- Joined
- Oct 6, 2024
- Messages
- 412
" அட என்ன பூஜா நீ இவ்வளவு தத்தியா இருக்க,, என் அண்ணாவுக்கும் உன் அக்காவுக்கு இப்போதான் கல்யாணம் ஆகியிருக்கு அவங்க ரெண்டு பெரும் ஒண்ணா இருக்கட்டும்னு நான் நாசூக்கா நீயும் நானும் ஒண்ணா கிளம்பி போலாம். அண்ணாவை கொண்டு போய் அண்ணியை காலேஜில் ட்ரோப் பண்ண சொல்லமானு நினைச்சேன் .இப்படி பிளானையே நீ கெடுக்குறியே " என்றான் சந்தோஷ் .
அவனை முறைத்தவள் "நீ எதுக்கு இப்போ அவங்க ரெண்டு மேலையும் அக்கறை இருக்கறவன் மாதிரி பேசுறேன்னு எனக்கு நல்லாவே தெறியும் " என்று நினைத்தவள் வேறு வழி இல்லாமல் அவனுடன் செல்ல சம்மதித்தாள்.
"அப்டியா நான் வெளியே கொஞ்சம் ஷாப்பிங் போகலாம்னு நினைச்சு இருந்தேன் மீனு, பூஜாவை கார்ல காலேஜில் ட்ரோப் பண்ணிட்டு அப்டியே போலாம்னு நினைச்சேன் . சரி பரவாயில்லை நீங்க அவங்க அவங்க வேலையை பாருங்க நான் மட்டும் தனியா ஷாப்பிங் போய்க்குறேன்" என்றால் மிருதுளா .
அவள் சொல்லி முடித்ததும் தான் தாமதம் " அயோ என்னங்க நீங்க என்கிட்டே சொல்ல வேண்டியது தானே . நான் உங்களை கூட்டிட்டு போயிருப்பேனே. நானும் வீட்டில் சும்மா தானே இருக்கேன் ." என்றான் வழிந்துகொண்டே சூர்யா .
"உங்க கூடவா..." என்று அவனை ஒரு மாதிரியாக பார்த்த மிருதுளாவை I பார்த்தது
"என்னங்க இப்படி கேக்குறீங்க..அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்ல வாங்க நான் உங்களை கூட்டிட்டு போறேன் "என்று அவள் கையில் வைத்து இருந்த கைப்பையை வாங்கிக்கொண்டு பொய் அங்கே இருந்த காரை எடுக்க செல்ல..
அவனை பார்த்து மற்றவர்கள் சிரிக்க...சந்தோஷோ "ம்ம்..நான் என் ஆளை பிக்கப் பண்ண ஒரு பிளான் போட்டா ..நீ உன் ஆளை பிக்அப் பண்ண ஒரு பிளான் போடுற..நீ நடத்து சூர்யா " என்று அவனோடு சென்று கொண்டே கூறினான் .
"டேய் சத்தமா சொல்லாத ட..யாரு காதுலயும் விழுந்துற போகுது " என்றவன் காரில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்ய ..
சந்தோஷ் சென்று பைக்கை எடுத்து வந்தவன் பூஜாவை பார்க்க... அவளுக்கு உள்ளுக்குள் சந்தோஷ் செல்வது சந்தோசமாக இருந்தாலும் . அவன் மீது ஏனோ அவளுக்கு சற்று கோபமும் வரத்தான் செய்தது .அனால் ஏன் என்று அவளுக்கே தெரியவில்லை யோசனையோடு கிளம்பி அவனுடன் காலேஜ் புறப்பட்டாள் .
ஹாலில் மீனு தயங்கியபடி நின்று இருக்க..மிருதுளாவும் அப்படியே நின்று இருந்தாள்.உடனே மீனு " ஏய் ஏன் டி நிக்குற சூர்யா வெயிட் பண்ணுறாரு பாரு வா போலாம் அப்படியே அவரை காலேஜில் என்னை ட்ரோப் பண்ண சொல்லிறலாம் " என்று அவள் கை பிடித்து அழைத்து செல்ல...
"ஏய் மீல்ஸ் நீ ஜெய் கூட வரலையிலா ? என்கூட வரேன்னு சொல்லிட்டு இருக்க.." என்றாள் .
"அவர் வரலையின்னு யார் சொன்னது . அவரும் தான் நம்ம கூட வருவாரு " என்றவள் திரும்பி ஜெய்யை பார்த்து "நீங்க என்னை ட்ரோப் பண்ண காலேஜ் வரீங்க தானே " என்றாள் .
தன்னோடு தனியாக வர பிடிக்காமல் எப்படி நேக்காக பேசி தன்னை அவளுடன் அவரவைக்கிறாள் எல்லாருடனும் சேர்ந்து என்று நினைத்த ஜெய் " ம்ம்..போகாலாம் நானும் ஆபீஸ் பொய் ரொம்ப நாள் ஆச்சு .அப்டியே நனையும் ஆபீஸ் போயிடு வந்துடறேன் " என்றவன் அனைவரிடமும் சொல்லிவிட்டு .
"அத்தை நீங்க நைட் எதுவம் செய்ய வேணாம் நாம் எல்லாரும் வெளியே போறோம் என்ஜோய் பண்றோம் ஓக்கவா"என்றான் சிரித்த முகமாக .
" ஓகே மாப்பிள்ளை நானக் எல்லாரும் ஈவினிங் கிளம்பி ரெடி ஆஹ் இருக்கோம் நீங்க எங்கே வர சொல்றிங்களோ அங்கே வந்துடறோம் "என்றார் .
சரி என்று தலையாட்டிவிட்டு மீனுவுடன் கிளம்பி சென்றான்.
மிருதுளா முன்னாள் அமர்ந்து கொள்ள ஓன்னால் வேறு வழி இன்றி மீனு ஏறிக்கொள்ள... அவள் அருகில் வடன்னு சற்று நெருக்கமாகி ஜெய் வேண்டுமென்றே அமர்ந்து கொண்டான்.
"என் ஆளை உசார் பண்ண நான் போட்ட பிளான் எல்லாம் வீணா போயிருச்சே..இப்படி இவங்க ரெண்டு பெரும் தனியா போகாம எங்க கூட வந்துட்டாங்களே " என்று முணுமுணுத்த படி சூர்யா காரை ஸ்டார்ட் செய்துகொண்டு கிளம்பினான் .
அவன் பேசியது அப்பட்டமாக காரில் முன் சீட்டில் அமர்ந்து இருந்த மிருதுளாவிற்கு நன்றாகவே கேட்டது . அவனை நினைத்து சிரித்தவள் அதை அவன் பார்த்துவிடக் கூடுது என்று முகத்தை திருப்பிக் கொண்டாள் .
இங்கே பின்னாள் ரொமான்ஸ் செய்ய வேண்டிய நம்ம ஹீரோ எப்படி மீனுவிடம் பேச்சை ஆரம்பிப்பது .இவர்கள் வேறு கூட இருக்கிறார்காளே என்று யோசனையில் அவளை திரும்பி பார்த்தான்.
மீனுவோ ஜெய் இருந்த பக்கமே திரும்பாமல் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள் .
அவளையே பார்த்துக்கொண்டு இருந்த ஜெய் அவள் கையை பிடித்து அவளை தன் பக்கம் திருப்பினான் .
தன் கையை ஜெய் பிடித்ததும் திரும்பி அவனை பார்த்தவள் அவனிடம் இருந்து தன் கையை எடுக்க போக.. அவள் கையைவிடமால் பிடித்துக்கொண்டு பார்வையாலேயே அவளை பார்த்து கெஞ்சினான்.
அவளும் அமைதியாக எதுவும் எதிர்ப்பு சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டால் மிருதுளாவும் , சூர்யாவும் வேறு அங்கு இருக்கிறார்களே என்று அமைதியாக இருந்துவிட்டாள்.
அவள் கையில் அழுத்தம் கூட்டி ஜெய் மீனுவை தன் பக்கம் திருப்ப...
அவனை திரும்பி முறைக்க போன மீனுவை சிறிதும் யோசிக்காமல் இழுத்து அவள் இதழில் முத்தம் வைத்தான் ஜெய்.
காருக்குள் இருந்த மற்ற இருவரும் முத்த சத்தம் தீவிரமாக கேட்க ஒரு நிமிடம் ஆடிப்போனவர்கள் திரும்பி பின்னால் பார்க்க... அங்கே மீனுவின் உதட்டில் சாறு பிழிந்து எடுத்தவன் போல உறிஞ்சி குடித்து முத்தம் வைத்தவன் அவளை விட்டு பிரிந்து இருவரையும் அதிர்ச்சியோடு பார்த்த சூர்யா, மிருதுளாவை பார்த்து. ஜூஸ் சூப்பரா இருக்கு அதன்... என்றான்.
"நீ நடத்து டா நடத்து... இங்கே ரெண்டு சிங்கள் இருக்கோம் அதை கொஞ்சம் ஞாபகம் வெச்சிட்டு நாங்க இல்லாத அப்போ இதை எல்லாம் செய் ராஜா.." என்றவன் திரும்பி காரை ஓட்டிக்கொண்டே... கொஞ்சம் விட்டா காருக்குள்ளையே கசமுசா பண்ணிருவான் போல.. என்று புலம்பினான் சூர்யா.
மீனுவோ அவனை ஏகத்துக்கும் முறைத்து தள்ளியவள் அவன் தோளில் அடித்தாள். அவள் கையை பிடித்தவன் பேசாம வா இல்லை மறுபடி னான் ஜூஸ் குடிச்சிருவேன் என்றான் குறும்பாக.
அவன் பிடித்திருந்த தன் கையை. உதறிவிட்டு விடுக்கென தன் முகத்தை திருப்பிக்கொண்டு அமர்ந்தாள்.
அவனை முறைத்தவள் "நீ எதுக்கு இப்போ அவங்க ரெண்டு மேலையும் அக்கறை இருக்கறவன் மாதிரி பேசுறேன்னு எனக்கு நல்லாவே தெறியும் " என்று நினைத்தவள் வேறு வழி இல்லாமல் அவனுடன் செல்ல சம்மதித்தாள்.
"அப்டியா நான் வெளியே கொஞ்சம் ஷாப்பிங் போகலாம்னு நினைச்சு இருந்தேன் மீனு, பூஜாவை கார்ல காலேஜில் ட்ரோப் பண்ணிட்டு அப்டியே போலாம்னு நினைச்சேன் . சரி பரவாயில்லை நீங்க அவங்க அவங்க வேலையை பாருங்க நான் மட்டும் தனியா ஷாப்பிங் போய்க்குறேன்" என்றால் மிருதுளா .
அவள் சொல்லி முடித்ததும் தான் தாமதம் " அயோ என்னங்க நீங்க என்கிட்டே சொல்ல வேண்டியது தானே . நான் உங்களை கூட்டிட்டு போயிருப்பேனே. நானும் வீட்டில் சும்மா தானே இருக்கேன் ." என்றான் வழிந்துகொண்டே சூர்யா .
"உங்க கூடவா..." என்று அவனை ஒரு மாதிரியாக பார்த்த மிருதுளாவை I பார்த்தது
"என்னங்க இப்படி கேக்குறீங்க..அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்ல வாங்க நான் உங்களை கூட்டிட்டு போறேன் "என்று அவள் கையில் வைத்து இருந்த கைப்பையை வாங்கிக்கொண்டு பொய் அங்கே இருந்த காரை எடுக்க செல்ல..
அவனை பார்த்து மற்றவர்கள் சிரிக்க...சந்தோஷோ "ம்ம்..நான் என் ஆளை பிக்கப் பண்ண ஒரு பிளான் போட்டா ..நீ உன் ஆளை பிக்அப் பண்ண ஒரு பிளான் போடுற..நீ நடத்து சூர்யா " என்று அவனோடு சென்று கொண்டே கூறினான் .
"டேய் சத்தமா சொல்லாத ட..யாரு காதுலயும் விழுந்துற போகுது " என்றவன் காரில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்ய ..
சந்தோஷ் சென்று பைக்கை எடுத்து வந்தவன் பூஜாவை பார்க்க... அவளுக்கு உள்ளுக்குள் சந்தோஷ் செல்வது சந்தோசமாக இருந்தாலும் . அவன் மீது ஏனோ அவளுக்கு சற்று கோபமும் வரத்தான் செய்தது .அனால் ஏன் என்று அவளுக்கே தெரியவில்லை யோசனையோடு கிளம்பி அவனுடன் காலேஜ் புறப்பட்டாள் .
ஹாலில் மீனு தயங்கியபடி நின்று இருக்க..மிருதுளாவும் அப்படியே நின்று இருந்தாள்.உடனே மீனு " ஏய் ஏன் டி நிக்குற சூர்யா வெயிட் பண்ணுறாரு பாரு வா போலாம் அப்படியே அவரை காலேஜில் என்னை ட்ரோப் பண்ண சொல்லிறலாம் " என்று அவள் கை பிடித்து அழைத்து செல்ல...
"ஏய் மீல்ஸ் நீ ஜெய் கூட வரலையிலா ? என்கூட வரேன்னு சொல்லிட்டு இருக்க.." என்றாள் .
"அவர் வரலையின்னு யார் சொன்னது . அவரும் தான் நம்ம கூட வருவாரு " என்றவள் திரும்பி ஜெய்யை பார்த்து "நீங்க என்னை ட்ரோப் பண்ண காலேஜ் வரீங்க தானே " என்றாள் .
தன்னோடு தனியாக வர பிடிக்காமல் எப்படி நேக்காக பேசி தன்னை அவளுடன் அவரவைக்கிறாள் எல்லாருடனும் சேர்ந்து என்று நினைத்த ஜெய் " ம்ம்..போகாலாம் நானும் ஆபீஸ் பொய் ரொம்ப நாள் ஆச்சு .அப்டியே நனையும் ஆபீஸ் போயிடு வந்துடறேன் " என்றவன் அனைவரிடமும் சொல்லிவிட்டு .
"அத்தை நீங்க நைட் எதுவம் செய்ய வேணாம் நாம் எல்லாரும் வெளியே போறோம் என்ஜோய் பண்றோம் ஓக்கவா"என்றான் சிரித்த முகமாக .
" ஓகே மாப்பிள்ளை நானக் எல்லாரும் ஈவினிங் கிளம்பி ரெடி ஆஹ் இருக்கோம் நீங்க எங்கே வர சொல்றிங்களோ அங்கே வந்துடறோம் "என்றார் .
சரி என்று தலையாட்டிவிட்டு மீனுவுடன் கிளம்பி சென்றான்.
மிருதுளா முன்னாள் அமர்ந்து கொள்ள ஓன்னால் வேறு வழி இன்றி மீனு ஏறிக்கொள்ள... அவள் அருகில் வடன்னு சற்று நெருக்கமாகி ஜெய் வேண்டுமென்றே அமர்ந்து கொண்டான்.
"என் ஆளை உசார் பண்ண நான் போட்ட பிளான் எல்லாம் வீணா போயிருச்சே..இப்படி இவங்க ரெண்டு பெரும் தனியா போகாம எங்க கூட வந்துட்டாங்களே " என்று முணுமுணுத்த படி சூர்யா காரை ஸ்டார்ட் செய்துகொண்டு கிளம்பினான் .
அவன் பேசியது அப்பட்டமாக காரில் முன் சீட்டில் அமர்ந்து இருந்த மிருதுளாவிற்கு நன்றாகவே கேட்டது . அவனை நினைத்து சிரித்தவள் அதை அவன் பார்த்துவிடக் கூடுது என்று முகத்தை திருப்பிக் கொண்டாள் .
இங்கே பின்னாள் ரொமான்ஸ் செய்ய வேண்டிய நம்ம ஹீரோ எப்படி மீனுவிடம் பேச்சை ஆரம்பிப்பது .இவர்கள் வேறு கூட இருக்கிறார்காளே என்று யோசனையில் அவளை திரும்பி பார்த்தான்.
மீனுவோ ஜெய் இருந்த பக்கமே திரும்பாமல் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள் .
அவளையே பார்த்துக்கொண்டு இருந்த ஜெய் அவள் கையை பிடித்து அவளை தன் பக்கம் திருப்பினான் .
தன் கையை ஜெய் பிடித்ததும் திரும்பி அவனை பார்த்தவள் அவனிடம் இருந்து தன் கையை எடுக்க போக.. அவள் கையைவிடமால் பிடித்துக்கொண்டு பார்வையாலேயே அவளை பார்த்து கெஞ்சினான்.
அவளும் அமைதியாக எதுவும் எதிர்ப்பு சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டால் மிருதுளாவும் , சூர்யாவும் வேறு அங்கு இருக்கிறார்களே என்று அமைதியாக இருந்துவிட்டாள்.
அவள் கையில் அழுத்தம் கூட்டி ஜெய் மீனுவை தன் பக்கம் திருப்ப...
அவனை திரும்பி முறைக்க போன மீனுவை சிறிதும் யோசிக்காமல் இழுத்து அவள் இதழில் முத்தம் வைத்தான் ஜெய்.
காருக்குள் இருந்த மற்ற இருவரும் முத்த சத்தம் தீவிரமாக கேட்க ஒரு நிமிடம் ஆடிப்போனவர்கள் திரும்பி பின்னால் பார்க்க... அங்கே மீனுவின் உதட்டில் சாறு பிழிந்து எடுத்தவன் போல உறிஞ்சி குடித்து முத்தம் வைத்தவன் அவளை விட்டு பிரிந்து இருவரையும் அதிர்ச்சியோடு பார்த்த சூர்யா, மிருதுளாவை பார்த்து. ஜூஸ் சூப்பரா இருக்கு அதன்... என்றான்.
"நீ நடத்து டா நடத்து... இங்கே ரெண்டு சிங்கள் இருக்கோம் அதை கொஞ்சம் ஞாபகம் வெச்சிட்டு நாங்க இல்லாத அப்போ இதை எல்லாம் செய் ராஜா.." என்றவன் திரும்பி காரை ஓட்டிக்கொண்டே... கொஞ்சம் விட்டா காருக்குள்ளையே கசமுசா பண்ணிருவான் போல.. என்று புலம்பினான் சூர்யா.
மீனுவோ அவனை ஏகத்துக்கும் முறைத்து தள்ளியவள் அவன் தோளில் அடித்தாள். அவள் கையை பிடித்தவன் பேசாம வா இல்லை மறுபடி னான் ஜூஸ் குடிச்சிருவேன் என்றான் குறும்பாக.
அவன் பிடித்திருந்த தன் கையை. உதறிவிட்டு விடுக்கென தன் முகத்தை திருப்பிக்கொண்டு அமர்ந்தாள்.
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 30.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 30.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.