சந்தோஷ் வீட்டில் டியூஷன் முடித்துவிட்டு கீர்த்திகாவும், ராதாவும் கிளம்பி ராதாவின் அப்பாவிற்காகக் காத்துக் கொண்டிருக்க… ஆனால் ராதாவை அழைக்க வந்தது கதிர் என்று தெரிந்ததும் சந்தோஷ் முதற்கொண்டு மற்ற இரு பெண்களுக்குமே சற்று அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அவனைப் பார்த்ததும் மூவருக்குமே …

About Me
லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.