- Joined
- Oct 6, 2024
- Messages
- 159
"அந்த ராஜேஷ் தான் நீ குடிச்ச ட்ரிங்க்லயும் உங்களை மீட் பண்ண வந்த கிளைன்ட் அதான் அந்த பிரகதீஷ் அவனுடைய ட்ரிங்க்லையும் போதை மருந்த கலந்துட்டான்" என்றான் ஆலோன் .
"வாட் ரப்பீஸ் இதையெல்லாம் என்ன நம்ப சொல்றியா? அந்த ராஜேஷ் ஒரு பொறம்போக்கு பொறுக்கி என்று எனக்கு தெரியும் . ஆனா இந்த அளவுக்கு அவன் இறங்குற ஆள் கிடையாது. நீ எது சொன்னாலும் நான் நம்புவேன் என்று நினைத்தாயா " என்றவள்.
" ஏதாவது கதை கட்டி என்னை நம்ப வைக்கணும்னு நினைக்காத" என்றவள் வேகமாக கட்டிலில் இருந்து இறங்கியவள் கீழே கிடந்த ஹேண்ட்பேக்கை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல போக ..
அவளை கைபிடித்து இழுத்தவன் மெத்தையில் தள்ளி வென்மாவின் இடையில் கை கொடுத்து தன்னோடு இறுக்கி அணைத்தவன் "நான் சொல்றத முழுசா கேட்டுட்டு அதுக்கப்புறம் நீ வெளியே போன்னு சொன்னேன்" என்றான் அழுத்தமாக .
அவன் முகத்தை மிக அருகில் பார்த்த வெண்மாவிற்கு இதயம் படபடவென அடித்துக் கொண்டது படபடக்கும் இதயத்தின் துடிப்பு அவள் இரு விழிகளில் வெளிச்சம் போட்டு காட்ட அவனை அவ்வளவு அருகில் பார்க்க முடியாமல் கையில் இருந்த ஹேண்ட் பேக்கை கொண்டு தன் முகத்தை மூடிக்கொண்டாள் .
அதைப் பார்த்து சிரித்தவன் அவள் ஹேண்ட்பேக்கை பிடுங்கி எரிந்துவிட்டு "இங்க பாரு அந்த ராஜேஷ் பண்ணின வேலையாள தான் நேற்று நைட் இந்த நீ ரூமுக்கு வந்த. அதாவது உனக்கு ஞாபகம் இருக்கா?" என்றான்.
அவன் சொன்னதை சற்று யோசித்தவள் தனக்கு வயிறு வலிக்கிறது என்றதும் ஏற்கனவே இங்கே புக் செய்து இருக்கும் தன்னரை சாவியை கொடுத்து அவன் தான் வென்மாவை இங்கே அனுப்பி வைத்தான் அது அவளுக்கு நினைவு வர ஆமாம் என்று மெதுவாக தலையாட்டினாள் .
"ம்ம்ம்...பாரு அவன் எதுக்கு உன்ன இந்த ரூமுக்கு அனுப்பி வைக்கணும்" என்றான் .
"எனக்கு தெரியாது "என்பது போல வென்மா தலையை ஆட்ட
"அவனோட பிளான் என்னன்னு முழுசா எனக்கு தெரியாது. ஆனால் உங்களை மீட் பண்ண வந்த அந்த பிரகதீஷ்க்கும் இதே மாதிரி குடிக்கிற ட்ரிங்க்ஸ்ல போதைமருந்து கலந்து அவனையும் உன்னையும் இந்த ரூம்ல ஒன்னா அனுப்பி வைக்கிறது தான் அவனோட பிளான். நான் உன்ன வாட்ச் பண்ணிட்டு இருந்ததுனால அவங்க கிட்ட இருந்து உன்ன காப்பாத்த முடிஞ்சுது" என்றான் .
" நீ என்ன காப்பாத்தினே?" என்று நக்களாக சிரித்த வென்மா .
"காப்பாத்தறதுன்னா என்னன்னு தெரியுமா ? நான் எவ்வளவுதான் உன் கிட்ட அத்துமீறி வந்தாலும் என்ன எதுவும் செய்யாமல் பத்திரமா பார்த்துக்கிறதுக்கு பேரு தான் காப்பாத்துறது. இப்படி நான் போதை மருந்துல என்ன அறியாம உன்கிட்ட நெருங்கி வந்தேன்னு அதை அட்வான்டேஜா எடுத்துட்டு நைட்டு முழுக்க என் கூட உல்லாசமாக இருந்துட்டு என்ன காப்பாத்திட்டேன்னு சொல்லாத" என்றாள் அவனைப் பார்த்து .
"உன்னால எப்பிடி இப்படியெல்லாம் பேச முடியுது. உன்னிடம் நெருங்கி வராமல் நான் எவ்வளவு கண்ட்ரோல்டா இருந்தேன்னு தெரியுமா? ஆனால் நீ என்ன என்ன காரியம் பண்ணுனேன்னு உன்கிட்ட சொன்னேன்னா அப்புறம் தப்பு என் மேல இல்ல உன் மேல தான் உனக்கு நல்லாவே புரியும்" என்றான் ஆலோன் .
"அப்படி என்ன தான் நான் உன்னை பண்ணிட்டேன்னு சும்மா அப்போதிலிருந்து நான் அதை பண்ணிட்டேன் இப்படி பண்ணிட்டேன்னு சொல்லிட்டே இருக்க. இங்கே சொல்லு நான் என்ன எல்லாம் பண்ணுனேன்னு" என்று வென்மா சொல்ல ..
"அப்போ நேத்து நைட் என்ன நடந்ததுனு நான் சொல்லட்டுமா? இல்லை..." என்று அவளைப் ஒரு மார்க்கமாக பார்த்து மெலிதாக சிரித்தான்.
அவன் பார்வையை தவிர்த்தவள் "சொல்லு எனக்கு என்ன அதை கேக்குறதுக்கு கஷ்டமா என்ன ? கேட்கத்தானே போறேன்னு சொல்லு அப்பதான் தெரியும் நான் என்ன பண்ணினேன் என்று எனக்கு அப்பவாவது ஞாபகம் வருதான்னு பார்க்கலாம்" என்று வென்மா அவனை நடந்ததை சொல்லச் சொல்லி தூண்டி விட ...
வென்மாவை அறைக்குள் வந்து ஆலோன் பார்த்ததிலிருந்து அவள் அவனிடம் நடந்து கொண்டது, டாக்டர் வந்து சென்றது, பாத்ரூமில் அவள் நிர்வாணமாக சவுருக்கு அடியில் விழுந்து கிடந்தது, அவளை தூக்கி வந்த போது அவள் தன்னிடம் அத்துமீற நினைத்தது, ஆலோன் அதை மறுத்ததும் போனை எடுத்து யாருக்கோ அந்த நேரத்தில் அவளுக்கு கம்பெனி கொடுக்க வென்மா அழைத்தது என ஆரம்பித்து அதன் பிறகு விடியும் வரை அவள் என்னவெல்லாம் ஆலோனை செய்தாலோ அத்தனையும் ஒன்று விடாமல் அழகாக விவரித்து வென்மாவின் கண் முன் இரவு இருவருக்குள்ளும் நடந்த அனைத்தையும் காட்சியாக கொண்டு வந்திருந்தான் ஆலோன் .
அவன் சொல்வதை கேட்க கேட்க வென்மா வெட்கத்திலும் கூச்சத்திலும் நெளிந்து கொண்டு அவனை பார்க்க முடியாமல் தலையே கவிழ்த்துக்கொள்ள.. அவள் அப்படிச் செய்யும்போதெல்லாம் அதை ரசித்தவன் அவள் தாடையைப் பிடித்து தன்னை பார்க்குமாறு முகத்தை நிமிர்த்தி வேண்டும் என்று அவள் கண்களை பார்த்து ஒவ்வொன்றாக விவரித்து கொண்டு இருக்க வென்மாவின் உடல் முழுவதும் கூசி போனது .
முகம் முழுவதும் செவ்வானமாய் சிவந்திருக்க அவள் காது மடல்கள் சூடு ஏறியது அவளால் அவன் சொல்லும்போது தன் உணர்வுகள் தானாக கிளர்ந்து எழுவதை உணர முடிந்தது. அதை அவனிடம் காட்டிக் கொள்ளக் கூடாது என்று தன் இரு கைகளாலும் வேகமாக முகத்தை மூடிக் கொண்டால் ஆலோன் சொல்ல சொல்ல அவளுக்கு லேசாக அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு வருவதை உணர்ந்தாள்
அவள் முகத்தில் இருந்த கையை விளக்கியவன் கண்கள் மூடி அவனைப் பார்க்க மறுத்து படித்துக் கொண்டிருந்தவரின் இமைகளில் அழுந்த முத்தமிட்டு “பேபி கேர்ள் இப்பவாவது நான் சொல்றதெல்லாம் நம்பறியா? நேத்து நடந்ததெல்லாம் உனக்கு ஞாபகம் வந்திருச்சா?” என்று அவள் நெற்றியில் முத்தம் வைத்தான் .
என்ன எதுவும் பேசாமல் படுத்திருக்க அவளை கட்டிக் கொண்டிருந்தவன் திரும்பி கட்டிலில் கைகளை விரித்துக்கொண்டு படுக்க… இது தான் சமயம் என்று கட்டிலில் இருந்து இறங்கியவள் தன் ஹேண்ட்பேக்கை தூக்கிக் கொண்டு அவன் சுதாரிப்பதற்குள் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடிவிட்டாள் .
"ஹே...பேபி கேர்ள்...மை சுகர் என்ன டி ஏதும் சொல்லாம போற.. நான் சொல்றதை இப்பவாவது நம்புறியா" என்றான் .
அறைக் கதவை சாத்தப்போன வென்மா ஆலோன் பேசியதை கேட்டு அவனை பார்த்தவள் வெட்க புன்னகை சிந்த... அதிலேயே தான் சொன்னதை எல்லாம் முழுவதுமாக நம்பி விட்டாள் என்று அவனுக்கு புரிய சந்தோஷமாக சிரித்தபடி கட்டிலில் தலைக்கு கைகொடுத்து படுத்துக்கொண்டு விட்டத்தை பார்த்தான் .
"வாட் ரப்பீஸ் இதையெல்லாம் என்ன நம்ப சொல்றியா? அந்த ராஜேஷ் ஒரு பொறம்போக்கு பொறுக்கி என்று எனக்கு தெரியும் . ஆனா இந்த அளவுக்கு அவன் இறங்குற ஆள் கிடையாது. நீ எது சொன்னாலும் நான் நம்புவேன் என்று நினைத்தாயா " என்றவள்.
" ஏதாவது கதை கட்டி என்னை நம்ப வைக்கணும்னு நினைக்காத" என்றவள் வேகமாக கட்டிலில் இருந்து இறங்கியவள் கீழே கிடந்த ஹேண்ட்பேக்கை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல போக ..
அவளை கைபிடித்து இழுத்தவன் மெத்தையில் தள்ளி வென்மாவின் இடையில் கை கொடுத்து தன்னோடு இறுக்கி அணைத்தவன் "நான் சொல்றத முழுசா கேட்டுட்டு அதுக்கப்புறம் நீ வெளியே போன்னு சொன்னேன்" என்றான் அழுத்தமாக .
அவன் முகத்தை மிக அருகில் பார்த்த வெண்மாவிற்கு இதயம் படபடவென அடித்துக் கொண்டது படபடக்கும் இதயத்தின் துடிப்பு அவள் இரு விழிகளில் வெளிச்சம் போட்டு காட்ட அவனை அவ்வளவு அருகில் பார்க்க முடியாமல் கையில் இருந்த ஹேண்ட் பேக்கை கொண்டு தன் முகத்தை மூடிக்கொண்டாள் .
அதைப் பார்த்து சிரித்தவன் அவள் ஹேண்ட்பேக்கை பிடுங்கி எரிந்துவிட்டு "இங்க பாரு அந்த ராஜேஷ் பண்ணின வேலையாள தான் நேற்று நைட் இந்த நீ ரூமுக்கு வந்த. அதாவது உனக்கு ஞாபகம் இருக்கா?" என்றான்.
அவன் சொன்னதை சற்று யோசித்தவள் தனக்கு வயிறு வலிக்கிறது என்றதும் ஏற்கனவே இங்கே புக் செய்து இருக்கும் தன்னரை சாவியை கொடுத்து அவன் தான் வென்மாவை இங்கே அனுப்பி வைத்தான் அது அவளுக்கு நினைவு வர ஆமாம் என்று மெதுவாக தலையாட்டினாள் .
"ம்ம்ம்...பாரு அவன் எதுக்கு உன்ன இந்த ரூமுக்கு அனுப்பி வைக்கணும்" என்றான் .
"எனக்கு தெரியாது "என்பது போல வென்மா தலையை ஆட்ட
"அவனோட பிளான் என்னன்னு முழுசா எனக்கு தெரியாது. ஆனால் உங்களை மீட் பண்ண வந்த அந்த பிரகதீஷ்க்கும் இதே மாதிரி குடிக்கிற ட்ரிங்க்ஸ்ல போதைமருந்து கலந்து அவனையும் உன்னையும் இந்த ரூம்ல ஒன்னா அனுப்பி வைக்கிறது தான் அவனோட பிளான். நான் உன்ன வாட்ச் பண்ணிட்டு இருந்ததுனால அவங்க கிட்ட இருந்து உன்ன காப்பாத்த முடிஞ்சுது" என்றான் .
" நீ என்ன காப்பாத்தினே?" என்று நக்களாக சிரித்த வென்மா .
"காப்பாத்தறதுன்னா என்னன்னு தெரியுமா ? நான் எவ்வளவுதான் உன் கிட்ட அத்துமீறி வந்தாலும் என்ன எதுவும் செய்யாமல் பத்திரமா பார்த்துக்கிறதுக்கு பேரு தான் காப்பாத்துறது. இப்படி நான் போதை மருந்துல என்ன அறியாம உன்கிட்ட நெருங்கி வந்தேன்னு அதை அட்வான்டேஜா எடுத்துட்டு நைட்டு முழுக்க என் கூட உல்லாசமாக இருந்துட்டு என்ன காப்பாத்திட்டேன்னு சொல்லாத" என்றாள் அவனைப் பார்த்து .
"உன்னால எப்பிடி இப்படியெல்லாம் பேச முடியுது. உன்னிடம் நெருங்கி வராமல் நான் எவ்வளவு கண்ட்ரோல்டா இருந்தேன்னு தெரியுமா? ஆனால் நீ என்ன என்ன காரியம் பண்ணுனேன்னு உன்கிட்ட சொன்னேன்னா அப்புறம் தப்பு என் மேல இல்ல உன் மேல தான் உனக்கு நல்லாவே புரியும்" என்றான் ஆலோன் .
"அப்படி என்ன தான் நான் உன்னை பண்ணிட்டேன்னு சும்மா அப்போதிலிருந்து நான் அதை பண்ணிட்டேன் இப்படி பண்ணிட்டேன்னு சொல்லிட்டே இருக்க. இங்கே சொல்லு நான் என்ன எல்லாம் பண்ணுனேன்னு" என்று வென்மா சொல்ல ..
"அப்போ நேத்து நைட் என்ன நடந்ததுனு நான் சொல்லட்டுமா? இல்லை..." என்று அவளைப் ஒரு மார்க்கமாக பார்த்து மெலிதாக சிரித்தான்.
அவன் பார்வையை தவிர்த்தவள் "சொல்லு எனக்கு என்ன அதை கேக்குறதுக்கு கஷ்டமா என்ன ? கேட்கத்தானே போறேன்னு சொல்லு அப்பதான் தெரியும் நான் என்ன பண்ணினேன் என்று எனக்கு அப்பவாவது ஞாபகம் வருதான்னு பார்க்கலாம்" என்று வென்மா அவனை நடந்ததை சொல்லச் சொல்லி தூண்டி விட ...
வென்மாவை அறைக்குள் வந்து ஆலோன் பார்த்ததிலிருந்து அவள் அவனிடம் நடந்து கொண்டது, டாக்டர் வந்து சென்றது, பாத்ரூமில் அவள் நிர்வாணமாக சவுருக்கு அடியில் விழுந்து கிடந்தது, அவளை தூக்கி வந்த போது அவள் தன்னிடம் அத்துமீற நினைத்தது, ஆலோன் அதை மறுத்ததும் போனை எடுத்து யாருக்கோ அந்த நேரத்தில் அவளுக்கு கம்பெனி கொடுக்க வென்மா அழைத்தது என ஆரம்பித்து அதன் பிறகு விடியும் வரை அவள் என்னவெல்லாம் ஆலோனை செய்தாலோ அத்தனையும் ஒன்று விடாமல் அழகாக விவரித்து வென்மாவின் கண் முன் இரவு இருவருக்குள்ளும் நடந்த அனைத்தையும் காட்சியாக கொண்டு வந்திருந்தான் ஆலோன் .
அவன் சொல்வதை கேட்க கேட்க வென்மா வெட்கத்திலும் கூச்சத்திலும் நெளிந்து கொண்டு அவனை பார்க்க முடியாமல் தலையே கவிழ்த்துக்கொள்ள.. அவள் அப்படிச் செய்யும்போதெல்லாம் அதை ரசித்தவன் அவள் தாடையைப் பிடித்து தன்னை பார்க்குமாறு முகத்தை நிமிர்த்தி வேண்டும் என்று அவள் கண்களை பார்த்து ஒவ்வொன்றாக விவரித்து கொண்டு இருக்க வென்மாவின் உடல் முழுவதும் கூசி போனது .
முகம் முழுவதும் செவ்வானமாய் சிவந்திருக்க அவள் காது மடல்கள் சூடு ஏறியது அவளால் அவன் சொல்லும்போது தன் உணர்வுகள் தானாக கிளர்ந்து எழுவதை உணர முடிந்தது. அதை அவனிடம் காட்டிக் கொள்ளக் கூடாது என்று தன் இரு கைகளாலும் வேகமாக முகத்தை மூடிக் கொண்டால் ஆலோன் சொல்ல சொல்ல அவளுக்கு லேசாக அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு வருவதை உணர்ந்தாள்
அவள் முகத்தில் இருந்த கையை விளக்கியவன் கண்கள் மூடி அவனைப் பார்க்க மறுத்து படித்துக் கொண்டிருந்தவரின் இமைகளில் அழுந்த முத்தமிட்டு “பேபி கேர்ள் இப்பவாவது நான் சொல்றதெல்லாம் நம்பறியா? நேத்து நடந்ததெல்லாம் உனக்கு ஞாபகம் வந்திருச்சா?” என்று அவள் நெற்றியில் முத்தம் வைத்தான் .
என்ன எதுவும் பேசாமல் படுத்திருக்க அவளை கட்டிக் கொண்டிருந்தவன் திரும்பி கட்டிலில் கைகளை விரித்துக்கொண்டு படுக்க… இது தான் சமயம் என்று கட்டிலில் இருந்து இறங்கியவள் தன் ஹேண்ட்பேக்கை தூக்கிக் கொண்டு அவன் சுதாரிப்பதற்குள் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடிவிட்டாள் .
"ஹே...பேபி கேர்ள்...மை சுகர் என்ன டி ஏதும் சொல்லாம போற.. நான் சொல்றதை இப்பவாவது நம்புறியா" என்றான் .
அறைக் கதவை சாத்தப்போன வென்மா ஆலோன் பேசியதை கேட்டு அவனை பார்த்தவள் வெட்க புன்னகை சிந்த... அதிலேயே தான் சொன்னதை எல்லாம் முழுவதுமாக நம்பி விட்டாள் என்று அவனுக்கு புரிய சந்தோஷமாக சிரித்தபடி கட்டிலில் தலைக்கு கைகொடுத்து படுத்துக்கொண்டு விட்டத்தை பார்த்தான் .
Author: sinamikawrites
Article Title: கோவக்காரா 11.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கோவக்காரா 11.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.