logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
410
மீனுவை மெத்தையில் பூவைப்போல படுக்க வைத்தவன் அவள் அங்க அழகை பார்த்து வியந்து தான் போனான். அவள் உடல் அவ்வளவு மெருகேறியிருந்தது இந்த தாய்மையின் பூரிப்பில். ஜெயில் கண்கள் அவள் உடலை மேய்ந்தது கொண்டு இருக்க.,,, மீனுவோ சட்டென்று போர்வையை எடுத்து தன் உடலை போர்த்திக்கொண்டு அவனை பார்க்க...

"ஏய் சின்ன குட்டி இப்போ எதுக்கு டி போர்வையை போர்த்தி மறைக்குற... நான் பார்க்கத்தானே இருக்கு எல்லாமே ..." என்றவன் அவள் மேல் இருந்த போர்வையை மொத்தமாக உருவி வீசியவன் மீனுவின் அருகில் வந்து அவள் உடலோடு தன் உடலை உரசிக்கொண்டு படுத்தவன் ஆசையாக அவள் முகத்தை தன் கைகளில் எனது அவள் நெற்றியில் தன் முதல் முத்தத்தை பதித்தான்

அதில் கண்கள் மூடி ஜெய் முத்தத்தில் இருந்த காதலை உணர்ந்தாள். அடுத்த முத்தத்தில் அவள் மூடி இருந்த இமைகளில் பதித்தவன் "சின்னக்குட்டி கண்ணை திறந்து என்னை பாரு டி " என்றான் .

"ம்ஹும்... எனக்கு வெட்கமா இருக்கு " என்றாள் மீனு .

"ம்ப்ச் ... என்கிட்டே என்ன வெட்கம் சொல்லு... நமக்கு என்ன இன்னிக்கு பஸ்ட் நயிட்டா நடக்க போகுது வெட்கமா இருக்குன்னு சொல்ற... " என்று அவள் கன்னங்களில் முத்தம் வைத்தவன் கண்திறந்து அவனை பார்த்த மீனுவின் விழிகளை பார்த்தவன் "நீ எப்படி இருக்க தெரியுமா டி... " என்று சொல்லி மோகம் கொண்டு அவள் இதழை தன் இதழுக்குள் சிறைசெய்தான் .

மீனு மீண்டும் கண்கள் மீதி அவன் முத்தத்தய் விரும்பி ஏற்றாள்.

அவன் இதழ் அவள் இதழை சிறைசெய்திருக்க... அவன் கைகள் அவள் கழுத்திற்கு கீழே இறங்கி அங்கே பூரித்து பளபளத்துக்கொண்டு இருந்த அவள் முகடுகளை கைகளால் சிறை செய்தான் . அவன் கைகளை தாண்டி வெளியே தெரிந்த முகடுகளை தன் கைக்குள் அடக்க முயற்சித்துக்கொண்டு இருந்தான் .

அதில் மீனுவின் உணர்ச்சிகள் தூண்டப்பட... முத்தம் கொடுத்து சிறைசெய்த இருந்த இதழ்களில் இருந்து மெலிதாக முனகல் ஒலி அவன் காதுகளை எட்டியிருக்க,,, அதில் அவன் மோகம் தலைக்கேறியது .

அவள் உதட்டிற்கு விடுதலை கொடுத்தவன் சிறு சிறு முத்தங்களாக கொடுத்து அவள் உணர்ச்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக தூண்டிவிட்டுக்கொண்டே கீழிரனாகி வந்தவன் கைகளுக்குள் சிறைப்பட்டிருந்ததை விடுவித்து தன் உதைத்தாலும் ... நாவாலும் தீண்டி அவளை உசுப்பேற்றிக்கொண்டு இருந்தான் கட்டிலில்.

"ம்ம்ம்.... ஷ்... " என்று முனகிக்கொண்டே கண்கள் திறக்காமல் ஜெயின் தொழில் காய் வைத்து அழுத்தி பிடித்து இருந்தவள் அவன் தலை முடிக்குள் கைகொடுத்து அழுத்தம் கூட்டினாள் . மீனுவின் அழுத்தத்தை உணர்ந்தவன் மேலும் அவள் உணர்ச்சிகளை தூண்டி விட தன் நாவின் தீண்டலை அதிகரிக்க... அவன் கேசத்தில் நுழைத்து இருந்த கைகளை மேலும் இறுக்கினாள்.

விடாமல் அவள் மென்மைகளை கைக்கொண்டு தீண்டியும் நா கொண்டு ருசித்தும் இன்பமேற்றிக்கொண்டு இருந்தவன் கண்கள் உயர்த்தி மீனுவை பார்த்தான்.

மீனுவின் கண்கள் மோகத்தில் பாதி மூடி இருக்க... தன்னை பார்க்கும் ஜெய்யின் கண்களை நேருக்கு நேராக மோகம் முழுதும் கண்களில் தேக்கி வைத்துக்கொண்டு பார்த்தவள் "என்னை என்னவெல்லாம் செய்றே நீ.... எனை மாயம் செய்யும் ராட்சசன் டா... நீ... உன்னோட ஒவ்வொரு தீண்டலும் எனக்குள்ள பூகம்பத்தை ஏற்படுத்தது" என்று சொல்லி ஜெய்யை பார்க்க...

"நீ மட்டும் என்னவாம் உன்னோட இந்த கண்ணு இதை பார்க்கும்போது எல்லாம் நான் என்னையே மறந்து போய்டுறேன் மீனு . உன் கண்ணுல என்னவோ இருக்கு டி... " என்றவன் . "உன்னோட இந்த பெண்மீன் விழியில் எனையே தொலைச்சிட்டு உன்கிட்டே சரணாகதி அடைஞ்சு இருக்கேன் " என்றவன் மீண்டும் அவள் மென்மைகளை கைகளில் சுவைக்க ஆரம்பித்தான் .

"ம்ம்ம்.... " என்று மீனு தன் உதடு கடித்து முனகுவதை கட்டுப்படுத்தினாள் .

மென்மையில் இருந்து மெல்ல கீழிறங்கியவன் முத்தம் வைத்துக்கொண்டே அவள் வயிற்றை தடவியபடியே கீழிறங்கியவன் அவள் கால்களுக்கு இடையில் தன் முகத்தை கொண்டு சென்றான் .

மீனு வேண்டாம் என்று அவனை தடுக்க... "ம்ஹும் முடியாது " என்று அவள் கையை விளங்கியவன் குனிந்து அவள் கீழ் அதரங்களில் முத்தம் வைத்தான். அதில் அவள் உடல் முழுவதும் மின்சாரம் பாய... அவள் உடல் வில்லாக வளைய துவங்கியது . அடுத்து அவன் நா தந்திரம் செய்ய ஆரம்பிக்க... அவள் உடல் மின்சாரம் பாய பாய... அதை தாங்க முடியாமல் துள்ளுவது போல இந்த மீனு கட்டிலில் மீனென துள்ளி குதித்தாள்.

தன் உதட்டை மடித்து முனைகலாய் கட்டுப்படுத்தியவள் . மெத்தையை இருக்க பிடித்து தன் உடலில் எழும் உணர்வுகளை கட்டுப்படுத்த வழிதெரியாமல் திணறினாள். இங்கும் அங்கும் அவன் செயலிக் உடல் வளைத்தவளை அழுத்தி ஒரே இடத்தில் படுக்க வைத்தவன் மீனுவின் கண்களை தூக்கி அவன் தோள் மேல் போட்டுகொண்டு அவள் y வளைவில் ஈரம் செய்து மீனுவை மேலும் துடிக்க விட்டான்.

மீனு ஒருகட்டத்தில் முடியாமல் ஜெய்யின் தலையில் தன் கைக்கொண்டு அழுத்தியவள் அவனை ஆட்டுவிக்க துவங்கினாள்.

வெட்கமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு இப்பொது இப்படி தனக்கு தேவையிற் , வேண்டியதை எடுத்துக்கொள்ளும் தன் மனைவியை நிமிர்ந்து ஜெய் பார்த்தான். ஆவலோ கண்கள் மூடி அவன் தரும் இன்பத்தை அனுபவித்துக்கொண்டு இருந்தாள்.

அவள் முகத்தில் எழுந்த உனர்வுகளை ரசித்துக்கொண்டே... அவள் உணர்ச்சி வெள்ளம் அதிகரிக்கும்போதெல்லாம் தன் தீண்டலை வேகப்படுத்தினான். ஒரு கட்டத்தில் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் ஜெய்.... பீம்பாய்... என முனக ஆரம்பித்தாள்.

அவள் முனகலும், உணர்ச்சிகளும் அவனை மேலும் தூண்டி விட... அவன் வேகம் மேலும் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் மீனுவின் உடல் குலுங்கி அதிர துவங்க... அவள் சந்தோசம் முழுமை அடைய வேண்டும் என்று தன் உதடு , நா இரண்டின் வேகத்தையும் அதிகரித்து அவளை ஆறுதல் படுத்தியவன் . மீனு கண்கள் மூடி தான் கண்ட இன்பத்தை நினைத்து வேகமூச்சுக்களோடு படுத்திருக்க... ஈரம் படிந்திருந்த தன் உதட்டை துடைத்துக்கொண்டே மேலே வந்தவன் " பால்கோவா மாதிரி இனிக்குறே... டி... நீ... " என்று அவள் மேல் தன் உடலை கிடத்த...

சட்டென்று ஜெய் சொன்னதை கேட்டு கண்விழித்த மீனு அவனை பார்க்க... "என்ன பாக்குறே... நான் எப்படி பால்கோவா பிடிக்கும்னு உன்கிட்டே சொனென்னேனு எனக்கு நியாபகம் வந்திருச்சு . அதுவும் இப்போ உன்னை டேஸ்ட் பண்ணின அப்போ நியாபகம் வந்திருச்சு. நீ என்கிட்டே சொல்லாமலேயே நானே கண்டு பிடிச்சுட்டேன் பார்த்தியா "என்றவன் .

"நம்ம முதல் முறை அப்போ இதே போல தான் நான் உன்னை திருப்தி பண்ணினேன். நீ என்னை இழுத்துவெச்சு முத்தம் கொடுத்துட்டு ... என்று அன்று இவரு மீனுவுடன் இருந்ததை சொல்ல ஆரம்பித்தான் .

"அதை போய் அங்கே போய் பால்கோவான்னு சொல்ற... நீ இதுவரை பால்கோவா சாப்பிட்டதே இல்லையா ? அதோட டேஸ்ட் எப்படி இருக்கும் தெறியுமா உனக்கு " என்றாள்.

"ஏன் இல்லாம... சின்ன வயசுல என் அம்மா எனக்கு பிடிக்கும்னு சூடா எனக்கு பால்கோவா செய்து கொடுப்பாங்க... அதோட ருசி எப்படி இருக்கும்னுன் எனக்கு தெறியும். உன்னோட ருசியும் எனக்கு இப்போ தெரியும் " என்று அவள் இடைக்கு கீழே முத்தம் வைத்து பார்த்தான் அவளை .

"அதில் சிணுங்கியவள் பால்கோவான்னா உனக்கு அவ்ளோ பிடிக்குமா ? " என்றாள் .

"ம்ம்ம்... ரொம்ப பிடிக்கும் என் அம்மா செய்து கொடுக்குற சூடான பால்கோவாவும், இப்போ உன்கிட்டே இருந்து கிடக்குற இந்த பால்கோவாவும் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு இதை நீ அடிக்கடி தரியா ? நான் ருசிச்சு பாத்துக்கிறேன் " என்றான்.

"ச்சி ... ச்சீ.... நீ ரொம்ப மோசம் உன் அம்மா செய்து கொடுக்குற ஸ்வீட் கூட ... எதை சேர்த்து வெச்சு சொல்றே... " என்று அந்த மெத்தையில் அவன் தோளில் அடித்தாள் மீனு .

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெறியலை ... ஆனா உன்னை டெஸ்ட் பண்ற அப்போ எனக்கு பால்கோவா நியாபகம் தானே வருது " என்று சொன்னவன் "ஏய்... பொண்ணே... நீ என்னை கல்யாணம் செய்துக்கிறியா? எனக்கு நீ வேணும் . அதே போல நான் என் அம்மா செய்து கொடுக்குற பால்கோவா ரெசிபி என்னனு உன்கிட்டே சொல்றேன் . நீ அதே போல எனக்கு சுட சுட செய்து தரியா? என் அம்மா இரத்தத்துக்கு அப்பறோம் நான் பால்கோவா சாப்பிடறதையே நிறுத்திட்டேன் " என்று பாவமாக அவளை பார்த்து ஜெய் கூற...

"அப்போ நான் உன்னை கல்யாணம் பனிக்கனும்னா நீ இப்போ எனக்கு அந்த ரெசிபியை எப்படி செய்யணும்னு சொல்லு . அதுக்கு பிறகு நான் உன்னை கல்யாணம் செய்துகிறேன் " என்றாள் மீனு .

'அப்போ நான் ரெசிபி சொன்னா நீ என்னை கல்யாணம் செய்துகுவியா? " என்றான் அவள் உடலை தன் உடலோடு அழுத்தி ஜெய்யும் போதையில்.

"ம்ம்ம்... கண்டிப்பா கல்யாணம் செய்துக்குவேன் . ப்ரோமிஸ் " என்றாள் மீனு .

" சரி அப்போ நான் ரெசிபி சொல்லனும்னா நீ இனொரு வாடி உன்னோட பால்கோவாவை டேஸ்ட் பண்ண என்னை விடணும் சரியா!!" என்றான் கண்கள் மின்ன...

இருவருக்கும் போதை தலைலக்கு ஏறி இருந்தாலும் என்னவோ ஒரு நெருக்கம் ... காதல்... உணர்வு எல்லாம் உள்ளிருந்து தோன்றுவது புலால் இருந்தது. அவன் சொன்னதற்கு சிரிப்பை மீனு பதிலாக தர... அடுத்த நொடி கீழிறங்கி அவன் பால்கோவா சுவையை தேட துவங்கியவர் . வேண்டுமளவு ருசித்துவிட்ட்டு மேலே வந்தவன் தன் பீம்பாய்க்கு வேலையை கொடுத்துவிட்டு மீனுவுடன் கூடல் செய்த்துக்கொண்டே அவளிடம் ரெசிபியை சொல்லத்துவங்க... அவன் ஒவ்வொரு முறையும் தன் மேல் ஏற்படுத்தும் வேகத்தை சமாளித்துக்கொண்டு ஜெய் சொல்லும் ரெசிபியை அவலைலயும் அறியாமல் போதையிலும் தன் மனதிற்குள் ஒன்று விடாம பதியவைத்துக்கொண்டாள் .

அன்று நடந்தது போலவே இன்றும் மீனுவின் மீதிருந்து அவளை ஆண்டுகொண்டே நடந்தை சொல்லிமுடித்தவன் கூடவே அன்று சொன்ன அதே ரெசிபியையும் சொல்லி முடிக்க... அவன் தலைமுடியை கற்றையாக பற்றியவள் அவன் வேகத்த்தை அழுத்தம் கொடுத்து கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தாள் . அதுவும் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்காக . இல்லையென்றால் அவன் வேகத்திற்கு ஈடுகொடுத்து மீனுவும் காலத்தில் இறங்கி இருப்பாள் .

ஆக மொத்தம் அனைத்தும் இருவருக்கும் தெரிந்துவிட... அன்றைய இரவுப்பொழுதை இருவரும் சந்தோசமாக கூடி கூடி களித்தனர் இரவை .

"அம்மா!!! ஐயோ!!! என்னால வலி தாங்க முடியலையே... கடவுளே... என்னை இதுலயிருந்து எப்படிய்யாவது காப்பாத்திரு... அப்படி நீ மட்டும் காப்பாத்திட்டேன்னா நான் முருகருக்கு என் புருஷனை மொட்டை போடா வைக்குறேன் " என்று ஜெய்யின் தலை முடியை கொத்தாக பிடித்து உலுக்கிக்கொண்டு பிரசவ வார்டில் பிரசவ வலி தாங்கமுடியாமல் மீனு கத்திக்கொண்டு இருந்தாள்.

"மீனு கொஞ்சம் வலியை பொறுத்துக்கோ டி... நான் கண்டிப்பா முருகருக்கு மொட்டை போடுறேன், வேற என்ன வேண்டுதல் வேணும்னாலும் வெச்சுக்கோ... உனக்காகவும் நம்ம பாப்பாவுக்காகவும் நான் என்ன வேணும்னாலும் செய்றேன் " என்று மீனு படும் வேதனையை தன்னால் வாங்கிக்கொள்ள முடியவில்லையே என்று வருந்தியபடி அவளிடம் கூறினான்.

"டேய் உனக்கு என்ன டா தெரியும் என் வலி... நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்க.... ஆஹ்ஹ்... அம்மாஆஆ... ஐயோ... " என்று உச்சஸ்தாதியில் மீனு அலற...

அவள் அலறலை தாண்டி ஒரு பிஞ்சு குழந்தையின் குரல் அந்த அறைக்குள் எதிரொலித்தது. ஜெய் மீனுவின் வாரிசாக ஒரு குட்டி ஜெய் அவர்கள் இருவருக்கும் மகனாக பிறந்து இருந்தான்.

அதை பார்த்ததும் ஜெய்யிற்க்கு பெண் குழந்தை என்று ஆர்வத்தில் இருந்தவனுக்கு பிறந்தது ஆண் குழந்தை என்று தெரிந்ததும் சற்று ஏமாற்றமாகி யிருந்தாலும் அவனை போலவே உரித்துவைத்தாற்போல பிறந்திருக்கும் தன் மகனை பார்த்ததும் ஆனந்தம் அடைந்தான் . அவனை போல் அவரு குட்டி பீம்பாயை பரிசளித்த மீனுவை பார்த்து சந்தோசமானவன் அவள் நெற்றியில் முத்தம் வைத்து "மீனு நமக்கு பையன் பிறந்திருக்கான் " என்று சந்தோசம் அடைந்தான்.

மீனுவும் ஜெய் சொன்னதை கேட்டு இத்தனை நேரம் பட்ட வலி கஷ்டமெல்லாம் மறந்து தன் மகன் முகத்தை பார்த்து சந்தோசம் அடைந்தாள்.

இருவரின் வாரிசு இந்த குட்டி பீம்பாய் வளர்ந்து பெரியவன் ஆன பிறகு என்னென்ன சேட்டைகள் செய்வானோ... அது அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம் .

எனை மாயம் செய்யும் ராட்சசனை இவ்வளவு நாள் தொடர்ந்து படித்து ஆதரவு கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி .அடுத்த கதையில் சந்திப்போம்

லயா
 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 60 final
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top