்டோம். ஹனிமூனுக்கு தான் போயிருப்போம் இல்லையா தேவ்? ” என்று அவனைப் பார்த்து சிரித்தபடி கேட்டாள்.

 அவள் சொன்னதை கேட்ட யாரா உறைந்து போய் தேவ்வை பார்க்க அவனும் கோபமாக வீணாவை பார்த்தபடி நின்று இருந்தான்.

 யாரா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க… நேராக தேவ்விடம் வந்தவள் அவன் தோளில் கை போட்டு “நாம ரெண்டு பேரும் எவ்ளோ டீப்பா காதலிச்சோம். இவ மட்டும் நமக்கு குறுக்கே வராமல் இருந்திருந்தால் நீயும் நானும் இந்த நேரம் எவ்வளவு சந்தோஷமோ இருந்திருப்போம்” என அவனிடம் பேச.

 “முதல்ல என் தோளில் இருந்து கையை எடு உன் பாட்டுக்கு வாய்க்கு வந்ததெல்லாம் நீ பேசிட்டு இருக்க..வழி விடு நாங்க போகணும். தேவை இல்லாம பேசி என்ன டென்ஷன் பண்ணாத அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்றான் தேவ்.

 “நீ எதுவும் செய்ய மாட்டேன்னு தான் எனக்கு நல்லாவே தெரியுமே, நீ மட்டும் அன்னைக்கே நான் சொன்ன மாதிரி செஞ்சிருந்தா இன்னிக்கு இவளை நீ கல்யாணம் பண்ணி இருக்கணும்னு அவசியமே இல்லை. இந்த நேரம் என் கூட சந்தோசமா நீயும் நானும் ஒரே ரூம்ல….விதவிதமா…. நம்ம நினைச்ச மாதிரி ஒண்ணா ஹனிமூன் கொண்டாடி இருக்கலாம்” என அப்பட்டமாக பச்சையாக வீணா பேசினாள்.

அவள் பேசியதை கேட்டு யாரா முகம் சுழித்தபடி வேறு பக்கம் திரும்பிக் கொள்ள…

 “பாத்தியா உன் பொண்டாட்டிக்கு நான் பேசுறது கேட்டு எவ்வளவு வெட்கமா இருக்குன்னு. அப்போ நீயும் நானும் ஒன்னா இருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும் நீ மிஸ் பண்ணிட்ட+தேவ் எனக்கு அதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு”என்றாள்.

 “ச்சே…. தள்ளிப்போ…இப்படி பப்ளிக்ல பச்சையா பேசுறீங்க உனக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்ல. நீ எல்லாம் ஒரு பொண்ணா ” என தேவ் அவளை கழுவி ஊற்றாத குறையாக பேச..

 “இதுல என்ன இருக்கு இந்த காலத்துல இது எல்லாம் யாருக்கும் தெரியாமையா இருக்கு அதுவும் இல்லாம நான் உன்கிட்ட தான பேசுறேன் வேறு யாருகிட்டயும் பேசலையே” என்றாள் வீணா.

 “என்ன ஜென்மமோ ”என்பது போல யாரா வீணாவை பார்த்தவள்.தன் கையில் இருந்து பொருட்களை எல்லாம் காரில் வைத்துவிட்டு” நீ பொறுமையா உன்னோட காதலி கூட பேசிக்கிட்டு வா நான் கிளம்புறேன்” என்று விட்டு அவள் அங்கிருந்து செல்ல போக.

தேவ் சட்டென எட்டி யாராவின் கையைப் பிடித்து இழுத்து தன் அருகில் நிற்க வைத்தவன் வீணாவைப் பார்த்து “இங்க பாரு வீணா உனக்கும் எனக்கும் நடந்த விஷயம் என்னிக்கோ முடிஞ்சு போச்சு. இனி தேவை இல்லாம என் வழியில வரவேல வச்சுக்காத. எனக்குன்னு ஒரு குடும்பம் ஆயிடுச்சு இதோ இவ தான் என்னோட பொண்டாட்டி நல்லதோ? கெட்டதோ? நான் இவ கூடத்தான் வாழப் போறேன். தேவையில்லாம வந்து என்ன கோபப்படுத்தாதே முதலில் இங்கு இருந்து போ..”என்றான் தேவ் கோபமாக.

 “என்ன தேவ் இப்படி சொல்ற இவளை கல்யாணம் பண்ணின பிறகு கூட நீ என்கூட தான் இருப்பேன்னு சொன்ன…அதை மறந்துட்டியா? நீ ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகுறதுக்கு முந்தின நாள் நைட் கூட என்ன பார்ல மீட் பண்ணி பேசுன பிறகு என்ன சொன்னா நெக்ஸ்ட் டே உன்கூட ஒன்னா ஸ்டே பண்றனு சொன்னியே அதையெல்லாம் மறந்துட்டியா? இப்ப என்னவோ உன் பொண்டாட்டி முன்னாடி ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்கிற” என்றால் வீணா.

 அவள் சொன்னதை கேட்டு யாராவிற்கு அதிர்ச்சியும் அழுகையும் ஒன்றாக வந்தது. தனக்கு ஏன் அழுகை வருகிறது என்று யாராவாள் புரிந்து கொள்ள முடியவில்லை அவளுக்கு தன் இதயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்து சம்மனம் இட்டு அமர்ந்திருப்பதை உணர முடியவில்லை தேவ்வை அவள் காதலிப்பது யாராவிற்கே இன்னும் புரியாத போது இப்படி ஏற்படும் குழப்பங்களுக்கு அவள் என்ன செய்வாள்.

 அதே குழப்பத்தோடு தேவ்வின் கைக்குள் இருந்து விலகிய யாரா போதும் தேவ் இதுக்கு மேல என்னால எதுவும் கேட்க முடியாது. நீ உன்னோட காதலி கூட சந்தோசமா உனக்கு பிடிச்ச மாதிரி இரு என்ன விட்டுடு நான் போறேன்” என்றாள் அவள் கையை விடாமல் பிடித்துக் கொண்ட தேவ் “எங்க போற என்ன விட்டுட்டு ” என்றான்.

 “உன்னை விட்டு போய் நான் எங்க போன உனக்கு என்ன… என்ன விடு நான் என் அம்மா வீட்டுக்கு போறேன் ”என்றாள்.

 உன் அம்மா வீட்டுக்கு நீ போகனுமா? வேண்டாமான்னு முடிவு பண்ண வேண்டியது நான். என் பொண்டாட்டியை என்னோட அனுமதி இல்லாம எங்கேயும் அனுப்புறதா இல்ல என்று சொன்னவன் அவளை இழுத்து காருக்குள் தள்ளி கதவு அடைத்து விட்டு திரும்பி வீணாவை பார்த்தவன்.

 அவள் முகத்திற்கு நேராக சொடக்கிட்டு தன் ஒற்றைவிரலை நீட்டி இங்கே பாரு வீணா இத்தனை நாள் நீ என்ன எவ்வளவோ அவமானப்படுத்தி இருக்க நான். அதையெல்லாம் பொறுத்துக்கிட்டேன் இப்போ என் மனைவிக்கு முன்னாடி என்ன பத்தி பேசி தேவையில்லாத பொய் சொல்லி எங்க ரெண்டு பேருக்குள்ள பிரிவு ஏற்படுத்திடலாம்ல மட்டும் நினைக்காத அப்படியே எனக்கும் அவளுக்கும் சண்டை வந்து நாங்க பிரிஞ்சாலும் கண்டிப்பா ஒருபோது நான் உன்னை தேடி வர மாட்டேன். அதை நீ முதல்ல ஞாபகம் வச்சுக்கோ என்றவன் கதவை திறந்து கொண்டு காரில் ஏறி அமர்ந்து டிரைவரிடம் காரை கிளப்ப சொன்னான்.

 வீணா தேவ் செல்லும் காரையை பார்த்துக் கொண்டு நின்றிருந்தவள் என்னை தேடி நீ வரு தேவ். உன்னை என் உன் கால்ல விழுந்து கெஞ்ச வைப்பேன் கவலைப்படாத என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் திரும்பி ஹாஸ்பிடளுக்குள் சென்றாள்.

❤️

 விக்ரமின் ஆபீஸ் ரூமில இருந்து எடுத்த சிறிய சிவப்பு நிற டைரியை அன்று வீட்டிற்கு வரும் பொழுது கொண்டு வந்து தன்னுடைய பர்சனல் அறையில் வைத்ததோடு சரி அர்ஜுன் அதை மறந்து விட்டான்.

 திடீரென இன்று தன்னுடைய ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த டைரியின் ஞாபகம் வர அதை எப்படி நான் மறந்தேன் எவ்வளவு முக்கியமான விஷயத்தை மறந்துட்டேன் அப்படி இந்த டைரில என்னதான் இருக்குன்னு நான் பார்க்காமல் விட்டுவிட்டேனே என யோசித்த அடுத்த நொடி தன் ஜீப் சாவியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.

 வீட்டில் வேகமாக வந்து ஜிப்பை நிறுத்தியவன் இறங்கி தன் அறைக்கு சென்று சாவியை எடுத்து தன் பெர்சனல் அறையை திறந்ததும் உள்ளே வந்தவன் அந்த சிவப்பு நிற டைரியை தேடினான்.

 ஆனால் அவன் எவ்வளவு தேடியும் அந்த டைரியை காணவில்லை இங்க தானே கொண்டு வந்து வச்சேன் எனக்கு தெரியாம யார் இந்த ரூமுக்குள் வந்திருப்பா… அதற்கு வாய்ப்பே இல்லையே எப்படி அந்த டைரில் காணாம போய் இருக்கும் என யோசனையில் மூழ்கினான்.

 அப்போது வாசலில் அர்ஜுனின் ஜீப் வாசலில் நின்றிருப்பதை கண்டவர் இவன் எப்போ வந்தான் வந்தது எனக்கு தெரியலையே எப்ப வரான் எப்ப போறன்னு தெரிய மாட்டேங்குது வரவர இந்த வீட்டுக்குள்ள இந்த ரெண்டு போலீஸ்களையும் என்னால சமாளிக்கவே முடியல. என புலம்பி கொண்டு அர்ஜூனை பார்ப்பதற்காக அவன் அறைக்கு வந்தாள் மிருதி .

 கதவு உள்பக்கமாக தாழிட்டிருக்க டேய் அர்ஜுன் வந்துட்டியா? என்ன செய்ற என வெளியிலிருந்து கதவை தட்ட..

 அர்ஜுனுக்கு வெளியே மிறுதியின் குரல் கேட்கவும் அவசரமாக கதவை சாத்தி விட்டு வெளியே வந்தவன் தன் அறைக்கதவை திறக்க…

 தன் மகனனின் கோபமான முகத்தை பார்த்த மிறுத்தி டேய் என்னடா ஆச்சு உன் முகம் ஏன் இவ்வளவு கோவமா இருக்கு என்றாள்.

 அம்மா என் ரூமுக்குள்ள யாராவது வந்தாங்களா? என்றான்.

 உன் ரூமுக்குள்ள யாருடா வரப்போற நீதான் யார் உள்ளே வந்தாலும் கடிச்சு குதறி விடுறியே அதனால தான் யாருமே உன் ரூம் பக்கம் வரதே இல்ல ஏன் என்ன ஆச்சு என்றால் மிருதி .

 முக்கியமான கேஸ் விஷயமா ஒரு ரெட் கலர் டைரியை கொண்டு வந்து என்னோட பர்சனல் ரூம்ல வச்சிருந்தேன். அதை இப்போ காணோம் எங்க போச்சுன்னு எனக்கு தெரியல அதனாலதான் கேட்டேன் யாரும் உள்ள வந்தாங்களான்னு என்றான்.

 இல்லடா அர்ஜு அந்த டைரியை பத்தி எனக்கு எதுவும் தெரியாது உன் ரூம் கிளீன் பண்றது கூட நீ இருக்கும் போது தானே வந்து கிளீன் பண்றாங்க அப்படி இருக்கு நீ இல்லாத போது யார் இங்கே வர போற வாய்ப்பே இல்லை என்றால் மிருதி.

 அப்போது கீழே ஹாலில் இருந்து வீட்ல யாராவது இருக்கீங்களா எங்க யாரையுமே காணோம் என கேட்டுக்கொண்டே அர்ஜுனன் வீட்டிற்குள் வந்தால் ரசிகா.

 ரசிகாவின் குரலை கேட்டதும் வேகமாக தன் அறையில் இருந்து வெளியே வந்தவன். ஹாலில் பார்க்க அவள் கையில் பெட்டியுடன் ஹாலுக்கு நடுவில் நின்று இருந்தால்.

EPISODE 339

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

 தேவின் வீட்டி ன் முன்பு கார் வந்து நிற்கவும் கார் கதவை திறந்து கொண்டு இறங்கிய யாரா வேகமாக வீட்டுக்குள் செல்ல போக…

 அப்போது வாசலில் அவன் பணிப்பெண் கையில் ஆரத்தி தட்டுடன் ரெடியாக நின்று இருக்க.. அதை பார்த்ததும் பிரியா ஹாஸ்பிடல் சொன்னது யாராவிற்கு நினைவிற்கு வந்தது.

 வீணா தேவ் பற்றி அவர்கள் இருவரையும் பற்றி பேசிய பேச்சுக்கு யாரா அப்படியே தன் வீட்டிற்கு போய் இருப்பாள் தேவ் தான் வலுக்கட்டாயமாக அவளை இங்கே அழைத்து வந்து இருந்தான் பிரியா வேறு ஹாஸ்பிடலில் இருக்கிறேன் திரும்பி வீட்டுக்கு வரும் தன் மகனை ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்து விட்டு தான் உள்ளே அழை lத்திச் செல்ல வேண்டும் என சொல்லியிருக்க…

 வேகமாக பணிப்பெண்ணிடம் இருந்து ஆரத்தி தட்டை வாங்கிய யாரா காரில் இருந்து இறங்கி மெதுமெதுவாக டிரைவரின் உதவியோடு நடந்து வந்தவனை அங்கேயே நில்லு என்றாள்.

 அவள் இருக்கச் சொன்னதும் என்ன என்பது போல நிமிர்ந்து பார்த்தவன் யாரா கையில் அறக்கட்டோடு நின்று இருக்க எதுவும் பேசாமல் அப்படியே நின்றாள்.

 இப்ப நீ பண்ணின காரியத்துக்கு உன்னை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள கூப்பிடனுமா இந்த பிரியா மட்டும் இத பத்தி சொல்லாம இருந்திருந்தா நான் ஏன்னு கூட கேட்டு இருக்க மாட்டேன் என் கையாலேயே உன்ன ஆர்த்தி எடுத்து வீட்டுக்குள்ள வர வெச்சுடியே என கோபம் கொண்டவள் தன் அருகில் இருந்து பணிப்பெண்ணை பார்த்து உனக்கு என்ன தனியா சொல்லணுமா பத்தவை என சத்தமிட அந்த பெண் அவசரமாக ஆர்த்தி தட்டில் இருந்த சூடத்தை ஏற்றினார்.

  தேவின் முன்னாள் வந்த யாரா அவனுக்கு திருஷ்டி கழித்து பொட்டு வைத்தவள் பனிப் பெண்ணிடம் அதைக் கொடுத்துட்டு வா நல்லா எரியட்டும் ஏற்கனவே இங்க ரொம்ப பத்திக்கிட்டு எரியுது என அவனை வளர்த்து பாரு திரும்பி வேகமாக தன்னறுக்கி சென்று விட்டாள்.

 யாராவின் கோபம் நியாயமானது என்று தேவிற்கு புரிந்தது ஆனால் தன் பக்கம் இருக்கும் நியாயத்தை ஒரு முறை தெரிந்து கொண்டால் இந்த கோபம் எல்லாம் காய்ச்சல் பறந்து போகும் என தேவேந்திரான் அவளிடம் தனக்கும் வீணாகற்கும் இடையில் நடந்த விஷயங்களை கூறி விட வேண்டும் என நோக்கத்தோடு தன் அறைக்கு சென்றான் .

 தன் பெட்ரூமிற்குள் வந்து அரை கதவை சாத்திவிட்டு தேவ் திரும்ப கட்டிலின் விளிம்பில் கைகள் இரண்டையும் மெத்தையில் ஊன்றியபடி அமர்ந்து கால்களை பதட்டமாக ஆட்டியபடி மிகவும் கோபமாக யாரா அமர்ந்திருந்தால்.

 அவள் அமர்ந்திருக்கும் நிலையை பார்த்ததுமே யாரா பதட்டமாகவும் கோபமாகவும் இருப்பது தேவ்விற்கு அப்பட்டமாக தெரிந்தது.

 மெதுவாக அவள் அருகில் வந்து யாராவின் தோளில் கைவைத்து யாரா கொஞ்சம் பொறுமையா நான் சொல்றத கேளு என்றான்.

 தன் தோளில் கை வேகமாக அவன் கையைத் தட்டி விட்டு நிமிர்ந்து தேவ்வை பார்த்தவள் இனி நீ சொல்லி நான் என்ன கேட்க வேண்டி இருக்கு அதுதான் அவள் ஹாஸ்பிடல்ல வெச்சி எல்லாத்தையும் புட்டுபுட்டு வெச்சிட்டாலே உனக்கு அவளைத்தான் ரொம்ப பிடிக்கும்னா நீ அவ கூடையே போய் இருந்திருக்க வேண்டியதுதானே ஏன் என் வாழ்க்கையே சீரழிச்ச என கேட்டால் கண்களில் கண்ணீரோடு.

“யாரா அன்னைக்கு நான் போதையில் உன்கிட்ட தவறா நடந்து கொண்டது என்னோட தப்பு தான் அதுக்காக தானே நான் எனக்கு நானே நான் தண்டனை கொடுத்து விட்டேன். அவர் பேசுவதை எதையும் நீ நம்பாதே அவ சொல்றது எல்லாமே பொய் நான் சொல்றது கொஞ்சம் பொறுமையா கேளு ”என்றான்.

 என்ன கேட்கணும் அவ கூட ரூம் போடணும்னு ரெண்டு பேரும் பிளான் போட்டீங்களே அத கேக்கணுமா இல்ல என்னால உங்க ரெண்டு பேரு காதலும் பிரிந்துவிட்டது என்று சொன்னாலே அதைக் கேட்கணுமா இன்னும் வேற என்ன எல்லாம் நான் கேட்க வேண்டி வருமோ எனக்கு தெரியல என்றால் வேகமாக எழுந்து பீரோவை திறந்து தன் உடைமைகளை எடுத்து பெட்டியில் வைத்து பேக் செய்ய ஆரம்பித்தாள்.

 யாரா என்ன செய்ற நான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன் என் பக்கத்தை நியாயத்தை கேட்காமல் நீ பாட்டுக்கு இப்படி டிரஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டு எங்கே கிளம்பிட்ட என்றான்.

 என் அம்மா வீட்டுக்கு என்றவள் சூழ்ச்சி செய் தூக்கிக்கொண்டு அங்கிருந்து செல்ல போக…

 அவள் அருகில் வந்தவன் குறுக்கே புகுந்து அவள் கையில் இருந்த சூட்கேஸை பிடுங்கி வீசினான் தேவ் வீசிய வேகத்தில் சூட்கேஸ் தரையில் மோதி இரண்டாக திறந்து கொள்ள அதிலிருந்து உடைமைகள் எல்லாம் தரையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சிதறியது.

 யாரா நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ இப்படி அவசரப்பட்டு போறது சரியில்ல என்றான்.

 நான் அவசரப்படல தேவ் சரியாத்தான் முடிவெடுத்து இருக்கேன் இனி உனக்கும் எனக்கும் எதுவும் இடையில எதுவும் இல்ல அதுதான் உன்னோட காதலி வீணா இருக்காளே அவ கூட நீ ரூம் போட்டு கூத்தடி ஏன் முடிஞ்சா நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அவ கூட சந்தோஷமா இரு உன்னை தடுக்க யார் இருக்கா என்ன விட்டுடு நான் போறேன் என்று அவனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டால்.

 ஏரோ ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாத தயவுசெய்து நான் சொல்றதை கேளு என்றான் தேவ்

 முடியாதுதே நீ சொல்றத கேட்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை கேட்கிற நிலையிலும் நான் இல்ல தயவு செய்து வழியை விடு நான் போறேன் என அவனை தாண்டி அவர்கள் இருந்த அறை கதவை “5😄:திறக்க போக.

 ஏய் நான் எவ்வளவு தூரம் இறங்கி வந்து என் பக்கத்து நியாயத்தை உன்கிட்ட சொல்ல வரேன் அது என்னன்னு கூட நின்னு கேட்காம இப்படி போறேன் போறேன்னு என்ன டென்ஷன் பண்றீங்க என சொல்லிக்கொண்டே அவள் பின்னால் வந்தவன் யாராவின் கழுத்தை பிடித்து தன்னை பார்க்குமாறு திருப்பியவன் இந்த பாரு யாரா யாரா என்னோட பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்ன டென்ஷன் பண்ணாத.. அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்றான் .

 ஓஹோ பண்றது எல்லாம் பண்ணிட்டு சாருக்கு கோபம் வேற வருதோ கோவம் வந்தா அப்படி என்ன பண்ணுவீங்க நானும் பார்க்கிறேன் என்றால் யாரும் விடாமல் அவனிடம் கோபமாக.

 அவள் அப்படிச் சொன்னது தான் தாமதம் யாராவை சுவற்றில் தள்ளி அவள் இதழை கவ்வினான்.

 இதை சற்றும் எதிர்பாராத யாரா ஏற்கனவே வீணா சொன்னது எல்லாம் கேட்டு எரிச்சலில் இருந்தவள் தேவ் கொடுத்த முத்தம் வேறு அவளுக்கு மேலும் எரிச்சலை ஊட்ட பலமாக அவன் மார்பில் தன் சக்தி கொண்ட மட்டும் ஓங்கி அடித்தால்.

 தேவ் அதையெல்லாம் சட்டை செய்யாமல் அவளுக்கு முத்தம் கொடுப்பதிலேயே குறியாக இருந்தான். அவள் கண்மணி தெரியாமல் தேவை சரமாரியாக அடிக்க தொடங்க அவளையும் அறியாமல் தேவையும் இடுப்பில் இருந்த காயத்தில் ஓங்கி அடித்து விட்டாள்.

 தேவின் காயத்தில் யாராவின் கைபட்டதும் வழியில் தேவ் துடிதுடித்து போனான் அவள் இதனை விடுவித்துவிட்டு தன் காயத்தை கையால் பிடித்துக் கொண்டு அம்மா என வழியில் அலறினான்.

 அப்போதுதான் நான் என்ன செய்தோம் என்பது யாராவிற்கு புரிய அவசரமாக அவனிடம் வந்தவள் தேவ் என்னாச்சு என பதட்டமாக அவள் கேட்க..

 அவள் அடித்ததில் வலி ஒரு பக்கம் இருந்தாலும் தான் கஷ்டப்படுவதை பார்த்து யாரா பதறுவதை கண்ட உள்ளுக்குள் சந்தோஷம் அடைந்தவன் இவ்வுலகம் இங்க இருந்து போக விடக்கூடாது என்று முடிவெடுத்து விட்டு ஐயோ அம்மா என்னால வழி தாங்கவே முடியலையே என தன் காயத்தில் கய் வைத்து தரையில் இங்கும் அங்கும் உருண்டான்.

 யாராவிற்கு தேவ் அலறுவதை பார்த்து பயம் தொற்றிக் கொண்டது அவசரமாக அவன் கையைப் பிடித்து மேலே மெதுவாக தூக்கிவள் தேவ் ஒன்னும் இல்ல வா வந்து இப்படி உட்காரு நான் என்னன்னு பார்க்கிறேன் என சொல்லி அவனை கட்டிலில் அமர வைத்தவள் அவன் சட்டையை வேகமாக கழட்டி அவன் காயத்தை பார்க்க அதில் லேசாக ரத்தம் கசிந்திருந்தது.

 அதைப் பார்த்ததும் பயந்து போனால் யாரா ஐயோ தேவர ரத்தம் வழியுது இரு நான் டாக்டருக்கு போன் பண்றேன் என்று எழுந்து டாக்டருக்கு கால் செய்ய போக அவள் கையை பிடித்த தேவ்.

 யாரா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நான் கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும் என்றான். டாக்டருக்கு கால் பண்றேன் என மீண்டும் போன் கால் பண்ண போக அவள் கையில் இருந்து போனை வாங்கி வைத்த தேவ் நான் தான் சொல்றேனே நான் கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுத்தால் சரியா போயிடும். என்றான் சிறிது அப்போ படுத்துக்கோ என அவனை மெதுவாக படுக்கையில் படுக்க வைத்து விட்டு அவனுக்கு இடைவெளி போர்த்தி விட்டவள் அவன் இடையே வயிற்றிலிருந்து காயத்தை லேசாக தொட்டுப் பார்த்து ரொம்ப வலிக்குதடா என்றாள்.

 ஆமாம் என்று தேவ் தலையை மேலும் கீழும் ஆட்ட இப்ப நான் என்ன பண்ணட்டும் நீ வேற டாக்டர் கூப்பிட வேண்டாம்னு சொல்ற ஆனா வலிக்குது என்கிறாயே என்றால்.

 என்னோட வலி போக ஒரு மருந்து இருக்கு அதை கொடுத்தால் சரியா போயிடும் என்றான்.

 என்ன மருந்து சீக்கிரம் சொல்லு நான் அதை எடுத்து தரேன் என்றால் யாரா.

 என்னோட வலி போகனும்னா இனி எனக்கு ஒரு முத்தம் கொடுத்தால் சரியா போயிடும். என்றான்.

 அவன் சொல்வதை சரியாக கவனிக்காத யார பதட்டத்தில் முத்தம் தானே இதோ கொடுக்கிறேன் என வேகமாக எழுந்து அவன் முகத்தறையில் தன் முகத்தை கொண்டு சென்றவள் சட்டென அப்படியே நின்று விட்டாள்.

 ப்போதுதான் தேவ் சொன்னது அவளின் மூளைக்கு எட்டியது போல அவள் ப்ரிஸ் ஆகி அப்படியே நிற்க… என்ன யாரோ முத்தம் கொடுக்க வந்துட்டு அப்படியே ஃப்ரீஸாகிட்ட என்று சொல்லி அவன் நமக்கு சிரிப்பு சிரிக்க.

 யூ ராஸ்கல் உனக்கு அறிவே இல்ல டா என்றால்.

 ஆமா எனக்கு அறிவில்ல தான் அதனாலதான் இவ்வளவு அழகான பொண்டாட்டிய பக்கத்துல வச்சுக்கிட்டு இத்தனை நாளா அவள அனுபவிக்காம விட்டுட்டேனு தோணுது என்றவன் யாராவின் கழுத்தில் கை கொடுத்து அவள் முகத்தை தன் முகத்தருகே இழுத்து அவள் இதழில் மீண்டும் முத்தம் வைத்தான்.

EPISODE 340

Vk- 340

 அர்ஜுன் தன் பர்சனல் அறையில் வைத்திருந்த சிவப்பு நிற டைரியை காணாமல் அவன் அம்மா என்று இடம் கேட்டுக் கொண்டு இருக்க அப்போது கீழே ஹாலில் இருந்து வீட்ல யாரும் இல்லையா இப்படி வீட்டைத் திறந்து போட்டுட்டு பொறுப்பே இல்லாம என் அத்தை என்ன பண்ணிட்டு இருக்காங்க என கேட்டுக்கொண்டே கையில் ஒரு சூட் கேஸை பிடித்துக் கொண்டு உள்ளே வந்தால் ரசிகா.

 ரசிகாவின் குரல் மாடியில் இருந்த அர்ஜுனின் அரைவரை கேட்கவும் வேகமாக நிறுத்தியை தாண்டி வெளியே வந்தவன் மேலே இருந்து பாரு ஹாலில் பார்க்க ரசிகா நடு காலில் நின்று வீட்டில் சுற்றும் முற்றும் யாரேனும் இருக்கிறார்களா என பார்த்துக்கொண்டு இருந்தால்.

 சூட்கேசும் கையுமாக தன் வீட்டில் வந்து நிற்கும் ரசிகாவை பார்த்ததும் அர்ஜுனுக்கு ஒன்றுமே புரியவில்லை நிறுத்தியும் அவனோடு சேர்த்து கீழே பார்க்க அங்கே ரசிகா நின்றிருந்ததை பார்த்ததும் அவள் கையில் இருந்து சூட்கே செய்யும் பார்த்து குழப்பம் ஆனதும் அர்ஜனை என்னடா இது என்பது போல பார்க்க..

 அம்மா எனக்கு எதுவுமே தெரியாது என்றதும் வேகமாக மாடியில் இருந்து இறங்கி கீழே வந்தவன் ரசிகாவின் அருகில் வந்து ரசி என்ன இது…இந்த நேரத்துல இங்கே என்னடி பண்ற என்றான். 

 கையில் லக்கேஜோட உன் வீட்டுக்கு வந்து இருக்கேன் இங்கு என்ன பண்றேன்னு கேக்குற என்ற அவள் அவன் பின்னால் வந்த மிருதியை பார்த்து என்ன அத்தை அன்னிக்கு பிரச்சனை நடந்ததுக்கப்புறம் என் வீட்டுக்கு வந்துட்டு போனதோடு சரி அதுக்கப்புறம் நான் என்ன ஆனேன் எப்படி இருக்கேன்னு ஒரு தரம் கூட உனக்கு கேட்க தோணல இல்ல என்றால் மிகவும் உரிமையாக.

 ஐயோ ரசிகா என்ன இப்படி எல்லாம் பேசுற அப்படி எல்லாம் நான் எதுவும் நினைக்கலடி ஏற்கனவே நிறைய பிரச்சனை சுத்தி சுத்தி போயிட்டு இருக்கே அதனால உங்க விஷயத்தை கொஞ்சம் ஆர போட்டு பிறகு பார்த்துக்கலாம்னு நினைச்சேன் என்றாள் மிருதி.

 இப்படி ஆறப்போட்டு ஊசி போன பிறகுதான் எங்கள பத்தி நினைப்பியா நீ என்றால் ரசிகா பொய் கோபத்தோடு.

 என்னடி வந்ததும் வராதம்மா என்கிட்ட வம்பு இழுக்கிற நான் மட்டும் நினைச்சா போதுமா ஏதோ உன் முன்னாடி நிக்கிறானே கட்டுனா உன்ன தான் கட்டுவேன்னு சொல்லிக்கிட்டு அவன்கிட்ட கேட்க வேண்டியதுதானே இத்தனை நாளா எதுவும் பண்ணாம என்னடா பண்ணிட்டு இருக்கேன்னு என்று மிருதி அர்ஜுனை போட்டுக் கொடுக்க…

 அதிர்ந்து போய் தன் அம்மாவை திரும்பிப் பார்த்த அர்ஜுன் அம்மா என்ன இது இவ கிட்ட நீங்களே என்ன வகையா மாட்டி விடுறீங்களே இது உங்களுக்கே நியாயமா என்றான்.

 என்னடா பண்றது மகனே இந்த வாயாடி கிட்ட இருந்து நான் தப்பிக்கணும்னா வேற யாராவது கோர்த்து விட்டா தானே சரியா இருக்கும் என்று சொல்லி மிருதி சிரிக்க..

 அது சரி உங்க ரெண்டு பேருக்கு நடுவுல இன்னைக்கு நானா என்றவன் ரசிகாவை பார்த்து டேய் இந்த நேரத்துல உனக்கு இங்கே என்னடி வேலை அதுவும் கையில சூட்கேஸ் ஓட வந்திருக்க என்றான்.

ம்ம்ம்… நீயும் உன் வீட்டில் இருக்கிறவர்களும் என்ன பத்தி நினைக்கிறது எனக்கு தோணல நானும் என் வீட்டில் இருக்கிறவங்க முகத்தையே பார்த்துக்கிட்டு எத்தனை நாள் இருக்கிறது? அதுதான் ஒரு முடிவோட கிளம்பி வீட்டுக்கு இங்க வந்துட்டேன் என்னை விட சிறுசுகள் எல்லாம் கல்யாணம் பண்ணிட்டு குடும்பத்தோட செட்டில் ஆகுறப்போ நான் மட்டும் இன்னும் எத்தனை நாள் இப்படியே நீ என்ன பொண்ணு கேட்டு வருவேன்னு உனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிறது அதனால் தான் பொறுக்க முடியாம நானே சொல்லாம கொள்ளாம இங்கே கிளம்பி வந்துட்டேன் என்றாள் ரசிகா.

 ரசிகா சொன்னதை கேட்டு அதிர்ந்து போய் அர்ஜூனும் மிருதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்க…

 அமிர்தி அர்ஜுனிடம் என்னடா இவ சொல்லிக்காம கொள்ளாம பெட்டியை தூக்கிட்டு நம்ம வீட்டுக்கு வந்துட்டா இந்த விஷயம் அவ வீட்ல இருக்கிறவங்களுக்கு தெரியறதுக்கு முன்னாடி ஏதாவது செய்டா இல்லனா நம்மள தானே தப்பா நினைச்சுக்குவாங்க என்று அர்ஜுனின் காதை மிருதி கடிக்க…

 அவர்கள் இருவரும் தனக்குத் தெரியாமல் ஏதோ ரகசியம் பேசுவதை கண்ட ரசிகா இருவருக்கும் இடையே வந்து எதுவாயிருந்தாலும் எனக்கு கேட்கிற மாதிரி பேசுங்க என்ன வச்சுக்கிட்டு இப்படி ரகசியம் பேசுற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க என்றாள்.

 அதில் அதிர்ந்து போன இருவரும் ரசிகாவை விட்டு இரண்டடி துள்ளிக்குதித்து தள்ளி போய் நிற்க…

 அவர்கள் செய்கையை பார்த்த ரசிகா பலமாக சத்தமாக சிரித்தாள்.

 அவள் சிரிப்பதை மிரண்டு போய் அர்ஜுனும் மிருதியும் பார்த்துக் கொண்டு இருக்க…

 என்னம்மா நான் சொன்ன மாதிரியே ரெண்டு பேரும் உன்ன சூட்கேஸ் ஓட பார்த்ததும் ஷாக் ஆகிட்டாங்களா என கேட்டபடி உள்ளே வந்தான் சத்யா.

 ஆமாம் அங்கிள் நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட்தான். நீ மட்டும் இப்போ சூட்கேஸோட போய் நடு வீட்ல நில்லு அதுக்கப்புறம் என் மகன் மகனும் பொண்டாட்டியும் கொடுக்கிற ரியாக்ஷனை பாரு அப்படின்னு சொன்னீங்க அதே மாதிரி தான் ரெண்டு பேரும் நான் சூட்கேஸோட வீட்டுக்கு வந்து நிற்கிறது பார்த்து அப்படியே ஷாக் ஆயிட்டாங்க என்றால் வடிவேலு ஸ்டைலில்.

 அர்ஜுனும் மிருதியும் ஒருவரை ஒருவர் ரசிகாவும் சத்யாவும் பேசிக் கொள்வதை பார்த்து ஒன்றும் புரியாமல் விழிக்க..

 போதும் போதும் ரெண்டு பேரும் ரொம்ப யோசிக்காதீங்க மூளை வெடிச்சிட போகுது என்ற சத்யா. எனக்கு இன்னைக்கு ஒரு விஐபி வராங்கன்னு ஏர்போர்ட்ல தான் பியூட்டி போட்டு இருந்தாங்க டியூட்டி முடிஞ்சு நான் வெளியே வரப்போ அதான் ரசிகாவும் ஏதோ வேல முடிச்சிட்டு ஏர்போர்ட்ல இருந்து வெளியே வந்தா சரி வாம்மா அப்படியே வீட்டில் போய் உன்னை ட்ராப் பண்ணிடறேன்னு சொல்லி அவளை கூட்டிட்டு வந்தேன் என்றான் சத்யா .

 அப்போ அவ வீட்டுக்கு கொண்டு போய் விட வேண்டியது தானே ஏன் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க என்றாள் மிருதி.

 நான் அங்கதான் கூட்டிட்டு போலாம்னு நெனச்சேன் ஆனா ரசிகா தான் ஏற்கனவே 11 மணிக்கு மேல் ஆச்சு அவங்க வீட்ல போனா எல்லாருக்கும் டிஸ்டர்ப் ஆக இருக்கும் அதனால இன்னைக்கு நைட் எங்க ஸ்ரீ பண்ணிட்டு மார்னிங் வீட்டுக்கு போயிடறேன்னு சொன்னா சரினு நானும் இங்கே கூட்டிட்டு வந்துட்டேன் என்றான் சத்யா.

 சத்யா சொன்னதே கேட்டதும் நிம்மதி பெருமூச்சு விட்ட நிறுத்தி ரசிகாவிடம் வந்து அவள் காதை பிடித்துத் திருகி வந்ததும் இதை முதலிலேயே சொல்ல வேண்டியது தானே அது என்ன வீட்டை விட்டு யார்கிட்டயும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்தது மாதிரி இவ்வளவு நேரம் பில்ட் கொடுத்து எனக்கும் என் மகனுக்கும் ஹார்ட் அட்டாக் வர வச்சுட்ட என்றால் மிருதி.

 அதுவா நான் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசுனது ஜஸ்ட் ஒரு ரிகர்சல் தான். நீங்க யாருமே அன்னைக்கு நடந்த பிரச்சனைக்கு பிறகு என்கிட்ட எதையுமே பேசவே இல்ல அதான் சப்போஸ் நான் இப்படி யார்கிட்டயும் சொல்லாம கொள்ளாம சூட்கேஸோட உங்க வீட்டுக்கு வந்தா நீங்க என்ன ரியாக்ஷன் கொடுக்குறீங்கன்னு பாக்குறதுக்காகத்தான் அப்படி சொன்னேன் பரவாயில்ல ரெண்டு பேருமே செம்மையா சாப்பிடுங்க என்று சொல்லி ரசிகா சிரிக்க….

 டேய் அர்ஜு நல்லா யோசிச்சுக்க இவ உனக்கு வேணுமானு நம்ம வீட்டுக்கு மருமகளா வரதுக்கு முன்னமே நம்ம எல்லாருக்கும் ஹார்ட் அட்டாக் வரமாதிரி வேலை பாக்குற இவ வந்ததுக்கு அப்புறம் என்ன எல்லாம் ஆகப்போகுதோ இப்பவே ஹலோ டைட்ட என்று தன் மகனுக்கு ஃப்ரீ அட்வைஸ் செய்தால் மிருதி.

 மிருதி சொன்னதைக் கேட்டு ஆமாம் என்பது போல தலையாட்டியபடியே திரும்பி ரசிகாவை அர்ஜுன் பார்க்க…

 அவனை முறைத்த ரசிகா நீ தனியா மாட்ட இல்லடா அப்ப இருக்கு உனக்கு உன் அம்மா சொன்னதுக்கு ஆமாம் சாமி போடுறியா நீ என அவனை மிரட்டிய ரசிகா திரும்பி மிருதி பார்த்து அத்தை என்ன செஞ்சு வச்சிருக்க எனக்கு பயங்கரமா பசிக்குது என்று தன் வயிற்றை தடவி காட்டி கேட்டால் ரசிகா.

 ஏண்டி என் முன்னாடியே என் மகனை மிரட்டுற.. கொஞ்சம் கூட அத்தைங்குற மரியாதையும் பயமே உன்கிட்ட இல்லையே உன்னை எப்படி நான் என் வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு வருவேன் என்றால் மிருதி.

 இதில் என்ன பயப்பட வேண்டி இருக்கு உன் மகந்தா ஊரையே மிரட்டிக்கொண்டு திரிகிறானே அவனை மிரட்டுக்கு ஒரு ஆள் என்ன மாதிரி இருந்தா தான் சரியா இருக்கும் என்றவள் சத்யாவை பார்த்து இல்லாமல் நான் சொல்றத சரிதானே என்றாள்.

 100% கரெக்டுடா… அவனுக்கு உன்னை மாதிரி ஆள் தான் சரியா இருக்கும் என்ற சத்யா மிறுதியிடம் சீக்கிரம் சாப்பாடு எடுத்து வை டி எனக்கு ரொம்ப பசிக்குது நான் போய் பிரஷர் ஆகிட்டு வரேன் என்ற சத்யா உள்ளே செல்ல …

 அத்தை இப்போ நீ மேல இருந்து வந்தது அர்ஜுனோட ரூம் தானே என்றால் ரசிகா.

 ஏண்டி இந்த வீட்டுக்கு எத்தனை தடவை வந்திருக்க அவனோட ரூம் எதுன்னு தெரியாத மாதிரி வேணும்னே என்கிட்ட கேக்குற என்றாள் மிருதி.

 சரி பரவாயில்லை ஒருவேளை நான் வராத கொஞ்ச நாள்ல வேற எதுவும் மாத்திட்டங்களோ என்னமோ ஒரு டவுட்டுல தான் கேட்டேன் இப்ப நீ சொல்ல போறியா இல்லையா என்றாள் ரசிகா.

 அவன்றும் அங்கேயேதான் இருக்கு நாங்க எங்கேயும் மாத்தல இப்ப எதுக்கு நீ அவன் ரூமை கேக்குற என்றால் மிருதி ரசிகாவை ஒரு மார்க்கமாக பார்த்து.

 வேற எதுக்கு என்னோட சூட்கேஸை கொண்டு போய் வச்சுட்டு பிரெஷ் ஆகிட்டு வரதுக்காகத்தான் கேட்டேன் அப்புறம் நான் எங்கே ரெஸ்ட் எடுக்கிறது என்ற ரசிகா பேசிக்கொண்டே தன் கையில் இருந்த சூட்கே சூடு அர்ஜுனிடம் வந்தவள் அவனிடம் சூட்கேஸை தள்ளிவிட்டு இதை எடுத்துட்டு மேல ரூமுக்கு வா என்று சொல்லி அவன் ரூம் நோக்கி படியேறி ரசிகா மேலே செல்ல இது எல்லாம் நம்முடையாமல் பார்த்த மிருதி வாயில் கை வைத்தபடி நின்று இருந்தாள்.

EPISODE 341

VK epi-401

 ரசிகா தன் பெட்டியை அர்ஜுனிடம் கொடுத்து அவனுடைய ரூமிற்கு தூக்கி வர சொல்லிவிட்டு அவள் படியேறி செல்ல…

 தான் இருக்கும்போதே தன் மகன் ரூமிற்கு செல்லும் ரசிகாவை வாயில் கை வைத்தபடி பார்த்துக்கொண்டு நின்றிருந்தால் மிருதி.

 உடைமாற்று உடைமாற்றிவிட்டு வந்த சத்யா அவர்கள் இருவரும் மாடிக்கு செல்வதையும் இங்கே நிறுத்தி அதிர்ச்சியாக நின்றிருப்பதையும் பார்த்தவன் அவள் அருகில் வந்து என்னடி அப்படி வாய் திறந்து பார்த்துகிட்டு இருக்க என்றான்.

 என்னடா இங்க நடக்குது இங்க நான் ஒருத்தி குத்துக்கல்லாட்டம் இருக்கே என் முன்னாடியே என் பையன ரூமுக்கு வரச் சொல்லிட்டு அவ அங்கதான் தங்குவேன்னு போறா இதெல்லாம் நல்லாவா இருக்கு என்றால் மிருதி.

 இந்த கழுத்து பொண்ணுங்க எல்லாம் எவ்வளவு உஷாரா இருக்காங்க பார்த்தியா மாமியார் முன்னாடியே அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி அவங்க பையன உஷார் பண்றத என்றான் சத்யா.

 அவனைத் திரும்பி முறைத்தவள் நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது ரசிகா அர்ஜுன் ரூம்ல தங்கக்கூடாது என்றவள் உணவை எடுத்துவைக்க சென்றுவிட்டாள்.

 இது என்னடி வம்பா போச்சு நான் எப்படி போயி ரசிகா கிட்ட சொல்லுவேன் என்னால முடியாது என்று சத்யாவும் அவள் பின்னால் சென்றான்.

 அவனை திட்டியபடியே மிருதி டைனிங் டேபிளில் உணவுகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க…

 மேலே சென்ற ரசிகா அர்ஜுனின் அறைக்கு வந்தவள் அந்த அறையை சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு பரவாயில்லையே ரொம்ப நல்லா கிளீனா தான் வச்சிருக்க என்றாள்.

 கையில் இலக்கியத்துடன் வந்த அர்ஜுன் லக்கேஜை இறக்கி வெளியே வைத்துவிட்டு உள்ளே வந்தவன் தன் அழை கதவை பட்டின சாத்திவிட்டு ரசிகாவை தள்ளி கொண்டு போய் சுவற்றில் மோதி நிறுத்தியவன் நீ உன் மனசுல என்ன தாண்டி நெனச்சிட்டு இருக்க இப்படித்தான் சொல்லாம கொள்ளாம வீட்டுக்கு வருவியா அதுவும் இல்லாம எவ்வளவு தைரியமா என் அம்மா முன்னாடியே என் ரூம்ல தான் தங்குவேன்னு சொல்லிட்டு வர என்றான் அர்ஜுன்.

 ஏன் என்னைக்கு இருந்தாலும் நான் இந்த வீட்டுக்கு மருமகளா வரப்போறவ தானே அது என்ன நான் ஒரு ரூம்ல தங்க கூடாதா என்றால் வேண்டுமென்றே அவனை வம்பு இழுக்க…

 ஏன் ரூம்ல நீ தங்கறதுனால எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல உனக்கு தான் பிரச்சனை வரும் பாத்துக்கோ என்று அவளை ஒரு மார்க்கமாக பார்த்து படி கூறினான் அர்ஜுன்.

 எந்த பிரச்சனை வந்தாலும் அதை ஃபேஸ் பண்ண நான் ரெடியா தான் இருக்கேன் என்று அவளும் விடாமல் அவனுக்கு நிகராகப் பேச…

 முதல்ல நான் உன் பின்னாடி சுத்துனு போ ரொம்ப நல்லவன் மாதிரி இருந்தவர் இப்போ எப்படி இந்த அளவுக்கு மாறின என்றான் அர்ஜுன்.

 எல்லாம் உன்னால தாண்டா… இடியட் சும்மா இருந்த என்ன அதை இதையும் சொல்லி உன்னை காதலிக்க வச்சுட்டு இப்போ என்ன தனியா தவிக்க விடுற இது உனக்கு நியாயமா என்றாள் ரசிகா.

 நான் எங்கே உன்னை தவிக்க விடுறேன் இப்பவும் உன் தவிப்ப அடக்க நான் ரெடியா தான் இருக்கேன். நீ ஓகேன்னு மட்டும் ஒரு வார்த்தை சொல்லு போதும் என சுவற்றில் அழுத்தி நிற்க வைத்திருந்த ரசிகாவின் கழுத்தில் தன் முகத்தை புதைத்தான் அர்ஜுன்.

 அதில் கூச்சத்தில் நெளிந்து கொண்டே அர்ஜுனின் மார்பில் கை வைத்து அவனை தன்னிடம் இருந்து விலக்கியவள். நீ எல்லாத்துக்கும் தயாராத்தான் இருக்கேன்னு எனக்கு எப்பவோ தெரியும் ஆனா அதுக்கு எல்லாம் நான் இப்போ ரெடி இல்ல என்றவள் அவனை விலக்கிவிட்டு அவன் ரூம் கதவை திறக்கப் போக… அவள் கையை வெடுக்கென இழுத்து அவளுடைய சேர்த்து இறுக்கி அணைத்தவன் சட்டென அவள் இதழில் முத்தம் வைத்தான்.

 அவளும் அதற்காகத்தான் காத்திருந்தபோது போல அர்ஜுனின் முத்தத்திற்கு ஈடு கொடுக்க…

 அவள் இதழிலிருந்து தன் இதழை பிரித்த அர்ஜுன் என்னவோ இதுக்கெல்லாம் ரெடியா இல்லைன்னு சொன்ன இப்ப என்ன விட நீ தான் முத்தம் கொடுக்கறதுல ரொம்ப ஆர்வமா இருக்க என்றான் தன் மீசையை வருடியபடி.

 ஒரு தடவ உன்னோட லிப்ஸ் டேஸ்ட் பண்ணதுக்கு பிறகு உன்னை எப்ப பார்த்தாலும் எனக்கு முத்தம் கொடுக்க தோனிட்டே இருக்குடா. நான் என்ன பண்ணுவேன் என்றவள் தேவையில்லாம பேசி டைம் வேஸ்ட் பண்ணாத என்று சட்டனை இழுத்து அவன் இதழில் அவளாகவே முத்தம் வைத்தாள்.

 இங்கே டைனிங் டேபிள் உணவுகள் எல்லாம் எடுத்து வைத்துவிட்டு இன்னும் அர்ஜுனும், ரசிகாவும் கீழே வராமல் இருக்கவே மிருதிக்கு இருப்பு கொள்ளவில்லை. அங்கு அவள் அருகில் அமர்ந்திருந்த சத்யாவிடம் உன்ன அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வர சொன்னேன்ல. ஏன் இங்கயே உட்கார்ந்துட்டு இருக்க போ அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வா என சத்யாவை விரட்டினாள்.

 ஏய் உன்னோட வரவர ரொம்ப போதனையா போச்சுடி என சலித்துக் கொண்டே சத்யா எழுந்து செல்ல போக.. அதற்குள்ளாக ரசிகாவும் அர்ஜுனும் கீழே வந்திருந்தனர்.

 வந்துட்டீங்களா அப்பப்பா அர்ஜுன் உன் அம்மாவோட தொல்லை தாங்கவே இல்லடா உங்க ரெண்டு பேரையும் சீக்கிரமா கீழே கூட்டிட்டு வர சொல்லி என் உயிரை எடுத்துட்டா முதல்ல வாங்க வந்து சாப்பிடுங்க என்னால இவன வச்சு தாங்க முடியல என்றான் சத்யா.

 ஏன் அங்கிள் நானும் அர்ஜுனும் இவ்வளவு நேரம் மேலே இருந்து கீழே வரலைன்னு அத்தை பயந்துட்டாங்களா என கேட்டால் ரசிகா.

 ஆமாம் என்பது போல சத்யா தலையை ஆட்ட அவனை மிருதி முறைத்தாள்.

 கவலைப்படாதீங்க…நான் சும்மா அத்தையே டென்ஷன் பண்ண தான் அர்ஜுனோடு ரூம்ல என்னோட லகேஜ் கொண்டு போய் வைக்க சொல்லி விளையாடினேன் ஆக்சுவலா என்னோட லக்கேஜ் கீழே இருக்கிற கெஸ்ட் ரூம்ல தான் வச்சுட்டு வரேன் என்று சொல்லி சிரித்தவள் பிரத்தியே பார்த்து சாரி அத்த உன்ன கலாய்த்து பார்க்கணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை அது இன்னிக்கு நிறைவேறிடுச்சு என்று சொல்லி சிரித்தாள்.

 ஏண்டி பேசமாட்ட… கொஞ்ச நேரத்துல எனக்கு நெஞ்சுவலியே வந்துட்டு இருக்கும் என்றவள் சரி சரி ஏற்கனவே ரொம்ப நேரம் ஆயிடுச்சு சீக்கிரமா சாப்பிட்டு போய் எல்லாரும் படுத்து தூங்குங்க என அனைவருக்கும் இரவு உணவை பரிமாறினால் நால்வரும் பேசி சிரித்து பேசிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு அவரவர் அறைக்குச் சென்று கதவடைத்து விட்டனர்.

 தான் கொளுத்தி வைத்த பட்டாசு இந்த நேரம் படபடவென தவுசன் பாலாவாக வெடித்து யாரா தேவ் வாழ்க்கையில் பெரிய குழப்பத்தையே உண்டு பண்ணி இருக்கும் என யோசனையில் ஹாலில் அமர்ந்திருந்தால் வீணா .

 தன் மகள் மிகவும் சந்தோசமாக அமர்ந்திருப்பதை பார்த்த மாலினி அவளிடம் வந்து என்னடி இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க அப்படி என்ன விஷயம் நடந்துச்சு என கேட்டால்.

 அம்மா உன்கிட்ட நான் விஷயத்தை சொல்லலையா என்றவள் அவள் கைப்பிடித்து இழுத்து தன்னருகில் மாலினியை அமர வைத்து அம்மா இன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா என ஹாஸ்பிடலில் யாராவிற்கும் தேவ்விற்கும் இடையில் தான் கொளுத்திவிட்ட வெடியை பற்றி முழுவதுமாக மாலினியிடம் கூறி முடிக்க அதை கேட்டப்படியே உள்ளே நுழைந்த அமலா.

 நீ போட்ட ஆயிரம் பாலா வெடின்னா நான் போட்டது ஆட்டம் பாம் என்ற படியே உள்ளே நுழைந்தாள் அமலா .

 என்ன அமலா மீனாவை விட ஏதோ பெரிய விஷயம் சாதிச்சா மாதிரி சிரிச்சுக்கிட்டு உள்ள வர அப்படி நீ என்ன செய்த என கேட்டால் அங்கு வந்த கலா.

 அம்மா அந்த அன்பின் கோச்சிங் எடுத்துட்டு இருக்கேன் அக்கடம்பில் தான் என்னோட பிரண்டு ஒருத்தியும் கோச்சிங் எடுத்துக்கிட்டு இருக்கா ரெண்டு நாள் முன்னாடி அனுப்பிய பாக்குறதுக்கு அவளோட லவ்வர் அவ டிரஸ் மாத்திரம் ரூமுக்குள்ள யாருக்கும் தெரியாமல் போய் ஒளிஞ்சிருக்கா அது அவளோட கோச்சு அதான் அந்த விக்ரம் ஓட தம்பி லக் இருக்கான்னு அவன் கண்டுபிடிச்சிட்டான்.

 முதல்ல ஏதோ திருடன் தான் அங்கே வந்துட்டான்னு எல்லாரும் நினைச்சு அந்த ரூம் கதவை தட்டி இருக்காங்க. ஆனா அந்தியோ வந்திருக்கிறது திருடன் இல்ல அவளோட லவ்வர் தானே தைரியமா சொல்லி இருக்கா..

 அத கேட்டா எல்லாருக்குமே ஷாக் ஆயிடுச்சு மத்தவங்க கிட்ட எல்லாம் இந்த விஷயத்தை பெருசு படுத்த வேண்டாம்னு அம்பி சொல்லி கெஞ்சினதனால அந்த லக்கும் மத்தவங்களும் இந்த விஷயத்தை பெருசு பண்ணாம அப்படியே விட்டுட்டாங்க இதை என்னோட பிரண்டு என்கிட்ட வந்து சொன்னா அவங்க வேணா அன்பிற்காக விஷயத்தை பெருசு படுத்தாமல் இருக்கலாம் ஆனால் இந்த விஷயம் தெரிஞ்ச பிறகு நான் சும்மா இருப்பேனா முதல் வேலையா இந்த விஷயத்தை அவளோட அப்பாவுக்கு போன் பண்ணி சொல்ல வெச்சிட்டேன். இந்த நேரம் அன்வி வீட்டுல ஒரு ஆட்டம் தான் வெடிச்சிட்டு இருக்கும் என்றால் அமலா.

 சபாஷ் என்னோட ரெண்டு மகள்களும் ஒருத்திக்கு ஒருத்தி சளச்சுகள் இல்லைன்னு குரூப் பண்ணிட்டீங்க அப்போ இன்னிக்கி அந்த ஸ்ரேயா வீட்டிலேயும் பிரியா வீட்லயும் பெரிய பெரிய பெரிய வெடிக்க போகுதுன்னு சொல்றீங்க அப்படித்தானே என்றான் அசோக்.

 ஆமாம்பா கொஞ்சம் கொஞ்சமா காய் நகர்த்தினா தானே நம்ம நினைச்சத நடத்தி காட்ட முடியும் அதான் எனக்கு கிடைச்ச வாய்ப்பு மிஸ் பண்ணிட கூடாதுன்னு உடனே இந்த அன்வி அப்பாவுக்கு போன் போட்டு சொல்ல வச்சுட்டேன் என்று சொல்லி அமலா சிரித்தாள்.

 இதையெல்லாம் மாடியில் வினை அறையில் இருந்து நான் கேட்டுக் கொண்டிருந்த திருத்தி இதுங்க எல்லாம் என்ன ஜென்மங்களோ என் குடும்பத்தை ஆளுங்கள கஷ்டப்படுத்தி அதுல என்ன சுகம் இவங்களுக்கு கிடைக்குதோ…என பொருமியவள் முதலில் இந்த விஷயத்தை அன்விக்கு கால் செய்து சொல்ல வேண்டும் என தன் மொபைலை எடுத்து அன்விக்கு கால் செய்தாள்.

 அன்வியுடன் பயிற்சி செய்யும் அமலாவின் தோழி கர்ணனிடம் அமலா சொன்னது போல விஷயத்தை சொல்லி இருக்க…அதைக் கேள்விப்பட்டவன் தன் மகளிடம் விவரத்தை கேட்பதற்காக ஆபீஸிலிருந்து கிளம்பி வீட்டிற்கு வரவும் த்ரிதி அன்வியின் போனுக்கு அழைக்கவும் சரியாக இருந்தது.

 ஸ்ரேயாவுடன் ஹாலில் அமர்ந்திருந்த அன்வியின் போன் அலற…. அதை பார்த்த ஸ்ரேயா ஃபோன் ஆன் பண்ணி ஸ்பீக்கரில் போடு… அவ எதுக்கு இப்போ உனக்கு போன் பண்றா அதான் இந்த குடும்பம் வேண்டாம்னு மொத்தமா தூக்கி எறிஞ்சிட்டு போனாலே இப்ப எதுக்காக உனக்கு போன் பண்ணி இருக்கான்னு எனக்கு தெரியணும் ஸ்பீக்கரில் போடு என்றாள் ஸ்ரேயா.

 அன்வியும் வேறு வழியில்லாமல் போனை அட்டென்ட் செய்து ஸ்பீக்கரில் போட்டதுமே….பரபரப்பாக திருதி ஏய் அன்வி என்னடி இப்படி பண்ணி வெச்சிருக்க… என்றாள்.

அவள் பேசுவது எதுவும் புரியாமல் அன்வி விழித்துக்கொண்டே ஸ்ரேயாவை பார்க்க…

பேசு… என கண்களை காட்டினாள் ஸ்ரேயா.

ஏய் திருத்தி என்ன டி சொல்ற… எனக்கு எதுவும் புரியல என்றாள் அன்வி.

உன் மரமண்டைக்கு எப்போதான் சொல்லவர விஷயம் புரிஞ்சிருக்கு என்றவள். உன்னோட அகாடமில உன்ன பாக்க வந்த லவ்வர் பத்தி நம்ம அப்பாவுக்கு இந்த அமலா அவளோட ஃப்ரெண்ட் யாரோ மூலமா போன் பண்ணி சொல்லி இருக்கா.நீ கொஞ்சம் உசாரா இருந்துக்க அம்மாகிட்டையும் அப்பாகிட்டையும் மாட்டிக்காத ஜாக்கிரதையா இரு என்று விட்டு போனை வைக்க…

 அங்கே ஸ்பீக்கரில் த்ரிதி சொன்னதை கேட்டபடி ஸ்ரேயாவும்,அதேபோல வீட்டுக்குள் நுழைந்து கொண்டு இருந்த கர்ணனும் கேட்டுவிட்டனர்.

 இருவரும் முறைத்தபடி திரும்பி அன்வியை பார்க்க அன்விக்கு தான் வசமாக மாட்டி விட்டோமே என திடுதிருவென விழித்தபடி அவர்கள் இருவரையும் பார்த்தாள்.

 கர்ணன் கோபமாக அன்வி இடம் வந்து த்ரிதி சொல்றது எல்லாம் உண்மையா? நீ யாரையும் லவ் பண்றியா? என்றான்.

அன்வி விஷயம் கை மீறி போய்விட்டதை உணர்ந்தவள் வேறு வழி இல்லாமல் ஆமாம் என்று தலையை ஆட்ட… அவளை ஓங்கி அரைந்து இருந்தான்.

கன்னத்தில் கைவைத்தபடி கர்ணனை அன்வி பார்க்க… ஏன் டி நீயுமா எங்கள தலை குனிய வெக்க தயாராகிட்டே…

நானும் உன் அப்பாவும் காதலுக்கு எதிரிங்க கிடையாது. ஆனா நீங்க ரெண்டு பேரும் எங்களுக்கு தெரியாம என்ன எல்லாம் செஞ்சிருகிஙக…

அவ நம்ம எதிரி குடும்பத்து பையனையே காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ யாரை கூட்டிட்டு வந்து எங்க முன்னாடி நிக்க வச்சு எங்க மானத்தை வாங்க போற என்று கேட்டால் ஸ்ரேயா.

  அன்வி பேச முடியாமல் தவித்து போய் நிற்க அவள் அருகில் வந்த கர்ணன். நீயும் உன் அக்கா மாதிரி எங்கள அவமானப்படுத்த துணிஞ்சிட்ட அப்படித்தானே என்றான்.

 ஐயோ அப்படி எல்லாம் இல்லப்பா நம்ம த்ரிதி இப்படி பண்ணினதும் இது எல்லாம் சரிப்பட்டு வராதுனு நான் லவ் பண்றவனோட பிரேக்கப் பண்ணிட்டேன் பா… என்றாள் அன்வி.

அப்போ பிரேக் அப் பண்ணினவன் கூட ட்ரெஸ்ஸிங் ரூம்ல என்ன டி பண்ணிட்டு இருந்த.. என்று மீண்டும் அவள் கன்னத்தில் ஓங்கி அரைந்தான்.

தன் கன்னத்தை பிடித்துக்கொண்டு கர்ணன் அடித்ததில் அன்விக்கு லேசாக தலை கிறுகிருத்தது. மல்யுத்த சண்டையில் அடிவாங்கிய போது கூட அவளுக்கு இப்படி ஆகவில்லை. அவள் அப்பா கர்ணணின் இந்த ஒற்றை அறை அவளை தள்ளாட வைத்துவிட்டது.

கண்களை வேகமாக சிமிட்டி… தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள். அப்பா நான் சொல்றதை கேளுங்க… அவன் என்ன கன்வின்ஸ் பண்ணதான் வந்தான் ஆனா நான் பிரேக்கப் பண்ணினது பண்ணினதுதான்னு சொல்லி அவனை அனுப்பிட்டேன் என்றாள்.

நீ சொல்றதை நான் எப்படி நம்புறது என்றான்.

அப்பா உங்க மேல சத்தியமா அம்மா மேல சத்தியமா நான் அவனை பிரேக் அப் பண்ணிட்டேன் என்னை நம்புங்க என்று அழுதாள் அன்வி.

 தங்கள் மீது சத்தியம் செய்து அன்பே சொன்னதை கேட்டதும் லேசாக மனமிரங்கிய கர்ணன் அவளிடம் அப்போ நான் என்ன சொன்னாலும் நீ கேட்ப அப்படித்தானே என்றான். ஆமாம்பா என தலையாட்ட நான் யாரை காட்டி கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும் அவனை நீ கல்யாணம் பண்ணிக்குவ அப்படித்தானே என்றான்.

 அன்பி கர்ணன் சொன்னதை கேட்டு அதிர்ந்து போய் அவனை பார்க்க என்ன பார்க்கிற நான் யாரை கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும் அவனை கல்யாணம் பண்ணிக்குவேன் அப்படித்தானே என்றான்.

 கண்களில் கண்ணீரோடு தயங்கியபடியே ஆமாம் என அன்வின் தலையை ஆட்ட ஏன் அதை வாய் திறந்து உன்னால சொல்ல முடியாதா என்று கர்ஜித்தான் கர்ணன்.

 அவன் கர்ஜனையில் அதிர்ந்தவள் நீங்க யாரை கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும் அவனை நான் கல்யாணம் பண்ணிக்குவேன் அப்பா என்றால் அழுதபடி.

அவளை பார்த்து திருப்திபட்டவன் உள்ளே சென்றுவிட… அவனுடன் சேர்ந்து ஸ்ரேயாவும் சென்றாள்.

இங்கே அழுதவிழிகளோடு தன் காதலை தானே குழிதோண்டி புததைத்து விட்டத்தை எண்ணி வருந்தினால் அன்வி.

EPISODE 342

VK- 342

 யாரா தேவ்விற்கும் அவளுக்கும் இடையில் நடந்த விஷயங்களை வீராவிடம் சொன்னதிலிருந்து வீராவால் சரியாக தூங்கவே முடியவில்லை அப்படி என்னதான் வீணாவிடம் பழகி இருக்கிறான் என தெரிந்து கொள்ள வீராவிற்கு மிகவும் ஆவலாக இருந்தது.

 அந்த வீணாவினால் யாராவிற்கும் தேவ்விற்கும் இடையில் குழப்பம் துவங்கி விட்டது என வீணா தேவை ஹாஸ்பிடலில் வைத்து பேசியதிலேயே கண்டுபிடித்து விட்டான் வீரா.

  வீணாவை ஃபாலோ செய்ய அவளுக்கே தெரியாமல் வீரா தன்னுடன் ஆபீஸில் வேலை செய்பவர்களை வீணாவை பாலோ செய்ய ஏற்பாடு செய்திருந்தால் அவர்கள் மூலமாகத்தான் இந்த செய்தி வீராவை வந்தடைந்தது.

 முதலில் இந்த அசோக்கின் குடும்பத்திற்கு எப்படியாவது ஒரு முடிவு கட்ட வேண்டும். திருத்தியை வைத்து தான் இந்த வேலையை செய்ய முடியும் அவர்களால் மட்டுமே முதலில் வந்த குடும்பத்திலிருந்து வினையை வெளியே அழைத்து வர முடியும் என முடிவு செய்தான்.

 முதலில் திருத்திக்கு தான் போன் செய்தான் அந்த யோசனை வந்ததும். வீரா போன் செய்த மாத்திரத்தில் போனை அட்டென்ட் செய்த திருத்தி அமலா அண்டியை தன் குடும்பத்திடம் மாட்டி விட்ட விபரத்தை முதலில் சொல்லி முடித்தவள் நான் அன்புக்கு போன் பண்ணி அவளை ஜாக்கிரதையா இருக்க சொல்லி சொல்லிட்டேன் ஆனா அங்கு என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியல அதுக்கப்புறம் நான் ரெண்டு மூணு தரம் அன்னைக்கு போன் பண்ணேன். ஆனா அவ கால அட்டென்ட் பண்ணவே இல்ல என்றால் மிகவும் வருத்தமாக வீராவிடம்.

 அன்பி சொல்லித்தான் இந்த விஷயம் வீராவிற்கே தெரியும் அப்படி எதுவும் பிரச்சனையாக இருந்திருந்தால் இந்த நேரம் தனக்கு தெரிந்திருக்குமே என யோசித்தவன் தான் அதை பார்த்துக் கொள்வதாக திருதிகையிடம் உறுதியளித்தான்.

 பின்பு திருத்தியிடும் நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசத் தான் கால் பண்ணேன் திருத்தி உன் பக்கத்துல யாராவது இருக்காங்களா? என கேட்டான்.

 இல்ல யாரும் இல்ல நான் மட்டும்தான் என்னுடைய ரூம்ல இருக்கேன் சொல்லுங்க வீரா மாமா என்றால்.

 வீணா அமலா இருவரினாலும் தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் குழப்பங்களை எல்லாம் தேசிய வீரா முதலில் வினையை அவர்களுடன் இருந்து பிரித்து தனியா வெளியே அழித்து வரவேண்டும் அதன் பின் தான் அவர்களின் கொட்டத்தை அடக்க எதுவும் முயற்சி செய்ய வேண்டும் என்றான் வீரா.

 வினைய இந்த வீட்டை விட்டு நான் வெளியே அழைத்து வருகிறேன் என்றால் திருத்தி உடனே வீரா அது உன்னால முடியுமா திருத்தி நீ என்ன செய்யப் போற என்றான் வீரா.

 வழக்கமா எல்லா வீட்டிலும் புருஷனை அவங்க வீட்ல இருந்து பிரிச்சு என் மருமகங்க எப்படி கூட்டிட்டு போறாங்களோ அதேபோல நானும் என் புருஷன இந்த வீட்டை விட்டு தனியா பிரிச்சு கூட்டிட்டு போக போறேன் என்றாள்.

 நீ என்ன சொல்ற திருத்தி எனக்கு சரியா புரியல என்றான் வீரா.

 வீர மாமா எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க அட்லீஸ்ட் ஒரு ஒன் மந்த் ஆகுது வேணும் அதுக்கப்புறம் நீங்க சொன்ன விஷயம் கண்டிப்பா நடக்கும் என்றால்.

 திருத்தி ஒன் மந்த் போதுமா உனக்கு அவன் அவனுடைய பேமிலி கூட ரொம்ப பாண்டிங்கா இருக்கான் அதை தாண்டி எப்படி நீ அவனை அங்கிருந்து தனியா பிரிச்சு கூட்டிட்டு வரப்போற என்றான் வீரா.

 அது ஒரு மேட்டரே இல்ல வீர மாமா நீங்க ரொம்ப யோசிக்காதீங்க விஷயத்தை என்கிட்ட சொல்லிட்டீங்க இல்ல அதற்கான வேலைகளை நான் இப்போ இருந்து ஸ்டார்ட் பண்ணிருவேன் . ரிசல்ட் மட்டும் நீ எதிர்பார்த்த மாதிரி சரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க என்று விட்டு போனை வைத்தாள்.

 த்ரிதி பேசியது அவனுக்கு புரிந்தும் புரியாமலும் இருக்க புருவங்கள் துவங்க அதை யோசித்தவன் சரி எப்படியோ தான் நினைத்தது நடந்தால் சரி என்று நினைத்து விட்டு தன் ஆஃபிஸில் வீட்டிற்கு கிளம்பி வந்தவன் எண்ணமும் த்ரிதி என்ன சொன்னால் எதற்காக அப்படி சொன்னால் என யோசனையோடு வீட்டிற்குள் நுழைந்தான் அங்கு ஹாலில் மீனுவும் அதிதியும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க அவன் அம்மாவை பார்த்ததும் குழப்பத்திலிருந்து வீராவின் முகம் சற்று நிம்மதியானதாக தெரிந்தது.

 சிரித்தபடியே மீனுவின் அருகில் வந்து அமர்ந்தவன் அம்மா எப்ப வந்தீங்க நீங்க வரதா என்கிட்ட சொல்லவே இல்லையே என்றான்.

 அது ஒன்னும் இல்லடா நம்மளோட ஸ்டுடியோல இருந்து வேலையெல்லாம் முடிச்சிட்டு கிளம்பினேன் உன்னையும் அதித்தியையும் பார்க்கணும் போல இருந்துச்சு அதான் நேரா அங்க இருந்து இங்க வந்துட்டேன் என்ற மீனு.

 சொல்லியிருந்தா நாங்க ரெண்டு பேருமே அங்க வந்திருப்போமே மா நீங்க ஏன் சிரமப்படுறீங்க என்றான் வீரா இதுல என்னடா சிரமம் இருக்கு நான் பெத்த மகனையும் என் மருமகளையும் பார்க்க வருவதெல்லாம் எனக்கு ஒரு சிரமமா என்றால் மீனு.

 அடடா நீங்க ரெண்டு பேரும் ரொம்ப பாசமா பொழியறீங்களே இதை பார்க்க என்னால முடியல என்றால் அதித்தி.

 அவள் பேசியதை கேட்டு வீராவும் மீனுவும் சிரிக்க… அதித்தியும் அவர்களோடு சேர்ந்து சிரித்தால்.

 அவர் சொல்றத கரெக்ட் தானே அத்தை நீ சொல்லி இருந்தா நாங்க ரெண்டு பேருமே வீட்டுக்கு வந்து இருப்போமே என்றால் அதிதி.

 மீனு பெருமூச்சு ஒன்று விட்டவள் ஏண்டி உனக்கு அந்த சிரமம் நான் போன் பண்ணி உங்கள பாக்கணும் போல இருக்குனு சொல்லுவேன் நீங்க ரெண்டு பேரும் அந்த நேரம் பார்த்து தான் ஏதாவது பிளான் பண்ணி இருப்பீங்க எங்காவது வெளியே போறதுக்கு வேற எதுக்காக ஆகுதோ நான் தேவையில்லாம போன் பண்ணி உங்கள பாக்கணும்னு சொன்னா உடனே என் பையன் என்ன பண்ணுவா என் அம்மா என்ன பாக்கணும்னு சொல்லிட்டாங்கனு சொல்லி நீங்க போட்டு வச்சிருக்கிற பிளான கேன்சல் பண்ணிட்டு என்ன பாக்க உன்னை கூட்டிட்டு வந்துருவான். அப்புறம் நீ என்ன சொல்லுவ உங்க அம்மாவுக்கு வேற வேலையே இல்லையா போன் போட்டு பாக்கணும்னு சொன்னா உடனே நீ கிளம்பிடுவியானு ஆரம்பிப்ப… அப்புறம் உங்க ரெண்டு பேருக்கு இடையில சண்டை வரும் எதுக்கு என்னால வம்பு அதனாலதான் போறப்போக்குல அப்படியே வந்து ஒரு எட்டு பார்த்துட்டு போயிடலாம்னு நினைச்சேன் இதுல எந்த தப்பும் இல்லையே என மீனு சொல்ல…

 அம்மா ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க அது தீ அந்த மாதிரி எல்லாம் நடந்துக்க மாட்டாங்க என்றான் வீரா வீர அதிதியும் அதை நீ ரொம்ப ஓவரா போற நான் எப்படி அப்படி நடந்துக்கிட்டேன் என்றால்.

 நீ எப்படி நடந்துக்கிட்டே நடந்துக்கவே இல்ல நான் சொல்ல வரல அது டீ பொதுவாகவே மாமியாருக்கும் மருமகளுக்கும் எந்த வீட்டிலுமே சரியா செட் ஆகாது எல்லாம் அறிமுகம் மாதிரி தான் ஒரு நேரம் இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் வரலாம் என்றாள்.

 ஓஹோ அப்போ என்னால தான் பிரச்சனை வரும்னு நீ சொல்றியா நல்ல வேலை ஏற்கனவே நான் அங்க இல்லாம என் புருஷன் கூட அங்க இருந்து தனியா இங்க வந்துட்டேன். உன் கூட இருந்திருந்தால் நீ இதே மாதிரி என்னெல்லாம் சொல்லி என் புருஷன் கிட்ட என்ன கோர்த்து விட்டு இருப்ப என்றால் மீனுவை முறைத்தபடி.

 ஐயோடி அம்மா தயவுசெய்து முறைக்காத எனக்கு பயமா இருக்கு நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன் என் மருமக எல்லாம் மத்தவங்க மருமக மாதிரி கிடையாது சொக்கத்தங்கம் என்று சொல்லி அதை தேடி இழுத்து தன்னருகில் அமர வைத்துக் கொண்ட மீனு அவள் கையைப் பிடித்துக் கொண்டு அடித்து நான் இப்போ இவ்ளோ நேரம் பேசினதெல்லாம் விளையாட்டுக்கு தான் உண்மையாவே எனக்கு உங்க ரெண்டு பேரையும் பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருந்துச்சு அதனால தான் கிளம்பி வந்துட்டேன் என்றால்.

 சரியாத்த எனக்கு புரியுது என்று அவளும் மீனு விடும் சட்டென்று இணக்கமாக இவர்கள் இருவரும் சற்று முன்பு பேசியதை பார்த்தால் எங்கே பெரிய சண்டை வந்து விடுமோ என வீராவிற்கு ஒரு நிமிடம் பயம் வந்துவிட்டது ஆனால் சிறிது நேரத்திலேயே இருவரும் நார்மலாக பேசுவதை பார்த்து வீராவிற்கு ஆச்சரியமாக இருந்தது இதை பார்த்தவனுக்கு சற்று முன்பு தன்னிடம் சொன்னது நினைவிருக்கும் வர…

 இப்படித்தான் எல்லாம் மருமகள் களும் வீட்ல சண்டை வளர்ப்பாங்களா மாமியார்களும் இதுபோலத்தான் இருப்பாங்களா என யோசித்து நல்ல வேலை என் பொண்டாட்டியும் என்னோட அம்மாவும் அப்படி இல்ல நான் தப்பிச்சேன் என நினைத்துக் கொண்டான்.

 இவர்கள் மூவரும் பேசிக்கொண்டு இருக்க அதித்தி இருந்து நான் போய் ஸ்னாக்ஸ் சாப்பிட எடுத்துட்டு வரேன் என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல விரைவும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கும்போது மீனுவிற்கு ஃபோன் வந்தது அதில் ஸ்ரேயாதான் அழைத்து இருந்தால்.

 போனை அட்டென்ட் செய்த மீனு சொல்லுடி ஸ்ரேயா என்ன பண்ணிட்டு இருக்க எங்க இன்னைக்கு ஸ்டுடியோக்கு நீ வரல அவ்வளவு பிஸியா நீ என்றாள்.

 மீனுவின் குரலை கேட்டதும் ஸ்ரேயா ஓ என அந்தப்பக்கம் அழ ஆரம்பிக்க வேண்டும் முகம் கலவரமானது இயேசு அலற என்ன ஆச்சு இதுவும் பிரச்சனையா. நம்ம திருத்திக்கு எதுவும் பிரச்சனையா ஏன் இப்படி அழற என கேட்டால் மீனு. 

 நான் பெத்த பொண்ணுங்க ரெண்டுமே என்னையும் என் புருஷனையும் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் போல இருக்கு ஒருத்தி என்னடா சொல்லாமல் கொல்லாம நமக்கு எதிரியா இருக்குறவங்களோட பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நின்னா இன்னொருத்தி என்னடான்னா யாரு எவன்னு தெரியாதவன காதலிச்சிருக்கா அது அவளோட அகாடமி முழுக்க தெரிஞ்சு போயிருச்சு இந்த கேள்விப்பட்டதுல இருந்து அவர் வேற பயங்கர டென்ஷனா சுத்திக்கிட்டு இருக்காரு ரெண்டு நாளா யார் யார் கிட்டயும் போன் பேசுறது அங்கே எங்கேயும் போயிட்டு வரட்டுமா இருக்காரு அவர் பேசறது எல்லாம் பார்த்தா தம்பிக்கு சீக்கிரமா யாரையோ பிடித்து கல்யாணம் பண்ணி வச்சுடுவாருன்னு தோணுது என்றால் ஸ்ரேயா.

 யாரு கர்ணனா அன்பிக்கு மாப்பிள்ளை பாக்குறேன் என மீனும் புரியாமல் பேச அந்த வார்த்தையை கேட்டதும் வீராவிற்கு குழப்பமானது அதற்குள் என்ன அவசரம் ஏன் மாமா இப்படி வேலை செய்கிறார் என வீராவிற்கு தோன்ற…

 ஸ்ரேயா மீன் விடும் பேசிக் கொண்டிருக்கும்போது மீராவின் போர் என்று போன் இருக்கு கர்ணன் தான் அழைத்திருந்தான்.

 அதை குழப்ப முகத்தோடு பார்த்தவன் தன் போன் திரையை தாயின் முன்பு காட்டிவிட்டு எழுந்து சென்று போனை அட்டென்ட் செய்த தான் வீரா.

 ஹலோ மாமா சொல்லுங்க என்ன என்ன இந்த நேரத்தில் கால் பண்ணி இருக்கீங்க என்றான்.

 மாப்ள நாளைக்கு காலையில நம்ம குலதெய்வம் கோயில்ல அன்புக்கு கல்யாணம் என்றான் கர்ணன்.

 மாமா என்ன சொல்றீங்க எனக்கு எல்லா விஷயமும் ஏற்கனவே தெரியும் இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் திருத்திக்கிட்டே பேசினேன் நீங்க அவசர படுறீங்கன்னு நினைக்கிறேன் ஏன் அன்பே லவ் பண்ற பையன் நல்ல பையனா இருக்க கூடாதா அவன் யாரு என்னன்னு கேட்டு நாங்க நல்லவனா இருந்தா பேசாம அன்புக்கு அவனையே கல்யாணம் பண்ணி வைக்கலாம் நீங்க ரொம்ப வேகமா முடிவெடுக்குறீங்கன்னு எனக்கு தோணுது என்றால் வீரா.

 இல்ல மாப்ள ஏற்கனவே ஒருத்தியால என் மானம் மரியாதை எல்லாம் காத்துல பறந்தது போதாதா இன்னொருத்தியையும் 27 அது நடக்க எனக்கு விருப்பமில்லை அவன் யார் என்ன எல்லாம் விசாரிக்க எனக்கு பொறுமை இல்லை நான் முடிவு எடுத்துட்டேன் நாளைக்கு காலைல அன்னைக்கு கல்யாணம் அவ்வளவுதான் காலையில அதித்திய கூட்டிட்டு நம்ம குலதெய்வம் கோயிலுக்கு வந்துடுங்க நான் எல்லாருக்கும் போன் பண்ணி சொல்லணும் என்று விட்டு போனை வைத்தான்.

 கர்ணனிடம் பேசி போன் பேசிவிட்டு தீவிர முகத்தோடு வீரா உள்ளே வர இங்கே மீனுவும் ஸ்ரேயாவிடம் போனை பேசி முடித்தவள் வீராவை பார்த்து அண்ணா என்ன சொன்னான் என்றால் நாளைக்கு காலையில நம்ம குலதெய்வம் கோயில்ல அன்புக்கு கல்யாணம்னு சொன்னாருமா என்றான் மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா என கேட்டால் மீனு தெரியாது என வீரா தலையை இடவலமாக ஆட்ட… ஸ்ரேயா இப்பதான் மாப்பிள்ளை யாருன்னு சொன்னா என்று சொல்லி மாப்பிள்ளையின் பெயரை மீனு சொன்னதும் வீராவின் புருவம் சுருங்கியது 

EPISODE 343

VK 343

 வீராவிடம் போன் பேசி வைத்து விட்டு எப்படி வினையை கைக்குள் போட்டுக்கொண்டு இந்த வீட்டை விட்டு வெளியே அழைத்து வருவது என யோசித்துக் கொண்டிருந்தாள் த்ரிதி .

 அவளுக்கு ஒன்றுமே புலப்படவில்லை. தான் அரங்கேற்றத்திற்கு செல்லும் பொழுது காலையில் இன்று தயாராக இரு என்று சொல்லிவிட்டு சென்றதோடு சரி அதன் பிறகு இன்றோடு சரியாக நான்கு நாட்களுக்கு மேலாகிவிட்டது.அவன் வீட்டு பக்கம் வரவே இல்லை. எங்கே இருக்கிறான் என்ன செய்கிறான் அவனுக்கு என்ன ஆனது என இவளும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

 தன் பேச்சை வினய் கேட்க வேண்டும் என்றால் முதலில் அவனை தன் வழிக்கு கொண்டு வர வேண்டும். அதன் பிறகு தான் அடுத்தடுத்த காய்களை நகர்த்த முடியும் என புரிந்து கொண்டாள்.

 திருமணமான நாளிலிருந்து இன்று வரை தானாக சென்று அவனிடம் பேசியதில்லை இப்போது எப்படி அவனிடம் பேசுவது என யோசித்துக் கொண்டு இருக்க.

 தன் கையில் இருந்த மொபைலில் விரித்து பார்த்து படி யோசித்தவர்கள் சட்டென வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்து வினய்க்கு ஒரு மெசேஜ் தட்டி விட்டாள்.

 அவள் மெசேஜை தட்டிவிட்டு போனை ஆஃப் செய்து பட்டென மெத்தையில் போட்டவள் பட்டமாக கட்டில் அமர்ந்திருந்தாள்.

 அவளுக்கு அந்த மெசேஜ் அனுப்பிய பிறகு உடல் எல்லாம் வேர்த்து கொட்டியது மிகவும் படபடப்பாக இருந்தது கை நகங்களை பதட்டத்தில் கொறிக்க துவங்கினாள். பிறகு கட்டிலில் இருந்து இறந்தவள் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக வேகமாக நடந்தால் தான் அனுப்பிய மெசேஜ் அவன் பார்த்திருப்பானா அதை பார்த்துவிட்டு அவனுடைய ரியாக்ஷன் என்னவாக இருக்கும். நானாக அவரிடம் சென்று பேசியதாள் என்னைப் பற்றி எதுவும் தவறாக நினைத்து இருப்பானோ என பல கேள்விகள் அவள் மனதில் ஓடியது.

 அவள் உடல் முழுவதும் வைத்து குட்ட மிகவும் அசுபரியமாக உணர்ந்த எதுவா இருந்தாலும் சரி அவன் வரட்டும் அப்புறம் பார்த்துக்கலாம் முதல்ல போய் பிரஸ்ட் நைட் வருவோம் என்று குறிப்பதற்காக பாத்ரூம் டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமில் நோக்கி செல்ல போக அப்போது அவள் அறைக்கதவு படார் என திறக்கப்பட்டது.

 நின்ற இடத்தில் இருந்து அதிர்ந்து போனவள் அப்படியே திரும்பி வாசலை பார்க்க அங்கே வினய் அவளை ஒரு மார்க்கமாக பார்த்தபடி அறைக்குள் வந்து கதவை தாளிட்டான்.

 அவனை நீ பார்த்ததும் ஏற்கனவே பதட்டத்தில் வைத்திருந்த உடம்பு அவளின். பதட்டம் அதிகரித்ததால் இன்னும் அதிகமாக உயிருக்க ஆரம்பித்தது.

 அவனையே பார்த்தபடி அவள் நின்று இருந்தவள். ஐயோ என்ன அதுக்குள்ள வந்துட்டான் நான் இப்போ தானே அவனுக்கு மெசேஜ் அனுப்பினேன் மெசேஜ் பாத்துட்டு இவ்வளவு வேகமாக ஒருத்தன் வீட்டுக்கு வருவான் என யோசித்தபடி அவனை பார்த்தாள்.

என்னடி நான் பார்க்கும்போது ஒன்னா குளிச்சிட்டு டவலை கட்டிக்கிட்டு வெளியே வர இல்லன்னா கையில டவலோட் பாத்ரூமுக்குள்ள போற ஒரு நாளைக்கு எத்தனை தடவை தான் குழிப்ப நீ என்றான்.

 உடனே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஏன் என் இஷ்டம் ஒரு நாளைக்கு நான் எவ்வளவு முறை வேணா குளிப்பேன் உனக்கு என்ன வந்துச்சு என்றாள்.

 கையில இருந்த சூட்கேஸை சோபாவில் விசிறி விட்டு கையை தலைக்கு படி அவள் அருகில் கம்பீரமாக நடந்து வந்தவன். எத்தனை முறை வேணும் குடிச்சுக்கோ யாரு வேண்டாம்னு சொன்னா ஆனா கூட என்னையும் சேர்த்துக்கோயேன் என்றான்.

 அதில் அதிர்ந்து போய் அவள் வெளிவிரிய வினயை பார்க்க…. என்னடி அப்படி பாக்குற நீதானே மெசேஜ் அனுப்பின… காத்திரு வருகிறேன் என்றாய். என்னை காக்க வைத்து பார்ப்பதில் உனக்கு அவ்வளவு சந்தோசமான்னு அப்பனே இல்ல.. இனி ஒரு செகண்ட் கூட உன்னை வெயிட் பண்ண வைக்க கூடாதுன்னு உடனே கிளம்பி வந்துட்டேன் என்றான்.

 நான் இப்போ அனுப்பி ஒரு 2, 3 மினிட்ஸ் தான் இருக்கும் நீ அதுக்குள்ள ஆபீஸ்ல இருந்து எவ்வளவு வேகமா வீட்டுக்கு வந்துட்டியா என்றால் நம்ப முடியாமல்.

 இல்ல இல்ல நான் கீழே ஹால்ல தான் இருந்தேன் உன்னோட மெசேஜ் பார்த்தா அடுத்த செகண்ட் ஒரு நிமிஷத்துக்கு கூட மிஸ் பண்ண கூடாதுன்னு என் மேல வந்துட்டேன் என்றான்.

 அடப்பாவி அப்ப இவ்வளவு நேரம் கீழே தான் இருந்தானா? அது தெரியாம தேவையில்லாம ஒரு மெசேஜ் தட்டி விட்டுட்டேனே கொஞ்ச நேரத்துல இப்படியும் இதே ரூமுக்கு வந்திருப்பான் அப்படி இப்படியும் பேசி வலிக்கு கொண்டு வரது விட்டுட்டு அவசரப்பட்டு மெசேஜ் அனுப்பிட்டேனே என்று தன்னையே நொந்து கொண்டாள்.

 அவள் யோசனையோடு நின்று இருக்க தன் கோட்டையும், சட்டையையும் வேகமாக கழட்டியவன் கையில் இருந்து துண்டை பிடிங்கி வீசிவிட்டு வாடி என் என அவளை இழுத்துக் கொண்டு பாத்ரூமை நோக்கி வினய் செல்ல… ஐயோ இது என்ன இவ்வளவு அவசரப்படுகிறான். நான் கொஞ்சம் யோசிச்சு இவனுக்கு மெசேஜ் அனுப்பி இருக்கலாம் கடவுளே இப்ப நான் என்ன பண்ணுவேன் என என தனக்குள்ளேயே புலம்பியவள் சட்டெனு அவன் கையை உதறிவிட்டு பின்னே நகர்ந்து சென்றாள்.

 ஏய் என்ன வர சொல்லிட்டு இப்போ நீ விலகி போனா என்னடி அர்த்தம் என்று அவள் அருகில் நெருங்கி வந்து கழுத்தில் கை கொடுத்து அவள் கூந்தலுக்குள் தன் கையை நுழைத்து அவள் முகத்தை தன் முகத்தோடு உரசும் அளவுக்கு நெருக்கமாக கொண்டு வந்தான்.

 அது அது வந்து அது தெரியாம என இரட்டை கடித்தபடி அவனை ஒரப்பார்வை பார்க்க…

அவள் கண்களை ரசித்தவன் பின் ஓஹோ தெரியாமல் தான் நீ அந்த மெசேஜ் எனக்கு அனுப்பினியா என்றான் சற்று கோபமாக.

 அவள் முகத்திற்கு மிக அருகில் அவன் முகம் இருக்க அவன் கண்களில் தெரிந்த கோபம் அவள் இதயத்தின் அடியாளும் வரை பரவியது. மேலும் அவளுக்கு வியர்க்க ஆரம்பிக்க அவள் முகத்தில் இருந்து வழிந்த வியர்வை துளி நெற்றியில் பரவி மூக்கு நுணியை நோக்கி வர… அதை பார்த்தவன் அந்த வேர்வை துளி தன் நாவல் வருடினான்.

 அவனின் இந்த செய்கையால் சட்டென திருப்தியின் முகம் முழுவதும் சிவந்துவிட்டது.

 அவள் முகத்தை தன் இரு கைகளிலும் ஏந்தியவன். நமக்கு கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆச்சு உன்ன இப்படியே நான் பக்கத்தில் வச்சு பாத்துட்டு தான் இருக்கணுமா வேற எதுவும் கிடையாதா என்று சற்று ஏக்கமாக.

 அவனை அவ்வளவு நெருக்கத்தில் பார்க்க உள்ளுக்குள் அவளுக்கு உதறல் ஒரு பக்கம் எடுத்தாலும் அவனின் நெருக்கம் அவளுக்கு பிடித்திருந்தது அவனின் மூச்சுக்காற்று அவள் மூச்சோடு கலப்பதை அவளால் உணர முடிந்தது.

 சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எனக்கும் நீங்க கேட்கிறது புரியுது நானும் ஓரளவுக்கு என் மனச மாத்திகிட்டு உங்ககிட்ட நெருங்கி வரணும்னு தான் நினைக்கிறேன் ஆனா என அவள் தயங்கிய படி நிறுத்த ..

 என்ன ஆனா சொல்லுடி என்றான் அவள் முகத்தை இறுக்கமாக பற்றிக்கொண்டு.

 உங்க வீட்டில இருக்கிறப்போ எனக்கு அந்த மாதிரி பீல் அதிகமா வர மாட்டேங்குது என்றால்.

 ஏண்டி ஆள பார்த்து தான் ஃபீலிங் வரணும் வீட்ல இருக்கறதுனால பீலிங் வரலைன்னு சொல்ற இதெல்லாம் லாஜிக்காவா இருக்கு என்றான் வினய்.

 இவன் இவன் வேற எதைச் சொன்னாலும் அதிலிருந்து லாஜிக் பாக்குறதுன்னு இருக்கான். என நினைத்தவள் அவனையே படபடத்த விழிகளோடு பார்க்க…

 இப்ப என்னடி சொல்ல வர என்று பதட்டத்தில் தன் நாவால் அவள் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டிருப்பதை பார்த்தவாறு கேட்டான்.

 முதல்ல எனக்கு நிம்மதியான ஒரு அட்மாஸ்பியர் வேணும் அப்போதான் என்னால ரிலாக்ஸ்டா இருக்க முடியும் நான் ரிலாக்ஸ்டா இருந்தா தானே மற்றதெல்லாம் என அவள் இழுக்க…

 இப்ப என்ன உனக்கு இந்த வீட்ல இருக்க்கும் போது உனக்கு பீலிங் வரமாட்டேங்குது அவ்வளவுதானே சரி என்றவன் அவளை விட்டு விலகி நின்று நாளைக்கே நாம இந்த வீட்டு விட்டு போறோம் என்றான்.

 அவளுக்கு எதுவுமே புரியவில்லை. உண்மையாகவே அவன் இந்த வீட்டை விட்டு போகலாம் என்று சொல்கிறான் என ஆச்சரியமாக திருத்தி வினயைப் பார்க்க…

 என்னடி அப்படி பாக்குற ஒரே மெசேஜ்ல என்ன கேட்டு விட்டுட்டு இப்போ அதையே இதையும் காரணம் சொல்லி என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகலாம் என்று பார்க்கிறாயா அதுதான் நடக்காது நாளைக்கு நைட் கன்ஃபார்ம் என்று அவளை விட்டுவிட்டு கீழே விழுந்திருந்த தொண்டை எடுத்துக் கொண்டு தன் சூட்டை தணிக்க பாத்ரூமிற்குள் சென்று விட்டான்.

 இவ்வளவு சீக்கிரத்தில் வீட்டை விட்டு போகலாம் என்று வினை சொல்வான் என திருத்தி எதிர்பார்க்கவே இல்லை உண்மையாகவே அது நடந்து விடும் என அவள் நம்பியவள் நிம்மதியாக பெட்டில் போய் விழுந்தவள் தன்னை அறியாமல் உறங்கி விட்டாள்.

 விடிகாலை 4 மணி போல வினய் த்ரிதியை அவசரமாக எழுப்பினான். தூக்க கலக்கத்தில் கண்விழித்தவள் தனக்கு எதிரே டிப் டாப்பாக உடை உடுத்தி நின்றவனை பார்த்து உனக்கும் கலைந்தவளாக வீட்டில் இருந்து வேகமாக எழுந்து அமர்ந்தவள் எங்கே இந்த நேரத்தில் கிளம்பிட்டீங்க என்றால் ஒன்றும் புரியாமல்.

 நீதானே இந்த வீட்டை விட்டுவிட்டு போனாலும் உனக்கு என் மேல பீலிங் வரும்னு சொன்னேன் அதான் சீக்கிரமே கிளம்பு நம்ம விருந்து போகலாம் என் வீட்ல எல்லாரும் எந்திரிச்சிடுவாங்க அதுக்கு முன்னாடி நம்ம இங்கிருந்து கிளம்பனும் என அவளை அவசரப்படுத்தினான்.

 ஹாய் தன் வீட்டிற்கு தெரியாமல் தன்னை வீட்டை விட்டு வெளியே கூட்டிச் செல்ல அவன் அவன் பதற்றப்படுது பார்த்து அதற்கு மேல் என்றும் பேசுவது பேசாமல் வேகமாக சென்று குளித்து உடைமாற்றி விட்டு வெளியே வர…

ம்ம்ம்… சீக்கிரம் சீக்கிரம் கிளம்பி வா போகலாம் என்றான். அவள் இன்னும் நான் திங்க்ஸ் எல்லாம் எதுவும் பேக் பண்ணவே இல்லையே என்ன பண்றது என்றால் அவசரமாக.

 அதெல்லாம் நான் நம்ம வீட்டு ஆளுங்களை விட்டு எடுத்துட்டு வர சொல்லிக்கிறேன் நீ முதலில் கிளம்பி வா டைம் ஆச்சு எல்லாரும் இழுத்துட்டு போறாங்க போகலாம் என அவளை அவசரமாக கைபிடித்து இழுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.

 த்ரிதிக்கு தான் காண்பது கனவா நனவா என்று ஒன்றுமே புரியவில்லை எப்படி தான் சொன்னதும் வீட்டை விட்டு வருவதற்கு இவன் ஒப்புக் கொண்டான் இன்று அவளை அவளால் இன்னும் நம்பவே முடியவில்லை அதை யோசனை யோடு அவனுடன் செல்ல நீண்ட நேரம் பயணத்திற்கு பின்பு காரை ஒரு இடத்தில் கொண்டு வந்து நிறுத்தினான்.

 காரை நிறுத்திவிட்டு வேகமாக இறங்கியவன் சீக்கிரமாக என அவள் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு செல்ல அவனோடு ஒன்றும் புரியாமல் சென்றவள் அவள் சென்ற இடத்தில் இருந்தவர்களை பார்த்து அப்படியே அதிர்ந்து போனால்

EPISODE 344

VK 344

 வினய் திருத்தியின் கையை பிடித்துக் கொண்டு வேகமாக அவள் குலதெய்வம் கோயிலுக்குள் நுழைந்தான் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை அவன் பின்னால் வந்தவள் என்னை இங்கே ஏன் கூட்டிட்டு வந்தீங்க என்றாள்.

 அதெல்லாம் அப்புறம் சொல்றேன் சீக்கிரம் வா டைம் ஆயிடும் என்று விட்டு அவளை வேகமாக அழைத்துகொண்டு கோவிலுக்குள் வந்தவன் கடவுள் இருக்கும் கர்ப்ப கிரகம் இருக்கும் சன்னதிக்குள் வேகமாக நுழைந்தான்.

 அங்கே கர்ணன் ஸ்ரேயா மற்றும் அவருடைய குடும்பத்தில் இருந்த அனைவரும் அங்கே கூடி இருக்க… திருத்திக்கு ஒன்றும் புரியவில்லை யோசனையோடு வினயை திரும்பிப் பார்க்க என்ன பார்க்கிற… 

இங்க எதுக்கு உன்ன கூட்டிட்டு வந்தேன்னு பாக்குறியா எங்க எல்லாம் இங்கே இந்த நேரத்துல என்ன பண்றாங்கன்னு தானே யோசிச்சிட்டு இருக்க என கேட்டான்.

 அவள் ஆமாம் என்று தயக்கமாக தலையாட்ட… உன் குடும்பம் உன்ன விட்டுட்டு உன் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ண போகுது. அதனாலதான் நான் உன்னை இப்ப கூட்டிட்டு வந்தேன் என்றான் வினய்.

 அவன் சொன்னது கேட்டு அதிர்ந்த திருத்தியே பெரிய அதிர்ச்சியோடு திரும்பி தன் பெற்றோரை பார்க்க…

 அவர்கள் இருவரும் மற்றவர்களும் திருத்தியையும் வினயையும் தான் பார்த்துக் கொண்டு நின்றனர். இவர்கள் எப்படி இங்கே வந்தார்கள் இவர்களுக்கு இந்த விஷயம் எப்படி தெரியும் என்பது போல ஸ்ரேயாவும், கர்ணனும் பார்த்துக் கொண்டு இருக்க..

 என்னதான் பொண்ணு பிடிக்காத கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அவ போனதுக்கு அப்புறம் வீட்ல ஒரு விசேஷம் நடக்குதுன்னா எந்த ஒரு அம்மாவும் அந்த பொண்ணு இல்லாம செய்ய மாட்டாங்க எப்படியாவது யாரோ ஒருத்தர் மூலமா விஷயத்தை சொல்லி இந்த கல்யாணத்துல கலந்துக்க கூப்பிட்டு இருக்கணும் ஆனா உன் வீட்ல  அந்த மாதிரி எதுவுமே இல்ல உன்ன சுத்தமா தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க போல என்றால் வினய்.

அதை கேட்டுக் கொண்டு அங்கே நின்றிருந்த ஷ்யாம் இந்த குடும்பமே வேண்டாமென்று  போறவங்கள நாங்க வலுக்கட்டாயமா எதுக்கும் கூப்பிடறது இல்ல. விருப்பமில்லாதவங்களை எங்க வீட்டு விசேஷத்துல எப்பவுமே நாங்க வெச்சிக்கிறது இல்ல என்றான் நக்கலாக.

 அவன் அப்படி சொன்னதும் திருத்தி அடிபட்ட பார்வையோடு ஷ்யாமை பார்க்க… அவள் பார்வையில் இருந்த வலியை உணர்ந்தவன் எங்க வீட்டு பொண்ணுக்கு நாங்க அழைப்பு வைக்கணும்னு எந்த அவசியமும் கிடையாது. விஷயம் கேள்விப்பட்டா அவளே கிளம்பி வந்திருவான்னு எங்களுக்கு தெரியும் என்றான் ஷாம்.

இத்தனை நாளா அவ   உங்க வீட்டு பொண்ணா இருந்திருக்கலாம் ஆனா இப்ப அவ என்னோட மனைவி அவளுக்கு உண்டான மரியாதையை சரியா நீங்க செஞ்சிருக்கணும் ஒரு முறையா எங்களுக்கு அட்லீஸ்ட் ஒரு போனாவது பண்ணி சொல்லி இந்த கல்யாணத்துக்கு வர சொல்லி நீங்க இன்வைட் பண்ணி இருக்கனுமா இல்லையா என்றான் வினய்

அவன் பேசுவதை இவ்வளவு நேரம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த கர்ணன் டேய் ஷ்யாம் எதுக்கு கண்டவங்ககிட்ட தேவையில்லாம வாயை கொடுத்துட்டு இருக்க நல்ல நாளா அழுவுமா என்ன டென்ஷன் பண்ணாம பேசாம இந்த பக்கம் வாடா என அவனை கடிந்து கொள்ள ஷாம் வினயை பார்த்துவிட்டு… பார்த்தே இல்ல அவன் எவ்வளவு கோபமா இருக்கான்னு உனக்கு இதுல முறையை போன் பண்ணி வர சொல்லனுமா எல்லாம் நீ பண்ணது தான் உன்னால தான் எங்க வீட்டு பொண்ணு இவ்வளவு கஷ்டப்படுறு என்று திருத்தியை பாசமாக பார்க்க…

அங்கிள் என்ற த்ரிதி ஷ்யாமிடம் பேச வந்தாள். த்ரிதி நான் சும்மா உன் புருஷன் வாயை கிளரனதுக்கு தான் அப்படி பேசினேன். நான் வேணும்னு உன்ன அப்படி பேசலடா என்று அவள்  திருதியின் கையைப் பிடித்துக் கொண்டு ஷாம் பேச.

 டேய் ஷ்யாம் அங்க உனக்கு என்னடா வேலை… போறவங்க வரவங்க கிட்ட எல்லாம் நின்னு பேசிகிட்டு இருக்குற,, இங்க வான்னு கூப்பிட்டேனா இல்லையா என்றான் கர்ணன்.

 கர்ணனின் இந்த வார்த்தை திரதிக்கு மிகவும் வலித்தது.

ம்ம்க்கும்… உங்கப்பன் இருக்கானே சரியான கோபக்கார வார்த்தையை விடுறதுக்கு முன்னாடி யோசிக்கிறதே கிடையாது. நீ இருடா நான் அவன போய் என்னன்னு கேட்டுட்டு வரேன் என்று விட்டு ஷாம் கர்ணனை நோக்கி செல்ல போக…

 அங்கிள் என அவன் கையைப் பிடித்து நிப்பாட்டிய திருத்தி அப்பாகிட்ட நான் போய் பேசிட்டு வரேன் இருங்க என்று விட்டு தைரியமாக ஸ்ரேயா கர்ணன் இருவரிடமும் சென்றாள்.

 திருத்தி தன்னை நோக்கி தான் வருகிறான் என்றதும் கர்ணன் வேறு புறம் திரும்பியவாறு நின்று இருக்க அவன் அருகில் வந்தவள் ஏம்பா அதுக்குள்ள உங்களுக்கு நான் மூன்றாவது மனசு ஆகிட்டேனா போறவன்னு என்னை யாரோ மாதிரி டிரீட் பண்றீங்க.. என்றாள்.

 என் குடும்பத்தையே வேண்டாம் என்று உதறி தள்ளிட்டு போனவ நீ அப்போ நீ எனக்கு யாரோ தானே என்றான் கர்ணன் சிறிதும் சலிக்காமல்.

 நான் பண்ணினது பெரிய தப்புதான் பா அதுக்காக நீங்கள் இப்படி என்னை வெறுத்து ஒதுக்கலாமா நீங்களே ஒதுக்கிட்ட நான் எங்க போவேன் என்று திருத்தி கர்ணனிடம் கெஞ்ச.

 நீதானே ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம்னு உன் புருஷன இழுத்துகிட்டு எங்கே இருந்து போன இப்ப என்ன மறுபடியும் வந்து ஏதோ ஒன்னும் தெரியாத மாதிரி பேசுற என்றான் கர்ணன்.

 அது அன்னைக்கு இருந்த சூழ்நிலையில் ஏதோ தவறா பேசிட்டேன் அதை இன்னமும் மனசுல வச்சுட்டு இருக்காதீங்க தயவுசெய்து என்கூட பேசுங்கப்பா என்று அவள் அருகில் என்று மிக ஸ்ரேயாவை பார்த்து அம்மா ப்ளீஸ் நீயாவது என் கூட பேசு என ஸ்ரேயாவின் கையை பிடித்து கெஞ்ச…

அவள் கையை உதறிய ஸ்ரேயா விடு எனக்கு நிறைய வேலை இருக்கு என் பொண்ணுக்கு கல்யாணம் நடக்க போகுது வீணா தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்காத போ.. போய்.. உன் வேலையை பாரு என்று விட்டு ஸ்ரேயா தன் தோழிகளிடம் செல்ல…

அவள் தன் தாயும் தந்தையும் தன்னை மீண்டும் ஒதுக்குவதை பார்க்க முடியாமல் சோகமாக அங்கிருந்து வந்து வினய் அருகில் நின்று கொள்ள…

 அவள் சோகமாக திரும்பி வருவதை பார்த்த வினய் அவள் முகத்தை அப்படி பார்த்ததும் தனக்கு உள்ளுக்குள் ஏதோ செய்வதை உணர்ந்தான். அவளை பிடிக்கும் தான். அவளுக்கு எனக்கு தெரியாமல் தன் தங்கையின் திருமண ஏற்பாடு நடக்கிறது என்ற விஷயம் கேள்விப்பட்டால் வருத்தப்படுவாளே என்று அவளுக்கே தெரியாமல் சர்ப்ரைஸ் ஆக திருத்தியின் தங்கை திருமணத்திற்கு இங்கே அழைத்து வந்திருக்கிறான். இப்போது அவள் முகம் வாடி இருக்க அதை பார்த்தவனின் உள்ளம் வலிக்கவும் நானா இது?நான் மாறிட்டேனா? என தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டான்.

 அவள் சோகமாக வினய் அருகில் வர நம்ம இங்கே இருந்து போகலாம் என சொல்லி அவனை வெளியே அழைக்க… உன் தங்கச்சி கல்யாணத்தை பார்க்க உனக்கு ஆசை இல்லையா என்றான் வினை.

 அவனை தயக்கமாக பார்த்துவிட்டு இருக்கு ஆனா என் வீட்ல தான் என் வேலையை பார்க்க சொல்லிட்டாங்களே அப்படி இருக்க நான் எப்படி இங்கே இருக்கிறது நம்ம போகலாம் என்றாள்.

உன்ன இங்க இருந்து வெளியே போனு யாருமே சொல்லல அப்புறம் ஏன் நீ வெளியே போகணும்னு நினைக்கிற… உன் அம்மா உன்கிட்ட என்ன சொன்னாங்க போய் உன் வேலைய பாரு அப்படின்னு தானே சொன்னாங்க. அப்படின்னா என்ன அர்த்தம் நீ இந்த கல்யாணத்துக்கு எதுக்காக வந்தியோ அந்த வேலையை பாருன்னு தானே அர்த்தம். போ.. போய் உன் தங்கச்சி எங்க இருக்கான்னு பார்த்து அவங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணனுமான்னு கேட்டு செய் என்றான் வினய்.

வினய் ஸ்ரேயா சொன்ன விஷயத்தை இப்படி எடுத்துக்கொண்டு  த்ரிதிக்கு சப்போர்ட்டாக பேச அதில் மகிழ்ச்சி உற்ற திருத்தி அப்போ நான் போய் என் தங்கச்சியை பார்த்துட்டு வரேன் என்று விட்டு அவளை எங்கே தேடுவது என விழித்தபடி பார்க்க அங்கே நின்றிருந்த ஷியாம் திருத்தி என்னமா அங்கேயே நின்னுட்டு இருக்க போ உன் தங்கச்சி அங்க இருக்கிற மண்டபத்தில் தான் கல்யாணத்துக்கு ரெடியாயிட்டு இருக்கா முகூர்த்த நேரம் ஆயிடுச்சு அவள போய் அழைச்சிட்டு வா என்றான்.

 ஷியாம் திருத்தியிடம் அன்வி எங்கே இருக்கிறாள் என்று சொல்லவும் சரி அங்கிள் என்று சந்தோசமாக சிரித்தபடி கோவில் உள்ளே இருந்த மண்டபத்தை நோக்கி சந்தோஷமாக ஓடினாள்.

ஷ்யாம் பேசியதை கேட்ட கர்ணன் அவனை முறைக்க என்ன டா முறைக்கிற என்ன இருந்தாலும் அவ இந்த வீட்டு பொண்ணு நம்ம வீட்ல நடக்குற விசேஷத்துக்கு அவ இல்லாம இருந்தா நல்லா இருக்குமா நீ பேசாம வந்த வேலையை போய் பாரு எப்ப பார்த்தாலும் நெஞ்ச நிமித்திட்டுஉன், மூக்கை விடைச்சிட்டு வந்துவிட வேண்டியது என கர்ணனை சட்டை செய்யாமல் அங்கே இருந்து நகர்ந்து போய் விக்ரம்,குரு வீரா வீணை என மற்றவர்கள் நின்றிருந்த இடத்திற்கு சென்றான். 

 அவர்களிடம் வந்தவன் அப்புறம் பிசினஸ் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு என விக்ரமை பார்த்து கேட்க… நேத்து நைட்டு உன்கிட்ட ஒரு பைலை கொடுத்து அந்த டீடைல் எல்லாம் கலெக்ட் பண்ண சொன்னேன் அதை செஞ்சியா என்றால் விக்ரம் விரைப்பாக.

 டேய் இதெல்லாம் ரொம்ப அநியாயம் எனக்கு வயசாயிடுச்சு ரிட்டயர்மென்ட் வேணும்னு கேட்டா எனக்கு நீ ரிட்டயர்மென்ட் கொடுக்க மாட்டேங்குற இப்படி என்னை வேலையா வாங்குறியே இது உனக்கே நியாயமா என ஷியாம் புலம்ப..

 நீ வீட்ல போய் என்னடா பண்ண போற சும்மா சாப்டுட்டு தூங்க தானே போற அப்படியே இருந்தேன்னா உடம்பு கெட்டுப் போயிடும் ஆபீசுக்கு வந்து ஓடியாடி வேலை செய்தால் தான் உடம்பு நல்லா ஹெல்தியா இருக்கும் அதனாலதான் உன்னை உனக்கு ரிட்டர்ன்மெண்ட் தரமாட்டேன்கிறேன் என்றான் விக்ரம்.

 அடடடா என்னோட உடம்பு மேல உனக்கு எவ்வளவு அக்கறை என ஷியாம் மக்களாக கூற உன் மேல நான் அக்கறைப்படாம வேற யாருடா அக்கறைப்பட போறாங்க என்று சொல்லி அவன் தோளில் தன் கையை வைத்து அழுத்த…

 போதும்டா சாமி ரொம்ப அக்கறைப்படாத முதல்ல என் தோளில் இருந்து கையை எடு வலிக்குது என விக்ரமின் கையை விளக்கி விட்டான் ஷியாம்.

 வீரா விக்ரம் குருவிடம் பேசிக் கொண்டிருந்தவன் தூரத்தில் கோவில் தூணில் சாய்ந்து பாக்கெட்டில் கைவிட்டபடி நின்றிருந்த வினயை பார்த்தவன் வீராவிட அப்பா இருங்க நான் வரேன் என்று விட்டு வினயை நோக்கி சென்றான்.  

 வினய் அருகில் வந்து வீரா நிற்க அவன் வந்தது தெரிந்தும் நிமிர்ந்தும் பார்க்காமல் திமிராக தன் கையில் இருந்த போனை நோண்டிக் கொண்டிருந்தான்.

 தான் வந்தது தெரிந்தும் திமிராக இருக்கும் வினயை பார்க்க வீராவிற்கு ஆத்திரமாக வந்தது இவனிடம் என்ன பேச்சு வேண்டி இருக்கிறது என நினைத்தது திரும்பி செல்ல போக ஹலோ மிஸ்டர் வீரா என்ன பார்க்க வந்துட்டு எதுவுமே பேசாம போறீங்க என்று அவனை அழைக்க…

 அப்புறம் மிஸ்டர் வினய் உங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா என்றான் வீரா திமிராக. 

ஓ எஸ் எல்லாரும் நல்லா இருக்காங்க நான் என்றவன் ஆமா என்ன திடீர்னு என் குடும்பத்தை இவ்வளவு அக்கறையா விசாரிக்கிறீங்க என்றான்.

 எல்லாம் ஒரு காரணமா தான் என்றான் வீரா.

வினய் அவனை சந்தேகமாக பார்த்து புரியலை என்றான்.

புரியலையா என்ற வீரா இன்னும் கொஞ்ச நாள்ல உன் குடும்பத்தை விட்டு நீ பிரிய போற அதுவரைக்கும் அவங்க கூட ஒண்ணா சந்தோசமா இருந்துக்கோ என்றான்.

 அவன் சொன்னது கேட்ட வினய் வாட்?! என்றான் அதிர்ச்சியாக.

அதற்குள் ஐயர் முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சு பொண்ணு மாப்பிள்ளை ரெண்டு பேரையும் அழச்சிட்டு வாங்கோ என கூற…

 ஐயர் சொன்னதே கேட்ட விக்ரம் வீரா… என்று அழைக்க… வினயை பார்த்து ஓகே பாய் என்று விட்டு அங்கிருந்து சென்றான்.

 வீரா அங்கிருந்து சென்றதிலிருந்து வினய்க்கு வீரா சொன்ன விஷயம் தலைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது என என் குடும்பத்தை விட்டு பிரிய போறேன்னு சொல்லிட்டு போறேன் என்று யோசித்தவன் அதை நான் நினைச்சா மட்டும் தான் நடக்கும் என் குடும்பத்தை விட்டு நான் எப்படி பிரிந்து வருது பைத்தியக்காரன் ஏதோ உளறிட்டு போறான் என வீராவை அசால்ட்டாக நினைத்து விட்டான் ஆனால் பின்னாலில் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து வரும் நிலை ஏற்படும் போது வினயின் மனநிலை எப்படி இருக்குமோ யாருக்கு தெரியும்.

EPISODE 345

VK 345

மணமகன் ஏற்கனவே மேடைக்கு வந்து அமர்ந்திருக்க மணமகள் அதன் பின்னர் தான் வந்தார்.

 ஸ்ரேயாவிற்கும் தன் மகளின் வாழ்க்கை இப்படி திடீரென ஒரே நாளில் மாறிவிட்டது என எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள் . அவளுக்கு இந்த கல்யாணத்தில் துளியும் இஷ்டம் இல்லை என்று அவளுக்கு நன்றாகவே தெரியும் தெரிந்தும் தன் கணவரின் பேச்சை மீறி எதுவும் செய்ய முடியாது என அன்விக்கு இன்று திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டு இருந்தது.

மாப்பிள்ளை இவன்தான் என ஸ்ரேயாவிற்கு கர்ணன் முன்கூட்டியே சொல்லிவிட்டான். ஆனால் அன்விக்கு இப்போதுவரை தெரியாது அவன் யாரென்று அவனை பற்றி விபரம் சொல்லி இருந்தாலும் அன்வி அவனை திருமணம் செய்துகொள்ள கண்டிப்பாக சம்மதித்திருக்க மாட்டாள். காதலிப்பது ஒருவனை திருமணம் செய்வது ஒருத்தனை என்று எந்த பெண் தான் அதற்கு ஒப்புக் கொள்வாள்.

 கர்ணனிடம் வந்த லக் “கர்ணா ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிச்சுக்கோ அன்விக்கு இந்த கல்யாணம் இப்போ அவசியம் தானா? ஏதோ தெரியாம பண்ணிட்டா எடுத்து சொன்னா புரிஞ்சுக்குவா அதுக்காக இப்பவே இந்த கல்யாணத்தை நடத்தி தான் ஆகணுமா?” என்று கர்ணனை சமாதானம் செய்ய முயன்றான்.

 “நீயே சொல்லு ஏற்கனவே ஒருத்தி என் குடும்பமானத்தை சந்தி சிரிக்க வச்சுட்டு போயிட்டானே யாரோ ஒருத்தன் அவ்வளவு தைரியமா அவளோட.. ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள்ள என் பொண்ணு பார்க்க வந்திருக்கான்னா… அப்போ அவனுக்கு என் பொண்ணு எவ்வளவு இடம் கொடுத்திருக்கிறான்னு இதில் இருந்து தெரிஞ்சுக்க வேண்டாமா? அவனோட லட்சணத்தை ” என்றான். 

 “டேய் அந்தக் காலத்துல நம்ம பார்க்காததாடா இது போய் ஒரு விஷயமா சொல்லிட்டு அத அவ வாழ்க்கையே ஒரே நாள்ல இப்படி தலைகீழா மாத்திர இது உனக்கே நியாயமா? அவளோட டிரெஸ்ஸிங் ரூமுக்குள்ள நுழைஞ்சிட்டானுங்கறதுக்காக அவன் கெட்டவன் ஆகிட முடியுமா யாரு என்னன்னு விசாரிச்சு நல்லவனா இருந்தா அவனையே நம்ம அன்விக்கு கல்யாணம் செஞ்சு வச்சிடலாமே இவனை கல்யாணம் பண்ணிக்க அன்வி சம்மதிபாளா?” என மணமேடையில் அமைதியாக அமர்ந்திருந்த மாப்பிள்ளையை பார்த்து லக் முறைத்தவாறு கூற .

 “இங்க பாரு டா.. நான் முடிவெடுத்தது எடுத்தது தான் அவளுக்கு விருப்பம் இருக்கோ? இல்லையோ? நான் யாருக்கு கழுத்த நீட்டுனு சொல்றேன்னு அவனுக்கு அவ கழுத்தை நீட்டி தான் ஆகணும். இதுக்கு மேல யோசிக்கிறது ஒன்னும் இல்ல மணமேடை வரைக்கும் நான் மாப்பிள்ளை அழைச்சிட்டு வந்து உட்கார வச்சாச்சு இனி இதுல எந்த மாற்றமும் இல்லை நீ கொஞ்சம் அமைதியா இரு” என லக்கை பேசியே சமாளித்தான் கர்ணன்.

 லக் மட்டுமல்ல மற்றவர்களும் கர்ணனை சமாளிக்க முயல ஆனால் அவன் யார் சொல்லியும் கேட்பதாக இல்லை மீனுவும் எவ்வளவோ அவனுக்கு எடுத்த சொல்லி பார்த்து விட்டாள். ஆனால் அவன் ஒரே முடிவாக இன்று அன்விக்கு திருமணம் செய்தே தீர வேண்டும் என சொல்லிவிட அவர்களுக்கும் வேறு வழியில்லாமல் ஒதுங்கி நின்றனர்.

 முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சு சீக்கிரம் பொண்ண அழிச்சிட்டு வாங்கோ என ஐயர் சத்தமிட… கர்ணன் மீனு விடும் அம்வியை அழைத்து வரச் சொல்ல மீனு அவளை அழைப்பதற்காக சென்றாள்.  

 “என்ன மன்னிச்சிடுடி அன்வி என்னால தான் இப்படி ஒரு பிடிக்காத கல்யாணத்தை அப்பா உனக்கு செஞ்சு வைக்கிறார். நான் பண்ணின இந்த ஒரு காரியத்தால உன்னோட வாழ்க்கையும் பாதிக்கப்படும்னு நான் கொஞ்சம் கூட யோசிக்காம விட்டுட்டேன்” என அவள் கையைப் பிடித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தாள் த்ரிதி.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த அன்வி எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

 “ஏன் இப்படியே உக்காந்துட்டு இருக்க… ஏதாவது வாயை திறந்து பேசுடி நீ உட்கார்ந்திருக்கிறத பார்த்தா எனக்கே பயமா இருக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க முயற்சி பண்ணு” என அதித்தி அன்வியிடம் கூற.. “ஏய் அதித்தி அவ எப்படி ரிலாக்ஸா இருப்பா. இன்னும் கொஞ்ச நேரத்துல அவளுக்கு பிடிக்காத ஒருத்தனுக்கு கழுத்தை நீட்ட போறா அவளோட வாழ்க்கையே தலைகீழா மாறப்போகுது. இப்படி இருக்கும்போது அவளால எப்படி ரிலாக்ஸ்டா இருக்க முடியும்” என்றாள் ரசிகா.

இவர்கள் எல்லாம் அன்விக்கு நடக்கப் போகும் திருமணத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருக்க அதை நிறுத்த வழி தெரியாமல் அன்வியை சமாதானமும் செய்ய முடியாமல் தவித்துப் போயினர். இவர்கள் எல்லாரையும் விட திருத்திக்குத் தான் மிகவும் சங்கடமான சூழ்நிலையாக இருந்தது.அவளால்தான் தன்னுடைய தங்கையின் வாழ்க்கை முற்றிலுமாக மாறப்போகிறது என நினைத்து தன்னையே நொந்து கொண்டாள்.

இவர்களெல்லாம் அன்வியின் திருமணத்தை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்க… அப்போது சரியாக மணமகள் ரெடியாகும் அறைக்கு வந்த மீனு “எல்லாம் ரெடியா? சீக்கிரமா அன்வியை அழைச்சிட்டு மேடைக்கு வாங்க… ஐயர் கூப்பிடுகிறார் “என்று உள்ளே வந்தாள்.

அவளிடம் வந்த அதித்தி “அத்தை எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்த ஏதாவது வழி இருந்தா நீங்க பார்க்கலாம் தானே பாவம் அத்தை அன்வி அவன் முகத்தைப் பாருங்க அதை பார்க்கவே முடியல அவ அவ்வளவு வருத்தத்துல இருக்கா உங்க அண்ணா தானே கர்ணன் நீங்க கொஞ்சம் எடுத்துச் சொல்லலாமே “எனக் கூற..

“இவ்வளவு நேரம் நாங்க எல்லாருமே அவன்கிட்ட பேசி இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி எவ்ளவோ எடுத்து சொல்லிட்டோம் ஆனா அவன் பிடிவாதமா இன்னைக்கு அன்வியோட கல்யாணம் நடந்தே ஆகணும்னு நிக்கிறான். எங்களால எதுவுமே பண்ண முடியல” என்றாள் மீனு.

 திருமணத்தை நிறுத்துவதை பற்றி பேசிக்கொண்டு இருக்க அதற்குள் மணமகள் அறைக்கு கர்ணனே வந்துவிட்டான். ” இவ்வள அலங்காரம் பண்ணி அலசிட்டுவருக்கு உங்களுக்கு இவ்வளவு நேரமா? அங்க ஐயர் முகூர்த்த நேரம் முடியுதுன்னு சொல்லிக்கிட்டே இருக்காரு. வந்தவங்க எல்லாம் இப்படி உள்ளேயே நின்னுகிட்டா என்ன அர்த்தம்” என்றவன் நேராக அன்விடம் வந்து “அன்வி வா..” என அழைக்க அவள் இவ்வளவு நேரம் யாரிடமும் பேசாமல் ஜடம் போல அமர்ந்திருந்தவள் கர்ணன் அழைக்கவும் கண்களில் கண்ணீர் வர எழுந்து நின்று அவனைப் பார்த்தாள்.

 அவள் அசையாமல் அதே இடத்தில் நின்று இருக்க கர்ணன் திரும்பி பார்த்து “ஏன் அப்படி நின்னுட்டு இருக்க வா” என அவள் கைகள் பிடித்து அழைக்க…

 “அப்பா நிஜமா நான் இந்த கல்யாணத்தை பண்ணித்தான் ஆகணுமா?” என்றால் அழுகையோடு.

 “நான் நீங்க சொல்ற முடிவுக்கு கட்டுப்பட்டு தான் இங்கே வந்து இருக்கேன். ஆனாலும் எனக்கு இந்த கல்யாணம் நடக்குமான்னு இருக்குப்பா. நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கல நம்ம வீட்டிலேயே உங்க கூடவே பேசாம இருந்திடரேன்” என அவள் கெஞ்சும் பார்வை பார்க்க..

 “இவ்வளவு தூரம் வந்ததுக்கு அப்புறம் என்ன அன்வி பேச்சி இது பேசாம கிளம்பி வா… ” என்று சொன்னவன் அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான். அவளோடு இருந்த மற்றவர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக அவர்கள் பின்னால் செல்ல.

 மணமேடைக்கு தன் மகளின் கைப்பிடித்து கர்ணனே அழைத்து வந்து இருக்க ஏன் கர்ணன் இந்த கல்யாணத்தில் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறான் கொஞ்சம் பொறுத்து முடிவெடுக்கலாம் என அனைவருக்கும் தோன்றியது.

 தாங்கள் மட்டும் நினைத்து என்ன பயன் அதற்கு கர்ணனும் சம்மதிக்க வேண்டுமே இன்று அவனை சமாதானம் செய்ய மூன்று தோற்ற அனைவரும் அமைதியாக அங்கு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் என நின்றிருந்தனர்.

 அன்வியை அழைத்து வந்து மாப்பிள்ளை அருகில் மணமேடையில் அமர வைக்க அவளை விட்டு சற்று அதிகமாகவே இடைவெளி விட்டு அந்த அமர்ந்திருந்தாள்.

 தனக்கு எந்த திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லை என்பதை அவள் சொல்லாமல் உணர்த்த முயன்றாள் ஆனால் அனைவருக்குமே அன்விக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று நன்றாகவே தெரியும் ஏன் அவளை திருமணம் செய்து கொள்ளப் போகும் மாப்பிள்ளைக்கு கூட அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று நன்றாகத் தெரியும் தெரிந்தும் கர்ணன் கேட்ட ஒரே வார்த்தைக்காக அவளை திருமணம் செய்ய அந்த மாப்பிள்ளை சம்மதித்திருக்க… ஐயர் மந்திரங்கள் ஓதிக் கொண்டு இருக்க அதன் புகை ஒரு பக்கம் அங்கிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்திருக்க அன்வியின் கண்களில் அந்த கண்ணீரோ அவள் மனதில் இருந்த வலியால் வெளிப்பட்டது.

 ஐயர் தாலியை மணமகள் அருகில் நின்றிருந்த திருத்தி இடம் கொடுத்து அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி வரச் சொன்னார். அதைப் பார்த்த கர்ணன் “சாமி உங்களுக்கு தாலிய ஆசீர்வாதம் வாங்கிட்டு வர கொடுக்கிறது வேறு யாருமே கிடைக்கலையா?” என்றவன் அவள் அருகில் நின்றிருந்த ரோஜாவை பார்த்து ரோஜா “நீ வாங்கிட்டு போய் எல்லார்கிட்டயும் சீக்கிரமா ஆசீர்வாதம் வாங்கிட்டு வா நல்ல நேரம் முடியப் போகுது” என அவளை அதட்ட சரி என தலையாட்டிவிட்டு இந்த ரோஜா அந்த தாலி வைத்திருந்த தட்டை வாங்கிக்கொண்டு வந்து இருந்த அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்க சென்றிருந்தாள்.

 திருத்திக்கு கர்ணன் அவளை இவ்வளவு தூரம் ஒதுக்குவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை வலி நிறைந்த பார்வையோடு கர்ணனை பார்த்தவள் அங்கே நிற்காமல் ஒதுங்கி வந்து வினய் அருகில் நின்று விட்டாள்.

 ரோஜா தாலியை அனைவரிடமும் எடுத்துச் சென்று ஆசீர்வாதம் வாங்கியவள் வினய் திருத்தி நின்று இருந்த இடத்திற்கு வந்து அவர்களிடம் அந்த தட்டை நீட்ட…

 அதைப் பார்த்த கர்ணன் ரோஜா… என அந்த மண்டபமே அதிரும்படி சத்தமிட… தாலியை தொட்டு அர்ச்சத்தை எடுக்க வந்த திருத்தி, வினய் இருவரும் கர்ணன் சத்தம் கேட்டு அப்படியே நின்ற இடத்தில் அவனைப் பார்க்க…

 “அழைக்காத விருந்தாளிகளுக்கு எல்லாம் என் மகள் கல்யாணத்துக்கு ஆசிர்வாதம் பண்ண எந்த தகுதியும் கிடையாது. முதல்ல நீ இங்கே வா நேரம் ஆயிடுச்சு” என ரோஜாவை அழைக்க…

 ரோஜாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தபடி இருவரையும் பார்த்துவிட்டு அங்கிருந்து திரும்பிச் செல்ல போக..

 அவள் கையில் இருந்த தட்டை ஏன் அப்போது உன் சட்டென வாங்கிக் கொண்ட வினய் “என்னோட மச்சினி கல்யாணத்துல நானும், என் பொண்டாட்டியும் ஆசீர்வாதம் பண்ணாம அவங்களுக்கு எப்படி கல்யாணம் நடக்கும். அந்த உரிமை எனக்கு இருக்கு” என்றவன் அந்த தட்டை திருத்தி முன்பு நீட்டி அவளை தொட்டு ஆசிர்வாதம் செய்து அர்ச்சதை எடுக்கச் சொல்ல…

 அவனையும் அவனது அடாவடித்தனத்தையும் பார்த்தவாரே அவன் கையில் இருந்த தாலியை தொட்டு ஆசீர்வாதம் செய்தவள் அதிலிருந்து அர்ச்சதையை எடுத்துக் கொள்ள… 

 ரோஜா கையில் அந்தத் தட்டை கொடுத்த வினய் தானும் அங்கு தட்டில் இருந்த அட்சதையை எடுத்துக்கொண்டு அவளை போக சொல்லி கண்ணை காட்ட..

 அவன் செயலை பார்த்த மீனுவிற்கு கர்ணனை சமாளிக்க சரியாக அமைந்த மாப்பிள்ளை இவன்தான் என நினைத்துக் கொண்டவள் உள்ளுக்குள் சிரித்துவிட்டு எதுவும் தெரியாதவர்கள் போல நின்று கொண்டாள்.

 வினய் கையில் இருந்த தட்டை வாங்கியதும் வேகமாக வந்து ஐயர் முன்பு அந்த தட்டை நீட்டினால் ரோஜா.

 அந்த தாலி வைத்திருந்த தட்டை வாங்கிக் கொண்ட ஐயர் மணமகன் முன்பு தாலியை நீட்டி “தாலியை எடுத்து பொண்ணு கழுத்துல கட்டுங்கோ” என்றார். 

 மணமேடையில் அமர்ந்ததிலிருந்து தன்னருகில் அமர்ந்திருக்கும் மாப்பிள்ளையை ஒரு முறை கூட நிமிர்ந்து பார்த்திடாத அன்வி தலைகுனிந்தபடியே கண்களில் கண்ணீர் சொட்ட சொட்ட அமர்ந்திருக்க..

 ஐயர் நீட்டிய தாலியை எடுத்து அன்வியின் கழுத்து அருகில் மாப்பிள்ளை கொண்டுவர அதை கண்கள் உயர்த்தி பார்த்த அன்வியின் கண்களில் வழிந்த கண்ணீர் அந்த தாலியே தெரியாத அளவிற்கு மறைத்தது.

 அன்வி தன் கண்களை இருக்க மூடிக்கொள்ள… மாப்பிள்ளை அவள் கழுத்தில் தாலியை கட்டி மூன்று முடிச்சு இட்டார்.

 அங்கிருந்த அனைவருமே அன்விக்கு பிடிக்காத இந்த வாழ்க்கையில் அவள் நுழைந்திருக்க…என்ன சொல்லி அவளை ஆசீர்வதிப்பது என்று தெரியாமல் கையில் இருந்த அட்சதையை மணமக்கள் மேல் தூவினர் 

EPISODE 346

VK 346

தன் வாழ்க்கை இனி அவ்வளவு தான் என்று தன் திருமணம் முடிந்த கணம் அன்விக்கு தோன்ற…திரண்டு வந்த அவள் அழுகையை அடக்க வழி தெரியாமல் மிகவும் போராடினாள்.

ஐயர் சந்தனம் குங்குமம் வைத்திருந்த தட்டை எடுத்து மாப்பிள்ளை முன்பு நீட்டி மணப்பெண்ணின் தலையைச் சுற்றி வந்து அவர் நெற்றியில் பொட்டு வைக்க சொல்லி சொன்னார்.

சரி என்று தலையாட்டி விட்டு மாப்பிள்ளையும் சந்தனத்தை எடுத்து அவளை அணைத்தவாறு அன்வியின் தலையைச் சுற்றி வந்து அவள் நெற்றியில் பொட்டு வைத்தான். 

அப்படி அவன் போட்டு வைக்கும்போது அவன் தோளோடு அன்வியின் தோள் அப்போது உரசியது. இதை உணர்ந்ததும் அன்வி அவனிடம் இருந்து விலக முற்பட…

சந்தனம் வைத்ததும் அன்வியிடம் இருந்து விலகாமல் அவள் கன்னத்தில் கை வைத்த தன் பக்கம் திருப்ப… அதுவரை தன் கழுத்தில் தாலி கட்டியவனின் முகத்தை பார்க்க பிடிக்காமல் கண்களை தாழ்த்தி இருந்த அன்வி அவன் முகத்திற்கு மிக அருகில் தன் முகத்தை கொண்டு செல்ல… இப்போதும் அவனை பார்க்க பிடிக்காமல் கண்ணீர் வழிந்து கொண்டு தாழ்த்திய தன் கண்களை நிலையிலேயே அன்வி இருக்க…

அவன் அவள் முகத்திற்கு அருகில் வந்தவன் அன்வியின் தலையை லேசாக கீழே தாழ்த்தி அவன் தலையை உயர்த்தி அவள் நெற்றியில் முத்தம் வைத்து “𝗜 𝗟𝗢𝗩𝗘 𝗨 𝗠𝗬 𝗖𝗛𝗔𝗠𝗣𝗜𝗢𝗡” என்றான்.

அவன் அந்த வார்த்தையை சொன்னதும் சட்டென அன்வி தன் பார்வையை உயர்த்தி நிமிர்ந்து தனக்கு தாலி கட்டியவனின் முகத்தை பார்க்க…அவளுக்கு எதிரே குறும்புதானமாக சிரித்தபடி புருவங்களை உயர்த்தி என்ன? என்பது போல கேட்டப்படி அவள் முகத்திற்கு நேராக ரிஷி சிரித்தபடி அமர்ந்து இருந்தான்.

அவனை தன் அருகில் மணக்கோலத்தில் அமர்ந்து இருந்தவனை பார்த்து ஆச்சர்யமானாள். அவனையே நம்பமுடியாமல் பார்த்தவள் ஒன்றும் புரியாமல் ” ரி… ரிஷி…” என்றவள் “நீ..” என்று அவன் முகத்தின் முன்பு தன் ஆள்காட்டி விரலை நீட்டி கேட்க…அவன் கண்கள் மூடி திறந்து “நானே தான்” என்று பார்வையாலேயே அன்விக்கு பதில் அளிக்க..

சட்டென சந்தோஷமான அன்வி சிரித்த முகமாக கர்ணனை பார்த்து கண்களில் கண்ணீர் வழிந்த படி சிரித்த முகமாக “அப்பா.. ரி… ரிஷி..” என இவனை தான் காதலித்தேன் என்று சொல்ல வர…

சட்டென்று அவன் முன்பு நீட்டி இருந்த அன்வியின் கையை சட்டென பிடித்து அமர்த்தியவன். “அன்வி இப்போ என்ன சொல்ல போற..” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும்படி.

அவள் ரிஷி தான் தன் கழுத்தில் தாலி கட்டினான் என்ற சந்தோசத்தில் சிரித்தபடி அவனை பார்த்து “நீயும் நானும் தான் காதலிச்சோம்னு சொல்ல போறேன். ஏன் ரிஷி” என்றாள் அன்வி.

” ஏய் அன்வி நீயே எங்கப்பன் புதருக்குள்ள இல்லேன்னு சொல்லிருவ போல இருக்கு” என்றான் ரிஷி.

அவள் “என்ன சொல்றே டா எனக்கு ஒன்னும் புரியல..”என்றவள் “இரு நீ சொல்றத நான் அப்பறோம் கேக்குறேன். என் அப்பா நான் உன்னை தான் காதலிச்சன்னு சொல்லி சர்பிரைசா எனக்கு கல்யாணம்னு சொல்லி உன்னையே எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருக்காரு.,. எனக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா? முதல்ல நான் என் அப்பாவுக்கு தேங்க்ஸ் சொல்லணும் டா.,. அப்பறோம் நீ சொல்றதை நான் பொறுமையா கேக்குறேன்” என்றவள் திரும்பி கர்ணனை பார்த்து பேச வர…

“என்ன ரெண்டு பேரும் உங்களுக்குள்ளயே ரகசியம் பேசிக்குறீங்க.,. என்ற கர்ணன் ரிஷியை பார்த்து மாப்பிள்ளை எதும் பிரச்சனையா? அன்வி எதும் உங்ககிட்டே சண்டை போடுறாளா?” என்று கேட்டான் அன்வியை முறைத்த படி.

” மாமா… அது.. அது ஒன்னும் இல்லை நான் பாத்துக்கிறேன் நீங்க ஏன் டென்ஷன் ஆகுறீங்க.,., ” என்றவன் “ஒரு நிமிஷம் மாமா நானும் ஆன்வியும் கொஞ்சம் பேசிட்டு வரோம்” என்று அவள் கையை பிடித்து எழுந்தவன் அன்வியை விருவிருவென மணமேடையில் இருந்து இழுத்து சென்றான்.

அன்விக்கு எதுவும் புரியாமல் ரிஷியின் பின்னால் சென்றவள் மணமேடையை விட்டு சிறிது தூரம் சென்றதும் அவன் கையை உதிரி விட்டு “டேய் இப்போ எதுக்குடா என்னை அங்கிருந்து கூட்டிட்டு வந்த,., என்ன ஆச்சு? அப்பா நமக்கு நல்லது தானே பண்ணியிருக்காரு” என்று அன்வி கூற… “ம்ம்ம்…நீ நினைக்கிற மாதிரி உன் அப்பா நமக்கு எந்த நல்லது எல்லாம் எதும் பண்ணல,., அவர் நேத்து எங்க வீட்டுக்கு வந்து என்ன சொன்னார் தெரியுமா” என்று நேற்று ரிஷி வீட்டிற்க்கு சென்ற கர்ணன் என்ன கூறினான் என ரிஷி கூற ஆரம்பித்தான்.

 குருவும் தேவ்வும் ஆபீசிற்க்கு காலையில் அவசரமாக கிளம்பி கொண்டிருக்க கர்ணன் மிகவும் கோபமாக அவர்கள் வீட்டிற்குள் வருவதை பார்த்த இருவரும் கர்ணனை புரியாமல் பார்க்க… அவன் மிகவும் கோபமாக உள்ளே வந்தவன் இருவருக்கும் இடையில் புகுந்து அவர்களை தாண்டிச் சென்று சோபாவில் அமர்ந்தான்.

 கிச்சனுக்குள்ள இருந்து வெளியே வந்த பிரியா கர்ணன் சோபாவில் அமர்ந்து இருப்பதை பார்த்து “அடடே அண்ணா வாங்க என்ன இவ்வளவு காலையில் வந்து இருக்கீங்க. நீங்க மட்டும் தான் வந்தீங்களா? ஸ்ரேயா அன்வி யாரும் வரலையா?” என கேட்டபடி கர்ணனுக்கு குடிக்க ஜூசை எடுத்து வந்தாள் பிரியா.

 அவன் முன்பு பிரியா இன்னும் ஜூசை வாங்கி ஒரே மடக்கில் குடித்து முடித்த கர்ணன் தமிழரை அருகில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு அவங்க யாரும் வரல நான் மட்டும்தான் வந்தேன் என்று சற்றும் கோபம் குறையாமல் பேச அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை அதை குழப்பம் முகத்தோடு குருவையும் தேவையும் திரும்பிப் பார்க்க அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்தான் ரிஷி.

 என் வீட்டில் நடந்த பிரச்சனையை அன்பே ரிஷிக்கு கால் செய்து சொல்லி இனிமேல் தனக்கு அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் ரிஷியை தன் வழியில் வரவேண்டாம் என்று சொன்னவள். அவனையும் சற்று ஜாக்கிரதையாக தான் அவனை காதலித்தேன் என யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ளும்படி கூறி இருக்க.,. அது தெரிந்து யோசனையோடு வீட்டிற்குள் நுழைந்த ரிஷி அங்கே ஹாலில் கோவமே உருவாய் அர்ந்து இருந்த கர்ணனை பார்த்ததும் “அய்யய்யய்யோ… இவரு இங்கே இவ்வளவு நேரத்துல இங்கே வந்து இருக்காரு.. பாக்குறதுக்கு வேற ரொம்ப கோவமா இருக்குற மாதிரி தெரியுது. டேய் ரிஷி மாமாவுக்கு நீயும் அன்வியும் காதலிச்ச விஷயம் தெரிஞ்சிருக்கணும் டா.. அது தெரிஞ்சு என்கிட்டே எதுவும் கேட்க தான் இங்கே வந்துஉக்காந்து இருக்காரு போல… என் வீட்ல மட்டும் நான் செஞ்ச விஷயம் தெரிஞ்சு என்னை கேள்வி கேட்குறதுக்குள்ள… இங்கே இருந்து எஸ்கேப் ஆகிடு டா..” என்று தனக்கு தானே எச்சரித்துகொண்டவன் வாசலில் நின்று இருந்த ரிஷி வந்து சுவடு தெரியாமல் வேட்டை விட்டு வெளியே செல்ல திரும்ப…

“ரிஷி மாப்பிள்ளை..” என்று கர்ணனின் கம்பீரமான குரல் வாசலில் நின்று இருந்த ரிஷியை அப்படியே நிற்க வைத்தது.

 ” போச்சு.. மாமா என்னை கூப்பிடுற தோரணையே சரி இல்லையே.. இனி என்ன நடக்க போகுதோ.. ஆண்டவா என்னை காப்பாத்து” என்று கடவுளின் மேல் பாரத்தை போட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

ரிஷி தயங்கிக்கொண்டே வீட்டிற்குள் வந்தவன் பிரியாவிடம் வந்து நிற்க..

” என்ன மாப்பிள்ளை அங்க போய் நிக்குறிங்க..” என்ற கர்ணன் எழுந்து ரிஷியிடம் வந்தவன் அவன் தோளில் கைப்போட்டு ” பிரியா, குரு என் பொண்ணு அன்விக்கும், ரிஷி மாப்பிள்ளைக்கும் நாளைக்கு காலையில் எங்க குலதெய்வம் கோவில்ல வெச்சு கல்யாணம்” என்றான்.

அதை கேட்டதும் பிரியா, குரு, தேவ் என மூவரும் அதிர்ச்சியாக திரும்பி கர்ணனை பார்க்க..அங்கே வந்த யாராவும் கர்ணன் சொன்ன விஷயத்தை கேட்டு “என்ன மாமா.. எங்க வீட்டுல கல்யாணம் வெச்சிருக்குன்னு நீங்க சொல்லித்தான் எங்க எல்லாருக்கும் தெரியும் போல,,” என்றாப்படி அங்கே வந்தாள்.

” ஆமா யாரா… என் பொண்டாட்டியோட அண்ணன் மகன்ங்குற உரிமையில் என் மகளுக்கும், ரிஷி மாப்பிள்ளைக்கும் கல்யாண ஏற்பாடு எல்லாம் செய்துட்டு வந்து உரிமையா உங்ககிட்டே விஷயத்தை சொல்றேன்” என்றான்.

“டேய் கர்ணா.. உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா..நீ உன் இஷ்டத்துக்கு எங்ககிட்டே ஒருவார்த்தை கூட சொல்லாம எவ்ளோ பெரிய விஷயத்தை செஞ்சுவெச்சிட்டு வந்து சும்மா ஏதோ பர்த்டே பார்ட்டிக்கு ரெடி பண்ணி இருக்க மாறி சொல்லிட்டு நிக்குற… சரி நீ சொல்ற மாதிரியே எங்க மேல இருக்க நம்பிக்கையில நீ கல்யாண ஏற்பாடு செஞ்சுட்டு வந்து நிக்குற,,, ஆனா வாழபோறது என் மகனும், உன் மகளும் தான டா.. ஆண்கள் ரெண்டு பேரு கிட்டயும் எதையும் கேட்காம.. அவங்க விருப்பம் தெரிஞ்சுக்காம இந்த கல்யாண ஏற்பாடு எல்லாம் எதுக்கு? ” என்ற குரு.

” ஆமா இப்ப இவ்ளோ அவசரமா அன்விக்கு கல்யாணம் செய்து வைக்கணும்னு என்ன அவசியம் வந்திச்சு.. த்ரிதி கல்யாணம் செய்துட்டு போனதில் இருந்து உன் பேச்சும், நடவடிக்கையும் சரியில்லை ” என்று கூற பேசிக்கொண்டு இருக்க…

“இங்கே பாரு குரு என் பொண்ணுக்கு உன் பையனை கல்யாணம் செய்துவைக்க உனக்கு சம்மதமா? இல்லையான்னு சொல்லு.. அப்டி உங்களுக்கு விருப்பம் இல்லையின்னா சொல்லுங்க நான் வேற மாப்பிள்ளையை பார்த்துக்கறேன் ” என்று கர்ணன் அங்கிருந்து செல்ல போக..

” எனக்கு அன்வியை கல்யாணம் செய்துக்க சம்மதம் மாமா ” என்றான் ரிஷி.

அவன் பேசியதை கேட்டு அவன் மொத்த குடும்பமும் அவனை அதிர்ச்சியோடு திரும்பி பார்க்க… அவர்கள் அதிர்ச்சியை பார்த்தும் பார்க்காமலும் கர்ணனிடம் வந்தவன் “கர்ணன் மாமா நம்மகிட்டே ஒருவார்த்தை கூட கேட்காம இவ்ளோ பெரிய விஷயத்தை செஞ்சுட்டு வந்து நம்ம கிட்டே சொல்லி இருக்காரு. அப்போ அவர் ஏதோ ஒரு இக்கட்டான நிலையில் தான் இந்த முடிவை எடுத்து இருக்காருன்னு எனக்கு தோணுது. அதான் என் மாமா எடுத்த முடிவ புரிஞ்சுக்கிட்டு இந்த கல்யாணத்துக்கு சம்மதம்னு சொன்னேன் ” என்றான் ரிஷி.

“டேய் ரிஷி இது சாதாரண விஷயம் இல்லை உங்க ரெண்டு பேரோட வாழ்க்கை சம்மந்தப்பட்ட விஷயம் இப்படி என்ன ஏதுனு தெரியாம நீயும் உன் மாமா சொன்னான்னு சரினு சொல்றே” என்றாள் பிரியா.

“என் மாப்பிள்ளை என்னை புரிஞ்சுகிட்ட அளவுக்கு கூட உங்க யாருக்கும் என்னை புரிஞ்சுக்கணும்னு தோணவே இல்லை.” என்றவன்.

அன்வி யாரையோ காதலித்த விஷயம் அவளை தேடி அவள் காதலித்தவனானவியின் அகாடமியில் அவள் உடை மாற்றும் அறைக்குள் அத்து மீறி யாருக்கும் தெரியாமல் நுழைந்தது என அனைத்தையும் கூறிய கர்ணன் தன் விருப்பப்படியே அன்விக்கு உடனே திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று கூற..

” டேய் முட்டாள் உனக்கு எதுவும் புத்திகித்தி கேட்டு போய்டுச்சா? அன்வி யாரையோ விரும்புறான்னு சொல்ற.. அப்பறோம் எப்படிடா என் மகனுக்கு கல்யாணம் செய்துவைக்க சொல்றே… இது எவ்ளோ பெரிய தப்புன்னு உனக்கே தெரியும். இன்னொருத்தனை காதலிச்சிட்டு எப்படி ரிஷியை கல்யாணம் செய்துட்டு அன்வி சந்தோசமா இருக்க முடியும். னே பேசாம அன்வி யாரை லவ் பண்றான்னு கேட்டு அவனுக்கே அவளை கல்யாணம் செய்து வை. அவ விருப்பப்படியே அவ வாழ்க்கை அமைய்ஞ்சா அவ சந்தோசமா இருப்பா” என்று குரு அன்விக்கு சப்போர்ட் செய்து பேச,.

” ச்சே… என் அப்பாவை இத்தனை நாளா நான் என்னவோண்ணு நினைச்சு இருந்தேன். ஆனா அவர் எவ்ளோ நியாயமா அன்வி மனநிலையில் இருந்து யோசிச்சு பேசுறாரு, ஆனா அவளை பெத்தவருக்கு இது தோணலையே ” என்று ரிஷி நின்று இருக்க..

” என் பொண்ணு யாரை கல்யாணம் செய்துக்கணும்னு நான் முடிவு பண்ணிட்டேன் டா… இதுல மாற்றம் இல்லை. நீ ரிஷி மாப்பிள்ளையை என் பொண்ணுக்கு கல்யாணம் செய்துவைக்க.. சம்மதிக்க போறியா? இல்லையா? அதை மட்டும் சொல்லு.. நான் அடுத்த வேலையை பார்க்கணும் “என்று கேட்டான் கர்ணன்.

“டேய் உனக்கு நான் சொல்ல வரது புரியுதா? இல்லையா?” என்று கோபமாக கேட்ட குரு. “விருப்பம் இல்லாம கல்யாணம் செய்துகிட்டா அவங்க வாழ்க்கை காலம் முழுக்க நரகம் ஆகிடும் இது ஏன் உனக்கு புரியமாட்டேங்குது “என்றான் குரு.

அதற்கு கர்ணன் எதுவுமேபேசாமல் அமைதியாக குருவின் சம்மதத்திற்காக நின்று இஇருக்க…

“என் மகனே இந்த கல்யாணத்து சம்மதம் சொன்னாலும் நான் இதுக்கு ஒத்துக்கவே மாட்டேன். நீ வேற ஆளை பார்த்துக்கோ ” என்று தன் முடிவை தீர்க்கமாக குரு கூறிவிட..

” ஐயோ.. இப்போத்தானே இவரை பத்தி நல்லவிதமா நினைச்சேன். இவரு நியாயம் நியாம்ன்னு பேசி காரியத்தையே கெடுத்திருவார் போல ” என்று யோசித்த ரிஷி அவன் எதிரில் நின்று இருந்த பிரியாவை பார்க்க…

ப்ரியா ரிஷியை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள். பின் என்ன நினைத்தாளோ ” நேராக குருவிடம் வந்தவள் குரு கொஞ்சம் பொறுமையா இரு” என்று அவன் கையை பிடித்துக்கொள்ள..

” இல்லை பிரியா இவனுக்கு ஏதோ ஆகிருச்சு.. தெரிஞ்சே அவன் அன்விக்கு பிடிக்காத விஷயத்தை செய்றான் ” என்று அவளை பார்த்து கூற..

அவள் அவன் முகத்தை பார்த்து “நான் சொன்னா நீ கேட்பியா? மாட்டியா?”என்றாள்

அவ்வளவு தான் அவன் ” உன்னிஷ்டம் தான் எனக்கும் “என்று சொல்லிவிட..

“அண்ணா நீங்க கல்யாணத்துக்கு ஆகவேண்டிய வேலையை பாருங்க..என் மகன் ரிஷி” என்று அவனை பார்த்து முறைத்துவிட்டு “உங்க பொண்ணு அன்வியை கல்யாணம் செய்துக்குவான் ” என்றாள் தீர்க்கமாக.

” சரிம்மா நீயாவது என்னை புரிஞ்சுகிட்டயே, இவ்வளவு வருசமா நான் உறவுன்னு பெருசா நினைச்சவன் என்னோட நிலைமையை புரிஞ்சுக்க முயற்சிக்கல.. ஆனா என் தங்கச்சி நீயும், என் மாப்பிள்ளை ரிஷியும் என் நிலைமையை புரிஞ்சுக்கிட்டு இந்தகல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதுக்கு ரொம்ப நன்று மா.. ” என்று பிரியாவை பார்த்து கூற..

“டேய் என்ன இது கை எல்லாம்…”என்று அவன் கையை பிடித்துக்கொண்ட குரு.

“நான் நல்லத யோசிச்சுதான் இவ்வளவு நேரம் உன்கிட்டே பேசினேன். ஆனா நீ இவ்வளவு தூரம் கேட்டு என் ப்ரியா உன்கிட்டே வாக்கு கொடுத்த பிறகு அதுக்கு நான் எந்த விதத்துலயும் குறுக்க நிக்க மாட்டேன் டா..வா.. நானும் நீயும் போய் கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்படுகளை பாக்கலாம் ” என்று தன் நண்பனின் தோள் மீது கையை போட்டு குரு அழைத்து சென்றவன் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது திரும்பி ரிஷியை பார்த்து கண்களாலேயே “உன்னை வந்து வெச்சுகிறேன் ” என மிரட்டிவிட்டு செல்ல…

அதில் சாக்கான ரிஷி ” ஆத்தி நாளைக்கு கல்யாணம் நடக்குற வரைக்கும் என் அப்பன் கிட்டே மாட்டிறவே கூடாது ” என்று நினைத்துக்கொண்டான்.

இதை எல்லாம் அன்வியிடம் ரிஷி கூறி முடிக்க… ” அப்பறோம் குரு மாமா, பிரியா அத்தை உன்னை எதுவுமே கேட்கலையா? டா..’ என்றாள் ஆர்வமாக

” எங்கப்பன் கையாள நான் அடிவாங்குனேனா? இல்லையான்னு தெரிஞ்சுக்க… உனக்கு அவ்ளோ ஆர்வம்.. ம்ம்ம்.,. “என்று அவளை பார்க்க..

” இல்லையா பின்னே… எனக்கு மட்டும் இல்லை இந்த EPISODAI படிச்சிட்டு இருக்க நம்ம ரீடர்ஸ்க்கும் நீ அடிவாங்குனதை கேட்க ரொம்ப ஆர்வமா இருக்கும்ல.. சீக்கிரம் சொல்லு உன் வீட்டுல நாம ரெண்டு பேரும் தாங்காதலிச்சோம்னு விஷயம் தெரிஞ்சதும் என்ன செஞ்சாங்க ” என்றான் மிகவும் ஆர்வமாக.

“ஓஹோ…” என்று அவள் சொன்னதை எல்லாம் கேட்டு முறைத்தவன்.

” உனக்கும், ரீடர்ஸ்க்கும் அவ்ளோ ஆர்வமா இருந்தா நாளைக்கு EPISODAI படிச்சு தெரிஞ்சுக்கோங்க… பிளாஷ் பேக் சொல்லி எனக்கு டையார்ட ஆகிருச்சு” என்றவன் “யாருப்பா.. அங்கே புது மாப்பிள்ளைக்கு ஒரு ஜூஸ் கொண்டு வாங்க…” என்று அங்கிருந்து நகர்ந்தான்.

என்ன ரீடேர்ஸ் நாளைக்கு EPI ல பாக்கலாமா? பை..❤️❤️❤️

EPISODE 347

VK 347

 அன்வி,ரிஷி திருமணம் முடிந்த கையோடு திருத்தியை அழைத்துக் கொண்டு வினய் அங்கிருந்து கிளம்பினான்.

 அவளும் அவனுடன் கிளம்புவதற்கு எந்த மறுப்பும் சொல்லவில்லை.தன் வீட்டில் உள்ளவர்களை ஏக்கத்தோடு திரும்பிப் பார்த்தபடி வினயுடன் கிளம்பிச் சென்றாள் திருத்தி.  

 ஸ்ரேயாவிற்கு தன் இரு மகள்களையும் நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது அவளுடைய மனதில் இருந்த உணர்வுகளை வார்த்தைகளால் சரியாக விவரிக்க முடியவில்லை. இரு பெண்களின் வாழ்க்கையும் இனி என்ன ஆகப் போகிறதோ என்று பயம் அவள் மனதை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.

 வினயுடன் காரில் ஏறி கிளம்பிச் சென்றாள் த்ரிதி. நீண்ட நேரமாக அமைதியாக தன்னறியில் அமர்ந்து வெளியே ஜன்னலை வெரித்துக் கொண்டிருந்த திருத்தியை அவ்வப்போது திரும்பி பார்த்தவாறு வினய் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

 அவளாக எதுவும் கேட்டால் பேசுவாள் என எதிர்பார்த்தால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று அவள் முகத்தைப் பார்த்து தெரிந்து கொண்டான்.

வழக்கமாக செல்லும் வழியில் செல்லாமல் வேறொரு பாதையில் வினய் காரை செலுத்திக் கொண்டிருக்க….வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திருத்தி அப்போதுதான் அதை கவனித்தாள் சட்டென வினயைத் திருப்பி பார்க்க..

 அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

 அவன் எதுவும் பேசாமல் சாலையை பார்த்து வண்டியை ஓட்டிக்கொண்டிருக்க

“இப்போ எங்க போறீங்க வீட்டுக்கு போகலையா?” என்றாள் தயங்கியபடியே.

 “வீட்டுக்கு எதுக்கு போகணும்” என்றான் வினய்.

 அவன் கேள்வியில் அவனை புரியாமல் பார்த்தவள் “வீட்டுக்குப் போகலைன்னா அப்புறம் வேற எங்க போறோம்” என்றாள்.

 “நீதான சொன்ன நாம ரெண்டு பேரும் சந்தோசமா வாழ்க்கையை ஆரம்பிக்கணும்னா அந்த வீட்ல இருக்க கூடாதுன்னு. அதனாலதான் அந்த வீட்டை விட்டு உன்னை கூட்டிட்டு போறேன்” என்றான்.

 அவன் சொல்வது புரிந்தும் புரியாமல் இருக்க “அப்போ அந்த வீட்டை விட்டு நம்ம மொத்தமா வெளியே வந்துட்டோமா?” என்றால் அவனைப் பார்த்து ஆர்வமாக. 

 “மொத்தமாவா? மொத்தமா எதுக்கு வரணும்? ” என்று புருவம் சுருங்க கேட்டவன் அவளைத் திரும்பிப் பார்க்க.. 

 “இல்ல அந்த வீட்ல இருந்து நம்ம இப்போ வேற வீட்டுக்கு போறோமா? அதைத்தான் கேட்டேன்” என்றாள் தயங்கிக் கொண்டே..

 “அரண்மனை மாதிரி அவ்வளவு பெரிய வீடு இருக்கிறப்போ. நம்ம ஏன் வேற வீட்டுக்கு போகணும்” என்றவன். “அப்போ நீ அந்த வீட்டை விட்டு வெளியே வந்தாள் தான் என் கூட சந்தோஷமா இருக்கணும்னு சொன்னது என் குடும்பத்தை விட்டு மொத்தமாக பிரிஞ்சு வரணும்னு சொல்றியா?” என்றான் சற்று கோபமாக.

 அவன் முகத்தில் இருந்த கோபத்தை பார்த்த திருத்திக்கு சற்று பயமாகத்தான் இருந்தது. அவன் காது மடல்கள் முகம் என கோபத்தில் சிதைந்து இருக்க அதை பார்த்து பயந்தவாரே ஆமாம் என்று தலையாட்டினாள்.

 அவள் அப்படிச் சொன்ன அடுத்த நிமிடம் காரை சடன்பிரேக் போட்டு நிறுத்தினான் வினய். அவள் நிறுத்திய வேகத்தில் திருத்தி சீட் பெல்ட் போடாமல் அமர்ந்ததால் முன்னே இருந்த டேஷ்போர்ட்டில் வேகமாக மோதி அம்மா.. என தலையைப் பிடித்துக் கொண்டு அலற…

 அது எல்லாம் பொருட்படுத்தாமல் காரை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்து திரும்பியவன் “என்ன சொன்ன என் வீட்டையும் என் வீட்டில் இருக்கிறவர்களையும் விட்டு நான் மொத்தமா வந்தால் தான் நீ என் கூட சந்தோஷமா இருப்பியா?” என்றான் கோபமாக.

 அவள் பயந்து போய் கார் ஜன்னலில் ஒன்றிய படியே தயக்கத்தோடு ஆமாம் என்று தலையை மேலும் கீழும் ஆட்ட.. 

 சட்டுனு முன்னே வந்து அவள் கழுத்தை பிடித்து தன் முகத்தருவில் இழுத்தவன் “என்னை இத்தனை வருஷமா பெத்து, வளர்த்து ஆளாக்கின என் குடும்பத்தை விட்டுட்டு வந்து தான் உன் கூட வாழனும்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது. இதுக்கு நான் உன் கூட வாழாமயே போயிடலாம்” என்று அவள் கழுத்தை நெரித்துக் கொண்டே கூற…

 “அவங்கதான் உங்களை பெத்து வளர்த்தாங்கன்னு யார் சொன்னது. நீங்களே அவங்க தான் உங்க அம்மா, அப்பான்னு நம்பிட்டு இருங்க” என்றாள் வினய் அவன் கையை தன் கழுத்தில் இருந்து எடுக்க முயற்சித்துக் கொண்டே.

 அவளை புருவம் சுருங்க பார்த்தவன் மேலும் அவள் கழுத்தை இறுக்கியப்படியே “அப்போ இவங்க என்ன பெத்தவங்க இல்லைன்னா வேற யார் என்னோட அம்மா அப்பா” என்று கேட்டான் .

 “உங்களோட அம்மா அப்பா யாருன்னு எனக்கு தெரியாது. ஆனால் அந்த வீட்டில் இருக்கிறது உங்களோட குடும்பம் இல்லை அது மட்டும் என்னால 100% தெளிவா சொல்ல முடியும்” என்றாள் த்ரிதி.

 தன்னைக் குழப்பிய திருத்தியை சந்தேகமாக பார்த்துவிட்டு அவள் கழுத்தில் இருந்து கையை எடுத்தவன் “ஏதாவது உளறிட்டு இருக்காத பேசாம இரு” என் கோபத்தை அதிகப்படுத்துற நீ என்றான் வினய்.

 “தேவையில்லாம ஒளறுற அளவுக்கு நான் இன்னும் அறிவு கெட்ட கிடையாது. நான் சொல்றத நம்பலைன்னா உங்க வீட்டு ஆளுங்க கிட்ட நீங்களே கேட்டு பாருங்க அப்போ தெரியும் நான் சொன்னது உண்மையா? பொய்யா?” என்று என்றாள் திருத்தி அவன் இருக்கிய தன் கழுத்தை தேய்த்து விட்டுக் கொண்டே.

அவள் சொல்வதை நம்ப முடியாமல் வினய் பார்க்க… சட்டென கார் கதவை திறந்து இறங்கிய திருத்தி குனிந்து காருக்குள் அமர்ந்திருந்த வினயை பார்த்து “நான் சொல்ற விஷயத்தை எல்லாம் நீங்க விசாரித்து தெரிந்துகொண்டு நடந்தது என்னன்னு தெரிஞ்ச பிறகு என்ன வந்து பாருங்க. அதுவரைக்கும் நான் அந்த வீட்டுக்கு வரமாட்டேன்” என்று விட்டு தன் ஹேண்ட்பேகையும் போனை எடுத்துக்கொண்டு அவள் செல்ல போக…

 “என்ன விட்டு போறேன்னு சொன்னா நான் உன்ன அவ்வளவு லேசுல போக விட்டுடுவேனா என்ன? உன் வீட்ல உன்னை ஏத்துக்க போறதில்ல என்கிட்ட கோவிச்சுக்கிட்டு நீ எங்க போக போற?” என்றான்.

 “என் அம்மா அப்பா மட்டும்தான் என் மேல கோபமா இருக்காங்க, என்னோட சொந்தங்கள் யாருமே என் மேல கோபமா இல்ல. நான் அவங்க கூட போய் தங்க போறேன் நான் சொன்னது எல்லாம் விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டு வாங்க.” என்ற த்ரிதி திரும்பி நடக்க போக..

 தன்மேல் சிறிதும் பயமில்லாமல் தன்னைப் பற்றிய எண்ணம் இல்லாமல் இப்படி பேசி விட்டு செல்லும் திருத்தியை பார்க்க பார்க்க அவனுக்கு கோபமாக வந்தது. சட்டென கார் கதவை திறந்து கொண்டு இறங்கி வந்தவன் வேகமாக திருதியின் அருகில் சென்று அவளை குண்டு கட்டாக தூக்கிக்கொண்டு வந்து காரில் போட்டு கதவை லாக் செய்தவன் சுற்றி வந்து காரை எடுத்தான்.

தன்னை விடச் சொல்லி அவனிடம் திருத்தி சண்டைக்கு செல்ல அதை கண்டு கொள்ளாமல் காரை ஸ்டார்ட் செய்தவன் வேகமாக காரை கிளப்பினான்.

 அதே வேகத்தோடு காரை ஏர்போர்ட்டில் வந்து நிறுத்தியவன் கோபமாக அவள் அவளை விட்டு விலகி ஏர்போர்ட்டுக்குள் அழைத்துச் சென்றான் இல்லை இல்லை எழுத்து சென்றான் என்று தான் சொல்ல வேண்டும்.

 ஏர்போர்ட் இருக்கா என புரியாமல் அவள் சுற்றிலும் பார்த்தபடி அவன் இழுத்த வேகத்திற்கு வினய் பின்னால் சென்றாள். 

 அவன் போடிங்கிருக்கு வரும்பொழுது வினய் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த வேலையாள் கையில் இரண்டு சூட்கேசுகளை வைத்துக்கொண்டு வினய்க்காக வெளியே காத்திருந்தான்.

அவனைப் பார்த்ததும் தன் கையில் இருந்த கார் சாவியை ஸ்டைலாக தூக்கி அவனை நோக்கி வீசியவன். அவன் கொண்டுவந்த லக்கேஜ் ஒன்றை திருத்தியிடம் தள்ளிவிட்டு மற்றொன்றை அவன் பிடித்துக் கொள்ள… அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

 திருத்திக்கு தான் எங்கே செல்கிறோம் எதற்கு செல்கிறோம் என்று ஒன்றும் புரியாமல் அவன் பின்னால் குழப்பமாக சென்றாள். அவனிடம் கேட்கலாம் என்றாலும் அவன் கோபமான முகத்தை பார்த்து அவளுக்கு பேச்சை வரவில்லை.

 இருவரும் போர்டிங் பாஸ்ஸை தாண்டி லக்கேஜ்களை வைத்துவிட்டு பிளைட்டில் ஏறினர். போடிங் பாஸ் எடுக்கும் பொழுது அவர்கள் செல்ல வேண்டிய ஊர் திருத்திக்கு தெரிந்து விட… அதை நம்பமுடியாமல் ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள்.

❤️

 இங்கே கோவிலிலிருந்து சடங்குகள் எல்லாம் முடித்துவிட்டு ரிஷி அன்வி இருவரையும் குருவின் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

அன்விக்கோ தன் அப்பாவிற்கு விஷயம் தெரியாது என்பதனால் கர்ணன் முன்பு ரிஷியை பிடிக்காதது போல முகத்தை உர் என்று வைத்துக் கொண்டாள்.

அதைப் பார்த்த ப்ரியா அன்வி இடம் பேசுவது போல குனிந்து “ரொம்ப நல்லா நடிக்கிறடி. என தன் மருமகளை பார்த்து காலை வார…

” அத்த சும்மா இருங்க என் அப்பாவுக்கு எதுவும் தெரிஞ்சுக்க போகுது” என்று மெதுவாக பிரியாவிடம் கூற சிரித்துக் கொண்டே நிமிர்ந்த பிரியா.

 யாராவையும் மற்ற பெண்களையும் பார்த்து பிரியா “நீங்க அன்விய அழைச்சிட்டு அந்த ரூமுக்கு போங்க. கொஞ்ச நேரம் எல்லாரும் ரெஸ்ட் எடுங்க” என்று விட்டு ரிஷியை பார்த்து “நீ உன் ரூமுக்கு போடா” என்றாள் சற்று கோபமாக.

ரிஷி சினுங்கிய அப்படியே தன்னறைக்குச் செல்ல அன்வியும் மற்றவர்களோடு பிரியா சொன்ன அறைக்குள் நுழைந்தாள்.

 அன்பின் அந்த அறைக்குள் வந்ததும் அவளை உள்ளே தள்ளி கதவை சாத்திவிட்டு அதிதி,யாரா, ரோஜா,ரசிகா, ஜியா, ஐவரும் அன்வியை பார்த்து முறைத்தபடி கைகளை கட்டிக்கொண்டு நிற்க..

அவர்கள் அனைவரையும் பார்த்து திருத்திருவென முழித்தபடி “இப்போ எதுக்குடி நீங்க என்ன பாத்து முறைக்கிறீங்க. எனக்கும் இந்த கல்யாணத்துக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்ல. இது எல்லாம் எனக்கு தெரியாமலே நடந்துடுச்சு. அது உங்களுக்கும் நல்லாவே தெரியும்” என்று தன் தோழிகளை பார்த்து கூற..  

 “ஏண்டி செய்யறதெல்லாம் செஞ்சிட்டு உனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்றியா? அப்படி இப்படின்னு எப்படியோ பிளான் பண்ணி ரிஷியை கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்படித்தானே” என்றாள் அதிதி.

 “ஏய் சத்தியமா ரிஷிதான் மாப்பிள்ளைன்னு எனக்கு தெரியாதுடி.,. என் அப்பா என்கிட்ட சொல்லவே இல்ல. அவன் என் கழுத்துல தாலி கட்டுன பிறகு தான் எனக்கு தெரியும்” என்றால் தன் தலையில் கை வைத்து சத்தியம் செய்து.

 “அது எங்களுக்கும் தெரியும்” என்றாள் யாரா.

 “உங்களுக்கும் தெரியுமா? எப்படி?” என்றாள் அன்வி புரியாமல்.

 உங்க அப்பா வந்து எங்க வீட்டுக்கு வந்து ரிஷிய உனக்கு கல்யாணம் பண்ணி கேக்குறப்போ முதல்ல குரு அங்கிள் கல்யாணத்துக்கு ஒத்துக்கவே மாட்டேன் என்றார் அப்புறம் ரிஷி பிரியா ஆன்ட்டியை பார்த்து ஏதோ கண்ணுலையே ஜாட செஞ்சு பேசிகிட்டு இருந்தான் அதை வச்சு ஓரளவுக்கு புரிஞ்சுகிட்டு பிரியா ஆன்ட்டி உனக்கும் ரிஷிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேனு உங்க அப்பா கிட்ட சம்மதம் சொல்லிட்டாங்க.

 “அவரும் அங்கிளும் வீட்டை விட்டு கிளம்பி போன உடனே ரிஷியை பிடிச்சு தாறுமாறா கேள்வி கேட்டு அவனை ஒரு வழி பண்ணிட்டாங்க பிரியா அத்தை. இப்படித்தான் ஒரு பொண்ணுகிட்ட பழகுவியா? அவ டிரஸ் மாத்துர ரூமுக்கு நீ ஏண்டா போனேன்னு சொல்லி ரிஷிக்கு சரியான அடி விழுந்துச்சு” என்று சொல்லி யாரா சிரிக்க.

 “ஏய் ரிஷி அடி வாங்குனது உனக்கு சிரிப்பா இருக்கா?” என்றால் அன்வி அவளைப் பார்த்து முறைத்து.

 “அத்தை கூட லேசா ரிஷிய அடிச்சிட்டு விட்டுட்டாங்க. உங்க கல்யாணம் ஏற்படலாம் செஞ்சு முடிச்சிட்டு நைட்டு வீட்டுக்கு வந்த அங்கிள் தான் வீட்டுக்குள்ள வந்ததும் நேரா ரிஷிகிட்ட வந்து என்ன காரியம் டா செஞ்சு வச்சுருக்க… நீ தான் இந்திர இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம்னு கர்ணனுக்கு தெரிஞ்சா இரு கர்ணனுக்கு மட்டும் தெரிஞ்சுருச்சுன்னா அவன் உன்னையும் நம்ம குடும்பத்தையும் பத்தியும் என்ன நினைப்பான்னு ரிஷியை பளார் பளார்னு கன்னத்தில் அரைஞ்சுட்டாரு தெரியுமா? ரிஷிய பார்க்கவே பாவமா இருந்துச்சு அவனுக்கு சப்போர்ட் பண்ணி யாருமே பேசல அப்புறம் நான் தான் அவங்களை சமாதானம் பண்ணினேன்” என்றாள் யாரா.

“அதெல்லாம் சரி டி அப்போ ஏற்கனவே நானும்,ரிஷியும் லவ் பண்ற விஷயம் உங்க எல்லாருக்கும் தெரியும் தானே.,. அப்புறம் ஏன் நீங்க யாருமே என்கிட்ட ரிஷிதான் மாப்பிள்ளைன்னு சொல்லல. காலைல நான் கல்யாணத்துக்கு ரெடியா இருக்கிறப்போ எவ்வளவு அழுதேன். அப்போ கூட என்னை சமாதானம் பண்ணுனீங்களே ஒழிய இவன்தான் மாப்பிள்ளைனு ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லி இருந்தா நான் வருத்தப்படாமல் இருந்திருப்பேன்ல” என்று கேட்டால் அன்வி.

 “நாங்க சொல்லலாமுன்னு தான் இருந்தோம் ஆனால் இந்த ரிஷிதா உனக்கு கல்யாணம் மாப்பிள்ளை யாருன்னு கடைசி வரைக்கும் தெரியாம சர்ப்ரைஸா இருக்கணும்னு எங்க கிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாங்க அதனாலதான் நாங்க யாருமே உன்கிட்ட எதுவும் சொல்லல” என்றாள் ரசிகா.

 “நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமாடி என் வாழ்க்கை அவ்வளவுதான் முடிஞ்சு போச்சுன்னு நெனச்சேன் அவன்தான் மாப்பிள்ளை என்று சொல்லி இருந்தா நான் கொஞ்சமாவது நிம்மதியா இருந்திருப்பேனே” என்றாள் அன்வி.

 “சரி விடு இப்ப என்ன உனக்கு பிடிச்சவன தானே.,. நீ காதலிச்சவனை தானே கல்யாணம் பண்ணி இருக்க” என்றாள் ரோஜா.

 அப்போது இவர்கள் இருந்த அறைக்கதவு படபடவென வேகமாக தட்ட உடனே ரசிகா “பாரு டி உன்னை விட்டுட்டு ரிஷிக்கு கொஞ்ச நேரம் கூட தனியா இருக்க முடியல போல.,.உன்னை தேடி இங்கேயே வந்துட்டான்” என்று சிரித்தபடி அவர்கள் இருந்த அறைக்கதவை திறக்க.,. அங்கே கர்ணன் கண்கள் சிவக்க கோபமே உருவாக உள்ளே இருந்த அன்வியை பார்த்தபடி நின்று இருந்தான். 

EPISODE 348

VK 348

 அன்வி யாரா,ரசிகா இருவரும் பேசிக் கொண்டிருந்ததை எல்லாம் அவர்கள் இருந்த அறைக்குள் வெளிய நின்று கேட்டுக் கொண்டிருந்த கர்ணனுக்கு கோபமாக வந்தது. “அப்போ அன்வியை காதலிச்சது ரிஷி தான், அவன் தான் அகாடமில அவளோட டிரெஸ்ஸிங் ரூமுக்குள்ள நுழைஞ்சி இருக்கான். இத என்கிட்ட இருந்து மறைச்சு இந்த கல்யாணத்தை என் மூலமாவே நடத்திட்டாளே… இந்த விஷயம் என்ன ஏமாத்திட்டான்” என அவள் மீது கர்ணனுக்கு கோபமாக வந்தது அதே கோபத்தோடு அவள் இருந்த அறைக் கதவை படபடவென தட்டினான் கர்ணன். 

 உள்ளே பேசிக் கொண்டிருந்தவர்கள் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க யாரா சென்று அரைக்கதவை திறக்க அங்கே கோபமே உருவாக கருணன் நின்றிருந்தான். எவ்வளவு நேரம் சிரித்து பேசிக் கொண்டிருந்த அன்வி கர்ணனின் முகத்தை பார்த்ததும் அப்படியே முகம் சுருங்கி போனால் “என்ன? அப்பா இவ்வளவு கோபமா நிற்கிறார். என்ன ஆச்சு அவருக்கு?” என யோசனையில் அவனைப் பார்க்க.

 நேராக அவள் அறைக்குள் வந்தவன் அன்பியை பார்த்து அப்போ எல்லாரும் சேர்ந்து திட்டம் போட்டு என்னை ஏமாத்தி மரியத்தை சாதிச்சிட்டீங்க ரிஷி அத்தா நீ லவ் பண்ணி இருக்க அப்படித்தானே என்றான்.

 ரிஷி அன்பை காதலித்த விஷயம் கண்ணனுக்கு தெரிந்து விட்டதை அந்த அறையில் இருந்தவர்கள் கேட்டு அதிர்ந்தனர் அடுத்து கர்ணன் என்ன செய்யப் போகிறானோ என பார்த்துக் கொண்டு இருக்க அன்பே அவன் கேட்ட கேள்விக்கு ஆமாம் என்று தயங்கியபடியே தலையை மேலும் கீழும் ஆட்ட அவ்வளவுதான் அவள் கன்னத்தில் ஓங்கி பலார் என அறைந்தான்.

 இதை அவள் மட்டும் அல்ல அங்கிருப்பவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை அதே கோபத்தோடு அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு அந்த அருகே விட்டு வெளியே வந்தவன் நேராக வாசலை நோக்கி நடக்க டைனிங் டேபிளில் ஸ்ரேயாவும் ஃப்ரீயாவும் உணவுகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவர்கள் கர்ணன் கோபமாக அன்பையே இழுத்துக் கொண்டு வெளியே செல்வதை பார்த்ததும் ஒன்றும் புரியாமல் வேகமாக அவனை போய் தடுத்தனர் அதற்குள் குரு தேவ ரிஷி மூவரும் வாசலுக்கு வந்து விட்டனர்.

 டேய் கருணா என்ன ஆச்சு ஏன் இவ்வளவு கோபமா அன்பிய இங்கிருந்து எடுத்துட்டு போற எதுவும் பிரச்சனையா என்று கேட்டான் குரு.

 அவனை பார்த்து முறைத்தவன் இவங்க ரெண்டு பேரும் காதலிச்ச அவசியம். உனக்கு தெரியும் தானே என ரிசியையும் அன்பையும் காட்டி குருவிடம் கேட்க குரு கர்ணனுக்கு விஷயம் தெரிந்து விட்டதை உணர்ந்ததும் நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுடா எங்களுக்கே லாஸ்ட் மினிட்ல தான் தெரியும் நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல என குரு தன் பக்கம் நியாயத்தை கூற வர அவனை கைநீட்டி தடுத்த கர்ணன் போதும் எல்லாரும் சேர்ந்து என்ன ஏமாத்திட்டீங்க இல்ல என விரக்தியாக அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு ஸ்ரேயாவிடம் திரும்பி வீட்டுக்கு போகலாம் வா என்றான்.

 ஏங்க ஓ என்ன சொல்றீங்க விஷயத்த அனுப்பி லவ் பண்ணாலா என கேட்டால் ஸ்ரேயா ஆமா இவ்வளவு நேரம் நான் என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன் முதல் இங்கிருந்து புறப்படு என்னை ஏமாத்தி காரியத்தை சாதிச்ச குடும்பத்தோட வீட்ல நான் இருக்க விரும்பல என்றான் கர்ணன் கோபமாக.

 மாமா நான் சொல்றது கொஞ்சம் பொறுமையா கேளுங்க அன்பிற்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல அவ கழுத்துல நான் தாலி கற்ற வரைக்கும் நான் தான் மாப்பிள்ளை என்கிற விஷயம் அவளுக்கு தெரியவே தெரியாது அவன் மேல எந்த தப்பும் இல்ல இதுக்கெல்லாம் காரணம் நான் மட்டும்தான் என்றான் ரிஷி தானாக முன்வந்து.

 மாப்பிள உங்கள நான் எவ்வளவு உயர்வா நினைச்சிருந்தேன் தெரியுமா ஆனால் நீங்க இவ்வளவு கீழ்த்தரமா நடந்துக்குவீங்கன்னு நினைக்கவே இல்ல என் பொண்ணு டிரஸ் மாத்திரை ரூம் வரைக்கும் நீங்க போயிருக்கீங்கன்னா அந்த உரிமையை உங்களுக்கு கொடுத்தது யாரு இவ தானே கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படியாப்பட்ட காரியங்களை செய்ய துணிஞ்சது யாரு இவ தானே என்று அன்பையே பார்த்து முறைத்தவன் மீண்டும் அவளை அடிக்கப் போக சட்டுனு குறுக்கே புகுந்த ரிஷி கர்ணனின் கையை பிடித்துக் கொண்டு மாமா இத்தனை நாள் அவ உங்களுக்கு பொண்ணா இருக்கலாம் இப்போ அவ என்னோட மனைவி என் மனைவியை கை வைக்கிற உரிமை உங்களுக்கு கிடையாது முதல்ல இப்படி கோபப்பட்டு அடிக்கிறதை நிறுத்துங்க நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க என்றான் ரிஷி.

 இனியும் என்ன மாப்ள கேட்கணும் அதான் எல்லா நடந்து முடிஞ்சிருச்சே என்று கர்ணன் கூறியவன் சரி உங்க பொண்டாட்டிய நீங்களே வச்சுக்கோங்க என்றவன் ஸ்ரேயா வாடி இனிமே இந்த குடும்பத்துக்கு நமக்கு எந்த சம்பந்தமும் இல்லை இங்கிருந்து போகலாம் என அவளை அழைத்துவிட்டு கர்ணன் திரும்பி நடக்க ஸ்ரேயாவிற்கு வேறு வழியே இல்லாமல் அங்கிருந்தவர்களை பார்த்து பார்வையாலேயே மன்னிப்பு கேட்டவள் கர்ணனின் பின்னால் ஓடினாள் அன்பில் தன் அப்பா இப்படி தன்னை பாதியிலேயே விட்டுவிட்டு செல்வதை பார்த்து கண்ணீர் மல்க அவன் செல்லும் திசையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

❤️

காலையில் அன்வி, ரிஷி திருமணம் முடிந்ததும் நேராக ஏர்போர்ட்டுக்கு வந்த திருத்தி வினய் இருவரும் தென் கொரியா பிளைட் ஏறி இருக்க.. சரியாக இரவு ஏழு மணியை போல தென் கொரியாவில் உள்ள சியோல் ஏர்போர்ட்டில் அவர்கள் வந்த பிளைட் தரை இறங்கியது.

 திருத்தி ஒரு K DRAMA பைத்தியம் அவளுக்கு சவுத் கொரியா சென்று அங்க வாழும் மக்களின் வாழ்வு முறைகளையும் அங்கே இருக்கும் இடத்தையும் சுற்றி பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசை அத்தனைக்கும் காரணம் அந்த K DRAMA வில் வரும் ஊர்களையும் உணவுகளையும் சாப்பிட்டு பார்க்க அவளுக்கு ஆசை அதே தன் வீட்டில் பலமுறை எடுத்துச் சொல்ல…

 நீ டிராமா பாத்துட்டு உடனே அந்த ஊருக்கு போகணும்னு சொன்னா உன்ன கூட்டிட்டு போக முடியாது என்று அன்பி திருத்தியை வம்பு இழுத்துக் கொண்டே இருப்பாள். கர்ணனும் கண்டிப்பாக தன் மகளின் ஆசியை நிறைவேற்றி வைப்பதாக கூறியிருந்தான் அவன் ஆசையை அவன் திருத்தியின் ஆசை நிறைவேற்றுவதற்குள் வினை அவளின் ஆசையை தெரிந்து கொண்டு தங்களுடைய ஹனிமூனிற்க்காக திருதியை சவுத் கொரியா அழைத்து வந்து விட்டான் .

  அங்கே வந்ததலிருந்து வாயை பிளந்து கொண்டு அங்கிருக்கும் கட்டடங்கங்களையும், அந்த ஊர் மக்களையும் அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தாள் த்ரிதி.

 தன்னிடம் கோபித்துக் கொண்டு அவளை விட்டு செல்வதாக கூறிவிட்டு கிளம்பிச் சென்றவளை வலுக்கட்டாயமாக இங்கே அழைத்து வந்து இருந்த வினை அவள் அதையெல்லாம் மறந்து இந்த ஊரை வாய் திறந்து கொண்டு ஆச்சரியமாக பார்ப்பதை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

 ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பிய இருவரும் அந்த ஊரிலேயே மிகவும் வசதி வாய்ந்த செவன் ஸ்டார் ஹோட்டலில் தங்க சென்றனர்.

 சவுத் கொரியாவில் இருக்கும் சியோல் கங்னம் ஊரில் மிகவும் பிரபலமான ஜோசன் லட்சுமி ஹோட்டலில் இவர்களுக்காக இந்த ஷூட் ரூம் புக் செய்து இருந்தான்.

அந்த ஹோட்டலை அவள் பலமுறை கேட்காமல் நாடகத்தில் பார்த்திருக்கிறாள் ஆனால் இன்று அதை நேரில் பார்த்தவள் காரில் இருந்து இறங்கி அந்த ஹோட்டலின் முகப்பை பார்த்து வாயை பிளந்தாள்.

 அவள் அருகில் வந்த வினய் போதும் வாய ரொம்ப கலக்காத இருக்கிறவங்க எல்லாம் உன்னை ஏதோ வித்தியாசமா பாக்குறாங்க என்று அவள் அருகில் வந்து கூற..

 சட்டென தன் வாயை மூடிக்கொண்டு திருத்தி வினயை பார்த்து முறைக்க என்ன முறைக்கிற உள்ள போலாமா என அவளே அழித்தவன் விறு விறுவென ஹோட்டலுக்குள் நுழைந்தான்.

 ஏற்கனவே அவன் வருவது ஹோட்டலில் இன்பார்ம் செய்திருக்க ரிசப்ஷனில் வந்து தங்கள் விபரம் சொல்லவும் அங்கே இருந்த ரிசப்ஷன் இஸ் ஹோட்டலின் பில் பாயை அழைத்து இவர்களை அவர்களது ரூமிற்கு கூட்டிச்செல்லச் சொன்னார்.

இவர்களுக்காக வந்திருந்த பெல் பாய் அவர்களில் லக்கேஜ்ஜை வாங்கிக்கொண்டு இருவரின் சூட் ரூமிற்கு அழைத்துச் சென்றவன் தன் பக்கத்தில் இருந்த காடை எடுத்து அந்த சூட்டுருமை திறந்து விட்டு அவர்களுடைய லக்கேஜை உள்ளே வைத்துவிட்டு வினயைப் பார்த்து உங்களுக்கு வேறு எதுவும் வேண்டுமானாள் ரிசப்ஷனுக்கு அழைத்து கூறச் சொல்லி அதன் நம்பரையும் சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து கிளம்பினான்.

 அவன் சென்றதும் அந்த அரை கதவை சாத்திவிட்டு திரும்பி திருத்தியை பார்க்க அவள் சிறுபிள்ளை போல அந்த அறையில் இருந்த ஒவ்வொன்றையும் எடுத்து பார்த்து ஜன்னல் திரை சீலைகளை எல்லாம் திறந்து விட்டு வெளியே இருக்கும் அந்த அழகிய நகரை பார்த்து சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள்.

 திருத்தியின் சந்தோசத்திற்கு அளவே இல்லை அவள் அந்த அறையில் வினய் என்ற ஒருவன் அந்த அறையில் இருப்பதையே மறந்துவிட்டால் போலும்.

அந்த சூய்ட் ரூம் பார்ப்பதற்கு மிகவும் பெரியதாக இருந்தது. முதலில் ஒரு சிறிய வரவேற்பரை அதை தாண்டி டிவி பார்த்துக்கொண்டே ரிலாக்ஸ் ஆக இருக்க ஒரு அறை அதை தாண்டி மிகப்பெரிய பெட்ரூம் அதனுடன் சேர்ந்த பிரைவேட் ஜிம். அதை ஒட்டி ஸ்விம்மிங் போலாம் பெட் ரூமை ஒட்டி குளியல் அறை என பார்ப்பதற்கே அந்த சூய்ட் ஒரு மினி ஆடம்பரம் நிறைந்த பெங்களாவாக இருந்தது.

அவள் வந்ததில் இருந்து சிறிதும் நிற்காமள் இங்கும் அங்கும் ஓடிகொண்டிருந்தவளை சட்டென இடையில் கை கொடுத்து தன்னோடு சேர்த்து இழுத்து நிறுத்தியவன்.

இப்படியே ஓடி, ஓடி உடம்ப டடையார்ட் ஆகிட்டா அப்பறோம் நைட் நம்மக்கு நடக்க போற பர்ஸ்ட் நைட்ல என்னை உன்னால சமாளிக்க முடியாம போயிரப்போகுது என்று அவளை தன் மார்போடு அணைத்தபடி அவளை ஒரு மார்க்கமாக பார்த்து கூறினான்.

அவன் பேசியதை கேட்டதும் சட்டென்று அவள் காதுமடல் சூடேறி அவள் முகம் முழுவதும் சிவந்துவிட…அதை பார்த்தவன் லேசாக சிரித்துவிட்டு சீக்கிரம் குளிச்சு ரெடி ஆகிட்டு வா சாப்பிட போலாம். உனக்கு வேற இந்த ஊர் சாப்பாட்டை சாப்பிட்டு பாக்கணும்னு ரொம்ப ஆசை தானே? என்றான்.

அவன் தனக்கு பிடித்ததை சொல்லி அவன் சாப்பிட அழைத்ததும் அவனை அதிசயம் போல பார்த்தவள் இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் என்றாள்.

அதை சொன்னா தான் சாப்பிட வருவேன்னா நாம இப்போ எங்கயும் போகவேண்டாம் என்று தன் சட்டை பட்டனை கழட்டிவிட்டுக்கொண்டே அங்கிருந்த சோபாவில் சென்று அமர போனான்.

“ஏய் த்ரி.. அவன் சொன்ன மாறியே உன்னை சாப்பிட கூட்டிட்டு போகாம பட்டினி போட்டிருவான் டி… ஏற்கனவே அவன் மேல இருந்த கோபத்துல காலையில இருந்து எதும் சாப்பிடல.. பிலைட்ல கூட கொடுத்த சாப்பாட்டை வீம்புக்கு வேணாம்னு சொல்லிட்டேன். ஒழுங்கா அவன்கிட்டே எந்த கேள்வியும் கேட்காம கிளம்பி போ…”என்று அவள் மனம் அவளிடம் எடுத்து சொல்ல..

வேகமாக அவன் அருகில் வந்தவன் நான் போது ரெடி ஆகிட்டு வரேன் என்று எங்கோ பார்த்து சொல்லிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.

அவள் ஓடுவதை பார்த்து சிரித்தவன் உனக்கு பசிக்கும்னு எனக்கு நல்லா தெரியும் டி.. என்றவன் சட்டை பட்டனை போட்டுக்கொண்டு வெளியே காத்திருக்க சிறிது நேரத்தில் த்ரிதி ஓடிவந்து அவன் அருகில் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க…

அவளை பார்த்ததும் சாப்பிட கிளம்ப.. த்ரித்தியும் அவன் பின்னால் சென்றாள்.

EPISODE 349

VK 349

 கர்ணன் ஸ்ரேயாவை அழைத்துக் கொண்டு கோபமாக அவர்கள் வீட்டை விட்டு வெளியேறப் போக… அவசரமாக அவர்கள் இருவருக்கும் கோரிக்கை வந்த குரு கர்ணனின் கையைப் பிடித்து உன் மனசுல என்ன தான்டா நினைச்சுட்டு இருக்கேன் நீ வந்து உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு என்கிட்ட சண்டை போட்டு என் பையன் கையால உன் பொண்ணு கழுத்துல தாலி கட்ட வச்ச…

 இப்போ என்னடா அண்ணா மொதல்ல என் மருமகள இந்த வீட்டை விட்டு கூட்டிட்டு போக பார்த்த அப்புறம் ஒட்டும் வேண்டாம் உறவு வேண்டாம்ங்கற மாதிரி இந்த வீட்டை விட்டுவிட்டு உன் பொண்டாட்டி கூட்டிகிட்டு வெளியே போனா என்ன அர்த்தம் என்றான் சற்று கோபமாக.

 நான் ஏன் கோபமா இருக்கேன்னு உனக்கு தெரியாதா என்றான் கர்ணன் சற்றும் கோபம் தனியாமல் .

 நீ இருக்கிற கோபத்தை விட நான் உன் மேல தான் எனக்கு இப்ப கோபம் அதிகமா இருக்கு என்றான் குரு.

 என்ன என்கிட்ட விளையாடுறியா நீ எதுக்காக கோபப்படுற அதுவும் எம்மேல என்றான் கர்ணன்.

 உன் பொண்ணுக்கு நடந்த விஷயம் எங்கே வெளியே தெரிந்திருச்சுன்னா அது உனக்கு அவமானமா போயிடும்னு என் பையனை வலுக்கட்டாயமா உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பார்த்தவன் தானே நீ என்றான் குரு.

 அதைக் கேட்ட கர்ணன் நான் ஒன்னும் உன்கிட்ட எந்த விபரத்தையும் சொல்லாமல் மறைத்து பொய் சொல்லி இந்த கல்யாணத்தை பண்ணலையே உள்ளத உள்ளபடி ஒன்று விடாமல் உன்கிட்டயும் உன் குடும்பத்துக்கிட்டேயும் சொல்லித்தானே என் பொண்ண கல்யாணம் பண்ணிக்க சொல்லி சம்மதம் கேட்டேன் என்றான் கர்ணன்.

 இதையெல்லாம் என்னால ஒத்துக்க முடியாது என்றான் குரு.

 இங்க பாரு குரு நான் உன்கிட்ட எதையுமே மறைக்கல என் பொண்ணு தப்பு பண்ணியதையும் மறைத்து நான் ஒன்னும் உன் பையன ஏமாத்தி அவன் தலையில என் பொண்ண கட்டி வைக்கல சொல்லப்போனால் உன் பையன் தான் எதுவும் தெரியாத மாதிரி நடிச்சு ஏமாத்தி இவங்க ரெண்டு பேரோட கல்யாணத்தை நடத்தி காரியம் சாதிச்சுக்கிட்டான் என்றான் கர்ணன் ரிசியை முறைத்தபடியே.

 இந்த விஷயம் உனக்கு எப்படி தெரியும் என்றான் குரு.

 அதுதான் என் பொண்ணும் இதோ இவங்க இருக்காங்களே என அங்கே திருத்திருவன வெளித்தபடி நின்று இருந்தா யாரா ரசிகா ரோஜா மூவரையும் பார்த்து காட்டி இவங்க எல்லாரும் பேசிக்கிட்டு இருந்ததை ரூமுக்கு வெளியே இருந்து நான் கேட்டேன் என்றான்.

 அப்படி என்ன இவங்க மூணு பேரும் ரூமுக்கு வெளியே நின்னு பேசிக்கிட்டாங்க அதை ஒன்னு விடாம சொல்லு என்றான் குரு.

 அதான் எல்லா விஷயமும் தெரிஞ்சு போச்சே இனி அத கேட்டு நீ என்ன பண்ண போற முதல்ல வலியை விடு என்று குருவை தாண்டி கர்ணம் வெளியே செல்ல போக.. இப்படி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் பாதியிலேயே வெளியே போனால் என்ன அர்த்தம் ஒழுங்கா அவங்க என்ன பேசுனாங்க நீ என்ன கேட்டன்னு தெளிவா என்கிட்ட சொல்லு அப்பத்தான் என்னால் ஒரு முடிவு எடுக்க முடியும் என்றால் குரு.

 அப்படி என்ன இவன் முடிவெடுத்துடப் போறான் என்று நினைத்துக் கொண்ட கர்ணன் அறைக்குள்ளே பெண்கள் நால்வரும் பேசிக் கொண்ட அனைத்தையும் ஒன்று விடாமல் கூற…

 அதைக் கேட்ட குரு என் பையன் பண்ணினது தப்புதான் நான் இல்லைன்னு சொல்லல ஆனா உன் பொண்ணோட வாழ்க்கை கெத்துட கூடாதுன்னு சொல்லித்தானே அவ உங்ககிட்ட நடந்தத சொல்லாம மறைச்சு அன்விய கல்யாணம் பண்ணிக்கிட்டான். அவனே வந்து உன்கிட்ட உண்மையை சொல்லலாம் என்று தான் இருந்தான் அதுக்குள்ள நீ முந்திக்கிட்ட என்றான் குரு .

 இப்படி என் பொண்ணு கழுத்துல தாலி கட்டி அவன் நினைச்சதை சாதிச்ச பிறகு வந்து என்கிட்ட சொல்லலாம்னு இருந்தானா என்றான் கர்ணன் நக்களாக.

 இங்க பாரு கர்ணா அவன் பண்ணினது தப்புதான் ஆனா நீ அவன் பக்கம் இருக்கிற நியாயத்தையும் கொஞ்சம் புரிஞ்சுக்கணும் என்று பொறுமையாக குரு கர்ணனிடம் எடுத்துக் கூற.

 ஸ்ரேயாவின் கர்ணனிடம் ஏங்க அரிசி மாப்பிள நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது அவருக்கு ரொம்ப நல்லவரு இதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியும் அவசியம் இல்லை. அவங்க அவரு தெரியாம செஞ்சாரோ தெரிந்து செஞ்சாரோ ஆனா நம்ம பொண்ணு ஏமாத்தாம அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா தானே அதையே நீங்க யோசிக்க மாட்டேங்கிறீங்க என்று ஸ்ரேயாவும் கர்ணனை சமாதானம் செய்ய முயல…

 இவர்கள் பேசியதெல்லாம் கேட்டு இன்னும் தன் கோபம் குறையாமல் இருக்க கர்ணன் நின்று கொண்டு இருக்க… என்ன நேத்து இதே நேரம் என் வீட்டுக்கு வந்து என் பையன் ரஷியா உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்லி எவ்வளவு உரிமையா சண்டை போட்டு எங்ககிட்ட சம்மதம் வாங்கினீங்க அதே ரிஷிய இன்னைக்கு வேண்டாம்னு சொல்றது நியாயமா அப்போ நீங்க என்ன உங்க கூட பிறந்த உங்க கூட பழக்காத தங்கச்சியா நினைக்கல என் பையனையும் உங்க மருமகனா நினைக்கல அப்படித்தானே என்றால்.

 ஐயோ பிரியா ஏன் இப்படி எல்லாம் பேசுற நான் அந்த மாதிரி எல்லாம் எதுவுமே நினைக்கல இன்னும் போய் அப்படியெல்லாம் பிரிச்சு பார்ப்பேனா என்று கர்ணன் கூட அப்போ பேசாம உள்ள வாங்க வந்து சாப்பிடுங்க உங்க கோபத்தை எல்லாம் மூட்டைப்பட்டி வையுங்க நம்ம குழந்தைங்க கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்க்கையை ஆரம்பிக்கிற நேரத்துல இப்படி வீணா முரண்டு பிடிச்சுக்கிட்டு இருந்தா நல்லா இருக்குமா என்றால் பிரியா.

 இதற்கு மேல் தான் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்ன கர்ணனுக்கு புரியும் அவன் கோபம் முற்றிலுமாக வடிந்து விட்டது.

 சரி வாம்மா எனக்கு ரொம்ப பசிக்குது என்று சொல்லி கர்ணன் உள்ளே செல்ல அடப்பாவி சாப்பாடுன்னு சொன்னேனே உடனே கோவம் எல்லாம் இவனுக்கு குறைஞ்சிடுச்சு என குரு மக்களாக கூட திரும்பி அவனே முறைத்தவன் தங்கச்சியை இன்னிக்கு இவனுக்கு நீ சாப்பாடு போடாத பட்டினியா கிடக்கட்டும் என்ன எந்த பேச்சு பேசுற நீ தான் என்ன சொல்லி கர்ணன் சொல்ல சரினா நீங்க சொல்லிட்டீங்க இல்ல அவரு அவருக்கு இன்னைக்கு நைட் டின்னர் கிடையாது இது என்றால் சிரித்த முகமாக பிரியா.

 கர்ணன் கோபம் தணிந்து வீட்டிற்குள் வரவும் ரெஸ்யூம் அன்பையும் சேர்ந்து சாஷ்டாங்கமாக கர்ணனின் முன்னால் அவன் காலில் விழுந்து விட… அட என்ன காரியம் பண்றீங்க ரெண்டு பேரும் என் காலில் விழறிங்க…என்று அவர்கள் இருவரையும் தோலை பிடித்து எழுந்திருக்கச் சொன்னான் கர்ணன்   

 மெல்ல எழுந்த இருவரும் கர்ணனிடம் மனுஷிகமாக மன்னிப்பு கேட்க சரி சரி வாங்க போய் சாப்பிடலாம் இவ்வளவு கோபம் நானும் காட்டி இருக்க கூடாது என்று விட்டு அவர்கள் இருவரையும் டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றான் சாப்பிட…

❤️

 அதிதி நான் யாரோவுடன் அவள் வீட்டிற்கு சென்று இரவு வேலை முடித்துவிட்டு நேராக தன் வீட்டிற்கு கிளம்பி இருந்தாள்.

 அவள் வரும் நேரம் சரியாக வீரா ஹாலில் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.

 அவனை பார்த்ததும் சிரித்தவாறு என்ன மண்டபத்தில் இருந்து நேரா ஆபீசுக்கு போனீங்க வேலை முடிஞ்சிடுச்சா இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்டீங்க என கேட்டால் அதிதி.

 அந்த வேலையெல்லாம் பாதி முடிஞ்ச மாதிரி தான் மீதியை பொறுமையா பாத்துக்கலாம் அவசரமா வந்தது வேலைக்கு உண்டான கிளைன்ட் எங்கிட்ட பேசணும்னு சொன்னதுனால தான் நான் ஆபீஸ்க்கு போயிட்டேன் என்றான் வீரா.

 சரி சரி சாப்பிட்டீங்களா இல்லையா என்றால் அதிதி.

 இன்னும் இல்லை என்று வரை தன் வயிற்றை தடவிக் காட்டி வீரா தனக்கான இரவு உணவை கேட்க..

 அச்சச்சோ இவ்ளோ நேரமாயும் சாப்பிடாம இருந்தீங்களா வேலை செய்றவங்க கிட்ட சொல்லி இருந்தா சாப்பாடு எடுத்து வச்சிருப்பாங்களே என்றாள் அதிதி.

 நீ வந்த பிறகு உன்னோட சேர்ந்து சாப்பிடலாம் என்று தான் நான் உனக்காக காத்திருந்தேன் என்றான் வீரா.

 அவனைப் பார்த்து சிரித்தவள் வீராவின் கையைப் பிடித்து டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்று அவனுக்கு அவனை உட்கார வைத்து சாப்பிட உணவுகளை பரிமாறினாள்  

 வீராவும் தன் ஆசை மனைவியை பார்த்து ரசித்தவாறு அவளுடன் பேசி சிரித்தபடி அவள் வைக்க உணவை சாப்பிட்டு முடித்தவன் போதும் போதும் இதுக்கு மேல நீ எனக்கு சாப்பாடு வச்சு அதை நான் சாப்பிட்டால் என்னோட வயிறு வெடிச்சிடும் இன்னிக்கு இது போதும் என்று சொல்லி தட்டிலேயே கை கழுவி விட்டு அங்கிருந்து எழுந்தான்.

 சரி நீங்க மேல ரூமுக்கு போங்க நான் உங்களுக்கு பால் காய்ச்சி எடுத்துட்டு வரேன் என்று வீராவை அனுப்பிவிட்டு அதை தீ பால் காய்ச்சி அவர்கள் ரூமிற்கு எடுத்துச் சென்றாள்.

❤️

 இங்கே தாங்கள் தங்கியிருந்த மிகவும் ஆடம்பரமான ஹோட்டலில் உள்ள ரெஸ்டாரண்டில் தென் கொரிய உணவுகளை தான் கேட்காமல் பார்த்திருக்க அனைத்து உணவுகளையும் ஆர்டர் செய்து அதை ஒன்றையும் விடாமல் நன்றாக வயிறு முட்ட சாப்பிட்டு முடித்தாள் த்ரிதி.

 அவள் சாப்பிடுவதை பார்த்தவன் அடிப்பாவி ஒரு வாரத்துக்கான சாப்பாட்ட ஒரு நேரமே சாப்பிடற.” இவ இவ்வளவு சாப்பிடுவாள் எனக்கு தெரியாம போயிடுச்சு இனி காலம் முழுக்க இவ சாப்பிடுறதுக்காக தேடித்தேடி சாப்பிட ஏற்பாடு செய்யணும் அதுக்காக சம்பாதிச்சும் வைக்கணும் போலயே என்று தனக்குள்ளேயே யோசித்துக் கொண்ட வினய்.

 அவள் சாப்பிட்டு முடித்ததும் பில்லை கொடுத்துவிட்டு அவளுடன் தங்கள் அறைக்கு கிளம்பினான்.

 லிப்ட் கீழே இறங்கி வரவும் லிப்ட் நோக்கி வந்த வினை அது திருத்தியை உள்ளே போகச் சொல்லிவிட்டு அவள் பின்னால் சென்று லிப்ட் கதவை மூடினான்  

 லிப்ட் கதவு சரியாக மூடவும் சட்டென திருத்தியை பார்ட்த்த வினய் அவள் அருகில் நெருங்க…

 அவன் தன் அருகில் நெருங்கி வருவதை பார்த்த திருத்தி அவனை விட்டு பின்னால் சாய்ந்து வாரேன் எதுக்கு இவ்வளவு பக்கத்துல வரீங்க என பயந்தபடி கேட்க…

 எவ்வளவு நேரம் தான் நான் என்னோட பீலிங்ஸை கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கிறது என்று சொன்னவன் அடுத்த நொடி லிப்ட் இன் சுவற்றில் த்ரிதியை தள்ளி நிறுத்தியவன் அவள் உதட்டை சட்டென சுவைக்க ஆரம்பித்தான்.

 இதை சற்றும் எதிர்பாராத திருத்தி உறைந்து போனால் 

❤️

IK²

  முதலிரவிற்காக மீனு வென்றோம் கலைஞர் அலங்கரிக்கப்பட்டு இருக்க ஜெய்யை வீல்சேரி தள்ளி கொண்டு வந்த சந்தோஷ் சூர்யா இருவரும் அந்த அறை அலங்கரிக்கப்பட்டிருப்பதை பார்த்து “டேய் மச்சான் என்னடா ஏற்படலாம் ரொம்ப பலமா இருக்கு…” என்று கூறி சூர்யா ஜெய்யை பார்த்து கண்ணடிக்க..

 “டேய் உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட டிசைன் கிடையாதா? இப்படித்தான் பேசுவீங்களா?” என்று ஜெய் முகத்தை உர் என்று வைத்துக்கொண்டு.

 “டேய் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. இன்னைக்கு உனக்கு மீனுக்கும் முதலிரவு. நீ என்னடா இன்னுமும் முகத்தை இப்படி கடுகடு என்று வெச்சிட்டு இருக்க. அந்த பொண்ணு உன் முகத்தை பார்த்தா பயந்துட போகுது” என்றான் சூர்யா.

 “சூர்யா அண்ணா நல்லா சொல்லுங்க இவருகிட்டே… எப்ப பாரு முகத்தை இப்படி உம்முன்னு வச்சுட்டு இருந்தா யாருதான் இவர்கிட்ட வந்து பேசுவாங்க. இவர் இப்படி இருக்குறத பாத்தாலே பயந்து ஓடிட மாட்டாங்களா?” என்றான் சந்தோஷ்.

“விடுடா நம்மகிட்ட தான் இப்படி இருக்கான் ஒருவேளை அவன் பொண்டாட்டிகிட்ட நல்லா சிரிச்சு பேசுவானா இருக்கும். பார்ப்போம் அதையும் எங்க போயிடப் போறான்” என்று சொல்லிவிட்டு “சரி வா நேரம் ஆயிடுச்சு இங்கே நின்னு பேசிகிட்டு இருந்தா அப்புறம் இவனோட வைஃப் வந்து நம்ம ரெண்டு பேரும் பிரண்ட்ஷிப்பையும் முதல்ல கட் பண்ண சொல்லிட போறாங்க வா போகலாம்” என சந்தோஷை இழுத்துக் கொண்டு சூர்யா அங்கிருந்து சென்றான்.

 அவர்கள் இருவரும் சென்ற பின் மீனுவின் அறையை அப்போதுதான் பார்த்தான் ஜெய் . அவள் அறை முழுவதும் பறவைகளின் போட்டோக்கள் விதவிதமாக படம் பிடிக்கப்பட்டு அவை கயிற்றில் கட்டி தோரணங்களாக தொங்கவிடப்பட்டிருந்தது. அந்த அறையில் பாதி பறவைகளின் போட்டோ நிறைந்திருக்க பெட்டிற்கு நேராக உள்ள சுவற்றில் மீனு அழகாக சிரித்தபடி சிவப்பு நிற புடவை அணிந்து தலையை பின்னி மல்லிகை பூ சரம் வைத்து அதில் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

 ஆள் உயரத்திற்கு அந்த போட்டோ பிரேம் செய்யப்பட்டு அவள் அறையில் மாட்டப்பட்டு இருந்தது. தன் எலக்ட்ரிக் வீல் சேர் பட்டனை அழுத்தி அந்த போட்டோ இருந்த திசையை நோக்கி சென்றான் ஜெய்.

 உணவின் போட்டோவை மிக அருகில் வந்து பார்த்த ஜெய் அவள் முகத்தை அப்போதுதான் நன்றாக கவனித்தான் மணமேடையில் இருவரும் சரியாக பார்த்துக் கொள்ளவில்லை.

 அழகான உருண்டையாக சிறிய குழந்தை முகம் ,கூரிய மூக்கு,வரைந்து வைத்தது போல உதடுகள் அதில் அவள் சிரித்திருந்ததில் கன்னங்களில் குழி விழ… அது அவளுக்கு மேலும் அழகூட்டியது. கிட்டத்தட்ட ரியாவை ஒத்து இருந்தது மீனுவின் முகம். ஆனால் ரியாவின் முகம் எப்போதுமே சிடுசிடுத்தபடி இருக்கும். மீனுவின் முகத்தில் ஒரு சாந்தமும் அமைதியும் இருந்தது.

அவள் போட்டோவை பார்த்தபடியே குழப்பத்தில் இருந்தான் ஜெய். தன்னை ஆறு மாதமாக துரத்தி துரத்தி காதலித்த ரியா தனக்கு கால் உடைந்த ஒரே காரணத்திற்காக திருமணத்தையே நிறுத்திவிட்டு மண்டபத்தை விட்டு ஓடி இருக்க தன்னை ஒருமுறை கூட பார்த்திடாமல் தன்னை பற்றியோ தன் குடும்பத்தை பற்றியோ எந்த விபரமும் தெரியாமல் எப்படி தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தால் என புரியாமல் குழம்பினான் இருந்தான் ஜெய்.

“என்ன பத்தி எதுவுமே தெரியாது. எனக்கு கால் இல்லைங்கிற விவரம் மட்டும் தானே அவளுக்கு தெரியும். என்ன முன்ன பின்ன பார்த்தது கூட இல்ல அப்படி இருக்கும்போது இந்த ஒரு விபரத்தை தெரிஞ்ச பிறகும் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு எப்படி இவளாவே முன்வந்து சொன்னா. ஒருவேளை என்ன என்னோட நிலைமையை பார்த்து பாவப்பட்டு போனால் போகுதுன்னு என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாளா? அப்படி எந்த பொண்ணாவது செய்வாளா?” என தனக்குள்ளே கேள்விகள் எழுந்து கொண்டே இருக்க அதை மீனு வந்தால் அவளிடமே கேட்டு விட வேண்டும் என முடிவு செய்தான் ஜெய்.

அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே மீனு அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள்.

 கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் சட்டென தன் வீல் சேரை இயக்கி அவள் போட்டோவில் முன் நின்றிருந்தவன் அங்கிருந்து தள்ளி வந்து பறவைகளை போட்டோ எடுத்து மாட்டி இருந்த இடத்திற்கு வந்து அதை பார்ப்பது போல பாவனை செய்தான்.

 மீனவம் கதவை சாற்றி விட்டு உள்ளே வந்தவள் படுக்கையில் ஜெய் இருப்பான் என்று பார்க்க அவனுக்கு இல்லாமல் போவது அறைக்குள் திரும்ப தான் எடுத்த போட்டோ முன்பு நின்று அவன் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு மெதுவாக அவன் இருக்கும் திசையை நோக்கி நடந்து சென்றாள்.

மீனு தன் பின்னால் நடந்து வருவது அவள் கொலுசில் சத்தம் வைத்து கணித்துக்கொண்ட ஜெய் அவள் வரும் திசையை நோக்கி தன் சேரை திருப்ப..

 ஜெய்யை நோக்கி மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்த மீனு ஜெய்யின் பக்கம் திரும்பியதும் அப்படியே வந்த இடத்தில் நின்று விட்டாள்.

 ஜெய்யை அப்போதுதான் மீனு முதன் முதலாக நேருக்கு நேராக சந்திக்கிறாள். மணமேடையில் அவன் வேஷ்டி அவிழ்ந்து நழுவிய போது கூட அவன் முகத்தை சரியாக மீனும் பார்க்கவில்லை இப்போது அவனை நேருக்கு நேராக பார்த்தவள் ஜெய்யும் தன்னை பார்க்கிறான் என்று அவனை பார்க்க முடியாமல் சட்டென்று தன் தலையை குனிந்து கொண்டாள்.

 மெல்ல தன் சேர் இயக்கிய படி அவள் முன்பு வந்து ஜெய் நிற்க தலை கவிழ்ந்து இருந்த மீனு அவன் பாதங்கள் இரண்டையும் பார்த்தாள். 

 அவன் பாதத்தில் மேல் புறம் இரு கால்களிலும் தழும்புகள் இருக்க அதை பார்த்தவளுக்கு ஜெய்யை நினைத்து பாவமாக போய்விட்டது.

 அவன் பாதங்களை பார்த்த பாரு மேலும் நின்று இருக்க… அவளுக்கு முன்னால் வீழ்ச்சாரில் அமர்ந்திருந்த ஜெய் அவள் பார்வை பதிந்திருந்த திசையை குனிந்து பார்க்க… தன் பாதங்கள் இரண்டிலும் இருந்த தழும்பை தான் அவள் பார்க்கிறாள் என்றதும் சட்டென தன் பாதங்கள் இரண்டையும் உள்ளே இழுத்துக் கொண்டான்.

 அவன் அப்படிச் செய்ததும் மீனு சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்க்க… அவன் மீனுவை பார்க்கும் பார்வையே அவளுக்கு ஊசி போல் இதயம் வரை துலைத்தது.

 அவன் பார்வையில் எந்த தடுமாற்றமும் இல்லாமல் நேருக்கு நேராக மீனுவின் முகத்தை பார்த்துக் கொண்டு இருக்க அவன் பார்வையை தவிர்க்க முடியாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்று கையில் பால் சொம்புடன் நின்றிருந்தாள் மீனு.

 “என் காலில இருக்க தழும்பையே இப்படி பாத்துட்டு இருக்காளே ஆக்சிடென்ட் நடந்த பிறகு என்னோட ரெண்டு கால்களிலும் உடைந்து அதுல ஏற்பட்ட காயங்களை எல்லாம் பார்த்தா இவ என்ன பத்தி என்ன நினைப்பா என்ன பத்தின அபிப்பிராயம் அவளுக்கு எப்படி இருக்கும்” என யோசித்தவாரே செருமி “நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் கராரான குரலில்.

“ம்ம்ம்… சொல்லுங்க” என்றாள் மீனு.

 “நீ என் மேல இரக்கப்பட்டு தான் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டியா?” என்றான் 

 அவன் அப்படி கேட்டதும் திடுக்கிட்டு அவனைப் பார்த்தவள் “இல்லை சத்தியமா எனக்கு உங்களை இறக்கப்பட்டு எல்லாம் நான் கல்யாணம் செய்துக்கல” என்றாள்.

 “அப்புறம் எப்படி முன்ன பின்ன ஒரு முறை கூட பார்க்காம என்னை பத்தி எந்த விபரமும் தெரியாம நீ என்ன கல்யாணம் செய்துக்க சம்மதித்த… அதுவும் உன் அக்காவுக்கு பிக்ஸ் பண்ணி என்னோட ஊனத்தை காரணம் காட்டி என் கல்யாணத்தை நிறுத்தின பிறகும் என்ன எப்படி கல்யாணம் செய்துக்கணும்னு உனக்கு தோணுச்சு ” என்றான். 

 “அது.. அது வந்து…” என மீனு ஏதோ கூறத் தயங்க..

 “இங்க பாரு நீயும் நானும் ஒருத்தர ஒரு சில முழுசா தெரிஞ்சுகிட்டா தான் நம்ம பத்தி நம்ம வாழ்க்கையை பத்தி அடுத்தது என்ன செய்யலாம்னு யோசிக்க முடியும் இப்படி நீ எதையும் மனசுல வச்சுக்கிட்டு என்கிட்ட எதையும் சொல்லாம மறைக்கணும்னு நினைக்கிறது இல்ல எந்த பிரயோஜனமும் இல்ல நீ சொல்லாட்டியும் சீக்கிரமாவே அதுக்கான காரணத்தையும் என்னால் கண்டுபிடிக்க முடியும்” என்றான் ஜெய்.

 அதுவரை அமைதியாக இருந்த மீனு அவன் இப்படிச் சொன்னதும் தன் கையில் இருந்த பால் சொம்பை அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு தன் சேலை தலைப்பை எடுத்து இடுப்பில் சொருகியவாறு அவன் முன்பு வந்து நின்றவள்.

 நான் சத்தியமா உங்களோட குறையை பார்த்து உங்களை கல்யாணம் செய்துக்கணும்னு நினைக்கல… ஆனா உங்களுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு என்றால் மீனு.

 அவள் சொல்வதைக் கேட்டு புருவம் சுருங்க பார்த்த ஜெய் “என்னை கல்யாணம் பண்ணிக்க காரணம் இருக்கா? அது என்னென்ன நான் தெரிஞ்சுக்கலாமா?” என்றான் ஜெய்.

 “ஓ தாராளமா தெரிஞ்சுக்கலாமே… அதுக்கான முழு உரிமையும் உங்களுக்கு இருக்கு” என்று அவள் கழுத்தில் ஜெய் கட்டிய தாலியை தூக்கி அவன் முன்பு காட்டி கூறினாள் மீனு.

 “அப்போ என்னன்னு சொல்லு என்ன கல்யாணம் செய்துக்க என்ன காரணம் சொல்லு அது எனக்கு தெரிஞ்சு ஆகணும்” என்றான் ஜெய்.

“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன நீங்க என்ன சொன்னீங்க நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டதற்கான காரணத்தை சொல்லாம போனாலும். அதை எப்படி தெரிஞ்சுக்கணும்னு உங்களுக்கு தெரியும்னு தானே சொன்னீங்க.. அப்போ நான் உங்களை எதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டேங்குற காரணத்தை நீங்களே கண்டுபிடிங்க பார்க்கலாம்” என்றாள் மீனு சிரித்த முகமாக.

 அவள் தன்னிடம் நேருக்கு நேராக சவால் விடும்படி பேசுவதை பார்த்த ஜெய் அவளை நீ பார்த்து என்ன என்னிடம் சவால் விடுகிறாயா? நீ என்ன காரணத்துக்காக என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு எனக்கு தெரியாம போயிடும்னு நினைச்சியா என்றான்.

 இல்ல இல்ல அப்படி நான் நினைக்கவே இல்ல சொல்ல போனா நானே உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டதற்கான காரணத்தை சொல்லலாம் என்று தான் உள்ளே வந்தேன் அதுக்குள்ள நீங்களே கேட்டுட்டீங்க.. நான் எதுக்காக உங்களை கல்யாணம் செய்திருக்க காரணத்த நீங்களே கண்டுபிடிங்க அதுவரை என் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வராது என்றால் சிரித்தபடி.

 அவள் சிரித்த முகத்தை பார்த்த ஜெயிக்கு இவ என்னிடம் சொல்ல மாட்டேன் விம்பு பிடிச்சிருந்தா கூட இவளை மிரட்டி உருட்டி எதுக்காக என்ன கல்யாணம் பண்ணிக்க சமாதிச்சாங்கிற காரணத்தை நான் எப்படியாவது தெரிந்திருப்பேன். ஆனா இவ இப்படி சிரிச்சு முகமா என்ன பார்த்து பேசுறப்போ என்னால இவகிட்ட வேற எதையுமே அழுத்தி கேட்க முடியலையே என யோசித்தவாறு மீனுவை பார்த்தான்.

 “என்ன பாக்கறீங்க உங்களால கண்டுபிடிக்க முடியாதா?” என்றாள் கேலியாக .

 அவளை முறைத்தவன் “நாளைக்கு காலையில நீ எதுக்காக என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு நான் உன்கிட்டே சொல்லுவேன்” என்றான் தீர்க்கமாக.

“ஓ அவ்வளவு நம்பிக்கையா?” என்றாள் மீனு.

 மீனு பேசுவதை கண்டுகொள்ளாமல் தன் கையில் இருந்த மொபைலை எடுத்துக்கொண்டு அவள் அறையில் இருந்த பால்கனியை நோக்கி வீல்சேரை இயக்கிக் கொண்டு ஜெய் செல்ல…

அவனைப் பார்த்து ” பார்க்கிறேன் நீங்க எப்படி கண்டுபிடிக்குறீங்கன்னு” என்று சொன்னவள் தூக்கம் வரவே சென்று கட்டிலில் ஓரமாக படுத்து உறங்க ஆரம்பித்தாள்.

 இங்கே பால்கனிக்கு வந்த ஜெய் தன்னுடைய பிஏ மகேஷிற்கு கால் செய்து மீனுவை பற்றிய விபரங்களை எல்லாம் எதுவும் மிஸ்ஸிங் ஆகிவிடாமல் தனக்கு வேண்டும் என சொல்லிவிட்டு போனை வைத்தான். 

❤️

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

என்னோட நியூ ஸ்டோரி, post அப்டேட்டுகளை @𝗮𝘂𝘁𝗵𝗼𝗿_𝗹𝗮𝘆𝗮 instagram பேஜ்ளையும், 𝗹𝗮𝘆𝗮𝗻𝗼𝘃𝗲𝗹𝘀  அப்படிங்கிற பேஸ்புக் குரூப்பிலும் நீங்க டெய்லி அப்டேட்களை தெரிஞ்சுக்கலாம்.

IK²


  முதலிரவிற்காக மீனு வென்றோம் கலைஞர் அலங்கரிக்கப்பட்டு இருக்க  ஜெய்யை வீல்சேரி தள்ளி  கொண்டு வந்த சந்தோஷ் சூர்யா இருவரும் அந்த அறை அலங்கரிக்கப்பட்டிருப்பதை பார்த்து “டேய் மச்சான்  என்னடா ஏற்படலாம் ரொம்ப பலமா இருக்கு…” என்று கூறி சூர்யா ஜெய்யை பார்த்து கண்ணடிக்க..

 “டேய் உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட டிசைன் கிடையாதா? இப்படித்தான் பேசுவீங்களா?” என்று ஜெய் முகத்தை உர் என்று வைத்துக்கொண்டு.

 “டேய் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. இன்னைக்கு உனக்கு மீனுக்கும் முதலிரவு. நீ என்னடா இன்னுமும் முகத்தை இப்படி கடுகடு என்று வெச்சிட்டு இருக்க. அந்த பொண்ணு உன் முகத்தை பார்த்தா பயந்துட போகுது” என்றான் சூர்யா.

 “சூர்யா அண்ணா நல்லா சொல்லுங்க இவருகிட்டே… எப்ப பாரு முகத்தை இப்படி உம்முன்னு வச்சுட்டு இருந்தா யாருதான் இவர்கிட்ட வந்து பேசுவாங்க. இவர் இப்படி இருக்குறத பாத்தாலே பயந்து ஓடிட மாட்டாங்களா?” என்றான் சந்தோஷ்.

“விடுடா நம்மகிட்ட தான் இப்படி இருக்கான் ஒருவேளை அவன் பொண்டாட்டிகிட்ட நல்லா சிரிச்சு பேசுவானா இருக்கும்.  பார்ப்போம் அதையும் எங்க போயிடப் போறான்” என்று சொல்லிவிட்டு “சரி வா நேரம் ஆயிடுச்சு இங்கே நின்னு பேசிகிட்டு இருந்தா அப்புறம் இவனோட வைஃப் வந்து நம்ம ரெண்டு பேரும் பிரண்ட்ஷிப்பையும் முதல்ல கட் பண்ண சொல்லிட போறாங்க வா போகலாம்” என சந்தோஷை இழுத்துக் கொண்டு சூர்யா அங்கிருந்து சென்றான்.

 அவர்கள் இருவரும் சென்ற பின் மீனுவின் அறையை அப்போதுதான் பார்த்தான் ஜெய் . அவள் அறை முழுவதும் பறவைகளின் போட்டோக்கள் விதவிதமாக படம் பிடிக்கப்பட்டு அவை கயிற்றில் கட்டி  தோரணங்களாக தொங்கவிடப்பட்டிருந்தது.  அந்த அறையில் பாதி பறவைகளின் போட்டோ நிறைந்திருக்க பெட்டிற்கு நேராக உள்ள சுவற்றில் மீனு அழகாக சிரித்தபடி சிவப்பு நிற புடவை அணிந்து தலையை பின்னி மல்லிகை பூ சரம் வைத்து அதில் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

 ஆள் உயரத்திற்கு அந்த போட்டோ பிரேம் செய்யப்பட்டு அவள் அறையில் மாட்டப்பட்டு இருந்தது. தன் எலக்ட்ரிக் வீல் சேர் பட்டனை அழுத்தி அந்த போட்டோ இருந்த திசையை நோக்கி சென்றான் ஜெய்.

 உணவின் போட்டோவை மிக அருகில் வந்து பார்த்த ஜெய் அவள் முகத்தை அப்போதுதான் நன்றாக கவனித்தான் மணமேடையில் இருவரும் சரியாக பார்த்துக் கொள்ளவில்லை.

 அழகான உருண்டையாக சிறிய குழந்தை முகம்  ,கூரிய மூக்கு,வரைந்து வைத்தது போல உதடுகள் அதில் அவள் சிரித்திருந்ததில் கன்னங்களில் குழி விழ… அது அவளுக்கு மேலும் அழகூட்டியது. கிட்டத்தட்ட ரியாவை ஒத்து இருந்தது மீனுவின் முகம்.  ஆனால் ரியாவின் முகம் எப்போதுமே சிடுசிடுத்தபடி இருக்கும். மீனுவின் முகத்தில் ஒரு சாந்தமும் அமைதியும் இருந்தது.

அவள் போட்டோவை பார்த்தபடியே குழப்பத்தில் இருந்தான் ஜெய். தன்னை ஆறு மாதமாக துரத்தி துரத்தி காதலித்த ரியா தனக்கு கால் உடைந்த ஒரே காரணத்திற்காக திருமணத்தையே நிறுத்திவிட்டு மண்டபத்தை விட்டு ஓடி இருக்க தன்னை ஒருமுறை கூட பார்த்திடாமல் தன்னை பற்றியோ தன் குடும்பத்தை பற்றியோ எந்த விபரமும்   தெரியாமல் எப்படி தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தால் என புரியாமல் குழம்பினான் இருந்தான் ஜெய்.


“என்ன பத்தி  எதுவுமே தெரியாது. எனக்கு கால் இல்லைங்கிற விவரம் மட்டும் தானே அவளுக்கு தெரியும். என்ன முன்ன பின்ன பார்த்தது கூட இல்ல அப்படி இருக்கும்போது இந்த ஒரு விபரத்தை தெரிஞ்ச பிறகும் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு எப்படி இவளாவே முன்வந்து சொன்னா. ஒருவேளை என்ன என்னோட நிலைமையை பார்த்து பாவப்பட்டு போனால் போகுதுன்னு என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாளா? அப்படி எந்த பொண்ணாவது செய்வாளா?” என தனக்குள்ளே கேள்விகள் எழுந்து கொண்டே இருக்க அதை மீனு வந்தால் அவளிடமே கேட்டு விட வேண்டும் என முடிவு செய்தான் ஜெய்.

அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே மீனு அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள்.

 கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் சட்டென தன் வீல் சேரை இயக்கி அவள் போட்டோவில் முன் நின்றிருந்தவன் அங்கிருந்து தள்ளி வந்து பறவைகளை போட்டோ எடுத்து மாட்டி இருந்த இடத்திற்கு வந்து அதை பார்ப்பது போல பாவனை செய்தான்.

 மீனவம் கதவை சாற்றி விட்டு உள்ளே வந்தவள் படுக்கையில் ஜெய் இருப்பான் என்று பார்க்க அவனுக்கு இல்லாமல் போவது அறைக்குள் திரும்ப தான் எடுத்த போட்டோ  முன்பு நின்று அவன் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு மெதுவாக அவன் இருக்கும் திசையை நோக்கி நடந்து சென்றாள்.

மீனு தன் பின்னால் நடந்து வருவது அவள் கொலுசில் சத்தம் வைத்து கணித்துக்கொண்ட ஜெய் அவள் வரும் திசையை நோக்கி தன் சேரை திருப்ப..

 ஜெய்யை நோக்கி மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்த மீனு ஜெய்யின் பக்கம் திரும்பியதும் அப்படியே வந்த இடத்தில் நின்று விட்டாள்.

 ஜெய்யை அப்போதுதான் மீனு முதன் முதலாக நேருக்கு நேராக சந்திக்கிறாள். மணமேடையில் அவன் வேஷ்டி அவிழ்ந்து நழுவிய போது கூட அவன் முகத்தை சரியாக மீனும் பார்க்கவில்லை இப்போது அவனை நேருக்கு நேராக பார்த்தவள் ஜெய்யும் தன்னை பார்க்கிறான் என்று அவனை பார்க்க முடியாமல் சட்டென்று தன் தலையை குனிந்து கொண்டாள்.

 மெல்ல தன் சேர் இயக்கிய படி அவள் முன்பு வந்து ஜெய் நிற்க தலை கவிழ்ந்து இருந்த மீனு அவன் பாதங்கள் இரண்டையும் பார்த்தாள். 

 அவன் பாதத்தில் மேல் புறம்  இரு கால்களிலும் தழும்புகள் இருக்க அதை பார்த்தவளுக்கு ஜெய்யை நினைத்து பாவமாக போய்விட்டது.

 அவன் பாதங்களை பார்த்த பாரு மேலும் நின்று இருக்க… அவளுக்கு முன்னால் வீழ்ச்சாரில் அமர்ந்திருந்த ஜெய் அவள் பார்வை பதிந்திருந்த திசையை குனிந்து பார்க்க…  தன் பாதங்கள் இரண்டிலும் இருந்த தழும்பை தான் அவள் பார்க்கிறாள் என்றதும் சட்டென தன் பாதங்கள் இரண்டையும் உள்ளே இழுத்துக் கொண்டான்.

 அவன் அப்படிச் செய்ததும் மீனு சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்க்க… அவன் மீனுவை பார்க்கும் பார்வையே அவளுக்கு ஊசி போல் இதயம் வரை துலைத்தது.

 அவன் பார்வையில் எந்த தடுமாற்றமும் இல்லாமல் நேருக்கு நேராக மீனுவின் முகத்தை பார்த்துக் கொண்டு இருக்க அவன் பார்வையை தவிர்க்க முடியாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்று கையில் பால் சொம்புடன் நின்றிருந்தாள் மீனு.

 “என் காலில இருக்க தழும்பையே இப்படி  பாத்துட்டு இருக்காளே ஆக்சிடென்ட் நடந்த பிறகு என்னோட ரெண்டு கால்களிலும் உடைந்து அதுல ஏற்பட்ட காயங்களை எல்லாம் பார்த்தா இவ என்ன பத்தி என்ன நினைப்பா என்ன பத்தின அபிப்பிராயம் அவளுக்கு எப்படி இருக்கும்” என யோசித்தவாரே செருமி “நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் கராரான குரலில்.

“ம்ம்ம்… சொல்லுங்க” என்றாள் மீனு.

 “நீ என் மேல இரக்கப்பட்டு தான் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டியா?” என்றான் 

 அவன் அப்படி கேட்டதும் திடுக்கிட்டு அவனைப் பார்த்தவள் “இல்லை சத்தியமா எனக்கு உங்களை இறக்கப்பட்டு எல்லாம் நான் கல்யாணம் செய்துக்கல” என்றாள்.

 “அப்புறம் எப்படி  முன்ன பின்ன ஒரு முறை கூட பார்க்காம என்னை பத்தி எந்த விபரமும் தெரியாம நீ என்ன கல்யாணம் செய்துக்க சம்மதித்த… அதுவும் உன் அக்காவுக்கு பிக்ஸ் பண்ணி  என்னோட ஊனத்தை காரணம் காட்டி என் கல்யாணத்தை நிறுத்தின பிறகும்  என்ன எப்படி கல்யாணம் செய்துக்கணும்னு உனக்கு தோணுச்சு ” என்றான். 

 “அது.. அது வந்து…” என மீனு ஏதோ கூறத் தயங்க..

 “இங்க பாரு நீயும் நானும் ஒருத்தர ஒரு சில முழுசா தெரிஞ்சுகிட்டா தான் நம்ம பத்தி நம்ம வாழ்க்கையை பத்தி அடுத்தது என்ன செய்யலாம்னு யோசிக்க முடியும் இப்படி நீ எதையும் மனசுல வச்சுக்கிட்டு என்கிட்ட எதையும் சொல்லாம மறைக்கணும்னு நினைக்கிறது இல்ல எந்த பிரயோஜனமும் இல்ல நீ சொல்லாட்டியும் சீக்கிரமாவே அதுக்கான காரணத்தையும் என்னால் கண்டுபிடிக்க முடியும்” என்றான் ஜெய்.

 அதுவரை அமைதியாக இருந்த மீனு அவன் இப்படிச் சொன்னதும் தன் கையில் இருந்த பால் சொம்பை அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு தன் சேலை தலைப்பை எடுத்து இடுப்பில் சொருகியவாறு அவன் முன்பு வந்து நின்றவள்.

 நான் சத்தியமா உங்களோட குறையை பார்த்து உங்களை கல்யாணம் செய்துக்கணும்னு நினைக்கல… ஆனா உங்களுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு என்றால் மீனு.

 அவள் சொல்வதைக் கேட்டு புருவம் சுருங்க பார்த்த ஜெய் “என்னை கல்யாணம் பண்ணிக்க காரணம் இருக்கா? அது என்னென்ன நான் தெரிஞ்சுக்கலாமா?” என்றான் ஜெய்.


“ஓ தாராளமா தெரிஞ்சுக்கலாமே… அதுக்கான முழு உரிமையும் உங்களுக்கு இருக்கு”  என்று அவள் கழுத்தில் ஜெய் கட்டிய தாலியை தூக்கி அவன் முன்பு காட்டி கூறினாள் மீனு.

 “அப்போ என்னன்னு சொல்லு என்ன கல்யாணம் செய்துக்க என்ன காரணம் சொல்லு அது எனக்கு தெரிஞ்சு ஆகணும்” என்றான் ஜெய்.

“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன நீங்க என்ன சொன்னீங்க நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டதற்கான காரணத்தை சொல்லாம போனாலும். அதை எப்படி தெரிஞ்சுக்கணும்னு உங்களுக்கு தெரியும்னு தானே சொன்னீங்க.. அப்போ நான் உங்களை எதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டேங்குற காரணத்தை நீங்களே கண்டுபிடிங்க பார்க்கலாம்” என்றாள் மீனு சிரித்த முகமாக.

 அவள் தன்னிடம் நேருக்கு நேராக சவால் விடும்படி பேசுவதை பார்த்த ஜெய் அவளை நீ பார்த்து என்ன என்னிடம் சவால் விடுகிறாயா? நீ என்ன காரணத்துக்காக என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு எனக்கு தெரியாம போயிடும்னு நினைச்சியா என்றான்.

 இல்ல இல்ல அப்படி நான் நினைக்கவே இல்ல சொல்ல போனா நானே உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டதற்கான காரணத்தை சொல்லலாம் என்று தான் உள்ளே வந்தேன் அதுக்குள்ள நீங்களே கேட்டுட்டீங்க.. நான் எதுக்காக உங்களை கல்யாணம் செய்திருக்க  காரணத்த நீங்களே கண்டுபிடிங்க அதுவரை என் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வராது என்றால் சிரித்தபடி.

 அவள் சிரித்த முகத்தை பார்த்த ஜெயிக்கு இவ என்னிடம் சொல்ல மாட்டேன் விம்பு பிடிச்சிருந்தா கூட இவளை மிரட்டி உருட்டி எதுக்காக என்ன கல்யாணம் பண்ணிக்க சமாதிச்சாங்கிற காரணத்தை நான் எப்படியாவது தெரிந்திருப்பேன். ஆனா இவ இப்படி சிரிச்சு முகமா என்ன பார்த்து பேசுறப்போ என்னால இவகிட்ட வேற எதையுமே அழுத்தி கேட்க முடியலையே என யோசித்தவாறு மீனுவை பார்த்தான்.

 “என்ன பாக்கறீங்க உங்களால கண்டுபிடிக்க முடியாதா?” என்றாள் கேலியாக .

 அவளை முறைத்தவன் “நாளைக்கு காலையில  நீ எதுக்காக என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு நான் உன்கிட்டே சொல்லுவேன்” என்றான் தீர்க்கமாக.

“ஓ அவ்வளவு நம்பிக்கையா?” என்றாள் மீனு.

 மீனு பேசுவதை கண்டுகொள்ளாமல்  தன் கையில் இருந்த மொபைலை எடுத்துக்கொண்டு அவள் அறையில் இருந்த பால்கனியை நோக்கி வீல்சேரை இயக்கிக் கொண்டு ஜெய் செல்ல…

அவனைப் பார்த்து ” பார்க்கிறேன் நீங்க எப்படி கண்டுபிடிக்குறீங்கன்னு” என்று சொன்னவள் தூக்கம் வரவே சென்று கட்டிலில் ஓரமாக படுத்து உறங்க ஆரம்பித்தாள்.

 இங்கே பால்கனிக்கு வந்த ஜெய் தன்னுடைய பிஏ மகேஷிற்கு கால் செய்து மீனுவை பற்றிய விபரங்களை எல்லாம் எதுவும் மிஸ்ஸிங் ஆகிவிடாமல் தனக்கு  வேண்டும் என சொல்லிவிட்டு போனை வைத்தான்.  

EPISODE 350

VK 350

இன்று என்னுடைய வசீகரனின் காதலியின் 350வது episodirku வந்து இருக்கிறோம்.இவ்வளவு தூரம் இந்த கதையை எனது முதல் கதையை 5 லட்சம் வாசகர்களையும், 6 லட்சம் வார்த்தைகளையும் கடந்து நான் எழுதி வந்ததற்க்கு காரணம் நீங்கள் தான் 🙏 ரொம்ப ரொம்ப நன்றி பிரெண்ட்ஸ் அண்ட் ரீடேர்ஸ் 

ரெஸ்டாரெண்ட்டில் சாப்பிட்டு முடித்த வினய், த்ரிதி இருவரும் லிஃட்டிற்குள் நுழைய… அதுவரை தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு வந்தவன் லிப்ட் கதவு முழுவதுமாக மூடும் முன் த்ரிதியை நெருங்கி அவள் இதழை சிறை செய்தான்.

இதை சற்றும் எதிர் பார்க்காத த்ரிதியின் விழிகள் அதிர்ச்சியில் விரிய.,, அதை கண்டுகொள்ளாதவன் அவள் இதழ்களை சுவைபதிலேயே குறியாக இருந்தான்.

ஆண் அவனின் சூடான மூச்சுக் காற்று பெண் அவள் முகத்தில் உரச.. அவன் மூச்சுகாற்றின் வாசமும் அவன் நெருக்கமும் அவளை நிலை குலைய செய்தது.

அவளை அறியாமல் தன் இரு கரத்தையும் மாலையாக்கி வினய் கழுத்தில் போட்டவள் அவனோடு தன் உடலை ஒன்றியபடி அவன் முத்தத்தில் சிறுக,, சிறுக கரைந்துக்கொண்டு இருந்தாள் .

தாங்கள் இருப்பது லிப்ட்டில் என்று இருவரும் மறந்து இருக்க… ஒரு தளத்தில் நின்ற லிப்ட் தானாக திறந்தது. அங்கே லிப்ட்டிற்காக கத்திருந்தவர்கள் லிப்ட்ட்டின் உள்ளே தங்கள் கண்ட காட்சியை கண்டு முதலில் அதிர்த்தவர்கள் பின் லிப்ட்டிற்குள் இருந்த இருவரையும் தொந்தரவு செய்ய நினைக்காமல் அவர்களை பார்க்க கூச்சப்பட்டு ஒருவருக்கொருவர் பேசி கிண்டல் செய்ய.. அதற்குள் லிப்ட் தானாக மூடிகொண்டது.

“ஏய் அந்த பையனை பார்த்தியா.. எப்படி இருக்கான் பாரு அவனை பார்க்க ஹாண்ட்சம்மா இருக்கான்ல… ம்ஹும்.. அந்த பொண்ணு கொடுத்துவச்சவ ” என்று ஒரு பெண் லிப்ட்ற்குள் பார்த்த வினய், த்ரிதி பற்றி கூற..

அந்த பொண்ணும் நல்லா அழகா தான் இருப்பா போல.. அவன் முத்தம் கொடுத்தத்துல அந்த பொண்ணு முகத்தை சரியாவே பார்க்க முடியலை… அவன் ரெண்டு கையையும் அவள் முகத்தை பிடிச்சிட்டு இருந்ததுல அந்த பொண்ணு முகம் சரியாதெரியல ” என்றாள் மற்றொரு பெண்.

“அவங்க ரெண்டு பேரையும் பார்த்தா NEWLY MARRIED COUPLES மாதிரி இருக்காங்கல்ல…” என்றாள் அங்கிருந்த பெண்.

” ஆமா அப்டி தான் தெரியுது..அவன் அந்த பொண்ணுக்கு முத்தம் கொடுக்குற ஸ்பீடை பார்த்தாலே.. இன்னிக்கு நைட் அந்த பெண்ணை அவன் தூங்க விட மாட்டான் போல இருக்கே.. ” என்று சொல்லி மற்றொரு பெண் சிரித்தாள்.

இருவரும் தென் கொரிய பாஸையில் பேசிக்கொண்டு இருந்தனர்.

இங்கே லிப்ட்ற்குள் தங்களை இந்த நிலையில் பார்த்தவர்களை கருத்தில் கொள்ளாமல் இருவரும் தங்கள் தளம் வந்து லிப்ட் நின்றதை அறியாமல் தீவிரமாக முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தனர்.

பின் வினய் தான் தங்கள் இருந்த ரூமின் தளம் வந்ததை உணர்ந்தவன் மூட இருந்த லிப்ட்ட்டை தன் ஒரு காலை குறுக்கே கொடுத்து நிறுத்தியவன் முத்தம் கொடுப்பதை நிறுத்திவிட்டு த்ரிதியின் முகத்தை பார்க்க…

அவள் முகம் முழுவதும் சிவந்து இருக்க,,,வினய் கொடுத்த முத்தத்தில் கிறங்கி தளர்ந்து போய் அவன் மீது சாய்ந்தாள்.

அவளை பார்த்து சிரித்தவன் “மற்றதை ரூம்ல போய் வெச்சுலாமா? “என்றான் அவள் முகத்தை தன் கைகளில் ஏந்திக்கொண்டு. 

அவன் பேசியதும் சுயநினைவுக்கு வந்தவளாக ” ஐயோ.. என்ன காரியம் செய்துக்க நினைச்சேன். இவன் கொடுத்த முத்தத்துல மயங்கி போய்யா இருப்ப… அறிவு கேட்டவளே.. ஏற்கனவே இவனை நம்பி கல்யாணம் செய்துக்கிட்டது போதாதா.. இப்போ நம்ம நினைச்சதை செய்து முடிக்காம, இவனை அந்த வீட்டில இருக்கவங்க கிட்டே இருந்து பிரிச்சு கூட்டிட்டு போகாம இவனை என் பக்கத்துலயே நெருங்க விடக்கூடாது” என்று நினைத்த மறு நொடி தன் இடுப்பை வளைத்து பிடித்திருந்தவனின் கையை எடுத்துவிட்டவள் அவனை விட்டு விலகி நின்று லிப்ட்ட்டை விட்டு வெளியே வந்தவள் வினய்யை பார்த்து ” எப்போ உங்க வீட்ல இருந்து என்னை தனியா கூட்டிட்டு போறிங்களா.. அப்போதான் இதுக்கெல்லாம் ஒத்துக்குவேன். அதுவரை என்கிட்டே நெருங்கி வராதீங்க.. ” என்றாள்.

த்ரிதி பேசியதை கேட்டதும் வினய்க்கு கோபம் தலைக்கு ஏறியது. அவளை கோபமாக வினய் பார்க்க… அதை கண்டும் காணாமலும் திரும்பி தங்கள் அறைக்கு நடந்தாள் த்ரிதி.

அவர்கள் அறைக்கு முன்பு வந்த த்ரிதி அவளை பார்த்து கோபமாக வந்து கொண்டு இருந்த வினய்யை பார்த்து ” சீக்கிரம் வாங்க அங்க இருந்து இந்த இடத்துக்கு இவ்ளோ ஸ்லொவாவா வருவீங்க… எனக்கு தூக்கம் வருது.. ஆண் வேற நல்லா சாப்பிட்டுட்டேன். ” என்று தன் வயிற்றை தடவிக் காட்டினாள் த்ரிதி.

” ஏண்டி சொல்ல மாட்டே… வாங்கி கொடுத்ததை எல்லாம் ஒண்ணுவிடாம ருசி பார்த்துட்டு தூக்கம் வருதுன்னு சொல்றியா? இரு டி இரு இன்னிக்கு ராத்திரி நீ எப்படி தூங்குறேன்னு நானும் பாக்குறேன் ” என்று மனதில் த்ரிதியை திட்டிக்கொண்டே வந்து ரூம் கதவை திறந்தான்.

அவன் திறந்ததும் வேகமாக உள்ளே சென்றவள் உடை மாற்றி விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தவள் போர்வையை இடை வரியா போர்த்திக்கொண்டே.. “ஷ்… அப்பப்பா… என்ன குளிரு…” என்று தன் கைகளை பரபரவென தேய்த்து தன் கண்ணங்களில் வைத்து சூடேற்றிக்கொண்டு இருந்தாள்.

அதை பார்த்த வினய் ” ஏன் டி இங்கே ஒருத்தன் உனக்கு முத்தம் கொடுத்தத்துலயே சூடேறி போய் இருக்கேன். இப்படி என்னமுன்னாடி அறைக் கால் ட்ராவுசறும், பனியனும் போட்டுட்டு வந்து என்னை இன்னும் டெம்ப்ட் பண்றியா? இரு டி.. ” என்றவன் சட்டென்று தன் சட்டையையும், பேண்டையும் கழட்டி வீசியவன்உள்ளே அணிந்து இருந்த ஷார்ட்ஸ் உடன் வந்து அவள் அருகில் படுத்துக்கொண்டு ” ச்சே.. ச்சே.. என்ன ஒரே சூடா இருக்கு… என்னால இந்த சூட்டை தாங்கவே முடியல நம்ம ஊரே தேவலாம் போல இருக்கு ” என்று சொல்லி அருகில் இருந்த AC ரிமோட்டை எடுத்து மேலும் AC யை அதிகமா குளிரூட்டியவன் ரிமோட்டை அவள் கைக்கு எட்டாத அளவுக்கு தள்ளி வைத்துவிட்டு தன் கைகள் இரண்டையும் தலைக்கு முட்டு கொடுத்து படுத்துக்கொண்டான்.

“இவனுக்கு திமிர பாரு..இந்த ஊர்ல இப்போ பனி பெய்துட்டு இருக்கு.. ஆனா இவனுக்கு சூடா இருகாமா..” என்று அவனை திரும்பி முறைத்தவள் ” உண்மையாவே உங்களுக்கு சூடா இருக்கா? ஏன் இப்படி போய் சொல்றிங்க… உங்களுக்கும் கண்டிப்பா குளிரும் என்னாலேயே இந்த குளிர தாங்க முடியல நீங்க எப்படி சூடா இருக்குன்னு சொல்றிங்க.. எனக்கு புரியலை ” என்றாள் த்ரிதி.

” உனக்கு புரிஞ்சிட்டு தான் மறுவேலை ” என்று நினைத்தவன்.” உனக்கு குளிருச்சுன்னா நீ போர்த்தி படு எனக்கு குளிரல..அதான் எனக்கு நீ முத்தம் கொடுத்து என்னை மூட் ஏத்திவிட்டுட்டு வந்துட்ட. அதை நான் எப்படி தனிக்குறது. இப்படி சூடான உடம்பை AC காத்துல கொஞ்சம் குளிர வெச்சு தானே ஆகணும் “என்றான் சலிப்பாக.

” உங்களை யாரு இப்படி குளிர வெச்சுக்க சொன்னது.. நான் என்ன எதுவும் வேணாம்னா சொன்னே. நான் கேட்டதுக்கு நீங்க சம்மதம் சொன்னா அடுத்த நிமிஷமே நீங்க உங்க சூட்டை தனிச்சுக்கலாம் ” என்றாள் த்ரித்தியும் அவனை வெறுப்பேற்றுவிதமாக.

அவள் சொல்வதை கேட்டு ஆர்வமான வினய் அவளை வேகமாக நெருங்கி வந்து அவள் போர்த்தி இருந்த போர்வைக்குள் தன்னை நுழைத்துக்கொண்டு “அப்போ நான் நீ சொன்ன மாதிரி என் வீட்டை விட்டு தனியா வரேன்னு சொன்னா நீ நான் சொல்றதுக்கு ஓகே சொல்வ” அப்படி தானே என்றான் கண்கள் மின்ன…

அவன் ஆர்வத்தை பார்த்தவள் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு ” ஹாஹா… இவனை சீக்கிரம் நம்ம வழிக்கு கொண்டு வந்திரலாம் போல… ” என எண்ணியவள்.

” ஆமாம் ” என்று தலையாட்ட…

” அவள் முகத்தருகில் வந்த வினய் அவள் உதட்டை தன் விரலால் தடவியபடியே… அதுக்கு வேற ஆளை பாரு டி… ” நீ தலை கீழா நின்னாலும் அது மட்டும் நடக்காது. என் குடும்பத்தையா விட்டுட்டு வர சொல்றே.. அதுக்கு வாய்ப்பே இல்லை ” என்றவன் திரும்பி படுத்துக்கொள்ள..

” ம்ஹும்.. இவனுக்கு கொழுப்பு நிறைய இருக்கு… நான் சொல்றதை கேட்காம எவ்ளோ திமிரா பேசுறான் பாரு ” என்று நினைத்தவள். தன் போர்வைக்குள் திரும்பி படுத்து இருந்த வினய்யை பார்த்தவள் தன் போர்வையை அவன் மீது இருந்து முழுவதுமாக தன் பக்கம் இழுத்துக்கொண்டவள் ” அப்போ என்கிட்டயே வராதீங்க… தள்ளி போய் படுங்க ” என்று திரும்பி படுத்துக்கொண்டாள்.

அவளை வெறி கொண்ட மட்டும் முறைத்தவன் குளிர் அதிகமாக இருக்கவே தன் அருகில் இருந்த போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டன்.

❤️

 ரிஷியின் அறைக்குள் அழகாக அலங்கரித்து தன் தலையை படிய சீவி பிரீ ஹேர் விட்டு மல்லிகை பூவை சரம், சரமாக வைத்து.. நீல நிற.. ஷிபான் சேலையை இரண்டே, இரண்டு மடிப்பு எடுத்து பின் குத்தி உடற்பயிற்சி செய்த தன் 6 பேக் வயிற்றை காட்டியும்,காட்டாமலும் ஆளையே கிருங்கடிக்கும் அழகுடன் ஒரு கையில் பால் சொம்பை பிடித்துக்கொண்டு மருக்கையில் தன் சேலையை முட்டி வரை தூக்கி பிடித்துக்கொண்டு கொஞ்சமும் அச்சம் , நாணம் என்று எதுவும் இல்லாமல் அவளை ரசித்துக்கொண்டு நின்று இருந்த ரிஷிய்யிடம் வந்த அன்வி “டேய் முதல்ல இந்த செம்பை பிடி ” என்று அவன் கையில் பால் செம்பை கொடுத்தவள் தன் சேலையை எப்படி சேர்த்து பிடிப்பது என்று தெரியாமல் இங்கும் அங்கும் கையில் சேலையை தூக்கி பிடித்த படி அவன் முன்பு பாதி உடலை கட்டியும் காட்டாமலும் நின்று இருந்தாள்.

ஏற்கனவே ஷிபான் சேலையில் அவன் இதயத்தில் பூகம்பம் ஏற்றி வைத்தவளை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான்.

” டேய் என்ன டா பாத்துட்டு இருக்க… இந்த சேலையை எப்படி பிடிக்குறதுனே தெரியலை.. நான் அப்போவே சொன்னேன் . ஒரு பனியனும் ஷார்ட்ஷும் தாங்கனு கேட்டேன். உன் அம்மாதான் இந்த சேலையை கட்டிட்டு போ உனக்கு நல்லா இருக்கும்னு சொல்லி இந்த சேலையை கட்ட வெச்சு உள்ளே anupitaanga” என்றாள்.

தன் கையில் இருந்த பால் சொம்பை கட்டிலுக்கு அருகில் இருந்த டேபிளில் வைத்தவன் ” இப்போ என்ன உனக்கு இந்த சேலை டிஸ்டர்ப்பா இருக்கு அவ்ளோதானே..” என்றான்.

” ஆமா டா… எங்கே கலண்டு போய்டுமோன்னு பயமா இருக்கு… ” என்றாள் அன்வி.

” இதோ இப்போ ஒரு நிமிஷத்துல இதை சரி செய்துடறேன். நீ கவலை படாதே.. ” என்றவன் அவள் அருகில் வந்து சேலை பின்னை கழட்டி அவள் கையில் கொடுக்க…

” டேய் இதை ஏன் கழட்டுன… இது இருந்ததுனால தான் ஒரு அளவுக்கு சேலை கலடாம மேனேஜ் பண்ணிட்டு இருந்தேன் ” என்று நிமிர்ந்து அவனை பார்க்க…

அன்வியை பார்த்து குத்தற்கமாக சிரித்த ரிஷி ” சேலை இருக்கறதுனால தான டிஸ்டர்ப் ஆஹ் இருக்குனு சொன்ன.. அதான் ” என்று அவள் மேல் இருந்த சேலையை பிடித்து இழுக்க… அவள் மார்பை மறைத்து இருந்த சேலை அவன் கையோடு இருந்தது.

” டேய்..!!” என்று அவன் கையில் இருந்த சேலையை பிடித்து இழுத்துகொண்டே.. ” டேய் பொருக்கி உள்ளே வந்ததும் வராததுமா உன் வேலையை கட்டிட்டே இல்லை… ” என்று அவன் கையில் இருந்த சேலையை இழுக்க போக..

” சேலை விலகி இருந்ததில் அவள் போட்டிருந்த ப்ளௌசையும் தாண்டி திமிரக்கொண்டு இருந்த அவள் முன்னழகை பார்த்தவன். இன்னிக்கு எனக்கு சரி வேட்டை டி… என் செல்ல குட்டி ” என்று அவள் மீது பாய்ந்தான்.

” இதை சற்றும் எதிர்பார்க்காத அன்வி ” சட்டென்று அவனிடம் இருந்து விலகி நிற்க…

அவளை தாண்டி போய் கட்டிலில் பொத்தென விழுந்தான்.

அவன் விழுந்ததை பார்த்து அன்வி கைகொட்டி சிரித்தவள் “என்னடா…வேட்டைக்காரா… என்கிட்டயேவா.. ” என்று அன்வி திமிராக கூற..

“இப்போ பாருடி என் ராஜ தந்திரத்தை ” என்று சொல்லி தன் கையில் இருந்த அன்வியின் சேலை தலைப்பை பிடித்து சுண்டி இழுக்க..அதில் அன்வி இழுக்கப்பட்டு அவன் மீதே போய் பொத்தென விழ… அவளை தாங்கி பிடித்தவன் அவன் மீது படுத்திருந்தவளின் மென்மைகளை உணர்ந்தவன் ” கண்கள் மூடி அதை அனுபவித்தவன். இன்னிக்கு இந்த வேட்டை காரன்கிட்டே நீ வசமா மாட்டிகிட்டே டி ” என்று அவளை மேலும் இருக்கி அணைக்க..

அவன் பிடியில் இருந்து லாவகமாக வெளியே வந்தவள் ” டேய் நான் யாருன்னு தெரியும்ல.. மல்யுத்தத்துல நான் சாம்பியன் அது ஞாபகம் இருக்கா உனக்கு அதை மறந்துட்டு என்னவோ நான் உன்கிட்டே மாட்டிக்கிட்ட மாதிரி பேசுற.. ” என்றாள் தன்னை சுற்றி இருந்த மீதி சேலையையும் கழற்றி அவன் முகத்தின் மீது வீசி…

அவள் வீசிய சேலையை தன் முகத்தில் இருந்து எடுத்துவிட்டு அன்வியை பார்க்க..

லோ நெக் ப்ளௌஸும், இடைக்கு கீழே shapewear அணிந்து படு கவர்ச்சியாக அவன் முன்பு நின்று இருந்தாள்.

அவளை ரசித்துக்கொண்டே…” உன்னோட மலயுத்தத்துல வேணா நீ சாம்பியன் ஆஹ் இருக்கலாம். ஆனா இப்போ நடக்க போற கட்டில் யுத்தத்துல நான் தான் டி சாம்பியன். பாக்கலாமா? நீயா? நானான்னு..” என்று எழுந்தவன் அவளை நோக்கி வர..

அவன் கையில் மாட்டிக் கொள்ளாமல் பின்னால் நடந்தவள் ” என்கிட்டயே சவாளா… ” என்றாள் சண்டைக்கு தயார் ஆவது போல…

” பாக்கலாம் டி… என் புது பொண்டாட்டி.. ” என்று தங்கள் கட்டில் யுத்தத்தில் இருவரும் வென்று தோற்கப்போவதை அறியாமல்.

என்ன பாக்குறீங்க… இவங்க யுத்தத்தை நாளைக்கு தொடரலாம்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured