Home FULL NOVEL BOOK (FREE)என்னை கொண்டாட பிறந்தவனே PART-1 FULL NOVEL BOOK

என்னை கொண்டாட பிறந்தவனே PART-1 FULL NOVEL BOOK

by Layas Tamil Novel
885 views

என்னை கொண்டாட பிறந்தவனே PART-1 AUDIO NOVEL YOUTUBE LINK

EPISODE 1

“அப்பா!! நாம நினைச்ச மாதிரியே அடுத்து நடக்க போற பிரபல லைட் ஜூவல்லரி நம்ம கூட டை அப் வெச்சுக்க விரும்புறாங்க . உலக அளவில் அவங்க பிரண்டை பிரபல படுத்த போறதால அதுக்கான விளம்பரப்படங்கள்ல நம்ம ஸ்டூடியோ டிசைன்ஸை அவங்க மாடல்ஸ் போட்டு சுட நடத்த போறாங்க … அந்த டீலிங்கை நான் பேசி முடிச்சுட்டேன். நாம் நினைச்சது போல இந்த ஆட் மட்டும் வெளிவந்தா நம்முடைய பிஸினஸ் அடுத்த கட்டத்துக்கு போய்டும் ” என்று சந்தோசமாக சொன்னான் விஜய் சக்ரவர்த்தி .

அவன் சொன்னதை கேட்டு சந்தோசமான வீரா “நீ எப்பவும் நினைச்சதை நடத்தி முடிச்சிட்டு தான் மறுவேலை பாக்குற விஜய் . நம்ம பிசினஸ் ஏற்கனவே உச்சத்தில் தான் இருக்கு… நீ இருந்த இடத்தில இருந்தே அதன் வளர்ச்சியை பார்க்கலாம் . ஆனா இப்படி ஒவ்வொரு ப்ரொஜெக்ட்டும் நீயே நேரில் போய் பார்த்து இறங்கி செய்யணும்னு நமக்கு எந்த அவசியமும் இல்லைப்பா… உன்னோட த்ரிப்திக்காக தான்  நான் நீ செய்யுற எந்த ஒரு விஷயத்துக்கும் குறுக்க நிக்குறது இல்லை” என்றார்.

வீரா சொன்னதை கேட்டு சிரித்தவன் “டாட்… இது நம்ம பிசினஸ் இதில் நடக்குற ஒவ்வொரு  விஷயமும் நான் முன்ன நின்னு செய்யணும்னு ஆசை படுறேன் “என்றான் .

“சரிப்பா உன்னோட விருப்பம் தான், அப்பா எதுக்குவம் சொல்லலை” என்று சிறிது நேரம்  தன் மகனிடம் பேசிவிட்டு போனை வைத்தான் வீரா.

விஜய்யின் அப்பா வீரா , வீராவின் அப்பா விக்ரம் , அவன் தந்தை மௌலி சக்கரவர்த்தி என அனைவருமே ஆடை வடிவமைப்பு … மாடலிங்  தலைமுறை தலைமுறைகளாக இந்த பிசினஸில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு ஜாம்பவான் குடும்பம் . அவர்களின் இன்றைய தலைமுறையின் மூத்த வாரிசு தான் நம் விஜய் சக்ரவர்த்தி . அப்போ இளையவன்… வருவான் காத்திருங்கள்.

வீராவிடம் போன் பேசிவிட்டு வைத்த விஜய் தன் பிஏ அர்ஸ் இடம் திரும்பி “இன்னிக்கு நைட் நான் இந்தியா கிளம்பறேன். நீ இங்கே இருந்து மற்ற போர்மாலிட்டீஸ் முடிச்சிட்டு இந்தியா வந்திரு” என்றான் .

“ஓகே பாஸ் , இங்கே பார்மாலிட்டீஸ் முடிச்சதும் நான் உங்களுக்கு மெயில் பண்றேன் ” என்றான்  அரசின் என்ற தன் பெயரை ஸ்டைலாக அர்ஷ் என்று மாற்றி வைத்தவன் .

அர்ஷ் இடம் சொல்லிவிட்டு மீட்டிங் நடந்த இடத்தைவிட்டு கிளம்பியவன் தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு நேராக தான் தங்கி இருந்த 7 நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றான் . தன் ரூமிற்கு வந்தவன் களைப்பில் அப்படியே உறங்கிப்போனான்.

நள்ளிரவை கடந்த வேளையில் அவன் போனில் அலாரம் அடிக்கவே தூக்க கலக்கத்தில் கண் விழித்தவன் மணியை பார்த்தான் மூன்று என்று காட்டியது.

அலாரத்தை ஆப் செய்தவன் எழுந்து நேராக பாத்ரூம் சென்று குளித்து உடை மாற்றிவிட்டு அங்கிருந்து  கிளம்பி தன்னுடைய தனி விமானம் இருக்கும் ஏர்போட்டிற்கு  காரில் கிளம்பினான்.

காரில் சென்று கொண்டு இருக்கும்போது அவன் மொபைல் வைபிரேட் ஆனது . அதை காரில் ப்ளூடூத்தில் கனெக்ட்  செய்திருந்தவன் திரையில் தெரிந்த பெயரை பார்த்ததும் முகம் மலர்ந்தான்.

உடனே காலை அட்டென்ட் செய்து வால்யூமை அதிகரித்தவன் “ஹே லோட்டஸ் …” என்றான் உற்சாகமான குரலில் .

“விஜய் மாமா!! போன வேலை சக்ஸஸ் ஆகிருச்சா… என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்றாள் அவன் அத்தை மகள் தாமரை.

“உன் மாமன் தொட்டது எப்பவும் சக்ஸஸ் தான்… அதே சந்தோஷத்தோட என் லோட்டஸை பார்க்க கிளம்பிட்டேன் “என்றான் .

“அப்டியா மாமா! அப்போ நாங்க கோவில் கிளம்பரத்துக்குள்ள நீங்க இங்கே வந்திருவிங்க அப்படித்தானே “என்றாள் தாமரை.

“ம்ம்ம்….” என்று யோசித்தவன் தன் வாட்சில் மணியை பார்த்தான் . இப்போ டைம் 3.45 ஆச்சு நான் நேரா ஏர்போர்ட்  தான் போயிட்டு  இருக்கேன் . எப்படியும் கிளம்பி இந்தியா வாரத்துக்கு 6 ஓ கிளாக் ஆகிடும் என்றான் .

“ஐயோ மாமா ! இங்கே ஆல்ரெடி ஆறு மணி ஆகிடுச்சு” என்றாள் தாமரை.

“எனக்கு தெரியும் லோட்டஸ் .. நான் இங்கே துபாய் தாய்மை சொன்னேன் ” என்றவன்.

“எல்லாரும் கோவிலுக்கு கிளம்பிட்டீங்க போல…” என்றான்.

“ஆமாம் மாமா.. எல்லாரும் ரெடி இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிருவோம் . நீங்க  இந்திய ரீச் ஆனதும் நேரா நம்ம குலதெய்வம் கோவிலுக்கு வாதிருங்க” என்றாள்.

“ஓகே வந்துறேன் ” என்றவன் போனை கட் செய்துவிட்டு காரை வேகப்படுத்தினான்.

ஏர்போர்ட்டை நெருங்கும் போது ஒரு வளைவை வேகமாக அவன் திரும்பும் வேளையில் . அப்போது அவன் காரின் முன்பு ஒரு பெண் வேகமாக வந்து மோதி தரையில் விழுந்தாள் .

அதிக சற்றும் எதிர்பார்க்காத விஜய் அதிர்ந்து போனவன் அவசரமாக காரை விட்டு கீழே இறங்கி அவன் காரின்  முன்பு விழுந்த பெண்ணை பார்த்தான். அவள் தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்தபடியே எழுந்து நின்றவள் . யாரையோ பார்த்து கலவரம் ஆனால் . உடனே அந்த பெண் அங்கிருந்து செல்ல போக … அவள் கையை பிடித்து நிறுத்திய விஜய் “ஹலோ ஹூ ஆர் யூ ? இப்படியா வந்து என் கார் மேல மோதுவிங்க… நான் மட்டும் பிரேக் போடலையின்னா இன்னேரம் நீங்க அந்தரத்துல பறந்து போய்யிருப்பிங்க..” என்று ஆங்கிலத்தில் அந்த பெண்ணை பார்த்து சத்தம் போட்டான் .

“ஐயோ … சார் என் நிலைமை தெரியாம பேசிட்டு இருக்காதிங்க… என்னை நீங்க பேசாம காரை ஏத்தி கொன்னு இருக்கலாம் . நான் சந்தோசமா செத்து போயிருப்பேன்” என்றாள் அவளும் ஆங்கிலத்தில் .

“வாட்!!” என்று அதிர்ச்சி ஆனவன் .” அம்மா உன்னை கார் ஏத்தி கொன்னுடுட் நான் ஜெயிலுக்கு போக வேண்டியது தான் ” என்று தமிழில் அவன் முணுமுணுக்க…

“சார் நீங்க தமிழா! ” என்று ஆச்சர்யமானால் .

அப்போது தான் அவள் நெற்றியில் வழிந்த ரத்தத்தை பார்த்த விஜய் “அம்மா நான் தமிழ் தான் ” என்றவன் . “உன் நெற்றியில் ரத்தம் வழியுது பாரு… வேற எங்கயும் அடி பட்டிருச்சா ?” என்று அவளை ஆராய்ந்தான் .

“சார் தயவு செய்து என்னை…” என்று அவள் பேசிக்கொண்டு இருக்கும்போதே … அவளை  நோக்கி இரு ஆஜானுபாகுவான ஆட்கள் வந்து பிடித்துக்கொண்டு அங்கிருந்து  இழுத்து செல்ல போக … “டேய்… விடுங்கடா … விடுங்கடா என்னை ” என்று அவர்களிடம் இருந்து திமிறிக்கொண்டு தப்பிக்க முயன்றாள் .

விஜய்க்கு ஒன்றும் புரியவில்லை அவன் இங்கே என்ன நடக்கிறது என்பது போல புரியாமல் பார்க்க …

அப்போது அந்தப் பெண் சார் தயவு செய்து இவங்க கிட்ட இருந்து என்ன காப்பாத்துங்க ப்ளீஸ் என்று அவள்  கெஞ்சினாள் ..

அவள் பேசிக் கொண்டிருக்கும்போது அந்த இரு ஆட்களும் அந்தப் பெண்ணை தூக்கிக் கொண்டு போய் தாங்கள் வந்த காரைக்குள் தள்ளி கதவடைத்தனர் அதை பார்த்த விஜய் அவசரமாக அந்த காருக்கு அருகில் சென்றவன் . காரில் ஏறப்போன அந்த அடியாள் போல் இருந்தவனை அழைத்து யார் நீங்க அந்த பொண்ணு எதுக்கு இழுத்துட்டு போறீங்க என்றால் ஆங்கிலத்தில் .

அவர்களோ  இது உனக்கு தேவையில்லாத விஷயம் வீனா இதுல தலையிட்டு ஆபத்துல மாட்டிக்காத முதல்ல இங்கிருந்து கிளம்புற வழியை பாரு என்ற அந்த அடியால்   விஜய்யின் நெஞ்சில் கை வைத்து அவனை தள்ளினான்.

அந்த அடியாள் தள்ளியே வேகத்தில் விஜய் இரண்டடி பின்னால் போய்  கீழே விழாமல் சமாளித்து நின்றவன் . ஏதோ சரி இல்லை என்பதை உணர்ந்தவன் . வேகமாக  ஓடி வந்து காரில் ஏறப்போன அந்த அடியாளின் சட்டையை பிடித்து இழுத்து அவன் கன்னத்தில் ஓங்கி குத்தினான் .

இதை எதிர்பாராத அந்த அடியால்  காரில்  மோதியவன் .

சரிந்து தரையில் விழ  அதைப் பார்த்து மற்றொரு அடியால் விஜய்யை நோக்கி வந்தவன் அவனை தாக்க ஆரம்பித்தான்.

இருவரும் நட்ட நடு சாலையில் சண்டையிட்டுக் கொண்டு இருக்க காரில் ஏறிய அந்தப் பெண் கதவை திறந்து கொண்டு வெளியே வர முயற்சிக்க அப்போது தரையில் விழுந்திருந்த அந்த அடியால் அந்தப் பெண்ணை மீண்டும் காருக்குள் தள்ளி கதவடைந்து காரை லாக் செய்தவன்  விஜய் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அவன் அருகில் சென்றவன் விஜய்யின் கழுத்தில் பின்னால் ஓங்கி அடிக்க… அவன் அடித்த வேகத்தில் விஜய் அப்படியே மயங்கி தரையில் சுருண்டு விழுந்தான் .

இதை காருக்குள் இருந்த அந்தப் பெண்ணும் பார்த்து அதிர்ச்சியானால் அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே விஜயை காலை பிடித்து இழுத்துக் கொண்டு போய் அவன் கார அருகில் போட்டவர்கள் திரும்பி வந்து  காரில் ஏறி ஸ்டார்ட் செய்து அந்த இடத்தை விட்டு கிளம்பினர் .

யார் அந்தப் பெண் ? எதற்காக அந்த தடியர்கள் அந்த பெண்ணை கடத்துகிறார்கள். மயங்கி விழுந்த விஜயின் நிலை என்ன? கடத்தப்பட்ட அந்தப் பெண்ணின் நிலை என்ன? நாளை பார்க்கலாம் .

Episode 2

விஜய் கனவிலிக்கையில் அவன் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி   இருந்தான். அவன் கண் திறந்ததும் முதலில் அவன் பார்த்தது அர்ஸ் தான்.

விஜய் கண் திறந்ததும் தான் அவனுக்கு நிம்மதி பிறந்தது. அவசரமாக விஜய்யிடம் வந்தவன் “பாஸ் எப்படி இருக்கீங்க? are u okay?” என்றான்.

“ம்ம்ம்… ஓகே தான் ” என்று கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தவன் “நான் எப்படி இங்கே?” என்றான் ஒன்றும் புரியாமல்.

“என்ன பாஸ்  என்ன நடந்துச்சுன்னு தெரியலையா?  நீங்க ஏர்போர்ட் போற வலியில் ரோட்ல மயங்கி விழுந்து இருக்கீங்க…  அந்த வழியா போனவங்க சிலர் உங்களை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க.. நான் ஏதேச்சையா மார்னிங் நீங்க  ரேத் ஆகிட்டீங்களான்ணு கேக்குறதுக்காக கால் பண்ணி இருந்தேன். ஹாஸ்பிடல்ல இருக்கவங்க தான் உங்க போனை அட்டென்ட் பண்ணி விபரம் சொன்னாங்க ” என்றான்.

அரசு சொன்னதை கேட்டதும் தான் இன்றுருதான் ஏர்போர்ட் சென்ற வழியில் நடந்த நிகழ்விகள் எல்லாம் விஜய்க்கு நினைவில் வந்தது. உடனே அர்ஸ் இடம் ” என்னை இங்கே கொண்டு வந்து அட்மிட் செய்தது யாரு? ” என்றான்.

“தெரியல பாஸ் ஆனா ஹாஸ்பிடல்ல அவரோட போன் நம்பர் அட்ரஸ் எல்லாம் கொடுத்துட்டு போய்  இருக்காங் ஏதாவது எமெர்ஜெண்சினா கால் பண்ண சொல்லி… நான் வேணும்னா போபி அந்த நம்பரை வாங்கிட்டு வரட்டுமா?” என்றான்.

“இல்லை வேணாம் ” என்ற விஜய் யோசனையோடு அமர்ந்து இருந்தவன் தன் காரில் வந்து விழுந்த அந்த பெண்ணை பற்றிய நினைவுகளில்  மூழ்கியவன் இந்த நேரத்தில் அவன் காரின் முன்பு வந்து விழுந்த அந்த பெண் என்ன அகி இருப்பாள். அவளை யார் தன்னை அடித்து போட்டுவிட்டு தூக்கி சென்று இருப்பார்கள் என்று யோசித்துக்கொண்டு இருந்தவன் யதார்த்தமாக தான் இருந்த அறையின் வாசலை பார்க்க…

அப்போது கருப்பு நின்ற ஜீன்ஸ் அணிந்து,,, வெள்ளை நிற டி ஷரட்டும், அதன் மேல் பிரௌன் நிற லெதர் ஜாக்கெட்டும் அணிந்தவன் அவர்கள் அறையை கடந்து செல்ல… அவனை எங்கேயோ பார்த்தது நினைவிற்கு வர்,,, கட்டிலில் இருந்தவன் சட்டென்று எழுந்து தன் கையில் மாட்டி இருந்த ட்ரிப்ஸை கழட்டி எறிந்தவன் அந்த அறையை விட்டு வெளியே செல்ல போனான்.

இதை பார்த்ததும் அதிர்ச்சிச்சியான அர்ஸ் “பாஸ் என்ன இது? இப்போ எதுக்கு ட்ரிப்சை கழட்டுனீங்க!! உங்களுக்கு டிரீட்மென்ட் போய்ட்டு இருக்கு… இஇப்படி பாதியில எழுந்து போகக்கூடாது” என்று பதறினான் அர்ஸ்.

அவனை பார்த்து ஷ்!!… என்று தன் வாய் மேல் விரலை வைத்து பேசாதே என்று சைகை செய்த விஜய். அவன் அறைக்குள் இருந்து தன் தலையை மட்டும் வெளியில் நீட்டி அந்த லெதர் ஜாக்கெட் அணிந்த நபர் எங்கே செல்கிறான் என்று பார்த்தான்.

விஜய் தாங்கி இருந்த அறையை விட்டு இரண்டு அறை தள்ளி இருந்த ஓர் அறைக்குள் அவன் செய்வதை பார்த்தான்.

“யார் பாஸ் அந்த தூண்… பாக்குறதுக்கு அந்த காலத்துல பெருசா வளர்ந்த மனுசங்க இருப்பங்களே அவங்களை ம்மதிரி இருக்கான்” என்று விஜய் பின்னால் வந்து நின்று அவனை போன்றே தலையை வெளியே நீட்டி பார்த்த படி பேசினான் அர்ஸ்.

“அவனை பத்தி அப்பறோம் ஆராச்சி பண்ணிக்கலாம். முதல்ல அவன் போனானே அந்த ரூமில் யாரு இருக்காங்கனு பாத்துட்டு வந்து எனக்கு சொல்லு..”என்று அர்ஸ்ஸை பிடித்து வெளியே தள்ளிவிட்டான் விஜய்.

“பாஸ் என்ன இது? ” என்று புரியாமல் அர்ஸ் விழிக்க…

“நீ அங்க போய் பாக்குறதை இப்போ போனானே அவனுக்கு தெரிரியாம பார்க்கணும் ஜாக்கிறதை” என்றான் விஜய்.

“ஏன் பாஸ் தெரிஞ்சா என்ன?” என்றான் அர்ஸ்.

“தெரிஞ்சா ஒன்னும் பிரச்சனை இல்லே என்னை  அடிச்சு  இங்கே அட்மிட் பண்ணின மாதிரி உன்னையுயம் அடிச்சு போட்டுட்டு போயிட்டே இருப்பான் ” என்றான் விஜய்.

அவன் சொன்னதை கேட்டதும் அதிர்ச்சியானவன் “பாஸ்!!” என்று விஜய்யை பார்க்க…

“ம்ப்ச் ப்போ… ” என்று அவனை விஜய் அவசர படுத்தினான். 

” சரி.. சரி…  விரட்டாதீங்க… நான் போறேன் ” என்று அர்ஸ் திரும்ப…

அப்போது தனக்கு எதிரே வந்தவர் மீது பலமாக மோதிவிட்டான் அர்ஸ். “யாரு டா இது கண்ணு தெரியாம ஹாஸ்பிய்ட்டாளுக்கு நடக்குறது… ” என்று புலம்பிய்யாப்படி தான் மோதியவனை நிமிர்ந்து பார்க்க…

அங்கே சற்று முன் அருகில் இருந்த அறைக்குள் நுழைந்த அந்த லெதர் ஜாக்கெட் ஆள் நின்று இருந்தான். அவனை நிமிர்ந்து பார்த்த  அர்ஸ் அவன் திட்டகாத்திரமாக உடலும், அவன் உயரமும் பார்த்துவிட்டு எச்சில் விழுங்கியவன் ” சாரி… ” என்றான் பயந்து கொண்டே… 

அவனும் எதுவும் பேசாமல் அர்ஸை தன் இடது கையால் வழியை விட்டு விளக்கி நிறுத்தியவன் ஆணை கடந்து செல்ல… அவன் வருவதை பார்த்ததும் விஜய் தன் அறைக்குள் வந்து அவன் கண்களில் சிக்காமல் மறைந்து கொண்டான்.

அவன் தங்கள் அறையை கடந்து சென்ற உள்ளிருந்து மறைந்து நின்றாப்படி பார்த்த விஜய் அவன் சென்றதும் மீண்டும் வெளியில் வந்தவன் அர்ஸை பார்த்தான். அவன் இன்னமும் அதே இடத்தில் அந்த வளர்ந்தவனை பார்த்து சிலையாக நின்று கொண்டு இருந்தான்.

அவனிடம் வந்த விஜய் அர்சின் தோளை தொட்டு  ” டேய்… டேய் அர்ஸ்… ” என்று  அவனை உளுக்கியவன். ” நீ இங்கயே இருந்து அனாதை வளர்ந்தவன் வரானா > இல்லையான்னு பார்த்து சொல்லு நானே  போய் அந்த ரூமில் யாரு இருக்காங்கனு பார்த்துட்டு வரேன். அப்படிய் நான் வரதுக்குள்ள அந்த வளர்ந்தவன் வந்தா நீ அவனை ஏதாவது பேசி சும்மாழிச்சு இங்கயே நிற்க வை… அந்த ரூம்  பக்கம் விட்டுராத சரியா… ” என்றவன் அங்கிருந்து வேகமாக சென்றான்.

” என்ன ஆச்சு நம்ம பாசுக்கு… அந்த ரூமில் யாரு இருந்தா என்ன? இல்லாட்டி இவருக்கு என்ன வந்துச்சு… ” என்று யோசித்தவன் சென்ற வளர்ந்தவன் திரும்பி வந்துவிடுவானோ என்ற ரீதியில் பார்த்த்துக்கொண்டு நின்று இருந்தான்.

ஒரு பக்கம் வளர்ந்தவன் வந்துவிடுவானோ என்று பயந்து கொண்டு அர்ஸ் பார்த்துக்கொண்டே… மற்றொரு பக்கம் தன்னை காவலுக்கு நிற்கவைடித்துவிட்டு அந்த அறைக்குள் யாரை தேடி  விஜய் சென்றிருக்கிறான் என்ற ரீதியில் இருபக்கமும் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு நின்று இருந்தான்.

” எங்கே அந்த வளர்ந்தவனையும் காணோம்… நம்ம பாசையும் காணோமே… ” என்று புலம்பிய படி திரும்ப… அப்போது விஜய் யாரையோ வீல் சேரில் வைத்து முகத்தை மூடி தள்ளிக்கொண்டு தான் சென்ற அறைக்குள் இருந்து வெளியே வந்தான். அவன் முகத்திற்கு தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்று மாஸ்க்கையும் அணிந்து  வந்தான்.

அவனை அப்பப்படி பார்த்ததும் அர்ஸ் அதிறந்தவன் இங்கே என்ன நடக்கிறது என்ற ரீதியில் விஜய்யை பார்த்துக்கொண்டு இருக்க… அப்போது அவன் தோளில் கைவைத்து “excuse me…  did you know the lab report room?” என்று அவன் பின்னால் வளர்ந்தவன் நின்று கொண்டு இருந்தான்.

அவனை திரும்பி பார்த்தத்தில் அர்சிற்கு  தூக்கி வாரி போட்டது. அவனை பார்த்துக்கொண்டே.. அப்படியே சைடு  கேப்பில் விஜய் என்ன செய்கிறான் என்று பார்த்தான்.

விஜய்யும் அந்த நெடியவனை பார்த்து இருக்க… அவனை கண்டதும் இப்பொது என்ன செய்வது என்ற ரீதியில் அவர்கள் இருவரியும் பார்த்துக்கொண்டு நின்று இருந்தான்.

அர்ஸ் தன்னை பார்த்ததும் “அவனை ஏதாவது சொல்லி சமாளி ” என்று முகத்தை மூடி இருந்த மாஸ்க்க்கை விளக்கி ஜாடை செய்தான்.

அப்போது அர்ஷின் கவனம் வேறு பக்கம் திரும்பி இருக்க… அவன் எங்கே பார்க்கிறான் என்று அந்த வளர்ந்தவன் தன் பார்வையை திருப்ப அதை கவனத்திவிட்ட விஜய் சட்டென்று மாஸ்க்கை அணிந்தவன் தன்னை அடையாளம் கண்டுவிடக்கூடாது என்று திரும்பிகொண்டான்.

அதை கவனித்த அர்ஸ் ” i know the lab report room, pleaase come ” என்று அந்த வளர்ந்தவனின் கவனத்தை திசை திருப்பி அந்த ஹாஸ்பிடலை பற்றி ஒன்றுமே அறிந்திராத அர்ஸ் அவனுக்கு வள்ளி கட்டிய படி அவனை அங்கிருந்து வேறு திசையில் அழைத்து சென்றான்.

அவர்கள் சென்றதும் திரும்பி பார்த்து பெருமூச்சு விட்டது விஜய் வேகமாக லிஃட்டிற்கு முன்னாள் வந்தே நின்றவன் அதான் பட்டனை அவசரமாக அழுத்தினான்.

லிப்ட் அவர்கள் இருந்த தளத்திற்கு வந்து கொண்டு இருக்க… “quick… quick..” என்று அவசரப்பட்டுகொண்டு வீல் சேரை கேட்டியாக பிடித்துக்கொண்டு நின்று இருந்தான்.

அப்போது அங்கியிருந்து சென்று இருந்த வளர்ந்தவன் கோபமாக எதையோ அவர்கள் ஓர் பாஸையில் பேசிக்கொண்டே நடந்து வந்தான். அவன் பின்னால் அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாக ஓடி வந்த அர்ஸ்.

“டேய் வளர்ந்தவனே… உன்னை எப்படிடா… உங்க அம்மா 10  மாசம் வயிதுக்குள்ள வெச்சிருந்தா… அப்பா என்ன ஹைட்டு… இவன் நடைக்கு நாம ஓட வேண்டியதா இல்லை இருக்கு…” என்று புலம்பிக்கொண்டே அவன் பின்னால் வந்தவன்.

” hey, i know the place.. come with me.. ” என்று அவனை அழைத்தான்.

“no… u dont know this place..  i will find the lab ” என்றவன் “i dont need your help ” என்று அவன் உதவியே வேண்டாம் என்று ஒரு கும்பிடு போட்டு விஜய் இருந்த திசையை நோக்கி நடந்து வர…

அதை கவனித்த விஜய் லிப்ட்ட்டின் பட்டனை வேகமாக அழுத்தினான். “oh.. god… come on… ” என்று புலம்பியவன் திரும்பி பார்க்க… அதற்குள் அவன் அருகில் அந்த வளர்ந்தவன் வந்துவிட… அவன் பின்னால் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரிரியாமல் விழி பிதுங்கிய படி அர்ஸ் ஓடி வந்தவன் விஜய்யை பார்த்து ” பாஸ் என்னால முடியல.. ” என்று செய்கை செய்துகொண்டே வந்தான்.

சரியாக விஜய் அருகில்வளர்ந்தவன் வரவும்,  லிப்ட் கதவு திறந்துகொள்ளவும் சரியாக இருந்தது. சட்டென்று விஜய் வீல் சேரை தள்ளிக்கொண்டு லிப்ட்ட்டிற்குள் நுழையவும்… வளர்ந்தவன் லிப்ட்ட்டை தாண்டி தான் இருந்த அறை நோக்கி செல்லவும் சரியாக இருந்தது. 

அவன் பின்னால் வந்த அர்ஸ் லிப்ட்ற்குள் நுழைந்த விஜயை அனாதை வளர்ந்தவன் கவனிக்க வில்லை என்றதும் நிம்மதி அடைந்தவன்  மூச்சுவாங்கிய படி அப்படியே நின்றான்.

அவனையும் தன்னோடு சேர்த்து லிப்ட்ற்குள் தள்ளி லிப்ட் கதவை மூடினான் விஜய். 

அதில் ஜெர்க் ஆன அர்ஸ் திரும்பி விஜயை பார்த்து “பாஸ் இங்கே என்ன நடக்குது… யார் இது? ” என்று கேட்டுக்கொண்டே வீல் சேரில் முகத்தை மூடி இருந்தவரின் மீது இருந்த துணியை விளக்கி பார்த்த அர்ஸ் அதிர்ந்தான்.

அங்கே இனியா போர்வைக்குள் மயங்கிய நிலையில் அமர்ந்து இருந்தாள்.

அதை பார்த்ததும் அரஷ் கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்து விஜயை பார்க்க… அவனோ தன் மொபைலில் தன்னுடைய தனி விமான பைலட்டிற்கு கால் செய்து “நான் இப்போ ஏர்போர்ட்டிற்கு தான் வந்துட்டு இருக்கேன். நீங்க பிலைட்ட்டை take over பண்ண தயாரா வைங்க வாங்க வந்ததும் கிளம்பிடலாம் ” என்று கட்டளை இட்டவன் போனை அனைத்து பாக்கட்டில் வைத்தான்.

“பாஸ் இங்கே என்ன நடக்குது.. எனக்கு ஒன்னும் புரியலை ” என்றான் அர்ஸ் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அவன் முன் மயங்கி  கிடந்த இனியாவை பார்த்துக்கொண்டே…

“நான் எல்லாத்தையும் பொறுமையா சொல்றேன். முதல்ல இந்த பொண்ணை  யாருக்கும் தெரிரியாம நாம இங்கே இருந்து அழைச்சிட்டு போகணும் ” என்றான்.

“பாஸ் இந்த பொண்ணு…. ” என்று தயங்கியவன் “அப்போ தாமரை… அவங்க நிலைமை ” என்று அர்ஸ் கூற… 

அதை கேட்டுவிட்டு கோபகணளாக அர்ஷை பார்த்தான் விஜய்.

இங்கே தாமரை கலங்கிய கண்களோடு இருக்கியா முகத்தோடு கழுத்தில் பூ மாலை அணிந்து கோவில் சன்னதி முன்பாக நின்று இருக்க… 

விஜய்  போலவே உருவத்தில் ஒரே மாதிரி இருந்த  வம்சி சக்ரவர்த்தி தன் முன் நின்று இருந்த தாமரையின் கழுத்தில் அதே இருக்கிய முகத்தோடு தாலி கட்டி மூன்று முடிச்சிட்டுகொண்டு இருந்தான்.

அங்கே இனியாவுடன் இந்தியா கிளம்பிய விஜய்க்கு… இங்கே தாமரையின் கழுத்தில் தன் தம்பி தாலி கட்டிக்கொண்டு இருப்பது தெரியுமா? தெரிந்தால் என்ன ஆகப்போகிறதோ…

EPISODE 3

மயக்கம் தெளிந்து கண்விழித்து பார்த்த இனியாவிற்கு தான் இப்பொது எங்கு இருக்கிறோம் என்றே தெரியவில்லை. அவள் இருந்த இடத்தை பார்த்தால் அது அவளை விற்க ஏற்பாடு செய்த இடமாகவோ… இல்லை அவளை விலைக்கு வாங்கிய அந்த ராகேஷின் இடமாகவோ தெரியாமல் மிகவும் வித்யாசமாக இருந்தது.

ஒன்றும் புரியாமல் தான் படுத்து இருந்த சோபாவில் இருந்து மிகவும் சிரமப்பட்டு இனியா எழ … அவள் எழுந்ததை பார்த்ததும் அவசரமாக அவளிடம் வந்த அர்ஷ் “மெதுவா … மெதுவா எழுந்திருங்க… “என்று அவளை தோள் பிடித்து அமர வைக்க உதவப் போக…

அவன் கையை வேகமாக தட்டி விட்டவள் அவனை வெறுப்பாக பார்த்தவள் “என்னை என்ன செஞ்சீங்க… யாரு நீங்க … என்னை எங்கே கொண்டு வந்து மறுபடியும் அடைச்சு வெச்சிருக்கீங்க…” என்றாள் பயந்துகொண்டே…

அவள் பேசுவதை பார்த்தவனுக்கு புரிந்து போனது இந்த பெண் ஏதோ இக்கட்டான சூழ்நிலையில் இருந்து இருக்கிறாள் என்று அதனால் தான் தன்னை பார்த்ததும் பயந்து விளங்குகிறாள் என்று உணர்ந்த அர்ஷ் “நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன் . பயப்பட வேண்டாம் … நீங்க இங்கையே இருங்க நான் பொய் விஜய்யை வர சொல்றேன் ” என்றவன் அங்கிருந்து வெளியே வந்தவன் .

கண்கள் மூடி தீவிர யோசனையில் அமர்ந்து இருந்த விஜய்யிடம் வந்து அவன் தோளில் காய் வைத்தான் .

அவனை நிமிர்ந்து என்ன என்பது போல பார்த்தான் விஜய் .

“அந்த பொண்ணு எழுந்திருச்சு … எழுந்ததும் என்னை பார்த்து பயந்துட்டா… நீ பொய் பாரு உன்னை பார்த்தா அவங்க கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவாங்கன்னு எனக்கு தோணுது ” என்றான் அர்ஷ் .

“ம்ம்ம்… சரி ” என்றவன் எழுந்து சோம்பல் முறித்தவன் தன் சட்டையை சரி செய்துகொண்டே அந்த பெண் இருந்த அறைக்கு சென்றான்.

அவள் இருந்த அறைக்கதவை விஜய் திறந்து கொண்டே உள்ளே வர… அவன் கதவு திறந்ததும் அந்த கதவின் பின்னால் நின்று இருந்த இனியா தன் கையில் வைத்து இருந்த பூ ஜாடியை கொண்டு விஜய் தலையில் ஓங்கி அடித்தாள்.

“அம்மாஆஆ!!… என்ற அலறலோடு விஜய் தரையில் விழ…

அவன் சத்தம் கேட்டு அந்த அறையை நோக்கி ஓடி வந்த அர்ஷ் தரையில் விஜய் தலையை பிடித்துக்கொண்டு விழுந்து இருப்பதை பார்த்தவன் . அவனை நோக்கி வேகமாக வந்த அர்ஷ் “பாஸ் என்ன ஆச்சு? ஏன் தரையில் விழுந்து இருக்கீங்க…” என்று கேட்டபடி கீழே விழுந்திருந்தவனை காய் கொடுத்து தூக்குவதற்காக அர்ஷ் குனிய…

அவனை பார்த்து வராதே… என்று விஜய் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவர்கள் பின்னாள் ஒளிந்து இருந்த இனியா அர்ஷ்ஷையம் பூஜாடி கொண்டு அவன் தலையில் அடித்து இருந்தாள். “மம்மிஈஈ….” என்று அலறிக்கொண்டு மயங்கி விஜய்யின் மீது விழுந்தான் அர்ஷ்.

விஜய்யின் மெது விழுந்து இருந்த அர்ஷை எழுப்பிவிட அவன் முயன்று கொண்டு இருக்கும்போது அவர்களிடம் இருந்து தப்பி செல்ல இது தான் சமயம் என்று அந்த அறையை விட்டு வெளியே ஓடி வந்த இனியா வெளியே செல்வதற்காக கதவை தேடி வந்தவள் அப்போதுதான் அதை கவனித்தாள் .

தான் இப்பொது இருப்பது ஒரு வீடோ.. ஹோட்டலோ… பங்களாவோ கிடையாது. இப்பொது தான் வானத்தில் பறந்து கொண்டு இருக்கிறோம் அதுவும் விமானத்தில் என்று தெரிந்ததும் இனி தான் தப்பி செல்ல வழியே இல்லையா ? என்று தோன்றியவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை

கையில் பிடித்து இருந்த பூஜாடியொடு திரும்பி பார்த்தாள். அவளை நோக்கி அடிபட்ட இடத்தை தேய்த்துவிட்டுக்கொண்டு அங்கு விஜய் வர…

அவனை பார்த்ததும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நிமிடம் நின்றவள் பிறகு திரும்பி அந்த பிலைட்டின் கதவை நோக்கி சென்றாள்.

என்னவோ இவளுக்கு தான் பெரிய பலசாலி என்று நினைப்பு அவ்வளவு பெரிய பிளைட்டின் கதவை ஒற்றை ஆளாக அவளே சென்று திறந்து பறந்து கொண்டிருக்கும் பிளைட்டிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள அதற்குள் பிளான் வேறு போட்டாகிற்று.

 இனியாவின் அடுத்த மூவை அறிந்து  கொண்ட விஜய்  பின்னால் சென்று அவளை தடுக்காமல் கைகட்டி நின்று இனியா என்ன செய்கிறாள் என்று வேடிக்கை பார்த்தான்.

 அவள் வேகமாக ஃபிளைட்டின் கதவு அருகில் செல்ல  அதை பார்த்து அந்த பிளைட்டில் வேலை செய்து பெண் ஊழியர் இருவர் வேகமாகச் சென்று இனியாவை கதவருகில் செல்ல விடாமல் பிடித்துக் கொள்ள…

 அவர்களிடமிருந்து போராடி தப்பித்தவள் கணப்பொழுதில் பிளைட்டில் கதவு சென்றால் அங்கே சென்றதும் தான் அவளுக்கு உரைத்தது இவ்வளவு பெரிய கதவை எங்கே ஆரம்பித்து எப்படி திறப்பது என்று அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.

 செய்து தெரியாது திகட்ட இனியா திரு திருவென்று விழித்துக் கொண்டே திரும்ப அவள் எதிரே விஜய் நின்றிருந்தான்.

 “இப்ப எதுக்கு நீ இப்படி ஓவரா  சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்க… போனா போகுதேன்னு அந்த தடியன் கிட்ட இருந்து உன்ன காப்பாற்றி கூட்டிட்டு வந்தா… காப்பாத்துன என்னையும் என்னோட பிஏபியும் அடிச்சு போட்டுட்டு நீ இங்கிருந்து குதிச்சு சாகலாம்னு முடிவு பண்ணிட்டியா? உன்னை தூக்கிட்டு வந்த பாவத்துக்கு நான் கோர்ட்டு கேஷ்னு அலையணுமா?” என்றான் கடுகுடுவென்று முகத்தை வைத்துக்கொண்டு அவளை பார்த்து 

 அவன் இறுக்கிப் போன முகத்தை பார்த்து இனியாவிற்கு பயம் தொற்றிக் கொண்டது. தங்கியபடி அவனை பார்த்தவள் அப்போது தான் விஜய்யை நன்றாக கவனித்தாள். நேற்று காலையில் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து சென்ற இனியா விஜய்யின் கார் முன்பு விழுந்தது அவனை அங்கே பார்த்ததும் அப்போதுதான் நினைவிற்கு வந்தது.

 “சார்!!! நீங்களா!!! நீங்க தான் என்ன அந்த தடியன் கிட்ட இருந்து காப்பாற்றினீங்களா? ரொம்ப தேங்க்ஸ் சார்… நல்லவேளை பண்ணுங்க நீங்க மட்டும் என்ன அவங்க கிட்ட இருந்து காப்பாத்தாம விட்டிருந்தா இந்த நேரம் நான் எந்த நிலைமையில் இருந்திருப்பேன் என்று எனக்கே தெரியாது” என்றாள் அவன் கையை வந்து பிடித்துக் கொண்டு.

 அவள் அருகில் நின்றிருந்த ஃபிலைட் ஊழியரை பார்த்து உள்ளே அர்ஸ் மயங்கி விழுந்து இருப்பதை கூறி அவனை கவனிக்க சொல்லி அனுப்பி வைத்தவன் 

 தன் கையைப் பிடித்த இனியாவின் கையை தட்டி விட்டவன் “எதுவாயிருந்தாலும் தள்ளி நின்று பேசு இப்படி தொட்டு பேசறது எல்லாம் வேண்டாம்” என்றான்.

 விஜய் தட்டிவிட்டதில் ஏற்கனவே கையில் கட்டு போட்டு இருந்த இனியாவின் காயத்தில் அவன் கை வேகமாக மோதி விட அதில் வலி ஏற்பட்டு  காயமான இடத்தை பிடித்துக் கொண்டே இனியா முகம் சுருங்க அவனைப் பார்த்தாள்.

அப்போது தான் என்ன செய்தோம் என்று புரிந்து கொண்ட விஜய் அவசரமாக இனியாவிடம் வந்தவன். அவள் கையைப் பிடித்துக் கொண்டு “சாரி.. ரியலி சாரி… நான் இந்த காயத்தை மறந்தே போயிட்டேன்’ என்றவன். வலி நிறைந்த அவள் முகத்தை பார்த்து  பரிதாப பட்டவன்.

“ஆமா இந்த காயம் எப்படி உனக்கு ஆச்சு அவங்க உன்ன எதுவும் கொடுமைப்படுத்தினாங்களா அவங்களாலதான் உனக்கு இந்த காயம் ஏற்பட்டுச்சா?” என்றான்.

 சற்று முன்புதான் தான் அவனை தொட்டதற்கு தன்னிடம் கடுமையாக பேசியவன் இப்போது அவனாகவே வந்து தன் கையை வலிய பிடித்துக் கொண்டு அக்கறையாக பேசுவதை பார்த்தது இனியாவிற்கு அவனை புரிந்து கொள்ளவே முடியவில்லை.

 அவனையே இமைக்காமல் இனியா பார்த்துக் கொண்டே இருக்க “என்ன பார்த்துட்டு இருக்க… நான் கேட்டதுக்கு பதில் சொல்லு” என்று அவன் பிடித்திருந்த பிடியை இருக்க… தன்னை அறியாமல் இனியாவின் காயத்தில் அழுத்தம் கொடுத்ததே அவள் முகத்தில் எழுந்த உணர்ந்தவன் சட்டென அவள் கையை விட்டுவிட்டு  அவளை விட்டு பின் வாங்கி நின்றான்.

 அவன் பதற்றமும்  உன் மீது விஜய் காட்டிய   அக்கறையும் பார்த்து இனியாவிற்கு ஆச்சரியமாக இருந்தது முன் பின் தெரியாத தன்னிடம் எப்படி இவனால் இவ்வளவு அக்கிரையாக நடந்து கொள்ள முடிகிறது தன்னை பார்ப்பவர்கள் எல்லாம் அவர்களோடு இரவை கழிப்பதற்கும் அவளிடம் அத்துமீறுவதற்குமே    இருக்கிறார்கள் அப்படி இருக்க இவன் மட்டும் வித்தியாசமாக  இருக்கிறானே என்று அவளுக்கு தோன்றியது.

 “இந்த காயம் அவங்களால தான் ஆச்சு சார். ஆனால் அவங்க இந்த காயத்தை எனக்கு ஏற்படுத்தல” என்றாள் இனியா 

 அவள் சொன்னது புரியாமல் குழப்பமாக விஜய் இனியாவை பார்க்க…

” என்ன கள்ளச் சந்தையில பல பணம் கொலுத்த மிருகங்களுக்கு இரையாக்குறதுக்காக என் உடம்ப மூலதனமா வச்சு என்னை ஏலத்துல ஒருத்தன் விலைக்கு வாங்கினான்.  என்னை விலக்கி வாங்கினவன்  அவனோட இடத்துக்கு என்ன கூட்டிட்டு போய் அவன் கூட ஒண்ணா இருக்கச்சொல்லி என்ன வற்புறுத்தினான். அவன் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுனு தெரியாம அங்கே ஃப்ரூட்ஸ் கட் பண்ண வச்சிருந்த கத்தியை எடுத்து நான் என் கையை கிழிச்சிகிட்டேன். அதில் வந்த காயம் தான் சார் இது” என்றாள்.

 “என்னது பொண்ணுங்கள ஏலத்துல எடுக்குறதுக்குன்னு தனியா இங்கே கள்ளச்சந்தை இருக்கா!!! அது எங்க நடக்குது” என்று ஆர்வமாக இனியா சொன்னதே கேட்டுக் கொண்டே அங்கே வந்தான்.

 அவன் ஆர்வமாக கேட்டதை கண்ட இனியாவிற்கு அஸ்மீது கோபம் வந்தது. அவன் மோசமானவன் என்று அவன் பேச்சில் நினைத்துக் கொண்ட இனியா அவனை பார்க்கவே முகம் சுளித்தவள் விஜய் பார்த்து “யாரு சார் இந்த ஆளு இவனை எதுக்கு உங்க கூட வச்சிருக்கீங்க. … இந்த மாதிரி பொண்ணுங்களுக்காக அலையுறவன கூட வச்சுக்கிட்டு இருந்தா உங்களுக்கு தான் கெட்ட பேரு முதல்ல இந்த ஆளை வேலையை விட்டு தூக்குங்க ” என்றாள் உரிமையாக.  

” ஏய் யாருமா நீ…  வந்ததும் வராதுமா என் வேலைக்கு உலை விக்கிறவ நான் ஏதோ சும்மா ஆர்வத்துல கேள்வி கேட்ட உடனே என்ன கெட்டவன்னு முத்திரை குத்தி என் பாஸ்கிட்ட என்னையே என்னையே தப்பா சொல்லி  வேலையை விட்டு தூக்க சொல்றியா நீ… நானும் என் பாசம் எவ்வளவு ரிஸ்க் எடுத்து அந்த தடியன் வளர்ந்தவன்கிட்ட இருந்து உன்னை காப்பாற்றி கூட்டிட்டு வந்து இருக்கோம் நீ என்னடா என் பாஷை அடிச்சு கீழே தள்ளிட்டு என்ன அடிச்சு மயக்கம் போட வச்சுட்டு தப்பிக்க பாக்குறியா ” என்று அர்ஸ் அவளை நெருங்கினான்.

 அர்ஸ் சொன்னதை கேட்டவள் இவர்கள் இருவரும் சேர்ந்து தன்னை மிகவும் ரிஸ்க் எடுத்து காப்பாற்றி இருப்பதை உணர்ந்தவள் இருவரையும் பார்த்து மனதார நன்றி கூறினாள்.   

 “நன்றி எல்லாம் நீயே வச்சுக்கம்மா… உன் வீடு எங்கே இருக்கு உன்ன பெத்தவங்க எல்லாம் எங்க இருக்காங்கன்னு சொல்லு… நாங்க இந்தியா லேண்ட் ஆனதும் தேடி கண்டுபிடித்து முதல் வேலையா உன்னை உன் வீட்டில் சேர்த்து விடுகிறோம்… உன் சவகாசமே வேண்டாம் பார்த்து கொஞ்ச நேரத்திலேயே என்னையும் என் பாசையில் எவ்வளவு பாடுப்படுத்திட்ட நீ என்றான் அர்ஸ் 

 அவர்கள் இனியாவின் குடும்பத்தை பற்றி கேட்டதும் அவள் முகம் வாடிவிட்டது. கண்களில்  நீர் துளிக்க அவர்களை இனியா பார்க்க…. அவள் கண்களில் வந்த கண்ணீரை பார்த்து விஜய்க்கு ஏனோ சங்கடமாக இருந்தது அவன் அர்சை ஜாடை காட்டி அவளை சமாதானம் செய்யச் சொல்லி கூறினான்.

 அவ அழுதா இவன் போய் சமாதானம் செய்ய வேண்டியது தானே என்னை ஏன் கோர்த்துவிடுகிறான் என்று நினைத்த அர்ஸ்.

 எதுக்குமா அலற சரி அதெல்லாம் போகட்டும் உன் பேரு என்ன என்றான்.

 அவன் தன் பேரைக் கேட்டதும் சிரித்துக் கொண்டே இனியா சார் என்றாள்.

 இனியா என்று விஜய் அவள் பெயரை சொல்லி பார்க்க அர்ஷோ “பேர பாரு இனியா… தனியான்னு என்றவன் உன் அம்மா அப்பா எங்க இருக்கான்னு சொல்லுமா அங்க ஒன்னு அவங்க கிட்ட கொண்டு போய் பத்திரமா சேர்த்துடுவோம் என்றான் 

” சார் அவர்கள் எல்லாம் இருந்திருந்தால் நான் ஏன் இந்த மாதிரி ஒரு இடத்துல அந்த மாதிரி ஆளுங்க கிட்ட வந்து மாட்டியிருப்பேன் எனக்கு யாருமே இல்ல…. என் மேல அக்கறைப்பட்டு கேட்க யாருமே கிடையாது. அதனாலதான் என்ன அப்படி வலுக்கட்டாயமாக கொண்டு போய் அந்த பணக்காரனுக்கு வித்துட்டாங்க என்றாள் மிகவும் சோகமாக  

 வழக்கமான கதைகளை விட இவள் கதை சுவாரசியமாக இருந்தது என்ன என்று அவளை அமர வைத்து அர்ஸ் ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டிருக்க விஜயோ அமைதியாக அவள் பேசியது எல்லாம் உள் வாங்கிக் கொண்டிருந்தான் .

 அவள் கதையை முழுவதும் கூறி முடித்து நிமிர்த்து பார்க்க அர்ச் கன்னத்தில் கை வைத்து சோபாவில்  சாய்ந்து அமர்ந்தபடி உறங்கிக் கொண்டு இருந்தான்.

 அவனைப் பார்த்துவிட்டு சிரித்தவள் திரும்பி விஜய் பார்க்க அவனோ இனியாவை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். இவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் பின்பு தங்கள் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டனர்.

 அதற்குள்ளாக  விமானம் இந்தியா தரை இறங்கி இருக்க…    “உனக்கு பாதுகாப்பான ஒரு இடத்தை நானே ஏற்பாடு செய்தேன் அதுவரை நீ வெளியே எங்கேயும் போட வேண்டாம் உன்ன வலதுசி தேடுறதுக்கும் வாய்ப்பு இருக்கு” என்ற விஜய் உறங்கிக் கொண்டிருந்த அர்ஷை தட்டி எழுப்பியவன்.

“இவங்கள என்னோட கெஸ்ட் ஹவுஸ் கொண்டு போய் தங்க வச்சுரு அங்க இனிமேல் யாரும் எதுக்காகவும் போகக் கூடாது இன்று கட்டளையிட்டவன் தன் வீட்டிற்கு கிளம்பினான் ” அங்கே அவனுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல்

EPISODE 4

தாமரை சோக முகத்தோடு குனிந்த தலை நிமிராமல் வாசலில் நின்று இருக்க.. அவள் அருகில் விஜய்யை உரித்து வைத்தது போல விஜய்யின் ஒட்டிப்பிறந்த தம்பி வம்சி சக்ரவர்த்தி இறுகிய முகத்தோடு அவள் அருகில் மாலையும் கழுத்துமாக நின்று இருந்தான்.

தாமரையின் அம்மா யாராவும் , விஜய், வம்சியின் அம்மா அதிதியும் சேர்ந்து மாலையும் கழுத்துமாக புதிதாக திருமணம் ஆன வம்சிக்கும், தாமரைக்கும் ஆரத்தி எடுத்துக்கொண்டு இருந்தனர்.

அவர்களின் இந்த திடீர் திருமணத்திற்கு காரணமான அவர்களுடைய விக்ரம் சக்ரவர்த்தி தாத்தா நெஞ்சை பிடித்துக்கொண்டு ஹோச்பிடலுக்கு கூட போகாமல் புதுமண தம்பதிகளாக தன் பேரனும், பேத்தியும் வீட்டிற்குள் நுழைவதை பார்ப்பதற்காக நின்று இருந்தார் .

இருவருக்கும் ஆரத்தி சுற்றி நெற்றியில் பொட்டிட்டு அவர்களை வீட்டிற்குள் அழைத்தாள் அதிதி . இருவரும் வலது கால் எடுத்து வைத்து  வீட்டிற்குள் வந்திருக்க …  அவர்கள் உள்ளே சென்ற அடுத்த நொடி விக்ரம் மயங்கி வீல் சேரில் சரிய … அதை பார்த்ததும் விஜய்,  வம்சியின் அப்பா வீராவும் தாமரையின் அப்பா தேவ்வும் அவசரமாக அவரிடம் வந்தவர்கள் தங்கள் கூடவே அழைத்து வந்திருந்த நர்ஸோடு சேர்ந்து அவரை அழைத்துக்கொண்டு ஹோச்பிடலுக்கு விரைந்தனர்.

வீட்டிற்கு வந்ததும் வராததுமாக முதலில் ஹாஸ்பிடல் போக கூடாது என்று வம்சியின் பாட்டி மீனு சொல்லிவிட்டு தன் கணவர் விக்ரமுடன் ஹாஸ்பிடல் கிளம்பிவிட்டார்.

தித்திக்கும், யாராவிற்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு புறம் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சந்தோசப்படுவதா … இல்லை விக்ரம் சக்கரவர்த்திக்கு இப்படி ஆனது என்று வருத்தப்படுவதா என்று தெரியவில்லை.

மழையும் கழுத்துமாக உள்ளே நுழைந்த தாமரை ஹாலில் நின்று இருக்க… வம்சி தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டிவைத்துவிட்டு தன் ரூமிக்குரு செல்ல போக…

அதை பார்த்த அதிதி ” டேய்.. டேய்… என்ன பங்கிட்டு இருக்க… இப்போ எதுக்கு மாலையிட்ட கலைத்துறை… இன்னும் விளக்கேத்தி பூஜை எதுவும் பண்ணல… அதுக்குள்ள …” என்று அவனை அதட்டியவள்.

“முதல்ல அந்த மாலையை கழுத்துல போடு… தாமரை நீ இங்கே வா… வந்து என் புல்லை பக்கத்துல நில்லு ” என்ற அதிதி .

“யாரா நீ இவங்க ரெண்டு போரையும் பூஜை அறைக்கு கூட்டிட்டு போ.. நான் போய் அவங்க பாலும் பலமும் சாப்பிட எடுத்து வெச்சிட்டு வரேன் ” என்று அவர்களை அனுப்பிவிட்டு கிச்சனுக்கு வந்தவள் வெள்ளி டம்பளரில் பாலம், ஒரு வெள்ளி கிண்ணத்தில் சர்க்கரையையும் எடுத்துக்கொண்டு கூடவே வாழைப்பழத்தையும் எடுத்து வர சொல்லி வேலையாளிடம் கூறியவள் பூஜையறைக்கு வந்தாள்.

அங்கே அதற்குள்ளாக யாரை பூஜை  செய்ய எல்லாம் தயாராக எடுத்த்து வைத்து இருக்க… “வம்சி… நீ தாமரை கையைப்  பிடிச்சு  பூஜை ரூம்குள்ள கூடிய போ… ” என்றாள்.

அவன் அப்படியே  நின்று இருக்க… “என்ன டா நான் பேசிட்டு இருக்கேன் நீ அப்படியே நின்னுட்டு இருக்க… ” என்று அதட்ட..

அவன் இவ்வளவு நேரம் யோசனையோடு நின்று இருந்தவன் அதிதியின் அதட்டல் குரல் கேட்டதும் சட்டென்று தன் அருகில் நின்று இருந்த தாமரையின் கையை பிடித்து பூஜையறைக்குள் இழுத்துச்செல்ல… விஜய்யின் நினைவுகளோடு வம்சியின் பின்னால் அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றாள்.

உள்ளே இருவரும் சென்றதும் “தாமரை… அந்த தீப்பெட்டியை எடுத்து அந்த குத்துவிளக்கு ரெண்டையும் பத்த வெச்சிட்டு ம்மா…” என்று தன் மருமகளிடம் கரிசனமாக பேசினாள் அதிதி .

சரி என்று தலையாட்டியவள் வம்சியை பார்க்க… அவன் என்ன என்று புரியாமல் தாமரையை பார்த்தான்.

தாமரை தயங்கிக்கொண்டே குனிந்து தன் கையை பிடித்து இருந்த வம்சியின் கையை பார்க்க… அதை கண்டதும் சட்டென்று அவள் கையை விட்டவன் தாமரையை விட்டு விலகி நின்றாள் .

வம்சிக்கும் தன்னை போலவே இந்த திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லை என்பதை தாமரை அவன் விலகிய விதத்திலும், அவன் முகத்தில் இருந்த சோகத்தையும் பார்த்ததும் கண்டுகொண்டாள் . அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் அருகில் இருட்னஹா தீப்பெட்டியை எடுத்து அங்கே விளக்கு ஏற்ற தயாராக வைத்து இருந்த வெள்ளி விளக்கில் இருந்த திரியை பற்றவைத்தாள்.

அடுத்து வம்சியை பார்த்து “வம்சி நீ அந்த கற்ப்பூரத்தை ஏத்தி தீபாராதனை கட்டுப்பா…” என்றாள் அதிதி .

அவள் சொன்னது போலவே செய்தவன் தீபாராதனை தட்டை எடுத்து சூடம் ஏற்றி பூஜை செய்ய ஆரம்பித்தான் வம்சி.

தாமரை கையெடுத்து கும்பிட்டு கண்கள் மூடி கடவுளிடம் தன் குமுறல்களை கொட்ட ஆரம்பித்தாள். “கடவுளே … எனக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை . நான் என்ன செய்வேன். என் விஜய் அத்தான் வந்து ஏன் டி இப்படி பண்ணினேன்னு … என்னைக்கேட்டா நான் என்ன சொல்லுவேன் அவர்கிட்டே. இத்தனை வருசமா அவர் என் கழுத்துல தாலி காட்டுவாரு எதிர்பாத்துட்டு இருந்த எனக்கு  இப்படி ஒரு கல்யாணம்  தேவை தானா ? இப்படி என் வாழ்க்கையை குழி தொண்டு பொதச்சத்துக்கு நீ தொண்டினை குழிக்குள்ள பேசாம என்னை தள்ளி கொன்னிருக்கலாமே … ஏன் இப்படி என் வாழ்க்கையை கெடுத்தீங்க… அண்ணனை காதலிச்சுட்டு இப்டி அவரோட தம்பியை எனக்கு கல்யாணம் செய்து வெச்சியூட்டிங்களே ,,, இது நியாயமா! இது சரியா? நீங்களே சொல்லுங்க… எனக்கு ஒரு  நியாயத்தை சொல்லுங்க… எனக்கு இந்த வாழ்க்கை வேணாம் . என் விஜய் அத்தான் தான் வேணும் “என்று கடவுளிடம் சண்டை போட்டுகொண்டு இருந்தாள்.

அப்போது தாமரையின் தோளில் கைவைத்து அவளை மெல்ல பெயர் சொல்லி அழைத்த யாரா “தாமரை… தாமரை.. ஆரத்தி எடுத்துக்கோ…” என்றாள்.

அவள் குரல் கேட்டு கண்களை திறந்து பார்த்த தாமரையின் முன்பு அவளை கூர்ந்து  பார்த்தபடி கையில் ஆரத்தி தட்டுடன் நின்று இருந்தான் வம்சி.

தாமரை கண்களில் கண்ணீரோடு அவனை பார்த்தவள் உடனே தன் பார்வையை தாழ்த்திக்கொண்டு அவன் நீட்டிய ஆரத்தி தட்டை ஒற்றி கண்களில் வைத்துக்கொண்டாள் .

அனைவர்க்கும் ஆரத்தி தட்டை கொடுத்தவன் கண்ணீரோடு நின்று இருந்த தாமரையை ஒரு பார்வை பார்த்தவன் “அம்மா இப்போவாவது நான் என் ரூமுக்கு போகட்டுமா ?” என்றான் கோபமாக .

“டேய் வம்சி அப்டியே அந்த பாலும் பழமும்… ” என்று அதிதி இழுக்க… அவளை கோபமாக முறைதான் வம்சி அதை பார்த்ததும் அதன் பின் அவள் ஒன்றும் சொல்லவில்லை 

வம்சி தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி பூஜை அறையில் வைத்துவிட்டு வேகமாக படிகளில் ஏறி தன் அறைக்கு சென்றான் .

“போ.. டா… அதுக்கு ஏன் இவ்ளோ கோபமா கேட்குறா.. “என்றாள் அதிதி .

இப்படி தாமரையை தனியாக விட்டு சென்ற வம்சியை மனதிற்குள் திட்டிக்கொண்டே தாமரை அருகில் வந்த அதிதி அவளை அழைத்துவந்து ஹாலில் இருந்த சோபியாவில் அமர வைத்தவள் யாராவையும் தன்னோடு பிடித்து இழுத்து அமர்த்திக்கொண்டு அவர்கள் இருவரையும் பார்த்தாள் அதிதி .

“நீங்க ரெண்டு பெரும் இப்போ என்ன மனநிலையில் இருக்கீங்கன்னு என்னால நல்லா புரிஞ்சுக்க முடியுது . மாமா இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வம்சிக்கும், தாமரைக்கும் கல்யாணம் செய்துவெச்சே ஆகணும்னு சொல்லி இவங்க கல்யாணத்தை திடீர்னு செய்து வெச்சுட்டார். நமக்கும் அந்த நேரத்துல என்ன செய்றதுன்னு ஒன்னும் புரியலை . ஆனது ஆகிருச்சு இவங்க கல்யாணம் நடந்தும் முடிஞ்சாச்சு… இனி யோசிச்சு எந்த பிரயோஜனமும் இல்லை” என்று யாராவை பார்த்தவள்.

உனக்கும் என் அண்ணாவுக்கும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை இல்லை என்றாலும்  ரெண்டு பெரும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தானே கல்யாணம் செய்துக்கிட்டிங்க.. ரெண்டு பேருமே கல்யாணத்துல விருப்பம் இல்லாம தானே உங்க வாழ்க்கையை ஆரம்பிச்சீங்க… இப்போ என்ன கேட்டுப்போச்சு நீயும் , என் அண்ணாவும் நல்லபடியா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு சந்தோசமா வாழலையா … அதனால தானே கௌதமும், தாமரையும் பிறந்தாங்க ” என்றால் அதிதி ,

“நாங்க இப்படி திடீர்னு கல்யாணம் செய்துக்க காரணமே நீங்க பண்ணினது தானே… மணமேடை வரைக்கும் வந்துட்டு நீங்க உங்களுக்கு ஏற்பாடு பண்ணின அந்த முகிலை வேணாம்னு சொல்லிட்டு என் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கனும்னு வந்து திடீர்னு நின்னா என் அண்ணா என்ன செய்வான் . அவரை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க தானே உங்க அன்னான் என்கழுத்துல கட்டாய தாலி கட்டி அவரை பிளாக் மேல் செஞ்சாரு ” என்றாள் யாரா.

அவளை முறைத்த அதிதி “ஏன் டி இப்போ அதெல்லாம் ரொம்ப முக்கியமா … ஏன்டா நேரத்துல எதை பேசணும்னு இதனை வயசாகியும் உனக்கு இன்னமும் தெரியலை . உன்னை எல்லாம் கல்யாணம் செய்துட்டு என் அண்ணன் தான் போவோம் ” என்றாள் அதிதி .

“இவர்கள் இருவரும் தனக்கு சமாதானம் சொல்ல அழைத்து வந்து உட்கார வைத்துவிட்டு இப்படி அவர்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு இருக்கிறர்களே “என்று இருந்தது தாமரைக்கு .

அவர்கள் பேசிக்கொண்டு இருக்க… அப்போது குறுக்கே புகுந்து “அத்தை எனக்கு தலை வலிக்குது நான் பொய் உங்க ரூமில் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டுமா ?” என்றாள் தாமரை.

அவள் பேசிய பிறகு தான் தாங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்று இருவருக்கும் உரைத்தது . உடனே அதிதி ” போம்மா… போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு… ” என்று தன் அறைக்கு தாமரையை அனுப்பி வைத்தாள் அதிதி .

அவள் செல்லும் வரை அமைதியாக இருந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு …”உனக்கு அறிவே இல்லையா ? ” என்று ஒன்று போல கூறிக்கொண்டவர்கள் தலையில் அடித்துக்கொண்டனர்.

மதியம் போல ஹோச்பிடலில் இருந்து வீதிக்ரு வந்த வீராவும், தேவ்வும் சோர்வாக சோபாவில் வந்து அமர அவர்கள் இருவரையும் பார்த்த அத்தையும், யாராவும் கிச்சனில் இருந்து வந்தவர்கள் விக்ரமின் உடல் நிலை குறித்து விசாரித்தனர்.

“அவருக்கு பயப்படும்படியா ஒன்னும் இல்லை . வயசானதுனால கொஞ்சம் லேசா மைல்டா உடம்பு முடியாம போயிருக்கு மத்தபடி ஒன்னும் இல்லை ” என்றான் வீரா.

“அப்பாடா நான் கூட பயந்து போய்ட்டேங்க… உங்க ரெண்டு பேருக்கும் நானும்  யாராவும் மாத்தி மாத்தி ரெண்டு மூணு தரம் கால் பண்ணி பார்த்துட்டோம் . நீங்க எடுக்கல.. சரி வம்சிக்கும், தாமரைக்கும் சாப்பாடு செய்துவெச்சிட்டு ஹாஸ்பிடல் கிளம்பலாம்னு இருந்தோம் அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க ” என்றாள்  அதிதி.

“சரி அவங்க ரெண்டு பெருகும் திடீர்னு கல்யாணம் செய்துவெச்சுட்டோம் . அதை பத்தி எதுவும் சொன்னகளா … நீங்க எதுவும் அவங்க கிட்டே பேசுனீங்களா ? ” என்றான்  தேவ் .

“இல்லைங்க… ரெண்டு பேரும் ஆளுக்கு ஒருபக்கம் மூஞ்சியை தூக்கி வெச்சிட்டு அழுக்கு ஒரு ரூமுக்குள்ள பொய் கதவை பூட்டிட்டாங்க.. எங்களுக்கும் அவங்களை தொந்தரவு செய்ய விருப்பம் இல்லை ” என்றாள் யாரா தேவ்விடம் .

இவர்கள் பேசிக்கொண்டு இருக்க.. அப்போது வாசலில் விஜய்யின் கார் வந்து நின்றது . கார் சத்தம் கேட்டதும் வீரா தன் வாட்சில் மணியை பார்தான் யோசனையோடு வாசலை பார்க்க… காரில் இருந்து இறங்கி விஜய் மிகவும் சோர்வாக வீட்டிற்குள் நுழைந்தான்.

வந்தவன் ஹாலில் இருந்த தேவ் , யாராவை தான் முதலில் பார்த்தான் அவர்களை பார்த்ததுமே தாமரை இங்கு தான் இருப்பாள் என்று யூகித்துக்கொண்டவன் முகம் புத்துணர்ச்சியானது அவளை பார்க்க போகிறோம் என்று .

உள்ளே வந்தவனை பார்த்து ” ஏன் விஜய் நீ மோர்னிங்க்கே இந்தியா வந்திருக்க வேண்டியது … என்ன ஆச்சு இவ்ளோ லேட்டா வரே …” என்றான் வீரா.

“அது.. அது வந்துப்பா… நான் நேரமே கிளம்பி ஏர்போர்ட் வந்துட்டேன். ஆனா நம்ம  பிளையிட் தான் டேக் ஆப் ஆகுறதுல ஒரு ப்ரோப்லேம் . அது எல்லாம் சரி செஞ்சதுக்கு அப்பறோம் தான் கிளம்பினோம் ” என்றான்.

” சரிப்பா வேற எந்த பிரச்னையும் இல்லையே ” என்றான் வீரா .

அவர்களிடம் தன்னோடு இனியாவை அழைத்து வந்த விஷயத்தை விஜய் சொல்லவில்லை  சொன்னால் எதுவம் தப்பாகி விடும் என்று விட்டுவிட்டான்.

“இல்லை …” என்று தலையாட்டியவனின் கண்கள் அந்த இடம் முழுவதும் தாமரையை தேடியது .

அப்போது  தன்  அம்மாவின்  அறைக்குள்  இருந்து  சோர்ந்த  முகத்தோடு  கழுத்தில்  மஞ்சள்  கயிற்றோடு  அவர்களை  நோக்கி  வந்துகொண்டு  இருந்த  தாமரையை  பார்த்தவன்  உறைந்து  போனான்  .

EPISODE 5

EPISODE 5

“அம்மா எனக்கு கொஞ்சம் TIREDAH  இருக்கு .. குடிக்க எதுவும் கொண்டு வரிங்களா … ” என்று வீராவின் அருகில் சோபாவில் சரிந்தான்.

அப்போது தாமரை அதிதி ரூமிற்குள் இருந்து விஜய்யின் சத்தம் கேட்டு அவனை பார்ப்பதற்காக வெளியே வந்தாள் . அவளை பார்த்ததும் யாரா “ஏய் தாமரை நீ அப்போவே தலை வலிக்குதுன்னு சொன்னியே.. உனக்கும் குடிக்க சூடா எதுவும் எடுத்துட்டு வரட்டுமா ?” என்றாள் யாரா .

யாரா பேசிக்கொண்டு இருந்த திசையை ஆர்வமாக திரும்பி பார்த்த விஜய்க்கு அதிர்ச்சியானது முகமெல்லாம் அழுது வீங்கிப் போய் இருக்க… பாவாடை தாவணியில் விஜய்யை பார்த்தவாறு பொலிவிழந்த முகத்தோடு நடந்து வந்தவளின் கழுத்தில் மின்னிக்கொண்டு இருந்த புதிதாக கட்டி இருந்த மஞ்சள் கயிறை பார்த்தவன் உறைந்து போனான்.

அவன் புரியாமல் தாமரையையும், அவள் கழுத்தில் இருந்த தாலியையும் மாறி மாறி பார்த்தான் . அப்போது தன் ரூமில் இருந்து கீழே வந்த வம்சியை பார்த்து “அடடே !!வாங்க மருமகனே … நீங்களும் வந்துட்டீங்களா … புதுசா கல்யாணம் ஆனதும் ரெட்னு பெரும் வெட்கபட்டுட்டு ஆளுக்கு ஒரு ரூமுக்குள்ள போய் இவ்வளவு நேரம் இருந்துட்டீங்களா ” என்று தன் மாப்பிள்ளையை கேலி செய்ய…   

தாமரை கழுத்தில் இருந்த தாலியையும் , அதே போல வம்சியை தேவ் புதிதாக மாப்பிள்ளை என்றும் அவனுக்கு திருமணம் ஆனதயும் சொல்லி கேட்டவனுக்கு ஓரளவுக்கு எல்லாம் புரிந்து போனது .

உலகமே தன் காலடியில் சுழன்று சுக்குநூறாக வெடித்தது போல உணர்ந்தவன் வலி நிறைந்த பார்வையோடு தாமரையை பார்த்தவன் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் தன் அறைக்கு சென்றுவிட்டான்.

தாமரையும் செல்லும் அவனையே விழிகளில் நீரோடு பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள் .

தன் ரூமிற்கு வந்த விஜய் இங்கு என்ன நடந்தது என்று தெரியாமல் குழம்பிப்போய் இருந்தான் . உண்மையிலேயே தாமரையை வம்சி திருமணம் செய்துவிட்டானா என்று யோசித்தவன் தன் போனை எடுத்து தாமரைக்கு அழைத்தான் .

ஹாலில் சோபா அருகில் இருக்கியா மனதோடு தாமரை நின்று இருக்க வீராவும், தேவ்வும் அடுத்து என்ன செய்வது என்று பேசிக்கொண்டு இருந்தனர்.

“தேவ் எப்படியோ நீயும் நானும் சம்மந்தி ஆகிட்டோம் . நம்ம பசங்களுக்கு கல்யாணம் ஆனதை எல்லாருக்கும் தெரியப்படுத்தனும் . இவங்க ரெண்டு பேருக்கும் திடீர்னு கல்யாணம் ஆனதுனால யாருகிட்டயும் சொல்லமுடியலையே அதனால நம்ம ஜோசியரை இங்கயே  வர சொல்லி இவங்க ரெண்டு பேர் ஜாதகத்தையும் கொடுத்து பார்த்துடலாமே  “என்றான்.

“சரி வீரா அப்போ நேரம் கடத்த வேணாம் நாம உடனே நம்ம ஜோசியரை வர சொல்லி  பார்த்துடலாம் “என்றான் தேவ் .

வீரா திரும்பி அதிதியை பார்க்க..”ரெண்டு பேர் ஜாதகமும் என்கிட்டே இருக்கு நீங்க ஜோசியரை வர சொல்லிருங்க “என்றாள்.

வீராவும் அவர்கள் குடும்ப ஜோசியரை வீட்டிற்கு வர சொல்லி கால் செய்தான் .

அப்போது “அதி.. ஜோசியர் வரதுக்குள்ள முதல்ல எல்லாரையும் சாப்பிட சொல்லலாம் காலையில் இருந்து யாருமே சாப்பிடல.. “என்றாள் யாரா.

“ஆமா அதி எனக்கும் லைட்டா பசிக்குது “என்ற தேவ். “மாப்பிள்ளை நீங்களும் வாங்க … அம்மா தாமரை வாடா காலையில் இருந்து நீங்களும் எதுமே சாப்பிடல “என்று அவர்கள் இருவரையும் தன்னோடு அழைத்துக்கொண்டு போய் டைனிங் டேபிளில் அமர வைத்தான்.

மற்றவர்களும் சாப்பிட வந்துவிட… அப்போது தாமரையின் போன் அடித்தது . ஹாலில் இருந்த  டேபிளில் அவள் போன் இருக்கவும் . அதை எடுக்கும் மனநிலையில் தாமரை இல்லை. முழுவதுமாக ரிங் போய் கால் கட் ஆனது .

“ச்சே… ஏன் தாமரை போனை எடுக்கவே மாட்டேங்குறா… “என்று கோபப்பட்டவன் மீண்டும் அவளுக்கு அழைத்தான்.

மறுபடியும் தாமரையின் போன் அடிக்கவும் “ஏய் தாமரை.. உன்னோட போன் தான் அடிக்குது போல டி.. போ.. போய் யாருனு பாரு “என்றாள்.

யாரா சொன்னதும் தன்னிச்சையாக எழுந்து போனை எடுக்க ஹாலுக்கு சென்றவள் திரையில் விஜய் மாமா என்று வந்ததை பார்த்ததும் அவசரமாக போனை எடுத்து அட்டென்ட் செய்து காதில் வைத்தபடியே ஹாலில் இருந்து வெளியே கருடனுக்கு வந்திருந்தாள்.

“ஹ… ஹலோ…”என்று தயங்கிக்கொண்டே தாமரை பேச…

“தாமரை என்ன இது.. உனக்கும் வம்சிக்கும் எப்படி கல்யாணம் ஆச்சு.. இங்க என்ன தான் நடக்குது . எனக்கு எதுமே புரியல. என்னை காதலிச்சிட்டு உன்னால எப்படி டி என் தம்பியையே கல்யாணம் செய்துக்க முடிஞ்சுது “என்றான் .

விஜய் பேசியது கேட்டு மறுநொடி “மா.. மாமா ..”என்று உடைந்து வெடித்து அழுதாள் தாமரை .

“என்னை மன்னிச்சிரு மாமா காலையில் குலதெய்வம் கோவிலில் வெச்சு தாத்தா திடீர்னு நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லி சீரியஸ் ஆகிட்டாரு. ஹாஸ்பிடல் போகலாம்னு கூப்பிட்டா.. வரமாட்டேன்னு பிடிவாதம் பண்ணி எனக்கும் வம்சிக்கும் கல்யாணம் செய்து அதை பார்த்த பிறகு தான் நான் எங்கயும் வருவேன். இல்ல இங்கயே நான் செத்துப்போறேன்னு சொல்லி எங்க ரெண்டு பேரையும்  கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வெச்சுட்டாரு மாமா… அந்த மாதிரி ஒரு இக்கட்டான நேரத்துல என்னால எதுமே பண்ண முடியல மாமா… “என்று அழுதாள்.

விஜய் அந்த பக்கம் அவள் வெடித்து அழுவதை கேட்டுக்கொண்டு இதயம் கனக்க நின்று இருந்தான். அவளை சமாதானம் செய்ய முடியாத நிலையில் அவன் இருக்க… இங்கே தாமரை நிற்காமல் அழுது கொண்டிருந்தாள். “ஏன் மாமா நீ கோவிலுக்கு வரல…  நீ மட்டும் கோவிலுக்கு வந்திருந்தா இந்த நேரம் நான் உன்னை தான் கல்யாணம் செய்திருப்பேன் மாமா… ஏன் நீ வரல… “என்று அவள் அழ ..

தாமரையிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் நின்று இருந்தான் விஜய் .

அவள் அழுதுகொண்டே இருக்க… “தா..  தாமரை.. அழாத … அழாத “என்றவன் அதற்குள் அவன் அறைக்கதவு தட்டப்படவும் “ஒரு நிமிஷம் லைனில் இரு தாமரை “என்றவன் சென்று கதவை திறக்க… “விஜய் வாப்பா எல்லாரும் சாப்பிட உக்கார்ந்துட்டாங்க . நீயும் வந்தேன்னா நம்ம எல்லாரும் ஒண்ணா சேர்ந்து சாப்பிடலாம் “என்று யாரா விஜயை சாப்பிட அழைத்தாள்.

“இல்ல அத்தை எனக்கு பசிக்கல …லைட்டா தலை வலிக்குற மாதிரி இருக்கு. நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குறேனே “என்றான்.

” என்ன விஜய் இது வெறும் வயிறா இருந்தாலும் தலை வலிக்க தான் செய்யும் நீ வந்து கொஞ்சம் சாப்பிட்டு வந்து அப்பறோம் ரெஸ்ட் எடு “என்று அவனை வர சொன்னாள்.

எப்படியும் தன்னை சாப்பிட வைக்காமல் யாரா விடமாட்டாள் என்று புரிந்தவன் “சரி அத்தை வரேன் . ஒரு முக்கியமான போன் கால் பேசிட்டு இருக்கேன் . பேசிட்டு 2 மினிட்ஸ்ல் வந்துடறேன் . நீங்க போங்க “என்றான்.

“சரிப்பா சீக்கிரம் பேசிட்டு வந்திரு “என்று யாரா அங்கிருந்து சென்றாள்.

அவள் சென்றதும் அவசரமாக கதவை சாத்திவிட்டு தாமரையிடம் பேச.. அவள் லைனில் இல்லை . கால் கட் ஆகி இருந்தது . உடனே அவளுக்கு டயல் செய்தான் . ஒரு ரிங் போனதும் கால் கட் ஆனது .

இங்கே போன் பேசிக்கொண்டு இருந்த தாமரையை அழைக்க அதிதி வந்து இருந்ததாள் அவசரமாக காலை கட் செய்துவிட்டு அவளுடன் உள்ளே வந்துவிட்டாள் தாமரை . அவளை அழைத்து வந்த அதிதி வம்சி அருகில் இருந்த சேரில் அவளை அமரவைத்து உணவு பரிமாறினாள்.

அனைவரும் சாப்பிட துவங்க .. அப்போது டைனிங் டேபிளிற்கு விஜய் வந்தான். “வா விஜய் நீயும் வந்து உக்காரு சாப்பிடலாம் “என்று தன் மகனை அழைத்து அமர வைத்தவள் அவனுக்கும் உணவு பரிமாறினாள்.

சேரில் வந்து அமர்ந்த விஜய் டைனிங் டேபிளில் ஜோடியாக அமர்ந்து இருந்த வம்சியையும், தாமரையையும் பார்த்தான் . தாமரையும் விஜய்யை தான் பார்த்தாள்,. அவன் பார்வை அவளிடம் வர.. இருவரின் பார்வையும் நேருக்கு நேராக சந்தித்துக்கொண்டது . வலி நிறைந்த விஜயின் பார்வையை சந்திக்க முடியாமல்   தாமரை தன் பார்வையை  தாழ்த்திக்கொள்ள…

விஜயும் அவளிடம் இருந்து தன் பார்வையை விலகிக்கொண்டான். அவன் அருகில் அமர்ந்து இருந்த வீரா “விஜய் நீ போன விஷயம் சக்சஸ்புல்லா முடிஞ்சதுக்கு வாழ்த்துக்கள் ப்பா…  நீ இதே போல எல்லா விஷயத்துலயும் ஜெயிக்கணும் அது தான் இந்த அப்பாவோட ஆசை “என்றான்.

வீரா சொன்னதை கேட்டு விரக்தியாக புன்னகைத்த விஜய் சரி என்பது போல தலையை ஆட்டியவன் “பிஸினெஸில் ஜெயித்து என்ன செய்ய்ய போகிறேன் . என் வாழ்க்கையில் தோத்துப்போய் நிற்கிறேனே ” என்னும் ரீதியில் அமர்ந்து இருந்தான்.

“சரி சரி அப்பறோம் பேசிக்கலாம் எல்லாரும் . முதல்ல சாப்பிடுங்க …”என்று அதிதி அனைவரையும் சாப்பிட சொல்ல மற்றவர்கள் சப்பிப்ட்ட துவங்க விஜய்,வம்சி, தாமரை மட்டும் சாப்பிடாமல் அமர்ந்து இருக்க அதை பார்த்த யாரா “என்ன நீங்க மூணு பேரு மட்டும் சாப்பிடாம இருக்கீங்க.. முதல்ல சாப்பிடுங்க.. ஜோசியர் வந்திருவாரு “என்று அவர்களை அவசர படுத்தினாள்.

மூன்று பேரும் எதுவும் சொல்லாமல் பேருக்கு சாப்பிட்டு முடிக்கவும் ஜோசியர் வரவும் சரியாக இருந்தது.

வீராவும், தேவ்வும் சாப்பிட்டு முடித்து ஹாலில் அமர்ந்து இருந்தவர்கள் ஜோசியரை பார்த்ததும் . டைனிங் டேபிள் பக்கம் திரும்பி “எல்லாரும் சாப்பிட்டாச்சா ஜோசியர் வந்துட்டாரு “என்றான் .

அதிதியும் , யாராவும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்கள் ஒரு ரெண்டு நிமிஷம் வந்துடறோம்  என்று அவசர அவசரமாக சாப்பிட துவங்கினர்.

சாப்பிட்டு முடித்ததும் விஜய் எழுந்து தன் ரூமிற்கு செல்ல போக.. “விஜய் நீயும் வாப்பா… நம்ம குடும்பத்துல நடந்த முதல் நல்ல காரியம் வம்சியும், தாமரையும் கல்யாணம் செய்துக்கிட்டது. நம்ம வீட்டுல நடக்குற எல்லா விஷயத்துலயும் மூத்தவனா நீ கலந்துக்கணும் . நியாபடி உனக்கு தான் முதல்ல கல்யாணம் செய்திருக்கும் . மிஸ் ஆகிருச்சு “என்று ஒருத்தப்பட்டான் வீரா.

“இல்ல ப்பா … நீங்கி எல்லாரும் பாருங்க . நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன் “என்று தன் கட்டு போட்ட தலையை பிடித்துக்கொண்டு கூற… 

அப்போது தான் தாமரையும், வம்சியும் ஹாலிற்கு யாராவுடன் வந்தார்கள் . தாமரை விஜய் தலையில் இருந்த கட்டை அப்போதுதான் கவனித்து இருந்தாள் அதை பார்த்ததும் பதறியவள் நேராக விஜய்யிடம் வந்து “ஐயோ .. மாமா என்ன இது ? உங்க தலையில் கட்டு போட்டிருக்கு… என்ன ஆச்சு உங்களுக்கு “என்று பதற்றமாக அவனிடம் சென்று அவன் தலையில் இருந்த கட்டை தொட்டு பார்த்து கேட்டாள் .

வந்ததில் இருந்து யாரிடமும் முகம் கொடுத்து பேசாதவள் இப்பொது விஜய்யின் தலையில் இருந்த கட்டை பார்த்ததும் இவ்வளவு பதட்டப்பட்டுவதை வக்குழி முதற்கொண்டு அனைவரும் பார்த்துக்கொண்டு இருந்தனர் . அதை விஜய்யும் கவனித்தவன் “ஒன்னும் இல்லை தாமரை ஒரு சின்ன அச்சிடேன்ட் “என்று தன் தலையில் இருந்த அவள் கையை விளக்கிவிட்டான்.

“என்ன மாமா சொல்றிங்க.. அச்சிடேண்டா !.. எப்போ எப்படி ஆச்சு ? ரொம்ப பெரிய காயமா ? இங்க மட்டும் தான் அடிபட்டிருக்கா இல்லை வேற எங்கயும் அடிபட்டிருக்கா.. “என்று அவனை மேலும் கீழும் பார்த்தவள் . “காலையில் நான் உன்கிட்டே போன் பேசின அப்போ கூட நல்லாதானே மாமா பேசினே… அப்பறோம் எப்படி உனக்கு அச்சிடேன்ட் ஆச்சு . என்கிட்டே போன் பேசும்போது நீ சொல்லவே இல்லை “என்று அவனை மேலும் கீழும் மாறி மாறி பார்த்துக் கொண்டே அவன் கட்டை தொட்டு பார்த்தபடி கேட்டவள் அங்கிருந்த அனைவரும் அவளை கவனிப்பதை மறந்து விஜய்யிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.

“என்ன தாமரை விஜய் கூட நீ போன் பண்ணி பேசுனியா? எப்போ ? எதுக்கு? ” என்று வீரா அவளிடம் கேட்க.. அப்போது தான் தான் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்றே தாமரைக்கு உரைத்தது . உடனே விஜய் நெற்றியில் இருந்த கையை சட்டென்று விலக்கிவிட்டு அவனை விட்டு தள்ளி நின்றவள் வீர கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல திணறியபடி அவனை பார்த்தாள் .

EPISODE 6

விஜய் காயம் அடைந்ததை பார்த்து பதட்டப்பட்ட தாமரை அவன் காயம் பற்றி விசாரித்துக்கொண்டு இருந்தவள் விஜய்யுடன் காலையில் பேசியதை சொல்லி விபரம் கேட்டுக்கொண்டு இருக்க… அதை கவனித்த வீரா “என்ன தாமரை நீ விஜய்க்கு காலையில் போன் பண்ணி பேசுனியா ? எப்போ? எதுக்கு பேசினே “என்றான்.

வீரா கேட்டதும் தான் அவரசத்தில் தான் பேசிவிட்டோம் என்பதை உணர்ந்த தாமரை பதில் சொல்ல தெரியாமல் விழித்தாள்.

“அப்பா காலையில் நான் தான் தாமரைக்கு கால் செய்து பேசினேன். நான் இந்தியா கிளம்பின விஷயத்தை அம்மாகிட்டே சொல்லலாம்னு அவங்களுக்கு கால் பண்ணினேன் கால் போகல  . எப்படியும் தாமரை அம்மா அத்தை எல்லாரும் ஒண்ணா தான் இருப்பாங்கன்னு தாமரைக்கு கால் பண்ணினேன் . அதை தான் என்கிட்டே கேக்குறா “என்று தாமரையை தன் தந்தையின் கேள்வியில் இருந்து காப்பாற்றினான்.

“சரி சரி இப்போ என்ன பெரிய மாப்பிள்ளை என் பொண்ணுகிட்டே போன் பண்ணி பேசுனதுல உனக்கு என்ன வீரா இப்போ. பாரு ஜோசியர் வந்து எவ்ளோ நேரம் ஆச்சு வா… முதல்ல வம்சி மாப்பிளையதும், தாமரையுடைய  ஜாதகத்தையும்  கொடுத்து  பார்க்க சொல்லலாம் “என்று தேவ் அழைக்க …

அனைவரும் ஹாலிற்கு வர… தன் ரூமுக்கு செல்ல இருந்த விஜய்யை இழுத்து தன் அருகில் அமர்த்திக்கொண்ட தேவ் “அட இரு விஜய் ஜோசியர் வந்திருக்காரே அவர் என்ன சொல்லுறாருனு கேப்போம் ” என்று விஜய்யை விடாமல் பிடித்துக்கொண்டான்.

அத்தி கொண்டு வந்து வம்சி, தாமரை ஜாதகத்தை ஜோசியரிடம் கொடுத்து இருவருக்கும் இன்று காலை திடீர் திருமணம் நடந்த விஷயத்தை சொல்லி அவர்களின் ஜாதகம் எப்படி இருக்கிறது என்று கேட்டனர்.

இருவரின் ஜாதகத்தையும் வாங்கி கணிக்க துவங்கினார் ஜோசியர் . சோபாவின் பின்னால் நின்று கொண்டு தாமரை தனக்கு எதிர் சோபாவில் அமர்ந்து  இருந்த விஜய்யையே பார்த்துக்கொண்டு இருந்தாள். அதை விஜய்யும்  கவனித்து கொண்டு  இருந்தான் . தாமரையின் அழுது சிவந்திருந்த  கண்களும் , வீங்கிய இருந்த முகத்தை பார்க்கையில் தன்னை போல தான் அவளும் இந்த திருமணத்தால் அதிகம் காயம் ஆகி இருக்கிறாள் என்று அவனால் உணர முடிந்தது .

அவளை அதற்கு மேலும் பார்க்க கஷடப்பட்ட விஜய் தன் பார்வையை வேறு புறம் திருப்பிக்கொள்ள…

தான் செய்து கொண்ட திருமணத்தால் விஜய் தன் மீது கோபமாக இருக்கிறான் . அதனால் தான் அவன் தன்னை பார்ப்பதை தவிர்க்கிறேன் என்று தாமரை நினைத்தவள் இதயத்தில் வலி மேலும் அதிகம் ஆனது .

வம்சி ஒரு பக்கம் விஜய் அருகில் அமர்ந்து இருந்தவன் தாமரையின் அலுத்து வீங்கிய கண்களை பார்த்து வருத்தப்பட்டான். “எல்லாம் இந்த தாத்தாவினால் வந்தது” . இப்படி ஒரு காரியத்தை செய்துவிட்டு ஹாஸ்பிடலுக்கு போய் படுத்துக்கொண்டார் . இங்கே சம்மந்தப்பட்டவர் மனநிலையை எப்படி பதித்திருக்கும் என்று அவர் துளியும் யோசிக்காமல் போனதை நினைத்து நொந்து கொண்டான் .

இவர்கள் இருவரின் ஜாதகத்தை கணித்த ஜோசியர் “பயனுக்கும் , பொண்ணுக்கும் இந்த சூழ்நிலை இல்லையினாலும் ஏதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கல்யாணம் ஆகுறதுக்கான அமைப்பு இவங்க ரெண்டு பேர் ஜாதகத்துலயும் இருக்கு. அவங்க ரத்த சம்மந்தம் உள்ளவங்களால் தான் இந்த திருமணம் அவசர கதியில் நடந்திருக்கு “என்றார்.

இது திடீர் திருமணம் என்று அவரிடம் சொல்லி இருந்தாலும் யாரால் நடந்தது என்று விபரம் சொல்லாத போதிலும் வம்சி, தாமரையின் கொள்ளு தாத்தாவினால் தான் இந்த திருமணம் நடந்திருக்கிறது என்று அனைவரும் அறிந்ததே . அதை ஜோசியர் சொன்னதும் அவர் கணிப்பு எவ்வளவு துல்லியமாகி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டனர் .

“அதே போல.. பையனுக்கும் பொண்ணுக்கும் ஜாதக பொருத்தம் அமோகமா இருக்கு. ஜாதகப்படி பார்த்தா பொண்ணுக்கு ஏத்த மாப்பிள்ளையை தான் அந்த ஆண்டவன் சேர்த்து வெச்சிருக்கான்னே சொல்லலாம்.. ஆனா….” என்று அவர் இழுக்க…

வம்சி, தாமரை இருவரின் ஜாதக பொருத்தம் நன்றாக உளள்து கேட்டு அதிதி, யாரா இருவருக்கும் நிம்மதியாக இருந்தது . எங்கே இருவருக்குக்ம் பொருத்தம் சரியாக அமையாமல் போய்விடுமோ என்று உள்ளுக்குள் இருவருமே பயந்து இருக்க… ஜோசியர் சொன்னது கேட்டு சற்று நிம்மதி அடைந்தவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து திருப்தி பட்டுக்கொண்டனர் .

ஆனால் ஜோசியர் கடைசியில் எதோ சொல்ல தயங்குவதை பார்த்து சற்று யோசனையோடு அவரை பார்த்தனர்.

“என்ன ஜோசியர்ரே… ஆனான்னு ஏதோ சொல்லி நிப்பாட்டிடீங்க… என்ன விஷயம் சொல்லுங்க, எதையும் மரியாக்காதீங்க எதுவா இருந்தாலும் ஓப்பனா சொல்லுங்க இது எங்க பிள்ளைகளோடு வாழ்க்கை விஷயம் இதுல எந்த தப்பும் நடந்துறக்கூடாது “என்று வீரா கூறினான்.

“நீங்க பயப்படுற மாதிரி பெரிய விஷயம் ஒன்னும் இல்லை . நம்ம வம்சிக்கு இப்போ கொஞ்சம் நேரம் சரி இல்லை . அவர் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருக்கு” என்றார்.

அவர் சொன்னது கேட்டதும் பதறிய அதிதி “என்ன ஜோசியரே சொல்றிங்க.. என் புள்ளைக்கு நேரம் சரி இல்லையா . என்ன மாங்கல்ய தோஷம்னு சொல்றிங்க.. அவனுக்கு இந்த கல்யாணத்துனால எதுவும் பிரச்சனை வருமா “என்று தாய்க்கே உண்டான அக்கறையோடு கேட்டாள் .

“அம்மா.. அம்மா… அதெல்லாம் எதுவும் இல்லை . நீங்க கொஞ்சம் பொறுமையா நன் சொல்றதை கேளுங்க.. நம்ம வம்சி தம்பிக்கு ஜாதகத்துல மாங்கல்ய தோஷம் இருக்கு. இந்தமாதிரி பலன் இருக்கவங்க கோவில்ல முதல்ல வாழை மரத்துக்கு தாளில் கட்டி தோஷம் கழிச்சிட்டு அதுக்கு பிறகு பொண்ணு கழுத்துல தாலி கட்டுவாங்க . ஆனா தம்பி வாழைமரத்துக்கு தாலி காட்டாமயே பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டாரு “என்றார்.

“ஜோசியரே இப்போ என்ன செய்றது . இதனால என் பொண்ணுக்கு எதுவும் பாதிப்பு வருமா “என்று யாரா கேட்டாள்.

“அப்படி எல்லாம் எதுவம் இல்லை ம்மா… உங்க போனோட ஜாதகத்துல மாங்கல்ய பலன் நல்லா ஸ்ட்ரோங்கா இருக்கு. மாப்பிள்ளைக்கு எந்த ஆபத்து வந்தாலும் உங்க பொண்ணோட மாங்கல்ய பலத்தால அவரை அந்த ஆபத்துல இருந்து காப்பாத்திடும் நீங்க கவலை படாதீங்க.. “என்றவர்.

“மாப்பிளை வாழை மரத்துக்கு தாலி கட்டுறதுக்கு முன்னே பொண்ணு கழுத்துல தாலியை கட்டிட்டாரு. அதனால அவர் பொண்ணு கழுத்துல கடின தாலியை கழட்டி எந்த கோவில்ல தாலி கட்டினாரோ அதே கோவில் உண்டியல்ல போட்டுட்டு . அதே கோவில்ல அய்யரை வெச்சு முறையா ஹோமம் வளர்த்தி மறுபடியும் பொண்ணு கழுத்துல தாலியை கட்ட சொல்லிட்டா எல்லாமே சரியாகிடும் “என்றார்.

“அப்படியா பரவால்ல ஜோசியரே நான் கொஞ்சம் பயந்துட்டேன். நல்ல வேலை நீங்களே பரிகாரம் என்னனு சொல்லிட்டீங்க.. நீங்களே அவங்க கல்யாணத்துக்கும் அடுத்து நடக்க இருக்க சடங்குக்கு ஒரு நல்ல நாள் குறிச்சு கொடுத்திருங்க..”என்றாள் அதிதி.

ஜோசியர் சொன்னது எல்லாம் கேட்டு தாமரைக்கு இந்த கல்யாணமே செல்லாது.. ஆகாது என்று ஏதாவது சொல்லி தன்னை இந்த இக்கட்டான சூநிலையில் இருந்து காப்பாற்றுவார் என்று எதிர்ப்பார்த்தவளுக்கு அவர் சொன்ன பரிகாரம் கேட்டு தன் நிலையை நினைத்து தானே நொந்து கொண்டாள்.

அதிதி சொன்னது போல ஜாதகம் , பஞ்சாங்கம் பார்த்தது வம்சிக்கும் , ஹடாமரைக்கும் மறுபடியும் திருமணம் செய்ய ஒரு நல்ல நாள் பார்த்து குறித்தவர் அதை வீரா கையில் கொடுத்து “நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை , முகுர்த்த நாள் தான் அன்னிக்கே நான் சொன்ன பரிகாரத்தையும் , கூடவே கல்யாணத்தியும் செய்துடாலம். அதே போல இவங்க ரெண்டு பேருக்கும் சாந்தி முகுர்த்தத்திற்கும் வெள்ளிக்கிழமை நைட் 10 மணிக்கு மேல நல்ல நேரம் குறிச்சிருக்கேன் “என்றார்.

அவர் வம்சிக்கும் , தாமரைக்கும் சாந்தி முகுர்த்தம் என்று சொன்னதும் தாமரையின் பார்வையும், விஜய்யின் பார்வையும் அதிர்ச்சியோடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டது. அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் தாமரை அதிதியின் அறைக்கு ஓடிவிட… “என் பொண்ணுக்கு சாந்தி முகுர்த்தம்னு சொன்னதும் வெட்கம் வந்திருச்சு “என்று தேவ் கூறினான்.

அதை கேட்டு மற்றவர்கள் சிரிக்க… ஆனால் தாமரையின் மனநிலையை விஜய் அறிந்திருக்க… அவனை போல் இல்லை என்றாலும் ஊர் அளவிற்கு தாமரையின் மனதை வம்சியால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த திடீர் திருமணம் அவளை கண்டிப்பாக பாதித்திருக்கும் வேளையில் அதற்குள்ளாக மறுபடியும் நாளை மறுநாள் திருமணம் அன்று இரவே சாந்தி முகுர்த்தம் என்றாள் அவள் என்ன செய்வாள்.

அதற்கு அவள் மனம் பக்குவப்பட நேரம் கொடுக்காமல் பெரியவர்கள் அவர்கள் இஷடத்துக்கு எல்லாம் பேசி முடிப்பது வம்சிக்கும் வருத்தமாக தான் இருந்தது இருந்தும் அவனால் எதுவும் செய்யமுடியாமல் இருந்தான்.

தாமரை அழுதுகொண்டே உள்ளே சென்றதை பார்த்த விஜய்க்கும் அங்கு இருக்க முடியவில்லை .வேகமாக எழுந்தவன் யாரிடமும் அதுவும் பேசிக்கொள்ளாமல் தன்னறைக்கு  சென்றுவிட்டான்.

இன்னும் இரண்டு நாளில் வீட்டில் நடக்க இருக்கும் விசேஷத்தை எப்படி நடத்த வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்ததில் விஜய்யை யாரும் கவனிக்கவில்லை .

இங்கே அர்ஷ் இனியாவை அழைத்துக்கொண்டு விஜய்யின் கெஸ்ட் ஹௌஸிற்கு வந்தவன் அவளுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்துவிட்டு அவளிடம் புத்திகா வாங்க பட்ட செல்போனும் , சிம்கார்டையும் போட்டு activate செய்தவன் .

“இனியா இது உனக்கு தான் . இதுல என்னோட நும்பரும், விஜயோட நம்பரும் சாவே செய்து வெச்சிருக்கேன். உனக்கு எதுவும் வேணும்னா நீ எங்க ரெண்டு பேர்ல யாருக்கு வேணாலும் கால் பண்ணு “என்றவன் அவளிடம் அந்த போனை நீட்டினான்.

அர்ஷ் கையில் இருந்த மொபைலை தயக்கத்தோடு வாங்கிய இனியா அதை முன்னும் பின்னும் திருப்பி பார்த்தவள் “அண்ணா இந்த போன் ரொம்ப கோஸ்டலியா இருக்கும் போல.. எனக்கு இது வேணாம் . சாதாரண பட்டன் போன் இருந்தா வாங்கி கொடுங்க போதும் “என்று அநத போனை அவனிடமே  நீட்டினாள்.

“என்ன இனியா இது இந்த காலத்து பொண்ணுங்க இந்தமாதிரி போன் யூஸ் பண்ண தான் விரும்புவாங்க . நீ என்னடான்னா இது வேணாம்னு பட்டன் போன் வாங்கி கொடுங்கன்னு கேக்குற..”என்றான் ஆச்சர்யமாக.

“அண்ணா.. இது .. என் தகுதிக்கு அதிகம் . தவிர நான் இங்கே என்ன நிரந்தரமா தங்கவா போறேன். .எனக்குன்னு ஒரு பாதுகாப்பான இடத்தை விஜய் சார் ஏற்பாடு பண்ணித்தரதா  சொல்லி இருக்காரு . அபப்டி ஒரு இடம் கிடைச்சதும் உங்க யாருக்கும்  தொந்தரவு கொடுக்காம நான் போய்டப்போறேன் அதான் இவ்ளோ காஸ்டலி போன் வேணாம் சாதாரண போனே போதும்னு சொன்னேன் “என்றாள் .

“இந்த இடத்தை விட்டு நீ வெளியே போனா பாதுகாப்பா இருப்பியான்னு சொல்ல முடியாது இனியா. என்னை பொறுத்தவரை நீ விஜய்யோட இந்த கெஸ்ட் ஹவுஸ் தான்  உனக்கு ஷேப் . நீ இங்கையே இரு கொஞ்ச நாள் விஜய்யே உனக்கு ஏதாவது வழி  பண்ணுவான் “என்றான் .

“சரிண்ணா “என்ற இனியா “அண்ணா எனக்கு ரொம்ப பசிக்குது “என்று தன் வயிற்றை தடவி காட்டினாள் .

“ஐயோ இரு இனியா நான் மறந்தே போய்ட்டேன் “என்றவன் ஸ்விக்கியில் அவள் என்ன சாப்பிடுவாள் என்று கேட்டு ஆர்டர் போட்டு வாங்கி கொடுத்து அவளை சாப்பிட வைத்தவன் . “சரி இனியா நான் கிளம்புறேன் நீ எதுனா கால் பண்ணு . நாளைக்கு காலையில் வீட்டு வேலையாளுங்க எல்லாரும் வந்துருவாங்க  உனக்கு என்ன வேணுமோ அதை சொன்ன செஞ்சு கொடுப்பாங்க “என்றான்.

“ஐயோ எனக்கு நீங்க இவ்ளோ செய்து கொடுத்ததே போதும் . நானே எனக்கு வேணுங்குறதை செய்துக்குவேன் . எதுக்கு வேலைகாரங்க எல்லாம் “என்றாள்,

அவள் பேசியத்தை கேட்டு சிரித்த அர்ஷ் “ஹலோ மேடம் இங்கே அவன் எல்லாம் பல வருசமா வேளைக்கு இருக்காங்க . விஜய் ரிலாக்ஸ் பண்ண அடிக்கடி இங்கே வந்து தங்குவான் . அவனுக்காக இங்கே வேலை செய்ய ஆளுங்க இருக்காங்க . நீ பேசுறது எல்லாம் பார்த்தா என்னவோ உனக்காக தான் வேலையாளுங்களை வர சொன்ன மாதிரி பேசுற… இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல “என்றான்.

” விஜய் சாருக்காக இங்கே வேளைக்கு ஆள் இருக்காங்களா.. சாரி அண்ணா நான் கூட எனக்குன்னு நினைச்சுட்டேன் “என்று வழிந்தாள்.

“அசடு வழிஞ்சது போதும் கதவையும் உன் வாயையும் சாத்திட்டு போய் தூங்கு . விட்டா நீ பேசிக்கிட்டே இருப்ப எனக்கு டையர்டான இருக்கு நான் தூங்கணும் “என்று அங்கிருந்து கிளம்பினான் .

அர்ஷ் சென்றதும் கதவை சாத்திவிட்டு வந்தவள் அந்த பங்களாவை ஒருநிமிடம் பார்த்து வாயை பிறந்தவள் அங்கே ஹாலில் இருந்த சோபாவில் பொய் படுத்துகொண்டாள்

EPISODE 7

தாமரைக்கும், வம்சிக்கும் ஜோசியர் சொன்னது போல பரிகாரம் செய்யவும் இருவருக்கும் மீண்டும் திருமணம் செய்துவைக்கவும் முடிவு செய்து அவர்கள் குலதெய்வம் கோவிலுக்கு இருவரையும் கூட்டிவந்தாயிற்று.

திடீர் என்று மௌலி செய்த செயலால் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ததாள் யாருக்கும் தங்கள் சொல்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் இருவருக்கும் முறைப்படி ஐயரை வைத்து ஹோமம் வளர்த்தி முறையாக திருமணம் செய்ய முடிவெடுத்தவர்கள் அந்த திருமணத்திற்கு முறையாக தன் நெருங்கிய சொந்தபந்தங்களை மட்டும் அழைத்து சிம்பிளாக திருமணம் செய்ய முடிவெடுத்து இருந்தனர் .

அதனால் அவர்களின் குலதெய்வம் கோவிலில் வம்சியின் கொள்ளு தாத்தா மவுலி அவர் மனைவிகள் செல்வியும், ஷிராவும் வந்திருக்க… மவுலியின் தாத்தா விக்ரமும், மீனுவும் அவர்களுடன் வந்திருந்தனர்.

வீராவுடன் ஒட்டி பிறந்த வினுவும், அவன் மனைவி ஜியாவும், அதன் பிறகு தாமரையின்  அம்மா யாராவுடன் ஒட்டி பிறந்த வீணாவும் அவள் கணவன்  லோகியும்   வந்து இருந்தனர் .

வம்வியின் தந்தையுடன் அவனோடு சேர்த்து மொத்தம் நான்கு பேர் வீரா. வினு இருவரும்  ரெட்டை குழந்தைகள் ,அதன் பிறகு யாரா, வீணா இவர்களும் ஒட்டிப்பிறந்தவர்கள் தான் .

இதோடு தேவ்வின் அம்மா , அப்பா குரு, ப்ரியா. அவனுடன் பிறந்த ரிஷி அவன் மனைவி அன்வியும் வந்திருக்க… அவனுடைய மற்றொரு உடன் பிறந்த சகோதரி அதிதியின் மகன் வம்சிக்கு தான் அவள் மகள் தாமரையை திருமணம் செய்து கொடுக்க  போகிறார்கள்  .

இந்த திருமணம் மிகவும் சிம்பிளாக நடைபெறுவதால் இவர்களை மட்டும் அழைத்து இருந்தனர் .

இந்த திருமணத்திற்கு இத்தனை பேர் வந்திருக்க… ஆனால் விஜய் மட்டும் வராமல் பொய்யான காரணம் சொல்லி இந்த திருமணத்திற்கு வராமல் பிசினெஸ் பார்க்க சென்று விட்டான்.

அவனுக்கு தாமரை கால் செய்து எப்படிய்யாவது  நடக்கவிருக்கும் திருமணத்தை  நிறுத்த சொல்லி அவனிடம் கெஞ்சினாள் .”விஜய் மாமா இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்துங்க… நம்ம காதலை எல்லார்கிட்டயும் எடுத்து சொல்லி அவங்களுக்கு புரியாவையுங்க ” என்று கெஞ்சினாள் ,

ஆனால் விஜையோ அவளிடம் எதுவும் பேசவே இல்லை . அதன் பிறகு தாமரை எப்போது கால் செய்தாலும் அவள்  காலை  அட்டென்ட் செய்யாமல் விட்டுவிட்டான் .

ஜோசியர் சொன்னது போல தாமரை கழுத்தில்  இருந்த தாலியை அவள் கைய்யினாலேயே கழட்டி  கோவில் உண்டியலில் போடா சொன்னவர்கள் அவளை அலைதடுஹ சென்று குளித்து வேறு உடை மாற்றிக்கொண்டு மணப்பெண் அலங்காரம்  செய்து மாலையும் கழுத்துமாக மணமேடையில் அழைத்து வந்து அமர வைத்து இருந்தனர் ,

அவள் முகத்தில் துளியும் சந்தோசம் இல்லை. எதிர்பாராத விதமாக நடந்த இந்த திருமணம் மீண்டும் அனைவர் முன்னிலையில் அவள் விருப்பம் இல்லாமல் . அவள் விருப்பம்கேட்டறியாமல் வம்சிக்கு திருமணம் செய்து வைக்க இருவர் வீட்டிலும் முடிவெடுத்திவிட… அதை எதிர்க்கும் சக்தி தாமரைக்கு இல்லாமல் போகவே இப்பொது பலிகடா ஆடு போல் கழுத்தில் மாலை அணிந்துகொண்டு வம்சியின் அருகில் அமர்ந்து இருந்தாள்,

இங்கே வம்சியின் நிலையோ வேறுமாதிரியாக இருந்தது . இருவருக்கும் இன்று திருமணம் பேசிமுடித்ததும் அந்த இடைப்பட்ட ஒரு நாளில் தாமரையுடன் பேசி அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முயற்சித்தான் . அனால் அவன் போன் செய்து அவளிடம் பேச முயற்சிக்கையில் தாமரை போனை எடுக்கவில்லை . அதனால் ஒருவித குழப்பத்தோடு அமர்ந்து இருந்தான் .

மந்திரங்கள் பூஜை எல்லாம் முடிந்து ஐயர்  தாலியை எடுத்து  வம்சி கையில் கொடுத்து தாமரை கழுத்தில் தாலி கட்ட சொன்னார் . அவர் கொடுத்த தாலியை கையில் வாங்கிய வம்சி தாமரையை பார்த்தான். ஆனால் அவளோ குனிந்த தலை நிமிராமல் அமர்ந்து இருக்க.. அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் தன்னை சுற்றிலும் ஒருமுறை பார்வையை சுழல விட்டான் .

அப்போது வீராவின் அருகில் விஜய் நின்று இருப்பதை பார்த்ததும் . இத்தனை நேர இருந்த குழப்பம் , மன நிம்மதி எல்லாம் நீங்கி தன் உடன் ஒட்டி பிறந்த தன் அன்னான் விஜய்யை பார்த்ததும் சந்தோஷமடைந்தவன் . முகம் சிரிப்பை தத்தெடுத்துக்கொண்டது.

ஆனால் அதை கவனிக்கும் நிலையில் விஜய் இப்பொது இல்லை . எந்த திருமணத்தை பார்க்கக்கூடாது என்று பொய் சொல்லி சென்று இருந்தானோ.. அதே திருமணத்தை வந்து பார்த்தே ஆகவேண்டும் என்று் வீரா ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட… வேரு வழி இல்லாமல் இங்கே வந்திருந்தான் .

“என்ன தம்பி அப்படி பாக்குறீங்க… இவ்வளவு நேரம் உங்க முகத்தில் இலலத சிரிப்பு  யாரை பார்த்து வந்தது . நேரம் ஆகிட்டே போகுது முதல்ல தாலியை பொண்ணு கழுத்துல கடுங்கோ அப்பறோம் வந்தவாளை எல்லாம் கவனிக்கலாம்” என்று அவனை அவசர படுத்த…

“நான் தூக்கு  கயித்தை என் கழுத்தில் வாங்குறதுக்கு இந்த அய்யருக்கு எவ்வளவு அவசரம்” தலை நிமிராமல் தன் நிலை நினைத்து நொந்தது கொண்டு இருந்தாள்  தாமரை .

ஐயரே வந்திருக்குறது யாரோ விருந்தாளி கிடையாது . என் கூட ஒட்டி பிறந்த அண்ணன் அவரை பார்த்ததும் தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு . அந்த நிம்மதி என் முகத்தில் சிரிப்பை காட்டி இருக்கு ” என்று சொன்னவன் திரும்பி தாமரை கழுத்தில் தாலியை கட்ட … அந்த அழகான தருணத்தை உணரும் நிலையில் இல்லாத தாமரை

வம்சியின் அண்ணன் வந்திருப்பதாக கூறவும் தாமரை ஒருவித எதிர்பார்ப்போடு நிமிர்ந்து விஜய்யை பார்த்தாள் . ஆனால் விஜய்யோ எதுவும் செய்யாமல் கையில் இருந்த அட்சதையை அவர்கள் இருவர் மீதும் இயந்திரத்தனமாக தூவிக்கொண்டு இருந்தான் ,

தன் திருமணத்தை நிறுத்த வர சொன்னாள் இப்படி தாலி கட்டுவதற்கு முன்பே  அட்சதை தூவுகிறானே என்று அவனை நொந்து பொய் பார்த்தவளுக்கு அப்போதுதான் தன் கழுத்தில் வம்சி தாலி கட்டுவதையே உணர்ந்தாள் . அதுவும் வம்சியின் நெருக்கத்தை உணர்ந்து தாமரை நிமிர்ந்து பார்க்க அவள் பார்க்கும்போது மூன்று முடிச்சிட்டு மனைவியாகியவன் தாமரையை பார்த்தான்.

அவன் பார்வையை அவள் பார்வை எதிர்கொள்ள …  உடனே கண்களை தாழ்த்தி குனிந்து தன் கழுத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் தாலியை பார்த்தால் . அதை பார்த்ததும் தாமரை கண்களில் இருந்துஹ் கண்ணீர் அருவி போல ஊற்றெடுத்தது அவள் கன்னம் நனைத்து வலிந்து தாடையில் ஒன்று கூடி சரியாக அவள் கழுத்தில் வம்சி கட்டிய தாலியில் போய் அந்த கண்ணீர் துளிகள் விழுந்து அவளுக்கு அந்த தாலியை மறைத்தது

அவர்கள் தான் உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணை தன் கண் முன்னாலேயே தன் தம்பி வம்சி திருமணம் செய்ததை பார்த்து அதற்கு  மேல் அங்கே நிக்க முடியாதவன் தன் அருகில் நின்று இருந்த வீராவிடம்

“இப்போ நிம்மதியா உங்களுக்கு. நான் எவ்வ்ளவு முக்கியமான மீட்டிங்கில் இருக்கேன்னு தெறியுமா . இப்படி என்னை இந்த கல்யாணத்துக்கு உவந்து ஆகணும்னு பிடிவாதம் பண்ணுணிங்கனு வந்தேன் . இப்போ நான் போகலாமா ” என்றான் கடுமையாக .

“என்ன டா அவசரம் கல்யாணத்துக்கு வந்தா மட்டும் போதுமா வேற சடங்கு சம்பிரதாயம் எல்லாம் இன்னும் நிறைய இருக்கு . அதை பார்க்க வேணாமா .. நீ வந்ததுல  இருந்து காலில் சுடுதண்ணி ஊத்தினவன் மாதிரி  அவசர படுறியே.. உனக்கு இன்னிக்கு இருக்குற மீட்டிங்கை எல்லாம் நான் அர்ஷ் கிட்டே போன் பண்ணி சொல்லிட்டேன் . நீ அதை பத்தி எதுவும் கவலைப்பட வேண்டாம் . நீ பேசாம அமைதியா எங்க கூட இரு அது போதும் வேற எதுவும் செய்ய வேண்டாம் “என்றான்.

வீரர் இவ்வளவு சொன்ன பிறகும் விஜய்யால் அதற்கு மேல் எதுவும் செய்யமுடியாது ” சரிப்பா… நான் எங்கயும்  போகல போதுமா “என்றான் கோபமாக.

தாலி கட்டி முடித்ததும் மற்ற சடங்குகள் எல்லாம் முடிக்கப்பட்டு இருவரையும் வீட்டிற்கு அழைத்துவர…. அதுவரை பொறுமையாக அவர்களுடன் வந்த விஜய் அதற்கு மேலும் அங்கு இருக்க முடியாமல் அதிதியிடம் வந்தவன் “அம்மா நான் ஆபீஸ் கிளம்புறேன். அப்பா நான் எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டேங்குறார் . நான் ஆபீஸ் கிளம்புறேன் . அப்பா வந்து ஏதாவது கேட்டாங்கன்னா . நீங்க எதியாவது சொல்லி சமாளிச்சுக்கோங்க “என்றவன் அவன் அரை சென்று பிரெஷ் அஆகிவிட்டு கிளம்பி இருந்தான் .

வம்சியையும், தாமரையையம் அழைத்தது வந்து ஹாலில் அமர வைத்தவர்கள் அவர்கள் இருவருக்கும் பாலும் பழமும் கொண்டுவந்து கொடுத்தது மாற்றி மாற்றி ஊட்டிவிட சொன்னாள் அவர்கள் பாட்டி மீனு .

மீனு கொடுத்த பழத்தை இருவரும் வாங்காமல் அமர்ந்து இருக்க.. “தாமரை இந்தா இதை என் பேரனுக்கு ஊட்டி விடு “என்று அவள் கையில் திணிக்க…

வேறு வழியே இல்லாமல் அந்த பழத்தை வாங்கி வம்சியின் வாய் அருகில் கொண்டு நீட்டினாள் . ஆனால் வம்சியோ வாயை திறக்காமல் அமைதியாக இறுகிய முகத்தோடு அமர்ந்து இருந்தான் .

“டேய் என்ன டா பகலாய் உன் பொண்டாட்டி கூட கனவுல டூயட் படுவது எல்லாம் போதும் முதல்ல வாயை திறந்து அந்த பலத்தை வாங்கு டா… என் பெத்தடி எவ்வளவு நேரம் தான் உனக்காக பழத்தை கையில் பிடிச்சிட்டு இருப்பா ” என்று வம்சியை அதட்ட…

அடுத்த நிமிடம் அவன் வாயை திறந்து தாமரை ஊட்டிய பழத்தை வாங்கிக்கொண்டான். அதே போல வம்சியும் ஒரு பழத்தை எடுத்து தாமரை வாயின் முன்பு வைக்க … அவளோ தன்னுடைய நிலையை நினைத்து நொந்துகொண்டே வம்சி ஊட்டிய பழத்தை வாங்கிக்கொண்டாள்.

மற்ற சடங்குகள் எல்லாம் முடிந்தயிருக்க இருவரையும் ஓய்வு எடுக்க அனுப்பி வைத்தவர்கள் இரவு உணவை இருவருக்கும் கொடுத்து முடித்துவிட்டு  தாமரையின் சித்தப்பாவின் மகள் சின்மயியை வைத்து முதல் இரவுக்கு தயாராக தாமரையை ரெடி பண்ண அனுப்பி இருந்தனர்.

அவளும் கரும சிறத்தையாக தாமரையை அழகாக அலங்காரம் செய்து அதிதி ரூமில் இருந்து வெளியே அழைத்துவர…

அந்த நேரம் ஆஃபிஸில் இருந்து வீட்டிற்க்கு வந்த விஜய் தாமரையின் இந்த கோலம் கண்டு உறைந்தவன் அவளுக்கும் வம்சிக்கும் இன்று முதல் இரவு என்று நினைவிற்கு வர… 

அடுத்த நிமிடம் அங்கே நிற்க பிடிக்காமல் வேகமாக தன் அறைக்கு சென்றுவிட்டான். அதே போல தாமரையும் விஜய்யை பார்த்தவள் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுகொண்டே அதிதி அறைக்குள் ஓட… 

இங்கே என்ன நடக்கிறது என்று அதை பார்த்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

 சின்மயியை அனுப்பி தாமரையிடம் பேச செய்தவர்கள் அவள் இந்த திடீர் திருமணத்தால் இப்படி இருக்கிறால் என்று நினைத்து ஆளுக்கு ஒருபுறம்  அட்வைஸ் செய்து அவளை சமாதானம் செய்வதாய் நினைத்து ஏதேதோ பேசி வம்சியின் அறைக்கு அனுப்பி வைத்தனர்.

அவன் அறைக்குள் வந்த தாமரை அங்கே கட்டிலில் அமர்ந்து இருந்த வம்சியை பார்த்தாள்.

அவளை பார்த்ததும் எழுந்து அவளிடம் இந்த திருமணம் பற்றி பேச வம்சி வர… அதற்குள்ளாக அவன் முன்னாள் வந்த தாமரை.

“இங்கே பாருங்க வம்சி மாமா. அந்த தாத்தா செய்த வேலையாள தான் நான் உங்களை கல்யாணம் செய்துக்க வேண்டி வந்திருச்சு. மத்தபடி எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை” என்று அவனை பார்த்தாள்.

வம்சி அவளையே பார்த்துக்கொண்டு இருக்க… “ என்ன மாமா அப்படி பாக்குறீங்க.. நிஜமாவே எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல. நானும் விஜய் மாமாவும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்குறோம்.  என்னையும் என் விஜய் மாமாவையும் பிரிச்சிராதீங்க ப்ளீஸ் “ என்று கையெடுத்து கும்பிட்டு அழுதாள்.

தாமரை தன் அண்ணன் விஜய்யை காதலிக்கிறேன் என்று சொன்னது கேட்டு அதிர்ந்த வம்சி அவளை அதிர்ச்சியாக பார்த்தான்.

EPISODE 8

“என்ன தாமரை சொல்றே… உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையினா நீ அப்போவே நமக்கு நடந்த கல்யாணத்தை தடுத்திருக்கலாமே . ஏன் இன்னைக்கு காலையில் கூட நமக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னே ஒரு வார்த்தை என்கிட்டே இதை பத்தி நீ சொல்லி இருக்கலாமே . நானே நம்ம வீட்டு ஆளுங்ககிட்டே எடுத்து சொல்லி உனக்கும் விஜய்க்கும் கல்யாணம் செய்து வெச்சிருப்பேனே… அப்போ எல்லாம் எதுவும் செய்யாம விட்டுட்டு இப்போ வந்து சொல்றியே தாமரை ” என்று ஆற்றாமையோடு அவளை பார்த்தான்.

அழுதுகொண்டு இருந்த தாமரை வம்சி சொன்னதை கேட்டவள் “மாமா அப்போ நான் முன்னமே சொல்லி இருந்தா நீங்க இந்த கல்யாணத்தை நிப்பாட்டி இருப்பிங்களா !”என்றாள்.

“கண்டிப்பா தாமரை… உனக்கு விருப்பம் இல்லாத ஒரு விஷயத்தை நான் எப்பவும் செய்யமாட்டேன் . தாத்தா உன் கழுத்துல என்னை தாலி கட்ட சொல்லும்போது முதல்ல எனக்கு தயக்கமா தான் இருந்துச்சு . நீ என்ன நினைக்குறன்னு நான் உன்னை தான் பார்த்தேன். தாத்தா என்னை கல்யாணம் செய்துக்க சொல்லி கேட்டதும் முதல்ல நீ தயங்குன அப்போவே நான் இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லலாம்னு தான் இருந்தேன். ஆனா கொஞ்ச நேரத்துல கொஞ்ச நேரத்துல நீ வந்து இந்த கல்யாணத்துக்கு சம்மதம்னு சொன்ன பிறகு தான் நான் உன்னை கல்யாணம் செய்துகவே சமமதிச்சேன் “என்று அவளை பார்த்தான்.

“ஐயோ… இப்படி ஒரு நல்ல வாய்ப்பை தெரியாம தட்டி கழிச்சுட்டேனே . நான் மட்டும் விஜய் மாமாவை விரும்புறதை உங்ககிட்டே சொல்லி இருந்தா இந்த நேரம் எல்லாம் நல்ல படியா முடிஞ்சிருக்குமே… இப்படி எதுவம்  பேசாம விட்டு என் வாழ்க்கையில் நானே மண்ணள்ளி போட்டுட்டேனே ” என்று தலையில் அடித்துக்கொண்டு தரையில் அமர்ந்து கதறி அழுதாள் தாமரை .

அவள் அழுவதை பாரத்து செய்வதறியாது நின்று இருந்தான் வம்சி .

தரையில் அமர்ந்து இருந்தவள் அருகில் வந்தவன் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான் . தன்னை தானே அடித்து காயப்படுத்திக்கொண்டு இருந்த தாமரை கையை பிடித்து நிப்பாட்டியவன் “தாமரை அழாதே இப்படி எல்லாம் நடக்கும்னு நமக்கு  என்ன தெரியும் . அழாதே தாமரை “என்று அவளை சமாதானம் செய்ய முயன்றான் .

அழுது கொண்டிருந்தவள் தன் கைகளை பிடித்து இருந்த வம்சியை பார்த்து முறைத்தாள்.

அவள் முறைப்பதை பார்த்தவன் ஒன்றும் புரியாமல் “என்ன தாமரை ஏன் என்னை அப்படி பாக்குற.. என்ன ஆச்சு?” என்றான்.

“மாமா என்ன இது ? ” என்று பார்வையால் அவள் கையை பிடித்து இருந்த வம்சியின் கையை சுட்டி காட்டி கோபமாக கேட்டாள் .

அப்போது தான் அவள் கையை தான் பிடித்து இருப்பதை உணர்ந்தவன் பட்டென்று அவள் கையில் இருந்து தன் கையை விலக்கிக்கொண்டு “சாரி தாமரை… நீ அழுததை பார்த்ததும் ….”என்று அவன் நிறுத்த .

“மாமா ஊரு உலகத்துக்கு தான் நீங்க என் கழுத்துல தாலி கட்டி என்னை உங்க மனைவி ஆக்கிருக்கிங்க… ஆனா என் மனசு முழுக்க என் விஜய் மாமா தான் இருக்காங்க. என்னை தொடுற உரிமை கூட அவருக்கு தான் இருக்கு . இப்படி என்னை சமாதானம் செய்யுறேன்னு சாக்குல என்னை தொட்டு பேசுறது இதுவே கடைசியா இருக்கட்டும்” என்றாள் கோபமாக .

அவள் பேசிய வார்த்தைகள் வம்சிக்கு சுருக்கென்று இருந்தது . தான் ஒன்றும் அவளை வேண்டும் என்றே தொட்டு பேசவில்லையே . என் மனதில் தவறான எண்ணமும்  இல்லாதபோது தாமரை தன்னை ஏன் இப்படி பேசவேண்டும் என்று இருந்தது அவனுக்கு.

தன் மீது தாமரையின் எண்ணம் இவ்வளவு தானா என்று தோன்றியது அவனுக்கு உடனே அவளை விட்டு எழுந்தவன்  “தாமரை நீ நினைக்குற மாதிரி ஆள் நான் கிடையாது . உனக்கு விஜய்யை பிடிச்சிருக்கலாம் அதுக்காக என்னை தப்பா portrait பண்ணாதே. எனக்கும் தன்மானம் உண்டு “என்றான் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு .

அவன் பேசியதை கேட்டு  கண்களை துடைத்துக்கொண்டு எழுந்தவள்  “அப்படி தன்மானம் உள்ளவரா இருந்தா எனக்கு டிவேர்ஸ் கொடுங்க.”என்றாள்.

தாமரை இப்படி கேட்பாள் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை . அவளை திரும்பி அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன் “உனக்கு அது தான் விருப்பம்னா நான் அதை செய்ய தயாரா இருக்கேன். நாளைக்கே நீயும் நானும் போய் டிவேர்ஸ்க்கு அப்ளை பண்ணிட்டு வரலாம். விஜய்கிட்டே பேசிட்டு உனக்கும் அவனுக்கும் நமக்கு விவாகரத்து கிடைச்ச பிறகு நானே உங்க ரெண்டு பெருகும் நம்ம வீட்டு ஆளுங்ககிட்டே பேசி கல்யாணம் செய்து வைக்குறேன் ” என்றான்.

தான் வம்சியை திருமணம் செய்து கொண்ட முதல் நாளே அவனிடம் விவாகரத்து கேட்டதும் முடியாது என்று எதுவும் பிடிவாதம் செய்வான் என்று தாமரை எதிர்பார்த்திருக்க… ஆனால் வம்சியோ அதற்கு நேர் மாறாக அவளை விவாகரத்து செய்வதற்கு சம்மதம் தெரிவித்தது அவளுக்கு ஆச்சர்யமாக தான் இருந்தது .

” ரொம்ப சந்தோசம் மாமா” என்றாள் . பிறகு பெருமூச்சொன்றை வெளியிட்டவள் திரும்பி கட்டிலை நோக்கி நடக்க…

“தாமரை ஒரு நிமிஷம் ” என்று அவளை அழைத்தான்.

தாமரை திரும்பி வம்சியிற் கேள்வியாக பார்க்க..

“நமக்கு விவாகரத்து கிடைக்குற வரைக்கும் மத்தவங்களுக்கு இந்த விஷயம் எதுவும் தெரிய வேணாம். தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிடும் . நீயும் நானும் கலியில் முதல் வேலையா டைவர்ஸுக்கு அப்ளை பண்ணினதும் நானே விஜய்கிட்டே பொய் விபரம் சொல்லிட்றேன் . ” என்றான்.

அவன் சொன்னதற்கு சரி என்று தலையை ஆடியவள் சென்று மெத்தையில் இருந்த தலையணையையும் பெட்ஷீட்டையும் எடுத்து வம்சியை தாண்டி சென்றவள்  அவனுக்கு முதுகு காட்டி சோபியாவில் போய் படுத்துகொண்டாள் .

அவள் முதுகையே சிறிது நேரம் வெறித்துக்கொண்டு இருந்தவன் கட்டிலில் போய் யோசனையோடு படுத்துகொண்டான் .

…..

இனியாவை அழைத்து வந்து விஜய்யின் கெஸ்ட் ஹவுசிற்கு ணைப்பி வைத்ததோடு சரி இரண்டு தினங்களுக்கு மேலாகியும் அவளை பார்க்க விஜய் வரவில்லை. இனியாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளுக்கு இந்த வீட்டில் ஒரு வேலையும் கிடையாது.

வெளியே எங்கும் போய்விட்டு வரலாம் என்று அவளுக்கு தோன்ற சமையல்காட்டிற்கு வந்தவள் அங்கே சமையல் வேளையில் மும்முரமாக இருந்த முனியம்மாவிடம் வந்தாள்.

அவர் வேலை மும்முரத்தில் இனியவை கவனிக்கவில்லை. சமையல் காட்டின் வாசலில் நின்று பார்த்த இனியா முனியம்மைவை தொந்தரவு செய்யவேண்டாம் என்று கிளம்பி வெளியே வந்தாள்.

மாலை 7 மணி வீட்டை விட்டு வெளியே வநத இனியா வாசலில் காவலுக்கு இருந்தவரிடம் தான் அருகில் இருக்கும் கடைக்கு போய் வருவதாக கூறி சென்றிருந்தாள்.

மாலை நேர காற்று ஜில்லென்று வீச அதை அனுபவித்தவாறே சுற்றிலும் வேடிக் பார்த்துக்கொண்டு கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்து இருந்தாள்.

விஜயின் இந்த பங்களாவில் இருந்து கடற்கரைக்கு அரை மணி நேர நடைப்பயணத்தில் வந்துவிடும். அவள் நடந்து வந்தவள் அங்கே பீச்சை பார்த்ததும் குதூகலம் ஆகிவிட்டாள்.

அவள் இவ்வளவு அழகான நீண்ட பீச்சை இப்போதான் முதல் முறை நேரில் கண்டிருக்கிறாள் போல… அதை பார்த்ததும் ஆர்வமிகுதியால் கடலுக்குள் இறங்கி விளையாட ஆரம்பித்து இருந்தாள்.

அவள் வந்திருந்த கடற்கரை பகுதியில் அதிக ஆள் நடமாட்டம் இல்லாத இடம். அங்கே சில சமூகவிரோத கும்பல்கள் அடிக்கடி வந்து போவது உண்டு. அதே போல சில லோக்கல் ஏரியா ஆட்கள் நண்பர்களோடு சேர்ந்து குடித்துவிட்டு கும்மாளம் அடிப்பதற்கென்றே இந்த மாதிரி ஆள் இல்லாத இடமாக பார்த்து வருவது உண்டு.

இனியா வந்திருந்த வேளையில் அங்கு யாரும் வந்திருக்கவில்லை. அவளும் அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை . தண்ணீரில் தொப்பலாக நனைந்து விளையாடிகளைத்தவளுக்கு அப்போதுதான் தான் வந்து நீண்ட நேரம் ஆகிவிட்டது என்று புரியவே வேகமாக கடற்கரைக்கு வந்தாள்.

வந்தவள் தன் ஆடை முழுவதும் நனைந்து உடல் முழுதும் ஈரம் ஆகி உள்ளே அணிந்து இருக்கும் ஆடைகள் வெளியே தெரியுமளவிற்கு நனைந்திருப்பதை உணர்ந்தாள்.

“கடவுளே! எனக்கு அறிவு இருக்கா? இல்லையா? பாரு கொஞ்சம் கூட அறிவே இல்லாம தண்ணியை கண்டதும் ஓடி பொய் விளையாடினேன். இப்போ… என் டிரஸ் முழுசும் நனைஞ்சு போயிருச்சு. உள்ளே போட்டிருக்குறது எல்லாம் வெளியே தெரியுதே..இப்படியே நான் எப்படி வீட்டுக்கு போறது “என்று கடவுளிடம் பேசிக்கொண்டே கடற்கரை மணலில் நடந்து வர…

கடற்கரை காற்று வேறு அவள் ஈர உடலை தழுவிச் செல்ல அவளுக்கு குளிர் எடுக்க ஆரம்பித்திருந்தது. ‘ஷ்… ஆ..ஆஹாஹா… குளிருதே…. “என்று தன் கைகளை பரபரவென தேய்த்துவிட்டுக்கொண்டே தன் கன்னங்களில் வைத்தபடி வீட்டிற்கு கிளம்பினாள்.

கடற்கரை மணலை கடந்து சாலையில் கால் வைக்க எப்போது ஒரு வேன் அவளை இடிக்கும் வேகத்தில் வந்து இனியாவின் முன்பு வந்து நின்றது. அதில் பயந்த இனிய அவசரமாக பின்னால் நகர்ந்தவள் தடுமாறி மணலில் விழுந்தாள்.

வேனை திறந்து கொண்டு நான்கு இளைஞர்கள் வெளியே வர.. அவர்களை பார்த்ததும் இனியாவிற்கு பக்கென்று இருந்தது. ஒவ்வொருவரும் ஓங்கு தாங்காக வளர்ந்து இருந்தனர். அவர்களை பார்த்ததும் இனியாவிற்கு பயம் பிடித்துக்கொண்டது.

அந்த வேனில் இருந்து இறங்கிய ஒருவன் மணலில் விழுந்து இருந்த இனியாவிடம் வந்து அவள் முன்பு கை நீட்டினான். I

அவள் பயந்த விழிகளோடு அவனை பார்க்க…

கண்கள் மிரள… அழகிய 18 வயது நிரம்பிய இளம் பெண் ஒருத்தி அவனை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை கவனித்தவன் “ஏய் சிறுத்த குட்டி… என்ன அப்படி பாக்குற… இப்படியே மணல்ல படுத்துட்டு போஸ் கொடுக்கலாம்னு நினைப்பா… நல்ல ஒய்யாரமா ஊட்டுல படுத்திருக்குறை மாதிரி அப்படி படுத்திருக்க… அட உன்ன

தான். ஏய்.. சிறுத்த குட்டி ஒன்னத் தான் அட எழுந்திருங்குறேன்ல … ” என்றான்.

அவன் பேசியதில் பயத்தில் இனியாவின் கை தானாக அவனை நோக்கி நீண்டது. அவள் நீட்டியதும் அவளை வெடுக்கென்று மேலே இழுக்க… அவன் மீது மோதி தன்னை சமாளித்துக்கொண்டு நின்றவள். தன் எதிரே இருந்தவனின் முகத்தை பார்த்தாள்.

முகத்தில் அங்கங்கே தழும்புகள் ஒன்றிரண்டு இருக்க.. அது கூட அவனுக்கு அழகாக தான் இருந்தது. இமைக்க மறந்து இனியா அவனை பார்த்தப்படி நின்று இருக்க… “என்ன நான் அவ்ளோ அழகாவா இருக்கேன். என்னை அப்படி கண்ணை சிமிட்டமா பாக்குற.. “என்றான் அந்த இளைஞன்.

அவன் பேசியதும் தான் இனியாவுக்கு நினைவு வந்தது போல அவசரமாக அவனை விட்டு விலகி நின்றவள் தன் ஈரமான ஆடை உடலில் ஒட்டி இருக்க.. அதை அவர்கள் முன்பு மறைக்க முயன்று கொண்டே பின்னால் நகர்ந்தாள்.

அவள் கோலம் கண்டவனுக்கு அவள் நிலை உணர்ந்தவன் சட்டென்று தான் அணிந்து  சட்டையை கழட்டி அவளிடம் கொடுத்து இந்தா  போட்டுக்கோ … இப்படி  நனன்ஜிருக்க …” என்றான்.

அவன் நீட்டிய சட்டையை வாங்கி தன் மீது போர்த்திகொண்டவள் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பி அங்கிருந்து ஓடினாள்.

“ஏய் சிறுத்த குட்டி… என்ன நான் கேட்டதுக்கு பதில் பேசாம போற… சொல்லிட்டு போ… நான் அழகா இருக்கேனா? இல்லையா?” என்று அவள் சென்ற திசை நோக்கி கத்தினான்.

அவன் குரல் கேட்டு ஓடிக்கொண்டே அவனை திரும்பிப் பார்த்த இனியா “நீ ஒன்னும் அழகா இல்ல… ஆனா பாக்குற மாதிரி தான் இருக்கே..”என்று அந்த இளைஞனை பார்த்து சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அவள் தன்னை பார்த்து சிரித்துவிட்டு சென்றதையே பார்த்துக்கொண்டு நின்று இருந்தவனிடம்

“உனக்கு என்ன டா மாப்ள… நீ பாக்குறது ஹீரோ கணக்கா இல்ல இருக்கே… நம்ம ஏரியா புள்ளைங்க எல்லாம் உன்னை எப்போ டா அதுங்க வலைல விழவைக்கலாம்னு பாத்துட்டு இருக்காளுங்க. ஆனா நீ என்னவோ உன் சட்டையை கழட்டி கொடுக்குற… அந்த குட்டியையே இப்படி வெறிச்சிட்டு நிக்குற நீயே இப்படி ஒரு பொம்பள புள்ளைய பாக்குற… …அப்பறோம் இந்த குட்டி உன்னை கண்ணு சிமிட்டமா பார்க்காதா என்ன” என்று அவன் கூட்டாளி ஒருவன் கூறினான்.

“டேய் சும்மா இருக்க மாட்டே… நம்ம சேதுவாவது பொண்ணுங்கள பார்குறதாவது அதெல்லாம் கனவிலயும் நடக்காது. நீ உன் இஷ்டத்துக்கு எதையும் அடிச்சு விட்டுடாத டா… நம்ம சேது பாவம் ” என்று மற்றொருவன் கூறினான்.

“அய்யே… இப்போ இன்னாங்கடா வந்துச்சு உங்குளுக்கு. தொன தொணன்னு பேசிட்டு கீறீங்க… மூட்ட்டு போங்கடா “என்று அவர்கள் தலையில் தட்டியவன் இனியா சென்ற திசையை திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றான்.

இங்கே சேது கொடுத்த சட்டையை தன் மீது போர்த்திக்கொண்டு அவனை பற்றிய நினைவுகளுடன் சிரித்தபடி வீட்டு கேட்டை தாண்டி உள்ளே செல்ல… அப்போது அவள் பின்னால் அதே வீட்டு கேட்டை தாண்டி நுழைந்தது.

யார் என்று இனியா பார்த்துக்கொண்டு இருக்க… அவள் முன்பு வந்து நின்ற அந்த காரில் இருந்து இறங்கிய விஜய் கோபமாக அவளிடம் வந்தவன் அவள் மேல் இருந்த சட்டையை பிடுங்கி வீசிவிட்டு அவளை கைபிடித்து வீட்டிக்குள் இழுத்துச்சென்றான்.

EPISODE 9

தாமரை வம்சியின் அறைக்குள் அவன் மனைவியாக முதலிரவுக்கு செல்வதை பார்த்ததிலிருந்து விஜய்க்கு அங்கு இருப்புக்  கொள்ள முடியவில்லை அவன்  மனம்  மிகவும் வருத்தப்பட்டது .

அவனால் அங்கு இருக்கவே முடியவில்லை அந்த இரவில்  வீட்டை விட்டு வெளியே செல்லலாம் என்றால் அவன் வீட்டில்  ஏன் இதற்கு என்று கேள்விகள் எழும்  என பல்லை கடித்துக் கொண்டு  இரவு  முழுவதும் வீட்டிலேயே இருந்துவிட்டான் .

காலையிலிருந்து வீட்டில் ஒரு பரபரப்பு புதுமனை தம்பதிகளுக்கு விருந்து வைக்கிறேன் என்று மொத்த நம்பர் கூட்டத்தையும் வீராவும் அதித்தியும் யாராவும் தேவ்வும்  கூட்டி இருக்க… இங்கிருந்து தப்பித்து விஜயால் வெளியே வரவே முடியவில்லை .

காலையில் வந்திருந்தவர்கள்  மதிய  விருந்தையும் முடித்துவிட்டு  மாலை போல தான் ஒவ்வொருவராக அவர்கள் வீட்டிற்கு கிளம்பி சென்றிருந்தனர். அதுவரை   வம்சியோடு சேர்த்து அருகருகே நிற்க்க வைக்கப்பட்டிருந்த தாமரையை  விஜய்யால்  பார்க்க முடியவில்லை .

தனியாக தன்னறையில் அவனை நிறுத்தவும் விடவில்லை வந்திருந்தவர்களே கவனிக்க சொல்வதும் வரவேற்கவும் அவனை விழித்து வந்து  ஹாலில் நிற்க வைத்து விட்டான் வீரா  .

ஆபீஸ் விஷயமாக அர்ஷ்  விஜய்க்கு இரண்டு மூன்று முறை கால் செய்தும் கூட  அவனிடம் சரியாக  விஜய்யால்  பேச முடியவில்லை  . ஒரு வழியாக  மூச்சை பிடித்துக் கொண்டிருந்தவன்  சுவாசிக்க நேரம் கிடைத்தது போல மாலை போல ஆபீசை காரணம் காட்டி வீட்டை விட்டு கிளம்பி இருந்தான்  விஜய் .

வீட்டிலிருந்து கிளம்பியவன் நீரே எங்கு செல்வது என்று புரியாமல் முதலில் சென்றவர் அவருடைய ஆபீசுக்கு தான் . அவன் ஆபிஸிற்கு  வந்ததும் அர்ஸ் முக்கியமான பைல்களை உங்களிடம் கொடுத்து அதில் கையொப்பம் வாங்கிக் கொண்டான் அவையெல்லாம் இன்று அனுப்ப வேண்டிய முக்கியமான டாக்குமென்ட்கள்.

தாமரையை விஜய் காதலித்தது அர்ஷுக்கு கூட தெரியாது அதனால அவன் அதை பற்றி எதுவும் அவ்ளோவாக கேட்டுக் கொள்ளவில்லை.

“என்ன விஜய் வீட்ல ஒரே விசேஷம்தான்  அதனாலதான் உன்னை போன்ல கூட வாழ பிடிக்கவே முடியல அவ்வளவு பிஸியா மாப்பிள்ளையும் பொண்ணு என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க” என்று விவரம் புரியாமல்  அவனிடம் அர்ஷ் கேட்டு வைக்க…

அவனிடம் தன் மனக்குமுறையில் கூட சொல்ல முடியாமல் அவன் கேட்ட கேள்விக்கு பதிலும் கூற முடியாமல் பைலை  வெறித்தபடி   அமர்ந்திருந்தான்  விஜய் .

அது புரியாமல்  அர்ஷ் மேலும் வம்சி பற்றியும் தாமரை பற்றியும் பேசிக் கொண்டிருக்க… அதற்கு மேல் அங்கே இருந்தால் தனக்கு தலையே  வெடித்து விடும்  என்று உணர்ந்த விஜய் அங்கிருந்து கிளம்பினான் .

விஜய் திடீரென்று  கிளம்பிச் செல்ல அவன்  பின்னால்  ஓடிவந்த  அர்ஷ்  “டே அந்த பொண்ணு கூட்டிட்டு வந்து கெஸ்ட் ஹவுஸில் வைத்து இரண்டு நாளைக்கு மேல ஆகுது. நான் இனியவை போய் பார்க்கும் போதெல்லாம் உன்ன பத்தி தான் கேட்டுட்டே இருக்கா.  நீ போய் அவள பாத்துட்டு வந்தா அவளுக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும் . இனியாவும் தனியாவே அங்கே  என்ன செய்றதுன்னு தெரியாம இருக்கா ” என்றான் .

இனியா !! என்று புருவம்  சுருக்கி அர்ஷை திரும்பி பார்த்தவன் அப்போதுதான் துபாயிலிருந்து வரும்போது இனியாவை காப்பாற்றி இங்கே அழைத்து வந்தது அவளை தன்னுடைய கெஸ்ட் ஹவுஸில் தங்க வைத்தது என்று நினைவே அவனுக்கு வந்தது .

தாமரைக்கு  திருமணம் நடந்த பிறகு ஏற்பட்ட டென்ஷனில் இனியாவை மறந்திருந்தான்  விஜய் .

“சரி நான் போய் பார்க்கிறேன்” என்று அங்கிருந்து கிளம்பினான் .

தன் ஆபீஸ்ல இருந்து கிளம்பி பீச் ஹவுஸ்  வரும் வழியில் தான்  இனியா சேதுவிடம் பேசிவிட்டு சிரித்தபடி கடற்கரையை விட்டு வீட்டை நோக்கி நடந்து சென்றதை கவனித்தான் .

அவள்  சேதுவிடம்  என்ன பேசினாள்  என்று விஜய்க்கு தெரியாது. ஆனால் அவனிடம் அவள் சிரித்து பேசியது அவனுக்கு சற்றும் பிடிக்கவில்லை. ஏற்கனவே தாமரை மீது அவள் உன்னை திருமணத்தின் மீதும் அதிர்ச்சியில் இருந்த விஜய்க்கு ஏனோ இனியா செய்துவிடும் சிரித்து பேசியது கோபத்தை வரவழைத்தது .

அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்தபடி அவர் பின்னால் காரை ஓட்டிக்கொண்டே அவளுக்கு பாதுகாப்பாக இந்த கடற்கரை சாலை முழுவதும் அவள் பின்னால் சென்றான் .

தன் கெஸ்ட் ஹவுஸ்  வாயிலில் அவள் நுழைந்த மறுநொடி காரை விட்டு இறங்கியவன். இனியாவின் முன்பு  கோபமாக வந்து நிற்க …

இங்கே வந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு விஜய்யை  சந்தித்ததும் சந்தோஷமானவள் அவனை பார்த்து   “சார் வந்துட்டீங்களா ?  ரெண்டு நாளா உங்களை  பார்க்க முடியலைன்னு அண்ணா கிட்ட சொல்லிட்டு இருந்தேன். எப்படி இருக்கீங்க சார். ரொம்ப தேங்க்ஸ் என்ன பாதுகாப்பா உங்கள் இடத்தில் தங்க வெச்சதுக்கு ” என்று அதை சிரித்து பேச ..

இனியா சந்தோஷமாக அவனிடம் பேச ஆனால் விஜய் அவள்  பேசியதெல்லாம் காதில் வாங்காதவனாக  அவள் மேல் போர்த்தி இருந்த சேதுவின் சட்டையை வெரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதை கவனிக்காத இனியா  “என்ன சார்  நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீங்க எதுவும் பேசாம இப்படி முறைச்சு பார்க்கிறீங்க” என்று சிரித்தபடி பேச ..

அப்போது அவள் கொஞ்சம் எதிர்பாராத நேரத்தில் அவள் மேல் போர்த்தியிருந்த  சேதுவின்  சட்டையை பிடுங்கி தூர வீசியவன் தான் அணிந்திருந்த சட்டையை வேகமாக கழற்றி  அவள் மீது  வீசி “உன்னை யாரு முதல்ல வீட்டு விட்டு வெளியே போக சொன்னது” என்று கோபமாக பேசியவன்  .   இனியாவின்  கையைப் பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான் .

விஜய்யின் இந்த கோபமான முகத்தை பார்த்த இனியாவிற்கு  ஒன்றும் புரியவில்லை அவன் ஏன் ஏன்  இப்படி நடந்து கொள்கிறான் என்று யோசித்தபடியே அவன்  இழுத்த இழுப்பிற்கு அதன் பின்னால் ஓடினாள் . 

வீட்டுக்குள் வந்ததும் அவளை சோபாவில் தள்ளிவிட்ட விஜய்  “யாரை  கேட்டு நீ வீட்டை விட்டு  வெளியே போன… இதுக்காகத்தான் உன்ன கூட்டிட்டு வந்து இங்க பாதுகாப்பா  வச்சிருக்கேனா..  அவனுங்க எல்லாம்  யாருன்னு உனக்கு தெரியுமா? அவங்க எப்படிப்பட்ட ஆளுங்கன்னு  உனக்கு தெரியுமா? நீ என்னவோ அவனை ரொம்ப நாளா தெரிஞ்சவ மாதிரி சிரிச்சு பேசிகிட்டு வர… உன்  மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க… இப்படி ஊர் பெயர் தெரியாத இடத்துக்கு வந்து அந்த ரவுடிங்ககிட்ட போய் நீ சிரிச்சு பேசி பழகுறதா இருந்திருந்தா பேசாம நீ துபாயில் இருந்திருக்கலாமே . உன்ன விலைக்கு வாங்கினவன் கூட சந்தோஷமா கூத்தடிச்சிட்டு கும்மாளம் போட்டுட்டு இருந்திருக்கலாம். அதை விட்டுட்டு இங்க வந்து எதுக்கு என் உயிரை எடுக்கிற… இங்க வந்து அவனுங்க உன்ன எதுவும் பண்ணி உனக்கு ஆபத்து வந்துருச்சுன்னா அது என் தலையில தான் வந்து விழும்”  என்று அவளிடம்  கோபமாக விஜய் பேச …

விஜய் தன்னை திட்டியதை கூட இனியா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை . ஆனால் அவன்  தன்னை ஏலத்தில் விலைக்கு வாங்கியவுடன் சந்தோசமாக இருந்திருக்கலாம் என்று அவன் சொன்ன வார்த்தை தான் அவளுக்கு வலித்தது .

“சார் ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க… நான் வேணும்னு அவங்க கிட்டே சிரிச்சு பேசல.. “என்று இனியா மேலும் கூற வர..

“இங்க பாரு நீ அவனுங்க கிட்டே வேணும்னு பேசுனியோ.. இல்ல விருப்பப்பட்டு பேசுனியோ இதெல்லாம் எனக்கு முக்கியமே இல்ல… நீ என் வீட்டுல என்னோட பாதுகாப்புல இருக்க… உனக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை தேடி உன்னை அங்கே தங்க வைக்குற வரைக்கும் நீ அமைதியா இரு அது போதும். அப்பறோம் நீ இங்கே இருந்து வெளியே போய் யார் கூட வேணும்னாலும் சிரிச்சு பேசு .. எங்க வேணும்ன்னாலும்  போ யாரும் உன்னை எந்த கேள்வியும் கேட்க மாட்டாங்க ” என்றான்.

தன்னை காப்பாற்றிய விஜய்யை அவள் மனதில் இதுவரை யாருக்கும் தராத ஒரு அந்தஸ்தை கொடுத்து அவனை உயரத்தில் வைத்து இருந்த இனியாவிற்கு அவன் வாயில் இருந்து வந்த நோகடிக்கும் விஷ வார்த்தைகள் அவளை வருத்தமடைய செய்தது . அவன் மீது அவளுக்கு கோபமும் வரத்தான் செய்தது .

ஆனால் தன் கோபத்தை அவனிடம் காட்டிக்கொள்ளவில்லை இனியா . அவன் இப்பொது இருக்கும் மனநிலைக்கு அவனிடம் இப்பொது பேசுவது சரி இருக்காது என்று நினைத்தவள் அமைதியாக கைகளை கட்டிக்கொண்டு அவன் முன்னாள் தல  கவிழ்ந்து கண்களில் வழிந்த நீர் அவள் கட்டிக்கொண்டு இருந்த கைகளில் சொட்டு  சொட்டாக விழுந்து கொண்டு இருக்க… அப்படியே நின்று இருந்தாள்.

இவ்வளவு நேரம் அந்த வீடே அதிரும் படி கத்திக்கொண்டு இருந்த விஜய் இனியா அவன்  பேசியது  எல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாக நின்று இருப்பதை பார்த்தான் .

வயது  தான் 18 ஐக் கடந்திருந்தது அவளுக்கு. ஆனால் விஜய்யின் மன முதிர்ச்சிக்கும், இனியாவின் வயதிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது . அவனுக்கும் அவளுக்கும் கிட்டத்தட்ட 10 வயது வித்தியாசம் இருக்கும் . அவள் இப்படி நிற்பதை பார்த்ததும் இவ்வளவு நேரம் கோபமாக இருந்தவன் அப்படியே பனி போல மனம் இளக ஆரம்பித்து இருந்தான்.

தன் தலையை அழுந்த கோதி தன் நிலையை சமன் செய்து கொண்டவன் . அவள் அருகில் வந்து சோபாவில் அமர்ந்தவன் “இனியா ” என்று அழைத்தான்.

அவன் தன் பெயரை கேட்டதும் அமைதியாக அலுத்து கொண்டு இருந்தவளின் அழுகை விசும்பலாக மாற துவங்கியது .

தன்னை சுற்றிலும் அப்போது தான் கவனித்தான் விஜய் . அவன் இவ்வளவு நேரம் இனியாவை திட்டியதை அவளிடம் கடிந்து கொண்டதை எல்லாம் அவன் வீடு வேலையாட்கள் கேட்டுக்கொண்டு இருந்தனர். அவன் பார்வை தங்கள் மீது விழவும் அனைவரும் சென்று அவரவர் வேலையை பார்க்க துவங்கினர்.

இனியா இன்னமும் அப்படியே நின்று இருப்பதை பார்த்தவன் “இனியா… “என்று சற்று சத்தமாக அழைத்தான்.

அவன் குரலை கேட்டதும் சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள் . கண்கள் இரண்டிலும் குளம் போல நீர் நீங்கி இருக்க.. அதை பார்த்த பிறகு தான் அவள் மனதை காயம் ஆகும் அளவிற்கு தான் அவளை வார்த்தைகளால் வதைத்து இருக்கிறோம் என்று விஜய்க்கு தோன்றியது .

சோபாவில் இருந்து எழுந்து அவள் எதிரே வந்து நின்றவன் “சாரி இனியா நான் ஏதோ டென்ஷன்ல உன்னை இப்டி திட்டிட்டேன் . என்னை மன்னிச்சிரு ” என்றான்.

இப்போதும் இனியா அவனிடம் எதுவும் பேசாமல் அமைதியாக கண்ணீர் வடித்துக்கொண்டு நின்று இருக்க..

“இனியா நான் உன்னை வேணும்னு திட்டல … அவனுங்க எவ்வளவு பெரிய ரௌடிங்க தெரியுமா.. அவங்களால உனக்கு எதுவம் ஆபத்து வந்திருமோன்னு நினைச்சு தான் நான் உன்னை திட்டினேன்.” என்றான்.

“நீங்க பொய் சொல்றிங்க… அவங்கள பார்த்தா அப்படி தெரியல.. நல்லவங் மாதிரி தான் தெரியுது ” என்றாள் வெள்ளந்தியாக .

அதை கேட்ட விஜய்க்கு மீண்டும் கோபம் தலைக்கு ஏறியது “ஏய் இடியட் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா… துபாய்யில உன்னை ஏலம் போட்டு வித்தவங்களை அடையாளம் தெரிஜுக்க முடிஞ்ச உன்னால இந்த ரௌடி பசங்களை பத்தி தெரிஞ்சுக்க  முடியல… அங்கே ஏலம் போட்டு வித்தவங்க மாதிரி எல்லாம் இவனுங்க கிடையாது . இவனுங்க எல்லாம் உன்னை பார்த்த மாத்திரத்துலயே தூக்கிட்டு போய்… ” என்று சொல்ல வந்தவன் .

அவன் பேசியதை அரண்ட விழிகளோடு பார்த்துக்கொண்டு இருந்த இனியாவை கண்டு அதற்கு மேல் எதுவும் பேச பிடிக்காதவன் “இங்கே பாரு அவனுங்க நல்லவங்க கிடையாது . இப்போதைக்கு இது தான் உனக்கு புரியவைக்க முடியும்னு நினைக்குறேன் “என்றவன் .

“முதல்ல அழாதே .. ” என்றான்.

அவள் விசும்பல் முன்பை விட இப்பொது அதிகம் ஆகி இருக்க.. “ம்ப்ச் … இப்ப்போ நீ அழுகையை நிறுத்த போறியா? இல்லையா?” என்றான் சற்று அதட்டலாக .

அவன் அதட்டலில் பயந்தவன் வாயை திறந்து சத்தமாக “ங்கே….” என்று அழ ஆரம்பித்தாள் …

EPISODE 10

இனியாவை விஜய் அதட்டியதில் அவள் அழுகையை நிறுத்தவே இல்லை சொல்லி சொல்லி பார்த்தவன் அதற்கு மேலும் முடியாமல் “என்னவோ பண்ணு ” என்று எழுந்து தன் அறைக்கு சென்றான் .

அவன் மேலே ஏறி அவன் அறைக்குள் சென்று கதவடைத்தது வரை அழுதபடி பார்த்துக்கொண்டு இருந்த இனியா அவன் ரூமிற்குள் சென்று கதவை சாற்றியதும் தான் தாமதம் உடனே தன் அழுகையை நிறுத்தியவள் சென்று டிவியை ஆன் செய்தவள் நேராக கிச்சனுக்கு சென்று ஏற்கனவே பொறித்துவைத்து இருந்த பாப்கார்னை எடுத்து வந்து சோபாவில் அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்து இருந்தாள் .

சேனலை மாற்றி மாற்றி பார்த்தவள் கடைசியாக ஒரு படத்தை பார்த்ததும் அதை பார்க்கலாம் என்று முடிவெடுத்து அதை ஓடவிட்டாள் .

பாப்கார்னை சாப்பிட்டுக்கொண்டே படம் பார்க்க ஆரம்பித்தவள் சத்தத்தை அதிகம் செய்து கேட்டுக்கொண்டு இருந்தாள்.

இங்கே தன் அறைக்கு வந்த விஜய் உடை மாற்றி வடன்ஹாவான் அவன் அறைக்குள் இருந்த மற்றொரு அறைக்கு சென்று மதுபாட்டிலை எடுத்துவந்தவன் மெத்தையில் அமர்ந்து பாட்டிலை எடுத்த்து அப்படியே வாய்க்குள் சரித்தான் .

அவன் எவ்வளவு முயன்றாலும் தாமரை வம்சியை திருமணத்தை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “ஏன் டி… ஏன் இப்படி பண்ணின.. அவங்க தான் முட்டாள் தனமா உன்னையும் , வம்சியையும் கல்யாணம் செய்துக்க சொல்லி கம்பெல் பண்ணினா நீயும் சரினு கழுத்தை நீட்டிருவியா டி… எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம்  இல்லை. நான் விஜய் மாமாவை தான் கல்யாணம் செய்துக்குவேன்னு சொல்லி இருக்கணுமா? இல்லையா ?” என்றவன் மீண்டும் மதுவை குடிக்க ஆரம்பித்தான் .

அவர்கள் இருவரும் பழகிய நாட்கள் பேசிய வார்த்தைகள் என்று ஒவ்வொன்றும் அவன் மனக்கண் முன் வந்து அவனை வாட்டி வதைக்க துவங்கியது .

தாமரையுடன் அவர்கள் காதல் செய்த நாட்கள் வந்து பழைய நினைவுகள் அவனை வாட்டி வதைக்க… அவனால் அதில் இருந்து மீண்டு வரவே முடியவில்லை “தாமரை… தாமரை…. தாமரை….. ” என்று அவள் பெயரை அவன் மனம் ஓலமிட்டது .

“மாமா … ஊருக்கு எப்போ கிளம்பி வருவீங்க. சீக்கிரம் வந்திருங்க மாமா…” என்று அவள் பேசியது நினைவில் வர…

“நான் மட்டும் அப்போவே கிளம்பி இந்தியா வந்திருந்தா இந்த நேரம் தாமரையை நானே கல்யாணம் செய்திருப்பேனே… ச்சே… “என்று தன்னையே நொந்துகொண்டவன் பின் இனியாவை அந்த மாதிரி ஒரு இடத்தில் இருந்து அவன் காப்பாற்றியததாள் தான் தன்னால் சரியான நேரத்திற்கு இந்திய வரமுடியவில்லை என்று சிந்தனை இனியாவின் மீது திரும்பியது .

“எல்லாம் அவளால வந்தது . அவளை யாரு அந்த கும்பல்கிட்டே போய் மாட்டிக்க சொன்னது . நான் மட்டும் சரியான நேரத்துல போய் அவளை காப்பாத்தாம விட்டு இருந்தா இந்த் நேரம் அவளை அவங்க என்ன செய்து இருப்பாங்களோ தெரியல… ” என்று அவளை பற்றி ஓடிய தன மனதை “இப்போ எதுக்காக இனியாவை நினைச்சு நீ கவலை படுற… அவ தான் உன்கூட இப்போ உன்வீட்டுல பாதுகாப்பா இருக்காளே… உனக்கே இங்கே ஆயிரத்து எட்டு பிரச்சனை ஓடிக்கிட்டு இருக்க இப்போ இந்த நினைப்பு உனக்கு தேவையா “என்று மற்றொரு மணடது அவனிடம் கேள்வி கேட்டது .

“நீ சொல்றதும் சரிதான் இனி என்ன நடந்து என்ன பிரயோஜனம் அதுதான் எல்லாமே முடிஞ்சு போய்டுச்சே… என் வாழ்க்கையை விட்டு எண்ணைவிட்டுட்டு என் தாமரை தூரமா போய்ட்டாளே ” என்று அவன் மனம் அழுதது .

“அவ என்ன உன்னை விட்டுட்டு எங்கயாவது போய்ட்டாளா ? என்ன ? இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல … நீ வீட்டில் இருக்குறவங்ககிட்டே  உங்க ரெண்டு பேரோட காதலை சொல்லி அவளை உனக்கு கல்யாணம் செய்த்துக்கொடுக்க சொல்லி பேசு” என்றது மற்றொரு மனம் அவனிடம் சூழ்நிலைக்கு எதிராக அவன் எண்ணங்களை தூண்டி விட துவங்கியது .

“உனக்கு அறிவு எதுவும் இருக்கா என்ன… தாமரைக்கு என் தம்பி கூட கல்யாணம் ஆகிருச்சு . அவ இப்போ என் தம்பியோட மனைவி அவளை எப்படி நான் மறுபடியும் கல்யாணம் செய்துக்க முடியும் ” என்று தூண்டிய மனதிடம் கேள்விகேட்டான் .

“உன் தம்பிகிட்ட நீங்க ரெண்டு பேரும் காதலிச்ச விஷயத்தை எடுத்துச் சொல்லி  தாமரையை உனக்கே  கொடுத்துட சொல்லி கேட்க வேண்டியதுதானே” என்றது அவன் மனம் .

அவன் மனம் சொன்ன விஷயத்தை யோசித்துப்படியே கையில் இருந்த மொத்த  பாட்டிலையும் குடித்து முடித்து இருந்தான் விஜய்.

முழு  பாட்டில் மதுவையும்  குடித்ததால் போதை தலைக்கு இருந்தது விஜய்க்கு . அப்படியே மயக்கத்தில் மெத்தையில்  சரிந்தான் .

பாவாடை தாவணி அணிந்து கையில் கண்ணாடி வளையல்கள்   நெற்றி சுட்டி  என்று பெரிய மனுஷியானதும் முதல் முறையாக தான் அணிந்திருந்த பாவாடை தாவணியில் விஜயிடம் கொண்டு வந்து காட்டி அவளிடம் “நல்லா இருக்கா விஜய்  மாமா!!” என்று கண்களில் நம் காதல் வழிய வந்து கேட்டு தாமரையின் முகம் வந்து அவனை வதைத்தது .

இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் காதலை சொல்லிக்கொள்ளாமலேயே ஆனால்  இருவருக்குமே ஒருவரை ஒருவர் பிடிக்கும் என்றும் வீட்டுக்கு தெரியாமலேயே இத்தனை நாள் தங்கள் காதலை வளர்த்திருந்ததெல்லாம் விஜய்க்கு தோன்றவே தான் தப்பு செய்துவிட்டோம் என்று இருந்தது .

அவள் நினைவுகளிலேயே தூங்கியும் போனான். நள்ளிரவை தாண்டி ஏதோ சத்தம் கேட்டு கண்விழித்தான் விஜய் அவன் போன் தான் அலறிக்கொண்டு இருந்தது . வாட்சில் மணியை பார்க்க அது 1 என்று காட்டியது .

இந்த நேரத்த்தில் யார் போன் செய்திருப்பார்கள் என்று யோசனையிலேயே மெத்தையில் படுத்திருந்தவன் தன் கையை நீட்டி அருகில் இருந்த போனை எடுத்து திரையை பார்த்தான் தாமரை என்று வந்திருந்தது . அவள் பெயரை பார்த்ததும் வேகமாக எழுந்தவன் போனை அட்டென்ட் செய்து “தாமரை… என்ன இந்த நேரத்தில் கால் பண்ணி இருக்க… எதுவும் பிரச்சனையா?” என்றான் அவசரமாக .

“விஜய் மாமா ஏன் இவ்ளோ நேரம் ஆகியும் நீங்க இன்னும் வீட்டுக்கு வரல.. என்ன ஆச்சு ?” என்றாள் ஒருவித அக்கறையோடு .

அவள் குரலில் இருந்த அக்கறையை உணர்ந்த விஜய் அதை அவளிடம் காட்டிக்கொள்ளாமல் “நான் இப்போ வீட்டுக்கு வரலங்குறது தான் முக்கியமா. இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க.. வம்சி எதுவும் பார்த்தா உனக்கு தான் பிரச்சனை பேசாம போனை வை ” என்று அவளை திட்டிவிட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல் போனை கட் செய்தான்..

“ஹலோ.. ஹலோ… விஜய் மாமா..” என்று அழைத்து பார்த்தவளுக்கு அப்போது தான் விஜய் போனை கட் செய்துவிட்டது புரியவே தன் மீது கோபமாக இருக்கும் விஜய்யை நினைத்து கவலை பட்டவள் பாத்ரூமை விட்டு மெல்ல வெளியே வந்து வம்சியை பார்த்தாள் . அவன் வழக்கம் போல அறையில் இருந்த சோபாவில் உறங்கிக்கொண்டு இருந்தான்.

மெல்ல சத்தம் இல்லாமல் வந்து கட்டிலில் படுத்துகொண்டாள். போர்வையை இழுத்துபோர்த்தி படுத்தவள் விஜய்யின் நினைவுகளில் அபப்டியே தூங்கியும் விட்டாள் .

இங்கே சோபாவில் படுத்திருந்த வம்சி மெல்ல கண் திறந்து கட்டிலில் தாமரையை பார்த்தான் . அவள் உறங்குவது தெரிந்ததும் எழுந்து சென்று கட்டிலை படுத்திருந்தவளை பார்த்தான் . சாந்தமாக கண்கள் மூடி உறங்கிக்கொண்டு இருந்தவளை பார்த்து அவனுக்கு கோபம் தான் வந்தது “ஏன் தாமரை.. உனக்கு விஜய்யை இவ்ளோ பிடிக்கும்னா அப்போவே நம்ம கல்யாணத்தை நிறுத்தி இருக்க வேண்டியது தானே .. அதை விட்டுட்டு இப்படி உன் வாழ்க்கையையும் கெடுத்துட்டு என்னையும் நிம்மதி இல்லாமல் செய்துட்டியே. இப்படி நடு ராத்திரியில் எனக்கு தெரியாம பாத்ரூம்க்கு போய் அவன் கூட பேசிட்டு வர… நான் உன் கழுத்துல தாலி கடின மரியாதைக்காகவாவது இப்படி யாருக்கும் தெரியாம விஜய் கூட பேசுறதை நிறுத்த வேண்டியதுதானே . இதுக்கு ஒரு முடிவு கொண்டு வரணும் காலையில் எழுந்ததும் முதல் வேலையா நமக்கு டிவேர்ஸ்க்கு அப்ளை பண்ணனும் ” என்று தீர்க்கமாக முடிவெடுத்தவன் பெருமூச்சுடன் வந்து படுத்துகொண்டான் .

“இவ தான் விஜய்க்கு போன் செய்து இந்த நேரத்தில் பேசினா . விஜய்யும் அவ கூப்பிட்டதும் போன் பேசணுமா . எனக்கும் அவளுக்கும் திருமணம் ஆகிடுச்சுன்னு  அவனுக்கு தெரியும் தானே . தம்பி பொண்டாட்டிகிட்டே  இந்த் நேரத்தில் பேசுறது சரி வருமான்னு அவனுக்கு புரிய வேணாம் . ” என்று அவன் மனது கேள்வியெழுப்பிக்கொண்டு இருந்தது .

உள்ளூக்குல் எரிமலையாய் தன் நிலை நினைத்து குமுறிக்கொண்டு இருந்தது அவன் மனம் . காலையில் வீட்டில் நடந்த விருந்தில் வந்திருந்தவர்கள் எல்லாம் தங்கள் இருவரின் ஜோடி பொருத்தம் பிரமாதமாக இருக்கிறது என்று சொல்லும்போது ஒரு பக்கம் அவனையும் அறியாமல் சந்தோசமாக தான் இருந்தது . ஆனால் தன்னிடம் பெயருக்கு கூட முகம் கொடுத்தது பேச விரும்பாத தாமரையை நினைக்கும்போது எதற்கு இந்த திருமணம் என்றிருந்தது அவனுக்கு .

இப்பொது விஜய்யுடன் வேறு அர்த்த ராத்திரியில் பேசிவிட்டு வருகிறாள். இனியும் இப்படியே இருப்பது சரிவராது என்று அவனுக்கு தோன்றியது . அதே யோசனையோடு உறங்கியும் இருந்தான்.

காலை பரபரப்பாக எழுந்து தாமரை கிச்சனில் வேலை செய்துகொண்டு இருந்தாள் . அவளே இழுத்து போட்டு சமைப்பதும் வேறு மற்றவேலைகளை செய்வதுமாக இருக்க… அதிதிக்கு ஆச்சர்யமாக இருந்தது . இரண்டு நாட்களாக யாரிடமும் முகம் கொடுத்தும் பேசாதவள் இப்பொது வேலை செய்வதை பார்த்து சந்தோசமாக இருந்தது. 

“என்ன மருமகளே இன்னைக்கு பம்பரம் சுழண்டுடு வேலை செய்யுற.. ஆச்சர்யமா இருக்கு ” என்றபடி சமையல் கட்டிற்குள்  வந்தார் அதிதி .

“சும்மா தான் அத்தை காலையில் நேரமே எழுந்துட்டேன் என்ன செய்றதுன்னு தெரியல அதான் சரி எதுவும் சமைக்கலாமேன்னு வந்தேன் ” என்றவள் கையில் சுட சுட காபியுடன் வந்து அதிதியின் முன் நீட்டினாள்.

“ஓ! தேங்க்ஸ் மருமகளே ! ” என்று காபியை கையில் வாங்கிக்கொண்டு டைனிங் டேபிளில் சமைத்து எடுத்தது வைத்த உணவுகள் என்ன என்ன இருக்கிறியாது என்று பார்த்தார்.

“இட்லி, பொங்கல் , மெதுவடை , ரவா கேசரி , சாம்பார் , சட்னி, ஓ… என் மகனுக்கு பிடிச்ச வெங்காய சட்னி கூட செய்துருக்க… எல்லாமே என் மகனுக்கு பிடிச்சதாவே இருக்கே.. ” என்று வம்சியை நினைத்துக்கொண்டு அதிதி கூற..

“ஆமா அத்தை மாமாவுக்கு எதுபிடிக்கும்னு எனக்கு தெரியாதா . அதான் இதெல்லாம் செய்து வேகுறேன். முதல் முறையா நம்ம வீட்டில் நான் சமைக்கிறேனே அதான் அவருக்கு பிடிச்சத்தாவே எல்லாம் செய்யலாம்னு…” என்று தாமரை விஜய்யை மனதில் நினைத்துக்கொண்டு அதிதியிடம் கூறினாள்.

” இதெல்லாம் செய்து வெச்சே சரி எங்க என் மகன இன்னும் ஆளையே காணோமே  எங்கே தூங்கிட்டு இருக்கானா ? இன்னும் எழுந்திருக்கலையா?” என்றார் அதிதி .

“இல்ல அத்தை மாமா நைட் வீட்டுக்கு வரலையே எப்படியும் காலையில் சாப்பிட வருவாங்கனு தான் அவருக்கு பிடிச்சதையா செய்து வெச்சிருக்கேன் ” என்றாள் சற்றும்  யோசிக்காமல் .

“என்ன சொல்றே.. வம்சி ராத்திரி வீட்டுக்கு வரலையா ! நேத்து நைட் உங்க ரெண்டு பேருக்கும் நான் தானே டிபன் பரிமாறினேன். அவன் கூட சாப்பிட்டு ரூமுக்கு தானே போனான். நீ என்ன நேத்து அவன் நைட் வீட்டுக்கு வரலையின்னு சொல்றே..” என்றார் அதிதி புரியாமல் .

அப்போது தான் இவ்வளவு நேரம் அதிதி வம்சியை பற்றி பேசியதையும் , தான் விஜய்யை நினைத்து பதில் கூறியதையும் உணர்ந்தவள் அடுத்து என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கினாள்.

“என்ன தாமரை… நான் கேட்டுட்டே இருக்கேன் நீ ஏதும் பேசாம அமைதியா இருக்கே… ” என்று அதிதி கேட்டுக்கொண்டு இருக்கும்போது “அம்மா ஒரு காபி வேணும் எனக்கு ரொம்ப தலை வலிக்குது ” என்று வீட்டிற்குள் விஜய் வந்து கொண்டு இருக்க…

“அம்மா பிரேக் பாஸ்ட் ரெடியா ? எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு ” என்று மாடியில் இருந்து தன் ஷர்ட்டை சரிசெய்துகொண்டே படிகளில் இறங்கி வந்து கொண்டு இருந்தான் வம்சி.

ஒரே நேரத்தில் வரும் விஜய் , வம்சி இருவரையும் பார்த்த தாமரை அடுத்து என்ன சொல்லி அதிதியின் கேள்விகளுக்கு பதில் சொல்வது என்று தெரியாமல் திறனறிக்கொண்டு இருக்க…

அதிதியோ ஒன்றும் புரியாமல் தாமரையை பார்த்துக்கொண்டு இருந்தாள் .

EPISODE 11 

“என்ன தாமரை தாமரை அப்படியே நிக்குற.. உன் புருஷன் ஆபீஸ்க்கு லேட்டா ஆச்சுன்னு சொல்றானில்ல நீ அவனுக்கு பிடிக்கும்னு பாத்து பாத்து செய்துவெச்சிருக்க போய் அவனை உக்கார வெச்சு பரிமாறு ” என்று அதிதி தாமரையை அழைக்க…

“அப்பாடா அத்தை ஏதும் கேட்டுக்கல ” என்று பெருமூச்சுவிட்டவள் வேகமாக வீட்டிற்குள் நுழைந்த விஜய்யை பார்த்து “விஜய் மாமா வாங்க நீங்களும் வந்து சாப்பிடுங்க. உங்களுக்கு பிடிச்சதெல்லாம் செய்து வெச்சிருக்கேன் ” என்று அவனை சாப்பிட அழைத்தாள் .

அவள் பேசியதை கேட்டு உள்ளே வந்து கொண்டிருந்த விஜய் மாடியில் இருந்து இறங்கி வந்த  வம்சியை பார்த்தான் . வம்சியும் விஜய்யை பார்த்துக்கொண்டு இறங்கியவன் தாமரை பேசியதை கண்டுகொள்ளாதவன் போல அவர்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு நடந்துவந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான்.

“விஜய் வா … நீயும் வந்து சாப்பிடு ” என்று அவனை அழைத்தாள் அதிதி.

வம்சியின் முன்பு உரிமையாக அவனை சாப்பிட அழைத்த தாமரையை என்ன சொலவ்து என்று தெரியாமல் விழித்தவன் . அவள் பேசியதை கேட்டு வம்சி தாமரையை தவறாக எதுவும் நினைத்துவிடுவானோ என்று சற்று கலக்கமாகவும் இருந்தது விஜய்க்கு.

‘விஜய் என்ன டா … அங்கயே நின்னுட்டு இருக்க… வா டா வந்து சாப்பிடு ” என்று அழைக்க…

“அம்மா எனக்கு வேண்டாம் . நான் வெளியவே சாப்பிட்டு வந்துட்டேன் ” என்றவன் திரும்பி தன் அறைக்கு செல்லப் போக..

“விஜய் வா வந்து கொஞ்சமா சாப்பிடு, உனக்காக  தாமரை ஆசை ஆசையா சமைச்சு வெச்சிருக்கா ” என்று வம்சி அழைக்க…

அவனை திரும்பி பார்த்தான் விஜய் . வம்சியும் விஜய்யை பார்த்தவன் திரும்பி தாமரையை பார்த்தான். அவன் கண்கள் சென்றிருந்த திசையை திரும்பி பார்த்த விஜய் தாமரை விஜய்க்காக ஆசையாசையாக செய்ததை அவன் மறுக்கவும் முகம் வாடிப்போய் கண்களில் இப்போ அப்போ என்று விழக்காத்திருந்த கண்ணீரையும் பார்த்தவன் அடுத்து வேகமாக வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான்.

அவன் வந்து அமர்ந்த அடுத்த நொடி கண்ணீரை துடைத்தபடி வந்தவள் தட்டை எடுத்து வைத்து விஜய்க்கு பரிமாறத்துவங்கினாள் . விஜய்க்காக பார்த்து பார்த்தது செய்த பதார்த்தங்களை அவன் தட்டில் அடுக்கிக்கொண்டு இருந்தாள் தாமரை.

அவள் விஜய் சாப்பாடு வேண்டாம் என்று சொன்னதும் முகம் மாறியதும் . விஜய் சாப்பிட வந்ததும் அவள் முகம் ப்ரகாசமாவதையும் வம்சி கவனித்தட்டுவிட்டு தான் விஜய்யை சாப்பிட அழைத்தான்.

“அட என்ன தாமரை உன் புருஷனுக்காக பார்த்து பார்த்து செய்ததை எல்லாம் விஜய்க்கு வெச்சிட்டு இருக்க…  கொஞ்சம் அவனையும் கவனி தாமரை . சின்னதுல இருந்து விஜய் மாமா… விஜய் மாமான்னு அவன் மேல பாசமா அவனையே சுத்திகிட்டு இருப்ப… இப்பவும் அப்படியே சின்ன பிள்ளை மாதிரி இருந்தா சரியா வருமா . கொஞ்சம் வம்சியையும் கவனி தாமரை ” என்று கிண்டல் செய்தாள் அதிதி.

“போதும் வம்சிக்கு சாப்பாடு வை ” என்று அதிதி சொன்னபிறகு தான் விஜய் கவனித்தான் . தன் தட்டு முழுவதும் வைத்திருந்த உணவுகளில் ஒன்று கூர் அவன் தட்டில் இல்லை என்று .

அதிதி சொன்னதை காதிலேயே வாங்கிக்கொள்ளாத தாமரை விஜய் சொன்னதும் வம்சி தட்டில் வேண்டா வெறுப்பாக உணவு வைத்தாள் .

“ஆமா வம்சி வெளியே போயிருக்கான் அவன் வர நேரம் தான்னு சொன்னியே ஆனா என் புள்ள ரூமில் இருந்துதானே கீழே வந்தான் . நீ ஏன் வம்சி வெளியே இருந்து வராதா சொன்னே…” என்று அப்போது விட்ட கேள்வியை  இப்பொது தொடர்ந்தாள் .

அதிதி மீண்டும் விட்ட இடத்தில இருந்து தொடர.. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தாமரை மலங்க மலங்க விழித்தாள்.

“அம்மா சீக்கிரமா ரெடி ஆகிடு நாம வெளியே போகணும்னு நான் தாமரைக்கிட்டே சொல்லிட்டு ஒரு சின்ன வேலையா வெளியே போயிருந்தேன். திரும்பி வர அப்போ தாமரை கிச்சன்ல இருந்தா. நான் வந்ததை கவனிச்சு இருக்க மாட்டா அதான் நான் இன்னும் வரலையினு நினைத்து உங்க கிட்டே அபப்டி சொல்லி இருக்கா ” என்றான்.

“அப்டியா சரி வம்சி ” என்ற அதிதி “என்ன தாமரை அப்படியே நிக்குதே போ பொய் வம்சிக்கு வெச்சிட்டு நீயும் சாப்பிடு ” என்றார் .

“இல்லை அத்தை நான் மாமா சாப்பிட்டதும் அப்பறோம் சாப்பிடுகிறேன் ” என்று விஜய்யை நினைத்து சொல்ல…

ஆனால் வம்சி சாப்பிட்ட பிறகு தாங்கள் சாப்பிட்டுக் கொள்வதாக சொல்கிறாள் என்று அதித்தி தவறாக புரிந்து  கொண்டார் .

“பரவாயில்லையே புருஷன் சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் பொண்டாட்டி சாப்பிடணும்னு அந்த காலத்து நடைமுறைகளை எல்லாம் இப்போ நீ  செய்யறது பார்க்கிறப்ப சந்தோஷமா இருக்கு”என்று அது தேடி சொல்ல …

அதை கண்டும் காணாதவள் போல நான் அதிர்ச்சியை தாண்டி  வம்சியிடம் வந்தது

அவனுக்கு விருப்பமில்லாமல் பரிமாறும் உணவை பார்க்க பார்க்க கோபமாக வந்தது. என்ன தான் அவன் தாத்தாவின் வற்புறுத்தலில் தாமரையை திருமணம் செய்திருக்கிறான் என்றாலும். தாமரையை திருமணம் செய்து கொண்டவன் மனதில் அவள் மீது மனைவி என்று உரிமை அவனையும் அறியாமல் தோன்ற ஆரம்பித்திருந்தது .

அதன் விளைவு தான் இந்த வெறுப்பு அவனுக்கு தோன்றி இருந்தது. அவள் விஜய் மீது காட்டும் அன்பும் , அக்கறையும் அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவசர அவசரமாக வம்சி சாப்பிட்டு முடித்து எழுந்து கொள்ள… அதே நேரம் விஜய்யும் சாப்பிட எழுந்தான்.

விஜய்க்கு பரிமாறிக்கொண்டு இருந்தவள் அவன் சரியாக சாப்பிடாமல் எழுந்து கொண்டதை பார்த்ததும் “விஜய் மாமா உக்காருங்க.. ஏன் சாப்பிடாம பாதியில் எழுந்துட்டீங்க…” என்று அவன் கை பிடித்து அமர வைக்க போக…

அதை பார்த்த வம்சிக்கு என்னவோ போல இருந்தது தாமரை வார்த்தைக்கு வார்த்தை விஜய் மாமா விஜய் மாமா என்று உருகி உருகி பேசுவதும் அவனிடம் உரிமை எடுத்துக்கொள்வதும் எரிச்சலை தர… “தாமரை கிளம்பிவா நாம கொஞ்சம் வெளியே போக வேண்டி இருக்கு ” என்றான்.

“அஞ்சு நிமிஷம் பொறுங்க விஜய் மாமா சாப்பிட்டுட்டு இருக்காரு அவரு சாப்பிட்டதும் போகலாம்” என்றால் தாமரை

“விஜய்க்கு தானே  தாமரை நான் அவனுக்கு சாப்பாடு பரிமாறிக்கிறேன் .அதான் வம்சி குற்றாலம் நீ கெளம்பு எங்கேயோ அவசரமா போகணும்னு வேற சொல்றான் நீயும் கொஞ்சம் சாப்பிட்டு கிளம்பு என்று அவர் கையில் இருந்த பாத்திரத்தை அதுக்கு வாங்கிக் கொண்டு தாமரையை சாப்பிட அவளை அமரவைத்து உணவு பரிமாறினால் .

“இல்ல அத்தை எனக்கு பசிக்கல வம்சி மாமா வேற அவசரப்படுத்தறாங்க நான் போயிட்டு வரேன்” என்றாள்  .

“அதெல்லாம் எந்த அவசரமும் இல்லை அவன் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுவான்” என்று   அதித்தி அவளை எழுந்திருக்க விடாமல் உட்கார வைத்த அதித்தி வழிச்சியுடன் ” டேய் ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்nu சாப்பிட்டு வருவா” என்று அவனை அமர வைத்தார் .

அதற்கு மேலும் தாமரையை அவசரப்படுத்த விரும்பாத  வம்சி அவள் சாப்பிட்டு வரும்வரை பொறுமையாக இருந்து தன்னோடு அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான் .

அவன் பின்னால் சென்ற தாமரை விஜய்யை திரும்பி திரும்பி பார்த்தபடி அங்கிருந்து செல்ல மனமே இல்லாமல் வம்சியோடு வக்கீலை சந்தித்து டைவர்ஸ் அப்ளை பண்ண சென்றால்

EPISODE 12

வம்சி , தாமரை இருவரும் ஜோடி போட்டு செல்வதை பார்த்து விஜய்க்கு  ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் . வம்சி இருக்கும் போது தன்னை  விழுந்து விழுந்து அவள் கவனிப்பது ஏனோ அவனுக்கு ஒரு வித அசௌகரியத்தை கொடுத்திருந்தது .

அவனோடு அமர்ந்து உணவு சாப்பிட ஆரம்பித்த அதிதி “விஜய் … விஜய்… என்ன டா பங்கிட்டு இருக்க சாப்பிடாம . சாப்பிடு முதல்ல ” என்று அவனை அழைக்கவும் தான் தாமரை பற்றிய யோசனையில் இருந்து வெளியே வந்தவன் .

“அம்மா எனக்கு போதும் என்னால இதுக்கு மேல சாப்பிட முடியல ” என்றான் .

“ஆமா விஜய், நம்ம வம்சி ரொம்ப கொடுத்து வெச்சவன் அவனுக்கு என்ன பிடிக்கும்னு தாமரை பார்த்து பார்த்து எவ்ளோ இதேம் சமைச்சு வெச்சிருக்கா பாரேன் ” என்று அவர்கள் இருவரையும் பற்றி அவனிடம் பேச..

அதிதி பேசுவதை கேட்டு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வெறுமனே அமர்ந்து இருந்தான். அந்த நேரம் அர்ஷ் அவனுக்கு கால் செய்து “விஜய் எங்கே இருக்க” என்றான் சற்று பதட்டமாக .

“வீட்ல தான் இருக்கேன் அர்ஷ்  சொல்லு ” என்றான் விஜய் .

“இல்ல நீ கொஞ்ச சீக்கிரம் ஆபீஸ் வரமுடியுமா ?” என்றான் சற்று தயங்கியபடி .

“ஏன் என்ன ஆச்சு ? எதுவும் பிரச்சனையா ?” என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் எழுந்து கைகழுவ சென்றான் .

“ஆமா கொஞ்சம் பிரச்சனை தான் நீ சீக்கிரம் வாயேன் ” என்றான் அர்ஷ் .

” என்ன டா விஷயம் டென்ஷன் பண்ணாம விஷயத்தை சொல்லு ” என்றான் விஜய் சற்று கோபமாக .

“இது போன்ல பேசுற விஷயம் இல்லை . இனியாவை பத்தி சொல்லணும் அவளை பற்றின விஷயம் இது . நீ வேற வீட்ல இருக்க நம்ம கூட இனியாவை இந்தியாவுக்கு கூட்டிட்டு வந்தது தெரியாது இல்ல. அதனால தான் உன்னை ஆபீசுக்கு வர சொன்னேன் ” என்றான் .

இனியாவை பற்றிய செய்தி என்றதுமே “சரி வரேன் ” என்று அவசரமாக கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

“டேய் டேய்… விஜய் இப்போதானே வீட்டுக்கு வந்தே அதுக்குள்ள கிளம்பிட்டே… ” என்று அவனை அழைக்க..

” அம்மா முக்கியமான வேலை வந்திருச்சு நான் போய் ஆகணும். ஈவினிங் சீக்கிரம் வீட்டுக்கு வந்துடறேன் ” என்று அதிதியின் கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டே வெளியே சென்றிருந்தான்.

….

இங்கே தாமரையை அழைத்துக்கொண்டு வக்கீல் ஆஃபீஸிற்கு வந்து இருந்த வம்சி தன் அருகில் அமர்ந்து அங்கே வைக்கப்பட்டு இருந்த தொட்டியில் இருந்த மீன்களை ரசித்துக்கொண்டு அமர்ந்து இருந்தவளை பார்த்தான் .

அழகான காட்டன் சேலை உடுத்தி கைகளில் தங்கமும், கண்ணாடி வளையல்களும் சேர்த்து அணிந்து கலகலத்துக்கொண்டு இருக்க…  தலையில் மல்லிகை பூ சரம் வைத்து கழுத்தில் வம்சி கட்டிய புது மஞ்சள் கயிறு அவள் அழகை மேலும் மெருகூட்டி இருக்க.. புத்தம் புது பூத்த தாமரையாய் அவள் அமர்ந்து இருக்க… தன்னையும் அறியாமலே அவளை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டு இருந்தான் வம்சி .

உள்ளே இருந்து ஒருவர் வந்து வம்சியை பெயர் சொல்லி அழைக்க… திரும்பிய தாமரை அருகில் இருந்தவனை பார்த்தாள் . அவள் பார்வையை எதிர்கொண்டதும் உள்ளுக்குள் மின்சாரம் பாய்வதை உணர்ந்தவன் சட்டென்று திரும்பிக்கொள்ள…

“சார் உங்களை உள்ளே கூப்பிட்றாங்க ” என்று அவர்கள் பார்க்க வந்த வக்கீலின் பிஏ  அழைக்க…

“போலாம் ..” என்று தாமரையை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

அவர்கள் உள்ளே வந்ததும்   தன் எதிரில் இருந்த சேரை காட்டி அமர சொன்னார் பிரபல வக்கீல் சிவாச்சலம் .

“சொல்லுங்க என்ன விஷயமா என்னை பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்கீங்க ” என்றார்.

” என் பெரு வம்சி … வம்சி சக்கரவர்த்தி ” என்று தன்னை வம்சி அறிமுகம் செய்துகொள்ள..

அவன் பெயரை கேட்டதும் எங்கேயோ அவன் பெயரை கேட்டது போல அந்த வக்கீல் உணர அவனை பார்த்தார். அவர் பார்வையில் இருந்த கேள்வியை உணர்ந்தவன் “என்னோட அப்பா வீரா சக்ரவர்த்தி , தாத்தா விக்ரம் சக்ரவர்த்தி கிங்ஸ் பாசன்ஸ் உடைய one of the ceo நான் ” என்று தங்கள் குடும்பத்தை பற்றி ஒரு சிறிய இன்ட்ரோ கொடுத்தான் .

அவன் சொன்னதை கேட்டு ஆச்சர்யமும் , அதிர்ச்சியுமாக சிவாச்சலம் வம்சியையும், அவன் அருகில் புது தாலி அணிந்தவண்ணம் அமர்ந்து இருந்த தாமரையை பார்த்தார் .

“இவ்ளோ பெரிய சாம்ராஜ்யத்தின் ceo நீங்க . நீங்க எதுக்காக என்னை தேடி வரணும் அதுவும் நான் குடும்பநல வக்கீல்  என்கிட்டே வருவாங்க முக்கால் வாசி பேர் டிவேர்ஸ் அப்ளை பண்ண தான் வருவாங்க . உங்க ரெண்டு பேரையும் பார்த்தா புதுசா கல்யாணம் ஆனவங்க மாதிரி தேறியது நீங்க எதுக்கு என்னை பார்க்க வந்திருக்கிங்கனு தெரிஞ்சுக்கலாமா?” என்றார் இருவரையும் குழப்பத்தோடு பார்த்து .

“நீங்க சொல்றது சரி தான் எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி ரெண்டு நாள் தான் ஆகுது . என் தாத்தா மௌலி பண்ணின வேலையால விருப்பம் இல்லாத எங்க ரெண்டு பேரையும் பிடிச்சு கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. எங்களுக்கு பிடிக்காத இந்த வாழ்க்கையை யாரோட வற்புறுத்தலுக்காகவும் வாழ விருப்படல. அதனால நாங்க ரெண்டு பெறும் பேசி முடிவு பண்ணி தான் இங்கே வந்திருக்கோம் ” என்றான்.

வம்சி சொன்னதை எல்லாம் பொறுமையாக கேட்ட சிவாச்சலம் ” கல்யாணம் ஆகி ரெண்டு நாள்  தான் ஆகிருக்குனு சொல்றிங்க . அதுக்குள்ள இந்த வாழ்க்கை பிடிக்கலையின்னு சொல்றதுல எந்த அர்த்தமும் இல்லை” என்றார் .

” இது சரியா வருமா வருதான்னு பார்க்க எங்க வாழ்க்கை கடையில் விற்கும் பொருள் அல்ல .. உபயோக படுத்தி பார்த்து அதுக்கு பிறகு அது சரியாய் வருமா ? வராதான்னு முடிவு செய்ய . நாங்க ரெண்டு பெரும் தெளிவா யோசிச்சு எடுத்த முடிவு இது . எங்க ரெண்டு பேரோட டிவேர்சையும் எந்த பிரச்னையும் இல்லம் அசுமுகம முடிச்சு கொடுப்பீங்கன்னு நம்புறேன்” என்றான் வம்சி .

வம்சி பேசுவதை கேட்டவர் அடுத்து அவனிடம் கேள்வி கேட்க விரும்பாதவர் “நீங்க சொன்னது போல உங்க ரெண்டு பேருக்கும் டைவேர்ஸ் அப்ளை பண்ணலாம் . ஆனா விவாகரத்து அப்ளை பண்ணின உடனே உங்களுக்கு டிவேர்ஸ் கிடைக்காது . எப்படியும் உங்க ரெண்டு பேரையும் 6 மாதம் ஒண்ணா  சேர்ந்து வாழணும்னு சொல்லுவாங்க . அதே போல இதுக்கு இடையில் உங்க ரெண்டு பேருக்கும் கோர்ட் மூலமா கவுன்சிலிங் கொடுப்பாங்க . அதை நீங்கி ரெண்டு பெரும் அட்டென்ட் பண்ண வேண்டி இருக்கும் . ” என்றார் .

“அது எந்த பிரச்னையும் இல்லை நீங்க பார்மாலிட்டீஸ் என்னனு சொல்லுங்க எங்க டிவேர்ஸ் அப்ளை பண்ண ” என்றான் வம்சி .

வந்ததில் இருந்து வம்சி மட்டுமே பேசிக்கொண்டு இருக்க…  தாமரை எதுவும் பேசாமல் அமைதியாக அவர்கள் இருவரும் பேசுவதை கவனித்துக்கொண்டு இருக்க…  அவளை பார்த்த சிவாச்சலம் ” நான் இவங்க கிட்டே கொஞ்சம் பேசணும் ” என்று தாமரையை பார்க்க…

“சொல்லுங்க சார் ” என்றாள் அவளை பார்த்து .

“மிஸ்டர் வம்சி சொன்னதுபோல நீங்களும் இந்த விவாகரத்துக்கு சம்மதிக்கிறிங்களா ? இது உங்க விருப்பத்தோடு தான் நடக்குதா? உங்களை இவர் வற்புறுத்தி எதுவும் இங்கே கூட்டிட்டு வரலையே ?” என்று வரிசையாக அவளிடம் கேள்வி கேட்டார்.

அவள் பதில் பேச வருவதற்குள் இடைமறித்த வம்சி “சார் எதுக்காக அவங்க கிட்டே இப்படி எல்லாம் கேக்குறீங்க… நான் தான் சொன்னேனே எங்க ரெண்டு பேருக்குமே இந்த விவாகரத்தில் பரிபூரண சம்மதம்னு . இன்னும் என்ன பேசிட்டு இருக்கீங்க… இப்போ நான் கேட்டது போல செய்யப்போறீங்களா? இல்ல நான் வேற லாயரை பார்க்கட்டுமா ?” என்று சேரில் இருந்து கோபமாக எழுந்தான் வம்சி .

அவன் கோபத்தை பார்த்து தாமரை ஒரு நிமிடம் அதிர்ந்தவள் பின் நிதானித்து ” வம்சி மாமா எதுக்காக இப்படி டென்ஷன் ஆகுறீங்க . முதல்ல உக்காருங்க … அவர் அவரோட வேலையை தானே செய்யுறாரு . இதுக்காக ஏன் மாமா இவ்ளோ கோபப்படுறீங்க…” என்றவள் சிவாச்சலத்தை பார்த்து “சார் உண்மையை சொல்ல போனா என் மாமா என்னை இந்த விவாகரத்துக்கு வற்புறுத்தவெல்லாம் இல்லை . நான் தான் அவர்கிட்டே எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லி  அவர்கிட்டே விவாகரத்து வேணும்னு சொன்னேன். நான் சொன்னதுக்காக தான் அவர் என்னை இப்போ இங்கே கூட்டிட்டு வந்திருக்காரு ” என்றாள் .

வம்சி கோப பட்டபோது அவனிடம் பொறுமையாக அதே சமயம் உரிமையோடு பேசி அவனை அமைதி படுத்திய விதமும், அவனை மாமா… மாமா… என்று வாய்க்கு வாய் அவள் கூப்பிடுவதை பார்த்த சிவாச்சலத்திற்கு ஒன்றும் புரியவில்லை . இதற்கு மேலும் எதையும் கேட்டு ஏற்கனவே தாமரையிடம் கேள்வி கேட்டதற்கு கோபத்தில் இருப்பவனை மேலும் பேசி கோபப்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தவர் அடுத்தடுத்த வேலைகளை செய்து தன் பியேவிடம் இவர்கள் இருவரும் டிவேர்ஸ் அப்ளை செய்வதற்கான டாக்குமென்டுகளை கொண்டு வர சொல்லி வம்சி இடமும், தாமரையிடமும் கையெழுத்து  போடா சொல்லி டாக்குமென்டுகளை அவர்கள் முன்பு வைத்தார் .

அவர் கொடுத்த டாக்குமெண்ட்டை வாங்கிய தாமரை ஒருமுறை அதை படித்துப்பார்த்து கையெழுத்து போட்டவள் வம்சியிடம் நகர்த்தினாள் அந்த டாக்குமென்டுகளை . அதை வாங்கியவன் தாமரையிடம் திரும்பி “எல்லாமே படிச்சு பார்த்துட்ட தானே . எல்லாம் சரியா இருக்கா ?” என்றான் அவளிடம் .

“ம்ம்ம்… சரியா இருக்கு மாமாஎன்று தாமரை மிகவும் சாதாரணமாக வருத்தம் ஏதும் இன்றி வம்சியிடம் பேசுவதை பார்த்த சிவாச்சலம் என்ன சொல்வது என்று தெரியாமல் அவர்களையே பார்த்தார் .

இருவரும் கையெழுத்து போட்டுக்கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர் . அவர்கள் சென்றதை உறுதி செய்த அவரது பிஏ மணி அவரிடம் வந்தவன் “என்ன சார் இது இப்படி இருக்காங்க ரெண்டு பேரும் . காரணமே இல்லாம கல்யாணம் பண்ணின ரெண்டே நாளில் டிவேர்ஸ் வேணும்னு சொல்லிட்டு போறாங்க . அதுவும் இவ்ளோ பிரபலமான ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவங்க எப்படி இந்த மாதிரி ஒரு முடிவை மிக சாதாரணமா எடுக்குறாங்க” என்றான் .

“என்ன பண்றது மணி இந்த காலத்து பசங்களுக்கு ஏதாவது ஒரு சின்ன காரணம் போதும் உடனே அதை எடுத்துட்டு விவாகரத்து வேணும்னு வந்துடறாங்க . கணவன் மனைவிங்குற உறவு காலத்துக்கும் அழியாதது . ஆனா அதையே அவங்க பெருசா எடுத்துக்குற மாதிரி தெரியலை. காலம் போற போக்கை பார்த்தா எது இதுக்கெல்லாம் வந்து டிவேர்ஸ் வேணும்னு நிக்குறாங்களோ என்னவோ.. “‘ என்று தன் மனக்குமுறலை மணியிடம் கொட்டினார் சிவாச்சலம் .

இங்கே தாமரையை கொண்டு வந்து வீட்டில் வாயிலில் இறக்கிவிட்டு நேராக விஜய்யை பார்ப்பதற்கு கிளம்பி இருந்தான் வம்சி .

EPISODE 13

வீட்டில் இருந்து கிளம்பி அவசரமாக ஆஃபீஸிற்கு வந்த விஜய்யை வாசலிலேயே காத்திருந்த அர்ஷ் “விஜய் வந்துட்டியா அப்பாடா… எனக்கு இப்போ தான் உயிரே வந்துச்சு ” என்று பெருமூச்சுவிட்டபடி காரில் இருந்து இறங்கி உள்ளே சென்றான் .

“எதுக்கு அர்ஷ் என்னை இவ்ளோ seekirama ஆஃபீச்க்கு வர சொன்ன… அப்டி என்ன தலை போற விஷயம் போன்ல கூட சொல்ல முடியாத அளவுக்கு, இனியாவை பத்தி ஏதோ சொல்லணும்னு சொன்னியே என்ன அது ? ” என்றான் தன் கோர்ட்டை சரி செய்துகொண்டே லிப்ட் பக்கம் வந்து அதன் பட்டனை அழுத்திவிட்டு .

“ஆமா விஜய் இனியாவை பற்றியது தான் . நீ வீட்ல இருக்க அப்போ போன் பண்ணி சொல்லி நீ எதுவும்  ரியாக்ட் பண்ணிட்டா என்ன செய்றது . அப்பறோம் அதை பார்த்துட்டு வீட்டில் இருக்கவங்க எதுவும் கேட்டுடா … அதான் உன்னை இவ்ளோ காலையில் ஆபீஸ்க்கு வரவழைச்சிட்டேன் ” என்று லிப்ட் திறந்ததும் அதன் குறுக்கே நின்று விஜய்யின் பாடிகார்ட்களை பார்த்து .

“நீங்க எல்லாரும் கொஞ்சம் அலர்ட்டா இருங்க.. இங்கே கொஞ்ச நேரத்துல ஒரு கலவரமே நடக்க வாய்ப்பு இருக்கு ” என்று அவர்களிடம் எச்சரித்தவன் விஜய்யுடன் உள்ளே ஏறினான் .

“என்ன அர்ஷ் உளர்ர கொஞ்சம் தெளிவா சொல்லு” என்றான் விஜய் .

“நம்ம இனியாவை இந்தியா அழைச்சிட்டு வந்தது யார்க்கும் தெரியாதுன்னு நம்ம தான் நினைச்சிட்டு இருந்தோம் . ஆனா துபாயில் irunthu எவனோ இனியாவை சொந்தம் கொண்டாடிட்டு வந்து இருக்கான்” என்றான் அர்ஷ் .

“வாட்! இனியாவை சொந்தம் கொண்டாடிட்டு வந்திருக்காங்களா ? யாரு ? இனியாதான் அவளுக்குன்னு யாரும் இல்லைனு சொன்னாலே அப்பறோம் யாரு அவளுக்கு சொந்தம்னு வந்து இருக்குறது ” என்றான் விஜய் குழப்பமாக .

“நானும் அதையே தான் நினைச்சேன் விஜய் . அந்த ஆள்கிட்டையும் கேட்டு பார்த்துட்டேன். ஆனா அவன் உன்கிட்டே தான் பேசணும்னு வந்ததுல இருந்து சொல்லிட்டு இருக்கான் ” என்றான் அர்ஷ் .

அர்ஷ் சொன்னதை கேட்டு யோசித்துக்கொண்டே லிப்ட் அவர்கள் இருந்த தளத்திற்கு வந்ததும் வெளியே வந்தவன் நேரே ஆபீஸ் ரூமிற்கு சென்றான் . கதவை திறந்துகொண்டு உள்ளே செல்ல… அங்கே சோபாவில் சூடான காபியை அருந்திக்கொண்டு அமர்ந்து இருந்தான் ராகேஷ்.

அவனை பார்த்ததும் விஜய்யின் முகம் இறுக்கத்தை தத்தெடுத்துக் கொண்டது . வேகமாக அவன் முன்பு வந்தவன் “ராகேஷ் நீயா ? நீ எதுக்காக இங்கே வந்த? ” என்றவன் அர்ஷை திரும்பி பார்த்து

 “இவனை எதுக்காக உள்ளே விட்டே … யார் என்னன்னு கேட்காம கண்ட கண்டவர்களை எல்லாம் உள்ளே உக்கார வெச்சு உபசரிச்சிட்டு இருக்க.. ” என்று திரும்பி கோபமாக ராகேஷை பார்த்தான் .

“விஜய் நீ சொல்றறது எல்லாம் பார்த்தா இவரை உனக்கு ஏற்கனவே தெரியும் போல..” என்றான் அர்ஷ் .

“எனக்கு தெரிஞ்சவன்னு இவனை சொல்ற அளவுக்கு ஒன்னும் இவன் பெரிய ஆள் இல்லை . நான் அமெரிக்காவில் ஹையர் ஸ்டடீஸ் படிச்ச அப்போ என்னோட காலேஜில் ஒண்ணா படிச்சவன் ” என்றான் விஜய் பல்லைக்கடித்துக்கொண்டு 

“அப்போ உன்னோட பிரெண்டா விஜய் ” என்ற அர்ஷ் ராகேஷிடம் திரும்பி “என்ன சார்  இது நீங்க விஜய்யோட படிச்சவர்னு முன்னமே சொல்லி இருக்கலாமே ” என்று சிரித்துக்கொண்டே பேசியவன் .

“நானும் வந்ததுல இருந்து இவரை பத்தி கேட்டுட்டு இருக்கேன் உங்களுக்கு விஜய்யை எப்படி தெரியும்னு . ஆனா இவர் எந்த கேள்வி கேட்டாலும் விஜய்யை வரச்சொல்லு.. விஜய்யை வர சொல்லுன்னு theinja ரெகார்ட் மாதிரி சொல்லிட்டே இருந்தாரு ” என்று அர்ஷ் சகஜமாக பேசிக்கொண்டே விஜய்யை பார்க்க..  அவன் பல்லைக்கடித்துக்கொண்டு அர்ஷை முறைத்தான் .

“ஆத்தி இப்போ எதுக்கு இவன் நம்மள இப்படி முறைக்குறான் . நான் ஏதும் வழக்கம் போல நேரகாலம் தெரியாம ஒளறிட்டு இருக்கேனான்னு தெரியலையே . ம்.. ஹும்… விஜய் முறைக்குறதுதே சரி இல்லை , இனி இங்கே இருந்தா என் தலை உருளுறதுக்கு வாய்ப்பு இருக்கு முதல்ல இங்கே இருந்து எஸ் ஆகிடு டா அர்ஷ் ” என்று திருதிருவென விழித்துக்கொண்டே அங்கிருந்து மெல்ல நகர போனான்

விஜய் இவ்வளவு கோபத்தோடு பேசினாலும் அதை எல்லாம் கேட்டுக்கொண்டே கையில் இருந்த காபியை முழிவதும் பொறுமையாக ரசித்து ருசித்து குடித்தபின் காபி கப்பை மேஜையில் வைத்துவிட்டு ராகேஷ் “என்ன விஜய் என்னை இங்கே பார்த்ததும் உனக்கு BP எகுறும் போல ” என்று சிரித்தவன் .

எழுந்து வந்து அங்கிருந்து வெளியே செல்ல போன அர்ஷின் தோள் மீது கையை போட்டு அவனை தன் பக்கம் இழுத்தவன் “என்ன கேட்டீங்க மிஸ்டர்… ” என்று அர்ஷை பார்க்க… ” அர்ஷ் என்னோட நேம் ” என்றான் அசடு வழிந்தபடி சிரித்துக்கொண்டே சொன்னான்.

“ஆஹ் மிஸ்டர் அர்ஷ் உங்க போஸும் நானும் 2 வருஷம் ஒரே காலேஜ்ல ஒண்ணா படிச்சோம் . காலேஜ் டேஸ்ல நான் ஒரு பொண்ணை அம்மாவாக்கிட்டேன் . அந்த பொண்ணே என்கிட்டே காசை வாங்கிட்டு அபார்ஸன் பண்ணிக்க போய்ட்டா .. ஆனா இவன் என்னவோ பெரிய நியாயஸ்தன் மாதிரி அந்த பொண்ணு கிட்டே அதையும் இதையும் பேசி எனக்கே கல்யாணம் செய்துவேkகுறேன்னு என்கிட்டே கூட்டிட்டு வந்துட்டான் “ என்று அர்ஷை பார்த்தவன்.

. நீயே சொல்லு அப்படி நான் பழகினவங்களை  எல்லாம் கட்டாயம் கல்யாணம் செய்துக்கணும்னா , எனக்கு இந்நேரம் எனக்கும்   தசரதர் மாதிரி  60000 பொண்டாட்டி இருந்திருக்கும், ஏன் அதுக்கு மேல கூட இருந்திருக்கலாம் . அப்படி இருக்குற என்னை போய் என் கூட படுத்து ஏதோ நான் கொஞ்சம் கேர்லெஸ்ஸா  இருந்தததுனால அவ கர்பம் ஆகிட்டா அதை அவளே கலைக்கவும் செய்துட்டா.. அவளே எல்லாத்துக்கும் ஒதுக்kiitu  போன அப்பறோம் இவன் நியாயம் தர்மம் பேசிட்டு வந்து அந்த பொண்ணை கல்யாணம் sonaa naan செய்துக்க முடியுமா ” என்று அர்ஷை பார்த்தான் .

“ஆத்தி !! இவன் என்ன இவன் என்ன பெரிய தில்லாலங்கடியா இருப்பான் போல இருக்கு . இதுல இவன் பண்ணின காரியத்துக்கு என்னை கூட கூட்டு சேர்த்து என்கிட்டேயே நியாயம் கேக்குறான்.” என்று உள்ளுக்குள் புலம்பியவன் தன் கழுத்தில் இருந்த ராகேஷின் கையை எடுத்துவிட்டவன்.

“நீங்க பணிந்து சரியா தப்பான்னு சொல்ற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை சார் . ஆனா நீங்க செய்தது என் பாஸுக்கு பிடிக்கலையினு எனக்கு நல்லாவே தெரியும் . எதுவா இருந்தாலும் நீங்க ரெண்டு பெரும் பேசி தீர்த்துக்கோங்க . நடுவுல நான் எதுக்கு ” என்று அங்கிருந்து வெளியே செல்ல போனான் .

“டேய் அர்ஷ் இவன் எதுக்காக இங்கே வந்திருக்கானு கேட்டு சொல்லு டா… அதை கேட்காம நீ வெளியே போற.. ” என்றான் உட்சபட்ச கோபத்தில் .

அப்படியே நின்ற அர்ஷ் விஜய் சொன்னதும் திரும்பி ராகேஷை பார்த்தான் .

“நான் இவனை பார்த்து என்ன பிசினஸ் பேசவா வந்திருக்கேன் . எனக்கு சொந்தமான ஒரு பொருள் இவன்கிட்டே இருக்கு. சொல்லப்போனா இவன் என் பொருளை என்கிட்டே இருந்து திருடிட்டு இந்தியா வந்துட்டான் . அதை திரும்பி வாங்கிட்டு போலாம்னு இங்கே வந்திருக்கேன் . அதை கொடுக்க சொல்லு . நான் கிளம்பிடறேன் சொல்லு அர்ஷ் .” என்றவன் “உன்னை பேர் சொல்லி கூப்பிட்றதுனால உனக்கு பிரச்சனை இல்லையே ” என்றான் .

அர்ஷ் இல்லை என்று இடவலமாக ஆட்ட… விஜய் அவன் தலையாட்டியதை பார்த்து முறைக்கவும் “ஐயோ ,.. இன்னிக்கு யார் முகத்துல முழிச்சேனோ தெரியலையே. எங்கிருந்தோ வந்தவன் என் வேளைக்கு வெட்டு வெச்சிட்டு போயிடுவான் போல இருக்கு . உசார் ஆகிடு  டா அர்ஷு…  ” என்று உள்ளுக்குள் புலம்பிக்கொண்டே “விஜய் இவரு பொருளை எதை நீ வெச்சிருக்க … அதை கொடுத்துட்டு வேண்டியதுதானே ” என்றான் அர்ஷ் .

“அதான் உன்னோட பியேவே சொல்லிட்டாருல்ல விஜய் . என்னோட பொருளை என்கிட்டே கொடுத்திரு நான் நெஸ்ட் பிலைட்டில் துபாய் கிளம்பிடறேன் ” என்றான் ராகேஷ் .

“ஏய் வந்ததுல இருந்து அதையே சொல்லிட்டு இருக்க… உன்னோட பொருள் எதுவும்  என்கிட்டே இல்லை . எனக்கு யாரோட பொருளையும் எடுத்து வெச்சுக்குற பழக்கமும் கிடையாது. ” என்றான் கோபமாக .

“அப்படியா ! அப்போ நான் ஏலத்துல காசு கொடுத்து வாங்கின அந்த பொண்ணு அதான் நீ என்கிட்டே இருந்து திருடிட்டு வந்தியே இனியா அவளை என்கிட்டேயே கொடுத்திரு நான் கிளம்பிடறேன் ” என்றான் .

ராகேஷ் இனியா என்று சொன்னது விஜய் சட்டென்று அவனை பார்க்க..

“ஆத்தி இனியாவை இவன் தான் விலைக்கு வாங்கினானா !.. ஆமா இவன் வந்ததுமே இனியாவை பத்தி பேசணும்னு சொன்னானே அதை எப்படி மறந்தேன் நான்  ” என்று யோசித்த அர்ஷ் வேகமாக விஜய்யிடம் வந்து ” என்ன விஜய் இவன் என்னவோ கடையில் வாங்கின பொம்மையை கேக்குற மாதிரி இனியாவை வேணும்னு கேக்குறான் . இப்போ என்ன பண்ண போறே ” என்றான் .

அர்ஷ் பேசிக்கொண்டு இருக்க… ராகேஷை முறைத்த விஜய் அவனிடம் வந்து “இனியா ஒன்னும் கடைத்தெருவுள வாங்குற பொருள் கிடையாது . உயிர் உள்ள ஒரு பொண்ணு. அவளை நீ கேட்டதும் உன்கூட அனுப்ப நான் ஒன்னும் மடையன் கிடையாது ” என்றான் .

“ஹாஹாஹா…. என்ன விளையாடுறியா விஜய் . அவ மார்க்கெட்டுக்கு வந்து விலை போனவ … அதுவும் அவளை நான் ஒன்னு இல்ல , ரெண்டு இல்ல… முழுசான பத்து கோடி விலை கொடுத்து வாங்கியிருக்கேன் . அவ அவ்ளோ ஒர்த் பீஸ் . இந்த் மாதிரி ஒரு குட்டியை நான் எவ்ளோ வருசமா தேடிட்டு இருக்கேன் தெறியுமா ? நீயும் அவளை பார்த்தே இல்ல… ஆள் எப்படி சும்மா தல தளன்னு பிரெஷா இருக்கா தானே ..  இப்போதான் அவளுக்கு 18 வயசு கம்ப்ளீட் ஆகியிருக்கு. பசங்க வாசனையே இல்லாம வளர்ந்து இருக்கா … இப்படி பட்ட ஒரு பொண்ண  அவ்ளோ சீகிரியாம் எங்கே தேடினாலும் கிடைக்காது தெரியுமா ?” என்றவன் .

விஜய் அருகில் வந்து அவன் காதில் “அப்பறோம் முக்கியமான ஒரு விஷயம் அவ வெர்ஜின் ” என்று அவனை விட்டு விலகி நின்றவன் சிரித்துக் கொண்டே ” இப்படி பட்ட ஒரு பொண்ணை கன்னி கழிய வைக்குற பெருமை என்னையே சேரணும்னு தான் அவ்ளோ விலை கொடுத்து அவளை விலைக்கு வாங்கினேன் . ஆனா நீ எதுமே பண்ணாம அவளை உன்கூட கூட்டிட்டு வந்து மஜா பண்ணிட்டு இருக்க போல.. சொல்லு அவளை எங்கே வெச்சிருக்க… அவ கூட எல்லாம் முடிச்சுட்டியா ? ” என்று கண்ணடித்துக்கொண்டே கேட்டான் ராகேஷ் எகத்தாளமாக .

அவன் பேசியதை கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்ற விஜய் “ராகேஷ் !!” என்று எட்டி  வந்து அவன் சட்டையை பிடிக்க… இனியாவை பற்றி இழிவாக பேசியது கேட்டு அர்ஷிற்கும் கோபம் வந்துவிட்டது . ஆனால் அவன் சட்டையை பிடிப்பதற்குள் விஜய் அந்த வேலை செய்திருக்க கோபமுகத்தோடு அர்ஷும் ராகேஷை விஜய் என்ன செய்யபோகிறானோ என்று ஏறிட்டான் .

 EPISODE 14

ராகேஷ் இனியாவை பற்றி பேசியது கேட்டு கோபம் வந்து அவன் சட்டையை பிடித்திருந்தான் விஜய் 

“ஹே… கூல் ..கூல்… இப்போ எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற.. ” என்று தன் சட்டையில் இருந்த விஜய்யின் கையை விலக்கிவிட்டு சட்டையை சேரி செய்தவன் ” இங்கே பாரு விஜய் நீ இனியாவை எதுவும் செய்தியா இல்லையானு நான் இங்கே தெரிஜூட்டு போக வரல … அவளை நீ என்ன செய்திருந்தாலும் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. எனக்கு அவ வேணும். அவ எனக்கு சொந்தமானவை நான் அவளை 10 கோடி கொடுத்தது வாங்கிட்டு வந்திருக்கேன். நான் இவ்ளோ காசு கொடுத்து வாங்கிட்டு வந்தவளை நீ அனுபவிக்குறதுல என்ன நியாயம் . வேணும்னா ஒரு டீல் பேசிக்கலாம் . இங்கே அவளை நீ அழைச்சிட்டு வந்து ஒரு 10 நாளுக்கு மேல இருக்குமா ? அந்த 10 நாளும் நீ அவகூட என்ஜோய் பண்ணி இருப்பியா . அது போதும்னு நினைக்குறேன் உனக்கு . இப்போ என்னோட டர்ன் அவளை என்கூட அனுப்பி வெச்சிட்டு. நான் என்கூடி அவளை கூட்டிட்டு போய்டுறேன் . உனக்கு எப்போ எல்லாம் அவ வேணும்னு தோணுதோ அப்போ எனக்கு ஜஸ்ட் ஒரு போன் கால் மட்டும் பண்ணு போதும் நெஸ்ட் பிலைட்டில் அவளை உன்கிட்டே அனுப்பி வெச்சுடறேன் . எனக்கு எப்போ தேவையோ அப்போ அவளை என் கூட கூப்பிடடுகிறேன் ” என்றான் ராகேஷ்.

அவன் பேசுவதை கேட்க கேட்க ராகேஷை அங்கேயே வெட்டி கொன்று போடும் ஆத்திரம் விஜய்க்கு வந்தது.  இருந்தும் தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன் “இங்கே பாரு நீ நினைக்குற மாதிரி ஆள் நான் கிடையாது. எனக்கு உன்னை மாதிரி புத்தியும் கிடையாது . ஒழுங்கா மரியாதையா இங்கே இருந்து போய்ட்டு . ஏதாவது பேசி என்னை கடுப்பேத்திட்டு இருக்காத ” என்றான் ராகேஷை எச்சரிக்க்கும் விதமாக .

“ஹே… என்ன விஜய் நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன பேசிட்டு இருக்க .. சரி நீ நல்லவனாவே இருந்துட்டு போ.. அது பத்தி எனக்கு ஒன்னும் இல்லை. என்கொடுங் இனியாவை அனுப்பி வெச்சிடு. இல்ல அவளை எங்கே வெச்சிருக்கேன்னு சொல்லு நான் போய் அவளை கூட்டிட்டு கிளம்புறேன் ” என்றான் .

“டேய் உன்கிட்டே ஒரு தடவை சொன்னா புரியாது . இனியாவை என்னால உன் கூட அனுப்பி வைக்க முடியாது . ” என்றான் தீர்க்கமாக.

“இங்கே பாரு அவளை காசு கொடுத்து விலைக்கு வாங்கினது நான் . அவளை அழைச்சிட்டு போற எல்லா உரிமையும் எனக்கு இருக்கு. அவளை அனுப்ப மாட்டேன்னு நீ சொல்றதுல அர்த்தமே இல்லை.  ” என்றான் ராகேஷ் .

“இப்போ என்ன நீ அவளை காசு கொடுத்தது வாங்கிட்டே அப்படித்தானே … நீ கொடுத்த காசை விட இரண்டு மடங்கு கொடுக்கிறேன் . இல்ல அதுக்கும் மேல வேணுமா சொல்லு ஒரே செக்ல எழுதி கொடுக்கவும் நான் தயாரா இருக்கேன் ” என்றவன் “அர்ஷ்… ” என்று அவனை பார்க்க…

விஜய் அழைத்ததும் வேகமாக ஓடி சென்று விஜய்யின் டேபிள் ட்ராயரை திறந்து செக் புக்கை எடுத்து வந்து அவன் முன் நீட்டினான் .

அதை வாங்கிய விஜய் சோபாவில் வந்து அமர்ந்து செக் புக்கில் கையெழுத்திட்டு அதை ராகேஷின் முன்பு நீட்டியவன் ‘இந்தா இது பிளாங்க் செக் உனக்கு எவ்ளோ பிள் பண்ணனும்னு தோணுதோ அவ்ளோ பிள் பண்ணிக்கோ… நான் இனியாவை உன்கூட அனுபிரதா இல்லை ” என்றான் முடிவாக .

அவனை ஆழ்ந்து பார்த்த ராகேஷ் தன் முன் நீட்டிய செக் லீபை வாங்கியவன் “பரவால்லையே அவ ரொம்ப ஒர்த் பீஸ் தான் போல அவனுக்கான விலையை கூட எழுத முடியாத அளவுக்கு உன்னை திருப்தி படுத்திட்டாளா ? ம்ஹும்… நீ கொடுத்து வெச்சவன் . சரி பரவாயில்ல இதுல எனக்கு தேவையான அமௌண்ட்டை நான் பிள் பண்ணிக்கிறேன் . இவ்ளோ தூரம் அவளை தேடி வந்ததுல எனக்கு தான் லாபம் ” என்று செக் லீஃப்பை தன் கோர்ட் பாக்கெட்டில் வைத்துவிட்டு “வரட்டுமா விஜய்… வரட்டுமா அர்ஷ்” என்றவன் அங்கிருந்து கிளம்பி வாயில் வரை சென்றான்.

பின் அங்கே நின்று திரும்பி அர்ஷை பார்த்து “எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு , பேசாம நீ என் கூட வந்துடுறியா . உனக்கு இவன் கொடுக்குற சம்பளத்தை விட டபுள் சம்பளம் நான் கொடுக்குறேன் . என்ன போலாமா ?” என்று ஒரு மார்க்கமாக அர்ஷை பார்த்து ராகேஷ் கேட்க..

அவன் பேசிய வித்தத்தை பார்த்து அதிர்ந்த அர்ஷ் “ஆத்தி … அவனா இவ… ச்சீ… ச்சீ… விட்டா இனியாவை விலைக்கு வாங்கின மாதிரி என்னையும் விலைக்கு வாங்கி கூடையே கூட்டிட்டு போயிடுவான் போல இருக்கே… ” என்று நினைத்தவன் .

“எனக்கு எங்க பாஸ் நல்ல சம்பளம் தான் கொடுக்குறாரு . நான் இங்கையே இருக்கேன் ” என்றான் அவனை பார்த்து .

“ஓகே… YOUR WISH உனக்கு ஒரு ஆபர் கொடுத்தேன் . நீ வேணாம்னு சொல்லிட்டே… பியூச்சர்ல எதுவும் ஐடியா இருந்தா மறக்காம என்னை காண்டாக்ட் பண்ணு ” என்று சிரித்துவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான் .

அவன் சென்றதும் அர்ஷிற்கு அப்பாடா என்று இருந்தது . பெருமூச்சு விட்டபடி விஜய்யை பார்க்க… அவன் இன்னமும் ராகேஷ் பேசியதை எல்லாம் நினைத்து கோபமாக இருந்தான் . அவனுக்கு இனியாவை நினைத்து அவள் ராகேஷிடம் மாட்டி இருந்தால் என்ன நிலைக்கு ஆளாகி இருப்பாள் என்று அவள் மீது பரிதாபம் ஏற்பட்டது .

“விஜய் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆஹ் இரு… அவன் ஒரு பைத்தியக்காரன் மாதிரி பேசிட்டு போறான் . பாரு கொஞ்ச நேரத்துல எவ்ளோ பேசிட்டான் . எனக்கே அவன் பேசினதை கேட்டு அதுவும் நம்ம இனியாவை பேசியதை கேட்டு கடுப்பாகிடுச்சு . விடு  இத்தோட அவன்  பிரச்சனை முடிஞ்சிதுன்னு நினைச்சுக்கோ ‘ என்றவன் அங்கிருந்து வெளியேறி இருந்தான் .

‘இங்கே காரில் ஏறி அங்கிருந்து கிளம்பி இருந்த ராகேஷிடம் அவன் பிஏ “சார் என்ன இது உங்க பரம எதிரியை மீட் பண்ண போறேன்னு சொல்லிட்டு இப்படி அவர் கொடுத்த பிளாங்க் செக்க்கை வாங்கிட்டு வந்துட்டீங்க… நீங்க போன வேகத்தை பார்த்தா அவனை மிரட்டி உருட்டி அந்த பொண்ணை உங்க கூட கூட்டிட்டு வந்திருவிங்கனு இல்ல நான் நினைச்சேன் ” என்றான் .

“கூட்டிட்டு வந்திருக்கலாம் தான் . ஆனா இப்போ அதுக்கு அவசியம் இல்லை . அவரை என் கூட அழைச்சிட்டு வந்து இருந்தா இந்த பிளாங்க் செக் என் கைக்கு கிடைச்சிருக்குமா … இது இப்போ விலை மதிப்பு இல்லாதது . இதுல நான் எவ்ளோ அமௌன்ட் பில் பண்ணினாலும் விஜய் எதுவம் நினைக்க போறது இல்லை . ஏன்னா அவன் பேங்க் பாலன்ஸ் அப்படி ” என்றவன் .

“அதுக்காக அவளை அப்படியே விட்டுட்டா முடியாது பாலா… அவளை முதல் முறை பாக்குற அப்போவே எனக்கு அப்படி இருந்துச்சு . அதனலா தான் அந்த ஏலத்துல யாரும் கொடுக்காத விலையை கொடுத்து அவளை நான் வாங்கினேன் ” என்றான் .

“சார் அப்பறோம் ஏன் சார் அந்த பொண்ணை அவன்கிட்டயே விட்டுட்டு இந்த செக்கை வாங்கினீங்க.. உங்களை என்னால புரிஞ்சுக்கே முடியலை ” என்றான் அவன் பிஏ பாலா .

“பாலா இப்போ என் கையில் யிருக்க செக் நான் விஜய்கிட்ட பிசினஸ் டீல் பேசினது மாதிரி . ஆனா இனியாவை அவன் லேசுல என்கூட அனுப்ப மாட்டான்னு எனக்கு அவன் பேசின விதத்துலயே தெரிஞ்சுது . அதனால் தான் அவன்கிட்டே இனியாவுக்கு அவன் விளையா கொடுத்த இந்த செக்கை எதுவும் பேசாம வாங்கிட்டு வந்துட்டேன். ஆனா நேரம் பார்த்து அவளை நான் தூக்க தான் போறேன் ” என்றான் .

தன் பாஸ் சரியான ஆள்தான் என்று நினைத்துக்கொண்டான் பாலா .

இங்கே விஜய் இன்னமும் கோபம் அடங்காதவனாக சோபாவில் தலையில் கைவைத்து அமர்ந்து இருக்க… அடுத்து அவனை மேலும் கோபப்படுத்த அவன் ஆபீஸ் ரூம் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் வம்சி விஜய்யின் ஒட்டிப்பிறந்த தம்பி .

ராகேஷ் பேசிவிட்டு சென்றதில் கோபத்தில் இருந்த விஜய் அவன் அறைக்  கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த வம்சியை பார்த்த விஜய் காலையில்  தாமரையுடன் சென்ற வம்சி இங்கே எதற்கு வந்திருக்கிறான் என்று யோசனையாக அவனை பார்த்து “வா வம்சி என்ன இந்த பக்கம்” என்றான்

” ஃப்ரீயா இருக்கியா விஜய் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். அதுக்காக தான் உன்னை பார்க்க வந்தேன்” என்றான் வம்சி .

திருமணம் நடந்ததிலிருந்து வம்சி விஜய்யுடன் சரியாக பேசுவதில்லை அதற்கு முன்பு வரை இருவருமே நண்பர்கள் போல தங்கள் விஷயங்கள் அனைத்தையும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறி இருக்க அவன் திருமணத்திற்கு  பிறகு இந்த பாராமுகம் விஜய்யை ஒரு பக்கம் வருத்தியது.

இருந்தும் இப்போது  முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று வம்சி சொன்னதும் தாமரையை பற்றிய நினைவு தான் வந்தது. அவளால் எதுவும் பிரச்சனையா? அல்லது  விஜய்யும் தாமரையும் காதலித்த விஷயம் தெரிந்துவிட்டதா ?என்று  யோசித்தவன் “சொல்லுடா நான் ப்ரீயா தான் இருக்கேன்” என்றான்  விஜய்.

அவன் எதிரே இருந்த சோபாவில் வந்து அமர்ந்த வம்சி  தான் கையோடு கொண்டு வந்த கவரை விஜய்யின் முன்பு இருந்த டேபிளில் வைத்து “இதை  பிரிச்சு பாரு” என்றான் .

“என்ன டா இது ?”என்று கேட்டுக்கொண்டே அந்த கவரை எடுத்து பிரித்து அதிலிருந்து டாக்குமென்ட்டை திறந்து பார்த்த விஜய் அதில் கொட்டை எழுத்தில் விவாகரத்து பத்திரம் என்று போட்டிருக்க… அதை கண்டதும் அதிர்ச்சியானவன்  வம்சியை பார்க்க “என்ன பார்க்கிற அது விவாகரத்து பாத்திரம் தான் . அதில் இருக்கறதை ஒருவாட்டி   முழுசா படி” என்றான் வம்சி .

வேகமாக விஜயின் பார்வை அந்த பத்திரத்தில் இருந்த எழுத்துக்களை மேய்ந்தது . பின்  கடைசி பக்கத்தில் வம்சியும் தாமரையும் மனம் ஒத்து விவாகரத்து பெறுவதாக கூறி கையெழுத்து போட்டு இருக்க அதை பார்த்து அதிர்ந்து அவனைப் பார்த்தான்.

“என்ன பாக்குற  இப்போ உனக்கு இதை பார்த்து கொஞ்சம் திருப்தியா இருக்குமே.. நானும் தாமரையும் விவாகரத்து பண்ண போறோம்.  காலையில நாங்க ரெண்டு பேரும் அதுக்காக தான் வீட்டில் இருந்து கிளம்பினோம் . நேரா வக்கீல பாத்துட்டு டைவர்ஸ் அப்ளை பண்ணினதும் உன்ன பார்க்க தான் வந்தேன். நீயும் தாமரையும் ஒருத்தர ஒருத்தர மன்சார விரும்புற விஷயம் எனக்கு தெரியாது. எங்க ரெண்டு பேரோட ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கு தான் தாமரை இந்த விஷயத்தையே சொன்னார் மூணுமே சொல்லி இருந்தா இந்த கல்யாணத்தில் நடத்த நான் விட்டு இருக்க மாட்டேன்.  இப்போ  ஒன்னும் கெட்டுப் போகல  ஒரு ஆறு மாசம்  ரெண்டு பேரும் கொஞ்சம் பொறுமையா இருந்தீங்கன்னா டைவர்ஸ் கிடைச்சுடும் அதுக்கப்புறம்  நானே இந்த ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வைக்கிறேன்” என்றான் வம்சி  

EPISODE 15

வம்சியம், தாமரையும் பிரிவதாக முடிவு செய்து டிவேர்ஸ் அப்ளை செய்த பேப்பரை கொண்டு வந்து விஜய்யிடம் கொண்டு வந்து காட்டியவன் . தாமரைக்கும் , விஜய்க்கும் வம்சியே வீட்டில் இருப்பவர்களிடம் பேசி திருமணம் செய்து வைப்பதாக கூறுகிறான் .

அதை கேட்டதும் விஜய்க்கு மேலும் அதிர்ச்சி ஆனது . அவன் வம்சி சொன்னதை நம்பமுடியாமல் உறைந்து போய் நின்று இருந்தான் .

“என்ன விஜய் எவ்ளோ பெரிய விஷயத்தை சொல்லிட்டு இருக்கேன் . நீ எதுமே பேசாம    நின்னுட்டு இருக்க ” என்று விஜய்யை பார்த்தான் .

அதே அதிர்ந்த விழிகளோடு வம்சியை பார்த்தவன் அவன் அருகில் நெருங்கி வந்து “என்ன வம்சி சொல்றே… இது உண்மையா ? ” என்று தன் கையில் இருந்து விவாகரத்து பத்திரத்தை அவன் முன் காட்டி கேட்டான் .

“ஆமா விஜய் அதை தான் நான் வந்ததுல இருந்து சொல்லிட்டு இருக்கேன் ” என்றான் வம்சி .

“என்ன டா வம்சி பண்ணி வெச்சிருக்க… உன்னை யார் இந்த மாதிரி ஒரு வேலையை பார்க்க சொன்னது . யாரை கேட்டு நீ இந்த முடிவை எடுத்த ” என்று கோபத்தில் அவன் சட்டையை பிடித்து இருந்தான் .

தனக்கும், தாமரைக்கும் விவாகரத்து வாங்கிய விஷயம் விஜய்க்கு தெரிந்தால் அவன்  கண்டிப்பாக சந்தோசத்தின் எல்லைக்கே போய்விடுவான் என்று வம்சி நினைத்து இருந்தவன் . இப்பொது விஜய் கோபத்தின் எல்லையில் தன் சட்டையை பிடித்திருக்க அவனை புரியாமல் பார்த்தான் .

“ஏன் விஜய் இவ்ளோ கோபப்படுறே… நீ கோபப்படுற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய விஷயத்தை பண்ணலையே ” என்று தன் சட்டையில் இருந்து அவன் கையை எடுத்துவிட போக..

அவன் சட்டையை இறுக்கி பிடித்து “எது டா பெரிய விஷயம் இல்லை… நீ என்ன பண்ணி இருக்கேன்னு உனக்கு தெரியுமா ? நம்ம குடும்பத்துல இத்தனை வருசத்துல யாராவது ஒருத்தர் டிவேர்ஸ்ன்னு போயிருப்பாங்களா .. சொல்லு. ஆனா நீ ரொம்ப சாதாரணமா உனக்கும் , தாமரைக்கும் விவாகரத்து வேணும்னு எழுதி கொடுத்துட்டு வந்திருக்கேன்னு சொல்றே.. என்ன இதெல்லாம் . இதுக்கு எப்படி தாமரை சம்மதிச்சா என்னாலையே இதை தாங்கிக்க முடியலை . தாமரை எப்படி இதை தாங்கிகிட்டா . அவ எப்படி இதுக்கு சம்மதிச்சா ” என்றான் இன்னமும் வம்சி சொன்னதை நம்ப முடியாமல்.

“முதல்ல என் சட்டையில் இருந்து கையை எடு விஜய். என்னவோ நான் வேணும்னு டிவேர்ஸ்க்கு அப்ளை பண்ணினமாதிரி பேசிட்டு இருக்க.. தாமரை என்கிட்டே டிவேர்ஸ் வேணும்னு கேட்டா . உங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் என்னால வீணாகிடக்கூடாதுன்னு நான் இதுக்கு சம்மதிச்சு டிவேசர்ஸ் அப்ளை பண்ணிட்டேன் ” என்றான் வம்சி .

“என்ன! தாமரை உன்கிட்டே டிவேர்ஸ் வேணும்னு சொன்னாளா ! ” என்றான் விஜய் நம்பமுடியாமல் .

“ஆமாம் ” என்றான் வம்சி மிகவும் சாதாரணமாக .

“டேய் அவ தான் முட்டாள் தனமா விவாகரத்து வேணும்னு கேட்டான்னு நீயும் கொடுத்திருக்க… கொஞ்சமாவது யோசிச்சு பார்த்திருக்க வேணாமா டா ” என்றான் கொஞ்சமும் கோபம் குறையாமல் .

வம்சிக்கு ஒன்றும் விளங்கவில்லை எதற்க்காக விஜய் இவ்வளவு கோபப்படுகிறான் . அவனுக்கு நல்லது தானே பண்ணி இருக்கிறேன் என்று யோசித்த வம்சி ” ஏன் விஜய் இவ்ளோ கோபப்படுற… நியாப்படி நானும் தாமரையும் பிரியுறதை நினைச்சு நீ சந்தோசம்தானே படனும் அதை விட்டுட்டு இப்படி கோபப்படுறே… சொல்லப்போனா உனக்கும் தாமரைக்கும் நான் நல்லதுதானே பண்ணியிருக்கேன் ” என்று தன் மனதில் எழுந்த கேள்விகளை விஜய்யிடம் நேரடியாக    கேட்டேவிட்டிருந்தான் வம்சி .

” டேய் என்ன டா நல்லது பண்ணி இருக்க முட்டாள்… முட்டாள் … முட்டாள் நீயும் தாமரையும் பிரியுறது எனக்கு சந்தோசத்தை கொடுக்கும்னு யார் உன்கிட்டே சொன்னது ” என்றான் விஜய் .

“யார் சொல்லணும் விஜய் . நீயும் தாமரையும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறீங்க தானே . அப்போ நான் தாமரையை விட்டு விலகி போறது உனக்கு சந்தோசத்தை தானே கொடுக்கணும் ” என்றான் வம்சி .

” டேய் புரியாம சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாத… நானும் தாமரையும் காதலிச்சது உண்மை தான் . அதுக்காக நீ தொட்டு தாலி கட்டின பிறகு நான் எப்படி டா தாமரையை முன்ன மாதிரி நினைக்க முடியும் ” என்றான் விஜய் .

“என்ன சொல்றே விஜய் எனக்கு புரியலை” என்றான் வம்சி .

” ஐயோ வம்சி நான் சொன்னது உனக்கு புரிஞ்சுதா? இல்லையா?” என்று தலையை பிடித்துக்கொண்டு சோபியாவில் அமர்ந்தான் விஜய் .

“விஜய் நீ என்ன சொல்ல வர.. எனக்கு ஏதும் புரியலை . நீயும் தாமரையும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறீங்க தானே ?” என்றான் மீண்டும் அதே கேள்வியை கேட்டு .

“ஐயோ கடவுளே ! நான் என்ன சொல்லி இவனுக்கு புரியவைப்பேன் ” என்று எழுந்தவன் ” டேய் வம்சி நானும் , தாமரையும் முன்ன காதலிச்சது உண்மைதான் . அவ  கழுத்துல நீ எப்போ தாலி காட்டுனியோ அப்போவே நான் அவ மேல வச்சிருந்த காதலை குழி தோண்டி புதைச்சிட்டேன் ” என்றான் .

” விஜய் என்ன இப்படி சொல்ற… தாமரை உன்னை நினைச்சிட்டு நீதான் வேணும்னு இவ்ளோ பெரிய முடிவை எடுத்திருக்கா . ஆனா நீ என்னவோ ரொம்ப சாதாரணமா அவ மேல நீ வெச்சிருந்த காதலை குழிதோண்டி புதைச்சிட்டேன்னு சொல்ற ” என்றான் வம்சி அதிர்ச்சி மாறாமல் .

” டேய் என்னை வேற என்ன செய்ய சொல்லற …” என்றான் விஜய் .

“விஜய் நீயும் தாமரையும் மனசார ஒருத்தரை ஒருத்தர் விரும்புறீங்க.. அப்பறோம் ஏன் இப்படி எல்லாம் பேசுற நீ . என்ன காரணத்துனால நீ தாமரையை இப்போ வேணாம்னு சொல்ற… அதை எனக்கு முதல்ல சொல்லு ” என்று வம்சி விடாமல் விஜய்யிடம் கேள்வி கேட்டான் .

“காரணமா… காரணமா வேணும் உனக்கு … நான் தாமரை மேல எனக்கு இருந்த காதலை குழி தோண்டி புதைச்சதுக்கு காரணமே நீ தான் டா…” என்று கத்தினான் விஜய் .

“நான் காரணமா !… நான்…நான் அவ கழுத்துல தாலி கட்டினதை தவிர வேற என்ன தப்பு செய்தேன் விஜய் ” என்றான் விஜய்யை பார்த்து .

“இது ஒன்னு போதாதா வம்சி . நீ கட்டின தாலி தாமரை கழுத்துல இருக்கு. தாமரை என் தம்பியோட மனைவி . என் தம்பி மனைவியை நான் எப்படி காதலிக்க முடியும் .  ” என்று  உள்ளம் வெடித்து சுக்குநூறாக சிதறியபடி வந்து விழுந்தது விஜய்யின் அந்த வார்த்தைகள் .

விஜய் சொன்னதை கேட்டு வம்சிக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவது என்று தெரியவில்லை . அங்கே தாமரை விஜய்யுடன் வாழ வேண்டும் என்று தன்னை விவாகரத்து செய்ய தயாராகிவிட்டாள் . இங்கே விஜய் தாமரையை இனி பழையபடி நினைக்க முடியாது என்று சொல்லிவிட்டான் . இவர்கள் இருவரின் மனநிலையும் இப்படி இருக்க தான் இதில் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றான் வம்சி .

“என்ன வம்சி அமைதியாகிட்டே .. நான் சொன்னதை நல்லா கேட்டுகிட்டே தானே இதையே நீ தாமரைகிட்டே போய் சொல்லு . அவ புரிஞ்சுப்பா இனி என்னையும் தாமரையையம் சேர்த்து வைக்குறேன் . அவளை விவாகரத்து பண்ணுறேன்னு சொல்லிட்டு இருக்காதா…

“இல்ல… இல்ல விஜய் அது வந்து… தாமரை.. ” என்று வம்சி பேச வர…

அவனை பேசவிடாமல் தடுத்த விஜய் ” தாமரை இப்போ என்னோட காதலி கிடையாது . அவ இப்போ என் தம்பியோட பொண்டாட்டி . உன்னோட மனைவி . ஒழுங்கா ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து வாழுற வழியை பாருங்க . டிவேர்ஸ் அது இதுனு சொல்லிட்டு இருக்காதிங்க சரியா … முதல்ல டிவேர்ஸ்க்கு அப்ளை பண்ணினதை வாபஸ் வாங்குங்க ” என்றான் விஜய் .

“விஜய் அப்போ உன்னோட வாழ்க்கை . தாமரை உன்கூட வாழணும்னு கனவு கண்டுட்டு இருக்காளே அவளோட நிலைமை ” என்றான் வம்சி .

“வம்சி நான் சொல்லிட்டு இருக்கிறது உனக்கு புரியுதா? இல்லையா ?  அவ உன் மனைவி உனக்கு மட்டுமே சொந்தமானவ … இனிமேல் இந்த மாதிரி என்னையும் அவளையும் சேர்த்து வெச்சு பேசாத புரிஞ்சுதா ” என்றவன் “மறுபடியும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ.. தாமரை உன்னோட பொண்டாட்டி அவளை யாருக்காககவும் நீ விட்டுக்கொடுக்க கூடாது . நான் சொல்றதை சொல்லிட்டேன் அப்பறோம் உன்னோட இஷ்டம் ” என்று அவன் ஆபீசை விட்டு வெளியியேறி இருந்தான் விஜய் .

இங்கே அவன் பேசிவிட்டு சென்றதை எல்லாம் கேட்டு என்ன செய்வது தாமரையிடம்  விஜய் சொன்ன விஷயங்களை எப்படி சொல்லி புரியவைப்பது என்று  தெரியாமல் விஜய் ஆஃபீஸை விட்டு வெளியேறி இருந்தான்.

விஜய் பேசியது எல்லாம். தன் மனதில் ஒடவிடப்படி சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தான் வம்சி.

 இரவு அதிதியுடன் கிட்சன் வேலையெல்லாம் முடித்துவிட்டு தன் அறைக்குள் நுளைந்த தாமரை, வம்சி கண்கள் மூடி அமர்ந்திருத்ததை பார்த்தவள் அவன் அருகில் வந்தாள் .

தன் பக்கம் நிழல் ஆடுவதை உணர்ந்தவன் கண்களை திறந்து பார்க்க… 

அவன் முன் அரக்கு கலர் அடிதார் அணிந்து அவன் கட்டிய தாலி அவள் மார்பை உரசிக்கொண்டு இருக்க… தன் அருகில் நின்றிருந்தவளை நிமிர்ந்து பார்த்தான் 

“என்ன வம்சி மாமா எப்போ வந்தீங்க ? ஏன் இங்கே உட்கார்ந்து இருக்கீங்க? ” என்றாள் தன் ஷாலால் முகத்தில் வழிந்த வியர்வையை ஒற்றி எடுத்தபடி. 

“நான் வந்து கொஞ்ச நேரம் தான் இருக்கும் தாமரை” என்றான்.

“அப்படியா நீங்க வந்ததை நான் கவனிக்கவே இல்லை” என்றவள். அவன் முகம் ஒரு மாதிரி இருப்பதைக் கண்டு அவனை நெருங்கி வந்தவள் 

“என்ன வம்சி மாமா உங்க முகம் ஏன் டல்லா இருக்கு உடம்புக்கு எதுவும் முடியலையா?” என்று அவன் நெற்றியை தொட்டுப் பார்த்தாள்.

அவள் அக்கறையாக வம்சியின் உடல் நலன் பற்றி விசாரிப்பதைப் பார்த்தவன். தன் நெற்றியில் இருந்த அவள் கையை எடுத்துவிட்டு.

“தொட்டு பேசக்கூடாதுன்னு எனக்கு மட்டும் தன் ரூல்ஸ் போடுவியா தாமரை. அது உனக்கும் பொருந்தும் தானே” என்று அவளைப் பார்த்தான்.

வம்சி அப்படி சொன்னதும் அவன் கைப்பிடிக்குள் இருந்த அவள் கையை விளக்கிக் கொண்டவள்.

“சாரி… நான் நமக்கு கல்யாணம் நடந்ததையே மறந்துட்டேன்.  இன்னமும் நாம பழைய மாதிரி பேசிப்பழகுற நினைப்பிலயே…”  என்று தயங்கியபடி அவனைப் பார்க்க….

“அதே உரிமையில் தான் நீ அன்னிக்கு உன் தலையில் அடிச்சுட்டு உன் வாழ்க்கையே வீணாப்போயிடுச்சேன்னு அழுத அப்போ. உன் வாழ்க்கை இப்படி ஆனதக்கு, நானும் ஒரு காரணம் ஆகிட்டேன்னு வருத்தத்துல உன்னை நீயே காயப்படுத்திரக் கூடாதுன்னு தான் உன் கையைப் பிடிச்சேன் தாமரை” என்றான்.

 வம்சி பேசியதும் தாமரை  அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினாள்-

“தாமரை நீயும், நானும் நமக்கு இந்த வாழ்க்கை . ஒத்து வராதுன்னு முடிவு பண்ணி ரெண்டு பேரும் சேர்ந்து டிவோர்ஸ் அப்ளை பண்ணிட்டோம். அதனால….” என்று வம்சி தாமரையைப் பார்க்க…

“சொல்லுங்க மாமா…ஏன் தயங்குறீங்க” என்றாள்.

“அதனால் நமக்கு விவாகரத்து கிடைக்குற வரை  நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம்  நடந்ததை மறந்துட்டு முன்ன நம்ம எப்படிப் பேசிப் பழகினோமோ…அதே போல இருக்கலாம்” என்றான். அவளை ஒருவித எதிரிபார்ப்போடு பார்த்து தாமரை என்ன பதில் சொல்லப்போகிறாள் எண்து பார்த்தது.

“அம்மு இதை சொல்ல ஏன் இவ்வளவு தயங்கற ” என்றாள் சிரித்துக்கொண்டே.

அவள் முன்பு தன்னை பட்டப் பெயர் வைத்து அம்மு என்று கூட்பிடுவதுபோல இப்போது கூப்பிட்டதும். சந்தோஷமானவன் சோபாவில் இருந்து  எழுந்து  ” என்னைப் புரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்ப சந்தோஷம் தாமரை” என்று அவள் கையை உணர்ச்சிப் பெருக்கில் பிடித்துவிட்டான்.

 அப்போது தாமரை வம்சியை முறைத்தாள் .  “இப்போ தானே சந்தோஷமா என்கிட்ட சிரிச்சு பேசினா அதுக்குள்ள என்ன ஆச்சு இவளுக்கு ” என்று புரியாமல் அவளை பார்த்தான்.

” ஏன் அம்மு நீ சொன்னதும் நான் உன்னை பழையமாதிரி அம்முன்னு கூப்பிடறேன் இல்ல. நீ மட்டும் என்னன உரிமையா  கூப்பிடாம் தாமரைன்னு பேர் சொல்லி கூப்பிடுற… உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா?” என்று அவனிடம் கோபித்துக் கொண்டாள்-

-எங்கே தெரியாமல் அவள் கையைப்பிடித்ததற்க்குத் தான் தாமரை அவனை  முறைத்தாள் என்று நினைத்தவனுக்கு. தன்னை தன்னை முன்பு போல உரிமையாக செல்லப் பெயர் வைத்து அழைத்துப் பேசவில்லை என்று அவள் கோபித்துக் கொண்டதைப் பார்த்து நிம்மதி அடைந்தவன்.

” உன் ஐயோ குட்டிமா… இதுக்கு தான் கோபமா . நான் கூட நீ முறைச்சதை பார்த்து பயந்துட்டேன்.” என்றான்..

“என்கிட்ட எதுக்கு அம்மு பயம் !” என்றவள் ‘இனிமேல் எப்பவும் போல இருப்போம்  சரியா” நாம எப்பவும் என்றாள்.

” சரி குட்டிமா…”என்றான்.

“சரி நூன் வரும் போது ஏதோ முகம் ஒரு மாதிரி டல்லா இருத்தியே.. என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருந்தே “என்றாள்.

“அது… அது வந்து..” என்று தன் முன்னே கள்ளம் கபடம் அற்ற முகத்தோடு சிரித்துக் கொண்டு நின்றிருந்தவளின் முகம் பார்த்தவன்

” விஜய் தாமரையை வேணாம்னு சொன்னது இவளுக்கத் தெரியக்கூடாது. எனக்கும் தாமரைக்கும் டைவேர்ஸ் கிடைக்குற வனுக்கும் தாமரைகிட்ட விஜய்யை நான் மீட் பண்ணினது. அவன்கிட்ட எங்க விவாகரத்து, பத்தி பேசினது. இதை எதுவும் சொல்ல வேண்டாம். நானும் தாமரையும் டிவெர்ஸ் வாங்குற வரைக்கும் முன்ன மாதிரி இயல்பா பேசி பழகிட்டு இருப்போம்” என்று முடிவெடுத்தவன். விஜய்யை சந்தித்து விட்டு வந்ததை தாமரையிடம் சொல்லாமல் மறைத்தான். 

“அது ஒன்னும் இல்லை கட்டிமா தலைவலி அதுதான் டல்லா இருந்தேன் ” என்றான்.

“என்ன அம்மு நீ வந்ததும் சொல்லிருக்கலாமே. சரி இவ்ளோ நேரம் தலைவலியோடவா இருந்த…” என்றவன்

” நீ கொறேடு றுேம் ஓய்வெடு நான் உஊக்கு காபி போட்டு எடுத்துட்டு வரேன் “என்று   வம்சிக்கு காபிபோட சென்றாள் .

வம்சிக்கும் அவள் இப்படி சகஜமாக பேசுவது சற்று நிம்மதியை தந்தது 

தாமரையை விஜய் வேண்டாம் என்று  சொன்ன விஷயம் அவளுக்கு தெரிய வரும்போது  என்ன செய்வாளோ.

ENNAI  16

“அண்ணா என்ன சொல்றீங்க  என்ன தேடிட்டு அந்த ராகேஷ் விஜய் சார் ஆபீஸ்க்கு வந்துட்டானா!! ஐயய்யோ!! நான் இங்க இருக்குற விஷயம் அவனுக்கு தெரிஞ்சிருச்சா.. இப்ப நான் என்ன பண்ணுவேன்”  என்று  அர்ஷ் சொன்னதைக் கேட்டு பதறினாள் இனியா .

“இனியா இப்போ எதுக்கு இவ்வளவு பதட்டப்படுற  நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் நடக்கல கவலைப்படாத அந்த ராகேஷ்  வாயை விஜய் அடச்சிட்டான் “என்றான்  அர்ஷ் .

அவன் சொன்னதே புரியாமல்  இனியா ” போச்சு போச்சு இப்ப நான் என்ன பண்ணுவேன் தயவுசெய்து எனக்கு வேற ஏதாவது ஒரு நல்ல பாதுகாப்பான இடம் இருந்தா நீங்க சொல்லுங்க அண்ணா. நான் அங்க போய் இருந்துகிறேன். என்னால விஜய் சாருக்கு எந்த தொந்தரவும் வேண்டாம். அந்த ராகேஷ் லேஸ் பட்டவன் கிடையாது .  என்னை ஏலத்துல இருந்து எடுத்துட்டு அவனோட கெஸ்ட் ஹவுஸ்க்கு தான் என்ன கூட்டிட்டு போனான் அங்கே இருக்கிற ஆளுங்க ஒவ்வொருத்தரும் பனைமரம் மாதிரி பெருசா இருந்தாங்க அவங்களை எல்லாம் பார்த்தாலே ரொம்ப பயமா இருக்கும்” என்று  புலம்பினாள்.

“ஐயோ இனியா இப்போ  எதுக்கு இவ்வளவு பதட்டப்படுற  நீ பயப்படுற மாதிரி எல்லாம் எதுவும் நடக்காது  நீ.  நம்ம விஜய்யோட பாடி   கார்ட்ஸை  பார்த்ததில்லையே” என்றான் .

“ம்ஹும்… இல்லை” என்று இனியா தலையாட்ட..

“அது சரி உன்ன நாங்க ஹாஸ்பிட்டல் இருந்து அந்த வளர்ந்து கெட்டவன் கிட்ட மாட்டிக்காம தூக்கிட்டு வரும்போது நீ தான் மயக்கத்திலே இருந்தியே ” என்றவன் “ஏர்போர்ட்ல நம்ம பிலைட்டை விட்டு இறங்கி கார்ல ஏறி கிளம்பும்போது அங்கே நிறைய வாட்ட சாட்டமான ஆளுங்க எல்லாம் வந்து நம்மள பத்திரமா கார்ல ஏத்தி அனுப்பி வச்சாங்களே ஞாபகம் இருக்கா?” என்றான் அர்ஷ் .

“ம்ம்ம்… ஞாபகம் இருக்கு அண்ணா ” என்றாள் .

“ம்ம்ம்… அவங்க தான் விஜயோட காட்ஸ் அவங்க பாக்குறதுக்கு  நார்மலா இருக்கிற மாதிரி தான் இருக்கும் ஆனா அவங்க எல்லாரும் ஸ்பெஷல் கோர்ஸ்ல ட்ரைனிங் எடுத்துக்கிட்டு விஜய்க்கு பாடிகார்டா வந்து இருக்காங்க .  அவங்கள தாண்டி விஜய்யையோ உன்னையோ தொட முடியாது.அவங்க இருக்கும்போது எந்த கவலையும் பட தேவையில்லை” என்றான்.

அர்ஷ் சொன்னதைக் கேட்டு  இனியா வாயை பிளக்க   அதைப் பார்த்து சிரித்தவன் . “எவ்வளவு வெள்ளந்தியா இருக்கா  இவ்வள போயி இந்த மாதிரி ஒரு இடத்துல  மாட்டி விட்டுட்டாங்களே அவன் மட்டும் என் கையில கிடைச்சா சும்மா விடமாட்டேன்” என்று இனியாவின் இவ்வளவு கஷ்டத்திற்கும் காரணமானவனை நினைத்து கோபப்பட்ட அர்ஷ் அதை அவளிடம் காட்டிக் கொள்ளாமல் .

“நீ பயப்பட வேண்டியது இல்ல ஏன்னா அந்த ராகேஷ் உன்னை பத்து கோடிக்கு ஏலத்துல எடுத்தேன்னு வந்து விஜய் கிட்ட சொன்னப்போ அதைவிட எத்தனை மடங்கு வேணா  குடுக்குறேன்னு சொல்லி ஒரு பிளான்க்  செக்கில்  கையெழுத்து போட்டு அவன் மூஞ்சில தூக்கி எறிஞ்சிட்டான் விஜய் .  அந்த  ராகேஷும்  பிளாங்க் செக்க பாத்ததும் நாய் மாதிரி வாலாட்டிக்கிட்டு அதை வாங்கிட்டு இனிமேல் உனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு விஜய்கிட்ட சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பிட்டான்.  அதனால இனிமேல் நீ ராகேஷ்  உன்னை வந்து தூக்கிட்டு போவான் என்று  பயப்பட வேண்டிய அவசியம் இல்லை .  நீ எங்க வேணாலும் நிம்மதியா  போகலாம்.  இந்த ஊரு சுத்தி பாக்கலாம் ”  என்றான் .

“என்ன அண்ணா சொல்றீங்க நீங்க சொல்றதெல்லாம் என்னால நம்பவே முடியலையே ..  இப்போ அந்த ராகேஷ் என்ன தேடி வர மாட்டானா!! அவன் கூட என்ன கூட்டிட்டு போறேன்னு எந்த பிரச்சனையும் பண்ண மாட்டானா ?” என்றாள்  ஆர்வமாக .

“ஆமா இனியா   ராகேஷால் இனிமேல் எந்த பிரச்சனையும் வராது . நீ என்ன செய்யணும் நினைக்கிறியோ அதை செய்.  கண்டிப்பா நானும் உனக்கு சப்போர்ட் பண்ணுவோம்” என்றான் அர்ஷ் .

“நீங்க சொல்றதெல்லாம்  என்னால நம்ப முடியல ஆனா எனக்காக விஜய் சார்  செக்குல கையெழுத்து போட்டு கொடுத்திருக்கார்ன்னு நினைக்கிறப்போ எனக்கு பேச்சு வர மாட்டேங்குது .  அவர் எனக்கு செஞ்ச உதவிக்கு நான் அவருக்கு என்ன நன்றி கடன் செலுத்த போறேன்னு தெரியல” என்று குரல்  தழு தழுக்க  கூறினாள்.

  • “நீ எந்த நன்றி கடனும் செய்ய வேண்டாம் என்கிட்டயும் இந்த வீட்டில் இருக்கிறவங்ககிட்டயும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியே போகாமல் இங்கேயே இரு அது போதும்” என்றபடி உள்ளே நுழைந்தான்  விஜய் .

“என்ன விஜய் அப்படி சொல்ற ..  அந்த ராகேஷ் தான் இனியா இருக்கிற பக்கமே தலை வைத்து படுக்க மாட்டேன்னு சொல்லிட்டானே அப்புறம் என்ன இனியாவுக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்க வேண்டியதுதானே. அவ படிக்கிறேன்னு சொன்னா படிக்கட்டும் இல்ல வேற எதுவும் புதுசா கத்துக்குறேன்னு சொன்னா அதை செய்யட்டுமே” என்றான் அர்ஷ் .

“புரியாம பேசாத அர்ஸ் நம்ம கொடுத்த பிளாங்க் செக்கை ராகேஷ் வாங்கிட்டு  போயிட்டான்னதும் அவன்   இனியாவை எதுவும் செய்ய  மாட்டான்னு நீ எப்படி சொல்ற . அவன் நான் கொடுத்த  பிளாங்க் செக்கை வாங்கிட்டு போனதுக்கு காரணமே அவன நம்ம முழுசா நம்பனுங்கறது தான். அது தான் அவனோட பிளான் ” என்று சொன்ன விஜய்யை பார்த்து  இனியாவும், அர்ஷும் அதிர்ச்சி அடைந்தவர்கள் ஒருவரை ஒருவர்  பார்த்துக் கொண்டனர் .

“என்ன ரெண்டு பேரும் ஷாக் ஆகிட்டீங்களா?” என்று பேசிக்கொண்டே தன் பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து வாயில் வைத்து  பற்ற வைத்தவன் அங்கிருந்து சோபாவில் வந்து அமர்ந்து “நான் சொல்றத ரெண்டு பேரும் கவனமா கேட்டுக்கோங்க ராகேஷ் அவ்வளவு சீக்கிரத்தில் எந்த ஒரு விஷயத்தையும் விட்டுக் கொடுக்கிற ஆள் கிடையாது . ஹியூமன் டிராபிக்ல இனியாவ இவ்வளவு பணம் கொடுத்து அதுவும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி இருக்கான்னா அவனுக்கு இனியா மேல எவ்வளவு இன்ட்ரஸ்ட் இருந்திருக்கணும் அதை நீ யோசிக்கலையா?” என்றான் அர்ஷை பார்த்து .

“விஜய் அப்போ அந்த ராகேஷ்னால இனியாவுக்கு ஆபத்து இருக்குன்னு சொல்றியா?” என்றான் அர்ஷ்.

“ஆமா கண்டிப்பா அந்த ராகேஷ் இனியாவை நாம மறைத்து வைத்திருக்கிற இடத்தை கண்டிப்பா தேடி கண்டுபிடிப்பான்.  எப்படியாவது பிளான் போட்டு நம்ம கண்ணுல மண்ண தூவிட்டு இனியாவை அவன் கண்டிப்பாக தூக்கிட்டு போயிடுவான்” என்றான்  விஜய் .

“நீ சொல்றதும் கரெக்ட் தான் விஜய் இப்போ என்ன செய்றது நம்ம  இனியாவை வேற எங்கேயாவது பாதுகாப்பான இடத்துல கூட்டிட்டு போய் மறைத்து வச்சிடலாமா ?” என்றான்  அர்ஷ் .

இவர்கள் இருவரும் மாறி மாறி தன் பாதுகாப்பை பற்றி தீவிரமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்த இனியாவிற்கு   தன்னால் விஜய்க்கும் அர்ஷுக்கும்  தேவையில்லாத கஷ்டம் என்று முடிவு செய்தவள் .

“போதும் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி என்ன பத்தியே யோசிச்சிட்டு இருக்கீங்களே அந்த ராகேஷ்னால உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது ஆபத்து  வந்தா அதை எப்படி சமாளிக்கணும்னு கொஞ்சமாவது யோசிச்சீங்களா? எனக்காக யாரும் எதுவும் செய்ய வேண்டாம்” என்றவள் விஜய்யை பார்த்து

“சார்  நான்  இங்கே இருந்தா   வீணா  உங்களுக்கும், அண்ணாவுக்கும் தான் பிரச்சனை . என்னை ஏதாவது ஒரு லேடீஸ் ஹாஸ்டல்ல கொண்டு போய் சேர்த்து விட்டுடுங்க … அப்படியே ஒரு வேலையும் வாங்கி  கொடுத்துட்டீங்கன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். இல்லையா பேசாம நான் இங்கே இருந்து போயிடுறேன் .  அந்த ராகேஷ் கண்ணுல படாம நான் எங்கேயாவது தலைமுறை வா இருந்துக்கிறேன் . வீணா என்னால உங்களுக்கும் கஷ்டம்” என்றவள் அங்கிருந்து உடனே செல்ல போக ” .

இனியா பேசியதே கேட்டு கோபமடைந்த விஜய் அங்கிருந்து செல்லப் போனவளின் கையைப்பிடித்து வேகமாக இழுத்தவன் அவள் கன்னத்தில் ஓங்கி பலார் என்று ஒரு அறை விட்டிருந்தான் .

அதை இனியாவோ  அர்ஷோ  எதிர்பார்க்கவில்லை . கன்னத்தில் கைவைத்தபடி கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்க  இனியா  நின்று இருக்க 

“உன்  மனசுல நீ என்ன நெனச்சிட்டு இருக்க … நீ பாட்டுக்கு  இங்கிருந்து கிளம்பிப் போற … இங்க பாரு உன்ன இப்போ அந்த ராகேஷ் கிட்ட இருந்து நான் விலை கொடுத்து வாங்கி இருக்கேன். நீ இந்த வீட்டை விட்டு போகணுமா? வேண்டாமான்னு நான் தான் முடிவு பண்ணனும் .  என்னோட  பர்மிஷன் இல்லாம இந்த வீட்டை விட்டு காலை எடுத்து வச்ச உன் கால் ரெண்டையும் வெட்டி போட்டுடுவேன்” ஜாக்கிரதை என்றான் கோபத்தின் உச்சத்தில் .

அவன் கோபத்தைக் கண்டு இனியா அரண்டு போய் நிற்க …  அதை அர்ஸ் தினம் தினம் பார்த்து இருந்தாலும் இன்றைய விஜய்யின் கோபம் வழக்கத்தைவிட  சற்று காட்டமாகத்தான் இருந்தது .

இனியாவிற்கு மற்றவர்கள் முன்பு தன்னை பேசினால் பிடிக்காது என்று இருந்தபோதில் இப்போது அனைவர் முன்னிலையிலும் இனியாவை கைநீட்டி விஜய் அடித்திருக்க அவளுக்கு   விஜய் அடித்து விட்டானே என்று  அவன்  மீது கோபம் வந்தது.

 அந்த கோபம் கண்ணீராக வெளிப்பட கன்னத்தில் கை வைத்த படி தன் அருகில் நின்றிருந்த அர்ஷை திரும்பி பார்த்தாள் .

அவளைப் பார்த்து கண்கள் மூடி திறந்தவன் நான் இருக்கிறேன் என்று  இனியாவை சமாதானம் செய்துவிட்டு  விஜய் அருகில் வந்தவன் .

” விஜய் இப்போ எதுக்கு நீ இவ்ளோ டென்ஷன் ஆகற அவதான் சின்ன பொண்ணு என்ன பேசறதுன்னு தெரியாம  வீட்டை விட்டு போறேன்னு சொல்றா. அதுக்காக அவளை கைநீட்டி அடிப்பியா அவளுக்கு நம்மள விட்டா யார் இருக்கா . கொஞ்சம் பொறுமையா எடுத்துச் சொன்னா புரிஞ்சுக்கப் போறா ” என்றான் .

“இங்க பாரு அவ ஒன்னும் சின்ன பொண்ணு கிடையாது. சும்மா அவள சின்ன பொண்ணு சின்ன பொண்ணுன்னு சொல்லி இப்படியே வச்சுக்கலாம்னு நினைச்சிட்டியா ?   இந்த வீட்டை விட்டுவிட்டு  போகணும்ங்குற நினைப்பே இவளுக்கு வரக்கூடாது . நானா எப்போ அவளை வெளியே போலாம்னு சொல்றேனோ இப்பதான் இந்த வீட்டை விட்டு வெளியே போகணும். அதுவரைக்கும் இவ இந்த  காம்பவுண்ட விட்டு வெளியே போகக்கூடாது. அதுக்கு நீ தான் பொறுப்பு அப்படி என் பேச்சையும் மீறி இனியா இந்த வீட்டை விட்டு வெளியே போயிட்டான்னா  அதுக்கு பிறகு  அவளுக்கு என்ன நடந்தாலும் அது பத்தி நான் கவலைப்பட மாட்டேன் . மறுபடியும் என்கிட்ட வந்து உதவி வேணும்னு வந்து நின்னா நான் சட்டை பண்ணாமல் போய்க்கிட்டே இருப்பேன்” என்றான்.

“ஏன்டா இப்போ தேவையில்லாம இவ்வளவு டென்ஷன் ஆகிட்டு இருக்க.. இந்த வீட்டை விட்டு போகாதேன்னு சொன்னா அவ கேட்டுக்க போறா” என்றவன். “இனியா  இனிமேல் விஜய் சொல்லாம இந்த வீட்டை விட்டு வெளியே போக மாட்டேன் தானே”  என்றால் இனியாவை  பார்த்து .

அவள் இன்னுமும் தேம்பி கொண்டு நின்றிருக்க அதை பார்த்து கோபமடைந்து விஜய் “அவள பாருடா நீ இவ்வளவு சப்போர்ட் பண்ணி அவளுக்காக பேசுற சரின்னு ஒரு வாட்டி தலையை ஆட்டுராளான்னு பாரு. என்னவோ அவளுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி நம்ம வேற யாரையோ பேசிட்டு இருக்குற மாதிரி இல்ல நிக்கிறா . இவளுக்கு வெளி உலகமே தெரியல அதனாலதான்  இப்படி ஹியூமன் டிராபிக் வரைக்கும் போய் மாட்டி இருக்கா  இவள …”என்று மீண்டும் அவளை அடிப்பதற்காக விஜய் கையை ஓங்க.

” டேய் … டேய் … என்னடா பண்ணிட்டு இருக்க, இது என்ன புதுசா இப்படி கோவம் வருது உனக்கு. அப்படியே கோபம் வந்தாலும் இப்படித்தான் கை நீட்டுவியா?” என்று குறுக்கே புகுந்து விஜய்யின் கையைப்பிடித்து தடுத்த அர்ஷ் .

இனியாவை பார்த்து ”  என்ன இனியா நான் சொன்னது காதுல விழுந்துச்சா? இல்லையா? இனிமேல் விஜய் பர்மிஷன் இல்லாமல் இந்த வீட்டை விட்டு நீ வெளியே போக மாட்ட தானே” என்றான் .

இந்த முறை அரஷ் கேட்டு முடிப்பதற்குள் வேகமாக  இல்லை என்று தலையை இடவலமாக ஆட்டினாள் .

“பாரு உன் பேச்சை மீறமாட்டேன்னு   சொல்லிட்டா . அவ கண்டிப்பா உன் பேச்சைக் மீறி எதுவும் செய்ய மாட்டா” என்றான் .

இனியாவின் பதிலில் சமாதானமான விஜய் “அவ சொன்னது போல செய்வான்னு நம்புறேன்” என்று இனியாவை பார்த்தவன் அர்ஷிடம் திரும்பி “சரி நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன். அம்மா எதுவும் கால் பண்ணா ஆபீஸ்ல முக்கியமான வேலையா இருக்கேன்ன்னு சொல்லிடு நான் இன்னைக்கு வீட்டுக்கு போகல” என்றான்  விஜய் .

“ஆமா நானே கேட்கணும்னு நினைச்சேன் அந்த ராகேஷ் கிளம்புன கொஞ்ச நேரத்துல வம்சி உன்ன பாக்க வந்தானே இதுவும் முக்கியமான விஷயமா அவன் வந்துட்டு போனதுக்கு பிறகு தான் நீ இவ்வளவு கோபமா இருக்க என்ன ஆச்சு எதுவும் சீரியஸ் ப்ராப்ளமா” என்றான் அர்ஷ்.

“அத பத்தி எதுக்கு இப்போ கேட்டுட்டு இருக்க அது முடிஞ்சு போன கதை” என்றவன்  தன் அறைக்கு சென்றான் .

விஜய்யின் கோபமும் அவன் மனநிலையையும் கணித்த ஹர்ஷ் வம்சி வந்து தாமரையை பற்றி தான் ஏதாவது அவனிடம் பேசி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டான். ஏற்கனவே அவளை வம்சி திருமணம் செய்து கொண்டது விஜய்க்கு  தாங்க முடியாத ஒரு  வலியை ஏற்படுத்தி விட்டது .

அந்த டென்ஷனில் தான் வந்து இனியாவை அடிக்கவும் செய்து விட்டான் என்று புரிந்து கொண்ட அர்ஷ . மாடிப் படிகளில் ஏறி மிகவும் சோர்ந்து போய் தன்னறைக்கு  செல்பவனை பார்த்த அர்ஷ் பெருமூச்சு விட்டவன்.

“இனியா விஜய் சொன்னதை எல்லாம் நல்லா கேட்டுட்ட தானே அவன் பர்மிஷன் இல்லாமல் நீ எங்கேயும் போகக்கூடாது.  சரியா” என்றவனும் “சரி நேரமே சாப்டுட்டு படுத்து தூங்கு நான் போயிட்டு காலையில வரேன்” என்று    கிளம்பினான்.

அவன் சென்றதும்  வேலையாட்களை எல்லாம் அனுப்பி வைத்துவிட்டு வந்து வழக்கம் போல சோபாவில் படுத்து உறங்க ஆரம்பித்திருந்தாள்  இனியா

ENNAI  17

“என்ன மன்னிச்சிடு தாமரை பொண்ணு கல்யாணம் பண்ணிக்க எனக்கு கொடுத்து வைக்கல . இந்த ஜென்மத்துல  நீயும் நானும் ஒண்ணா சேருவதற்கான வாய்ப்பு இல்லாம போயிடுச்சு அடுத்து ஜென்மமும் ஒன்னு இருந்தா கண்டிப்பா நம்ம ரெண்டு பேரும் ஒன்னு சேரனும் .  அவசரப்பட்டு நீயும் வம்சியும் எதுக்காக டைவர்ஸ்க்கு  அப்ளை பண்ணீங்க . நான் வம்சிகிட்ட தெளிவா சொல்லிட்டேன் உனக்கும் எனக்கும் இனிமேல் செட் ஆகாது நீ அவனோட பொண்டாட்டி அவன் மனைவியை நான் எப்படி மறுபடியும் கல்யாணம் செய்து கொள்ள முடியும் என்று சொல்லிட்டேன். என்ன நெனச்சு  இனியும் நேரத்தை வீண் பண்றதுல எந்த பிரயோஜனமும் இல்லை .   முதல்ல டைவர்ஸ் அப்ளை பண்ணத கேன்சல் பண்ணுங்க ரெண்டு பேரும் ஒருத்தரும் ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு சந்தோசமா வாழுற வழிய பாருங்க” என்று தன் மொபைலில் இருந்து தாமரையின் போட்டோவை பார்த்து அவளுக்கு அட்வைஸ் செய்து கொண்டிருந்தான் விஜய்.

இப்போது அவன் சொன்னதையே அவன் தாமரையிடம் நேராக சொல்லி இருந்தால் அவள் புரிந்து தன் மனதை மாற்றி இருப்பாளோ  என்னவோ ஆனால் விதி யாரை விட்டது  நடக்கப் போகும்  பெரும் பிரச்சனைகளுக்கு இதுவும் ஒரு காரணமாகும் .  இதனால்  பாதிக்கப்பட போகுது தாமரையா? விஜயா? வம்சியா? யாருக்கு தெரியும் .

வழக்கம் போல கெஸ்ட் ஹவுஸ் இருக்கு வந்திருந்த விஜய் இரவு முழுவதும்  பாட்டிலும் கையுமாக தன் மொபைலில் இருந்த தாமரை போட்டோவை பார்த்து புலம்பிக் கொண்டிருந்தான்.

கீழே இனியாவை அவனை மீறி எங்கேயும் செல்லக்கூடாது என்று எச்சரித்துவிட்டு  வந்தவன் அறைக்குள் வந்ததிலிருந்து இந்த வேலையை தான் செய்து கொண்டிருக்கிறான்.

மொபைலில் போட்டோ கேலரிக்குள் சென்றவன் அதில் இருந்த தாமரை போட்டோக்களை ஒன்று விடாமல் தேர்வு செய்து ஆசை தீர ஒரு முறை பார்த்தவுடன் அனைத்து போட்டோக்களையும் டெலிட் செய்தான் .

இனி தாமரைக்கும் தனக்குமான உறவு அவை தன் தம்பி மனைவி என்பதே மட்டுமே நன்றி வேறு எதுவும் கிடையாது என்று தீர்க்கமாக முடிவெடுத்து இருந்தான்  விஜய்.

மனதை கல்லாக்கி விட்டு தாமரையை வேண்டாம் என்று  வம்சியிடம் சொல்லிவிட்டு வந்திருந்தாலும்  அவனால் தாமரையை பற்றிய நினைவுகளை தன் மனதிலிருந்து முற்றிலுமாக அழிக்க முடியவில்லை.

அவன் மனது தாமரை தாமரை என்று அவள் பெயரை மூச்சுக்கு 300 தடவை உச்சரித்துக் கொண்டு இருந்தது . அந்த நினைப்பை மறப்பதற்கு தான் அவள் பற்றிய நினைவுகள் மொத்தத்தையும் தன் மனதில் இருந்து அழிப்பதற்கு தான் இப்படி  மூச்சு முட்ட குடித்துக் கொண்டிருக்கிறான் .

வந்ததிலிருந்து ஓயாமல் பொறுத்துக் கொண்டு இருந்தவனுக்கு அதிகமாக மது  அருந்தியதில் அவன்  தொண்டையில்  எரிச்சல் ஏற்பட்டது .   தண்ணீர் குடிக்க வேண்டும் என்று  எழுந்து கட்டிலுக்கு அருகில் இருந்த மேஜை மீது இருந்த பாட்டிலை கையில் எடுத்தான் அது காலியாக இருக்கவே  ரூமில் வேறு எங்கும் தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்தால் எங்கும் தண்ணீர் இல்லாதது கண்டு கடுப்பானவன்.  “ச்சே .. ரூம்ல தண்ணி இருக்கா இல்லையான்னு கூட பார்த்து எடுத்து வைக்க தெரியாதா இவங்களுக்கு” என்று சலித்துக் கொண்டவன் கிச்சனுக்கு சென்று தண்ணீர் விடுத்து வர  பாட்டிலோடு அரை கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவனின் காது அடைக்கும் அளவிற்கு பாட்டு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது .

அனைத்து  விளக்குகளும்  அணைக்கப்பட்டு இருக்க ஹாலில் இருந்த டிவி ஓடிக் கொண்டிருக்க அதன் வெளிச்சம் மட்டும் பரவலாக அவன் கண்களுக்கு தெரிந்தது .

அதை பார்த்தவன் இந்த நேரத்தில் யாரு டிவி பாத்துட்டு இருக்கிறது அதுவும் இவ்வளவு சத்தமா ? என்ற யோசனையோடு படிகளில் தள்ளாடிக்கொண்டே இறங்கி வந்தவன் டிவிக்கு எதிரே இருந்த சோபாவில் இனியா படுத்திருப்பதை கண்டான் .

இனியா தான் டிவி பாத்துட்டு  இருக்காளா?  இந்த நேரத்துல ஏன் தூங்காம டிவி பாக்குறேன் என்று சோபாவின் அருகில் வந்தவன் அதன் வெளிச்சத்தில் தன் கையில் இருந்த  வாட்ச்சில்  மணியை பார்த்தான் . மணி இரண்டு என்று காட்டியது .

ரெண்டு மணி வரைக்கும் தூங்காம இந்த நேரத்தில் டிவி பாத்துட்டு இருக்கா என்று யோசித்துப்படியே சோபாவில் படுத்திருந்தவர்களின் அருகில் வந்தான்.

மது போதையில் இருந்தவனுக்கு  இனியா  ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருப்பது தெரியவில்லை . இவ்வளவு பக்கத்துல வந்து நிக்கிறேன் நான் வந்தது கூட தெரியாத அளவுக்கு அப்படி என்று டிவி வேண்டி இருக்கு அவளுக்கு என்று சோபாவிற்கு எதிரில் மேஜையில் இருந்து ரிமோட்டை எடுத்து டிவியை ஆப் செய்தான் .

 டிவியை அணைத்ததும் அந்த இடம் மொத்தமும் இருளில் மூழ்கியது அதுவரை டிவி சத்தம் கேட்டுக் கொண்டிருக்க நன்றாக உறங்கிக் கொண்டிருந்த இனியா திடீரென்று அமைதியான சூழ்நிலை உருவானதும் தூக்கத்திலிருந்து கண்விழித்தவள் பதட்டமாக சோபாவில் விட்டு எழ முற்பட அந்த இருட்டில் அவள் முன்னால் நின்றிருந்த விஜய்யை பார்த்து பயந்து போனாள் .

அவள் தன்னை அந்த ராகேஷ்  கடத்திச் செல்ல வந்து விட்டான் என்று நினைத்து  பதட்டமானவள். “நீ எப்படி உள்ளே வந்த உன்னை யாரு உள்ள விட்டது” என்று பதட்டமாக பேசியவள் அடுத்த நொடி  தன் முன்னால் நின்றிருந்த  விஜய்யை தள்ளிவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பித்து ஓட பார்த்தாள் .

அவள் திடீரென்று எழுந்து  ஏதோ உளறி விட்டு ஓடுவதை பார்த்தவன் “என்ன ஆச்சு இவளுக்கு ஏன் சம்பந்தமில்லாமல் பேசுறா” என்று அங்கிருந்து ஓட போனவளின் கையை பிடித்து இழுத்தான் .

தன்னை ஓட விடாமல் பிடித்துக் கொண்டதை கண்டு அதிர்ந்த இனியாவின் உடல் பயந்து நடுங்கியது . தன்னைப் பிடித்திருந்தவன் கைப்பிடிக்குள் இருந்து தன் கையை விடுவித்துக் கொள்ள இனியா போராட .. “ஏய்  ஒழுங்கா நிக்க போறியா? இல்லையா? இப்போ எதுக்கு  ஓடுற ..”  என்று விஜய்யின் அதட்டலான சத்தம் மது அருந்ததில்  சற்று குளறலாக கேட்க …

அந்த குரல் அவளை மேலும் பயமுறுத்தி இருந்தது . ” ராகேஷ் தயவு செய்து என்னை விட்டு நான் எங்கேயும் வரல  ப்ளீஸ் என்ன விட்டுடு..  அதான் விஜய் சார் நீ கேட்ட பணத்தை குடுத்துட்டாரே. அப்புறம் எதுக்கு இங்கே வந்த  ப்ளீஸ் தயவு செய்து என்னை விடு ” என்று இனியா கெஞ்ச .

ராகேஷ் என்று  அவன்  பெயர் சொல்லி இனியா கெஞ்சுவதை பார்த்ததும் அவன் நினைத்தது போல  ராகேஷ்  தான் வந்துவிட்டான் என்று  நினைத்த விஜய்  இனியாவின் கையை பிடித்திருந்தவன் அவளை இழுத்து அவள் இடையில் கை கொடுத்து தன்  கை வளைவிற்குள் பிடித்து அணைத்துக் கொண்டவன் .

 இனியா பதட்டப் படாத நான் உன் கூட தான் இருக்கேன். அந்த ராகேஷ் உள்ள வந்துட்டானா அவன் எங்கே ?  நீ அவன பார்த்தியா?அவன் நம்ம வீட்டுக்குள்ள நுழைஞ்சிட்டானா?” என்று கேட்டவன் தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்தவன் .

“சொல்லு இனியா நான் கேட்டுட்டே இருக்கேன் நீ பதில் சொல்லாம நின்னா என்ன அர்த்தம். இந்த ராகேஷ் நம்ம வீட்டுக்குள்ள தான் இருக்கானா அவன் எங்கே இருக்கான்” என்றவன் அந்த இருட்டில் கண்களை நன்கு மூடி திறந்து  ராகேஷ்  எங்கும் மறைந்திருக்கிறானா என தேட ஆரம்பித்திருந்தான் .

விஜய்யின் குரல் தன் அருகில் தெளிவாக கேட்டதும் அப்போதுதான் இனியா உணர்ந்தாள் அவனைத் தான் இருட்டில் ராகேஷ் என்று தப்பாக நினைத்து விட்டதை புரிந்து கொண்டவள்.

“சார் நீங்களா !! நீங்கதான் என் பக்கத்துல கொஞ்ச நேரம் முன்னே நின்னுட்டு இருந்தீர்களா ?”  என்றாள்.

“ஆமா இனியா அதை எதுக்கு இப்போ கேட்டுட்டு இருக்க முதலில் அந்த ராகேஷ் எங்கேன்னு சொல்லு” என்றான் அவளை மேலும் இடையோடு இருக்கி அணைத்து தன்னிடம் இருந்து பிரியாமல் பிடித்துக் கொண்டு  .

அவன் அழுத்தியதில் இனியாவிற்கு ஒரு பக்கம் கூச்சமும் மற்றொரு பக்கம் வலியும் ஏற்பட …

” சார்  ஒரு நிமிஷம் இருங்க …”  என்று தன் இடையில் இருந்த விஜய்யின் கையை பிரிக்கப் போனாள்.

“இனியா பேசாம நில்லு இந்த இருட்டுல நீ எங்கும்  தனியா போயிட்டா அந்த ராகேஷுக்கு உன்னை தூக்கிட்டு போக சௌகரியமாக போய்விடும் அவன சுட்டுக் கொல்லாம உன்ன நான் விடப்போறதில்ல என்றான்  அவளை விடாமல் இருக்க அணைத்து.

அவள் அணிந்திருந்த பனியனை தாண்டி அவள் இடையில் விஜய்யின் கைகள்  அழுத்தி இருக்க …  இவனிடம் தான் தவறாக புரிந்து கொண்டதை எப்படி சொல்லி புரிய வைத்தது என்று விழித்தவள்.

“சார் தயவு செய்து  என்ன விடுங்க இங்கே ராகேஷ் வரல …  இருட்டுல உங்கள திடீர்னு பார்த்ததும் நான் ராகேஷ்னு தப்பா நினைச்சுட்டேன். நான் உங்களை பார்த்து தான்  பயந்துட்டேன்”  என்றாள் .

“என்ன சொல்ற இனியா  எனக்கு புரியல” என்று போதையில் தடுமாறியபடியே விஜய் பேச..

அவன் மூச்சுக்காற்று அவள் ஒரு முகத்திலும் கழுத்திலும் சூடாக தொடர  அதில் கூச்சத்தில் நெளிந்தவள் விஜய்யின் கையை பிரித்துவிட்டு வேகமாக இருட்டில் ஸ்விட்சை ஆன் செய்ய சென்றாள் .

அப்போது இருட்டில் குறுக்கே இருந்த டேபிளை கவனிக்காமல்  அதன் மீது பலமாக  மோதிக்கொண்டாள் . அவள் வலது கால் முட்டியில் பலமாக  அடித்து விட வலியில் அம்மா!!.. என்று அலறியபடி தரையில் விழுந்தாள் .

இனியாவின்  அலறல் சத்தம் கேட்டு  ராகேஷ் தான் அவளை பிடித்து விட்டான்  என்று நினைத்த விஜய் . “டேய் ராகேஷ் எங்கடா இருக்க இனியாவ என்ன பண்ணின” என்று கேட்டுக்கொண்டே  நடந்தவன்  அவனுக்கு கீழே தரையில் விழுந்து கிடந்த   இனியாவின் மீது கால் தடுக்கி அவள் மேல் விழுந்தான்.

அவள் களில் விழுந்து வேகத்தில் இனியாவின் உதடும் விஜய்யின் உதடும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டது . இதை இனியா சற்றும் எதிர்பார்க்கவில்லை அவள் ஏற்கனவே வலியில் துடித்துக் கொண்டு இருக்க… இப்போது விஜய் வேறு அவள் மேல் விழுந்து அவள்  இதழில்  முத்தமிடவும் . அவள் நிலை பரிதாபமானது .

ஏதோ ஒரு மென்மையான ஒன்றின் மீது தன் உதடு மோதுவதை உணர்ந்த விஜய் அந்த இருட்டில்  தனக்கு கீழே இனியா இருப்பதை மறந்து அந்த மென்மையான உதடுகளில்  முத்தமிட ஆரம்பித்தான் .

இனியா  இதை  சற்றும் எதிர்பார்க்கவில்லை . வாயை திறந்து தன்னிலையை எடுத்துச் சொல்ல முடியாதபடிக்கு விஜய் உதட்டை முழுவதும் தன்  உதட்டுக்குள் சிறை  செய்து இருந்தான் .

ஒரு பக்கம் அடிபட்ட கால் வேறு விண்வென்று வலி ஏற்பட மறுபக்கம் விஜய் அவர்களின் அழுத்திக்கொண்டு படுத்திருப்பதும் அவளை முத்தமிடுவதும் இனியாவை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளியது .

ஏற்கனவே தாமரை பற்றிய சிந்தனையில்  உலண்டு கொண்டு இருந்த விஜய் . இப்போது அவனுக்கு கீழே இருந்த பெண்மையின் அருகாமை  அவன் காயம் பட்ட இதயத்திற்கு ஏதோ ஆறுதலை அளிப்பது போல உணர்ந்தவன் .  அவன் ஏற்பட்ட மாற்றங்கள்   படுத்திருந்த இனியாவின் மென்மையும் , பெண்மையும் அவனை அவளை எடுத்துக் கொள்ள தூண்டியது. அவள் அருகாமை அவன் உணர்ச்சிகளை அதிகப்படுத்தி இருக்க … போதையின் உச்சியில் இருந்தவன் . அடுத்து என்ன செய்கிறோம் என்று புரியாமல் தனக்கு கீழே இருந்த  இனியாவை ஆட்கொள்ள ஆரம்பித்திருந்தான்.

EPISODE 18 

தன்னை  முத்தமிட்டு கொண்டு இருந்த விஜய்யின் கைகள் தன் உடலில் அத்துமீறுவதை உணர்ந்த இனியா. அடுத்த நொடி அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள போராடினாள் .

அவள் போராட்டம் பொய்த்துப்  போனது . நொடிப் பொழுதில் தன்னை முழுவதுமாக ஆக்கிரமிக்க தொடங்கி இருப்பதை உணர்ந்தவள். தன் நிலையை வாய் விட்டு சொல்லி  அவனிடம் இருந்து விலக முடியாமல் தோற்றுப் போனாள்.

விஜய்யின் முத்தத்தை தாண்டி அவன் அருந்தி இருந்த மதுவின்  வாடை  அடித்தது . அந்த வாடை அவளை ஏதோ செய்ய …  ஏற்கனவே  வலுவிழிந்து கிடந்தவளுக்கு இந்த மதுவின் வாடையும் அவளை முற்றிலுமாக செயலிழக்கச் செய்தது .

அவள் உடல் தந்த போதை, அவன் மனதின் வலிக்கு ஆறுதல் அளித்தது என்னவோ அடுத்த நிமிடம் அவள்  ஆடை முழுவதும் கிழித்தெரிந்திருந்தான் .

இனியா தப்பிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்க அவள் தன்னிலையை நினைத்து நொந்து கொண்டு தன் மேல் இருந்த  விஜய்யை இந்த நிலையிலும் தள்ளிவிட முயற்சித்தால் . ஆனால் அவள் கைகள் இரண்டையும்  சேர்த்து தலைக்கு மேலே தூக்கி பிடித்தவன். தனக்கு கீழே படுத்து இருந்ததவள்  உடல் முழுவதும் கைகளால் அளந்து  அடுத்து அடுத்து தேடலில் தன் மனதில் இருந்த காயத்திற்கு மருந்து அவளிடம் தேடினான்.

இனி அவ்வளவுதான் தன் வாழ்க்கை எல்லாம் முடிந்து விட்டது என்று  தன்னுள் கலந்தவனின்  பிடிக்குள்  மாட்டிக் கொண்டு கதறி அழ முடியாமல் விஜய்யின்  தேவையை அவளை அறியாமல் நிறைவேற்றிக் கொண்டிருந்தாள் .

நீண்ட நேர  கூடலுக்கு பின் கலைத்து அவள் மேலேயே மதுவும் மயக்கத்திலும் மாது தந்த  மயக்கத்திலும் அவள் மேலிருந்து எழுந்தவுடன் தன் ஆடையை சரி செய்து கொண்டு அங்கிருந்து நகர போக போதையில் நடக்க முடியாமல் தடுமாறி மீண்டும் தரையில் விழுந்தான். தன்னையும் அறியாமல் உறங்கி இருந்தான் .

தன் மேல் இருந்த விஜய்யின் பாரம் தாங்காமல் இனியாவின் உடல் முழுவதும் மரத்து போய் இருந்தது. ஒரு பக்கம் ஆடை இல்லாமல் நிர்வாணமாக அவன் அருகில் படுத்திருந்தவள் மெல்ல போராடி  எழுந்து செல்லப்போக காலில் அடிபட்டதில் வலி விண்ணென்று உச்சந்தலை வரை ஏறியது . அடுத்து அடி வைக்க எடுத்து வைக்க முடியாமல் நிற்கவும் முடியாமல் தடுமாறி விஜய் மேல் போய் விழுந்தாள்.

அவள் விழுந்ததும் விஜய்யின் கைகள் தானாக அவளை கட்டிக்கொண்டது . அவனிடம் இருந்து விலக முற்பட அவளால் முடியவில்லை. செய்வதறியாது ஜன்னல் வழியாக நிலவொளியில் தெரிந்த விஜய்யின் முகத்தை பார்த்தவள். அவன் அமைதியான முகத்தை பார்த்துக்கொண்டே வேறு வழியில்லாமல் அவன் மார்பில் தலை வைத்து படுத்துக்க கொண்டாள் .

“கடவுளே எனக்கு ஏன் இப்டி ஒரு நிலைமையை ஏற்படுத்தின… நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன். என்னை மட்டுமே ஏன் துரத்தி துரத்தி கஷ்டத்தை கொடுக்குற. இந்த பூமியில நான் வந்து பிறந்தது பாரமா இருந்தா என்னை எதுக்காக இங்கே இருக்க விட்டுருக்க… இன்னும் எத்தனை கஷ்டத்தை நீ எனக்கு கொடுக்க போறே சொல்லு . சின்ன வயசுலயே என் அம்மா , அப்பாவை என்கிட்டே இருந்து பிரிச்சுட்டே.. எனக்கு ஒரே ஆறுதலா இருந்த என் பாட்டியையும் அந்த பாவி அடிச்சு போட்டுட்டு என்னை தூக்கிட்டு போய்ட்டான். அவன் என்னை அந்த ஏலக்காரனுங்க கிட்டே கேவலம் 5000 ருபாய் பணத்துக்கு வித்துட்டான். என்னை ஏலத்துல நிக்க வெச்சு அங்கே இருந்த அத்தனை பெரும் என்னை எப்படி பார்த்தானுங்க தெரியுமா.  அவனுங்க எல்லாரும் பார்வையாலேயே என்னை துகில் உரிச்சுட்டு இருந்தாங்க  அபப்டி பாத்தவங்க பார்வைக்கு மத்தியில் மாட்டிக்க இருந்த என்னை ஒருத்தன் விலைக்கு வாங்கி அவன் ஆசை நாயகியா பாத்துக்க இருந்தான் .அப்படி பட்டவங்க  மத்தியில விஜய் சார் மட்டும் தான் என்னை  கண்ணியமா நடத்தினார் . ஒரு முறை கூட அவரோட பார்வை என்மேல தப்பா பதியவே இல்லை . ஆனா … ஆனா… அப்படிப்பட்ட விஜய் சாரையே இப்படி தப்பு பண்ண வெச்சுட்டியே… அதுக்கு நானும் காரணம் ஆகிட்டேனே ” என்று அழுதுகொண்டே நிமிர்ந்து விஜய்யை பார்த்தாள்.

போதையின் பிடியில் மயங்கி கிடந்தவன் அவன் மார்பில் சூடாக ஏதோ பாடவும் அரை மயக்கத்தில் கண் திறந்து பார்த்தான்.

அவன் மேல் யாரோ படுத்திருப்பது உணர்ந்தவன் அந்த இருட்டில் கண்கள் சுருக்கி தன் மேல் இருந்தவள் முகம் பார்த்தான்.

விஜய் அப்படி பார்க்கவும் இனியாவிற்கு வெட்கம் பிடுங்கித்தின்றது . அவள் வேறு நிர்வாணமாக விஜய் மீது படுத்திருக்கிறாள். பிறகு வெட்கம்  வராமல் என்ன செய்யும் .. ஆனால் தன் மேல் இருந்தவள் முகம் லேசாக தெரிந்ததே ஒழிய அவள் முகத்தை தாண்டி விஜய்க்கு ஒன்றும் தெரியவில்லை .

அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவன் “தாமரை வந்துட்டியா! ” என்று இனியாவை தாமரை என்று தவறாக நினைத்து மேலும் இறுக்கமாக அணைத்துக்கொண்டான் .

விஜய் தாமரை!! என்று சொன்னதும் அழுதுகொண்டு இருந்தவள் புரியாமல் அவனை பார்க்க …

“ஏன் தாமரை இப்படி பண்ணினே… ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்த்தை என் தாத்தா வம்சியை கல்யாணம் செய்துக்கணும்னு உன்கிட்டே சொல்லும்போது முடியாதுன்னு நீ சொல்லி இருந்தா இந்த நேரம் நீயும் நானும் சந்தோசமா இருந்திருப்போமே.. இப்படி நம்ம காதலுக்கு நீயே குழி பறிச்சிட்டியே… எப்படி உன்னால் என்னை மனசுல நினைச்சிட்டு என் தம்பியை கல்யாணம் செய்துக்க முடிஞ்சுது ” என்று போதையில் உளறினான்.

“தாமரைக்குறது இவரு காதலிச்ச பொண்ணா.. அந்த பொண்ணு இவரு தம்பியையே கல்யாணம் செய்துக்கிச்சா … ” என்று யோசித்தபடி விஜய்யை பார்த்தாள்.

“சொல்லு தாமரை ஏன் என்னை காதலிச்சிட்டு வம்சியை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சே.. என்னை விட்டுக்கொடுக்க உனக்கு எப்படி மனசு வந்தது ” என்று இனியாவை தாமரை என்று நினைத்து பேசிக்கொண்டு இருந்தான் விஜய் .

இனியாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை . அவள் காதல் தோல்வி அடைந்ததில் விரக்த்தியில் பேசிக்கொண்டு இருந்தவனை பார்க்க மட்டுமே அவளால் முடிந்தது.

“சொல்லு டி… ஏன் எதுமே பேச மாட்டேங்குற… ” என்று போதையில் குளறினான் விஜய் .

இதற்கு மேலும் பேசாமல் இருந்தால் சரிவராது என்று நினைத்த இனியா ” சார்… நான்.. இ… இனியா… ” என்றாள் தயங்கி தயங்கி .

அவள் பேசியது அவளுக்கே கேட்கவில்லை போதையில் இருந்தவனுக்கா கேட்டிருக்க போகிறது .

” என் தாத்தா சொன்னாருன்னு தானே வம்சியை கல்யாணம் செய்துகிட்டே… அப்போ அவன் கூட சந்தோசமா வாழ வேண்டியது தானே . அதை விட்டுட்டு எதுக்கு நீங்க ரெண்டு பெரும் கல்யாணம் ஆனா ரெண்டே நாள்ல விவாகரத்துக்கு அப்பாலை பண்ணுணிங்க ” என்றான் .

அவன் சொன்னதை கேட்டதும் இனியாவிற்கு புரிந்து போனது விஜய் காதலிக்கும் பெண் அவனை மறக்க முடியாமல் தான் விவாகரத்து செய்திருக்கிறாள்  என்று .

“சொல்லு தாமரை … ஏன் எதுமே பேச மாட்டேங்குற… ” என்று அவளை பார்த்தவன் .

சட்டென்று தன் மேல் இருந்தவளை விலக்கிவிட்டு ” நீ இப்போ என் தம்பியோட மனைவி . என்கிட்டே வராதே… ” என்று அவளை விட்டு தள்ளி படுத்தான்.

அவன் கைப்பிடியில் இருந்து விடுபட்ட இனியா விஜய்யின் நிலை கண்டு வருத்தப்பட்டாள் . தன் வாழ்க்கையை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து  காத்து கொடுத்தவனுக்கு ஒரு சின்ன ஆறுதல் கூட சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோமே என்று கவலையாக இருந்தது .

மெல்ல எழுந்து செல்லலாம் என்று இனியா முயற்சிக்க… அவள் கால் வலி அதிக்மாக இருந்தது . அவளால் எழுந்து செல்ல முடியவில்லை . மெல்ல தான் படுத்திருந்த இடத்தில் இருந்து கைகளை அந்த இருட்டில் துழாவினாள் . அவள் கையில் அருகில் இருந்த மேஜை தட்டுப்படவே வேகமாக மேஜையி்ன் மீது வைத்து எதையோ தேடியவள் . அப்போது அவள் கையில்தட்டுப்பட்ட பொருளை வேகமாக எடுத்த்துப் பார்த்தாள். அது இனியாவிற்கு விஜய் வாங்கி கொடுத்த போன் .

உடனே அதை உயிர்ப்பித்து அதில் இருந்த டார்ச்சை ஆன் செய்து தனக்கு எதிரே இருந்த விஜய்யை பார்த்தாள்.

அவன் இன்னமும் தாமரையை பற்றி ஏதேதோ உளறிக்கொண்டு படுத்திருந்தவன் தன்னையுமறியாமல் போதையில் உறங்கிப்போனான். அவன் உறங்குவதை பார்த்த இனியா ட்ரச்லைட் வெளிச்சம் கொண்டு சுற்றிலும் தேடினாள் .

அவள் ஆடைகள் தரையில் சிதறிக்கிடக்கவே அதை எல்லாம் எடுத்தவள் தரையில் அமர்ந்தவாரே ஆடையை மாட்டிக்கொண்டு அருகில் இருந்த சோபாவில் சாய்ந்தபடி அமர்ந்து இருந்தாள்.

சற்று நேரம் தன்னை நிதானித்துக்கொண்டவள் மெல்ல கால்களை ஊன்று அருகில் இருந்த மேஜையை பிடித்துக்கொண்டே எழுந்திருக்க முயற்சித்தாள். ஆனால் அவளுக்கு கால் வலி தாங்க முடியாமல் மீண்டும் தரையில் அமர்ந்து கொண்டவள் . அவள் ஊன்றியதில் முன்பை விட வலி அதிகம் ஆகி கண்களில் கண்ணீரே வந்துவிட்டிருந்தது .

வாய் விட்டு அழுது அப்போது தான் உறங்கி இருந்த விஜய்யை எழுப்பிவிட அவளுக்கு மனம் வரவில்லை . பல்லைக்கடித்துக்கொண்டு அப்படியே வலியை பொறுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

அப்படியே தரையில் அமர்ந்தபடி சோபாவில் சாய்ந்து அவளையும் அறியாமல் உறங்கியும் போனாள் .

இங்கே…

கட்டிலில் தனக்கு கீழே இருந்த பெண்ணை இரவு முழுவதும் தூங்கவிடாமல் கொடுமை செய்துகொண்டு இருந்தான் ராகேஷ்.

அந்த பெண் வாய்விட்டு கதறிவிட்டாள் அவன் வேகத்தை சமாளிக்க முடியாமல் . அவளை கட்டிலில் புரட்டி எடுத்துக்கொண்டு இருந்தவன் .

“சார் ப்ளீஸ் போதும் விட்டிருங்க… ஒரு நைட்ட்டுக்கு கை நிறைய பணம் தந்திங்கன்னு தான் நான் இங்கையே வந்தேன் . நீங்க கொடுத்த பணம் எனக்கு ஹாஸ்பிடல் போகவே சரியாகிடும் போல இருக்கு. என்னை இப்படி போட்டு கஷ்டப்படுத்துறீங்களே என்னை விடுங்க சார் ப்ளீஸ் … ”  என்று அந்த பெண் கெஞ்சினாள்.

அவள் பேசுவதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் காமத்தை தூண்டும் மாத்திரையின் விளைவில் தனக்கு கீழே படுத்திருந்த விலைமாதுவை கலங்கடித்துக்கொண்டு இருந்தான் ராகேஷ் .

” சார் என்னால முடியலை தயவு செய்து என்னை விடுங்க… ” என்று தன் மேல் இருந்தவனை பிடித்து வேகமாகத்  தள்ளினாள் .

அவள் தள்ளி விட்டதில் போய் தரையில் விழுந்தவன் கோபத்தின் உச்சிக்கே சென்று இருந்தான் . வேகமாக எழுந்து வந்தவன் ” ஏண்டி … நாயே… காசு வாங்கிட்டு தானே என்கூட வந்த… அப்பறோம் என்ன டி உனக்கு …. எவ்ளோ தைரியம் இருந்தா என்னை கீழே தள்ளி விடுவ… உன்னை… ” என்று கட்டிலில் இருந்து சோர்ந்து போய் எழுந்து அமர்ந்த அந்த பெண்ணை அறைந்தவன் .

“முதல்ல இங்கே இருந்து போ டி…” என்று அவள் தலை முடியை பிடித்து தன் பேறூமில் இருந்து வெளியே தள்ளி இருந்தான் .

அந்த பெண்ணும் கையில் கிடைத்த தன ஆடைகளை எடுத்துக்கொண்டு இவனிடம் இருந்து தப்பித்தால்  போதும் என்று அங்கிருந்து மெல்ல கதவை திறந்து சென்றாள்.

கட்டிலில் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்து இருந்தவனுக்கு இன்னமும் உடல் தேவை தீரவில்லை. அவன் நினைவு முழுவதும் இனியாவையே சுற்றி சுற்றி வந்தது . அவளை நினைத்து தான் அந்த பெண்ணை இரவு முழுவதும் சக்கையாக பிழிந்து இருந்தான். இருந்தும் இனியாவை பற்றி அவள் உடலை பற்றி அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை .

“இனியாஆஆ !… எப்படியோ என்கிட்டே இருந்து தப்பிச்சு அந்த விஜய் உன்னை காப்பாத்திட்டான்னு சந்தோசமா இருப்பே இல்ல நீ… உன்னை அவ்ளோ சீக்கிரத்துல விட்டுடுவேன்னு நினைச்சியா டி… என்கிட்டே இருந்து தப்பிச்ச முதல் பொண்ணு நீ மட்டும் தான். உன்னை அவ்ளோ லேசுல விட்டுடுவேனா… கூடிய சீக்கிரத்துலயே நீ இருக்க இடத்தை தேடி கண்டுபிடிச்சு நானே வந்து உன்னை அந்த விஜய் கண்ணு முன்னாடி தூக்கிட்டு போறேனா? இல்லையான்னு பாரு டி… ” என்று அவளை நினைத்து வெறித்தனமாக கத்திக்கொண்டு இருந்தான் .

EPISODE 19

இரவு போதையில் நடந்தது எதுவும் தெரியாமல் காலை விடியும் வேளையில் கண்விழித்த விஜய் தான் நடு ஹாலில் அதுவும் தரையில் படுத்து உறங்கி இருப்பதை பார்த்து குழப்பமாக எழுந்தவன் . தான் நேற்று அணிந்த ஆடையையே அணிந்தபடி இருப்பதை கவனித்தவன் .

“இப்படியேவா நைட் முழுக்க தூங்கி இருக்கேன். அதுவும் ஹாலில் எப்படி வந்து படுத்தேன் ” என்று குழப்பத்தோடு நிமிர்ந்து பார்த்தவன் அப்போதுதான் இனியாவும் ஹாலில் அமர்ந்தபடி உறங்கிக்கொண்டு இருப்பதை கவனித்தான்.

உடனே தரையில் இருந்து எழுந்தவன் தன் கசங்கிய உடையை பார்த்து இவ்வளவு மோசமா என் டிரஸ் எல்லாம் கசங்கி இருக்கு . ச்சே… இனிமேல் குடிக்கவே கூடாது ” என்று தலையை பிடித்துக்கொண்டு நின்றவன் . தன்னை நிதானித்துக்கொண்டு தலைவலியை சமாளித்துக்கொண்டு இனியாவிடம் வந்தவன்

“இனியா!! இனியா!! ” என்று அவள் தோளை தொட்டு உலுக்கி எழுப்பினான்.

அடிபட்ட காலில் ஏற்பட்ட வலியோடு சோபாவில் சாய்ந்துகொண்டு இரவு முழுவதும் உறங்கி இருந்த இனியா விஜய்யின் குரலில் கண்விழித்தவள் .

தன் முகத்திற்கு மிக அருகில் விஜய்யின் முகத்தை பார்த்ததும் பயந்துபோனவள் அவசர அவசரமாக எழுந்தாள்.

அவள் தன்னை பார்த்து பதட்டத்துடன் எழுந்து நிற்பதை பார்த்தவன் .”இனியா பதட்டப்படாதே நான் தான் ” என்று அவளை சமாதானம் செய்தான் .

“சார்.. என்ன… என்ன வேணும்.” என்று இரவு நடந்ததெல்லாம் நினைவு வந்தவளாக விஜய்யை கண்டு பயந்துகொண்டே கேட்டாள்.

“ஒன்னும் இல்ல இனியா . நீ தரையில் உக்காந்து தூங்கிட்டு இருந்த … நானும் இங்கே கீழே தரையில் படுத்து இருந்தேன். அதான் உன்னை எழுப்பி கேட்டா எதுவும் சொல்லவியோன்னு நினைச்சு உன்னை எழுப்பினேன் ” என்றான் மிகவும் சாதாரணமாக பேசிக்கொண்டே அவள் அருகில் நெருங்கி வந்தான்.

விஜய் இனியா அருகில் வருவதை பார்த்து பயந்து போனவள் பின்னால் நகர போக… அப்போது தான் அவள் காலில் அடிபட்டது நினைவு வர… அவள் காலை நடப்பதற்காக ஊன்றியதில் வலித்த இடத்திலேயே மீண்டும் வலி ஏற்பட… “ஐயோ!! அம்மா…. ” என்று இனியா அலறிவிட்டாள் .

அவள் காலை பிடித்துக் கொண்டு வலியில் அலறுவதை பார்த்து விஜய்க்கு ஒன்றும் புரியவில்லை. ஏற்கனவே இரவு அருந்திய மதுவின் வீரியத்தால் தான் எதுவோ தவறு விளைவித்ததுவிட்டோமே.. என்று யோசனையோடு நின்று இருந்தவன் இனியா வேறு காலை பிடித்துக்கொண்டு வலியுடன் கத்துவதை பார்த்தவன் . அவள் அருகில் வேகமாக வந்தவன் இனியாவின் கையை பிடித்து சோபாவில் அமர வைத்தவன் .

“இனியா என்ன ஆச்சு ? ஏன் இப்படி கத்துற… எதுவும் அடி பட்டிருச்சா? ” என்று குனிந்து அவள் கைவைத்து அழுத்திக்கொண்டு இருந்த இடத்தை பார்த்தான்.

“என்ன இனியா நான் கேட்டுட்டு இருக்கேன். என்ன ஆச்சு உனக்கு . உன் காலில் எதுவும் அடிப்படிருச்சா… ” என்று அவளை பார்த்தவன் .

அப்போதுதான் இனியாவின் உடை ஆங்காங்கே கிழிந்து இருப்பதையும்  அவள் ஆடை களைந்து இருப்பதையும் கவனித்ததவன் ” என்ன ஆச்சு இனியா உனக்கு. ஏன் உன் டிரஸ் எல்லாம் கலைஞ்சு … கிழிஞ்சு போய் இருக்கு… ” என்றான் புரியாமல்.

அதை கவனித்த இனியா “என்ன விஜய் சார் நைட் நடந்தது எதுவும் நியாபகம் இல்லாத மாதிரி என்கிட்டையே நேத்து நைட் என்ன நடந்துச்சுன்னு கேக்குறாரு. அப்போ அவருக்கு எதுவுமே நியாபகம் இல்லையா ?” என்று தனக்கு விஜய்யுடன் இரவு நேர்ந்ததை நினைத்து மிகவும் வேதனையோடு அவனை பார்த்தாள்.

அவளை கேள்வியாக பார்த்துக்கொண்டு நின்று இருந்த  விஜய் இனியாவின் இந்த குழப்பிய , பயந்துபோன முகத்தை கண்டு ” என்ன ஆச்சு இவளுக்கு. ஏன் என்னை பார்த்து பயந்து நிக்குறா.. ” என்று யோசித்தவன் .

“ஏன் இனியா என்னை பார்த்து இப்படி பயப்படுற… என்ன ஆச்சு உனக்கு” என்று அவளை பார்த்தான்.

” நீங்க பண்ணின காரியத்துக்கு உங்களை பார்த்து பயப்படாம என்ன வேற என்ன சொல்றிங்க…” என்றாள் கண்களில் இப்பவோ… அப்பவோ… என்று வெளி வர காத்திருக்கும் கண்ணீரோடு அவனிடம் கேட்டாள்.

“என்ன .. என்ன இனியா சொல்றே.. நான்… நேத்து…. ” என்று மீண்டும் குழம்பியவன் சற்று நேரம் யோசித்தபடியே இனியாவை பார்த்தான்.

அவன் முன்பு குருவிக்குஞ்சு பயந்து நடுங்குவதை போல நின்று அவனையே பார்த்துக்கொண்டு இருந்த இனியாவை குழப்பத்தோடு பார்த்தவன் .

“இனியா தயவு செய்து நேத்து என்ன நடந்துச்சுன்னு சொல்லு… நீ இப்படி தயங்கி தயங்கி பேசுறதை பார்த்தா எனக்கு பயமா இருக்கு ” என்றான்.

அவன் பேசியது கேட்டும் இனியா அமைதியாக அவனையே வெறித்தபடி நின்று இருந்தாள் .

“ஐயோ! இனியா ! தயவு செய்து உன் வாயை திறந்து நேத்து நைட் என்ன நடந்துச்சுன்னு சொல்லு… நீ அமைதியா இருக்கறதை பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு . நேத்து நைட் நான் அளவுக்கு அதிகமா குடிச்சுட்டேன் . குடிச்சிட்டு வந்து நான் எதுவும் உன்னை திட்டிட்டேனா ?” என்று அவளை பார்த்தான்.

“ம்கூம்.. திட்டி இருந்தா கூட பரவாயில்லையே… ” என்று தன் உதட்டை சுளித்தாள் .

“என்ன இனியா சொல்லு.. குடிபோதையில் உன்னை அடிச்சிட்டேனா?  என்ன ஆச்சுன்னு சொல்லு இனியா … உன் காலில் வேற அடிபட்டிருக்கு . நேத்து நைட் என்னவோ ஆகியிருக்கு  என்கிட்டே எதையோ சொல்லாம மறைக்குற  நீ ” என்று அவளை சந்தேக பார்வை பார்த்தான்.

“அடிகுறதா.. என்னை கடிக்குறதும் , புடிக்கிறதும் , என்னக்கு முத்தம் கொடுக்குறதுமா இல்ல இருந்தாரு இவரு. என்  வாயை திறந்து என்னை கொஞ்சமாவது பேச ட்ரை பண்ண விட்டிருக்கலாம் . அதை எல்லாம் விட்டுட்டு நேத்து  இவரு பண்ணின காரியத்துக்கு இவரை எதுவும் செய்யாம சும்மா விட்டு வெச்சிருக்கேன் ” என்று வாய்க்குள் முனகினாள் .

“என்ன இனியா என்ன சொன்ன… எனக்கு எதுமே சரியா கேட்கல… என்று அவள் அருகில் கால்களை மடக்கி அவள் அருகில் செல்ல… விஜய் அருகில் வரவும் இனியாவிற்கு படபடப்பு அதிகமானது .

தன்னை இந்த நிலைக்கு ஆளாகியவனை பார்த்து தனக்கு கோபமோ… வெறுப்போ அழுகையோ வராமல் இருப்பதை நினைத்து அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது . விஜய்யின் நெருக்கம் நேற்று இரவு அவனுடன் ஒன்றாக இருட்னஹ்தி நினைவு படுத்த …

“சார் வராதீங்க… ” என்று கையை நீட்டி அவனை தடுத்தாள் இனியா .

“என்ன ஆச்சு இனியா ஏன் இப்படி நடந்துக்குறே… ” என்று அவள் அருகில் வர…

இனியா வேகமாக விஜய்யை விட்டு விலகி இரண்டடி பின்னால் செல்ல… அடிபட்ட கால் விண்ணென்று வலி எடுத்து அந்த வலி அவள் உச்சந்தலை வரை பரவியது. வலி தாங்காமல் “அம்மா!! ” என்று அலறிக்கொண்டே தரையில் பொத்தென அமர்ந்தாள்.

அவள் வலியில் துடிப்பதை பார்த்துக்கொண்டு விஜய்யால் சும்மா நிறைக்க முடியவில்லை. வேகமாக கீழே விழுந்தவளிடம் வந்தவன் . அவள் அருகில் அமர்ந்து இனியாவின் காலை பிடித்து தூக்கி தன் தொடை மேல் வைத்து ஆராய ஆரம்பித்தான்.

“சார் என்ன பண்றீங்க… விடுங்க… ” என்று அவன் மடியில் இருந்த தன் காலை பின்னால் இழுத்தாள் .

“ம்ச்… கொஞ்சம் அமைதியா இருக்கியா .. நீ ஏன் வலியில் கத்தினேன்னு நான் தெரிஞ்சுக்க வேண்டாமா ? நான் கேட்டதுக்கு நீ பதிலும் சொல்ல மாட்டேங்குற… நானாவது பார்த்து தெரிஞ்சுக்கிறேன் ” என்று தன் மடிமீது இருந்த இனியாவின் காலை பார்த்தான்.

அவள் வலது கால் நன்றாக வீங்கி சிவந்து போய் இருந்தது .

“இனியா! என்ன இது ? என்ன ஆச்சு உன் காலுக்கு . ஏன் இப்படி வீங்கி இருக்கு ” என்றான் விஜய் .

அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொண்டே “டேபிளில் இடிச்சுக்கிட்டேன் ” என்றாள் .

“எப்படி? எங்கே ? இடிச்சுக்கிட்டே.. எப்போ உன் காலில் அடிபட்டது ” என்றான் அவள் காலை முன்னும் பின்னும் அசைத்து பார்த்து .

“ஷ்… ஆ… சார்…  வலிக்குது ” என்று வலியில் முகம் சுளித்தபடி விஜய்யை பார்க்க…

அவனும் அவள் முகம் சுணங்கியதை பார்த்து பரிதப்பட்டவன் “சாரி இனியா ” என்றவன் . அவள் காலை மெதுவாக கீழே வைத்தவன்.

குனிந்து அவளை தூக்க போனான்.

அதை பார்த்ததும் பதறிய இனியா “சார்… சார்… என்ன பண்றீங்க… எனக்கு கால் ஒன்னும் உடைஞ்சு போகலை. லேசா அடி தான் பட்டிருக்கு. நானே எழுந்துப்பேன் ” என்று அவன் கையை தட்டிவிட்டாள்.

“இல்ல இனியா உன்னோட கால் ரொம்ப வீங்கி இருக்கு.. எவ்ளோ நேரம் நீ இப்படி வீங்கின காலோட இருந்தேன்னு  வேற தெரியலை. வா நம்ம முதல்ல ஹாஸ்பிடல் போகலாம் ” என்று மீண்டும் குனிந்து அவளை தூக்கப் போக…

“ஐயோ!! ஹாஸ்பிடலா நான் எங்கையும் வரல.. எனக்கு ஒன்னும் இல்லை கொஞ்சம் சூடுதண்ணி ஒத்தடம் கொடுத்தா சரி ஆகிடும்” என்றவள் தன்னை தூக்கி வந்தவன் கையை தட்டிவிட்டு தரையில் கையை ஊன்றி அருகில் இருந்து மேஜையை பிடித்துக்கொண்டு மேலே எழுந்து நின்றவள் மெல்ல காலை ஊன்றி அவள் அறைக்கு செல்ல முயற்சித்தாள் .

இரண்டு அடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள். கால் வலி உயிர் போனது . அந்த வலியை பல்லைக்கடித்துக்கொண்டு பொறுத்தவள் . அடிபட்ட காலை லேசாக ஊன்றி ஒன்றி நடந்தாள்.

கண்களில் இனியாவிற்கு கண்ணீரே வந்துவிட்டது அந்த அளவுக்கு அவள் கால் வலித்தது.

தன் உதட்டை கடித்துக்கொண்டு பொறுத்தவள் அடுத்த அடி எடுத்து வைக்க போக… அவள் நடக்க சிரமப்படுவதை பார்த்து பொறுக்க முடியாமல் வேகமாக அவள் பின்னால் வந்த விஜய் அடுத்த நொடி இனியாவை தன் கைகளில் ஏந்தி இருந்தான்.

திடீர் என்று காற்றில் மிதப்பது போன்று உணர்ந்தவள் தன் முகத்தருகே இருந்த விஜய்யின் முகத்தை பார்த்தவள் கண்களை அகல விரித்தாள்.

அதை சட்டை செய்யாத விஜய் இனியாவை தூக்கிக்கொண்டு அவள் அறைக்குள் வந்தவன் . அவளை மெல்ல மெத்தையில் அமர வைத்துவிட்டு “அப்படி என்ன உனக்கு வந்துச்சு. உன்னால தான் ஒரு அடி கூட எடுத்து வெக்க முடியலையே… அப்பறோம் என்ன வீம்பு உனக்கு ” என்று அவளை முறைத்தவன் தன் பாண்ட் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து தன் குடும்ப டாக்டருக்கு அழைத்து வெறுமனே காலில் அடிபட்ட விபரம் சொல்லி அவரை தன் கெஸ்ட் ஹௌஸிற்கு வர சொன்னான்.

“சாரி விஜய் நான் ஒரு கானபெரென்ஸ் விஷயமா புனே வந்திருக்கேன் . எப்படியும் நான் வர ரெண்டு நாள் ஆகிடுமே ” என்றார்.

” சரி அங்கிள் நீங்க முடிச்சிட்டு பொறுமையாவே வாங்க . நான் உங்க ஹோச்பிடலுகு போய்க்கிறேன் ” என்றான் விஜய் .

“சரிப்பா… ” என்றவர் .

“ஆமா விஜய் காயம் யாருக்கு ஆகி இருக்கு ” என்றார்.

“அது… வந்து அங்கிள்… ” என்று தயங்கியவன் . என்னோட வீட்ல வேலை பாக்குற ஒரு பொண்ணுக்கு கால்ல அடிபட்டு வீங்கி இருக்கு. மத்த சேர்வேன்ட்ஸ் யாரும் இன்னும் வரல… ரொம்ப நேரம் வலியோடவே இருந்திருப்பா போல… நான் இப்போதான் கவனிச்சேன். அதான் உடனே உங்களுக்கு கால் பண்ணினேன் ” என்று பொய் சொல்லி சமாளித்தான்.

” சரிப்பா… நான் என் ஜூனியர்க்கு இன்போர்ம் பண்ணிட்றேன் ” என்று போனை வைத்தார்.

ஒரு இரவில் அவளை முழுவதுமாக எடுத்துக்கொண்டவன் . இப்படி தன்னை வேலையாள் என்று சொன்னதில் அவள் மனம் கனத்தது. அவன் மனதில் தன்னை எந்த இடத்தில் வைத்திருக்கிறான் என்று இனியா புரிந்து கொண்டாள். அவனால் தன்னை வேலையாளாக பார்க்க முடிந்த அளவுக்கு இனியாவாள் விஜய்யை ஒரு முதலாளி ஸ்த்தானத்தில் வைத்து பார்க்க முடியவில்லை. அதுவும் நேற்று நடந்த சம்பவத்திற்கு பின் அவனை எந்த இடத்தில தன மனதில் வைத்துக்கொள்வது என்று தெரியாமல் குழம்பி தவித்துக்கொண்டு இருக்கிறாள்.

“இனியா வா நம்ம ஹாஸ்பிடல் போயிடு வந்துடலாம் . நேரம் ஆக ஆக உங்கள் வீக்கம் அதிகம் ஆகிட்டு இருக்கு ” என்று அவளை தூக்கப் போனான்.

“சார் சும்மா சும்மா என்னை தூக்காதிங்க… எனக்கு இப்போ கொஞ்சம் வலி பரவாயில்லை. நானே நடந்து வரேன் ” என்று மெதுவாக கட்டிலைவிட்டு கீழே இறங்கினாள்.

“ஆர் யூ சியூர்..” என்று கேள்வியாக விஜய் அவளை பார்த்தான்.

“ஒன்னும் ப்ரொபெல்லம் இல்லை சார் நான் நடந்து வரேன் . நீங்க முன்னாடி போங்க” என்று அவனை அனுப்பிவிட்டு  மெல்ல நடந்துவந்துவள் காரில் ஏறிக்கொள்ள… விஜய் ஹாஸ்பிடல் கிளம்பினான்.

இங்கே வீரா , அதிதி இருவரும் வம்சிக்கும், தாமரைக்கும் சர்ப்ரைஸ் தருகிறேன் என்று சொல்லி அவர்களை வர சொன்னார்கள்.

தங்கள் அறையில் இருந்த இருவரும் ஹாலிற்கு வர…

“வா மருமகளே!… என் மகனை கல்யாணம் செய்துட்டு வந்ததில் இருந்து நீ ரூமைவிட்டே வெளியே வர மாட்டேங்குற… இவன் என்னடான்னா விஜய்யோட சேர்ந்து ஆபீசுக்கும் போகாம… உன்கூட நேரமும் செலவழிக்காம எங்கே தான் போறான்னு தெரியல…” என்றவர் .

“உங்க ரெண்டு பேருக்கும் திடீர்னு கல்யாணம் நடந்திருச்சு. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பேசிப் புரிஞ்சுக்க கூட நேரம் கிடைக்கல.. இவனும் வீட்டுலையே இருக்குறது இல்லை. இப்படி இருந்தா எப்படி நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்குறது . எப்போ உங்க வாழ்க்கையை வாழ ஆரம்பிக்குறது . அதனால  தான் நானும் உன் அத்தையும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்திருக்கிறோம் ” என்று தன அருகில் நின்று இருந்த அதிதியை பார்த்தார்.

வீரா பேசியதை கேட்டு இருவரும் ஒன்றும் புரியாமல் விழித்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள…

“என்ன ரெண்டு பேரும் இப்படி முழிக்குறிங்க… நாங்க என்ன முடிவு எடுத்திருக்கிறோம்னு  தானே யோசிக்குறீங்க… ” என்றவர் இருவரின் முகத்தை பார்த்து தான் எடுத்த முடிவு பற்றி சொல்ல…

வீரா பேசப் பேச வம்சி, தாமரை இருவரின் முகமும் வெளிறிப்போனது . இருவரும் உறைந்து போய் அதிதியையும் , வீராவையும் பார்த்தனர்.

EPISODE 20

“என்ன ரெண்டு பேரும் இப்படி ஷாக் ஆகுறீங்க அப்படி என்ன சொல்லிட்டேன்” என்று வீராவின் முன் மிரண்டுபோய் நின்று இருந்த வம்சியையம், தாமரையையும் பார்த்தார்.

“டேய் என்ன டா அப்பா பேசிட்டு இருக்காரு எதுவும் பேசாம நின்னுட்டு இருக்க…” என்றார் அதிதி .

“அம்மா இப்போ எதுக்கு நாங்க ஹனிமூன் போறதுக்கு எங்களை கேட்காம நீங்க ரெண்டு பேரும் புக் பண்ணுணிங்க ” என்றான் கோபமாக 

.

“இது என்ன டா உலகத்துல இல்லாத கொடுமையா இருக்கு… நியாயமா நீ தான் ஹனிமூன் போறதுக்கு புக் பண்ணி உன் பொண்டாட்டிய கூட்டிட்டு இந்த நேரம் கிளம்பி இருக்கணும் . சரி நீ திடீர்னு கல்யாணம் செஞ்சதுல இதெல்லாம் எங்க ஞாபகம் வச்சிருக்கியோ ஒன்னு தான் நானும் உன் அப்பாவும் பேசி உங்க ரெண்டு பேரையும் சர்ப்ரைஸ் பண்ணலாமுன்னு   கிரீஸ்  நாட்டுக்கு உங்க ரெண்டு பேரையும் ஹனிமூன் அனுப்பி வைக்கலாமென்று எல்லா ஏற்பாடையும் பண்ணிட்டு வந்து சொன்னா , நீ என்னவோ என்கிட்ட இப்படி கோச்சிக்கிற” என்றார் அதித்தி .

“அப்படி இல்லம்மா… உங்ககிட்ட கோச்சுக்கலை நான் . ஹனிமூன்க்கு  இப்போ என்ன அவசரமா தான் கேட்கிறேன் எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் தானே ஆகி இருக்கு. அதுக்குள்ள என்ன அவசரமும் கேட்டேன்” என்று அவர்கள் இருவரையும் பார்த்தான் .

” டேய் நீ  புரிஞ்சுதான்  பேசுறியா  கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்ல தான்டா ஹனிமூன் போவாங்க ..  நீ சொல்றத பார்த்தா ரெண்டு  புள்ள பெத்ததுக்கு அப்புறம் தான் ஹனிமூன் போவேன்னு சொல்லுவ போல இருக்கு ” என்றார் 

.

ஐயோ அம்மா  நான் சொல்றது கொஞ்சமாவது புரிஞ்சுக்கோங்க என்று வம்சி பேச வர …

“அம்மு ஒரு நிமிஷம்…”  என்று அவன் பேசுவதை   இடைமறித்த தாமரை . வீரா அதித்தி இருவரையும் பார்த்து  “நீங்க ரெண்டு பேரும் இப்ப எதுக்கு தேவையில்லாமல் டென்ஷன் ஆகுறீங்க. நாங்க ஹனிமூன் போகணும் அவ்வளவுதானே நாங்க போயிட்டு வரோம்” என்றாள் .

அதைக் கேட்டு வீராவும் அதித்தியும் சந்தோசப்பட ஆனால் வம்சியோ ஷாக் ஆகி அவளைப் பார்த்தான் .

“குட்டிமா நீ புரிஞ்சுதான்  பேசுறியா!! அவங்க என்ன சொல்லிட்டு இருக்காங்கன்னு உனக்கு புரியுதா? இல்லையா” என்றான் .

“அம்மு அத்தையும் மாமாவும் இப்ப என்ன பெருசா சொல்லிட்டாங்க நம்ம ரெண்டு பேரையும் ஹனிமூன் தானே போக சொன்னாங்க.  என்னவோ நம்ம ரெண்டு பேரையும் ஜெயிலுக்கு போக சொன்ன மாதிரி  இவ்வளவு ஷாக் ஆகுற” என்றவள் வீராவிடம் திரும்பி மாமா நாங்க எப்போ கிளம்பனும் என்றாள்.

“நாளைக்கு காலைல டா” என்றான் வீரா.

“ஓகே மாமா அப்போ நான் போய் என்னோட திங்ஸ் எல்லாம் பேக் பண்றேன். நாங்க ரெண்டு பேரும் நாளைக்கு ஹனிமூன் கிளம்புறோம் “என்றவள்  திரும்பி  அவள் பேசுவது எல்லாம் நம்ப முடியாமல் வாய் அடைத்து போய் பார்த்துக் கொண்டிருந்த வம்சையை பார்த்து உள்ளுக்குள் சிரித்தவள் .

“அம்மு என்ன பாத்துட்டு இருக்க நீயும் வா…  போய் திங்ஸ் எல்லாம் பேக் பண்ண வேண்டாமா..  மாமா வேற ஒன் வீக் நம்ம ஹனிமூன் பிளான் பண்ணி இருக்காரு.   அதுக்கு தேவையானதெல்லாம் வாங்கணும் சீக்கிரம் வா” என்று அவனை வரச் சொல்லிவிட்டு  அறைக்கு சென்றாள் .

அவள் முன்னே செல்ல வம்சிக்கு ஒன்றும் புரியாமல்  கீ கொடுத்த பொம்மை போல அவள் பின்னால் சென்றான் .

இருவரும் ஹனிமூன் செல்வதற்கு சம்மதித்து விட்டதை நினைத்து சந்தோஷமடைந்த  வீரா ” அதித்தி தாமரை எவ்வளவு பாஸ்ட்டா இருக்கா பாரு ஹனிமூன் போகணும்னு சொன்னையும் சரின்னு கிளம்பிட்டா .. ஆனா உன் பையன பார்த்தியா  உன்ன மாதிரியே சரியான ட்யூப் லைட்டா இருக்கான்.  நீயும் இப்படித்தானே கல்யாணமான புதுசுல நான் எதை சொன்னாலும் மிரண்டு போய் என்ன பார்ப்ப… நம்ம ரெண்டு பேருக்கும் பஸ்ட் நைட் நடக்கிறதுக்கு எவ்வளவு நாள் ஆச்சு ஆனா என் மருமகளை பார்த்தியா” என்றான் வீரா .

“ஆமாமா  உன்னோட தங்கச்சி பொண்ணு தானே தாமரை. அப்புறம் அவ எப்படி இருப்பா  பாஸ்டா தான் இருப்பா.. இவ போற வேகத்தை பார்த்தா சீக்கிரமாவே நம்ம கையில ஒரு பேரனையோ   பேத்தியையோ பெத்து கொடுத்துடுவா  போல இருக்கு” என்று சிரித்தாள் அதித்தி .

“அதென்ன என்னோட தங்கச்சி பொண்ணு அப்படி பாத்தா தாமரை உன் அண்ணனுக்கும் பொண்ணு தானே .. ” என்று அதித்தியை வம்புக்கு இழுத்தான் .

” உனக்கு என் வீட்டு ஆளுங்களை பத்தி பேசலனா பொழுதே போகாதே உன் கிட்ட பேசி நான் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல நாளைக்கு என் மகனும் மருமகளும் ஹனிமூன் போறாங்க. அவங்களுக்கு ஏதாவது சாப்பிட செஞ்சு கொடுக்கணும் நான் போய் வேலையை பாக்குறேன்” என்று வீராவே பார்த்து முறைத்தவள் தன் கழுத்தை வெடிக்கென திருப்பிக் கொண்டு கிச்சனுக்கு  சென்றார் .

“ஏய் அவங்க ரெண்டு பேரும் ஹனிமூன் என்னவோ காசி ராமேஸ்வரம் போற மாதிரி சாப்பாடு கட்டி குடுக்கறேன்னு சொல்ற.. அதெல்லாம் எதுவும் வேண்டாம் அங்கேயே எல்லா ஏற்பாடும் பண்ணியிருக்கேன் இவங்க ரெண்டு பேரும் இங்கிருந்து கிளம்பினா மட்டும் போதும்” என்று பாரு அதிதியை வம்பு இழுப்பதற்காக கிச்சனை நோக்கி அவள் பின்னால் சென்றான் வீரா.

ஒரு பெரிய சூட்கேஸை  எடுத்து வைத்து அதில் ஒரு வாரத்திற்கு தேவையான ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் தாமரை .  “அம்மு எனக்கு தேவையான எல்லா திங்ஸையும் நான் எடுத்து வச்சுட்டேன். இன்னும் சில திங்ஸ் எல்லாம் வேணும் அத ஈவினிங் நீயும்  நானும் போய் வாங்கிட்டு வந்துடலாமா ? ”  என்று அவனிடம் பேசிக்கொண்டே வம்சியின் கபோர்டை  திறந்து அவனுடைய ஆடைகளையும் எடுத்து வைத்து தொடங்கினாள்.

அவள் செய்வதையெல்லாம் பார்த்த வம்சுக்கு ஒன்றும் புரியவில்லை தாமரை புரிந்து தான் இதையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறாளா என்று யோசித்து வாரே  அவள் செல்லும் இடமெல்லாம் அவள் பின்னால் சென்றான் வம்சி .

“என்ன அம்மு நான் போற இடமெல்லாம் என் பின்னாடியே வர ” என்றாள்  தாமரை.

“தாமரை நீ என்ன பண்ணிட்டு இருக்க உனக்கு தெரியுதா இப்போ எதுக்கு அம்மா அப்பா கிட்ட நம்ம ரெண்டு பேரும் ஹனிமூன் போறோம்னு சொல்லிட்டு வந்த” என்றான். 

அவன்  பேசியதை காதில் வாங்காதவள் “உன்னோட ஷர்ட் பேண்ட் அப்புறம்  ரிலாக்ஸா வெளியே போறப்போ யூஸ் பண்றதுக்கான ட்ரெஸ்ஸஸ்.   எடுத்து வச்சிருக்கேன் இதெல்லாம் நீ அங்கே யூஸ் பண்ண போறியான்னு நீ ஒரு முறை செக் பண்ணிக்கோ..  வேற எதுவும் எடுத்து வைக்க மறந்துட போறோம்”  என்று வம்சியிடம் பேசிக்கொண்டே அவனது உடைகளை ஒருமுறை சரிபார்த்து விட்டு எடுத்து பெட்டிக்குள் வைத்துக் கொண்டு இருந்தாள் .

“குட்டிமா ஒரு நிமிஷம் நான் சொல்றது கொஞ்சம் கேளு” என்று அவள் கையைப் பிடித்து வேலை செய்வதை நிப்பாட்டியவன்.

“இங்க பாரு நம்ம ரெண்டு பேரையும்  எங்க அனுப்புறாங்கன்னு உனக்கு தெரியுமா? அவங்க நம்ம ரெண்டு பேரையும் ஹனிமூன் அனுப்புறாங்க . அது உனக்கு புரியுதா இல்லையா ஏற்கனவே நம்ம ரெண்டு பேரும் டைவர்ஸ் அப்ளை பண்ணிட்டு எனக்கு வந்து வெயிட் பண்ணிட்டு இருக்கோம் இந்த நேரத்தில் இதெல்லாம் நமக்கு தேவையா” என்றான்  வம்சி.

தாமரை வம்சி ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் கையை பிடித்திருந்த அவன் கையை பார்வையால் சுட்டிக்காட்ட சட்டென அவன் கையை விட்டவன் “சாரி குட்டிமா” என்றவன் .

“நம்ம ஹனிமூன் போறதுக்கு ஓகே சொன்ன” என்றான் .

“அம்மு இப்ப மட்டும் அவங்க சொன்னதுக்கு நம்ம போகலைன்னு பிடிவாதம் பிடிச்சோம்னு வை அவங்க ரெண்டு பேருக்கும் நம்ம மேல சந்தேகம் வந்துடும் அவங்க ரெண்டு பேரை பொருத்தவரைக்கும் நம்ம கல்யாணம் திடீர்னு நடந்தாலும் நீயும் நானும் ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொண்டு வாழ ஆரம்பித்து இருக்கும்னு நினைச்சுட்டு இருக்காங்க. அப்படி இருக்கிறப்போ நம்ம ஹனிமூன் போக மாட்டேன்னு சொன்னா அவங்களுக்கு நம்ம மேல சந்தேகம் வராதா …  அவங்களுக்கு நம்ம ஹனிமூன் போய் சந்தோசமா இருந்துட்டு  வருவோம்னு நினைக்கிறாங்க அதையே நமக்கு எடுக்கணும் இப்போ இங்கு எப்படி இருக்குமோ அதேபோல தானே நம்ம ரெண்டு பேரும் அங்க போனாலும் எடுக்க போறோம் இதுக்கு எதுக்கு நீ இவ்ளோ டென்ஷன் ஆகுற” என்றாள்  மிகவும்  கூலாக .

இந்த நேரத்தில் தாமரை இடத்தில் வேறொரு பெண்ணாக இருந்திருந்தால் தன் பெற்றோருக்காக  அவர்கள் மனது புண்படக் கூடாது என்று தன்னோடு ஹனிமூன் வருவதற்கு சம்மதிப்பார்களா என்று தெரியாது .  அவளை அதிசயம் போல மத்தபடி வம்சி நின்றிருக்க …

அவன் அருகில் வந்த தாமரை “இங்கே பாரு வம்சி நம்ம ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் .  இப்ப நம்ம ரெண்டு பேரும் கிரீஸ்க்கு டூர் போயிட்டு வந்ததா நினைக்கலாமே.. ஏன் ஹனிமூன் போறோம்னு நினைக்கணும்”  என்றாள் 

.

அவள் சொல்வதை சரிதான் தன் பெற்றோருக்காகவாவது கிரீஸ்க்கு செல்வது என்று முடிவு எடுத்தவன் “சரி  குட்டிமா போகலாம்” என்று நான் அவளோடு சேர்ந்து தன்னுடைய பொருட்களை எல்லாம் சூட்கேசில   எடுத்து வைக்க அவளுக்கு உதவினான்.

இங்கே அர்ஷ் ஆஃபீஸில் புழம்பிக் கொண்டிருந்தான். “

“ஒருத்தன் என்னடான்னா புதுசா கல்யாணம் ஆனதிலிருந்து ஆபீஸ் பக்கம் தலை வைத்து கூட படுக்கிறது இல்லை. இன்னொருத்தன் எதையோ பறிகொடுத்த மாதிரி  ஆபீசுக்கு சோகமா வர வேண்டியது கடனுக்குன்னு ரெண்டு பைலில் கையெழுத்து போட வேண்டியது திரும்ப கிளம்பி எங்கேயோ போயிட வேண்டியது. இவனுங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிகிட்டு நான் தான் முழிக்கிறேன் . எனக்கு பர்சனல் டைம் வேண்டாமா நானும் எங்கேயாவது அடிக்கடி போயிட்டு வந்தா தானே எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும் ”  என்று   தன்  டேபிளில் மலை  போல குவிந்திருந்த பைல்களை  சரி பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது மேலும் சில  பைல்களை கையில் ஏந்திய படி அவன்  கேபினுக்குள் நுழைந்தாள்  நிலானி .

அர்ஷ் தனியாக புலம்பி கொண்டிருப்பதை பார்த்தவள் ”  என்ன சார் தனியா பேசிட்டு இருக்கீங்க”  என்றபடி தான் கொண்டு வந்த பைலை அவன் முன்பு வைத்தாள்.

இவ்வளவு நேரம் புலம்பிக் கொண்டிருந்த அர்ஷ்  அவன் கேபினுக்குள்  வந்த நிலானியைப்  பார்த்ததும் அவன் முகம் தானாக மலர்ந்தது .

“ஆமா மூன்…  துணைக்கு ஆளில்லாமல் தான் தனியா பேசிட்டு இருக்கேன். நீ வேணா வரியா வாழ்க்கை முழுக்க என் கூட கம்பெனி கொடுக்க ” என்று அவளை வம்பு இழுத்தான்.

அவனை முறைத்தவள் “ரொம்ப தான் ஆசைப்படாதீங்க.. நீங்க நினைக்கிறது நடக்காது”  என்றாள்  சுரத்தே இல்லாமல் .

“என்ன வழக்கமா நான் ஏதாவது வம்பு இழுத்தா பதிலுக்கு ஏதாவது அவளும் உங்களுக்கு பேசி   தெத்துப்பல்  தெரிய  சிரிச்சே ஆளை காலி பண்ணிருவாளே இன்னிக்கு என்ன ஆச்சு இவளுக்கு ”  என்று  நினைத்தவன் .

“கண்டிப்பா நடக்கும் நான் நினைச்சதை நடத்தியே காட்டுவேன் பாக்குறியா” என்றான்.

”  என்ன சார்  நீங்க சும்மா தமாஷ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. என்னை பார்த்தாலும் இதே மாதிரி தான் ஏதாவது வம்பு பேசிக்கிட்டே இருக்கீங்க . நீங்க சொல்றதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை .  தேவையில்லாத கற்பனைகளை மனசுல வளர்த்திட்டு இருக்காதீங்க அது கண்டிப்பா நடக்கவே நடக்காது. என் வீட்ல ஏற்கனவே எனக்கு மாப்பிள்ளையை பிக்ஸ் பண்ணிட்டாங்க …  இன்னும் ஒரு மாசத்துல எங்க கல்யாண தேதியை முடிவு பண்ணிடுவாங்க. இன்விடேஷனோட வரேன். வந்து என் கல்யாணத்துக்கு வாழ்த்து சொல்லிட்டு போங்க” என்று விரக்தியாக சிரித்துக் கொண்டே அவனிடம் கூறினான் .

இவ்வளவு நேரம் மலர்ந்திருந்த அர்ஷ்ஷின் முகம் நிலானி சொன்ன செய்தி கேட்டு அவன் முகம்  சுருங்கிப் போனது .  வேகமாக சேரை விட்டு எழுந்தவன் “என்ன நிலானி  சொல்ற உனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆயிடுச்சா  என்கிட்ட இதுவரை ஒரு வார்த்தை கூட நீ உனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆனது சொல்லவே இல்லையே” என்றான்  அதிர்ச்சியாக .

அவள் அமைதியாக அதிர்ச்சியோடு தன்னை பார்த்துக் கொண்டிருந்த அர்ஷை பார்த்தவள் . “எனக்கே இன்னைக்கு காலைல தான் தெரியும் சார் .  திடீர்னு ஏன் அம்மா அப்பா என்கிட்ட வந்து இன்னும் ஒரு மாசத்துல உனக்கு கல்யாணம் ஆஃபீஸ்ல விஷயத்தை சொல்லி லீவ் கார்டு கேட்டாலும் சரி இல்ல வேலையை விட்டுட்டு வீட்டில் இருந்தாலும் சரின்னு ஒரே முடிவா சொல்லிட்டாங்க” என்றாள்   சற்று வருத்தத்தோடு.

“என்ன சொல்ற நிலானி உனக்கு இன்னைக்கு தான் தெரியுமா ! அப்போ நீ மாப்பிள்ளைய பாக்கலையா? அவர் யார் என்னென்னவது உனக்கு தெரியுமா? தெரியாதா?” என்றான் .

” ஏன் தெரியாது அவரை கடந்த மூன்று வருடமாக எனக்கு நல்லாவே தெரியும் சார் ” என்றாள் .

” என்ன நிலான்னு சொல்ற இன்னிக்கு காலையில தான் உனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆயிடுச்சுன்னு வந்து வீட்ல சொன்னாங்கன்னு சொல்ற அப்போ முறையா பொண்ணு மாப்பிள்ளை எதுவுமே பார்க்காமல் டைரக்ட்டா கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டாங்களா நீ வேற உனக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளையே மூணு வருஷமா தெரியும்னு சொல்றியே எனக்கு எதுவுமே புரியல” என்றான் .

சார் இதுல புரிஞ்சிக்க என்ன இருக்கு என்னோட அக்கா இறந்து ஒரு வருஷம் ஆகப்போகுது உங்களுக்கு ஞாபகம் இருக்கா என்றாள் .

“தெரியுமாவா … அது எப்படி நான் மறப்பேன். நீயும் அவங்களும் வண்டியில ஒண்ணா போகும்போது தானே உங்க ரெண்டு பேருக்கும் ஆக்சிடென்ட் ஆச்சு. ஆக்சிடென்ட் ஆனா ஸ்பாட்லயே உன் அக்காவோட உயிர் போயிடுச்சு நீ ஏதோ   தெய்வமாதீனமா தப்பிச்சுட்டே.. ” என்றவன்

” ஆமா அதை ஏன் இப்போ  பேசுற நான் என்ன கேட்டுட்டு இருக்கேன் நீ என்ன பதில் சொல்ற” என்றான் .

“அதுதான் சார் சொல்ல வரேன் என் அக்கா என் கூட வண்டியில் வரும்போது தானே இறந்து போயிட்டாங்க என் வீட்டில் இருக்கிறவங்க அவங்க இறந்ததுக்கு காரணம் நான் தானேன்ன ஒவ்வொரு நிமிஷமும்   என்னை குத்தி காட்டிட்டு இருக்காங்க . நானும் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்துட்டேன் ஆனா யாரும் என்ன புரிஞ்சிக்கிறதா இல்ல சொல்லப்போனால் என்னால கொலைகாரி பட்டமே கட்டிட்டாங்க ” என்றாள் .

அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியானான் அர்ஷ் .

 EPISODE 21

நிலானி பேசியதை கேட்டு அதிர்ந்த அர்ஷ் “இன்னமும் உன் பேமிலி உன்னை புரிஞ்சுக்கவே இல்லையா?” என்றான்.

“ம்ஹும்.. ” என்று தலையை ஆட்டிவிட்டு ” என்னை புரிஞ்சுக்கல தான் அதனால தான் என் அக்கா புருசனுக்கே என்னை ரெண்டாந்தாரமா கல்யாணம் செய்து வெக்குறாங்க ” என்றாள் சுரத்தில்லாமல்.

“செகண்ட் மேரேஜ்ஜா ! ” என்று அதிர்ச்சியானான் அர்ஷ் .

“ம்ம்ம்…  ” என்றவள் அவன் அறையைவிட்டு வெளியே சென்றாள்.

அவள் முதுகையே வெறித்தபடி பார்த்துக்கொண்டு இருந்தான்.

அதே யோசனையோடு அமர்ந்து இருந்தவன் போன் அடிக்கவும் எடுத்துப் பார்த்தான் விஜய் தான் அழைத்து இருந்தான்.

அட்டெண்ட் செய்து காதில் வைத்தவன் “சொல்லு விஜய் ” என்றான்.

“நீ உடனே கிளம்பி கெஸ்ட் ஹவுஸ் வந்திடு … ” என்றான் விஜய் .

“ஏன் விஜய் நீ ஆபீஸ் வரலையா?” என்றான் .

“இல்லே டா நான் நேத்து நைட் கெஸ்ட் ஹவுஸ் வந்தது. இப்போ நானும் இனியாவும் ஹோச்பிடலில் இருந்து வீட்டுக்கு கிளம்பிட்டோம் . நீ நேரா கெஸ்ட் ஹௌஸ்க்கு வந்திடு ” என்று போனை கட் செய்தான்.

“டேய்.. டேய்… ” என்று கத்திய அர்ஷ் “ஹாஸ்பிடல்ல இருந்து கிளம்புறேன்னு சொல்றான் “யாருக்கு என்ன ஆச்சோ தெரியலை. விபரம் கேக்குறதுக்குள்ள போனை வேற கட் பண்ணிட்டான் ” என்று ஒன்றும் புரியாமல் புலம்பியவன் எழுந்து கெஸ்ட் ஹௌஸிற்கு கிளம்பினான்.

அங்கே அவன் காரை விட்டு இறங்கவும் விஜய் காரில் இருந்து இனியாவை தன் கைகளில் ஏந்தியபடி வீட்டிற்குள் நுழையவும் சரியாக இருந்தது .

அவள் வலது காலில் கட்டு போட்டு இருக்க… அவளை கைகளில் ஏந்திக்கொண்டு விஜய் சென்றதையும் பார்த்து ” டேய் விஜய் என்ன ஆச்சு இனியாவுக்கு … அவளுக்கு என்ன ஆச்சு ? ஏன் கால்ல கட்டு போட்டு இருக்கா?” என்று கேட்டபடி அவன் பின்னால் சென்றான்.

“அதை நீயே இனியாகிட்டே கேளு ” என்று அவளை தூக்கிகொண்டு போய் ஹாலில் இருந்த சோபாவில் அமரவைத்தவன் டீபாயை இழுத்துப்போட்டு அவள் காலை அதில் மெதுவாக வைத்தான்.

அவன் தூக்கிவந்ததில் வெட்கமும், கூச்சமுமாக இனியா அமர்ந்து இருந்தாள் .

“என்ன இனியா ஆச்சு உனக்கு , கால்ல எப்படி அடி பட்டிச்சு அதுவும் கால்ல கட்டு போடுற அளவுக்கு ” என்றான்.

“அதை தான் நானும் கேட்டேன் . அவ கால்ல அடிபட்டத்துக்கு நான் தான் காரணம்னு என்னையே சொல்றா டா… ” என்றான் விஜய்.

“என்னது அவ கால் உடைஞ்சதுக்கு நீ காரணமா!! ” என்று வாயை பிளந்தவன் “ஏன் இனியா இவன்கிட்டே எதுவும் வம்பு பேசி சண்டை போட்டுட்டியா.. கோபத்துல உன் காலை உடைச்சிட்டானோ?” என்று பேசிக்கொண்டே விஜய்யை பார்க்க…

விஜய் தன் கைச்சட்டையை மேலே ஏற்றிவிட்டுக்கொண்டே அரஷ்ஷை பார்த்தவன் “இனியா காலை நான் உடைக்கல … ஆனா எனக்கு இப்போ உன் காலை உடைக்கணும்னு தோணுதே…” என்று அர்ஷ் அருகில் சென்றான் .

“விஜய்… அங்கேயே நில்லு… நீ பக்கத்துல வந்தா எனக்கு தான் டேஞ்சர் ” என்று இனியாவின் அருகில் சென்று அமர்ந்தவன் .

“என்ன இனியா நான் கேட்டுட்டே இருக்கேன் பதில் சொல்லாம என் காலை இவன் எப்போ உடைப்பான்னு பாத்துட்டு இருக்கியா ” என்றான் .

“ஐயோ அண்ணா… அதெல்லாம் எதுவும் இல்லை . நேத்து நைட் நான் பேசாம தான்  தூங்கிட்டு இருந்தேன். நடு ராத்திரியில சார் தான் கீழே வந்திருக்காரு. அப்போ இருட்டா வேற போய்டுச்சு… கண்ணு முழிச்சி பார்த்ததும் நான் இவரை அடையாளம் தெரியாம ராகேஷ்ன்னு நினைச்சுட்டேன். பயந்து போய் ராகேஷ்ன்னு நினைச்சு இங்கே இருந்து தப்பிச்சு போகணும்னு இருட்டுல ஓடினேனா.. அப்போ குறுக்க இருந்த டேபிள்ள வேகமா இடிச்சுட்டேன் ” என்றாள்.

“ஏம்மா… ராகேஷ் எதுக்கு இங்கே வர போறான். அவனுக்கு நீ இங்கே இருக்குறது தான் தெறியாதே… தவிர அப்படியே அவன் இங்கே வந்தாலும் நம்ம கார்ட்ஸை தாண்டி யாராலும் உள்ளே வர முடியாது ” என்றான் அர்ஷ்.

“எனக்கும் தெரியும் அர்ஷ் அண்ணா… ஆனா நேத்து இருந்த பதட்டத்துல இதை எல்லாம் நான் யோசிக்கவே இல்லை ” என்றாள் பாவமான முகத்தோடு.

“அப்போ நேத்து நைட்டே உனக்கு கால்ல அடிபட்டிருக்கு… நான் தான் தெரிஞ்சதும் நீ என்கிட்டே அப்போவே சொல்லி இருக்கலாமே… எதுக்காக அபப்டியே தரையில் உக்காந்து இருந்த .. நான் காலையில் எதேச்சையா கண்விழிச்சு பார்த்த அப்போ நீ என் பக்கத்துல உக்காந்து இருந்ததை பார்த்து நான் குழம்பிப்போய்ட்டேன் ” என்றான்.

” உன்கிட்டே நான் பேசினா கேக்குற நிலைமையிலா நீங்க இருந்திங்க… எங்கே என்னை நீங்க பேசவிட்டாள் தானே ” என்று நேற்று அவளை பேசவிடாமல் விஜய் அவளுக்கு முத்தமிட்டதை நினைத்து சிவந்த முகத்தை அவனிடம் மறைத்துக்கொண்டு பேசினாள்.

“என்ன இனியா அவன் பேசுற நிலைமையில் இல்லையா?  அப்படினா அவன் குடிச்சிருந்தானா?” என்று சரியாக கேட்டிருந்தான் அர்ஷ்.

“ஆமாம் … ” என்று தலையை ஆட்டினாள் இனியா.

அர்ஷும், இனியாவையும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு திரும்பி விஜய்யை பார்க்க….

“என்ன ரெண்டு பெரும் அப்படி பாக்குறீங்க ..  நான் எப்பவும் ரூம்குள்ளயே  தானே இருப்பேன். நேத்து வேற கொஞ்சம் அதிகமா குடிச்சுட்டேன். அபப்டியே தூங்கிட்டேன் டா… திடீர்னு நடுராத்திரி தாகமா இருந்துச்சு ரூமில் தண்ணி இல்லை . அதன் கீழ் வந்தேன் . அதுவரை தான் எனக்கு நியாபகம் இருக்கு .அப்பறோம் எதுவுமே நினைவில் இல்லை” என்று இருவரையும் பார்த்தான் .

” அதான் ரூம் முழுக்க ட்ரிங்க்ஸ் அடுக்கி வெச்சிருக்கியே தாகம் வந்தா அதையே எடுத்து குடிக்க வேண்டியது தானே விஜய் . எதுக்கு தேவை இல்லாம இருட்டுல வந்து இனியாவை பயமுறுத்தின… நீ அப்படி செய்ததுனால பாரு இன்னிக்கு என் தங்கச்சி தான் காலை உடைச்சிகிட்டு கஷ்டப்படுறா ” என்று இனியாவின் தலையை பாசமாக வருடிக்கொடுத்தபடி கவலைப் பட்டான் .

அவளும் அர்ஷ் தன் மீது பாசமழை பொழிவதில் நனைந்தபடி அவனை பார்த்தாள் .

“டேய்.. டேய்… ரெண்டு பேரும் ரொம்ப ஓவரா சீன் போடாதீங்க… அவளுக்கு ஒன்னும் காலை வெட்டி எடுத்துடலை லைட்டா பிராக்சர் ஆகியிருக்கு ஒரு 15 டேஸ் கட்டு போடா சொல்லிருக்காங்க. நீ சீன் போடுற அளவுக்கு இனியாவுக்கு எதுவும் இல்லை சரியா ..” என்றான் இவர்கள் இருவரின் பாசத்தை பார்க்க முடியாமல்.

விஜய்யை இத்தனை நாள் அவளை பாதுகாக்கும் காவலனாக பார்த்த இனியாவிற்கு நேற்று நடந்த நிகழ்வுக்கு பிறகு அவனை அவள் பார்க்கும் பார்வையே மாறிவிட்டிருந்தது . ஒரு புறம் தன் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று கவலையாக இருந்தாலும். மறுபுறம் நேற்று நடந்ததை முற்றிலும் மறந்து இருந்த விஜய்யிடம் நடந்தை சொல்லி ஏற்கனவே காதல் தோல்வியில் புலம்பியவனிடம் , அவனுக்கும் இனியாவிற்கும் இடையில் நடந்ததை சொல்லி அவனை மேலும் கஷ்டப்படுத்த அவள் விரும்பவில்லை .

விஜய்யின் நிலை குறித்து யோசித்தபடி இனியா அமர்ந்து இருக்க… “இனியா இந்த டேப்ளேட்ஸை சாப்பிடு . சாப்பிட்றதுக்கு முன்னே இந்த டேப்ளேட்ஸ் போடணும்னு சொல்லிருக்காங்கல்ல… இன்ஜெக்க்ஷன் போட்றேன்னு சொன்னதும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ஹாஸ்பிடலையே ரெண்டாகிட்டே.. இதையாவது ஒழுங்கா சாப்பிடு   ” என்று அவள் முன்பு ஒரு ட்ரேயில் மாத்திரையும் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு வந்து நீட்டி இருந்தான் விஜய் .

அக்கறையாக அவன் கொடுத்த மாத்திரையை வாங்கியவள் அவனையே பார்த்துக்கொண்டு  வாயில் போட்டு தண்ணீரை எடுத்து குடித்தாள். மாத்திரையை விழுங்கியதும் அதன் கசப்பை அப்போதுதான் உணர்ந்தவள் அடுத்த நொடி அப்படியே தன் எதிரே நின்று இருந்தவன் மீதே துப்பி விட்டாள்.

அதை சற்றும் எதிர்பார்க்காத விஜய் “ஏய்.. பாத்து சாப்பிடறது இல்லையா ? இப்படியா மேல வந்து துப்புவ… என்று தன் சட்டையில் இருந்த தண்ணீரை துடைத்துக்கொண்டே “இனியாவை திட்டினான் .

அவன் திட்டியதும் அதுவும் அர்ஷ் முன்பு வேறு திட்டிவிட்டான். உடனே அவளுக்கு முணுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது. “இதுக்கு தான் நான் ஹாஸ்பிடல் வரமாட்டேன்னு சொன்னேன். அங்க போனா ஊசி போடறேன் . மருந்து கொடுக்கிறேன் சாப்பிடுன்னு எனக்கு பிடிக்காதது எல்லாம் செய்யச்சொல்லுவாங்க . எனக்கு தான் எதுவும் பெருசா அடி படலையின்னு அந்த டாக்டர்சொன்னாரே.. அப்பறோம் எதுக்கு இதெல்லாம் ” என்று அழுதுகொண்டே புலம்பியவள் .

“எனக்கு இதெல்லாம் வேண்டாம் . எனக்கு மாத்திரை சாப்பிடவும் பிடிக்காது ” என்று அழுதுகொண்டே சொன்னாள்.

“ஆமா அதுவும் வேணாம் உனக்கு… இப்படியே எதையும் சாப்பிடாம இருந்தா சீக்கிரம் அடிபட்டது சரியா போய்டுமா … ஒழுங்கா மாத்திரையை முழுங்கு … இல்லே இன்னொரு காலையும் உடைச்சுவிட்டிருவேன் ” என்று அவளை அதட்டியவன் மற்றொரு மாத்திரையையும், தண்ணீரையும் எடுத்து அவள் முன்பு நீட்டினான் .

அவன் அதட்டலில் அழுகையை நிறுத்தியவள் “எனக்கு வேணாம் . எனக்கு இது பிடிக்கல கசக்காது ” என்று கண்களை தேய்த்துவிட்டுக்கொண்டே விஜய்யை பார்த்தாள் .

“மாத்திரை கசக்காம இனிக்குமா?… ” என்றவன் “இப்போ இதை நீ சாப்பிட போறியா? இல்லியா ?” என்று மீண்டும் அதட்டினான் .

அவன் அதட்டலில்  மீண்டும் இனியா அழ ஆரம்பிக்க… அதை பார்த்த அர்ஷ். “அவ தான் மாத்திரையினாலே பிடிக்காதுன்னு சொல்றாளே.. அப்பறோம் ஏண்டா அவளை கம்பெல் பண்ற..” என்றான்.

“அவளுக்கு பிடிக்கலைன்னா அபப்டியே விட்டுட சொல்றியா… இனியா இங்கே இருக்க வரைக்கும் அவ என்னோட பொறுப்பு. அவளை சரியா பாத்துக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு. அவ உடம்பு வீக்கா இருக்கா… அதான் லேசா அடிபட்டத்துக்கே அவளுக்கு கால் உடைஞ்சு போயிருக்கு. டாக்டர் இவளுக்கு BONE ஸ்ட்ரென்த் இல்லையின்னு சொல்லி டப்ளேட்ஸ் கொடுத்திருக்காங்க. இதெல்லாம் சாப்பிடாம இப்படியே இருந்து நாளைக்கு பெருசா எதுவும் வந்தா டஇனியாவை தேடி  யாரும் வந்தா அவங்களுக்கு நீயா வந்து பதில் சொல்லுவ… நான் தானே இனியாவை இங்கே கூட்டிட்டு வந்தேன் . நான் தானே பதில் சொல்லி ஆகணும் ” என்று கோபத்தில் அர்ஷ்ஷிடம் பேசினான் .

விஜய் பேசியதை பார்த்தது வாய் அடைத்து போனான் . “நான் எதுவும் பேசல விஜய் . நீயாச்சு இனியாவாச்சு … என்னை ஆளை விடுங்கடா சாமி ” என்றவன் “மல்லிகா அக்கா… என்ன டிபன் செய்திருக்கிங்க.. எனக்கு பசிக்குது ” என்று கிச்சனுக்கு சென்றான்.

தனக்கு ஆதரவாக அர்ஷ் பேசுவான் என்று எதிர்பார்த்த இனியாவிற்கு ஏமாற்றமே… கிச்சனுக்கு சென்றவனையே பார்த்துக் கொண்டு அவள் அமர்ந்து இருக்க… 

“எவ்ளோ நேரம் நான் இதை கையிலேயே வெச்சிருக்கிறது ” என்று விஜய்யின் அதட்டலில் அவன் பக்கம் திரும்பியவள் அவனை பாவமாக பார்க்க…

“இந்த மாதிரி முகத்தை வெச்சிருந்தா நான் அவனை மாதிரி பாவம் பாத்துட்டு விட்டுடுவேன்னு நினைக்காத… அதான் என்கிட்டே நடக்காது . ஒழுங்கா இப்போ இந்த மாத்திரையை சாப்பிடு ” என்றான்.

அவனை முறைத்துக்கொண்டு விஜய் கையில் இருந்த மாத்திரையை வாங்கியவள் வாய் வரை கொண்டு சென்றுவிட்டு மருந்தின் வாசத்தில் குடலை பிரட்டவும் வாந்தி எடுப்பது போல செய்தவள் “சார்.. எனக்கு வேண்டாம். வாந்தி வர மாதிரி இருக்கு. மாத்திரையை சாப்பிட்டு வாந்தி எடுத்துட்டா அப்பறோம் இந்த மாத்திரையும் வே்ஸ்டா  போய்டும் ” என்றாள்.

“வாங்கிட்டு வந்த மொத்த மாத்திரையும் வீணா போனாலும் பரவாயில்லை . நீ முழுசா ஒரு மாத்திரையை விழுங்குற வரைக்கும் நான் உன்னை விட மாட்டேன் ” என்றான்.

அவனை கொலை செய்வது போல் பார்த்த இனியா வேறு வழியே இல்லாமல் அவன் கொடுத்த மாத்திரையை வாயில் போட்டு தண்ணீரை போட்டு விழுங்க போக…  மீண்டும் அதன் கசப்பு தாளாமல் துப்பப்போனவள் விஜய்யை பார்த்தாள்.

“என்ன பாக்குற… எங்கையாவது மாத்திரையை துப்பினேன்னு வை .. அப்பறோம் உன்னை நான் என்ன செய்வன்னே தெரியாது ” என்று அதட்ட… அவன் அதட்டியதில் அடுத்த நொடி மாத்திரையை விழுங்கி இருந்தாள்.

இதை எல்லாம் கிட்சன் மேடையில் அமர்ந்து மல்லிகா அக்கா சூடாக தோசை ஊத்தி அவன் தட்டில் வைக்க.. அதை ரசித்து ருசித்து சாப்பிட்டபடி ஹாலில் விஜய்யிடம் மாட்டிக்கொண்ட இனியாவை பார்த்துகொண்டு அமர்ந்து இருந்தான்.

“பாவோம் சார் நம்ம இனியா சார் அந்த அதட்டு அதட்டுறாரு அந்த பொண்ணை. வேணம்னா விட வேண்டியது தானே… அதுக்குன்னு இப்படியா மிரட்டுறது ” என்று மல்லி விஜய்யிடம் மாட்டிக்கொண்ட இனியாவை நினைத்து அவள் மீது கரிசனப்பட்டார்

“அக்கா இனியா எவ்ளோ வீக்கா இருக்கான்னு அவன் சொன்னதை எல்லாம் நீங்களும் கேட்டுட்டு தானே இருந்திங்க… அப்பறோம் அவ உடம்பை பாத்துக்கணும்னா இப்படி எல்லாம் செய்தா தான் நடக்கும்னா அதை செய்து தானே ஆகணும் . அதுவுமில்லாம விஜய்க்கு இனியாவை இங்கே கூட்டிட்டு வந்தால் இருந்து  அவ மேல ஒரு தனி அக்கறை இருக்கு. விடுங்க எல்லாம் அவன் பார்த்துப்பான் . நீங்க தோசைக்கு இன்னும் கொஞ்சம் நெய் நிறைய ஊத்தி முருகலா சுடுங்க ” என்று சாப்பிட ஆரம்பித்தான் .

அப்போது ஹாலில் இருந்து மல்லிகாவை விஜய் அழைத்தான் . “சார் இந்த தோசையை மட்டும் நீங்களே ஊத்திக்கோங்க தம்பி கூப்பிடுது நான் போய் என்னனு கேட்டுட்டு வந்துடறேன் ” என்று ஹாலுக்கு ஓடினார் .

“அக்கா… மல்லிகா அக்கா… ” என்று கத்தியவன் இந்த வீட்ல ஒரு தோசை கூட முழுசா சாப்பிட முடியலை ” என்று புலம்பியவன் தனக்கான தோசையை ஊற்ற  ஆரம்பித்தான் .

“சொல்லுங்க தம்பி ” என்று விஜய் முன்பு வந்த மல்லிகாவை பார்த்தவன் “அக்கா இதுல இனியா மூணு வேலையும் சாப்பிட வேண்டிய டப்ளேட்ஸ் எல்லாம் இருக்கு. சரியா பாத்து வேளாவேளைக்கு டப்ளேட்ஸ் மறக்காம சாப்பிட வெச்சிடுங்க… அப்பறோம் டாக்டர்ஸ் இனியா வீக்கா இருக்கான்னு சொல்லிட்டு என்ன எல்லாம் சாப்பிடலாம்னு ஒரு லிஸ்ட் போட்டு கொடுத்திருக்காங்க. அதை பார்த்து அவளுக்கு செய்து கொடுத்திருங்க.. ” என்றவன் மாத்திரையையும் சீட்டையும் மல்லிகாவிடம் கொடுத்து விபரம் சொன்னவன் .

“அர்ஷ் ஆபீஸ் கிளம்பலாம் வா… ” என்று வாசலை நோக்கி கிளம்பினான் .

அப்போதுதான் முறுகலாக ஊற்றிய தோசையயை தன் தட்டில் வைத்து பிய்த்து ஒரு வாய் வைக்க போனான். விஜய் அழைத்ததும் சலித்துக்கொண்டவன் அந்த ஒரு தோசையை மொத்தமாக சுருட்டி சட்னியில் குழைத்து அப்படியே தன் வாயில் போட்டு தண்ணீரை குடித்தவன் விஜய் பின்னால் சென்றான்.

இங்கே மல்லிகா அர்ஷ்ஷை பார்த்து சிரித்துக்கொண்டு நின்று இருக்க.. இனியா விஜய்யை பார்த்தப்படி அமர்ந்து இருந்தாள்.

EPISODE 22

இன்று தான் வீட்டிற்கு வந்து இருந்தான் விஜய் . அவன் உள்ளே நுழையும் போதே வீட்டுக்குள் ஒரே பாரப்பாக இருந்தது .

“தாமரை இதையும் மறக்காமல் பேக் பண்ணி வச்சுடு .   அங்க போனா சாப்பிட எதுவும் நேரத்துக்கு கிடைக்குதோ என்னவோ பசிக்கிற நேரத்துல இதை சாப்பிடுங்க” என்று அதித்தி தான் செய்த நொறுக்கு தீனிகளை தாமரையின் கையில் திணித்தாள் .

“ஐயோ அத்தை இதெல்லாம் எதுக்கு அங்கேயே எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு மாமா சொன்னாங்க தேவையில்லாம  இங்கிருந்து எடுத்துட்டு போய் ஏர்போர்ட்டிலேயே செக் பண்ணிட்டு இதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க அம்மா என்ன பண்றது” என்றாள்.

“அதெல்லாம்  வேண்டாம் சொல்ல மாட்டாங்க நீ இதை முதல்ல பேக் பண்ணு” என்று அவளிடம் அதிதி கட்டளையிட.. 

என்ன சொல்வது என்று தெரியாமல் வம்சி பார்த்த தாமரை வேறு வழியே இல்லாமல் அதிதி கொடுத்த ஸ்னாக்ஸ்களை ஒரு பையில் எடுத்து அடுக்கினாள் .

“வம்சி நீயும் தாமரையும் கிரீஸ் போவதற்கான பிளைட் டிக்கெட் அப்புறம் உங்க ரெண்டு பேரோட பாஸ்போர்ட் எல்லாமே இதுல இருக்கு” என்று ஒரு கவரை அவனிடம் நீட்டினார் வீரா.

வீரா கொடுத்த கவரை வாங்கி அதிலிருந்து ஷார்ட் டிக்கெட் எல்லாம் எடுத்து பார்த்து சரியாக இருக்கிறதா என்று செக் செய்தான்  வம்சி .

“அப்புறம் சொல்ல மறந்துட்டேன் வந்துச்சு  நீங்க கிரீஸ்க்கு போய் இறங்குனதும்  உங்கள தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்து இருக்கிற  வீட்டுக்கு உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போக செல்வம்  வருவான் ” என்றார் .

” அப்பா செல்வமா! யாரை சொல்றீங்க? நம்ம விஎஸ் மார்க்கெட்டிங் ஓட  செல்வத்தை சொல்றீங்க” என்றான்  வம்சி

“ஆமாம் வம்சி அவனே தான் . நியாயமா செல்வம் இந்தியாவுக்கு கிளம்பி வர வேண்டியது.  நான் தான் அவனை அங்கையே இருக்க சொன்னேன். அவனுக்கு கிரீஸில் இருக்கிற ஒவ்வொரு இடமும் அத்துபிடியாச்சே… மாசத்துல பாதி நாள் அவன் அங்க தான் இருக்கான். அதனால தான் கிரீஸ்க்கு உங்க ரெண்டு பேரையும் ஹனிமூன் அனுப்பி வைக்கவே பிளான் பண்ணினேன் ” என்றார் வீரா.

“அப்பா… ஏன் இப்படி பண்றீங்க .. எங்களுக்காக அவனை ஏன் அங்கே இருக்க சொன்னிங்க… நாங்க என்ன சின்ன பசங்களா . எங்களுக்கு அங்கே சுத்தி பார்க்க தெரியாதா? என்ன?” என்றான் வம்சி.

“அதனால என்ன ப்பா… அவன் நம்ம பையன் தானே ” என்று வீரா.

விஜய் வாசலில் நின்று இருப்பதை பார்த்த வீரா “விஜய் வந்துட்டியா … ஆபீஸ்ல ஒர்க் அதிகமா ப்பா… ஏன் நேத்து வீட்டுக்கு வரல ” என்று கேட்டபடி அவனிடம் சென்றார்.

“ஒர்க் கம்மி தான் ப்பா… நான் நேத்து கெஸ்ட் ஹவுசில் தங்கிட்டேன் ” என்றவன் தன் அறைக்கு செல்ல போக…

“விஜய் வா டா…  வந்து சாப்பிடு லஞ்ச் எல்லாம் ரெடி ஆகிருச்சு ” என்று அதிதி அவனை அழைத்தார்.

“அம்மா எனக்கு வேணாம் பசிக்கல… ” என்று நகரப்போனவனை கை பிடித்து நிப்பாட்டிய வீரர் அவன் முகமும், பேச்சும் முன்பு போல இல்லாததை கண்டு “ஏன் விஜய் என்ன ஆச்சு ? ஏன் ஒரு மாதிரியா இருக்க..” என்றார்.

“அதெல்லாம் எதுவும் இல்லை பா… நான் நல்லா தான் இருக்கேன் . கொஞ்சம் சரியா தூங்கலை அதனால அப்டி இருக்கும் ” என்றான்..

“சரி விஜய் . அப்போ நீ போய் ரெஸ்ட் எடு ” என்று வீரா அவனை போக சொல்ல…

விஜய் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்து ஒரு முறையேனும் அவன் பார்வை தன் மீது விழாதா என்று ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டு தாமரை பரிதவித்துக்கொண்டு நின்று  இருக்க…

அவள் அருகில் நின்று இருந்த வம்சி அதை கவனித்துவிட்டு “என்ன விஜய்  வீட்டுக்கு வந்தா அம்மா அப்பா கூட மட்டும் தான் பேசணும்னு இருக்கியா என்ன ? எங்க கூட எல்லாம் பேசக்கூடாதுன்னு முடிவு எடுத்துட்டியா? உன்கிட்ட சொல்லாம கொள்ளாம இந்த கல்யாணம் நடந்திருச்சின்னு எங்க ரெண்டு பேர் கூடையும் பேச கூடாதுன்னு இருக்கியா ?” என்று   விஜய்யின் கவனத்தை தன் பக்கம் திருப்பினான் வம்சி.

விஜய் காதலித்த தாமரையை வம்சி திருமணம் செய்து கொண்டதை சுட்டிக்காட்டி அதனால்தான் அவன் இவர்கள் இருவரிடமும் முகம் கொடுத்து பேசுவதில்லை என்று வம்சி  சொல்வது விஜய்க்கு புரியாமல் இல்லை .

தன் பெற்றோரின் முன்பு இந்த கேள்வியை  கேட்டு விட்ட வம்சியை முறைத்த விஜய்  அவன் அருகில் அவனையே விழி இமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்த தாமரையை பார்த்தான் .

விஜய் பார்வை தன் மீது விழுந்த மறுபடியும் சோகமாக இருந்த  தாமரையின் முகம் மலர்ந்தது .

அவளை ஒரு நிமிடம் தான் பார்த்திருப்பான் அடுத்த நொடி தன் பார்வையை வம்சி பக்கம் திருப்பி இருக்க அந்த  ஒரு நொடி பார்வையே தாமரைக்கு ஆயிரம் சூரியனை ஒன்றாக பார்த்த சந்தோசம் அவளுக்கு .

“ஆமா விஜய் வம்சி தாமரை ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு வந்ததிலிருந்து நீ வீட்டுக்கு சரியா வரதே இல்ல .  முன்னெல்லாம் ஊர்ல இருக்கும்போது வேலா வேலைக்கு சரியா வந்து சாப்பிட்டு எங்க கூட வீட்ல இருப்ப… ஆபீஸ்க்கு போடான்னு விரட்டினால் கூட.. ஆபீஸ்  வேலை எல்லாம் வம்சி பார்த்து பண்ணு சொல்லிட்டு . இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போறீங்களா அப்படின்னு சொல்லிட்டு என் மடியில தலை வைத்து படுத்துவேன் ஆனா இப்போ என்னடான்னா வீட்டு பக்கம் வரவே மாட்டேங்குற என்ன தான்டா ஆச்சு உனக்கு”  என்றார் அதித்தி.

” அம்மா நான் வேணும்னே வீட்டுக்கு வரலைன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா..  அதுதான் இல்ல இவன் கல்யாணம் ஆனதிலிருந்து  பிஸி ஆகிவிட்டான். அப்போ நான் தானே ஆபீஸ் பார்த்தாகணும்.  அவனும் ஆபீசுக்கு சரியா   வரதில்லை. நானும் போகலேன்னா அப்புறம் ஆபீஸ் வேலை எல்லாம் யார் பார்க்கிறது . வம்சி  கொஞ்சம் ரிலாக்ஸ் ஆயிட்டு ஆபீஸ் வரட்டும். அதுக்கப்புறம் நான் முன்ன மாதிரி வீட்டுக்கு வர பார்க்கிறேன்” என்றான் 

“சரிப்பா… ஒரு வீக் பொறுத்துக்கோ நம்ம வம்சி ஹனிமூனுக்கு கிரீஸுக்கு போறான். அவன் போய்ட்டு வந்ததும் எப்படியும் ஆபீஸ்க்கு வர ஆரம்பிச்சிருவான் ” என்றார் வீரா .

அவர்கள் இருவரும் ஹனிமூன் செல்கிறார்கள் என்று சொன்னதுமே விஜய் பார்வை தானாக தாமரையை பார்த்தது .

அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தாமரை தலையை குனிந்து கொண்டாள்.

அதை பார்த்த அதிதி தாமரை ஹனிமூன் பற்றி பேசியதும் வெட்கப்படுகிறாள் என்று நினைத்துக்கொண்டு “ஏன் டி மருமகளே… நேத்து வம்சி ஹனிமூன் வேண்டாம்னு சொன்ன அப்போ நீ தானே அவனுக்கு முந்திட்டு ஹனிமூன் போறேன்னு சொன்ன… வரமாட்டேன்னு சொன்னவனையும் பேசி வரவெச்சிட்டு இப்போ என்ன என் மகன்கிட்ட விஜய்கிட்ட நீங்க ஹனிமூன் போறதை சொன்னதும் இப்படி வெட்கப்பட்டு  தலையை குனிஞ்சு நிக்குற…” என்று அவளை கிண்டல் செய்தார்.

அதிதி பேசியதை கேட்டதும் தாமரை “அத்தை அது இல்ல… நானும் அம்முவும் … ” என்று தாமரை பேசவர…

அதற்குள் விஜய் அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டு அங்கு நிற்கமுடியாமல் வேகமாக தன் அறைக்கு சென்றான்.

தாமரையின் கண்கள் குளமாகியது அவளால் விஜய்யிடம் ஒரு வார்த்தை கூட பேசமுடியவில்லை. தான் என்ன நினைத்து ஹனிமூன் செல்ல சம்மதித்தேன் என்று விஜய்யிடம் சொல்லி புரியவைக்க கூட தனக்கு ஒரு சந்தர்ப்பம் அமையாததை நினைத்து  மிகவும் வருத்தப்பட்டாள் .

இங்கு அறைக்கு வந்த விஜய் தன் டையை கழட்டிபோட்டுவிட்டு சட்டையை கழட்டி கட்டிலில் வீசியவன் வீட்டிற்கு தெரியாமல் கப்போர்டில் தான் வாங்கி வைத்து இருந்த மதுவை எடுத்து அந்த மத்திய வேளையில் குடிக்க ஆரம்பித்தான்.

“ச்சே… இதுக்கு தான் வீட்டுக்கே வரக்கூடாதுன்னு நினைச்சேன். யார் எங்க போனா எனக்கு என்ன? இந்த அம்மா ஏன் இதை எல்லாம் என்கிட்டே சொல்லிட்டு இருக்காங்க . அவங்க ஹனிமூன் போனா என்ன ? போகலையினா எனக்கு என்ன ?” என்று புலம்பியபடி டம்பளரில் ஊற்றி குடிக்க வந்த மதுவை அப்படியே பாட்டிலோடு சரித்தான் .

முழு பாட்டிலையும் குடித்து முடித்தவன் இன்னமும் தாமரை பற்றிய நினைவுகளில் இருந்து தன்னை மீட்டெடுக்க முடியாமல் சிரமப்பட்டான்.

அவனால் தாமரையுடன் விஜய் சந்தோசமாக  பேசிக் கழித்த நாட்களை மறக்கவே முடியவில்லை. கண்களை மூடினாள் தாமரை.. தாமரை… தாமரை பற்றிய நினைவுகள் மட்டுமே தான் வந்தது .

இங்கே வந்தாலே தாமரை பற்றிய நினைவுகள் அவனை வாடி வதைப்பதை தாங்க முடியாதவன் “இனியும் இங்கே இருந்தா நல்லா இருக்காது. கொஞ்ச நாளைக்கு நான் இந்த வீட்டு பக்கமே வரக்கூடாது. அபப்டியே வரணும்னு நினைச்சா தாமரை வீட்டில் இல்லாத அப்போ தான் வரணும் என்று முடிவு எடுத்தவன் ” உடனே எழுந்து தன் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே செல்ல போக…

அப்போது அவன் அறை கதவு தட்டும் சத்தம் கேட்டது . யோசனையாக யார் என்று நினைத்தவன் கண்ணாடியில் தன் கலைந்திருந்த முடியை சரி செய்துகொண்டு , சட்டை பட்டன்களை மாறிக்கொண்டே வந்து கதவை திறக்க…

அவன் அறை முன்பு வம்சி நின்று இருந்தான்.

 அவனை கேள்வியாக பார்த்து விஜய் 

 “வா வம்சி ஏன் அங்கயே நிக்கிற உள்ள வா…”  என்று தன் வாயில் கைவைத்து அவன் பேசும் போது மதுவின் வாடை வந்து விடாதபடி வம்சி உள்ளே அழைத்தான்.

 விஜய் வம்சின் முகத்தை நேருக்கு நேராக பார்த்து பேசாமல் தன் முகத்தை திருப்பிக் கொண்டு வாயில் கைவைத்து பேசுவதை கவனித்த வம்சிக்கு புரிந்து விட்டது அவன் குடித்திருக்கிறான் என்று..

“ என்ன விஜய் குடிச்சிருக்கியா அதுவும் நம்ம வீட்ல பட்டு பகல்லையே குடிக்க ஆரம்பிச்சு இருக்கியா நீ… ஏதோ அப்பப்ப வொர்க் டென்ஷன்ல குடிப்பேன்னு நினைச்சேன். இப்ப என்ன முழு நேர குடிகாரனாவே மாறிட்டியா நீ” என்று அவன் அறைக்குள் வராமல் வெளியே நின்று  கேட்டான்.

“அதெல்லாம் உனக்கு எதுக்கு. இப்போ எதுக்கு நீ இங்கே வந்த… நீயும், உன் பொண்டாட்டியும் ஹனிமூன் போகணும் தானே. அங்க போறதை விட்டுட்டு உனக்கு இங்கே என்ன வேலை. போ.. போய் உன் பொண்டாட்டி கூட ஹனிமூன் கொண்டாடுற வழியை பாரு வீணா என் ரூம்ல உனக்கி என்ன வேலை. உன் பொண்டாட்டி தான் உன்னை விட ஹனிமூன் போவ ரொம்ப ஆர்வம் காட்டுறான்னு அம்மா சொன்னாங்களே… போ… அவ… சாரி உன்னோட மனைவி உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பா ”  என்று விஜய் தன் ஆற்றாமையை நினைத்து எரிந்து விழுந்தான் வம்சியிடம்.

விஜய் அளவுக்கதிகமாக குடித்திருக்கிறான் என்று அவன் பேசியதை வைத்தே புரிந்து கொண்ட வம்சி 

“அவன் பேசுனதை கேட்டியா.. இந்த நிலைமையில் நீ அவன்கிட்டே பேசணுமா தாமரை “ என்று தனக்கு எதிரே விஜய்யின் கதவை ஒட்டி இருந்த சுவற்றை ஒட்டி மறைந்து இருந்த தாமரையை பார்த்து கேட்டான்.

விஜய் பேசியதை கேட்டு அழுத விழிகளோடு இவ்வளவு நேரம் மறைந்து நின்று இருந்த தாமரை அவன் எதிரில் வந்து நின்றாள்.

அவளைப் பார்த்ததும் தான் பேசியதை தாமரை கேட்டிருப்பாள் என்று நினைக்கையில் விஜய் மனம் பதறியது.

EPISODE 23

ஹனிமூனுக்கு பேக் செய்துவிட்டு வம்சி வீராவுடன் பேசிக்கொண்டு இருக்க…  அதிதியுடன் சேர்ந்து கிச்சனில் இருந்தவள் ஹாலில் இவர்களுக்கு பரிட்சயமான குரல் கேட்கவும் இருவரும் கிச்சனில் இருந்து எட்டி பார்த்தனர்.

அங்கே யாராவும் , தேவ்வும் வந்திருந்தனர்.

“குட்டிமா … ” என்று அவர்களை பார்த்ததும் வம்சி கிட்சேன் பக்கம் திரும்பி அவளை அழைக்க…

அவன் அழைப்பதற்கு முன்பாகவே வெளியே வந்த தாமரை “அம்மா!! அப்பா!! ” என்று அவர்களை நோக்கி ஓடி வந்தாள்.

“பாருங்க மாமா… நான் கூப்பிட்றதுக்குள்ள உங்களை பார்க்க எவ்ளோ வேகமா வரான்னு… ” என்று வம்சி சிரித்தான் .

“ஆமா மாப்பிளை … எங்க பொண்ணுக்கு எங்க மேல அவ்ளோ பிரியம் ” என்றார் தேவ்.

“ஒரு வழியா ரெண்டு பேரும் வந்துட்டீங்களா… நீங்க லேட் பண்ணினதை பார்த்ததும் நாங்க கிளம்பரத்துகளையாவது ரெண்டு பெரும் வந்திருவிங்களான்னு யோசிச்சேன் ” என்றாள் தாமரை.

“ஒன்னும் இல்லை டா வரதுக்குள்ள ஒரு சின்ன வேலை வந்திருச்சு .. அதான் லேட்” என்றான் தேவ் .

“அப்படி என்ன வேலை வந்திருச்சு உங்களுக்கு என்னை பார்க்க வரதை விட்டுட்டு ” என்று முகம் சுருக்கினாள்.

“ஆமா ஆமா … எப்போ பாரு அம்மாவும் அப்பாவும் உன்னை பத்தி மட்டும் தான் யோசிக்கணும் . உனக்கு மட்டும் தான் முன்னுரிமை கொடுக்கணும் . அதனால தான் அவங்களுக்கு இன்னொரு பொண்ணு நான் இருக்குறதையே ரெண்டு பெரும் மறந்துட்டாங்க. எப்போ பாரு தாமரை … தாமரைன்னு உன்னை பத்தி தான் பேசுறது…” என்று சொல்லிக்கொண்டே வாசலில் இருந்து உள்ளே வந்தாள் தாமரையின் தங்கை வினோதினி.

அவளை பார்த்ததும் அனைவரும் இன்ப அதிர்ச்சி ஆனார்கள் .

“ஏய் வினோ!! எப்போ டி வந்த… என்கிட்டே சொல்லவே இல்லை ” என்று தாமரை அவளை நோக்கி கட்டிக்கொள்ள செல்ல…

அவள் கையை தட்டிவிட்டவள் நேராக வம்சி இடம் சென்று “வாழ்த்துக்கள் மச்சான். என்கிட்டே கூட சொல்லாம என் அக்காவை கல்யாணம் செய்துக்கிட்டிங்க… ” என்றாள்.

” என்ன வினோ நீ.. எனக்கே என் கல்யாணம்னு தெரியாது . இதுல உனக்கு சொல்லாம விட்டுட்டேன்னு கேக்குறியே ” என்று சிரித்தான்.

“தெரியும் மச்சான் மாம், டாட் ரெண்டு பேரும் எனக்கு போன் பண்ணி சொன்னாங்க.. ” என்றாள்.

“ஏய் நான் எவ்ளோ ஆசையா உன்கிட்டே வரேன் நீ என்ன டி என்னை கண்டுக்காம நேரா அம்முகிட்டே போற… ” என்று வந்து வினோவின் காதை பிடித்து திருகினாள்.

“சட் அப் டி… என்கிட்டே நீ பேசாத உனக்கு கல்யாணம் ஆகி, ஊரை கூட்டி ரிசெப்சன் வெச்சு இதோ… இப்போ ஹனிமூன் வரை பேக் பண்ணி ரெடி ஆகி இருக்க… ஆனா என்கிட்டே ஒரு வார்த்தை கூட இதெல்லாம் நடந்திருக்குன்னு ஒரு போன் அடலீஸ்ட் ஒரு மெசேஜ் கூட பண்ணி சொல்லணும்னு உனக்கு தோணல இல்ல… எந்த முகத்தை வெச்சிட்டு என்கிட்டே நீ நார்மலா பேச வர.. ” என்று கோபமாக தாமரையிடம் சண்டையிட்டாள் வினோ.

“வினோ… ப்ளீஸ்… சாரி டி.. நான் வேணும்னு உனக்கு கால் பண்ணாம இல்ல… எனக்கு திடீர்னு கல்யாணம் ஆனதும் என்ன செய்றதுன்னே தெரியலை. யார்கிட்டேயும் என்னால  பிரீயா பேசக்கூட முடியல… அதான் அந்த டென்ஷன்ல உனக்கு நான் போன் பண்ணல ” என்று வருத்தமாக பேசினால் தாமரை.

“அம்மா வினோ பாவம் தாமரை . இப்போ ரெண்டு மூணு நாளா தான் கொஞ்சம் பழைய படி எல்லார்க்கோடாவும் பேசுறா இல்லேன்னா ரூமை விட்டே வரமாட்டா… வந்தாலும் யார்கூடவும் சரியா பேசாம தான் இருந்தா. உன் அக்கா தானே அவ பாவம் அவளை மன்னிச்சிரு டி… “என்று தன் மறுகளுக்கு பரிந்து பேசினார் அதிதி.

“சரி  சரி அத்தை ஏதோ நீ சொல்றியேன்னு நான் அமைதியா போறேன் . ம்ம்ஹும்… என்ன நான் என் மனசுல ஒரு கோட்டை கட்டி வெச்சிருந்தேன் . அது சரிஞ்சு போய்டுச்சேன்னு கொஞ்சம் வருத்தமா இருக்கு எனக்கு ” என்று சலித்துக்கொண்டாள்.

“என்ன டி அப்படி பெரிய கோட்டை கட்டி வெச்சிருந்தே ” என்றார் யாரா.

“அது ஒண்ணுமில்ல மா… அக்காவுக்கும் விஜய் மாமாவுக்கும் கல்யாணம் நடக்கும் . அப்படியே நானும் வம்சி மாமாவை எப்படியாவது உசார் பண்ணி அவரை கல்யாணம் செய்யலாம்னு இருந்தேன். ஆனா என்ன இப்போ ஜோடி மட்டும் மாறி போய்டுச்சு அதான் எனக்கு வருத்தம் ” என்று குறும்பாக பேசியவள் வம்சியையும், தாமரையும் பார்க்க..

தாமரைக்கு வினோ பேசியது கேட்டு அடடா இந்த  விஷயம் தனக்கு முன்னமே தெரியாமல் போய்விட்டதே… தெரிந்திருந்தால் எப்படியாவது வம்சிக்கு இவளை திருமணம் செய்து வைத்திருக்கலாமே என்று தோன்றியது . இனி அதை பற்றி நினைத்து  என்ன செய்வது என்று தன்னையே நொந்து கொண்டு அவளை பார்த்தாள் .

வம்சியும் மனதிற்குள் “ஆமா வினோ ஜோடி மாறி தான் போய்டுச்சு… விஜய்க்கு மனைவியாக வேண்டிய தாமரை என்னோட மனைவி ஆகிட்டா ” என்று நினைத்தபடி அவளை பார்த்த்தான்.

“என்ன வம்சி மாமா அபப்டியே பிரீஸ் ஆகிட்டீங்க நான் சொன்னதை கேட்டு … இப்பவும் எந்த ப்ரோப்ளேமும் இல்லை . என்னையும் நீங்களே கல்யாணம் செய்துக்கோங்களே… நானும் அக்காவும் மாதிரியே இந்த வீட்டுக்கு மருமகளா வந்துடறேன் ” என்றாள் .

“இப்போ என்ன டி உனக்கு இந்த வீட்டுக்கு மருமகளா வரணும் அதானே… பேசாம நீ விஜய்யை கல்யாணம் பண்ணிக்கோ… வேலை முடிஞ்சுது . எனக்கும் என் அண்ணன் பொண்ணுங்க ரெண்டு பேருமே என் வீட்டுக்கு மருமகளா வந்த சந்தோசம் இருக்கும் ” என்றார் அதிதி .

அதை கேட்டதும் தாமரைக்கு தூக்கி வாரி போட்டது . எங்கே தன் வாழ்க்கையில் மீண்டும் குழப்பம் நேர்ந்துவிடுமோ என்று அவளுக்கு பதற்றம் ஆகிவிட… அவள் முகத்தில் தெரிந்த பதற்றத்தை கண்டா வம்சி .

“அம்மா அவ தன சின்ன பொண்ணு அவகிட்டே என்ன பேசிட்டு இருக்கீங்க… நீங்க சொன்னா போதுமா விஜய் அதுக்கு சம்மதிக்கணுமே… சும்மா எங்க கல்யாணம் மாதிரி எடுத்தோம் கவுத்தோம்னு எந்த முடிவையும் நீங்களே எடுத்துறாதீங்க,.. விஜய்கிட்ட முதல்ல பேசி அவன் என்ன சொல்றான்னு கேட்டு முடிவு பண்ணிட்டு அப்பறோம் பேசுங்க ” என்றான் சற்று கோபமாக.

“டேய் உன்னை மாதிரி தான் டா உன் அண்ணனும் . இப்போ நான் அவனை கூப்பிட்டு வினோவை கல்யாணம் செய்துக்கோன்னு சொன்னா இங்கையே இப்பவே தாலி காட்டுவான் பாக்கறியா ” என்று அதிதி பேச..

“அத்தை!!… ” என்று தாமரை அலறியவள் எங்கே விஜய்யை வினோவிற்கு திருமணம் செய்துவைத்துவிடுவார்களோ என்று பயந்து போனாள்.

” என்ன தாமரை என்ன ஆச்சு ?” என்று யாராவும், அதிதியும் அவளை பார்க்க..

அவர்கள் இருவரையும் பார்த்து தாமரை பதில் பேச தெரியாமல் நின்று இருக்க..

“அம்மா இப்போ நாங்க ஹனிமூன் போகணுமா ? வேணாமா? எங்க ரெண்டு போரையும் வழி அனுப்புறத்தை விட்டுட்டு நீங்க திடீர்னு சம்பந்தம் பேச ஆரம்பிச்சுட்டீங்க… “என்றவன் .

“வினோவிடம் திரும்பி இப்போ உனக்கு கல்யாணத்துக்கு ரொம்ப அவசரமா … ஒழுங்கா படிப்பு முடிச்சுட்டு வந்து இதை பத்தி பேசு சரியா” என்றான் கடுமையாக .

“ஹலோ மாம்ஸ நான் என்னோட ஸ்டடீஸ் முடிச்சிட்டு தான் வந்திருக்கேன். அதனால் தான் என்னால் உங்க ரிசெப்ஷனுக்கு  கூட என்னால் வர முடியலை ” என்றாள்.

” சரி இப்போ தானே வந்திருக்க வந்ததும் வராததுமா எல்லாரையும் வம்பிழுக்கணுமா ..” என்றான்.

“ஓகே ஓகே கூல் மாம்ஸ் ” என்றவள் அத்தை எனக்கு ரொம்ப பசிக்குது என்று தன் வயிற்றை தடவிக்காட்டினாள் .

“நீ இன்னும் சாப்பிடலையா வினோ… ” என்ற அதிதி அவள் கைபிடித்து டைனிங் டேபிள் அழைத்து செல்ல… யாராவும் அவர்கள் பின்னால் சென்றாள்.

வீராவும் , தேவ்வும் பேசிக்கொண்டு இருக்க… தாமரை அதிதி பேசியதை நினைத்த்துக்கொண்டு நின்று இருக்க… அவளிடம் வந்த வம்சி “குட்டிமா அம்மா பேசினதை எல்லாம் மனசுல வெச்சிட்டு இருக்காதா… அவன் சும்மா போற போக்குல எதையாவது பேசிட்டு இருப்பாங்க ” என்று அவளை நார்மலாக்க நினைத்தான் .

அவன் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்த தாமரை  திரும்பிய “எனக்கு விஜய் மாமா கூட தனியா பேசணும். இப்பவே பேசணும் போல இருக்கு ” என்று கண்களில் கண்ணீரோடு அவனை பார்த்தாள் .

அவள் கண்ணீரை கண்டதும் வம்சியும் மனம் அவனையும் அறியாமல் பதறியது .

” ஏய்.. குட்டிமா எதுக்காக அழற… இப்போ என்ன நீ விஜய்ட்ட பேசணும் அவ்ளோதானே… வா ” என்று அவன் மாடிக்கு செல்ல.. அவன் பின்னே தாமரையும் சென்றாள்.

இவர்கள் இருவரும் ஏதோ ரகசியம் பேசுவதும் பின்பும் இருவரும் ஒன்றாக மாடிக்கு செல்வத்தையும்  சோபாவில் பேசிக்கொண்டிருப்பது போல பாவனை செய்துக்கொண்டு இருந்த வீராவும், தேவ்வும் இவர்கள் இருவரையும் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டனர் .

அதே போல் டைனிங் டேபிளில் வினோவிற்கு உணவு பரிமாறியபடி அதிதியும், யாராவும் பார்த்தவர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு திரும்பிக்கொள்ள…

“ம்கூம்… இப்படி எல்லாம் திருட்டு தன்மை என் மாம்ஸையும், என் அக்காவையும் பார்க்க  கூடாது ” என்று தட்டில் இருந்த உணவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டே பேசினாள் வினோ .

“ஏய் நீ சும்மா இருக்க மாட்டே… இந்த இதை சாப்பிடு ” என்று அவளுக்கு சாப்பிட உணவை எடுத்து அவள் வாயில் அடைத்தால் அதிதி.

இங்கே

தன் அறை வாசலில் நின்று இருந்த வம்சியிடம் விஜய் பேசியதை  மறைந்து இருந்து கேட்டுக்கொண்டு இருந்த தாமரை அவன் முன்பு அழுத விழிகளோடு அவன் முன்னே வர…

அவளை அங்கு எதிர்பார்த்திராத விஜய் அவசரப்பட்டு போதையில் வார்த்தையில் விட்டுவிட்டோமே என்று யோசனையோடு அவளை பார்க்க…

“நீ பேசிட்டு வா குட்டிமா நான் திங்க்ஸை எல்லாம் எடுத்து வைக்கிறேன் ” என்று சொல்லிவிட்டு விஜய்யை ஒரு பார்வை பார்த்தவன் பின்பு எதுவும் பேசாமல் அங்கிருந்து கீழே சென்றான் .

வம்சி தாமரையை சிறுவயதில் இருந்தே குட்டிமா என்று சொல்லி தான் அழைப்பான் அது விஜய்க்கும் நன்றாகவே தெரியும். அதை பற்றி அவன் பெரிதாக எடுத்துக்கொண்டது இல்லை . ஆனால் இப்பொது அதே பெயரை அளிக்கையில் விஜய்க்கு எங்கோ வலித்தது.

அவனுக்கு மனைவி ஆன பின்பு அவன் தாமரையை எப்படி அழைத்தால் எனக்கு என்ன என்று தன் மனதை கல்லாக்கியவன் .

“இப்போ எதுக்கு இங்கே வந்த … ” என்றான் கடுமையான குரலில் .

“ஏன் விஜய் மாமா அம்முகிட்டே இவ்ளோ கோபமா பேசுறீங்க… அவன் பாவம் நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் மாட்டிகிட்டு முழிக்குறான் . நீங்க வேற அவங்கிட்ட கோபமா பேசிட்டிங்க.. “என்று வம்சியை நினைத்து தாமரை கவலை பட..

“இப்போ எதுக்கு இதை எல்லாம் பேசிட்டு இருக்க… முதல்ல நீ எதுக்கு என் ரூமுக்கு வந்த . என்ன விஷயம் சீகிரியாம் சொல்லு எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு ” என்று தாமரை வம்சியை அம்மு என்று சொல்லி அழைப்பதை கேட்டு எரிச்சலுற்றவன் அவளிடம் தன் கோபத்தை காட்டினான்.

விஜய் இப்படி முகம் கொடுத்துபேசாமல் தன்னிடம் சிடுசிடுப்பதை கேட்டு தாமரைக்கு கண்ணீர் குளம் போல ஆகிவிட்டது .

EPISODE 24

“விஜய் மாமா ஏன் இப்படி என்கிட்ட சிடு சிடுன்னு  பேசுறீங்க.. உங்கள பாத்து பேசிட்டு போகத்தானே வந்தேன். என்கிட்ட கொஞ்சம் நார்மலா பேசினா என்ன” என்று கண்களில் கண்ணீரோடு கேட்ட தாமரை.

 “நானும் அம்முவும் விரும்பி  ஹனிமூன் போகல… ” என்றவள் விஜய் அறை வாசலில் நின்றபடி கீழே உள்ளவர்களை காட்டி.

“அங்க பாருங்க கீழே நாங்க ரெண்டு பேரும் ஹனிமூன் போறோம்னு சொன்னதும் நம்ம குடும்பமே ரொம்ப சந்தோஷமா இருக்கு.  ஏன் அவங்க ஆசையும் சந்தோஷத்தையும் கெடுக்கணும்னு தான் நானே ஹனிமூன் போக சம்மதம்னு சொன்னேன்”.

” நாங்க ரெண்டு பேரும்  முதல்ல இருந்து எப்படி ஒரு பிரண்ட்ஸா பழகினோமோ  அதே மனநிலையோடு தான் இப்பவும் இருக்கோம்.  என்ன குடும்பத்துல இருக்கவங்களுக்கு  வேணா நாங்க ரெண்டு பேரும் ஹனிமூன் போறதா இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்படி கிடையாது. இது ஜஸ்ட் ஒரு ட்ரிப் அவ்வளவுதான் விஜய் மாமா. இதை சொல்லிட்டு போகத்தான் வந்தேன்”.

 “நாங்க ஹனிமூன் போறோம்னு அத்தை உங்க கிட்ட சொன்னதும்  உங்க முகம் மாறினது நான் கவனிச்சேன். நீங்க கவலைப் படாதீங்க சீக்கிரமே எனக்கும் அம்முவுக்கும் டைவர்ஸ் கிடைச்சிடும். அதுக்கப்புறம் வீட்டில் இருக்கிறவங்க கிட்ட அம்முவே பேசி நம்ம ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறேன்னு  சொல்லி இருக்கான்” என்றாள்.

 இப்படி நினைத்தவுடன் இருவரும் செய்திகள் சாதாரணமாக சொல்லும் தாமரையே நினைத்து விஜய்க்கு மேலும் கோபம் தான் அதிகமாக வந்தது. அதே கோபத்தோடு அவளை ஏறிட்டவன்  “ஏய் தேவையில்லாத பேச்செல்லாம் இப்போ எதுக்கு பேசிட்டு இருக்க …  முதல்ல இங்கிருந்து போறியா? இல்ல நான் போகட்டுமா?… சும்மா எதையாவது சொல்லிக்கிட்டு என்கிட்ட பேசுறேன்னு இனிமேல் வந்து நிக்காத… உன் கூட பேசவே எனக்கு பிடிக்கல நான் என்ன கொஞ்சம் தனியா விடு ” என்று அவன் அறையை அதிலும் படி விஜய் பேசினான் 

.

 “விஜய் மாமா இப்ப எதுக்கு கோவிச்சுக்கிறீங்க… நான் தான் உள்ளத சொல்லிட்டேனே இன்னும் கொஞ்ச நாள் பொறுங்க. நம்ம ரெண்டு பேரும் சீக்கிரமா ஒன்னா சேர்ந்து வாழலாம். தயவு செய்து என் மேல என்ன கோபம் இருந்தாலும் அத மறந்துடுங்க கொஞ்சம் என் நிலைமையும் புரிந்து கொள்ளுங்கள் ப்ளீஸ் ” என்று தாமரை விஜய் மனநிலையை புரியாமல் அவனிடம் மேலும் பேசி அவனை கடுப்பேற்ற.

 “உன்கிட்ட ஒரு தடவை சொன்னா புரியாது. மறுபடியும் மறுபடியும் இதையே ஏன் பேசிக்கிட்டு இருக்க  வழியை விடு…” என்று அவளைத் தாண்டி வேகமாக வெளியே வந்தவன் அதே வேகத்தோடு படிகளில் இறங்கினான்.

 சாப்பிட்டு முடித்த வினோ டைனிங் டேபிளில் இருந்து  வந்தவள். விஜய்யை பார்த்ததும் அவனிடம் பேசலாம் என்று ஆர்வமாக அவன் பின்னால் செல்ல.. அவள் வருவதை கண்டும் காணாமல்  வேகமாக கிளம்பி இருந்தான் விஜய். 

 “என்ன விஜய் மாமா நான் வந்தது கூட பாக்காம இவ்வளவு அவசரமா போறாங்க” என்று யோசித்தபடியே அவள் வர…

 தன் மீது இவ்வளவு கோபம் காட்டும் விஜய்யை நினைத்து  மனது நொந்த படி படிகளில் சோகமாக இறங்கி வந்தாள் தாமரை . 

 அவள் சோகமான முகத்தை மற்றவர்கள் சரியாக கவனிக்கவில்லை. ஆனால் வம்சி கவனித்து விட்டான். தேவ்வுடன் பேசிக் கொண்டிருந்தவன் எழுந்து தாமரையிடம் வந்தவன். ” என் முகத்தை தூக்கிட்டு வர வழக்கம் போல அவன் உன்னை   திட்டினானா? ” என்று கேட்டான்.

“ஆமாம் என்று தாமரை தலையாட்ட…

 “விடு அவன் ஏதோ டென்ஷன்ல இருப்பான்.

அவன் என்கிட்ட பேசினதையும் நீ பார்த்த தானே   அவன் ஏதோ ஒர்க் டென்ஷன்ல இருப்பான் போல. அவன் பேசுனது எல்லாம் நீ  பெருசா எடுத்துக்காத வா நமக்கு பிளைட்டுக்கு நேரமாச்சு கிளம்பலாம்” என்று அழைத்தான் .

 விஜய் தன்னிடம் பேசியதை எண்ணி மன வருத்தத்தோடு உள்ளுக்குள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மற்றவர்களிடம் சகஜமாக பேசிய தாமரை அனைவரிடமும்  சொல்லிக்கொண்டு ஹனிமூனிற்க்கு கிளம்ப…

” மாம்ஸ்!!!அக்கா!! ஆல் த பெஸ்ட்!! உங்க ஹனிமூன் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க” என்று வினோ அவர்களுக்கு வாழ்த்து சொல்லி வழி அனுப்பினாள்.

 இருவரும் சிரித்தபடி வினோதிற்கும் மற்றவர்களுக்கும் டாட்டா காட்டிவிட்டு ஏர்போர்ட் கிளம்பினர்.

 “அதிதி ரெண்டு பேரையும் தனியா ஏர்போர்ட் அனுப்பவே எனக்கு சுத்தம் பிடிக்கல கூட வந்து வழி அனுப்பவும் சொன்னாலும் ரெண்டு பேரும் விடாப்படியா நாங்க என்ன சின்ன குழந்தைகளா எங்களுக்கு பிளைட் புடிச்சு போக தெரியாதா என்று என்னையும் திருப்பி கேள்வி கேட்கிறாங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி” என்று யாரா கூறினாள்.

” ஐயோ அம்மா உங்களுக்கு வயசு தான் ஆகிடுச்சு ஒழிய கொஞ்சம் கூட அறிவே இல்ல அவங்க ரெண்டு பேரும் தனியா ஃப்ரீயா போகணும்னு நினைக்கிறாங்க.. நீங்க ஏன் அவங்க கூட போக இவ்வளவு  ஆர்வம் காட்டுறீங்க.. விடுங்கம்மா  ப்ரீயா போகட்டும்” என்றாள்.

” உன் பொண்ணு கேக்குற அறிவு கூட உனக்கு யாரா ” என்று  சிரித்த அதித்தி. தேவ்வும், யாராவும் அப்போதே கிளம்புவதை பார்த்தவள் “எதுக்கு வந்ததும் மூணு பேரும் கிளம்புறேன்னு  சொல்றிங்க. எந்த அவசரமும் இல்லை பொறுமையா இருந்து  மதியம் சாப்பிட்டு போகலாம்” என்றாள்.

 “அப்படி இல்ல   அவருக்கு ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு. நானும் வீட்டிலேயே எல்லாமே போட்டது போட்டு போய் வந்துட்டேன். இன்னொரு நாள் வரேன் அதித்தி” என்றாள் யாரா.

 “எப்பவும் என் அண்ணனுக்கு அந்த ஆபீஸ் வேலை தான். தாமரைதான் என் பையனுக்கு கற்றுக் கொடுத்துட்டீங்க. வினோவையும் ஒரு  நல்ல இடமாக  கல்யாணம் செய்ய கொடுத்துட்டா என் அண்ணனை அந்த பிசினஸ் எல்லாம் ஓரங்கட்டிட்டு கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட் எடுக்க சொல்லலாமில்ல” என்றாள் அதிதி.

 “உனக்கென்ன ரெண்டும் ஆம்பள சிங்கம் பெத்து வச்சிருக்க என் அண்ணாவோட பிசினஸ் அவங்க ரெண்டு பேரும் கவனிச்சுக்கிராங்க.  ஆனா  நான் ரெண்டு பொம்பள பிள்ளை பெற்று வச்சிருக்கேன். பொண்ணுங்களாலும் பரவாயில்லை ரெண்டு பேரும் அப்பப்போ பிசினஸ்ல போய் உங்க அப்பாக்கு ஹெல்ப் பண்ணுங்கன்னு சொன்னா இவளுங்க இங்க நான் சொல்றத கேக்குறாங்க. எனக்கே இந்த வயசுலயும் அவர் ஆபீஸ் போறத பாத்தா கஷ்டமா இருக்கு” என்றாள் யாரா.

” என்ன டா மாப்பிள்ளை…என் தங்கச்சிக்கு உன் மேல  அக்கறை இன்னைக்கு அதிகமா தெரியுது” என்றான் வீரா.

” ஆமாடா இன்னைக்கு மட்டும் இல்ல கொஞ்ச நாளாவே அவ அப்படித்தான் இருப்பேன் என்ன ஆபீஸ்க்கு போக வேண்டாம் வீட்டிலேயே இருங்க ரெஸ்ட் எடுங்க. நமக்கு வேணுங்கற அளவுக்கு பணம் காசு சம்பாதிச்சாச்சு இன்னும் எதுக்கு ஆபீஸ்லயே  கிடக்குறீங்கன்னு என்கிட்ட சண்டைக்கு வரா. நான் என்ன பண்ணுவேன் நான் இவ்வளவு வருஷமா கட்டிக்காத்துட்டு வந்த பிசினஸ் திடீர்னு விட்டுட்டு வர எனக்கு மனசு இல்ல என்ன பண்றது நீ எனக்கு ஒரு வழியும் தெரியல” என்றான் தேவ் சீரியஸாக 

 “இப்ப என்ன உன்னோட பிசினஸ பாத்துக்க ஒரு ஆள் வேணும் அதானே வம்சி இருக்கானு நான் அவனையே வந்து பிசினஸ் பண்ண சொல்ற உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே இதுல” என்றான் வீரா.

” என்ன வேணும் வீரா இப்படி கேட்டுட்ட எனக்கு ரொம்ப சந்தோஷம்தான் ஆனால் மாப்பிள்ளை இருக்கு சம்மதிக்கணுமே பொண்ணு கட்டி கிட்ட இடத்துல அவங்களோட பிசினஸ் எடுத்து நடத்தறது. அவருக்கு அதே மரியாதை குறைச்சல இருந்துடக்கூடாது” என்றான்.

 எல்லாம் அந்த காலம் நீ என்ன இன்னும் பழைய பஞ்சாங்கம் மாடல் பேசிக்கிட்டு இருக்க நம்ம வினோவுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் அவன் உன்னோட பிசினஸ் பாக்கட்டும். அதுக்குப்பிறகு வினோவை கல்யாணம் செய்து கொண்டவர் கிட்ட  உன்னோட பிசினஸ் ஃபுல்லா ஹாண்ட்ஓவர் பண்ணிடுவோம். திரும்பவும் இங்கே வந்து என்னோட பிசினசை பாக்கட்டும் ” என்ற அவனுக்கு ஐடியா கொடுத்தான் வீரா .

வீரா சொன்னதும்  நல்ல யோசனையாக தோன்ற.. சரி விடு எனக்கு இதுல முழு சம்மதம். மாப்பிள ஹனிமூன் எல்லாம் முடிச்சுட்டு வரட்டும் நீயே அவர்கிட்ட பேசிகிட்டு சொல்லு எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் தேவைப்படுது ரொம்ப வருஷமா ஓடி உழைச்சு இருந்துகிட்டே இருக்கு” என்றான்.

 அதற்கு வீராவும் சம்மதம் தெரிவிக்க தேவ், யாரா இருவரும் சொல்லிக்கொண்டு கிளம்ப போக… அவர்களோடு வினோவும் செல்ல போனாள்.

 “வினோ என்ன இது நீயும் உன் அம்மா அப்பா கூட கிளம்புறேன்னு நிக்கிற அவங்க ரெண்டு பேரும் வேணா கிளம்பட்டும் நீ கொஞ்ச நாள் நம்ம வீட்ல இருந்துட்டு போ… எப்படியும் தாமரை வர ஒரு வாரம் ஆயிடும் விஜய்யும் ஆபீஸே கதின்னு கிடக்கிறான். நான் மட்டும் தனியா இந்த வீட்ல இருக்கேன் நீ இருந்தால் பேச்சு துணைக்கு ஆகுமே” என்றார் அதித்தி.

 “எனக்கு டபுள் ஓகே அத்தை… என்ன… நீ வேற விஜய் மாமா வீட்டுக்கே வர மாட்டாங்க சொல்ற    அவர் இருந்தா நான் அவரை சைட் அடிச்சுக்கிட்டே இருப்பேன்   இங்கே தனியா உன்னையும் மாமாவையும் பார்த்து நான் என்ன பண்ணப் போறேன்” என்றால் குரும்பாக 

” இப்ப என்ன உனக்கு விஜய் தினமும் நம்ம வீட்டுக்கு வரணும் அவ்வளவுதானே அதை நான் பார்த்துக்கிறேன் நீ உன் மாமனை சைட் அடிச்சுக்கோ முடிஞ்சா அவன சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிட்டு வெளியேயும் பாரு எனக்கு இன்னொரு வேலை மிச்சமாகும்” என்றால் அதிதி. 

 “அதிதி… என்ன இது சின்ன பிள்ளை கிட்ட இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்க. அவ மனசுல வீணா ஆசையை வளர்த்துறாத அது சரியா இருக்காது. முதல்ல விஜய் கிட்ட இத பத்தி பேசு அதுக்கப்புறம் மத்த விஷயத்த பத்தி பேசலாம். நீ இப்ப மனசுல ஆசைய வளர்த்து விட்டுட்டா நீ சொன்னதை வச்சி இவன் மனசுல போட்டோ கட்டிட்டு வா உனக்கு அப்புறம் நமக்கு தான் சிரமமா போயிடும் ” என்றாள் யாரா.

” நான் என்ன பொய் பேசறேன்னு நீ நினைச்சிட்டியா ? என் மனசுலையும் அந்த ஆசை இருக்கு. என் ரெண்டு பசங்களுக்கும் உன் வீட்டிலிருந்து ரெண்டு பொண்ணுங்களையும் கல்யாணம் பண்ணுவேன்னு நினைச்சேன். ஒன்னு நான் நினைக்காமயே நடந்துருச்சு இன்னொன்னு நானே நடத்தி காட்டணும்னு நினைக்கிறேன்” என்றாள் அதித்தி.

 “நீ எதை பத்தியும் கவலைப்படாம்  கிளம்பி போ… என்னோட அடுத்த மருமகளும் உன் வீட்டில் இருந்து தான் வரப்போறா..” என்று தேவ், யாராவை அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள் அதிதி.

 “இங்கே விஜய்க்கும்,  தனக்கும் திருமணம் கண்டிப்பாக நடக்கும்” என்ற எண்ணத்தில் விஜய் பற்றிய நினைவுகளை தன் மனதில் சுமக்க ஆரம்பித்தாள் வினோ

 இங்கே கெஸ்ட் ஹவுஸில் இனியாவும் அதே நிலையில் தான் இருந்தாள். எப்படியாவது நேற்று அவளுக்கும் விஜய்க்கும் நடந்த விஷயத்தை அவனிடம் l கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி விஜய் இடம் கேட்க வேண்டும் என்று நினைத்தவள் அதை எப்படி விஜய்யிடம் கேட்பது என்று யோசனைகளை மூழ்கி இருந்தால்.

 ஒரு பக்கம் தனக்கு விவாகரத்து கிடைக்கப் பிறகு விஜய்யை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் தாமரை இருக்க…

 மற்றொரு பக்கம் அதிதி கொடுத்த நம்பிக்கை வார்த்தையை நம்பி விஜய் வணக்கம் மனதில் கற்பனை கோட்டை கட்டிக் கொண்டிருக்கும் வினோ 

 மற்றொரு பக்கம் தன்னுடைய கர்ப்பையே விஜய்யிடம் பரி கொடுத்து விட்ட இனியா அவனிடம் எப்படி இந்த விஷயத்தை சொல்லி தன்னை ஏற்றுக்கொள்ள அவனிடம் சம்மதம் வாங்க வேண்டும் என்று யோசனையில் இருந்தாள்.

 இந்த மூன்று பெண்களின் நிலையும் என்னவாகும் விஜய் இவர்களின் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறான் பொறுத்திருந்து பார்க்கலாம் 

EPISODE 25

இனியாவை மறைத்து வைத்திருக்கும் விஜய்யிடம் இருந்து எப்படியாவது அவளை தூக்கி விட வேண்டும் என்று யோசனையிலேயே மூழ்கி இருந்தான் ராகேஷ்.

“இன்னா சார் என்னை வர சொல்லி இருந்தியமே… ஓ ஆளு வந்து சொல்லினு போறான். இன்னா விசியம்…” என்று அங்கு வந்தான் பக்கா சென்னை தமிழ் பேசிக்கொண்டு சேது.

” வா சேது உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். எனக்கு உன்னால ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கு.. அதை மட்டும் நீ முடிச்சு கொடுத்துட்டேன்னா உனக்கு கனவுலயும் நினைச்சு பாக்காத அளவுக்கு நான் ஒரு செட்டில்மெண்ட் பண்ணிட்றேன் ” என்றான் ராகேஷ்.

” அப்படி  இன்னா வேலை சார் வச்சிருக.. சொல்லு இன்னா வேளியா இருந்தாலும் இப்டிங்குறதுக்குள்ள செஞ்சு முச்சிரலாம் ” என்றான் சேது.

“என்னோட எதிரி ஒருத்தன் கிட்டே என்னோட ஆளு மாட்டிக்கிட்டா சேது. அவளும் நானும் உயிருக்கு உயிரா காதலிச்சோம். நாங்க காதலிக்குறது தெரிஞ்சும் அவன் என் லவ்வரை தூக்கிட்டு வந்துட்டான். அவன் எங்க இருக்கான். அவன்கூட என் ஆள் இருக்காளான்னு நீ தெரிஞ்சுட்டு வந்து சொல்லணும். முடிஞ்சா அவளை என்கிட்டே கூட்டிட்டு வந்துட்டாலே போதும் ” என்று இனியாவை பற்றி போய் கூறினான் ராகேஷ்.

” இன்னா சொல்றே… சார்! உ ஆள உனக்கு திரியாம இங்க கூட்டியந்துட்டானா.. யாரு சாரு அவன். உ கோட்டக்குல்லியே பூந்து உ ஆளையே இஸ்துக்கினு வந்தது ” என்று வாயை பிளந்தான் சேது.

 அவன பத்தின டீடெயில் எல்லாம் அந்த கயிறு இருக்கு சேது நீ பண்ண வேண்டியது எல்லாம் அவன ஃபாலோ பண்ணி எங்க போறான்னு யாரும் மீட் பண்றான் அப்படின்னு எல்லா விபரத்தையும் எனக்கு சரியா கலெக்ட் பண்ணி வந்து சொல்லணும் அதுதான் உன்னோட வேலை என்றான் ராகேஷ்.

” ஏகிட்ட சொல்ட்டில தலிவா… நீ ரிலாசா குந்தினு இரு.. நாளிக்குள்ள அந்த ஆள பத்தி புள் டீட்டிலும் உ டேபில்லா இருக்கு ஓகேவா… ” என்றான்.

 ” ஓகே சேது.  இது தான் இதுக்காகத்தான் நான் உன்கிட்ட இந்த வேலையை ஒப்படைத்தேன் எனக்கு அவனை பத்தின மொத்த டீடெயிலும் வேணும். 

அப்படியே அவன் தூக்கிட்டு வந்த என்னோட ஆள பத்தின தகவல் எதுவும் தெரிஞ்சாலும் அதையும் சொல்லு ” என்றான்.

” நீ கவிலிய உடு சாரே… அந்த ஆள தேடி புடிச்சி.. அவன் நெஞ்சில இருக்க மஞ்சா சோத்த… உருவினு வந்து உ முன்னாடி போடல… ஏ பேரு சேது இல்ல… ” என்றவன்.

“ஆமா தலிவா உ ஆள பத்தி எதுமே சொல்ல.. போட்டோ கீது வெச்சுகினியா இன்னா… இப்டி எதிமே இல்லாம நா எங்கேன்னு உ ஆல தேடி பிச்சி தூக்கினு வரது..” என்றான்.

” அது அது வந்து சேது அவளோட போட்டோ என்கிட்ட எதுவுமே இல்ல..இருந்திருந்தா நானே அவ ஃபோட்டோவை உனக்கு கொடுத்திருப்பேனே.  எப்படியும் அந்த விஜய் யாருக்கும் தெரியாமல் எங்காவது ஒரு இடத்துல அவளை மறைச்சு தான் வெச்சிருப்பான். அப்படி  அவன் யாருக்கும் தெரியாம யாரையாவது தனியா போய் மீட் பண்றானோ அவ தான் என்னோட ஆள். அவளை பார்த்ததும் கப்புன்னு என்கிட்ட தூக்கிட்டு வந்து கொடுத்துடு “என்றான்.

“ஐ!! இன்னா சாரே… நீ சொல்றத பாத்தா என்கிட்டே இருந்து என்னிதியோ மரிகிற மாதிரி கீது.. ஓய்ங்கா உன்மிய மரிக்காம சொல்லிரு.. எது உட்டாலங்கடி வேலி செஞ்சினு வையி…  அப்ரோ உனிக்கு தா பேஜாராகிடும் பாத்துக்கோ..” என்று சந்தேகமாக அவனை பார்த்தான்.

“அட என்ன சேது உன்னை நம்ம்பி எவ்ளோ பெரிய பொறுப்பை கொடுத்திருக்கேன். உன்கிட்டே போய் நான் போய் சொல்வேனா. போ… போய் சீக்கிரம் என் லவ்வரை கண்டுபிடி ” என்றான்.

“சாரே உ லவருனு சொல்டே இருக… ஆனா அந்த பொண்ண பத்தி என்ன விஷ்யமும் சொல்ல மாற்ற… பேர கேட்டாலும் சொல்ல மாற்ற அப்ரோ எப்டி ராசா நா உ ஆள கண்டி பிடிறது..” என்றான் இன்னும் ராகேஷ் மீது நம்பிக்கை வராமல்.

” இப்போ என்ன சேது அவ பேர் தெரியணும் அதானே. அவ பேரு இனியா பாக்குறதுக்கு ஒரு 19 வயசு பொண்ணு மாதிரி தெரிய மாட்டா… ” என்றான்.

”  சார்ர்ர்… அப்போ பாக்க உ குட்டி கிழிவி மாறி இருக்குமா… அதா அப்டி சொல்றியா.. ” என்றான்.

” ஏய் சேது.. அவ பாக்க ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி இருப்பா. நீ சொல்ற மாதிரி கிழவி எல்லாம் கிடையது” என்றான்.

“அப்பி… வுடு சாரே… என்ட சொல்ட ல… அந்த பொண்ண… அதா சாரே இன்னா… இன்னா பேர் சொன்ன… ” என்று ராகேஷை பார்க்க..

“இனியா ” என்றான்

“ஆ…!! இனியாவோ… தனியாவோ… அந்த பொண்ண எந்த. மூலில ஒளிச்சி வெச்சிருந்தாளு… இந்த சேது தேடி பிச்சி உ முன்னாடி இஷ்துகினு வந்து வுட்ருவா நீ கவிலி இல்லாம இரு ஓகேவா… ” என்றான்.

” ok சேது எந்த ப்ரோப்லேமும் வராம விஷயத்தை சரியா முடிச்சிருக்க ஓகேவா ” என்றான்.

” இன்னா சார்ர்… ஏ மேல உனகு அவ்ளோ தா நம்ம்பிக்க கீதா..   உன்னிக்கி எந்த பிரசிநியும் வராம வேலய பக்காவா முடிச்சி குத்துருவான் இந்த சேதே.. ” என்றவன்.

“அப்ரோ சார்ர்… ” என்று தலையை சொரிந்து கொண்டு நிற்க…

” இரு சேது ” என்ற ராகேஷ். தன் பியேவை அழைத்து அவனுக்கு பணம் கொடுத்து அனுப்ப சொன்னான்.

அவன் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சேது கிளம்ப..

” என்ன சார் இவனை பார்க்க லோக்கலா தெரியுறான். ஆனா நீங்க அவன்கிட்டே போய் அந்த பொண்ணை உங்க லவ்வருன்னு பொய் சொல்ரறீங்க ” என்றான் ராகேஷின் பியே.

“இவனே ஒரு லோக்கல் ரவுடி.. அவன் பண்ற எல்லா காரியமும் நமக்கு நல்லாவே தெரியும். பொண்ணுங்களுக்கு ஒன்னுனா வந்து முதல் ஆளா அவங்க பிரச்னையை சரி பண்ற என்ன வந்து நிப்பான் அவன் கிட்ட இனியாவை நான் விலை கொடுத்து வாங்கிட்டு வந்தேன்னு நீ சொன்னேன்னு வைங்க இவனே எந்த விஜய் கிட்ட பத்திரமா அவள பாத்துக்க சொல்லிட்டு எனக்கு எதுவும் தெரியாது என்று நம்ம கிட்டயே போய் சொல்லுவான். அதனாலதான் அவன் கிட்ட இனியாவில் நானும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றவங்க பொய் சொன்னேன்” என்றான்.

” பார்க்க ரொம்ப லோக்கல் ரவுடி மாதிரி இருக்கான் ஆனா பொண்ணுங்க விஷயத்துல ரொம்ப நல்லவன்னு சொல்றீங்க இவனை பார்த்தா அப்படி எனக்கு தெரியலையே” என்றான் பியே.

 “உனக்கு சந்தேகமா இருந்தா அவன் கிட்ட ஒரு கத்த பணத்தை கொண்டு போய் கொடுத்து ரோட்ல போற ஏதாவது ஒரு பொண்ணு கைய காட்டி இந்த பொண்ணு தூக்கிட்டு வர சொல்லு அப்போ தெரியும் அவன் யாரு எப்படின்னு” என்றான் ராகேஷ்.

” ஐயோ எனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம் அவன் பொண்ணுங்களுக்கு நியாயமாக இருந்துட்டு போகட்டும் அதனால எனக்கு என்ன ஆகப்போகுது எப்படியும் நீங்க சொன்ன விஷயத்தை முடிச்சிட்டான்னா போதும் வேற எதுவும் வேண்டாம்” என்று பின் வாங்கினான் ராகேஷின் பி ஏ  .

 அவனைப் பார்த்து சத்தமாக சிரித்த ராகேஷ் ” அவன பத்தி இவ்வளவு பயங்கரமே இந்த மாதிரி எல்லாம் பேசக்கூடாது” என்றவன்.   “இப்போ புரியுதா நான் ஏன் அவன் கிட்ட இனியாவது பத்தி பொய் சொன்னேன்னு “என்றான்.

” இவன்கிட்ட இப்படி பொய் பேசினா தான் நம்ம நினைச்ச காரியத்தை சாதிக்க முடியும்னு நான் நல்லாவே புரிஞ்சுகிட்டேன்”என்றான்.

 இங்கே விஜய் பற்றிய விபரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்வதற்காக ராகேஷ் கொடுத்த கவலை பிரித்து அதில் இருந்த போட்டோவையும் விபரங்களையும் பார்த்தான் சேது.

 அதிலிருந்து விஜயின் போட்டோவை பார்த்தவன் “இந்த ஆள எங்கியோ பாத்தா மாரி இருக்கே… ” இன்று யோசித்தவன் தன்னோடு வந்த சகாக்களிடம் விஜயின் போட்டோவை காட்டி அவனை எங்கேயும் பார்த்திருக்கிறார்களா என்று கேட்டான்.

 விஜயின் போட்டோவை பார்த்த அவன் சகாக்கள் அவனைப் பற்றிய எந்த தகவலும் தங்களுக்கு தெரியாது என்று கூறி விடவே அந்த கவரில் இருந்த விஜயின் அட்ரசையும் மற்ற விபரங்களையும் தெரிந்து கொண்டவன் நேராக அவன் இருக்கும் ஆபீசுக்கு தெரிந்தவன் அங்கே இதுவே இந்த பேக்கரியில் விஜய் எப்போது வருகிறான் போகிறான் என்று தெரிந்து கொள்வதற்காக அவன் பின் தொடர காத்திருந்தான்.

 காலையில் தாமரை வம்சி கீம்புவதற்கு முன்பாகவே கிளம்பி ஆபீசுக்கு வந்திருந்த விஜய் இரவு 10 மணிக்கு மேல் ஆகியும் ஆபிசை விட்டு வெளியே வரவில்லை.

 கிட்டத்தட்ட இரண்டு பாக்கெட் மேலாக சிகரெட்டை ஊதி தள்ளி இருந்த சேது.

“இன்னா மச்சி இவ… இப்பிடி ரெஸ்ட் இல்லாம வேலை. பாக்குறான் போல… காலீல இருந்து ஒரு வாட்டி கூட அவ ன் ஆபீல விட்டே வெளிய வரலியே… அப்படி இன்னா  என்னடா வேலை பாக்குறாங்க அவனுக…  கொஞ்சோ கூட ரெஸ்டு இல்லாம ” என்று சலித்துக்கொண்டவன்.

” டேய் அண்ணாக்கு ஒரு டீ சொல்றா… ” என்றான்.

” நீ இன்னா பாஸே இங்க குந்தின்னு காலில இருந்து டீயும் பன்னுமா சாப்ட்டு கீற… நமக்கு இது இல்லாம் செட்டே ஆவதே… நீ இரு நா ஏ வண்டில சரக்கு வெச்சிக்கிற அதிய போய் எத்துனு வரேன் ” என்று அங்கிருந்து நகர்ந்தான்.

“அட பாவி இத்த ஏ நீ முன்னாடியே சொல்ல… சொள்ளீர்ந்தா இந்நேரோ நா குஷினு மட்டை ஆகிற மாட்டே… போடா… போ… போய் அத்த முதல்ல எத்தினு வாடா… ” என்று அவனை வேகமாக அனுப்பி வைத்தான். 

“இதோ… இப்போ இப்போ… வந்திரும் மச்சா நீ பிரீயா வுடு… பாவோ அவனுக்கு இன்னா தெரியு… நா போயி சீகிரமா கொண்டி வரே… ” என்று மற்றொருவன் அங்கு செல்ல…

அந்த நேரம் பார்த்து சரியாக விஜயின் கார் அவன் அலுவலகத்தில் இருந்து வேகமாக வெளியே வந்தது. அதை பார்த்ததும்.

“டேய்… சரக்கு வேணா ஒன்னியு வேணா… சீகிரம் வாங்க டா… பார்ட்டி ஆபீஸ உட்டு கிளப்பிருச்சு… ” என்று அவசரமாக கையில் இருந்த சிகறட்டை தூக்கி வீசிவிட்டு விஜய் பின்னால் தன் புல்லட்டில் அவனை பின் தொடர்ந்தா சென்றான் சேது.

EPISODE 26

இரவு மணி 10 ஐக் கடந்திருக்க.. விஜய்யின் கார் அவன் ஆபீஸ் வாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்றது . அதை பார்த்ததும் சேது தன் புல்லட்டில் விஜய்யின் காரை FOLLOW செய்து சென்றான் .

“வினோ.. ! எந்த ஹாஸ்பிடளுக்கு வரணும் எனக்கு லொகேஷன் ஷேர் பன்னிரு நான் வந்துடறேன் ” என்று காரில் கனெக்ட் செய்திருந்த போனில் பதட்டமாக பேசியவன் போனை கட் செய்தான்.

பின் ஏதோ யோசனை வந்தவனாக  தன் மொபைலில் அர்ஷுக்கு அழைத்தவன் அவன் போனை அட்டென்ட் செய்யவும் ” டேய் அர்ஷ் எங்க இருக்க? ” என்றான் விஜய் .

“மச்சான் இப்போ தான் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு கிளம்பறேன் ” என்றான் அர்ஷ் .

“நீ இன்னிக்கு ஒரு நாள் கெஸ்ட் ஹவுசில் இனியாவுக்கு துணையா தங்கிக்கோ அவளுக்கு கால்ல அடிபட்டிருக்கு தனியா வேற இருக்கா… நான் அவசரமா ஹாஸ்பிடல் போறேன் ” என்று அவசரமாக பேசினான் விஜய் .

“டேய் என்ன ஆச்சு? இந்த நேரத்துல ஹாஸ்பிடல் போறேன்னு  சொல்ற.. யாருக்கும் எதுவும் முடியலையா ?” என்றான் அர்ஷ்.

“ஆமா டா … தேவ் மாமாவுக்கு உடம்பு முடியாலையின்னு ஹோச்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க . வினோ எனக்கு கால் பண்ணி இப்போதான் சொன்னா… நான் அங்க தான் போயிட்டு இருக்கேன் . எப்போ வருவேன்னு தெரியல .. நான் வர வரைக்கும் நீ இனியாவுக்கு துணையா இரு “என்றான் .

“சரி மச்சான் நீ பாரு . நான் உன்னோட அவுட் ஹவுஸுக்கு கிளம்பறேன் ” என்று போனை கட் செய்துவிட்டு நேராக இனியா இருக்கும் பங்களாவுக்கு சென்றான் அர்ஷ்.

விஜய்க்காக ஹாலிலேயே காத்திருந்த இனியா வாசலில் கார் சத்தம் கேட்காமல் புல்லட் சத்தம் கேட்கவும் யாராக இருக்கும் என்ற யோசனையில் அவள் ஊன்றி நடப்பதற்காக கொடுத்த ஸ்டிக்க்கை பயன்படுத்தி மெல்ல எழுந்து வாசலுக்கு நடந்து சென்றாள்.

அதற்குள்ளாக அர்ஷ் உள்ளே வந்தவன் இனியா  நடந்து வருவதை பார்த்து “ஏய் இனியா என்ன இது … உன்னை யார் நடக்க சொன்னா இப்போ… டாக்டர் தான் உன்னை ரெஸ்ட் எடுக்க சொன்னாரே… ” என்றவன் “மல்லிகா அக்கா… மல்லிகா அக்கா… ” என்று கிச்சனை நோக்கி சத்தமிட…

கையில் பால் டம்பளருடன் வேகமாக வந்த மல்லிகா “தம்பி ! வந்துட்டிங்களா ! விஜய் சார் வரல.. ” என்றார் வாசலை பார்த்துக்கொண்டே …

“அவன் வரல… ஆமா உங்ககிட்டே விஜய் என்ன சொல்லி இருக்கான் . இனியாவை பத்திரமா பாத்துக்க சொன்னானா? இல்லையா ? நீங்க இப்படி இனியாவை தனியா நடக்க விட்டுட்டு இருக்கீங்க… நல்ல வேலை இவ வாக்கிங் ஸ்டிக் வெச்சு நடந்து வரதை நான் பார்த்தேன். விஜய் மட்டும் இதை பார்த்து இருந்தா இந்த நேரம் என்ன ஆகிருக்கும்னு தெரியும் தானே உங்களுக்கு ” என்று அவரை கடிந்துகொண்டபடி பேசினான் .

“தம்பி இனியா பாப்பா… இப்படி எழுந்து வருங்வாகண்ணு எனக்கு தெரியாது ப்பா… பாப்பாவுக்கு சாப்பாடு கொடுத்துட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தேன். தூக்கம் வர  மாதிரி இருக்குன்னு சொல்லிச்சு சரி சூடா பாலை குடிச்சிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும்னு பாலை எடுத்துட்டு வர கிட்சேன் போனேன் . அதுக்குள்ள இப்படி ஒரு வேலையை பண்ணி என் வேலைக்கு பாப்பா உலை வெக்கும்னு நான் நினைக்கல தம்பி ” என்றார் .

அவர் சொன்னதை கேட்டு இனியாவை திரும்பி அர்ஷ்ஷை  முறைக்க…

“அண்ணா சும்மா ஒரே இடத்துல உக்கந்து இருக்க கடுப்பா இருந்துச்சுனு எழுந்து மெதுவா நடந்தேன் அது ஒரு குத்தமா . நீங்க என்னவோ விஜய் சார் வந்தா என்ன ஆகும்னு தெரியுமான்னு கேக்குறீங்க… இந்த அக்கா என்னடான்னா சார் வந்தா அவங்க வேலையே போயிடும்னு சொல்றாங்க. நீங்க ரெண்டு பேரும் கொடுக்குற பில்ட் அப் எல்லாம் பார்த்தா விஜய் சார் ரொம்ப டெரரான ஆளா இருப்பார் போலையே..” என்று இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.

“அவனை பத்தி நாங்க பில்ட் அப் எல்லாம் கொடுக்கல… விஜய் ஆளே அப்படி தான் . அவனுக்கு சொன்ன வேலை நடக்கணும். யாராவது அதை தாண்டி எதுவும் செய்துட்டா அவ்ளோ தான் உடனே அவங்களை வேலையை விட்டு தூக்கிடுவான் ” என்றவன் அருகில் கையில் இருந்த பால் டம்பளரை நடுக்கத்தோடு பிடித்துக்கொண்டு இருந்த மல்லிகாவை பார்த்தவன் .

“நல்ல வேலை நான் முதல்ல வந்தேன். விஜய்ய் வெளிய நின்னு போன் பேசிட்டு இருக்கான். அவன் மட்டும் முதல்ல வந்து இருந்தா உன்னை எதுவம் சொல்ல மாட்டான் . இந்த நேரம் மல்லிகா அக்கா உங்க சீட் தான் காலி ஆகியிருக்கும் ” என்றான்.

“என்னது விஜய் தம்பி வெளிய போன் பேசிட்டு இருக்கா ! இதை ஏன் தம்பி வந்ததும் சொல்லல நீங்க…” என்று பதறிய மல்லிகா.

“தம்பி இந்த பாலை பிடிங்க” என்று சூடாக இருந்த பால் டம்பளரை அர்ஷ் கையில் திணித்துவிட்டு

“பாப்பா… அந்த குச்சியை இப்படி குடு ” என்று அவள் கையில் இருந்த ஸ்டிக்கை வாங்கி அதையும் அர்ஷ் கையில் திணித்தவர்.

இனியாவை சிறுபிள்ளையை தூக்குவது போல தூக்கிப்போய் சோபாவில் அமரவைத்தார்.

கையில் இருந்த பால் டம்பளர் சுட… “ஆ!! அக்கா சுடுது … சுடுது … ” என்று கையில் இருந்த பால் டம்பளரை அருகில் இருந்த மேஜையில் வைத்தவன்  மல்லிகா இனியாவை தூக்கி சென்று சோபாவில் அமர வைத்ததை பார்த்து சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான் .

இனியாவும், மல்லிகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு என்ன ஆச்சு இவனுக்கு என்ற ரீதியில் அர்ஷை புரியாமல் பார்க்க…

“நான் சும்மா விளையாட்டுக்கு விஜய் வெளியே போன் பேசிட்டு இருக்கான்னு பொய் சொன்னேன். அதை அப்படியே நம்பிட்டு இனியாவை ஹீரோ ரேஞ்சுக்கு தூக்கிட்டு வந்து சோபாவுல உக்கார வெச்சுட்டீங்க… நீங்க நல்ல பலசாலி தான் அக்கா… ” என்று சிரித்தான்.

அவன் சொன்னது கேட்டு மல்லிகாவுக்கு கோபம் வர அவனை முறைத்தவர் “என்ன தம்பி நீங்க இப்படியா பயமுறுத்துவீங்க… நான் பயந்து போய்ட்டேன் தெரியுமா …” என்றார் .

“அக்கா விஜய் சார் வந்திருந்தா இந்த நேரம் கார் சத்தம் கேட்டிருக்குமே… எனக்கு அர்ஷ் அண்ணாவோட புல்லட் சத்தம் தான் கேட்டுச்சு.” என்றாள்.

“நான் எங்க இனியா பாப்பா அதை கவனிச்சேன் ” என்றவர் .” இனியா இந்த பால் ஆறிப்போறதுக்குள்ள இதை குடிச்சிடு..” என்று அவளிடம் பாலை நீட்டினார்.

அதை வாங்கி கையில் வைத்துக்கொண்டு இனியா வாசலையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“தம்பி நீங்க எதுவும் சாப்டிங்களா? நான் தோசை ஊத்தி தரட்டுமா ? ” என்றார் அர்ஷ்ஷிடம்.

“அக்கா எனக்கும் ஒரு டம்பளர் பால் மட்டும் போதும் ” என்றான் .

அர்ஷுக்கு பால் எடுத்து  வர மல்லிகா கிட்சன் செல்ல…

இனியா இன்னமும் பாலை குடிக்காமல் கையில் வைத்து இருப்பதை பார்த்தவன் “என்ன இனியா வாசலையே பார்த்துட்டு இருக்க… விஜய் வரலைன்னு பாக்கறியா ? என்றான் .

“ஆமாம் ” என்று இனியா தலையை ஆட்ட…

“அவன் மாமாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு போன் வந்துச்சு அதான் அவங்களை பார்க்க போயிருக்கான். அவன் எப்போ வருவான்னு தெரியாது நீ இங்க தனியா இருப்பேன்னு என்னை இங்கே அனுப்பி வெச்சான் ” என்றான் அர்ஷ் .

“ஓ… ” என்று சுரத்தே இல்லாமல் பேசியவள்.

“அண்ணா என் கூட தான் மல்லிகா அக்கா இருக்காங்களே… நீங்க வேணும்னா வீட்டுக்கு கிளம்புக்ங்க நானும் அந்த அக்காவும் பத்திரமா இருந்துபோம் ” என்றாள்.

“பரவால்ல டா…. ” என்றவன் டிவி ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்தவன் அதை பார்க்க ஆரம்பித்தான்.

இனியாவுக்கோ… டிவி பார்க்கும் ஆர்வமே போய்விட்டது. அவனோட ஒன்றாக இருந்த அந்த இரவு வந்து அவளை பாடாய் படுத்தியது . இப்படி பட்ட நினைவுகள் வருவது சரியா? தவறா? என்று கூட அவளுக்கு தெரியவில்லை. தன் நிலையை எடுத்து சொல்ல தனக்கு என்று யாரும் இல்லை. இருந்த ஒரு பாட்டியும் ஊரில் இருக்கிறார். அவரை எப்போது எப்படி போய் பார்க்க முடியும் என்று அந்த நினைப்பு மறுபக்கம் ஓடிக்கொண்டு இருந்தது.

இங்கே ஹாஸ்பிடல் விரைந்த விஜய் எமெர்ஜென்சி பிரிவின் முன் தன் மொத்த குடும்பமும் இருப்பதை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் பதட்டம் அதிகம் ஆனது . யாரா அழுதுகொண்டு இருக்க… அவரை அதிதியும், வினோவும் சமாதானம் செய்து கொண்டு இருந்தார்கள் .

மற்றொரு பக்கம் வீரா மட்டும் தனியாக குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டு  இருந்தான் . அவனிடம் வேகமாக வந்த விஜய்  “அப்பா, மாமாவுக்கு இப்போ எப்படி இருக்கு? என்ன ஆச்சு ? ” என்றான்.

“நம்ம வீட்ல இருந்து நேரா ஆபீஸ் போயிருக்கான் விஜய். அங்க திடீர்னு நெஞ்சை பிடிச்சிட்டு சாஞ்சுட்டான். அவசரமா இங்க கொண்டு வந்து அவன் பிஏ அட்மிட் பண்ணிட்டு எங்களுக்கு தகவல் சொல்லிட்டான் . டாக்டர் உள்ளே தேவ்வை செக் பண்ணிட்டு இருக்காங்க . எல்லாரும் அவங்களுக்காக தான் வெயிட்டிங்” என்றான் வீரா .

யாரா அழுவதை பார்த்து அவரிடம் வந்தவன் “அத்தை இப்போ எதுக்கு இப்டி அழற… மாமாவுக்கு எதுவும் ஆகாது நீ கவலை படாதே ” என்று அவருக்கு ஆறுதல் சொன்னான் .

தேவ்விற்கு டிரீட்மென்ட் முடித்துவிட்டு டாக்டர் வெளியே வர… அவரை பார்த்ததும் “விஜய் .. ” என்று வீரா அழைத்தான் .

விஜய்யம் மற்றவர்களும் வந்து டாக்டர் முன்பு ஒருவித எதிர்பார்ப்போடு  அவரை பார்க்க..

“மிஸ்டர் தேவ் இப்போ க்ரிட்டிக்கல் கண்டிஷன்ல இருந்து வெளிவந்துட்டாரு. அவருக்கு இது மைல்டு அட்டாக் தான் . ஆனா இதுக்கு முன்ன ஒரு முறை அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கு . அப்போவே அவர் டிரீட்மென்ட் எடுத்திருந்தா இந்த மாதிரி மறுபடி வராம தடுக்க பார்த்திருக்கலாம் ” என்றார்.

அவர் சொல்வதை கேட்டு அனைவர்க்கும் அதிர்ச்சியாக இருந்தது “என்ன டாக்டர் சொல்றிங்க.. இதுக்கு முன்ன தேவ்வுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கா ! அப்படி எதுவும் இல்லை டாக்டர் ” என்று யாரா அதிற்சியாக கூற…

“நீங்க பேசறதை பார்த்தா அவர் உங்ககிட்டே தனக்கு ஹார்ட் அட்டாக் வந்த விஷயத்தை மறைச்சிருக்காருன்னு நினைக்குறேன் ” என்றவர் .

“அவர் இப்போ நல்லா இருக்கார். இன்னும் ஒரு ரெண்டு நாள் இங்கையே இருக்கட்டும். அவரை தரோவா செக் பண்ணிட்டு அப்பறோம் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம் ” என்றவர் “அவரை டிஸ்டர்ப் பண்ணாம ஒவ்வொருத்தரா போய்ப்பாருங்க ” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினார் .

EPISODE 27

 தங்கள் இரு குடும்பத்தையும் சமாளிப்பதற்காக  ஹனிமூன் கிளம்பி வந்திருந்த வம்சிக்கும், தாமரைக்கும் என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை இருவரும் ஒருவித தயக்கத்தோடு அவர்களுக்காக வீரா ஏற்பாடு செய்திருந்த  இடத்திற்கு வந்தனர்.

கிரீஸ் வந்ததும் வீராவின் நண்பர் முத்து வந்து வம்சி, தாமரையை அழைத்துக்கொண்டு அவர்களுக்காக ஏற்பாடு செய்து இருந்த இடத்திற்கு அழைத்து சென்று இருந்தார்.

முதலில் அந்த வீட்டில் அவர்கள் இருவரையும் ஓய்வெடுக்கும்படி சொல்லிவிட்டு மாலை போல இருவரையும் santorini பீச் ரெசார்ட்டுக்கு அழைத்து செல்வதாக கூறினார்.

“அங்கிள் இந்த இடமே நல்லா தானே இருக்கு… அதுக்காக நீங்க மறுபடியும் வேற இடத்துக்கு போலாம்னு சொல்றிங்க.. எங்களுக்கு இதுவே ஓகே தான் ” என்றாள் தாமரை .

“என்ன மா நீ புரியாத பொண்ணா இருக்கியே.. ஹனிமூன்க்காக க்ரீஸ்க்கு வருவாங்க எல்லாம் santorini போய் தங்கி சுத்தி பாத்துட்டு தான் போவாங்க. அந்த இடம் ஹனிமூன் கபில்ஸ்க்காகவேன்னு இருக்கு. நீங்க ரெண்டு பேரும் அங்க போய் பாருங்க.. ” என்றார் .

“அட போங்க அங்கிள் எங்க போய் தங்கி இருந்தாலும் நாங்க ரெண்டு பேரும் ஊருக்கு திரும்பி போற வரைக்கும் ரூமை விட்டு எங்கையும் போகப்போறது இல்ல… சுத்தி பாக்க கூட அவ்ளோவா வெளியே போக மாட்டோம்னு நினைக்குறோம் . இதுல எங்க போய் நாங்க சுத்தி பாக்குறது ” என்று வெளியே செல்ல ஆர்வமில்லாமல் தாமரை அவரிடம் கூற…

ஆனால் முத்துவோ புதிதாக திருமணம் ஆனவர்கள் வெளியே செல்வதை தவிர்த்து ரூமுக்குள்ளேயே இருக்க தான் விருப்படுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு வம்சியையும், தாமரையையும் மாறி மாறி பார்த்தார்.

அவர் பார்வையின் அர்த்தமும் , தாமரை பேசியதை வைத்து அவர் தங்களை உண்மையான ஜோடிகள் என்று நினைத்துக்கொள்வதை உணர்ந்தவன் தாமரையிடம்  வந்து “குட்டிமா அவர் இதை எல்லாம் உன்கிட்டே கேட்டாரா … பேசாம இரு கொஞ்சம் “என்றவன் ” அங்கிள் நாங்க ஈவினிங் ரெடி ஆகிடறோம் . நீங்க எத்தனை மணிக்கு வருவீங்கன்னு மட்டும் எனக்கு ஒரு மெசேஜ் பண்ணிருங்க ” என்றான் வம்சி.

“அம்மு நான் தான் வேணாம்னு சொல்றேனே … நம்ம தான் இப்போ இங்க வந்துட்டோம் இல்ல… இனி ஊருக்கு கிளம்புற வரைக்கும் நான் எங்கையும் வர மாட்டேன். நீயும் எங்கையும் போகல.. ரென்று பேரும் இங்கையே இருப்போம் ” என்றவள் திரும்பி முத்துவிடம் பேச வர…

அவள் வாயை மூடியவன் “அங்கிள் ஈவினிங் நீங்க மெசேஜ் பண்ணுங்க நாங்க ரெடி ஆகிடறோம் ” என்று அவரை அனுப்பி வைத்தான்

“நீங்க ரூமுக்குள்ள இருப்பிங்களோ… இல்ல ஊரை சுத்தி பார்க்க போவிங்களோ எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ரெண்டு பேரும் பேசி முடிவெடுத்துட்டு  நீங்களே எனக்கு கால் பண்ணுங்க . அதுக்கு பிறகு நான் கிளம்பி வரேன் ” என்று சொல்லிவிட்டு முத்துவும் கிளம்பினார்.

அவர் சென்றதும் தாமரை வாயில் இருந்து கையை எடுத்தவன் “என்ன குட்டிமா நீ இப்படியா அவர்கிட்டே பேசுவ.. அவர் நம்ம ரெண்டு போரையும் பத்தி என்ன நினைப்பார் ” என்றான் வம்சி.

“நான் என்ன அம்மு சொன்னேன். நம்ம இங்க என்ன ஹனிமூன் கொண்டாடவா வந்திருக்கோம் . ஜஸ்ட் நம்ம வீட்ல இருக்கவங்களை நம்ம ஹனிமூன் வந்திருக்குறதா நம்ப வைக்க இங்க வந்திருக்கோம் அவ்ளோதேனே அதுக்கு ஏன் இங்கையும் அணுகியும் அலையனும். பேசாம ரூம்லியே நல்லா தூங்கி எழுந்து ரெஸ்ட் எடுத்தா போகுது ” என்றாள்.

“அட லூசு குட்டிமா நீ அவர்கிட்டே நம்ம ரெண்டு பேரும் ரூமை விட்டே வெளிய வர மாட்டோம்னு சொல்லிட்டே.. அவர் நம்ம ரெண்டு போரையும் தப்பா நினைச்சிட்டு போறாருனு தெரியுமா ” என்றான் .

“ஏன் தப்பா  நினைச்சாரு.. ” என்று திரும்பி அவனிடமே கேள்வி கேட்டவளிடம் எப்படி சொல்லி புரியவைப்பது என்று தெரியாமல் விழித்தான் வம்சி .

“அவர் அப்படி தப்பா நினைக்குற அளவுக்கு நான் என்ன சொன்னேன். நீயும் நானும் ஹனிமூன் முடியுற வரைக்கும் எங்கையும் போகல… இந்த ரூமுக்குள்ளையே தான் இருப்போம்னு சொன்னேன். இதுல என்ன இருக்கு அவர் தப்பா….. பு…ரி..ஞ்சு..க்க.. ” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே தாமரைக்கு தான் என்ன நினைத்து சொன்னோமோ அதை முத்து தவறாக புரிந்துகொண்டார் என்று உணர்ந்ததுமே,,

“அச்சச்சோ… ” என்று நாக்கை கடித்தவள் வம்சியை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் தலையை தொங்கபோட்டுக்கொள்ள…

“ம்ம்ம்… இப்போ முகத்தை தொங்கப்போட்டு என்ன பிரயோஜனம் . பேசுறதுக்கு முன்ன யோசிச்சிருக்கணும் ” என்று சொன்னவன் தாமரை தலையில் லேசாக கொட்டிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றான்.

“ஷ்… ” என்று தலையை தேய்த்துவிட்டுக்கொண்டவள் .

தான் சொன்னதை நினைத்து தன்னைத்தானே திட்டிக்கொண்டாள்.

….

கொஞ்ச நாட்களுக்கு தேவ்வை ஆபீஸ் வேலைகள் எதுவும் செய்யாமல் வீட்டிலேயே ஓய்வெடுக்க சொல்லி விட்டார் டாக்டர். ஹாஸ்பிடலில் டிஸ்சார்ஜ் செய்து  நேராக தேவ்வை வீட்டுக்கு அழைத்து சென்ற வந்த வீராவும் , விஜய்யும் அவனைப் பார்க்க வந்திருந்தனர் .

ஆபீஸ் செல்லாமல் வீட்டில் ஓய்வெடுப்பதில்  தேவ்விற்க்கு துளியும் விருப்பம் இல்லை, இருந்தும் யாரா  அவனை  அலுவலகம் செல்லக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாள். அவனும் மனைவியும் பேச்சை மீற முடியாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து இருக்க … நேரம் போகவில்லை என்று வினோதினியுடன்  சேர்ந்து  லுடோ விளையாடிக் கொண்டிருந்தான்  ஹாலில் அமர்ந்து .

அவர்கள் இருவரையும் பார்த்தபடி  உள்ளே நுழைந்த  வீராவுடன் வந்த விஜய் “என்ன மாம்ஸ் ஆபீஸ்க்கு முழுக்கு போட்டுட்டு உங்க பொண்ணு கூட  ஃபன்ல இறங்கிட்டீங்க போல இருக்கு” என்று சிரித்தான் விஜய்.

” பின்ன என்ன மாப்ள பண்றது என் பொண்டாட்டி ஆபீஸ் பக்கமே இனி போகக்கூடாதுனு சொல்லிட்டா…  கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்து தானே ஆகணும். எனக்கு தான் அங்க நான் இல்லாம என்ன வேலை போகுதுன்னு தெரியாம ரொம்ப கஷ்டமா இருக்கு. அதை இவ புரிஞ்சுக்கவே மாட்டேங்குறா .. நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன்” என்று தனக்கு சாதகமாக பேசும்படி  கேட்டான் தேவ்  .

“ஏன் நீங்க  ஆபீஸ் போகலைன்னா என்ன.. அதான் உங்க பொண்ணு இருக்காளே அவளை அனுப்பி வைக்க வேண்டியதுதானே” என்றான்  வினோவை பார்த்து விஜய் .

“என்ன மாப்ள விளையாடாதீங்க இவளே இப்பதான் படிப்பு முடிச்சுட்டு வந்து இருக்கா. வந்ததும் என் பொண்ணு ஆபீஸ்க்கு அனுப்பனுமா அங்க போய் என்ன பண்ண போற இவளுக்கு என்ன தான் தெரியும். அவ ரொம்ப சின்ன பொண்ணு மாப்பிள்ளை இந்த பிசினஸ் எல்லாம் எப்படி தனியா சமாளிப்பா. நான் கூட இருந்தாலாவது அவளுக்கு சொல்லிக் கொடுத்து பிசினஸ் பத்தி தெரிஞ்சுக்க வச்சிருப்பேன். வம்சி மாப்பிள்ளை அவரை என்னோட பிசினஸா டேக் கவர் பண்ண சொல்லி இருப்பேன் அவரும் இப்போ ஹனிமூன் போயிருக்கார். ” என்றான் தேவ்.

“என்ன மாம்ஸ் அவள பிசினஸ்  சம்பந்தமான படிப்பு தானே படிக்க வச்சிருக்கீங்க . படிக்க வச்சா  மட்டும் போதுமா? பிராக்டிக்கலா அவ அதையெல்லாம் கத்துக்க வேண்டாமா? வேற எங்கேயோ போய் கத்துக்கறதுக்கு நம்ம  ஆபீஸ்லையே அவள பாத்துக்க சொல்ல வேண்டியது தானே” என்றான் மீண்டும் விஜய் .

“ஐயோ! மாம்ஸ்! என்ன இது வந்ததும் வராதுமா என்ன என் அப்பா பிசினஸில் கோர்த்து விடுறீங்க அதெல்லாம் என்னால முடியாது சாமி. நானே இப்பதான் வந்திருக்கேன்.  அப்பா இல்லாமல் நான் தனியா போய் கம்பெனி பார்த்து என்ன பண்ண போறேன். அங்க என்ன இருக்கு, என்ன பண்ணனும்னு எனக்கு எதுவுமே தெரியாதே” என்றாள்  வினோ .

” மருமகளே அத பத்தி நீ ஏன் கவலைப் படுற … உனக்கு என்ன உங்க அப்பனோட பிசினஸ் பத்தி  கைடு பண்ண ஒரு ஆள் வேணும் அவ்வளவு தானே” என்றான் வீரா.

ஆமாம் என்பது போல வினோ தயக்கமாக தலையாட்ட …

“நீயே தனியாளா நின்னு உன்னோட அப்பா கம்பெனியை ரன் பண்ற அளவுக்கு உனக்கு கைடு பண்ண என்கிட்ட ஒரு ஆள் இருக்கு” என்றான் வீரா .

“என்ன  மாமா சொல்றிங்க ! அப்படி யாரும் இருக்காங்களா? என்ன ? ” என்று ஆச்சர்யமாக வினோ கேட்டாள் .

“ஆமா வினோ அது வேற யாரும் இல்ல உன்னை ட்ரெயின் பண்ண போற அந்த ஆள் உன் விஜய் மாமா தான் ” என்று வீரா சொன்னதும் அதிர்ச்சியான விஜய் .

“அப்பா ! என்ன விளையாடுறிங்களா..? நான் எப்படி வினோவுக்கு …” என்று விஜய் மறுப்பு சொல்ல வர..

“விஜய் மாமா தான் எனக்கு சொல்லிக்கொடுக்க போறாருன்னா எனக்கு டபுள் ஓகே ” என்றாள் தம்ஸ் அப் காட்டி.  .

“பாரு வினோ உன்கிட்டே பிசினஸ் கத்துக்க எவ்ளோ ஆர்வமா இருக்கான்னு ” என்று வீரா விஜய்யை பார்த்தான் .

“அப்பா ஏற்கனவே ஆபீஸ் வொர்க்கையே என்னால தனியா சமாளிக்க முடியல.. வம்சி இருந்திருந்தா கூட மேனேஜ் பண்ணிக்கலாம் . ஆனா எப்படி?. ” என்று ஏற்கனவே தனக்கு இருக்கும் மனநிலையில் எங்காவது நிம்மதியாக சென்று இருக்கலாம் என்று நினைத்து இருந்தவனுக்கு இப்போதும் மேலும் ஒரு வேலையை தூக்கி தன் தலையில் கட்டுகிறார்களே என்று இருந்தது அவனுக்கு .

“வம்சி இருந்திருந்தா அவனையே நான் வினோவுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி இருப்பேன் இல்ல… தேவ் ஆஃபீஸை அவனையே பார்க்க சொல்லிருப்பேனே … ” என்றார் வீரா.

“வீரா விடு விஜய்யை கட்டாயப்படுத்த வேண்டாம். அவன் ஒருத்தனே எல்லா வேலையையும்  இழுத்துப் போட்டு பாத்துக்க முடியாதில்ல… ” என்று தேவ் விஜய்க்கு ஆதரவாக பேச…

“நீ பேசாம இரு டா வினோ சீக்கிரம் கத்துக்கற ஆள் தான். விஜய்க்கு அவ்ளோ டென்ஷன் எல்லாம் கொடுக்க மாட்டா.. ” என்ற வீரா .

“விஜய் நீ இப்போ வினோவை கூட்டிட்டு நேரா தேவ் ஆபீஸ் போய்ட்டு அங்க என்ன வேலை இருக்குன்னு பார்த்து அவளுக்கு பொறுமையா சொல்லிக்கொடு சரியா” என்றான்.

விஜய்க்கும் இதற்க்கு மேலும் மறுப்பு சொல்ல மனமில்லாமல் சரி என்று தலையை ஆட்ட…

“ஹே!! சூப்பர்!.. அப்போ நான் ரெடி போலாம் மாஸ் .. ” என்று ஓடி வந்து அவன் கைக்குள் தன் கையை கோர்த்துக்கொண்டாள் ,

அவளை திரும்பி விஜய் முறைக்க… தானாக தன் கையை விலக்கிக்கொண்டு அவனை விட்டு சற்று தள்ளி நின்றவள் “ஓகே நான் ஆபீஸ் போயிட்டு வரேன் ” என்று மூவரிடமும் சொல்லிவிட்டு விஜய்யுடன் ஆபீஸ் கிளம்பினாள் வினோ

EPISODE 28

  முகத்தை மறைக்கும் அளவுக்கு பைல்கள் வினோவின் டேபிளின் மீது நிறைந்து இருந்தது .

“அம்மாடியோ!! என்ன இவ்ளோ பைல்ஸ் இருக்கு .. விஜய் மாமா ஆபீஸ் ஒர்க்னா  ஏதோ சும்மா உக்காந்த இடத்துல நாலு கையெழுத்து போட்டுட்டு வந்துருவோம்னு  நினைச்சேன் . ஆனா நீங்க என்ன இவ்ளோ வேலை குடுக்கிறிங்க ” என்றாள் வினோ .

“வினோ பேசிக் விஷயத்த்துல இருந்து ஒர்க் ஸ்டார்ட் பண்ணினா தான் உன்னோட ஆஃபீஸ்ல என்ன வேலை இருக்கு. யார் என்ன வேலை செய்றாங்க. யார்கிட்ட என்ன வேலை வாங்கணும்னு தெரிஞ்சுக்க முடியும். அதை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டா தான் உனக்கு கீழ இருக்கவங்களை உன்னால வேலை வாங்க முடியும். உன்னோட அப்பா உருவாக்கி வெச்ச சாம்ராஜியம்னு நீ வந்து ஜம்முனு உக்காந்தா மட்டும் போதாது . எல்லா விஷயம் தெரிஞ்சுக்கணும். இல்லேன்னா உனக்கு கீழ வேலை பாக்கிரவங்க உன்னை ரொம்ப ஈஸியா ஏமாத்திட்டு போய்டுவாங்க ” என்றான் படு சீரியஸாக .

அவன் பேசியதையில் வாயை திறந்து கேட்டுக்கொண்டு இருந்தவள் தலை தானாக விஜய் சொன்னதை எல்லாம் கேட்டு ஆடியது .

“சரி இன்னிக்கு ஈவினிங் 6 ஓ கிளாக் வரைக்கும் உனக்கு டைம் அதுக்குள்ள இந்த பைல்ஸ்  எல்லாம் தரோவா செக் பண்ணிட்டு எனக்கு ரிப்போர்ட் பண்ணனும்” என்றான்.

“மாம்ஸ… இருந்தாலும் இவ்ளோ ஒர்க் ஒரு பொண்ணு என்னால எப்படி ஒரே நாள்ல முடியும் ” என்றாள் சற்று தயக்கமாக .

“ஏன் பொண்ணுங்களால இந்த வேலை தான் செய்ய முடியும் , இவ்ளோ தான் செய்யமுடியும்னு எதுவும் ரூல்ஸ் இருக்கா? என்ன ?” என்றவன்.

“இந்த உலகத்துல ஆண்களை விட பெண்கள் தான் மிகவும் பலசாலிகள். தைரியசாலிகள் . எவ்ளோ கஷ்டமான  வேலையையும் அவங்களால மிக சுலபமா செய்துட முடியும் . ஒரே நேரத்துல பல வேலைகளை தெளிவா எந்த குறையும் இல்லாம மிக சாதாரணமா செய்யக்கூடிய திறமை பெண்கள்கிட்ட ஆண்களை விட அதிகம் இருக்கு.. நம்ம சமூகம் பொண்ணுங்க இந்த வேலை தான் செய்யணும், இதை செய்ய கூடாதுனு ஒரு வட்டம் போட்டு அதுக்குள்ள அவங்களை அடக்கியே வெச்சிருக்கு .. அந்த வட்டத்துக்குள்ள இருந்துட்டே பெண்களால பல விஷயங்களை சாதிக்குறாங்க..” என்று வினோவை பார்த்தான்.

“மாம்ஸ் .. நீ பேசுறது கேக்குற அப்போ எவ்ளோ எனெர்ஜியா இருக்கு தெரியுமா?  பெண்கள் தானேனு கேவலமா நினைக்குற ஆளுங்க இன்னமும் இந்த காலத்துல இருக்க தான் செய்றாங்க … ஆனா நீ வேற ரகம் மாம்ஸ் … உன்னை கல்யாணம் செய்துக்க போற பொண்ணு ரொம்ப லக்கி ” என்றவள் அவனை பார்க்க…

அவனோ அதை காதில் வாங்காம அவளுக்கு என்னென்ன வேலைகள் இருக்கிறது என்று சொல்லிவிட்டு  கிளம்பி சென்றான். செல்லும் அவனை பார்த்து

“அந்த லக்கி பொண்ணு நானா இருக்கணும்னு நான் அந்த கடவுள்கிட்டே வேண்டிக்கிறேன் ” என்றாள் அவனை பார்த்து சத்தமாக

அதை கேட்டும் கேட்காமலும் அவள் கேபின் கதவை திறந்து கொண்டு வெளியே போயிருந்தான் .

“கொஞ்ச நாள் போகட்டும் மாம்ஸ்  அம்மா , அப்பாகிட்டே சொல்லி நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்றேன் “என்றவள் தன் முன் இருந்த கோப்புகளை மலைப்பாக பார்த்தவள் வேறு வழி இல்லாமல் வேலைகளை பார்க்க துவங்கி இருந்தாள் .

தேவ் ரூமிற்கு வந்த விஜய் தேவ்வின் பிஏ சிவாவை அழைத்து   பெண்டிங் இருக்கும் கோப்புகளையும், அன்றைக்கான மீட்டிங்கையும் அரேஞ் செய்ய சொல்லிவிட்டு வேளைகளில் மூழ்கினான். இடை இடையில் தன்னுடைய அலுவலக வேலைகளையும் பார்த்துக்கொண்டே தேவ் கம்பெனி வேலைகளையும் பார்த்துக்கொண்டு   இருந்தான்.

மாலை 5 மணியை கடந்து இருக்கும் அவன் வேலைகளை முடித்துவிட்டு கிளம்பி இருந்தான். வினோ இன்னும் அவள் வேளைகளில் தீவிரமாக இருபப்தை அவள் கேபினுக்கு வெளியே இருந்து பார்த்தவன் . சிவாவிடம் 6 மணி ஆனதும் வினோவை வீட்டிற்கு கிளம்ப சொல்லிடுங்கள் என்று கூறிவிட்டு கிளம்பினான் விஜய் .

நேராக வீட்டிற்கு தான் வந்திருந்தான் “என்ன விஜய் இவ்ளோ சீக்கிரம் வந்துட்டே… ” என்று கேட்டபடி வந்த அதிதி . சோபாவில் தலை சாய்த்து அமர்ந்து இருந்தவன் தலைமுடியை கோதிவிட்டபடி பேசினார்.

அவர் கை விஜய் தலையை கோதியதும் யாருக்கும் தெரியாமல் தாமரையுடன் சந்தித்த நாட்களில் அவள் மடியில் தலை சாய்த்து படுத்துக்கொண்டு அவளோடு பேசிய நியாபகங்கள் அவன் மனதில் ஓடியது . இவ்வளவு நேரம் வேலை பளுவில் இருந்தவன் நடந்த அனைத்தையும் மறந்து இருக்க.. அதிதி பாசமாக தன் மகனை கவனிக்க… அது அவனுக்கு தாமரையின் நியாபகத்தை கொண்டு வந்துவிட…

சட்டென்று சோபாவில் இருந்து எழுந்தவன் “அம்மா எனக்கு ஆபீஸ்ல வேலை இருக்கு நான் கிளம்பறேன் ” என்று அங்கிருந்து செல்ல போக…

“டேய்.. டேய்.. எங்க போற இரு டா . வர வர வேலை வேலைன்னு சுத்திக்கிட்டே இருக்கியே தவிர.. உன் உடம்பை பாத்துக்கணும்னு கொஞ்சம் கூட உனக்கு தோணுறதே இல்லையா? இரு டா உன் முகத்தை பார்த்தா காலையில் இருந்து எதையும் சாப்பிட்ட மாதிரி தெரியல, நீ இரு நான் உனக்கு சாப்பிட எடுத்து வைக்குறேன் சாப்பிட்டு போ… ” என்று அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு  டைனிங் டேபிளில் அமரவைத்தவர்.  அவனுக்கு உணவை எடுத்து வைத்து சாப்பிட சொன்னார்.

வேண்டா வெறுப்பாக உணவை அள்ளி வாயில் வைத்து குறித்துக்கொண்டு இருந்தவனை பார்த்த அதிதி “டேய் என்ன டா இது சின்ன பிள்ள மாதிரி கொறிச்சுட்டு இருக்க… நல்லா வயிறு நிறைய சாப்பிட்டா தானே உடம்பு தெம்பா இருக்கும். ” என்றவர் “நீ கையை எடு நானே  உனக்கு ஊட்டி விடறேன் ” என்று தட்டை தன் பக்கம் இழுத்து உணவை பிசைய ஆரம்பித்தார்.

“அம்மா என்ன பண்றீங்க.. கொடுங்க நானே சாப்பிடுகிறேன். நான் என்ன சின்ன பையனா ஊட்டி விட்றேன்னு சொல்றிங்க… ” என்றவன் தட்டை அதிதியிடம் இருந்து வாங்க போக..

“ஏன் டா நீ எனக்கு எப்பவும் சின்ன பிள்ளை தான் . இந்தா சாப்பிடு” என்று சிரித்த முகமாக உணவை எடுத்து அவன் முன்பு நீட்டினார்.

அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தான் விஜய் “என்ன டா கண்ணா … ” என்றாள் அதிதி இடது கையால் அவன் தலை முடியை வருடிக்கொடுத்து .

“அம்மா!! ” என்று உணர்ச்சி வெள்ளத்தில் அழைத்தவன் அடுத்த நொடி அவர் இடையை கட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தான்.

அவன் செயலை கண்டதும் இதயம் கனத்தது அதிதிக்கு விஜய் ஏதோ மனக்குழப்பத்தில், பிரச்சனையில் இருக்கிறான் என்று அவருக்கு நன்கு புரிந்தது.

கையில் எடுத்த உணவை தட்டில் வைத்துவிட்டு அவனை மார்போடு சேர்த்து அணைத்து காட்டிக்கொண்டவர் “விஜய்.. ” என்று பரிவோடு அழைத்தார்.

“அம்மா!! ” என்றான் மீண்டும்  தழுதழுத்த குரலில் .

அவர் புடவை தாண்டி விஜய்யின் கண்ணீர் அதிதியின் மார்பை நனைத்தது .

ரத்தத்தை பாலாக்கி தன் உயிரை உருவாக்கி வளர்த்த மகன்களின் ஒருவன் திருமணம் ஆகி அவன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்து இருக்க.. இங்கு விஜய் தொழில் , தொழில் என்று சுற்றி திரிகிறான் அவனுக்கு தொழிலை தவிர மற்ற விஷயங்களில் நாட்டம் குறைவு என்று நினைத்திருந்த அதிதிக்கு விஜய்யின் இந்த மௌனம் , அழுகை அவருக்கு அவன் மனநிலையை ஓர் அளவுக்கு புரிந்திருக்க முடிந்தது .

மார்பு முட்டி பால் குடிக்கும் போது உள்ளம் பூரித்து பசியாறும் மகனை பார்த்து சந்தோஷமடைந்த தன் மனநிலைக்கும். தன் மார்பில் முகம் புதைந்திருக்கும் மகனை நினைக்கையில் அதிதியின் இதயம் கனக்க ஆரம்பித்து இருந்தது .

“விஜய் நீ யாரையாவது காதலிக்குறியா? அந்த பொண்ணுக்கும் உனக்கும் எதுவும் பிரச்சனையா ?” என்றார் அவன் தலைமுடியை வருடிக்கொடுத்துக்கொண்டே…

ஆமாம் என்று மட்டும் தலையை மேலும் கீழும் ஆட்டினான்.

“நீ சதா வேலை வேலைன்னு இருக்கிறதுனால அந்த பொண்ணு கூட பேச .. அவ கூட நேரம் செலவழிக்க மாட்டேங்குறேன்னு உன் கூட சண்டை போட்டாளா?” என்றார்.

இல்லை என்று அதற்கு தலையாட்டினான்.

“அவளுக்கு புடிக்காத விஷயத்தை ஏதாவது நீ செய்துட்டியா? ” என்றார்.

“ம்ஹும்.. ” என்றான்.

“அப்பறோம் என்ன டா பிரச்சனை . ஏன் கொஞ்ச நாளாவே இப்படி இருக்க… ” என்றார்.

அப்படி சொன்னவரை நிமிர்ந்து பார்த்தான் விஜய் “என்ன டா அப்படி பாக்குற… உன் முகத்தை வெச்சே நீ எந்த மனநிலையில் இருக்கேன்னு அம்மா தெரிஞ்சுக்குவேன்” என்றவர் .

“சொல்லு டா என்ன தான் பிரச்சனை அந்த பொண்ணுக்கும், உனக்கும் . என்னனு சொல்லு அம்மா கிட்டே.. ” என்றார்.

“அம்மா நான் ஒரு பொண்ணை காதலிக்குறேன்னு உனக்கு எப்படி தெரியும் ” என்றான்.

“அம்மாகிட்டே உங்களுக்கு மனசுக்கு நெருக்கமா ஏதாவது பிரச்சனை வரும்போது தானே இப்படி கட்டிபிடிச்சுட்டு உக்காந்திருப்பீங்க…இல்லேன்னா இந்த அம்மா உன் கண்ணுக்கு தெரியுமா… ” என்றவர் .

“சொல்லு உனக்கும் அந்த பொண்ணுக்கும் எதாவது பெரிய பிரச்சனையா? , யாருனு சொல்லு நான் வேணும்னா அந்த பொண்ணுகிட்ட பேசிப்பாக்கட்டுமா?… ” என்றார்.

அவன் வேண்டாம் என்று தலையாட்ட…

“அப்பறோம் என்ன பிரச்னைன்னாவது அம்மாகிட்டே சொல்லு.. என்னால முடிஞ்சா உனக்கு ஹெல்ப் பண்றேன் “என்றாள்.

“அம்மா நான் ஒரு பொண்ணை ரொம்ப வருசமா காதலிச்சேன் . அவளுக்கும் வேற ஒருத்தருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு ” என்றான்.

அதை கேட்டதும் அவனை விட அதிகம் வருத்தப்பட்டார் அதிதி . அவன் மனநிலை இப்பொது எப்படி இருக்கும் என்று அவரால் உணர முடிந்தது .

“விஜய் .. உனக்கும் அந்த பொண்ணுக்கும் எதுவும் பிரச்சனையா? அதனால் தான் உன்னை வேணாம்னு சொல்லிட்டு வேற யாரையோ கன்யானம் செய்துகிட்டாளா ?” என்றாள் சற்று கோபமாக.

தன் மகனை இந்த நிலைக்கு அந்த பெண் தள்ளிவிட்டாளே என்ற வேதனையால் வந்த கோபம் அது.

“இல்ல ம்மா… அவளோடது திடீர் கல்யாணம், அவ குடும்ப சூழ்நிலையால அவளால் அந்த கல்யாணத்தை மறுக்க முடியல.. சொல்லப்போனா அவளுக்கே கல்யாணம்னு தெரியாது ம்மா…” என்றான்.

விஜய்யையும்  அவன் காதலித்த அந்த பெண்ணையும் நினைத்து மனம் வருந்தினாள் அதிதி .

“சரி ப்பா.. அந்த பொண்ணோட நிலைமையில் இருந்து கொஞ்சம் யோசிச்சு பாரேன். பாவோம் அவளும் உன்னை மாதிரி நீ அவளை நினைச்சு வருத்தப்பட்ட மாதிரி அவளும்  உன்னை நினைச்சு வருத்தப்ட்டுட்டு தானே இருப்பா… ” என்றாள்.

அதை கேட்டு அமைதியாக அமர்ந்து இருந்தான் விஜய்.

ENNAI 29

“விஜய் நடந்த கல்யாணத்தை மாத்த முடியாது டா… அந்த பொண்ணு இப்போ இன்னொருத்தரோட மனைவி அவளையே இன்னும் நீ நினைச்சிட்டு இருக்குறதுல என்ன நியாயம் இருக்கு… நீ பேசாம அவளை மறக்க முயற்சி பண்ணு .உன் கவனத்தை வேற பக்கம் திசை திருப்பு. ” என்றாள்.

“நானும் அவளை மறந்துட்டு இருக்கணும்னு தான் நினைக்குறேன் ம்மா,,, ஆனா ஏதாவது ஒரு விஷயம் எனக்கு அவளை நியாபகப்படுத்திட்டே இருக்கு “என்றான் கண்களின் ஓரம் துளிர்த்த நீரை துடைத்துக்கொண்டே…

“உடனே மறக்க நினைக்குற விஷயமா இது விஜய். அவ உன்னோட காதலிங்குறதை மறந்திரு.. ஆனா அவ கூட நீ பேசினது , பழகினது இதை எதையும் மறக்க வேண்டிய அவசியம் இல்லை. உன்னோட காதலுக்கு நீ கொடுக்கற மரியாதையே அந்த நினைவுகளை பத்திரமா உன் மனசுல பொக்கிஷமா வெச்சு பாதுகாத்துக்குறது தான். நீயும் அவளும் பிரிஞ்சுபோய்ட்டா உடனே நீங்க பழகினது எல்லாம் பொய்யுன்னு ஆகிடுமா என்ன…  அந்த பொண்ணோட காதலுக்கு நீ செய்ய வேண்டிய மரியாதை அவ உனக்கு கொடுத்த நினைவுகளை சந்தோசமா உன் மனசுல பாது காத்து வெக்குறது தான். அவளையோ .. அவளோட நினைவுகளையோ… நீ தூக்கி எரியுறதுல இல்ல டா ” என்றாள்.

அதிதி சொன்னதை கேட்டு அமைதியாக அமர்ந்து இருந்தான் . ஏதோ மனதில் இருந்த பாரம் அவனையும் அறியாமல் இறங்கியது போல இருந்தது. என்னவோ மனம் முழுவதும் ஒரு வித உணர்வு தோன்றியது . அது கவலையா.. அழுகையா… நிம்மதியா என்று அவனுக்கு தெரியவில்லை.

சேரில் இருந்து எழுந்தவன் “அம்மா நான் கிளம்புறேன் . நீ சொன்னது என் மனசுல ஓடிக்கிட்டே இருக்கு.. என் மனசை நான் சரி பண்ணிக்கணும். எனக்கு கொஞ்சம் டைம் வேணும் ” என்றவன் தன் மொபைலை எடுத்துக்கொண்டு கிளம்பி இருந்தான்.

“டேய்.. டேய்ய்.. ஒரு வாய் சாப்பிட்டு போடா… ” என்று உணவை கையில் எடுத்துக்கொண்டே  அவன் பின்னால் வாசல் நோக்கி ஓடினாள் அதிதி . வாசல் வரை சென்றவன் நின்று அதிதியை திரும்பி பார்த்தவன் அவள் கையில் இருந்த உணவை ஊட்டிவிட சொல்லி வாங்கிகொண்டவன் . “அம்மா மனசு நிம்மதியோடு வந்து உன் கையாள சாப்பிடறேன்.  இப்போதைக்கு இது போதும் ” என்று கிளம்பி இருந்தான்.

வாசலில் நின்று செல்லும் மகனையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் நின்று இருந்த அதிதி திரும்பி உள்ளே செல்ல போக… வாசலில் கார் சத்தம் கேட்டது . விஜய் தான் திரும்ப வந்துவிட்டானா என்று திரும்பி பார்த்தவளுக்கு வீரா காரில் இருந்து இறங்கி வருவதை பார்த்ததும் சற்று ஏமாற்றமாக தான் இருந்தது.

ஒரு கையில் தட்டும் மரு கையில் உணவோடும்  நின்று இருந்த அதிதியை பார்த்ததும் ” என்ன டி என் செல்ல குட்டி … நான் பசியோட வருவேன்னு சாப்பாட்டோட காத்துட்டு இருக்கியா?”என்றவரே அதிதியிடம் வந்தவன் அவள் கையில் இருந்த உணவை ஊட்டி விட சொல்லி வாயை திறந்தான்.

அவனை முறைத்த அதிதி “பிள்ளை இல்லாத வீட்ல கிழவன் துள்ளி விளையாடுவானாம்.. அந்த கதையா இல்ல இருக்கு.. நீங்க செய்றது . இந்தாங்க பசிச்சா எடுத்து சாப்பிடுங்க…” என்று அவன் கையில் தட்டை திணித்துவிட்டு உள்ளே சென்றார்.

“ஏன் டி மருமகளே…என் மகன் எவ்ளோ ஆசையா ஊட்டி விட சொல்றானே… நீ என்னவோ புதுசா கல்யாணம் ஆனவ மாதிரி முறுக்கிட்டு போற.. அதான் புள்ள ஆசையா கேக்குறான் இல்ல எடுத்து ஊட்டி விட வேண்டியது தானே… ” என்றவாறு வீராவின் அம்மா மீனு வர.. அவரோடு மெதுவாக விக்ரமும் நடந்து வந்து கொண்டு இருந்தான்.

மீனுவின் குரல் கேட்டதும் வாசலை பார்த்த அதிதி வீராவை முறைத்தவள் “அத்தையும்  வந்திருக்காங்கனு சொல்ல மாட்டிங்களா நீங்க.. ” என்று அவனை முறைத்தவள்.

“அத்தை நீங்க வந்ததை நான் கவனிக்கவே இல்லையே.. ” என்று வாசலுக்கு சென்றவள் விக்ரமை கைத்தாங்கலாக பிடித்து மெல்ல உள்ளே அழைத்து வந்தாள்.

“நான் எல்லாம் உன் கண்ணுக்கு தெறிவேனா .. என் மகனையே நீ கண்டுகிறது இல்ல ரெண்டு புள்ள பெத்ததுல இருந்து எந்நேரமும் என் பேரன்களையே கவனிச்சிட்டு  இருக்க.. என் மகனையும் அப்போ அப்போ கவனிக்க வேண்டியது தானே.. ” என்றார் மீனு.

“உங்க மகனை தானே கவனிக்குறேன். என்ன மகன் விஜய்க்கும் சீக்கிரதுலையே ஒரு கல்யாணத்தை பண்ணிவெச்சிட்டு அப்பறோம் உங்க மகனை மட்டும் கவனிச்சுக்கிறேன் . நீங்க இப்போ பேசாம உள்ள வாங்க ” என்றபடி உள்ளே வந்தவள் இருவரையும் சோபாவில் அமர சொல்லிவிட்டு உள்ளே சென்ற இருவருக்கும் குடிக்க சூடாக காபி போட்டு கொண்டு வந்தவள்.

“வீரா… நம்ம விஜய்க்கு வினோவை கல்யாணம் பேசி முடிச்சுடலாமா?” என்றாள்.

அதை கேட்டதும் வீரா , மீனு , விக்ரம் மூவரும் அதிதியை பார்க்க…

“இப்போதான் வம்சிக்கு கல்யாணம் பண்ணி இருக்கு.. இன்னும் ஓரு மாசம் கூட முடியல… அதுக்குள்ள எப்படி விஜய்க்கு ” என்ற வீரா…

“விஜய்கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுட்டு அப்பறோம் நம்ம முடிவெடுக்கலாமே… ” என்றான் .

அதை கேட்டபடி விக்ரமும், மீனுவும் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு இருக்க…

“என்ன அப்படி பாக்குறீங்க… உங்களுக்கு உடம்பு முடியாலையின்னு காரணம் காட்டி வம்சிக்கும், தாமரைக்கும் கல்யாணம் செய்து வெச்சீங்கள்ல.. அதே மாதிரி ஒரு காரணத்தை சொல்லி விஜய்க்கும் , வினோவுக்கும் கல்யாணம் செய்து வெச்சிடலாம் ” என்று அவளே அவர்களுக்கு ஐடியா எடுத்து கொடுத்தாள்.

“என்ன ஆச்சு அதிதி உனக்கு ஏன் இப்போ விஜய் கல்யாணத்துக்கு இவ்ளோ அவசர படுற.. கொஞ்ச நாள் போகட்டுமே… இப்போ என்ன அவன் கல்யாணத்துக்கு அவசரம்” என்றான் வீரா.

“இங்க பாருங்க வம்சிக்கும், விஜய்க்கும் ஒரே வயசு தான். வம்சியை விட 5 நிமிஷம் முன்னாடி பிறந்தவன் விஜய் . நியாயப்படி அவனுக்கு தான் முதல்ல கல்யாணம் செய்து  வெச்சிருக்கணும். நீங்க என்ன செய்விங்களோ.. ஏது செய்விங்களோ தெரியாது . விஜய்க்கும், வினோவுக்கும் சீக்கிரமே கல்யாணம் செய்றதுக்கான ஏற்ப்பட்ட பண்ணுங்க. என் மகனை கல்யாணத்துக்கு சமமதிக்க வெக்க வேண்டியது என்னோட பொறுப்பு ” என்று ஒரே முடிவாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட…

வீரா என்ன செய்வது என்று தெரியாமல் தன் பெற்றோரை பார்க்க… “உன் பொண்டாட்டி முடிவெடுத்துட்டா…  இனி என்ன சொன்னாலும் யார் சொன்னாலும் அவ மனசை மாத்திக்க மாட்டா.. நீ இது விஷயமா விஜய்கிட்ட பேசிட்டு என்கிட்டே சொல்லு . நானும் அவன்கிட்டே பேசுறேன் ” என்ற விக்ரம் மீனுவை அழைத்துக்கொண்டு தங்கள் ரூமிற்கு சென்றனர் .

விஜய்க்கும் எப்படியும் திருமணம் செய்துதான் ஆகவேண்டும் என்று யோசித்த வீரா வம்சியும், தாமரையும் ஹனிமூனில் இருந்து திரும்பி வந்ததும் அனைவரையும் வைத்து விஜய்யிடம் இதுபற்றி பேசிவிடலாம் என்று நினைத்துக்கொண்டே.. கையில் இருந்த உணவை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்.

இங்கே முத்துவின் முன்பு கொஞ்சம் கூச்சத்தோடு நின்று இருந்தாள் தாமரை. காலை அவரிடம் தான் பேசியதை நினைத்து தான் இந்த கூச்சம்.

ஆனால் முத்துவோ தாமரை பேசியதை பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை . அவர்கள் இருவரையும் SANTORINI அழைத்து செல்ல வந்திருந்தார்.

“எல்லா திங்க்ஸும் எடுத்து வெச்சுட்டீங்க தானே… இங்க இருந்து SANTORINI போக எப்படியும் 2 மணி நேரம் ஆகிடும் ” என்றார்.

“எடுத்து வெச்சாச்சு அங்கிள் கிளம்பலாம் ” என்று வம்சி முன்னே செல்ல… அவன் பின்னாலேயே ஒட்டிக்கொண்டு தாமரை சென்றாள்.

“இப்போ இப்படி வந்து என்ன பிரயோஜனம் பேசுறதுக்கு முன்ன யோசிச்சிருக்கணும் ” என்றான்.

“அம்மு… நீ பேசாம போ… அவர் ஏதும் கேட்டுட்டு போறாரு… ” என்று அவன் சட்டையை பிடித்துக்கொண்டே பின்னால் சென்றாள் தாமரை .

அதை பார்த்து சிரித்த முத்து “அம்மாடி தாமரை… இந்த அங்கிள் உன்னை எதுவும் கேட்க மாட்டேன். நீ பிரியா உன் புருஷன் கூட பேசிட்டு என்ஜாய் பண்ணிட்டு வா டா… “என்றார்.

வம்சியை தன் கணவன் என்று முத்து சொன்னதும் சட்டென்று வம்சியின் சட்டையை விட்டவள் அவனைவிட்டு விலகி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

முத்து பேசியதை கேட்டு வெட்கபட்டுக்கொண்டு தாமரை வேகமாக செல்கிறாள் என்று அவர் நினைத்திருக்க…

ஆனால் தாமரை ஏன் விலகி செல்கிறாள் என்று நினைத்த வம்சிக்கு ஏனோ வருத்தமாக இருந்தது.

அவனும் காரில் ஏறிக்கொள்ள… அவர்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்த விமான நிலையம் சென்றவர் . வம்சி , தாமரையை மட்டும் ஹெலிகாப்டரில் ஏற்றிவிட்டு இருவரையும் SANTORINI க்கு அனுப்பி வைத்தார்.

“அங்கிள் நீங்க வரலையா? ” என்றான் வம்சி .

“இல்லப்பா… நீங்க ரெண்டு பேரும் புதுசா கல்யாணம் ஆனவங்க உங்களுக்கு இடைஞ்சலா இருக்கும் நான் வந்தா . நீங்க போயிட்டு வாங்க… உங்களை பிக்அப் பண்ண ஊரை சுத்தி காட்ட அங்க ஒரு GUIDE அரேஞ் பண்ணிருக்கேன் ” என்றவர் தாமரையை பார்த்து சிரித்துக்கொண்டே…


அங்க சுத்தி பார்க்க அழகழகான இடங்கள் நிறைய இருக்கு… உன் புருஷனை கூட்டிட்டு ஊரையும் கொஞ்சம் சுத்தி பாரு மா… சும்மா ரூமுக்குல இருந்தாலும் போர் அடிக்கும் ” என்றார் .

அவரை முறைத்தவள் “எங்களுக்கு என்ன பண்ணனும்னு தெரியும்.நீங்க ஏதும் சொல்ல வேணாம் “என்றாள் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு.

அவள் முறைபப்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை முத்து. இருவரையும் அனுப்பிவிட்டு அவர் கிளம்பினார்.

“என்ன குட்டிமா இது இப்படியா அவர்கிட்ட பேசுவ.. அவர் நமக்காக தானே இவ்ளோ ஏற்படும் பண்ணிருக்கார் ” என்றான் வம்சி.

“அந்த ஆளு பேசின பேச்சுக்கு நான் அவரை திட்டாம விட்டேனேன்னு சந்தோசப் படு அம்மு… சும்மா என் கோபத்தை கிளறி வேடிக்கை பாக்குறார். ஊர்க்கு போனதும் மாமாகிட்டே சொல்லி இந்த ஆளோட பிரெண்ட்ஷிப்பை கட் பண்ண சொல்லணும் ” என்றாள்.

அவள் பேசியதை கேட்டு சிரித்தபடி தாமரையின் சீட் பெல்ட் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்தவன் அவள் காதில் மாட்டி இருந்த இயர் பிளக் சரியாக இருக்கிறதா என்று பார்த்தவன் தன்னுடைய சீட் பெல்ட்டையும் சரி பார்த்தான்.

ஹெலிகாப்டர் அப்போது டேக்ஆப் ஆக… முதல் முறை தாமரைக்கு ஹெலிகாப்டரில் பயணம் என்பதால் அதன் சத்தம் அவளுக்கு பயத்தை கொடுக்க… அருகில் இருந்த வம்சியின் தோளில் தன் முகத்தை புதைத்தவள் பயத்தில் கண்களை இருக்க மூடிக்கொண்டு அவன் கையை இருக்க கட்டிக்கொண்டாள்.

அவளின் இந்த திடீர் நெருக்கமும் , அவன் கையை அவள் மார்போடு சேர்த்து இறுக்கி அணைத்து இருப்பதையும் வம்சி எதிர்பார்க்கவில்லை. அவள் பயத்தில் தான் தன் கையை கட்டிக்கொண்டு இருக்கிறாள் என்று வம்சிக்கு புரிந்தாலுமே… தாமரையின் நெருக்கம் அவன் மனதிற்குள் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்திக்கொண்டு இருந்தது,

அவனையும் அறியாமல் அவன் கை தன்னை பிடித்து இருந்த தாமரையின் கையை ஆதரவாக தட்டி கொடுக்க.. அந்த கையையும் சேர்த்து இறுக்கி அணைத்துக்கொண்டவள் “அம்மு எனக்கு ரொம்ப பயமா இருக்கு… ‘ என்றாள்.

“ஏய் குட்டிமா இங்க பாரு ” என்று அவளை தன்னிடம் இருந்து விளங்கியவன் “நான் தான் உன்கூடவே இருக்கேனே… எதுக்கு பயப்படற… ரிலாக்ஸா இரு… இந்த இடம் எல்லாம் எப்படி இருக்குன்னு கொஞ்சம்  வெளியே திரும்பி பார்” என்று அவள் கவனத்தை திசை திருப்ப முயற்சித்தான்.

அவன் கையை இன்னும் விடாமல் இறுக்கி காட்டிக்கொண்டே வெளியே மெல்ல தலையை திருப்பி பார்த்தாள்.

கிரீஸ் நகரின் பரபரப்பான மாலை பொழுது மிகவும் அழகாக காட்சி அளிக்க… அதை ரசித்தபடி வம்சியிடம் அந்த இடங்களை காட்டி அவனிடம் பேசிக்கொண்டு வந்தாள்.

அவள் கவனத்தை வேறுபக்கம் திருப்பியவனாள் தன் கவனத்தை திசைதிருப்பவோ… தன் மனதில் எழுந்த உணர்வுகளை கட்டுப்படுத்தவோ முடியவில்லை. அதற்கு வழி தெரியாமல் திணறிக்கொண்டு இருந்தான் வம்சி .

அந்த நேரம் விஜய்யிடம் இருந்து அவன் போனிற்கு ஒரு மெஸேஜ் வர… அதை கவனித்ததும் தன் மொத்த எண்ணமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது . அவன் அனுப்பியது என்னவோ மாதா மாதம் வம்சியின் அக்கௌண்டிற்கு ஆபீஸ் கணக்கில் வரவு வைக்கப்படும் பணம் தான். ஆனால் விஜய்யின் பெயரை பார்த்ததும் அவனுக்கு தாமரைக்கும் , விஜய்க்கும் இடையேயான காதலை நினைவு படுத்தி இருக்க..

தாமரையும், தானும் இன்னும் 4, 5 மாதத்தில் விவாகரத்து வாங்கி விடுவார்கள் . அதற்கு பிறகு அவள் விஜய்யை திருமணம் செய்ய போகிறாள். இதற்கு இடையில் தனக்கு என்ன தேவையில்லாத எண்ணங்கள் தோன்றுகிறது என்று தன்னை தானே கேள்விகேட்டுக்கொண்டவன் . அவள் கையை மெல்ல தன்னிடம் இருந்து பிரித்துவிட்டு தாமரையை விட்டு தள்ளி அமர்ந்தான் . அவன் மனதில் எழுந்த எண்ணங்களையும் ஒதுக்கி வைத்தான்.

EPISODE 30

santorino வந்திருந்த தாமரையும் வம்சையும் முதல் இரண்டு நாட்கள் அந்த ஊரையும், அங்கு சுற்றி இருந்த கடற்கரையையும் சுற்றிப் பார்த்தனர்.

கூகுளில் சர்ச் செய்து  மிக முக்கியமான இடங்களை இதைத் தேடிப் பிடித்து ஒரு இடமும் பாக்கி இல்லாமல் அனைத்தையும் சுற்றிப் பார்த்தால் தாமரை.

 அவளை அழைத்துக்கொண்டு ஊரெல்லாம் சுற்றுவதில் வம்சிக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. ஒவ்வொரு இடத்தையும் பார்த்து அதிசயித்து அவள் சிறு குழந்தை போல கைத்தட்டி ஆரவாரம் செய்து ரசிப்பதை கண்டு சந்தோஷப்பட்ட படி அவளோடு அவள் கூப்பிட்ட இடத்திற்கெல்லாம் சென்றான்.

 “அம்மு! அங்க பாரு.. அங்க அழகு அழகா பூ எல்லாம் நிறைய பூத்திருக்கு. எனக்கு அதிலிருந்து ஒரு பூ பறிச்சு குடு ப்ளீஸ்..”என்று கெஞ்சியவள்.

“எனக்கு இப்பவே அது வேணும்”என்று அடம் பிடித்தால் ஒரு பூங்காவிற்கு சென்றிருந்தபோது.

 “குட்டிமா! என்ன விளையாடுறியா? இது நம்ம ஊருன்னு நினைச்சுட்டியா? இங்க அவங்க போர்டு போட்டு வச்சிருக்கறத பாத்தியா? இல்லையா? தள்ளி நின்னு போட்டோ மட்டும் தான் எடுத்துக்கணும். பூவ தொடக்கூடாது, பறிக்க கூடாதுன்னு போட்டு இருக்காங்க தெரியல” என்றான்

“இதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு இப்பவே வேணும் ஒரே ஒரு பூ மட்டும் பறிச்சு கொடு அம்மு ப்ளீஸ்… ப்ளீஸ்…” என்று கெஞ்சினால் அவன் கையை பிடித்துக் கொண்டு  

“குட்டிமா அங்க இருக்க பூவ பறிச்சா பைன் போட்டுடுவாங்கடி, நம்ம மேல கம்ப்ளைன்ட் பண்ணிடுவாங்க. இதெல்லாம் இந்த ஊரோடு ரூல்ஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆ ஃபாலோ பண்றாங்க. நான் சொல்றது உனக்கு   புரியுதா? இல்லையா?”  என்றான்

“அந்த பூவை எனக்கு பரிச்சு தர முடியுமா? முடியாதா?” என்று  அவனை முறைத்துக் கொண்டு இடுப்பில் கை வைத்து நின்றபடி கேட்டாள்


“முடியாது குட்டிமா! பூவ பரிச்சு கொடுத்துட்டு அப்புறம் ரெண்டு பேரும் போய் ஜெயில்ல தான் உட்காரனும். பேசாம வா” என்று அவளை பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல போக.. அவன் கையை உதறிவிட்டவள்.


“இப்ப நீ இந்த பூவை எனக்கு பரிச்சு கொடுக்கலைன்னா நான் இந்த இடத்தை விட்டு எங்கேயும் வரமாட்டேன். வேணும்னா நீ கிளம்பி போ. நான் இங்கேயேதான் இருப்பேன்” என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அங்கிருந்த ஒரு பென்சில் போய் கையை கட்டிக்கொண்டு கோபமாக அமர்ந்து கொண்டாள்.

அவள் அருகில் வந்து அமர்ந்தவன் “குட்டிமா சொன்னா கேளுமா புரிஞ்சுக்கோ…” என்று அவளிடம் சொல்லி புரிய வைக்க முயன்றான்.

 எங்கே அவள் தான் பிடிவாதமாக இருக்கிறாளே வம்சி சொல்வதை காதில் வாங்கவே இல்லை. எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவனிடம் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு பேசமாட்டேன் என்று வீம்பாக அமர்ந்திருந்தால்.

அந்த இடம் முழுக்க கூட்டம் நிரம்பி வழிந்திருந்தது. யாருக்கும் தெரியாமல் போய் அங்கிருக்கும் மலர்களில் ஒன்றைக் கூட பறிக்க முடியாது அவ்வளவு கூட்டம் அவ்வளவு பாதுகாப்பும் கூட அங்கு இருந்தது.

“நான் ரூமுக்கு போறேன். இப்ப என்கூட வரப்போறியா? இல்லையா?” என்றான் அவளிடம்.

 அவனை பார்க்காமல் இன்னமும் கோபமாக திரும்பி தாமரை அமர்ந்து கொள்ள..

 “சரி நீ எவ்வளவு நேரம் ஆனாலும் பரவால்ல இங்கேயே உக்காந்துரு. ஆனா நான் அதிலிருந்து ஒரு பூ கூட உனக்கு பறிச்சு கொடுக்க மாட்டேன்” என்றவன் “நான் கிளம்புறேன்” என்று அங்கிருந்து நடக்கத் துவங்கினான்.

“நான் எவ்வளவு ஆசையா ஒரே ஒரு பூ தானே வேணும்னு கேட்டேன். ஆனா அத பரிசுத்தர மாட்டேன்னு வீம்பா போறான் பாரு” என்று அவனை முறைத்தவள் தன்னை வந்து சமாதானம் செய்து கூட்டி செல்வான் என்று எதிர்பார்க்க.. ஆனால் வம்சியோ அவளை திரும்பியும் பார்க்காமல் அவளை விட்டு நடந்து சென்றவன் தூரத்தில் நின்றிருந்த டேக்சியை அழைத்தான்  அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு செல்ல…

அவன் செல்வதை பார்த்த தாமரை சொன்னது போலவே தன்னை விட்டு  சென்றாலும் சென்று விடுவான் என நினைத்தவள்  வேகமாக எழுந்து அவன் பின்னால் செல்ல.. காரும் வந்தது கார் கதவை திறந்து வம்சி  உட்கார போக  அவன் கார் கதவை திறந்ததும் அவனை தள்ளிவிட்டு தாமரை உள்ளே சென்று அமர்ந்து கொண்டாள்.

 அதைக் கண்டு சிரித்தவன் தானும் ஏரி பின்னால் அமர்ந்து டாக்ஸி டிரைவர் இடம் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை சொல்லிவிட்டு சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

 காரில் ஏறியதிலிருந்து இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை தாமரை கோபமாக ஒரு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டிருக்க வம்சி அவளை அடிக்கடி திரும்பி பார்ப்பதும் வெளியே வேடிக்கை பார்ப்பதுமாக இருந்தான். ஆனால் அவள் ஒருமுறை கூட வம்ச திரும்பி பார்க்கவில்லை அவ்வளவு கோபம் அவளுக்கு.

 “குட்டிமா என் கூட பேச மாட்டியா? கோபமா இருக்கியா?” என்றான் அவளைப் பார்த்து.

 “என் கூட பேசாத அம்மு நீ தான் நான் கேட்டதை  தர மாட்டேன்னு சொல்லிட்டியே எதுக்கு என் கூட இப்ப வந்து பேசுற” என்றவள்.

“இந்த நேரத்துல இங்க விஜய் மாமா இருந்திருந்தால் நான் கேட்டதும் பூவ பொருச்சு கொடுத்திருப்பாரு. அவருக்கு என் மேல அவ்வளவு ஆசை பாசம் இருக்கு. ஆனா உனக்கு என் மேல கொஞ்சம் கூட அக்கறை இல்ல ஒரு சின்ன பொண்ணு ஆசையா விரும்பி கேட்டுட்டாலே அதுக்காகவாச்சும் நீ ஒரு  பூவையாச்சும் பறிச்சு கொடுத்தியா” என்று அவனைப் பார்த்தாள்.

 அவள் விஜய் பெயரை இழுத்ததும் வம்சிக்கு கோபம்  வந்துவிட்டது.

“இங்க பாரு விஜய் உனக்கு என்ன செய்வான்  எப்படி செய்வான்லாம்  எனக்கு தெரியாது. நான் இப்படித்தான் அவனையும் என்னையும் கம்பேர் பண்ணி பேசாத நானும் அவனும் ஒண்ணா பிறந்து இருக்கலாம் . ஆனால் அவனோட கேரக்டர் வேற, என்னோட கேரக்டர் வேற “என்று கோபமாக சொன்னவன் அதன்பிறகு  தாமரை இடம்  பேசவே இல்லை.

 அவன் கோபமாக இருப்பதை பார்த்து தாமரைக்கு கஷ்டமாகிவிட்டது அவசரப்பட்டு விஜய்யை இழுத்து வம்சையை கஷ்டப்படுத்தி விட்டோமோ இந்த இரண்டு மூன்று நாட்களில் தனக்கு என்ன தேவை என்று கேட்டு கேட்டு பார்த்து செய்தவனை ஒரு பூவிற்காக கஷ்டப்படுத்தி விட்டோமோ என்று தாமரைக்கு தோன்றியது.

 அவளாகவே இறங்கி வந்து அம்மு சாரி என்றாள்.

 அதை காதில் வாங்கியும் அவளை திரும்பியும் பார்க்காமல் அமர்ந்திருந்தான்  வம்சி.

” அம்மு ப்ளீஸ் இப்படி இருக்காத எனக்கு எனக்கு கஷ்டமா இருக்கு. சாரி நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னித்துவிடு” என்று அவனிடம் கெஞ்சினாள் …

 அதற்கும் அவன் எதுவும் பேசவில்லை அதற்குள் அவர்கள் வரவேண்டிய இடமும் வர காரை விட்டு இறங்கி டிரைவருக்கு பணத்தை கொடுத்தவன் திரும்பி விறு விறுவென தங்கள் அறைக்கு நடக்க தாமரையும் காரில் இருந்து இறங்கி வேகமாக அவன் பின்னால் ஓடினாள்.

இரவு இருவருக்கும் சாப்பிடுவதற்காக ரூமுக்கே உணவை வரவழைத்து விட்டு உணவு வந்ததும் தான் மட்டும் எடுத்து போட்டு சாப்பிட ஆரம்பித்தான் வம்சி தாமரையை சாப்பிடு என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

மதியத்திலிருந்து சாப்பிடாததால் தாமரைக்கு  பசி வயிற்றை கிள்ளியது.

“என்ன அம்மு சாப்பாடு வந்துச்சு நீ மட்டும் சாப்பிட்டு இருக்க. என்ன சாப்பிடுன்னு  ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டேங்குற” என்றாள்.

” ஒவ்வொன்னுக்கும் உன்னை தாங்கி பிடிக்கிறதுக்கு நான் ஒன்னும் விஜய் இல்ல, உனக்கு பசிச்சா போட்டு சாப்பிட இல்லன்னா போய் படுத்து தூங்கு” என்றான்.

“தெரியாம விஜய் மாமாவ பத்தி உன்கிட்ட சொல்லிட்டேன். அதுக்காக இப்படியா கோவிச்சுக்கவ … சாப்பிடுன்னு சொல்றதுக்கு விஜய் மாமா தான் வரணும்னு அவசியம் இல்ல. என் மேல அக்கறை இருந்தா என்ன சாப்பிடுனு நீயே கூப்பிட்டு இருப்ப. என்ன விட்டுட்டு சாப்பிட்டு இருக்க மாட்ட, இதுதான் உனக்கும் விஜய் மாமாவுக்கு இடையில் இருக்கிற வித்தியாசம்” என்றவள் கோபமாக எழுந்து சாப்பிடாமல் போய் கட்டிலில் போர்வை போர்த்தி படுத்துக் கொண்டாள்.

மீண்டும் தன்னை விஜய்யுடன் இணைத்து பேசியதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் பாதியிலேயே தட்டை வைத்துவிட்டு கை கழுவி விட்டு கோபமாக எழுந்து அறையை விட்டு வெளியே செல்ல…

கதவு சாற்றும் சத்தம் கேட்டு போர்வையை விலக்கி எழுந்து  பார்த்தால். வம்சி அங்கு  இல்லாததை கண்டு அவளுக்கு மேலும் கோபம் வந்தது.

 “இப்ப நான் என்ன சொல்லிட்டேன் ரொம்ப தான் பண்றான் இவன். போகட்டும்  என்ன மட்டும்  சாப்பிடுன்னு  ஒரு வார்த்தை கூட சொல்லல,  அவனும் பட்டினியாகவே இருக்கட்டும்” என்று திரும்பி போர்வையை போர்த்தி படுத்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தால்.

இங்கே அரை கதவை திறந்து கொண்டு கோபமாக வெளியே வந்த வம்சி தனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நிலை வந்துவிட்டது என்று தன்னையே நினைத்து நொந்து கொண்டான்.

 தன் கோபத்தை அடக்க முடியாமல் என்ன செய்வது என்று குறுக்கும் நடுக்கம் நடந்தவன் ஃபோனை எடுத்து டயல் செய்தான்.

மறுமுனையில் போனை அட்டென்ட் செய்து ஹலோ என்று குரல் வந்த அடுத்த நொடி 

“யோவ் தாத்தா! உன்கிட்ட எனக்கு இப்ப கல்யாணம் வேணும்னு நான் கேட்டேனா? இப்படி தாமரையை கொண்டு வந்து என் தலையில் கட்டி வெச்சிட்டு என்னை ஏன் டார்ச்சர் பண்ற… எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழறா எதுக்கெடுத்தாலும் பிடிவாதம் பண்றா…   என்னால தாமரையை  சமாளிக்கவே முடியல” என்று பொதுப்படையாக தாமரை மீது குற்றம் சாட்டினாலே ஒழிய. அவள் விஜய்யை  காதலிப்பதும் அதனால் தனக்கும் தாமரைக்கும்  இடையில் இருக்கும் இடைவெளியை பற்றியும்  கூறவில்லை.

 “இப்ப என்னடா ஆயிருச்சு அவ குணம் தான்  உனக்கு தெரியுமே இன்னைக்கு நேத்தா பாத்துட்டு வரோம். சின்ன வயசுல இருந்து அவ அப்படித்தானே கொஞ்சம் பொறுத்துக்கோ சரியா போயிரும்” என்று விக்ரம் தன் பேரனுக்கு ஆறுதல்  சொல்ல  முயன்றார்.

” உனக்கு என்ன உன் பொண்டாட்டி கூட அந்த ஜாலியா இருந்துட்டு. எனக்கு அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்க . நான் தான் இவகிட்ட மாட்டிகிட்டு திண்டாடுறேன். என்னோட கஷ்டம் என்ன எனக்கு தான் தெரியும்” என்றான் கோபமாக,.

விக்ரமின் போன் ஸ்பீக்கரில் போட்டு இருக்க அவர் அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த மீனு “இப்ப என்னதான்டா பிரச்சனை எதுக்கு இப்படி தைய தக்கன்னு குதிக்கிற இந்த நேரத்தில் போன் பண்ணி” என்று கேட்டார்.

 “நீயும் கூடத்தான் இருக்கிறாயா? நீயே கேளு” என்றவன் இவர்கள் வெளியே சென்று இருந்த போது தாமரை பூவை கேட்டு அடம்பிடித்ததை பற்றி சொல்லி புழம்பினான் .

 “இவ்ளோதானா இதுக்கு ஏன்டா இவ்வளவு டென்ஷன் ஆகுற, நான் கூட என்னமோ ஏதோ பயந்துட்டேன். ஏற்கனவே உன் தாத்தா புலம்பிட்டு இருக்காரு அவசரப்பட்டு உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்குதான்னு  கேட்காமல் கல்யாணம் பண்ணி வச்சிட்டேன். அவங்க ரெண்டு பேரும் எப்படி இருக்காங்களோ? என்னவோன்னு தெரியல நீ அதுக்கு தகுந்த மாதிரி எங்களுக்கு கூப்பிட்டு   இப்போ தாமரை பற்றி கம்பளைண்ட் பண்ற…”

” உன் தாத்தாவுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் டா. அந்த மனுசனுக்கு உடம்பு சரியில்லை எதுவும் என்ன பண்றதுன்னு தெரியாம எப்படியாவது உங்கள் கல்யாணத்தை பார்க்கணும்னு உங்க ரெண்டு பேருக்கும்   கல்யாணம் பண்ணி வச்சிட்டாரு” என்றார்.

 “பாட்டி இப்ப எதுக்காக நீ சம்பந்தமே இல்லாம மன்னிப்பு கேட்கிற.. எனக்கு கல்யாணம் பண்ணி வச்சத பத்தி நான் எந்த கவலையும் படல அத முதல்ல புரிஞ்சுக்கோ. அவ பிடிவாதத்தை என்னால தாங்க முடியல அவளை சமாளிக்கிறது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு. ரொம்ப டென்ஷனா இருந்துச்சு அதான் என்ன பண்றதுன்னு தெரியாம தாத்தாவுக்கு போன் போட்டு திட்டிட்டேன். சாரி பாட்டி” என்றான்.

” டேய் வம்சி நான் சொல்றத நீ கேட்ப தானே” என்றார் மீனு.

 “நீங்க ரெண்டு பேரும் சொல்றத கேட்டதனால் தானே இங்கே வந்து நிற்கிறேன் சொல்லு என்னன்னு” என்றான் கடுப்பாக.


” கோபப்படாத டா! நான் சொல்றத பொறுமையா கேளு, பொண்ணுங்க எதையுமே வெளிப்படையா மனசு திறந்து சொல்ல மாட்டாங்க. அவங்க மனசுல என்ன இருக்குன்னு அந்த கடவுளால கூட கண்டுபிடிக்க முடியாது. அவ உன்கிட்ட என்ன கேட்டா ஆசையே ஒரு பூ வேணும் தானே கேட்டா. அது அங்க அவர் சொன்ன இடத்திலிருந்து தான் எடுத்துக் கொடுக்கணுமா என்ன, அந்த ஊர்ல வேற எங்கேயுமே பூ இல்லையா? அவ கேட்டா  பூ எங்க இருக்கோ கேட்டு அதை வாங்கி கொடுத்து இருந்தா இந்த நேரம் உனக்கு இவ்வளவு டென்ஷனை வந்து இருக்காது. அவளும்  சந்தோஷப்பட்டு இருப்பாளே” என்றார். 

 மீனு சொன்னதை கேட்டதும் “அட இது ஏன் எனக்கு தோணாம போச்சு. அவ கேட்டது என்ன ஒரு பூ வேணும் தானே ” என்று யோசித்தவன் “சரி பாட்டி நாளைக்கு அவளையே கடைக்கு கூட்டிட்டு போய் அவளுக்கு எந்த பூ வேணுமோ பிடிச்சத வாங்கிக்க சொல்றேன்” என்றான்.

 “சரிடா தேவையில்லாமல் டென்ஷன் ஆகி நீயும் கஷ்டப்பட்டு அவளையும் கஷ்டப்படுத்தாத புரிஞ்சுக்கோ” என்றவர் “சரி போய் தூங்கு”  என்று போனை வைத்தார்

EPISODE 31

இரவு பசி வயிற்றை கிள்ளியது . தூக்கம் கலைந்தவள் எழுந்தவள் அப்போதுதான் கவனித்தாள். அறை முழுவதும் இருட்டாக இருப்பதை.

“நான் தான் கோவிச்சிட்டு போய்  தூங்கிட்டேன். ஒரு பெட் லேம்ப்பையாவது போட்டு விட்டுட்டு போயிருங்களாம்ல இவன். அவ்ளோ கோவம் வருது அவனுக்கு நான் என்ன கேட்டேன் அவன்கிட்டே பூ தான… அதுக்கு ஏன் இவ்ளோ கோவம்  ” என்று வம்சியை திட்டிக்கொண்டே தட்டு தடுமாறி கையை நீட்டி பெட்டிற்கு அருகில் இருந்த விளக்கை போட்டாள் .

அவள் மட்டும் தான் அந்த அறையில் இருந்தாள் வம்சியை காணவில்லை அங்கு “எங்க போய்ட்டான் இந்த அம்மு… ஒரு வேலை என்ன மாதிரி அவனுக்கும் பசிக்குதுனு என்னை விட்டுட்டு சாப்பிட போய்ட்டானா ” என்று யோசித்தபடி எழுந்து அறை கதவை திறக்க…

அப்போது வெளியே யாரோ பேசும் சத்தம் கேட்டது “பொறுமையா சத்தம் இல்லாம கொண்டு வாங்க.. உள்ள தூங்கிட்டு இருக்காங்க… நீங்க போடற சத்தத்துல அவங்க எழுந்துற போறாங்க ” என்று வம்சியின் குரல் கேட்டது.

“என்ன கொண்டு வராங்க.. ஏன் சத்தம் போடாதீங்கன்னு சொல்லிட்டு இருக்கான் ” என்று யோசனையில் கதவை மெல்ல திறந்து வெளியே பார்த்தாள்  தாமரை.

அவர்கள் அறை வாசலில் தாமரை பூங்காவில் என்ன பூக்கள் எல்லாம் வேண்டும் என்று வம்சியுடன் சண்டையிட்டாளோ.. அது அனைத்தையும் அவர்கள் தங்கி இருந்த அறை வாசலில் நிறைத்திருந்தான் வம்சி .

அந்த பூக்களை எல்லாம் மொத்தமாக பார்த்தவளுக்கு அவ்வளவு சந்தோசம் “அம்மு!! எனக்காகவா இவ்ளோ பூவும் கொண்டு வர சொன்ன… என்னை சர்ப்ரைஸ் பண்ண தான் என்கிட்டே கோபப்படுற மாதிரி நடிச்சியா ” என்றாள்  .

வம்சி அவளிடம் கோபப்பட்டது என்னவோ உண்மை தான் . ஆனாலும் அவளை திட்டிவிட்டோமே என்று உள்ளுக்குள் அவனுக்கு சற்று வருத்தமாகவும் இருந்தது. அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் தான் விக்ரம் , மீனுவிடம் போன் செய்து புலம்பினான். மீனு சொன்னதை வைத்து அவனாகவே யோசித்து தாமரை கேட்ட மலர்களை தேடிப்பிடித்து வர வளைத்து இருந்தான்.

அன்று இரவு முழுவதும் தாமரை தூங்கவே இல்லை.. அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி … விடியும் வரை வாசலிலேயே மலர்களோடு நேரம் செலவழித்தவள் விடிவதற்கு சிறிது நேரம் இருக்கும்போது தான் அறைக்கு வந்த தாமரை கண் அயர்ந்து இருந்தாள் .

காலையில் எழுந்த வம்சி தன் கழுத்தில் ஏதோ கனமாக அழுத்துவதை உணர்ந்தவன் மெல்ல தலையை நிமிர்த்தி பார்த்தான். அவன் கழுத்தில் கை  போட்டு தாமரை அசந்து படுத்திருப்பதை பார்த்ததும் சற்று அதிர்ச்சியானான் .

அவளை சிறிது நேரம் அபப்டியே பார்த்துக்கொண்டு இருந்தவன் மெல்ல அவள் கையை தொட்டு தூக்க போனவன் அப்போது தான் தாமரையின் கை  அனலாக சுடுவதை பார்த்தான்.

அவள் கையை நகர்த்திவிட்டு வேகமாக எழுந்தவன் தாமரையின் நெற்றியை தொட்டு பார்க்க அவளுக்கு காய்ச்சல் மிகவும் அதிகமாக அடித்தது. இரவு முழுவதும் வெளியில் குளிரில் இருந்ததாள் தான் அவளுக்கு இந்த அளவுக்கு காய்ச்சல் அடிக்கிறது என்று புரிந்தது.

உடனே ஹோட்டல் ரிசெப்சனுக்கு கால் செய்து டாக்டரை வரவழைத்தவன் அவளுக்கு டிரீட்மென்ட் பார்த்தான். தாமரை கண்களை கூட திறக்க முடியவில்லை அவ்வளவு காய்ச்சல் அவளுக்கு.

அவளை அருகில் இருந்து பார்த்து நேரத்துக்கு மருந்து கொடுக்க சொல்லிவிட்டு தாமரைக்கு இன்ஜெக்ஷன் போட்டுவிட்டு சென்றார்.

முதல் நாள் முழுவதும் அவளுக்கு அனலாக காய்ச்சல் கொதித்துக்கொண்டே இருந்தது. அவளை பக்கத்தில் இருந்து கவனித்துக்கொண்டு வம்சி அவளை அமர வைத்து உணவு ஊட்டி விடுவதும், தண்ணீரை கொண்டு அவள் கை , கால்கள் முகம் என துடைத்துவிட்டுக்கொண்டே இருந்தான்.

பகல் எல்லாம் அவளுக்கு அனலாய் தகித்துக்கொண்டு இருக்க… இரவு குளிர் அவளை வாட்டி வதைத்தது. எவ்வளவு பெட் ஷீட் போட்டும் அவள் குளிரை சமாளிக்க முடியவில்லை. குளிருக்காக கொண்டு வந்த உடைகளை போட்டு விட்டவன் . கழுத்துவரை போர்வைகளை போர்த்திவிட்டு அவள் கைகளையும், காலையும்  மாறி மாறி சூடு பறக்க தேய்த்துவிட்டுக்கொண்டு இருந்தான். விடியும் வரை கொஞ்சமும் தூங்காமல் அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டான்.

அன்று மட்டும் இல்லை இங்கு வந்த மூன்று நாளும் தாமரையை அவ்வளவு சிரத்தை எடுத்து பார்த்துக்கொண்டான். முதல்  நாள் மட்டும் என்ன நடக்கிறது என்று தாமரையால் உணர முடிந்தது. அதன் பின் காய்ச்சல் அதிகமாகவே அவள் மயக்க நிலையிலேயே இருந்தாள். தினமும் வந்து டாக்டர் அவளை பரிசோதித்துவிட்டு மாத்திரைகளை கொடுக்க சொல்லி சென்றிருந்தார்.

கொஞ்சம் கொஞ்சமாககாய்ச்சல் குறைந்து ஓரளவுக்கு தேறி வந்தாள்.

நான்காம் நாள் அவர்கள் ஊருக்கு கிளம்ப நேரம் வந்தது. தாமரையை ஒரு வேலையையும் செய்ய விடாமல் அனைத்தையும் அவனே பேக் செய்து அவளை அழைத்துக்கொண்டு ஏர்போர்ட்டிற்கு நேராக அழைத்து வந்திருந்தான்,

அவர்களோடு சென்னை கிளம்ப முத்துவும் அங்கு வந்து இருந்தார். வந்தவர் இருவரையும் பார்பபதும் ஏதோ நினைத்து சிரிப்பதுமாக இருந்தார்.

“என்ன அங்கிள் எங்களை பார்த்து பார்த்து சிரிச்சிட்டே இருக்கீங்க.. என்ன ஆச்சு ” என்றான் வம்சி.

“ஒன்னுமில்லப்பா… ” என்று மீண்டும் சிரிக்க…

“அங்கிள் நீங்க ஏன் சிரிக்குறிங்கன்னு எனக்கு தெறியும் “என்றாள்  தாமரையை .

“என்னம்மா தெரியும் ” என்றான் .

“ம்ம்ம்… ரூமுக்கு போனா வெளியே சுத்தி பாக்க போக மாட்டேன்னு நாங்க சொன்ன அர்த்தம் வேற… ஆனா நான் போனதுல இருந்து உடம்பு சரி இல்லாம ரூமுக்குள்ளையே இந்த நாலு நாளும் இருந்தோம்னு தானே … நினைச்சு சிரிச்சுட்டு இருந்திங்க ” என்று தாமரை சரியாக முத்துவிடம் கேட்டுவிட…

“அடேயப்பா.. தேவ் பொண்ணு லேசுப்பட்ட ஆள் இல்லை தான் ” என்றவர் பிலைட் அனௌன்ஸ்மென்ட் வந்ததும் “சரியா சொன்ன போ… சரி வாங்க கிளம்பலாம் ” என்று அவர்களுக்கு முன்னாள் சென்றார்.

வம்சி தாமரையிடம் வந்தவன் “எப்படி குட்டிமா அவர் இதுக்கு தான் சிரிச்சாருன்னு சரியா சொல்லிட்டே..” என்றான் புரியாமல்.

“அட மக்கு அம்மு! எனக்கு உடம்பு சரி இல்லாத அப்போ நீதானே இவருக்கு போன் போட்டு  அப்போ அப்போ எதையாவது கேட்டுட்டு இருந்த… காய்ச்சலுக்கு எந்த டாக்டரை பார்க்கணும். எனக்கு நல்ல சாப்பாடு எங்க கிடைக்கும்னு கேட்டுட்டு தான இருந்த” என்றவள்.

“அதை வெச்சுதான் அவர் ஏன் நம்மள பார்த்து சிரிக்குறாருனு கண்டு பிடிச்சேன் “என்று சொன்னவள் “சரி வா டைம் ஆச்சு” என்று முன்ன செல்ல…  .

“அட இதை எப்படி மறந்தேன்” என்று வம்சி யோசித்தவன்  தாமரையின் பின்னால் சென்றான்.

மூவரும் கிளம்பி காலை 7 மணி போல சென்னை விமான நிலையம் வந்து இறங்க…

அங்கே அவர்களை அழைத்து செல்ல வீரா கார் அனுப்பி இருந்தான்.

முத்து இருவரிடமும் வந்தவன் “நீங்க முன்னாடி போய்  ரெடி ஆகுங்க… நான் வீட்டுக்கு போயிட்டு பிரெஷ் ஆகிட்டு நேரா கோவிலுக்கு வந்துடறேன் ” என்று முத்து அங்கிருந்து செல்ல போக…

“கோவிலுக்கு !… எதுக்கு அங்கிள் ” என்றாள்  தாமரை .

“அட நீ வேற காய்ச்சலன்னு 4 நாள் என்ன நடக்குதுன்னு தெரியாமையே இருந்தியா… வம்சியும் உன்னை கவனிக்குரதுலையே இருந்துட்டான். அதான் உங்ககிட்டே பொறுமையா விஷயத்தை சொல்லிக்கலாம்னு வீராவும், தேவ்வும் சொல்லிட்டாங்க.”என்றார்.

“என்ன அங்கிள் சொல்றிங்க கொஞ்சம் புரியுற மாதிரி விஷயத்தை சொல்றிங்களா? ” என்றான் வம்சி சற்று பதட்டமாக.

“அட என்னப்பா இப்படி பதறுற… நம்ம விஜய்க்கும், தாமரை தங்கை வினோவுக்கும் இன்னிக்கு கல்யாணம் . அதை தான் எனக்கு வீராவும், தேவ்வும் கிறீஸ்ல  இருக்க அப்போ போன் போட்டு சொன்னாங்க. நான் அப்போவே உங்ககிட்டே சொல்லலாம்னு வந்தேன் ” என்று அவர் பேசி முடிக்கும் முன் தாமரையும் , வம்சியும் வேகமாக காரில் ஏறி நேரே கோவிலுக்கு விரைந்தனர்.

“கூட பொறந்தவங்களுக்கு ஒரு விசேஷம்னு தெரிஞ்சதும் எவ்ளோ ஆர்வமா போறாங்க ” இருவரின் நிலை தெரியாமல்  பேசியவர்

” நான் இங்க தனியா பேசிட்டு இருந்தா கோவிலுக்கு போக நேரம் ஆகிடும் . அதுக்குள்ள கல்யாணமே முடிஞ்சிரும் ” என்று  வீட்டிற்கு கிளம்பி சென்றார்.

வழி எல்லாம் தாமரை அழுதுகொண்டே வந்தாள் “அம்மு என்ன இது நம்மகிட்டே கூட சொல்லாம இப்படி திடீர்னு கல்யாணம் அது இதுன்னு சொல்ராங்க… விஜய் மாமாக்கும் வினோவுக்கும் எப்படி கல்யாண ஏற்பாடு செய்தாங்க. ஏன் நம்ம வீட்டு  ஆளுங்க இப்படி இருக்காங்க..” என்று அழுதாள்.

“குட்டிமா அழாத  ஏதோ குழப்பம் நடந்து இருக்குன்னு நினைக்குறேன். நீ கொஞ்சம் டென்ஷன் ஆகாம  இரு.. நேர்ல போய்  பேசிக்கலாம் . முத்து அங்கிள் சொன்னது மாதிரி கல்யாண ஏற்பாடு எல்லாம் உண்மையவே நடக்கும்னா நானே விஷயத்தை எல்லார்கிட்டயும் எடுத்து சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்துறேன் “என்றான்.

“இல்ல அம்மு இந்த கல்யாணம் நடக்காது. இவ்ளோ அவசரமா அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வைக்க என்ன அவசரம் வந்துச்சு , விஜய் மாமா இதுக்கு கண்டிப்பா சம்மதிக்க மாட்டாரு. நான் அவர்கிட்டே நம்ம கிளம்பும்போது சொல்லிட்டு வந்தேன். உனக்கும் எனக்கும் டிவோர்ஸ் கிடைச்சதும் விஜய் மாமாவை நான் கல்யாணம் செய்துக்குவேன்னு சொல்லிட்டு வந்தேன் ” என்றால்.

அவள் சொன்னதை கேட்டு வம்சிக்கு மிகவும் கவலையாக இருந்தது “விஜய் இனி தாமரையை தன் மனைவியாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தனக்கு இல்லை . அவளை நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்” என்று அவன் சொன்னது அவனுக்கு நன்கு நினைவில் இருக்கிறது.

ஒரு வேலை தாமரையை திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் தான் வீட்டில் இருப்பவர்கள் பேச்சை கேட்டு வினோவை அவசரமாக திருமணம் செய்ய சம்மதித்து விட்டானோ விஜய் என்று வம்சியின் மனதிற்குள் ஒரு எண்ணம் தோன்றியது .

வம்சிக்கும், தாமரைக்கும் திருமணம் நடந்த கோவில் முன்பு கார் நின்று இருக்கவில்லை. கதவை திறந்து கொண்டு தாமரை கோவிலுக்குள் ஓட,.. அவள் பின்னால் வம்சியும் ஓடினான்.

அவர்கள் கோவில் வாசலுக்குள் நுழைய “கெட்டி மேளம்.. கெட்டி மேளம்… ” என்று ஐயர் குரல் கேட்க  தாமரை நின்று அதிர்ந்து வம்சியை அழுத்த விழிகளோடு பார்த்தாள்.

“வா தாமரை! ” என்று அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே சென்றான் வம்சி.

அங்கே வந்தவள் தன் கண் முன்னே விஜய் தாலி கட்டுவதை கண்டு பேரதிர்ச்சியானவள் அப்படியே  மயங்கி தரையில் சரிந்தாள்.

என்னை கொண்டாட பிறந்தவனே(ளே) முதல் பக்கம் இன்றோடு நிறைவடைந்தது .

விரைவில் இரண்டாம் பாகம் வெளிவரும்.

விஜய்யின் திருமணத்தால் நடக்க போகும் விளைவுகள் என்ன ?

தாமரை விஜய் மீது வைத்திருந்த காதல் என்ன ஆகும் .

விஜய்யின் திருமணத்தை அவள் எப்படி ஏற்றுக்கொள்வாள்.

அனைவரிடமும் விஜய்க்கும், அவளுக்கும் இடையில் இருந்த காதலை சொல்லிவிடுவாளா.?

தன் தங்கையின் வாழ்க்கைக்கு தானே துரோகம் விளைவிப்பாளா ?

மொத்த குடும்பத்திற்கும் உண்மை தெரிய வரும்போது அவர்கள் என்ன செய்வார்கள்.

தாமரைக்கும்  , வம்சிக்கும் விவகாரத்து செய்ய சம்மதிப்பார்களா?

விஜய்யை தாமரையை திருமணம் செய்ய சொல்லி அவனை  கட்டாய படுத்துவர்களா?

தன் கற்பை பறிகொடுத்த இனியாவின் நிலை என்ன ஆகும்.

இனியா இருக்கும் இடம் சேதுவின் மூலம் தெரிந்து கொண்ட ராகேஷ் அவளை தன்னோடு அழைத்து செல்வானா ?

அர்ஷ் மூலம் விஜய்யின் திருமணம் பற்றி அறிந்து கொண்ட இனியா எடுக்க போகும் முடிவு என்ன?

அர்ஸ் காதலிக்கும் நிலானிக்கும், அவள் அக்காவின் கணவன் திருமணம் நடக்கப்போவதை அர்ஷ் தடுத்து நிறுத்துவானா ?

இல்லை அர்ஷை திருமணம் செய்ய மறுத்து தன் அக்காவின் குழந்தைக்காக அக்காவின் கணவனையையே நிலானி மணந்து கொள்வாளா?

இப்படி ஏகப்பட்ட கேள்விகள் உங்களுக்குள்ள வரும்னு நினைக்கிறேன். அடுத்த பாகத்தில் இதுக்கெல்லாம் விடை கிடைச்சிரும் .

இன்னும் பல புதிய திருப்பங்களோடு… ரொமான்ஸ் நிறைந்த காதல்   களத்தில் இறங்க நீங்கள் தயாரா… புதிய காதல் ஜோடிகளும், அவர்களுக்கு இடையில் நடக்கும் ரொமான்ஸ், காதல், சண்டை, சிணுங்கல் , கோபம் எல்லாமும் கலந்த காதல் கதை

என்னை கொண்டாட பிறந்தவனே(ளே) பாகம்  2 சீக்கிரமே கேட்க தயாராகுங்க…

இரவு பசி வயிற்றை கிள்ளியது . தூக்கம் கலைந்தவள் எழுந்தவள் அப்போதுதான் கவனித்தாள். அறை முழுவதும் இருட்டாக இருப்பதை.

“நான் தான் கோவிச்சிட்டு போய்  தூங்கிட்டேன். ஒரு பெட் லேம்ப்பையாவது போட்டு விட்டுட்டு போயிருங்களாம்ல இவன். அவ்ளோ கோவம் வருது அவனுக்கு நான் என்ன கேட்டேன் அவன்கிட்டே பூ தான… அதுக்கு ஏன் இவ்ளோ கோவம்  ” என்று வம்சியை திட்டிக்கொண்டே தட்டு தடுமாறி கையை நீட்டி பெட்டிற்கு அருகில் இருந்த அறை விளக்கை போட்டாள் .

அவள் மட்டும் தான் அந்த அறையில் இருந்தாள் வம்சியை காணவில்லை அங்கு “எங்க போய்ட்டான் இந்த அம்மு… ஒரு வேலை என்ன மாதிரி அவனுக்கும் பசிக்குதுனு என்னை விட்டுட்டு சாப்பிட போய்ட்டானா ” என்று யோசித்தபடி எழுந்து அறை கதவை திறக்க…

அப்போது வெளியே யாரோ பேசும் சத்தம் கேட்டது “பொறுமையா சத்தம் இல்லாம கொண்டு வாங்க.. உள்ள தூங்கிட்டு இருக்காங்க… நீங்க போடற சத்தத்துல அவங்க எழுந்துற போறாங்க ” என்று வம்சியின் குரல் கேட்டது.

“என்ன கொண்டு வராங்க.. ஏன் சத்தம் போடாதீங்கன்னு சொல்லிட்டு இருக்கான் ” என்று யோசனையில் கதவை மெல்ல திறந்து வெளியே பார்த்தாள்  தாமரை.

அவர்கள் அறை வாசலில் தாமரை பூங்காவில் என்ன பூக்கள் எல்லாம் வேண்டும் என்று வம்சியுடன் சண்டையிட்டாளோ.. அது அனைத்தையும் அவர்கள் தங்கி இருந்த அறை வாசலில் நிறைத்திருந்தான் வம்சி .

அந்த பூக்களை எல்லாம் மொத்தமாக பார்த்தவளுக்கு அவ்வளவு சந்தோசம் “அம்மு!! எனக்காகவா இவ்ளோ பூவும் கொண்டு வர சொன்ன… என்னை சர்ப்ரைஸ் பண்ண தான் என்கிட்டே கோபப்படுற மாதிரி நடிச்சியா ” என்றாள்  .

வம்சி அவளிடம் கோபப்பட்டது என்னவோ உண்மை தான் . ஆனாலும் அவளை திட்டிவிட்டோமே என்று உள்ளுக்குள் அவனுக்கு சற்று வருத்தமாகவும் இருந்தது. அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் தான் விக்ரம் , மீனுவிடம் போன் செய்து புலம்பினான். மீனு சொன்னதை வைத்து அவனாகவே யோசித்து தாமரை கேட்ட மலர்களை தேடிப்பிடித்து வர வளைத்து இருந்தான்.

அன்று இரவு முழுவதும் தாமரை தூங்கவே இல்லை.. அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி … விடியும் வரை வாசலிலேயே அமலர்களோடு நேரம் செலவழித்தவள் விடிவதற்கு சிறிது நேரம் இருக்கும்போது தான் அறைக்கு வந்த தாமரை கண் அயர்ந்து இருந்தாள் .

காலையில் எழுந்த வம்சி தன் கழுத்தில் ஏதோ கனமாக அழுத்துவதை உணர்ந்தவன் மெல்ல தலையை நிமிர்த்தி பார்த்தான். அவன் கழுத்தில் கை  போட்டு தாமரை அசந்து படுத்திருப்பதை பார்த்ததும் சற்று அதிர்ச்சியானான் .

அவளை சிறிது நேரம் அபப்டியே பார்த்துக்கொண்டு இருந்தவன் மெல்ல அவள் கையை தொட்டு தூக்க போனவன் அப்போது தான் தாமரையின் கை  அனலாக சுடுவதை பார்த்தான்.

அவள் கையை நகர்த்திவிட்டு வேகமாக எழுந்தவன் தாமரையின் நெற்றியை தொட்டு பார்க்க அவளுக்கு காய்ச்சல் மிகவும் அதிகமாக அடித்தது. இரவு முழுவதும் வெளியில் குளிரில் இருந்ததாள் தான் அவளுக்கு இந்த அளவுக்கு காய்ச்சல் அடிக்கிறது என்று புரிந்தது.

உடனே ஹோட்டல் ரிசெப்சனுக்கு கால் செய்து டாக்டரை வரவழைத்தவன் அவளுக்கு டிரீட்மென்ட் பார்த்தான். தாமரை கண்களை கூட திறக்க முடியவில்லை அவ்வளவு காய்ச்சல் அவளுக்கு.

அவளை அருகில் இருந்து பார்த்து நேரத்துக்கு மருந்து கொடுக்க சொல்லிவிட்டு தாமரைக்கு இன்ஜெக்ஷன் போட்டுவிட்டு சென்றார்.

முதல் நாள் முழுவதும் அவளுக்கு அனலாக காய்ச்சல் கொதித்துக்கொண்டே இருந்தது. அவளை பக்கத்தில் இருந்து கவனித்துக்கொண்டு வம்சி அவளை அமர வைத்து உணவு ஊட்டி விடுவதும், தண்ணீரை கொண்டு அவள் கை , கால்கள் முகம் என துடைத்துவிட்டுக்கொண்டே இருந்தான்.

பகல் எல்லாம் அவளுக்கு அனலாய் தகித்துக்கொண்டு இருக்க… இரவு குளிர் அவளை வாட்டி வதைத்தது. எவ்வளவு பெட் ஷீட் போட்டும் அவள் குளிரை சமாளிக்க முடியவில்லை. குளிருக்காக கொண்டு வந்த உடைகளை போட்டு விட்டவன் . கழுத்துவரை போர்வைகளை போர்த்திவிட்டு அவள் கைகளையும், காலையும்  மாறி மாறி சூடு பறக்க தேய்த்துவிட்டுக்கொண்டு இருந்தான். விடியும் வரை கொஞ்சமும் தூங்காமல் அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டான்.

அன்று மட்டும் இல்லை இங்கு வந்த மூன்று நாளும் தாமரையை அவ்வளவு சிரத்தை எடுத்து பார்த்துக்கொண்டான். முதல்  நாள் மட்டும் என்ன நடக்கிறது என்று தாமரையால் உணர முடியாத அளவுக்கு அவள் மயக்க நிலையியலே இருந்தால் போக போக படிப்படியாக காய்ச்சல் குறைந்து ஓரளவுக்கு தேறி வந்தாள்.

நான்காம் நாள் அவர்கள் ஊருக்கு கிளம்ப நேரம் வந்தது. தாமரையை ஒரு வேலையையும் செய்ய விடாமல் அனைத்தையும் அவனே பேக் செய்து அவளை அழைத்துக்கொண்டு ஏர்போர்ட்டிற்கு நேராக அழைத்து வந்திருந்தான்,

அவர்களோடு சென்னை கிளம்ப முத்துவும் அங்கு வந்து இருந்தார். வந்தவர் இருவரையும் பார்பபதும் ஏதோ நினைத்து சிரிப்பதுமாக இருந்தார்.

“என்ன அங்கிள் எங்களை பார்த்து பார்த்து சிரிச்சிட்டே இருக்கீங்க.. என்ன ஆச்சு ” என்றான் வம்சி.

“ஒன்னுமில்லப்பா… ” என்று மீண்டும் சிரிக்க…

“அங்கிள் நீங்க ஏன் சிரிக்குறிங்கன்னு எனக்கு தெறியும் “என்றாள்  தாமரையை .

“என்னம்மா தெரியும் ” என்றான் .

“ம்ம்ம்… ரூமுக்கு போனா வெளியே சுத்தி பாக்க போக மாட்டேன்னு நாங்க சொன்ன அர்த்தம் வேற… ஆனா நான் போனதுல இருந்து உடம்பு சரி இல்லாம ரூமுக்குள்ளையே இந்த நாலு நாளும் இருந்தோம்னு தானே … நினைச்சு சிரிச்சுட்டு இருந்திங்க ” என்று தாமரை சரியாக முத்துவிடம் கேட்டுவிட…

“அடேயப்பா.. தேவ் பொண்ணு லேசுப்பட்ட ஆள் இல்லை தான் ” என்றவர் பிலைட் அனௌன்ஸ்மென்ட் வந்ததும் “சரியா சொன்ன போ… சரி வாங்க கிளம்பலாம் ” என்று அவர்களுக்கு முன்னாள் சென்றார்.

வம்சி தாமரையிடம் வந்தவன் “எப்படி குட்டிமா அவர் இதுக்கு தான் சிரிச்சாருன்னு சரியா சொல்லிட்டே..” என்றான் புரியாமல்.

“அட மக்கு அம்மு எனக்கு உடம்பு சரி இல்லாத அப்போ நீதானே இவருக்கு போன் போட்டு  அப்போ அப்போ எதையாவது கேட்டுட்டு இருந்த… காய்ச்சலுக்கு எந்த டாக்டரை பார்க்கணும். எனக்கு நல்ல சாப்பாடு எங்க கிடைக்கும்னு ” என்றவள் “அதை வெச்சுதான் அவர் ஏன் நம்மள பார்த்து சிரிக்குறாருனு கண்டு பிடிச்சேன் “என்று சொன்னவள் சரி வா தடவை ஆச்சு என்று முன்ன செல்ல…  .

அட இதை எப்படி தான் பறந்தேன் என்று வம்சி யோசித்தவர் தாமரையின் பின்னால் சென்றான்.

மூவரும் கிளம்பி விமான நிலையம் காலை 7 மணி போல சென்னை விமான நிலையம் வந்து இறங்க… அங்கே அவர்களை அழைத்து செல்ல வீரா கார் அனுப்பி இருந்தான்.

முத்து இருவரிடமும் வந்தவன் “நீங்க முன்னாடி போய்  ரெடி ஆகுங்க… நான் வீட்டுக்கு போயிட்டு பிரெஷ் ஆகிட்டு நேரா கோவிலுக்கு வந்துடறேன் ” என்று முத்து அங்கிருந்து செல்ல போக…

“கோவிலுக்கு !… எதுக்கு அங்கிள் ” என்றாள்  தாமரை .

“அட நீ வேற காய்ச்சலன்னு 4 நாள் என்ன நடக்குதுன்னு தெரியாமையே இருந்தியா… வம்சியும் உன்னை கவனிக்குரதுலையே இருந்துட்டான். அதான் உங்ககிட்டே பொறுமையா விஷயத்தை சொல்லிக்கலாம்னு வீராவும், தேவ்வும் சொல்லிட்டாங்க.”என்றார்.

“என்ன அங்கிள் சொல்றிங்க கொஞ்சம் புரியுற மாதிரி விஷயத்தை சொல்றிங்களா? ” என்றான் வம்சி சற்று பதட்டமாக.

“அட என்னப்பா இப்படி பதறுற… நம்ம விஜய்க்கும், தாமரை தங்கை வினோவுக்கும் இன்னிக்கு கல்யாணம் . அதை தான் எனக்கு வீராவும், தேவ்வும் கிறீஸ்ல  இருக்க அப்போ போன் போட்டு சொன்னாங்க. நான் அப்போவே உங்ககிட்டே சொல்லலாம்னு வந்தேன் ” என்று அவர் பேசி முடிக்கும் முன் தாமரையும் , வம்சியும் வேகமாக காரில் ஏறி நேரே கோவிலுக்கு விரைந்தனர்.

“கூட பொறந்தவங்களுக்கு ஒரு விசேஷம்னு தெரிஞ்சதும் எவ்ளோ ஆர்வமா போறாங்க பாரு ” இருவரின் நிலை தெரியாமல்  பேசியவர் “நேர ஆச்சு நான் இங்க தனியா பேசிட்டு இருந்தா கோவிலுக்கு போக நேரம் ஆகிடும் . அதுக்குள்ள கல்யாணமே முடிஞ்சிரும் ” என்று  வீட்டிற்கு கிளம்பி சென்றார்.

வழி எல்லாம் தாமரை அழுதுகொண்டே வந்தாள் “அம்மு என்ன இது நம்ம கிட்டே கூட சொல்லாம இப்படி திடீர்னு கல்யாணம் அது இதுன்னு சொல்ராங்க… விஜய் மாமாக்கும் வினோவுக்கும் எப்படி கல்யாண ஏற்பாடு செய்தாங்க. ஏன் நம்ம வீட்டு  ஆளுங்க இப்படி இருக்காங்க..” என்று அழுதாள்.

“குட்டிமா அழாத  ஏதோ குழப்பம் நடந்து இருக்குன்னு நினைக்குறேன். நீ கொஞ்சம் டென்ஷன் ஆகாம  இரு.. நேர்ல போய்  பேசிக்கலாம் . அபப்டி முத்து அங்கிள் சொன்னது மாதிரி கல்யாண ஏற்பாடு எல்லாம் உண்மையவே நடக்கும்னா நானே விஷயத்தை எல்லார்கிட்டயும் எடுத்து சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்துறேன் “என்றான்.

“இல்ல அம்மு இந்த கல்யாணம் நடக்காது. இவ்ளோ அவசரமா அவங்க ரெண்டு பெருகும் கல்யாணம் செய்து வைக்க என்ன அவசரம் வந்துச்சு , விஜய் மாமா இதுக்கு கண்டிப்பா சம்மதிக்க மாட்டாரு. நான் அவர்கிட்டே நம்ம கிளம்பும்போது சொல்லிட்டு வந்தேன். உனக்கும் எனக்கும் டிவோர்ஸ் கிடைச்சதும் விஜய் மாமாவை நான் கல்யாணம் செய்துக்குவேன்னு சொல்லிட்டு வந்தேன் ” என்றால்.

அவள் சொன்னதை கேட்டு வம்சிக்கு மிகவும் அகவலையாக இருந்தது “விஜய் இனி தாமரையை தன் மனைவியாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தனக்கு இல்லை . அவளை நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்” என்று அவன் சொன்னது அவனுக்கு நன்கு நினைவில் இருக்கிறது.

ஒரு வேலை தாமரையை திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் தான் வீட்டில் இருப்பவர்கள் பேச்சை கேட்டு வினோவை அவசரமாக திருமணம் செய்ய சம்மதித்து விட்டானோ விஜய் என்று வம்சியின் மனதிற்குள் ஒரு எண்ணம் தோன்றியது .

சார் வந்து வம்சிக்கும், தாமரைக்கும் திருமணம் நடந்த கோவில் முன்பு வந்து நிற்பதற்குள் கதவை திறந்து கொண்டு தாமரை கோவிலுக்குள் ஓட,.. அவள் பின்னால் வம்சியும் ஓடினான்.

அவர்கள் கோவில் வாசலுக்குள் நுழைய “கெட்டி மேளம்.. கெட்டி மேளம்… ” என்று ஐயர் குரல் கேட்க…

கெட்டிமேல சத்தம் கேட்டதும் வேகமாக ஓடி வந்த தாமரை அவள்  கண் முன்னே விஜய்யின் திருமணத்தை கண்டு பேரதிர்ச்சியானவள் அப்படியே  மயங்கி தரையில் சரிந்தாள்.

என்னை கொண்டாட பிறந்தவனே(ளே) முதல் பக்கம் இன்றோடு நிறைவடைந்தது .

இரண்டாம் பாகம் வெளிவரும் தொடர்ந்து உங்க ஆதரவை  எனக்கு கொடுக்கணும்.

விஜய்யின் திருமணத்தால் நடக்க போகும் விளைவுகள் என்ன ?

தாமரை விஜய் மீது வைத்திருந்த காதல் என்ன ஆகும் .

விஜய்யின் திருமணத்தை அவள் எப்படி ஏற்றுக்கொள்வாள்.

அனைவரிடமும் விஜய்க்கும், அவளுக்கும் இடையில் இருந்த காதலை சொல்லிவிடுவாளா.?

தன் தங்கையின் வாழ்க்கைக்கு தானே துரோகம் விளைவிப்பாளா ?

மொத்த குடும்பத்திற்கும் உண்மை தெரிய வரும்போது அவர்கள் என்ன செய்வார்கள்.

தாமரைக்கும்  , வம்சிக்கும் விவகாரத்து செய்ய சம்மதிப்பார்களா?

விஜய்யை தாமரையை திருமணம் செய்ய சொல்லி அவர்களே கட்டாய படுத்துவர்களா?

விஜய்யால் அவனிடம் இந்த சிறிய வயதில் தன் கற்பை பறிகொடுத்த இனியாவின் நிலை என்ன ஆகும்.

இனியா இருக்கும் இடம் சேதுவின் மூலம் தெரிந்து கொண்டு ராகேஷ் அவளை தன்னோடு அழைத்து செல்வானா ?

அர்ஷ் மூலம் விஜய்யின் திருமணம் பற்றி அறிந்து கொண்ட தாமரை எடுக்க போகும் முடிவு என்ன?

அர்ஸ் காதலிக்கும் நிலானிக்கும், அவள் அக்காவின் கணவன் திருமணம் நடக்கப்போவதை அர்ஷ் தடுத்து நிறுத்துவானா ?

இல்லை அர்ஷை திருமணம் செய்ய மறுத்து தன் அக்காவின் குழந்தைக்காக அக்காவின் கணவனையையே நிலானி மணந்து கொள்வாளா?

இன்னும் பல புதிய திருப்பங்களோடு… ரொமான்ஸ் நிறைந்த காதல்   களத்தில் இறங்க நீங்கள் தயாரா… புதிய காதல் ஜோடிகளும், அவர்களுக்கு இடையில் நாடாகும் ரொமான்ஸ், காதல், சண்டை, சிணுங்கல் , கோபம் எல்லாமும் கலந்த காதல் கதை

என்னை கொண்டாட பிறந்தவனே பாகம் 2 சீக்கிரமே வெளிவர போகிறது.


சீக்கிரமே அடுத்த கதையில் உங்களை சந்திக்கிறேன். கதை எப்படி இருந்துச்சுன்னு மறக்காம கமெண்ட் பண்ணுங்க, இதுவரை Layas Tamil Audiobooks சேனலை subscribe பண்ணாதவங்க. மறக்காம subscribe பண்ணிருங்க.. கூடவே பெல் ஐகானையும்  தட்டி விட்டிருங்க, அப்போதான் அடுத்த கதை போஸ்ட் பண்ணும்போது உங்களுக்கு நோட்டிபிகேஷன் வரும்.

அப்படியே உங்க பிரெண்ட்ஸ்க்கு, லவ்வர்க்கு,பெஸ்டிக்கு  ஷேர் பண்ணவும் மறந்திராதிங்க..

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured