- Joined
- Oct 6, 2024
- Messages
- 412
கிச்சனில் பரபரப்பாக வேலை செய்து கொண்டு இருந்த ஜனனிக்கு மேலே தன் அறையில் இருந்து கொண்டு மொபைலில் அழைத்து அவரை மேலே வர சொன்னாள் மீனு .
"இவளுக்கு என்ன ஆச்சு மிருதுளா . மேல இருந்துட்டு கீழே வராம வேலை பாத்துட்டு இருக்கருங் என்னை மேல வர சொல்றா . இவளுக்கு வர வர ரொம்ப குறும்பாகிருச்சு " என்ற ஜனனி.
"இரு மிருதுளா நான் போய் என்னனு பாத்துட்டு வரேன்"என்று ஜனனி மீனு ரூமிற்கு செல்ல போக...
"இருங்க அம்மா நானும் வரேன்" என்று மிருதுளாவும் ஜனனியுடன் மீனு அறைக்கு சென்றாள் .
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த இருவரும் கட்டிலில் மீனு மிகவும் சோர்ந்து போய் அமர்ந்து இருப்பதை பார்த்து பதறியவர்கள் " ஏய் மீனு என்ன டி ஆச்சு ஏன் ரொம்ப டையர்டா இருக்க... உடம்பு எதுவும் சரி இல்லையா " என்று ஜனனி கேட்டுக்கொண்டே அவள் நெற்றியை தொட்டு பார்த்தார் காய்ச்சல் எதுவும் அடிக்கிறதா என்று .
னால் அந்த மாதிரி எந்த அறிகுறியும் இல்லை அவளுக்கு .
" என்ன மீனு என்ன சு அம்மா கேக்குறாங்க இல்ல சொல்லு உடம்பு எதுவும் சரி இல்லையா?" என்று கேட்டல் மிருதுளாவும்
" எனக்கு என்னனு தெரியாலையினு தானே நான் அம்மாவை கூப்பிட்டேன் ." என்றவள் .
"காலை நேரம் கழித்துதான் எழுந்தேன். ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போலன்னு குளிக்க போலாம்னு நினைச்சு கட்டிலில் இருந்து காலை கீழே வெச்சு எழுந்திருச்சு பாத்ரூம் போலாம்னு ஒரு அடி தான் எடுத்து வெச்சிருப்பேன் திடீர்னு ஆதி வயிறு வலிச்சுது சரின்னு மறுபடியும் நடக்க போனேன் அடுத்த ஆதி என்னால வைக்க முடியலை வயிறு இழுத்து பிடிச்சிருச்சு சுரீர்னு பயங்கரம வலிக்குது " என்றாள் மீனு .
" என்னடி சொல்ற நேத்து கார்டானில் என் கூட பேசிட்டு வரும்போது நல்லா தானே இருந்தே அதுக்குள்ள அதுவும் ஒரு நைட்ல என்ன டி ஆச்சு உனக்கு " என்று எதுவும் புரியாமல் மிருதுளா கேட்டாள் .
மீனு சொன்னதையும் ,மிருதுளா பேசியதையும் கேட்ட ஜனனி அப்போது தான் மீனுவை நன்றாக கவனித்தார்.
அவள் கண்கள் இரண்டும் சிவந்து இருந்தது .அதை பார்த்தவர் இரவு அவள் தூங்க வெகு நேரம் ஆகி இருக்கும் என்று புரிந்து கொண்டார்.
அவள் முகத்தை உற்று கவனித்தார் என்றும் இல்லாமல் தன் மகள் முகத்தில் தெரிந்த ஜொலிஜொலிப்பு அவள் தன் வாழ்க்கையை துவங்கிவிட்டால் என்று புரிந்தது.
அவள் உதடு லேசாக தடித்து இருந்தது அதை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு ஜனனி அவள் குழுத்து தோள்பட்டை என்று கவனித்தவருக்கு புரிந்து விட்டது . தன் மாப்பிளையுடன் மகள் நேற்று இரவை சந்தோசமாக கழித்து இருக்கிறாள் என்று .
அதை எல்லாம் பார்த்ததும் ஜனனிக்கு வெட்கம் வந்துவிட...அதி அவர்கள் இருவரிடமும் காட்டிக்கொள்ளாமல் " மீனு நீ இன்னிக்கு வீட்லயே ரெஸ்ட் எடு காலேஜ் எதுவும் போக வேண்டாம் மைதிலிக்கிட்டே வென கூப்பிட்டு நீ வரலையின்னு இன்போர்ம் பண்ணிடு " என்றவர் அங்கிருந்து செல்ல போக..
" அம்மா என்ன விளையிடுறீங்களா ? எனக்கு வயிறு வலிக்குதுன்னு சொல்றேன் அதை என்னனு கேட்காம என்னையே உத்து உத்து பார்த்துட்டு காலேஜ் போக வேண்டாம்னு சொல்றிங்க . நான் என்ன கேட்டா நீங்க என்ன அசொல்ரீங்க " என்றால் மீனு வழியை பொறுத்துக்கொள்ள முடியாமல் .
" உனக்கு வயிறு வலிக்குறதாள தான் டி சொல்றேன் நீ இன்னிக்கு வீட்லயே இருந்து ரெஸ்ட் எடுன்னு . இதெல்லாம் உன்கிட்டே விளக்கம சொல்லிட்டு இருக்க முடியாது . நன் சொல்றதை மட்டும் செய் சரியா " என்றவர் மிருதுளாவை பார்த்த்து .
" மிருதுளா கொஞ்சம் என்கூட வெளியே வா ..." என்று அவர் வெளியே செல்ல..
" ஏய் மீனு என்ன டி ஆச்சு உன் அமமாவுக்கு நீ வயிறு வலிக்குதுன்னு சொல்லிட்டு இருக்க உன் அம்மா என்னடானா சம்மந்தம் இல்லாம பேசிட்டு இருகாங்க" கேன்சரால் மிருதுளா .
"அதை தான் நானும் யோசிக்கிறேன் என் அம்மாவுக்கு என்ன ஆச்சு இன்னிக்கு" என்று மீனுவும் பேசிக்கொண்டு இருக்க...
மீனு அறைக்கு வெளியே இருந்து " மிருதுளா கொஞ்சம் இங்க வாம்மா ..." என்று குரல் கொடுக்கவும் .
" மீனு இரு அம்மா கூப்பிட்றாங்க . நான் என்னனு கேட்டுட்டு வந்துறேன் . வந்ததும் நீயும் நானும் கிளம்பி ஹாஸ்பிடல் போகலாம்" என்று கூறிவிட்டு வெளியே சென்றாள் .
" என்னம்மா நீங்க அவளுக்கு வயிறு வலிக்குதுன்னு சொல்றா அதுக்கு எதுவும் வலி சொல்லாமல் இப்படி நீங்க வெளியே வந்துட்டீங்களே பாவோம் அவ முகம் எப்படி சோர்ந்து இருக்கு பார்த்தீங்களா ?" என்றாள் மிருதுளா தன் தோழி மீது மிகுந்த அக்கறை கொண்டவளாக .
" கொஞ்ச நாளைக்கு இப்படை தான் அடிக்கடி நாடாகும் அவளுக்கு . அவ நல்லா சத்தான ஆகாரம் சாப்பிட்டு நல்ல ரெஸ்ட் எடுத்தாலே போதும் எல்லாம் சரி ஆகிடும் " என்ற ஜனனி.
" என்னமா சொல்றிங்க அவ வயிறு வலிக்குதுன்னு சொல்றா நீங்க நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும்னு சொல்றிங்க " எனக்கு எதுவும் புரியலை என்றாள் .
" அச்சோ நீங்க ரெண்டு பேருமே சின்ன பொண்ணுங்க உங்ககிட்டேயே என்ன சொல்லி புரியவைப்பேன் " என்று புலம்பியவர் .
" இங்கே வா... " என்று மிருதுளாவை அருகில் அழைத்தவர் அவள் காதில் சில விஷயங்கள் சொல்லி வெட்கப்பட்டுவர் கீழே சென்றுவிட ...
அவர் சொன்னதை எல்லாம் கேட்டு சிரித்துக்கொண்டே மீனுவின் அறைக்குள் வந்து கதவை சாற்றினாள் மிருதுளா.
"இவளுக்கு என்ன ஆச்சு மிருதுளா . மேல இருந்துட்டு கீழே வராம வேலை பாத்துட்டு இருக்கருங் என்னை மேல வர சொல்றா . இவளுக்கு வர வர ரொம்ப குறும்பாகிருச்சு " என்ற ஜனனி.
"இரு மிருதுளா நான் போய் என்னனு பாத்துட்டு வரேன்"என்று ஜனனி மீனு ரூமிற்கு செல்ல போக...
"இருங்க அம்மா நானும் வரேன்" என்று மிருதுளாவும் ஜனனியுடன் மீனு அறைக்கு சென்றாள் .
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த இருவரும் கட்டிலில் மீனு மிகவும் சோர்ந்து போய் அமர்ந்து இருப்பதை பார்த்து பதறியவர்கள் " ஏய் மீனு என்ன டி ஆச்சு ஏன் ரொம்ப டையர்டா இருக்க... உடம்பு எதுவும் சரி இல்லையா " என்று ஜனனி கேட்டுக்கொண்டே அவள் நெற்றியை தொட்டு பார்த்தார் காய்ச்சல் எதுவும் அடிக்கிறதா என்று .
னால் அந்த மாதிரி எந்த அறிகுறியும் இல்லை அவளுக்கு .
" என்ன மீனு என்ன சு அம்மா கேக்குறாங்க இல்ல சொல்லு உடம்பு எதுவும் சரி இல்லையா?" என்று கேட்டல் மிருதுளாவும்
" எனக்கு என்னனு தெரியாலையினு தானே நான் அம்மாவை கூப்பிட்டேன் ." என்றவள் .
"காலை நேரம் கழித்துதான் எழுந்தேன். ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போலன்னு குளிக்க போலாம்னு நினைச்சு கட்டிலில் இருந்து காலை கீழே வெச்சு எழுந்திருச்சு பாத்ரூம் போலாம்னு ஒரு அடி தான் எடுத்து வெச்சிருப்பேன் திடீர்னு ஆதி வயிறு வலிச்சுது சரின்னு மறுபடியும் நடக்க போனேன் அடுத்த ஆதி என்னால வைக்க முடியலை வயிறு இழுத்து பிடிச்சிருச்சு சுரீர்னு பயங்கரம வலிக்குது " என்றாள் மீனு .
" என்னடி சொல்ற நேத்து கார்டானில் என் கூட பேசிட்டு வரும்போது நல்லா தானே இருந்தே அதுக்குள்ள அதுவும் ஒரு நைட்ல என்ன டி ஆச்சு உனக்கு " என்று எதுவும் புரியாமல் மிருதுளா கேட்டாள் .
மீனு சொன்னதையும் ,மிருதுளா பேசியதையும் கேட்ட ஜனனி அப்போது தான் மீனுவை நன்றாக கவனித்தார்.
அவள் கண்கள் இரண்டும் சிவந்து இருந்தது .அதை பார்த்தவர் இரவு அவள் தூங்க வெகு நேரம் ஆகி இருக்கும் என்று புரிந்து கொண்டார்.
அவள் முகத்தை உற்று கவனித்தார் என்றும் இல்லாமல் தன் மகள் முகத்தில் தெரிந்த ஜொலிஜொலிப்பு அவள் தன் வாழ்க்கையை துவங்கிவிட்டால் என்று புரிந்தது.
அவள் உதடு லேசாக தடித்து இருந்தது அதை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு ஜனனி அவள் குழுத்து தோள்பட்டை என்று கவனித்தவருக்கு புரிந்து விட்டது . தன் மாப்பிளையுடன் மகள் நேற்று இரவை சந்தோசமாக கழித்து இருக்கிறாள் என்று .
அதை எல்லாம் பார்த்ததும் ஜனனிக்கு வெட்கம் வந்துவிட...அதி அவர்கள் இருவரிடமும் காட்டிக்கொள்ளாமல் " மீனு நீ இன்னிக்கு வீட்லயே ரெஸ்ட் எடு காலேஜ் எதுவும் போக வேண்டாம் மைதிலிக்கிட்டே வென கூப்பிட்டு நீ வரலையின்னு இன்போர்ம் பண்ணிடு " என்றவர் அங்கிருந்து செல்ல போக..
" அம்மா என்ன விளையிடுறீங்களா ? எனக்கு வயிறு வலிக்குதுன்னு சொல்றேன் அதை என்னனு கேட்காம என்னையே உத்து உத்து பார்த்துட்டு காலேஜ் போக வேண்டாம்னு சொல்றிங்க . நான் என்ன கேட்டா நீங்க என்ன அசொல்ரீங்க " என்றால் மீனு வழியை பொறுத்துக்கொள்ள முடியாமல் .
" உனக்கு வயிறு வலிக்குறதாள தான் டி சொல்றேன் நீ இன்னிக்கு வீட்லயே இருந்து ரெஸ்ட் எடுன்னு . இதெல்லாம் உன்கிட்டே விளக்கம சொல்லிட்டு இருக்க முடியாது . நன் சொல்றதை மட்டும் செய் சரியா " என்றவர் மிருதுளாவை பார்த்த்து .
" மிருதுளா கொஞ்சம் என்கூட வெளியே வா ..." என்று அவர் வெளியே செல்ல..
" ஏய் மீனு என்ன டி ஆச்சு உன் அமமாவுக்கு நீ வயிறு வலிக்குதுன்னு சொல்லிட்டு இருக்க உன் அம்மா என்னடானா சம்மந்தம் இல்லாம பேசிட்டு இருகாங்க" கேன்சரால் மிருதுளா .
"அதை தான் நானும் யோசிக்கிறேன் என் அம்மாவுக்கு என்ன ஆச்சு இன்னிக்கு" என்று மீனுவும் பேசிக்கொண்டு இருக்க...
மீனு அறைக்கு வெளியே இருந்து " மிருதுளா கொஞ்சம் இங்க வாம்மா ..." என்று குரல் கொடுக்கவும் .
" மீனு இரு அம்மா கூப்பிட்றாங்க . நான் என்னனு கேட்டுட்டு வந்துறேன் . வந்ததும் நீயும் நானும் கிளம்பி ஹாஸ்பிடல் போகலாம்" என்று கூறிவிட்டு வெளியே சென்றாள் .
" என்னம்மா நீங்க அவளுக்கு வயிறு வலிக்குதுன்னு சொல்றா அதுக்கு எதுவும் வலி சொல்லாமல் இப்படி நீங்க வெளியே வந்துட்டீங்களே பாவோம் அவ முகம் எப்படி சோர்ந்து இருக்கு பார்த்தீங்களா ?" என்றாள் மிருதுளா தன் தோழி மீது மிகுந்த அக்கறை கொண்டவளாக .
" கொஞ்ச நாளைக்கு இப்படை தான் அடிக்கடி நாடாகும் அவளுக்கு . அவ நல்லா சத்தான ஆகாரம் சாப்பிட்டு நல்ல ரெஸ்ட் எடுத்தாலே போதும் எல்லாம் சரி ஆகிடும் " என்ற ஜனனி.
" என்னமா சொல்றிங்க அவ வயிறு வலிக்குதுன்னு சொல்றா நீங்க நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும்னு சொல்றிங்க " எனக்கு எதுவும் புரியலை என்றாள் .
" அச்சோ நீங்க ரெண்டு பேருமே சின்ன பொண்ணுங்க உங்ககிட்டேயே என்ன சொல்லி புரியவைப்பேன் " என்று புலம்பியவர் .
" இங்கே வா... " என்று மிருதுளாவை அருகில் அழைத்தவர் அவள் காதில் சில விஷயங்கள் சொல்லி வெட்கப்பட்டுவர் கீழே சென்றுவிட ...
அவர் சொன்னதை எல்லாம் கேட்டு சிரித்துக்கொண்டே மீனுவின் அறைக்குள் வந்து கதவை சாற்றினாள் மிருதுளா.
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 35
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 35
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.