EPISODE 1
காலேஜ் இரண்டாம் ஆண்டு லீவில் தன் தோழி மிருதுளாவை காண அமெரிக்கா சென்று இருந்தாள் மீனு.
அங்கே தான் தன் மேற்படிப்பை மிருதுளா படிக்கின்றாள்.
.
அவளை PICK UP செய்ய ஏர்போர்ட் வந்திருந்தா மிருதுளா தன் செல்ல தோழியை கண்டதும் அங்கேயே சந்தோசமாக துள்ளி குத்தாள்.
“HEY…. மீன்ஸ்… டார்லிங்… “ஓடி சென்று மீனுவை கட்டிக்கொண்டாள்.
மீனுவும் மிருதுளாவை கட்டிக்கொண்டு தன் சந்தோசத்தை வெளிப்படுத்தியவள் “என்ன டி என்னை பார்த்ததும் இவ்வளவு சந்தோசமா இருக்க… என்னை அந்த அளவுக்கு மிஸ் பண்ணுனியா?” என்றாள் தன் லக்கேஜை எடுத்து மிருதுளா வந்த காரில் வைத்துக்கொண்டே.
” பின்னே இல்லையா? உன்னை பார்த்து ரெண்டு வருஷம் ஆகிருச்சு. உன்னையும் என் கூட வந்து படிக்க வாடி ன்னு கூப்பிட்டா நீதான் வரமாட்டேன்னு சொல்லி இந்தியால இருக்க காலேஜில் சேர்ந்துட்ட… இங்கே நான் வந்து இத்தனை நாளில் ஒரு முறை கூட வெளியே எங்கயும் என்ஜோய் பண்ண போகவே இல்லை தெரியுமா? ” என்றாள் மீனுவுடன் காரில் கிளம்பிக்கொண்டே.
” ஏன்? உனக்கு இங்க எந்த BOY பிரெண்டும் கிடைக்கலையா? ” என்றாள் மீனு சிரித்துக்கொண்டே.
” ஏய் அது எல்லாம் ஒரு மேட்டரா நான் ஓகே சொன்னா போதும்னு நிறைய்ய்ய பேர் என் பின்னாடி சுத்திட்டு இருக்காங்க, BUT அதில் எனக்கு விருப்பம் இல்லை ” என்ற மிருதுளா.
” உன்னை மாதிரி என்னோட WAVE LENGTH க்கு ஏற்பு இங்க யாருமே செட் ஆகலை மீன்ஸ்” என்றாள் சோகமாக.
“சரி விடு இப்போதான் நான் வந்துட்டேனே. நான் இங்கே இருந்து ஊருக்கு கிளம்புற வரைக்கும் நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஊரை சுத்துறோம், பார்ட்டி போறோம் என்ஜாய் பண்றோம். சரியா?” என்றால் மீனு.
” இப்போதான் எனக்கு சந்தோசமா இருக்கு மீன்ஸ்” என்று அவளை கட்டிக்கொண்டாள் மிருதுளா.
சிறிது நேர பிராயணத்தில் மிருதுளாவின் வீடு வந்துவிட.. இருவரும் சென்று குளித்து முடித்து வந்த அன்றே ஊர் சுற்ற கிளம்பி விட்டனர்.
முதலில் இருவரும் அந்த நகரத்தில் இருக்கும் முக்கிய இடங்களை எல்லாம் சுற்றி பார்த்து விட்டு மாலை போல ஒரு பெரிய டான்ஸ் கிளப்பிற்கு சென்றனர்.
உள்ளே இருவரும் பேசிக்கொண்டு நுழைந்தனர். அப்போது சரியாக அவள் எதிரில் மீனுவின் பெரியப்பா மகள் ரியா அந்த கிளப்பை விட்டு வெளியேறுவதற்காக முழு போதையில் வந்தாள் .
அவளை இங்கே இந்த நிலையில் பார்த்ததும் மீனுவிற்கு சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. தள்ளாடிப்படியே எழுந்து நடந்து சென்ற ரியா கீழே விழப் போக… அவளை ஓடி சென்று தாங்கி பிடித்துகொண்டாள் மீனு.
“அக்கா பாத்து வாங்க.. ஏன் இப்படி எல்லாம் குடித்து உன் பேரை நீயே டேமேஜ் பணிக்குற ?” என்றாள் அக்கறையோடு.
அமெரிக்காவில் மீனுவை எதிர்பார்க்காத ரியா ” ஏய் நீ யாரு முதல்ல.. அதான் உன்னையும் உன் குடும்பத்தையும் எங்க குடும்பத்தோட ஒட்டுமில்லை உறவும் இல்லைன்னு துரத்தி விட்டுட்டோமே. அப்புறம் என்ன அக்கான்னு வந்து உறவு கொண்டாடுற” என அந்த போதையிலும் மீனுவை குத்திக்காட்டி பேசுவதை மறக்காமல் செய்தால் ரியா.
அதைக் கேட்டதும் மீனு அதற்கு மேல் எதுவும் பேசாமல் ரியாவை விட்டு விலகி நிற்க…
“குட் இந்த டிஸ்டன்ஸ்லயே இருக்க பழகிக்கோ” என்ற ரியா அங்கிருந்து செல்லப் போனவள் திரும்பி “ஆமா இது அமெரிக்காவாச்சே!!! உனக்கு இந்த ஊர்ல அதுவும் நாட்டை விட்டு இங்கு வந்து என்ன வேலை இருக்கு. இந்த ஊருக்கு இவ்வளவு செலவு செஞ்சு வர அளவுக்கு உங்க அப்பா காசு சேர்த்து வச்சுட்டானா? ” என கேட்டாள் .
மீனு ரியாவிடம் எதுவும் பேசாமல் நின்று இருக்க… மீனுவன் கையை இறுக்கி தன் கையோடு கோர்த்துக் கொண்ட மிருதுளா. “இவ என்னோட பிரண்டு இவளுக்கு இங்க நான் இருக்கேன். அதனால என்ன பார்க்க இங்கே வந்து இருக்கா இதுல உனக்கு என்ன வந்துச்சு” என்றாள் ரியாவிடம் சண்டைக்கு செல்வது போல மிருதுளா பேச.
“ஏய் மிரு… நீ பேசம வா டி… அது தான் நமக்கு இவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு சொல்லிட்டாங்க. இனி அவங்ககிட்ட என்ன பேச வேண்டி இருக்கு வந்த முதல் நாளே கண்டவங்களை எல்லாம் நினைச்சு நம்மல நம்மளை அப்செட் பண்ணிக்க வேண்டாம். நீ வா நம்ம உள்ள போய் பார்ட்டி என்ஜாய் பண்ணலாம்” என்று மீனு ரியாவை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளாமல் மிருதுளா உடன் உள்ளே சென்றாள்.
அவர்கள் இருவரும் தன்னை கேலி பேசிவிட்டு தன்னை மதிக்காமல் சென்றதை ரியாவாள் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
வெளியே செல்ல இருந்த ரியா மீண்டும் அந்த டான்ஸ் பார்ட்டி நடக்கும் இடத்திற்குள் வந்தவள் ட்ரிங்க்ஸ் வழங்கும் இடத்திற்கு பக்கத்தில் அமர்ந்து மீனுவும் மிருதுளாவும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் .
மீனுவும், மிருதளாவும் ரியா மீண்டும் உள்ளே வந்தது தெரியாமல் பார்ட்டியை என்ஜாய் செய்ய ஆரம்பித்தனர்.
உள்ளே வந்ததும் தான் அணிந்திருந்த லெதர் ஜாக்கெட்டை கழட்டி அருகில் இருந்த டேபிளில் வைத்து விட்டு மீனு கையில்லாத வெள்ளை பனியனும் ப்ளூ நிற காட்டன் பாண்டும் அணிந்தபடி பார்ட்டியில் இறங்கி மிருதளாவுடன் ஆட ஆரம்பித்து இருந்தாள்.
நீண்ட நேரம் இருவரும் ஆடி கலைத்து தங்களுக்காக புக் செய்து இருந்த டேபிளில் வந்து அமர்ந்தவர்கள் பேரரை அழைத்து தங்களுக்கு குடிக்க கூல்டிரிங்ஸ் கொண்டு வர சொன்னார்கள்.
பேரரரும் அவர்கள் ஆர்டர் செய்த கூல்ட்ரிங்க்ஸை கொண்டு வந்து அவர்கள் டேபிளில் வைத்துவிட்டு செல்ல மீனு மிருதுளா இருவரும் அங்கே நடனமாடி கொண்டிருந்தவர்களை பார்த்தபடி அந்த ஜூசை குடிக்க ஆரம்பித்தனர்.
அவர்களுக்கு கூல்ட்ரிங்ஸ் வைத்து விட்டு அங்கிருந்து வந்த அந்த பேரர் நேராக ரியா அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து அவள் கையில் ஒரு கவரை கொடுத்து “மேடம் நீங்க கொடுத்த பொடிய அந்த பொண்ணுங்க குடிச்ச கூல்ட்ரிங்க்ஸ்ல கலந்துட்டேன்” என்று அவளைப் பார்த்து தலையை சொரிந்து கொண்டு கூற.
பர்சிலிருந்து ஒரு கட்டு பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தவள் “இந்த விஷயம் வெளியே தெரியாதபடி பார்த்துக்கோ” என்று விட்டு அவர்கள் இருவரும் அந்த ஜூஸ் முழுவதையும் குடித்து முடிக்கிறார்களா என்று பார்த்துவிட்டு…
“ இப்போ வரை என்னடி ஆட்டம் போட்டீங்க இரண்டு பேரும் இனிமேல் நான் கொடுத்த போதை மருந்தோட ஆட்டம் ஆரம்பிக்க போகுது… எங்க ரெண்டு பேரும் உங்கள மறந்தே இப்போ ஆட போறீங்க அதை இங்கு இருக்கிறவங்க எல்லாம் பார்த்து ரசிக்க போறாங்க. உங்க ரெண்டு பேரோட மானமும் போகப்போகுது” என நினைத்த ரியா அவர்கள் இருவரையும் பார்த்து திமிராக சிரித்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டாள் .
ஜூஸை குடித்த சிறிது நேரத்தில் இருவருக்குமே தலை சுற்றுவது போலவும் உடலெல்லாம் சூடாக இருப்பது போலவும் உணர… மிருதுளாவிடம் “என்ன டி திடீர்னு தலையெல்லாம் சுத்துற மாதிரி இருக்கு உடம்பெல்லாம் ஏதோ செய்து” என்றாள் மீனு தன் உடலை எல்லாம் தேய்த்து விட்டுக் கொண்டே.
“என்னன்னு தெரியலடி எனக்கும் அப்படித்தான் இருக்கு வா நம்ம ரெண்டு பேரும் முதல்ல இங்கிருந்து கிளம்பலாம். இனிமேல் இங்க இருக்கிறது சரியில்ல நம்ம உடனே வீட்டுக்கு போகலாம்” என அங்கிருந்து இருவரும் கிளம்பி வெளியே வந்தனர்.
வெளியே வரும்பொழுதே இருவருக்கும் போதை அதிகமாகி உடலெல்லாம் மேலும் சூடேறி விட்டது.
மீனு மிருதளாவிடம் ” ஏய் மிரு இந்த நிலைமையில் நம்ம ரெண்டு பேரும் இப்போ உன் வீட்டுக்கு போக வேண்டாம். இங்கே பக்கத்தில் எங்கேயும் ரூம் இருந்தா அங்கே தங்கிட்டு காலையில போய்க்கலாம். இப்போ டிராவல் பண்றது நம்ம ரெண்டு பேருக்குமே சேஃப் இல்ல எனக்கு ஏதோ சரியில்லைனு தோனுது. நம்மளோட இந்த நிலைமையை பார்த்து வேறு யாரும் நம்மள மிஸ் யூஸ் பண்ணிட கூடாது வா.. ” என அவள் கைப்பிடித்து அழைத்து அங்கே எதுவும் ஹோட்டல் இருக்கிறதா இருவரும் தங்குவதற்காக என தேடிக்கொண்டே இருவரும் சென்றனர்.
டான்ஸ் பார்ட்டி நடந்த அதே சாலையில் சிறிது தூரம் தள்ளி ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் இருக்க இருவரும் யோசிக்காமல் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தனர். சாதாரண ஹோட்டலில் தங்கி கொண்டால் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்த விடும் என முடிவெடுத்து தான் இந்த பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு வந்தனர்.
உள்ளே வரும் பொழுது இருவரும் தள்ளாடியபடி ரிசப்ஷனிர்ருக்கு வர அங்கே ரிசப்ஷனில் வேலை செய்பவர்கள் இவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு அதிகமாக குடித்துவிட்டு வந்திருக்கிறார்கள் என முகம் சுளித்தனர்.
மிருதளா நேராக ரிசப்ஷனுக்கு வந்தவள் தன்னுடைய ஐடி கார்டை காட்டி தங்களுக்கு ரூம் புக் செய்தாள்.
அவர்களுக்கு கொடுத்த ரூம்கியை வாங்கிக் கொண்டு இருவரும் லிஃப்ட் ஏறினர்.
அவர்களோடு வேறு சிலர் லிப்டில் ஏற மிருதளாவும் மீனுவும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு தங்களுக்கு கொடுக்கப்பட்டு ரூம் இருந்த தளத்திற்கு சென்றனர்.
மிருதளா புக் செய்தது ஒரு பெரிய ஷூட் ரூம். அங்கே இரண்டு படுக்கை அறைகள் தனித்தனியாக இருந்தது. போதையில் உள்ளே வந்த இருவரும் நேராக சென்று ஒரே பெட்டில் படித்துக் கொண்டனர் .
முதலில் இருவருக்குமே உடல் மிகவும் சூடாக இருப்பதை உணர்ந்திருக்க… மீனு மிருதளாவிடம் “எனக்கு உடம்பெல்லாம் ரொம்ப சூடா இருக்கு நான் போய் குளிச்சிட்டு வரேன். நீ ரூம் சர்வீஸ்க்கு கால் பண்ணி நமக்கு குடிக்க எதுவும் கொண்டு வரச் சொல்லிடு” என்று விட்டு மீனு குளிக்க சென்று விட்டாள்.
மிருதளாவும் ரிசப்ஷனுக்கு ரூமில் இருந்து போனில் அழைத்து தங்கள் இருவருக்கும் குடிப்பதற்காக ஜூஸ் கொண்டுவர சொல்லிவிட்டு ரூமுக்கு வெளியே வைத்துவிட சொல்லி போனை வைத்தவள். கட்டிலில் படுத்து அப்படியே உறங்கிப் போனால்.
இங்கே குளித்துவிட்டு வந்து மீனு வெளியே வர சரியாக அவளுடைய ரூம் காலிங் பெல் அழுத்தும் சத்தம் கேட்டது.
குளித்துவிட்டு ஈர டவளை உடலில் சுற்றிக்கொண்ட மீனு மற்றொரு டவலை எடுத்து தன் மேல் போர்த்தியபடி போதை இன்னும் இறங்காமல் தள்ளாடியபடி தன்னரை கதவை திறந்து வெளியே வந்தாள் .
வெளியே வந்தவள் அங்கே யாரையும் காணோம் என்று யார் இருக்கிறார்கள் என பார்ப்பதற்காக அறையை விட்டு வெளியே வர… அவள் அறைக்கதவு தானாக மூடிகொண்டது . யாரையும் காணோமே என தேடியப்படியே சற்று முன்னாள் நகர…அவள் காலுக்கு கீழே இருந்த ஜூஸை தட்டி விட்டிருந்தாள்.
“அச்சச்சோ ஜூஸ் கொட்டிடுச்சு..” என பாவமாக பார்த்தவள் குனிந்து அந்த ஜூஸ் டம்ளர்களை எடுக்க போக…
அப்போது ஒரு வலிய கரம் அவளைப் பிடித்து இழுத்து அவள் ரூமுக்கு எதிரே இருந்த ரூமிற்குள் தள்ளி கதவை அடைத்து விட்டு சென்றது.
மீனுவுக்கு இருந்த போதையில் தன்னை ரூமுக்குள் இழுத்துச் சென்றது மிருதளா
தான் என்று நினைத்துக் கொண்டாள்.
அவள் இருப்பது தன்னுடைய அறை தான் என்றும் நினைத்துக் கொண்டவள் “மிரு…ஜூஸ் எல்லாம் கொட்டிடுச்சுடி… ரொம்ப தாகமா இருக்கு” என சொல்லிக்கொண்டே அங்கிருந்த பெட்ரூமிற்குள் நுழைந்தாள்.
அப்போது அங்கு டேபிளில் மது பாட்டில் இருக்க… மீனுவிற்கு தாகம் எடுக்கவும் அதை எடுத்து அப்படியே தன் வாயில் கவிழ்த்து முழு பாட்டிலையும் குடித்து முடித்தாள்.
மெல்ல தள்ளாடிப்படி போதை மருந்தின் வீரியத்துடன், மதுவின் போதையும் சேர்ந்து கொள்ள… அவள் இருந்த மெத்தையில் யாரோ படுத்திருக்க அவர்கள் அருகில் வந்து அது யார் என பார்த்தவளுக்கு போதை மயக்கத்தில் கண் மங்கலாக தெரியவும் அங்கே படுத்திருந்தவர் முகம் தெரியவில்லை.
“ஹலோ யார் நீங்க? எங்களோட ரூமுக்குள்ள நீங்க என்ன பண்றீங்க?” என படுத்திருந்தவனின் தோளை தொட்டு திரும்ப…
அவள் திருப்பிய வேகத்தில் மீனுவின் கையைப் பிடித்து தன் அருகே இழுத்த அந்த உருவம் அவளை தனக்கு கீழே கொண்டு வந்து அவளை அழுத்தி கட்டிலில் படுக்க வைத்து மீனு அணிந்திருந்த டவளை வேகமாக அவள் உடலில் இருந்து உதவி தூர வீசியது.
EPISODE 2
மீனு இருந்த அறையை விட்டு வெளியே வந்தவள் யாரோ ஒருவரால் அவள் அறைக்கு எதிரே இருந்த அறையில் இடித்து உள்ளே தள்ளி கதவடைக்கப்பட்டாள்.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை அவளை மிருதளா தான் உள்ளே இழுத்து கதவை சாற்றி இருப்பாள் என நினைத்தவள் அறை போதையில் தள்ளாடியபடி சென்று அவர்களுடைய அறை போலவே இருந்த மற்றொரு அறைக்குள் புகுந்தாள்.
அங்கே அவள் அறையில் யாரோ பெட்டில் படுத்து இருக்க அவரிடம் சென்றவள் “ஹலோ யார் நீங்க யார் ? எங்க ரூமில் என்ன பண்றீங்க முதல்ல இங்கிருந்து வெளியே போங்க” என அவன் தோளைத் தட்டி மீனு எழுப்ப முயற்சிக்க.
அவளைப் போலவே முழு போதையில் கட்டிலில் குப்புற படுத்திருந்தவன் தன் தோளில் கை வைத்து இருந்த மீனுவின் கையை எட்டிப் பிடித்தவன் அவளை பெட்டில் இழுத்து சரித்து அவள் கட்டியிருந்த துண்டை கழட்டி இருந்தான்.
அதை சற்றும் எதிர்பாராத மீனு சட்டென தன் கைகளை மார்புக்கு குறுக்கே மறைத்தவள்.
கண்கள் மயங்கிய நிலையில் தன் அருகில் இருந்தவனை பார்த்து “யார் நீங்க முதல்ல என் டவலை குடுங்க” என போதையில் கேட்டாள்.
அவனும் அவள் பேசுவதை காதில் வாங்காமல் கட்டிலில் தன்னருகில் படுத்து இருந்தவளே நிமிர்ந்து பார்க்க அவன் மீது அடையில்லாமல் படுத்து இருந்த மீனுவை தலை முதல் பாதம் வரை பார்த்தவன்.
அவள் மார்புக்கு குறுக்கே கைகளை மறைத்து படுத்திருக்கவும் சட்டென அவள் கையை பிடித்து மேலே தூக்கியவன் “இப்படி அழகா திரண்டு இருக்கிற வெண்ணையை ஏண்டி மறைக்கிற” என்றவன் சட்டென குனிந்து சிறிதும் யோசிக்காமல் அவள் மென்மையை புசிக்க ஆரம்பித்தான்.
மீனு இதை சற்றும் எதிர்பாராதவள் அவன் கைக்குள் இருந்த தன் கையை விடுவிக்க முயன்றாள்…
ஆனால் அவனோ அவள் கையை ஒரு கையால் மெத்தையில் அழுத்திப் பிடித்திருந்தவன் மறு கையால் வெண்ணையை உருக்க ஆரம்பித்து இருந்தான்.
அவனிடமிருந்து திமிற முயற்சித்து முடியாமல் போக… அடுத்த நிமிடம் அவன் செய்த காரியத்தில் மீனு துள்ளிக் குதித்தவள் போதையில் அவன் வாய் வித்தை காட்டிக்கொண்டு இருக்க… அதில் மோகம் கொண்டு அதை அனுபவிக்க ஆரம்பித்தாள்.
மோகம் தானாக அவளுக்கு வந்து விடவில்லை அவள் குடித்த போதை மருந்தின் விளைவே அவளை அவன் பால் அவன் செய்யும் வேலைகளை ஏற்றுக் கொண்டு அழைத்துச் சென்றது.
தன் உடலில் இருந்த ஆடைகளை கழற்றி எரிந்தான் அந்த ஆறடி ஆண்மகன் .
அவளைப் போலவே போதை மருந்தின் வீரியத்தில் தன் உடலில் எழுந்த உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் இவ்வளவு நேரம் போராடிக் கொண்டு இருந்தவன் தன் கண் முன்னால் அவன் பசியை தீர்ப்பதற்காக பந்தி போட்டு காத்திருந்தவளை…
ஆடையில்லாமல் அவன் அருகில் படுத்திருப்பவளை பார்த்தான்.அவனின் மற்றொரு குணம் தானாக அவனை அறியாமல் மேலெழுந்து வரத்தானே செய்யும்.
அவனாக அணிந்திருந்த ஆடைகளை கழட்டி இருந்தான்
எவ்வளவு தாகமும் தவிப்பும் அவன் உடலில் இருந்து பொறுமையாக ஆடைகளை களைந்து மென்மையாக அவளை அடைய நினைக்க அவன் ஒன்றும் சுயநினைவில் இல்லையே.
இருவரின் உடலும் மனமும் அப்போது தகித்துக் கொண்டு இருக்க ஒருவருடைய ஸ்பரிசமும் நெருக்கமும் மற்றொருவருக்கு தேவைப்பட்டது.
மீனுவின் கைப்பிடித்து மெத்தையில் அழுத்தி இருந்தவன் அவள் பாதி உடல் மெத்தையிலும் மீதி உடல் தரையிலும் இருக்க அவள் இடையில் கை கொடுத்து மொத்தமாக தூக்கி கட்டிலில் போட்டவன்.
நொடியும் தாமதிக்காமல் அவளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தான்.
அவள் பாதத்தில் இருந்து தன் இதழால் மீனுவின் உடலில் முத்தம் வைத்துக் கொண்டு… இதுவரை சூரியன் கூட பாத்திர முடியாத இடங்களில் எல்லாம் அவன் இதழை கொண்டு ஸ்பரிசித்துக் கொண்டிருந்தான்.
ஆனால் மீனுவோ அவன் தீண்டிய இடங்களை எல்லாம் தீண்ட விடாமல் தடுத்துக்கொண்டே இருந்தாள் .
“ம்ச்… என்ன ஸ்வீட் ஹார்ட் நீ என்னை இப்படி தடுக்க தடுக்க எனக்கு உன்னை இன்னும் விடாம ருசிக்கணும் போல இருக்கு.. எனக்கு டெம்ப்ட் ஆகுது” என்று அவனை தடுத்துக்கொண்டு இருந்தவள் கையை விளக்கி பிடித்தவன் நொடியும் தாமதிக்காது அவள் இடையில் கை கொடுத்து மேலே தூக்கி தன் மடியில் அமர வைத்தான்.
மீனுவின் இதழை விடாமல் சுவைத்தவன். தன் முத்தத்தில் கிறங்கிப்போய் தன் இதழை அவனிடம் ஒப்படைத்துவிட்டு அவன் மடி மேல் அமர்ந்த இருந்தவளை பார்த்தான்.
அவளுக்கு வேண்டியதை கொடுத்துவிட்டு தன் முகத்தை நிமிர்த்தி அவளைப் பார்த்து பெருமிதம் கொண்டவன் போல சிரித்தவன்.
மீனு உடலில் வழு இழந்தவளாக கட்டிலில் துவண்டு போய் படுத்து இருக்க அவள் இதழை முத்தம் வைத்துக் கொண்டு அவள் தொடைகளுக்கு இடையில் தன் இரு கைகளையும் கொடுத்து தன் மேல் இருந்தவளை தூக்கி மெத்தையில் கிடத்தியவன் அடுத்த அவளுக்குள் தன்னை சங்கமிக்க துவங்கினான் .
அவன் வேகம் அவளை அம்மாஆஆ… என்று அலற செய்தது.
.
மீனுவை கத்தக்கூட முடியாத அளவிற்கு அவள் வாயை தன் வாய்க்குள் முழுவதுமாக வைத்து முத்தமிட்டு கொண்டிருக்க மீனுவின் கண்கள் சொக்கிப்போய் இருந்தது.
இருவருக்கும் இதுதான் முதல் முறை எங்கு ஆரம்பிப்பது எங்கு செல்வது என்று இருவரும் கற்றுக்கொண்டு இருந்தனர்.
மெல்ல மெல்ல அவளை ஆட்டுவிக்க துவங்கியவனின் வேகம் கூடியது.
தன்னை முத்தமிட்டு கொண்டிருந்தவனின் தோளில் படர்ந்து அவளையும் அறியாமல் அவனை கட்டிக் கொள்ள சிறிது நேரத்தில் மருந்து வீரியம் குறைந்ததோ என்னவோ தெரியவில்லை.
ஆனால் இருவரின் உடல் தேவையும் போதையும் அதிகமாக அதையெல்லாம் மீறி ஒருவரை ஒருவர் விடாமல் இரவு முழுவதும் கட்டிக் கொண்டும் முத்தம் கொடுத்தும். இடைவெளி இல்லாமல் இயங்கிக்கொண்டு இருந்தனர்.
தங்கள் உணர்வுகளை உணர்ச்சிகளை உச்சத்தில் கொண்டு செல்லும் போதெல்லாம் அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஒருவரை ஒருவர் இருக்க அணைத்து கொண்டு இருந்தனர்.
அவன் ஓய்ந்து படுத்தாலும் அவள் ஓய்வதாக இல்லை அவள் மேலிருந்து புரண்டு கட்டிலில் படுத்தவனை பார்த்து போதையில் நக்கலாக சிரித்தவள்.
“ என்ன பீம்பாய் இவ்வளவுதானா நீ” என்று கேட்டு அவனை உசுப்பி விட கிட்டத்தட்ட மணிக்கணக்கில் அவளோடு கூடி கலைத்து கட்டிலில் சரிந்தவனுக்கு மீனுவின் இந்த வார்த்தை மோகத்தை ஏற்படுத்திவிட…
“என்ன டி சொன்ன..” என்று தன் அருகில் படுத்து இருந்தவளின் மேல் ஏறி அவன் பலத்தை காட்டி சவாரி செய்ய ஆரம்பித்து இருந்தான்.
ஆளுமையாக அவளை சவாரி செய்து கொண்டிருக்க ஆனால் அவளோ அதை கண் மூடி அனுபவித்துக் கொண்டு இருந்தாள்.
அவள் கழுத்தில் வைத்திருந்தவன் கைவிரலை பிடித்து தன் வாய்க்குள் வைத்து மீனு சப்பு கொட்ட..
அதில் மேலும் கிறங்கி தெறித்தவனின் வேகம் மேலும் அதிகரித்தது. அவன் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவள் இடை சிவக்க ஆரம்பித்தது.
அவ்வளவுதானா நீ என்று கேட்டவளை சோர்வு இளந்து உடலில் வலுவில்லாமல் மயக்க நிலைக்கு தள்ளிவிட்டு தான் அவன் ஓய்ந்து படுக்கையில் சரிந்தான்.
EPISODE 3
“என்ன சொல்றிங்க… என்னோட பிரென்ட் என் கூட நைட் தங்கி இருந்தா அவளை காலையில் எழுந்து பார்த்தா காணோம். அவ எங்க இருக்கானே எனக்கு தெர்ல… அவளுக்கு கால் பண்ணி கேட்கலாம்னு பார்த்தா அவ போனும் இங்கே தான் இருக்கு . அவ எங்கே போனான்னு இதுவரை தெரியலை . சரி அவ என்ன ஆனான்னு தெரிஞ்சுக்க தான் உங்க கிட்டே சிசிடிவி ல போட்டு காட்ட சொல்றேன்… ஆனா உங்க ஸ்டாப் அதுவும் முடியாதுன்னு சொல்லறாரு . நீங்க இப்படியே நான் கேக்குறதுக்கு எந்த ரெஸ்பான்ஸும் சரியாய் பண்ணலையின்னா நான் போலீசுக்கு போக வேண்டி வரும்” என்று அந்த ஹோட்டலின் ஊழியர் ஒருவரிடம் தகராறு செய்து கொண்டு இருந்தாள் மிருதுளா .
” என்ன மேடம் இப்படி எல்லாம் பேசுறீங்க…போலீஸ் அது இதுன்னு. எங்க ஹோட்டல் ஒரு ரெப்புட்டேஷன் ஓட நடந்துட்டு வருது. இப்படி யாரோ ஒருத்தர் உங்க ரூமில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் வெளியே போனதுக்கு நீங்க எங்க ஹோட்டல் மேலயே காம்ப்லெயின்ட் பண்றேன்னு சொல்றது எந்த விதத்துல நியம ” என்று அந்த ஊழியர் தான் சம்பளம் வாங்கும் ஹோட்டலுக்காக பரிந்து பேசிக்கொண்டு இருந்தார்.
“என்ன சொன்னிங்க…யாரோ ஒருத்தரா !! ஹலோ ! காணாம போனது என்னோட பிரென்ட் . அத தெரிஞ்சுக்கோங்க…” என்று மீண்டும் அந்த ஊழியரிடம் மிருதுளா வம்பிழுத்துக் கொண்டு இருக்க…
இங்கே மிருதுளாவின் அறைக்கு நேர் எதிர் அறையில் இரவு முழுவதும் புதுவித உணர்வுகளை அனுபவித்து களைப்பில் மெய் மறந்து தூங்கி கொண்டு இருந்த மீனு மிருதுளாவின் சத்தம் கேட்டு மெதுவாக தன் கண்களை தேய்த்துக்கொண்டே படுக்கையில் இருந்து எழுந்தாள்.
எழுந்தவள் உடல் எல்லாம் மிகவும் சோர்வாக அசதியாக இருக்கவும் சோம்பல் முறிக்க தன் கையை மேலே தூக்கிய போது தான் தன் உடலில் பொட்டு துணி கூட இல்லை என்பதையே உணர்ந்தாள் .
சட்டென குனிந்து தன்னை பார்க்க…அப்போது தான் மெத்தையில் இடை வரை போர்வை போர்த்தி இருக்க…
மேலே ஆடை இல்லாமல் இருப்பதை பார்த்ததும் அதிர்ந்த மீனு. சட்டென்று போர்த்தி இருந்த போர்வையை எடுத்து தன் மீது போர்த்திக் கொள்ள இழுக்க…அது அவள் கைக்கு வராமல் யாரோ பிடித்து இருப்பது போல உணர்ந்தாள் .
படுக்கையில் தன் அருகில் திரும்பி பார்த்த மீனுவிற்கு அவள் அருகில் திரண்ட தோல் கொண்ட… திடகாத்திரமாக ஒரு ஆண் படுத்து இருப்பதை பார்த்ததும் அதிர்ந்து போனாள் .
அவனை தன் அருகில் பார்த்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தவள். அவன் தூக்கத்தில் இருந்து அசைவதை உணர்ந்தவள் .
அவன் அசைந்த அடுத்த நொடி சட்டென்று கட்டிலில் இருந்து வேகமாக கீழே இறங்கியவள். அவன் மீது போர்த்தி இருந்த போர்வையை பலம் கொண்ட மட்டும் வேகமாக இழுக்க… அவள் அருகில் படுத்து இருந்தவனின் மேல் இருந்த போர்வை மொத்தமும் விலகி முது காட்டி படுத்து இருந்தவனின் மொத்த உடலும் அவள் பார்த்துவிட…” ஐயோ!!” என்று அதிர்ச்சியில் அலறிவிட்டாள்.
அவள் சத்தம் கேட்டதும் அரை தூக்கத்தில் இருந்தவனது தூக்கம் களைந்துவிட… படுத்து இருந்தவன் தலையை பிடித்துக்கொண்டு எழுந்து கட்டிலில் அமர்ந்தான்.
இரவு அவன் சாப்பிட்ட மதுவும் , அதனுள் கலந்து இருந்த போதை மருந்தின் வீரியமும் அவன் தலையில் யாரோ பாறாங்கல்லை தூக்கி வைத்தது போல உணர்ந்தான்.
மீண்டும் வலி தாங்காமல் குப்புற படுத்து கண் மூடி உறங்க ஆரம்பித்திருந்தான் .
அவன் திரும்ப படுத்ததும் அப்பாடா… என்று மூச்சு விட்ட மீனு அவன் தூங்கும் வரை தன் மீது போர்வையை முழுவதுமாக போர்த்திக்கொண்டு துணி மூட்டை போல தரையில் சுருண்டு கிடந்தவள் மெல்ல போர்வையை விளக்கி மெத்தையில் படுத்து இருந்தவனை தலையை உயர்த்தி பார்த்தாள் .
நன்றாக உறங்கி இருந்தவனின் களைந்த கேசமும், களைத்து போய் இருந்த முகத்தையும் பார்த்தவள் “இப்படி இருக்கும்போதும் கூட பார்க்க அழகா தானே இருக்கான்” என்று தோன்றியது மீனுவின் மனதில் .
அடுத்த நிமிஷம் …” ஏய் அறிவு கெட்டவளே … உனக்கு என்ன ஆச்சு முன்ன பின்ன யாருன்னே தெரியாதவனை பார்த்து அதுவும் அவன் கூட ஒரு ராத்திரி முழுசும் ஒண்ணா இருந்துட்டு இப்படி வெட்கமே இல்லாம அவனையே சைட் அடிச்சுட்டு இருக்க …” என்று தன்னையே திட்டிக் கொண்டவள் மெல்ல சுற்றிலும் எதுவும் ஆடை இருக்கிறதா l என்று பார்த்தாள் .
அங்கே இரவு அவள் கட்டி இருந்த ஒற்றை டவல் மட்டும் தரையில் கிடந்தது .” ஐயோ இதை போட்டுட்டு நான் வெளியே போகணுமா!! ” என்று கையில் எடுத்த அந்த டவலை வைத்த்துக் கொண்டு சுற்றிலும் நோட்டம் விட… அவள் இருந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி ஒரு வெள்ளை நிற ஷர்ட் இருந்தது .
ஆபத்துக்கு பாவம் இல்லை என்று வேகமாக அந்த சட்டையை எடுத்து அணிந்து கொண்டவள் குனிந்து தன்னை பார்க்க… அது அவள் முழங்கால் வரை இருந்தது . மெத்தையில் படுத்து கட்டில் மொத்தமும் நீட்டி படுத்து இருந்தவனை பார்த்து ” அவனோட ஷர்ட் எனக்கு முழங்கால் வரைக்கும் வந்திருக்குன்னா அவன் எவ்ளோ பெருசாக இருப்பான்” என்று நினைத்தவள்.
“அப்போ… என்று அவன் பீம்பாய் பற்றி அவள் மனம் தறிகெட்டு கண்டதை நினைத்து ஓட…
சரியாக அவனும் திரும்பி மெத்தையில் மொத்த உடலையும் காட்டிப் படுத்தான்.
அவள் பார்வை அவளையும் அறியாமல் பீம் பாயை பார்க்க… அது இன்னமும் மருந்தின் வீரியம் குறையாமல் விரைப்பாக இருக்க..
ஆவென அதை பார்த்து வாயை பிளந்தவள் பின் சட்டென்று பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு. தன் மனதில் நேற்று இரவு நடந்ததை அசைப்போட்டால். பின் தலையை குலுக்கிகொண்டவள்.
“ச்சீ..ச்சீ.. என்ன இப்படி எல்லாம் தோணுது” என்று தலையில் அடித்துக்கொண்டே. முதலில் அவன் கண்விழித்து தன்னை பார்ப்பதற்குள் இங்கே இருந்து சென்றுவிட வேண்டும் என்று அந்த அறையை விட்டு வேகமாக வெளியே வந்தாள் சத்தம் இல்லாமல் பெட் ரூமை மெதுவாக சாற்றி விட்டு வந்தவள்.
அவர் இருந்த அறைக்கதவை திறந்து மெல்ல தலையை மட்டும் நீட்டி வெளியே பார்த்தாள். அங்கே இன்னமும் மிருதுளா ஹோட்டல் ஊழியரிடம் மீனுவை காணாமல் சண்டை போட்டுகொண்டு இருந்தாள்.
அவளை பார்த்த மீனு மெல்ல மிருதுளா தன்னை கவனிக்கும் விதமாக தன் கையை மேலே தூக்கி ஆட்டி மிருதுளாவின் கவனத்தை தன்னை நோக்கி திருப்ப முயற்சித்தாள் மீனு.
ஆனால் அவள் சண்டை போடும் மும்முரத்தில் அதை கவனிக்க வில்லை பிறகு “பூனை குட்டி…ஏய் பூனை .. மிரு… “ என்று ஹஸ்கி வாய்ஸில் மீனு அழைக்க…..
அதில் கவனம் பெற்றவள் அப்போது தான் அந்த பேரருக்கு பின்னால் இருந்த அறைக்குள் இருந்து மீனு சிக்னல் செய்து கொண்டு இருப்பதை கவனித்தாள் .
அவளை பார்த்ததும் “ஏய்…மீனு…நீ…எங்கே…” என்று ஆர்வத்தில் மிருதுளா சத்தமிட அவளை பார்த்து அவசரமாக தன் உதட்டில் ஒற்றை விரலை வைத்து ஷ்..ஷ்…சத்தம் போடாதே என்று ஜாடை செய்தாள் மீனு .
அதற்குள் மிருதுளா தன் பின்னால் யாரையோ பார்த்து பேசுவது போல உணர்ந்த பேரர் வேகமாக திரும்ப அதை பார்த்ததும் மீனு சட்டென்று கதவை சாற்றி விட்டாள் . இங்கே அவள் அறைக்கதவை வேகமாக சாற்றியதில் சத்தம் கேட்டு அறைக்குள் இருந்தவன் கண்விழித்துவிட . என்ன சத்தம் என்று எழுந்தவன் படுக்கையை விட்டு வெளியே யார் என்று பார்ப்பதற்காக வந்தான்.
அப்போது தான் அவன் தன்னை கவனித்தான் அவன் உடலில் துணி இல்லாமல் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தவன் வலித்த தலையை பிடித்துக்கொண்டு சுற்றிலும் தேடியவன் அங்கே மீனு போட்டு விட்டு சென்ற துண்டு இருக்க அதை எடுத்து தன் இடையில் கட்டிக்கொண்டு இன்னமும் மயக்கம் தெளியாதவனாய் அவன் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் .
உள்ளே இருந்த அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் மீனு அதிர்ந்து போய் திரும்பிப் பார்க்க… சரியாக அந்த அறையை திறந்து கொண்டு அந்த ஆணழகன் வெளியே வந்தான்.
மீனுவிற்கு என்ன செய்வது என்று தெறியாமல் அவனை பார்த்தவள் சட்டென்று திரும்பி அறைக் கதவை திறக்க போக..
தன் ரூம் கதவிற்கு அருகில் ஒரு பெண் முதுகு காட்டிக்கொண்டு தன் சட்டையை அணிந்து நின்று இருப்பதை பார்த்தவன் அவள் வெளியே செல்ல முயற்சிப்பதை பார்த்த்ட்டுவிட்டு ” ஏய் யார் நீ ? அங்கேயே நில்லு ? என்று அவளை நோக்கி வேகமாக வந்தான்.
அவன் அழைத்ததும் செய்வதறியாது அப்படியே உறைந்து போய் நின்றுவிட்டாள் மீனு.
EPISODE 4
தான் இருந்த அறையில் இருந்து வெளியே சத்தம் கேட்டு வந்தவன் அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே செல்ல போன மீனுவை பார்த்துவன் ” ஏய் யார் நீ ? அங்கேயே நில்லு ” என்றபடி அவளை நோக்கி வந்தான் .
அவனை கண்டதும் அதிர்ந்த மீனு ” ஹே ஹே…அங்கேயே நில்லுங்க.. என் கிட்டே வராதீங்க ..” என்று அவனை அங்கேயே நிப்பாட்டினாள் மீனு .
அவளிடம் வர இருந்தவன் அப்படியே நின்றுவிட்டு அவளை பார்த்தான் . அதற்குள் மீனு தன் முகத்தை அவன் பார்த்துவிடக் கூடாது என்று தன் முடியையே வைத்து முடிந்த அளவுக்கு முகத்தை மறைத்தவள். முடிகளுக்கு இடையில் தெரிந்து அவன் முகத்தை பார்த்தாள்.
அந்த இடைவெளியி்ளும் அவன் முகத்தை ரசித்தவள் அப்படியே நின்று இருக்க… அவளை பார்த்தவன் மீண்டும் அவளை நெருங்கி வர… அவன் வருவதை பார்த்தவள் சட்டென்று அறைக்கதவை திறந்து கொண்டே வெளியே சென்றாள்.
வெளியே வந்தவள் இன்னமும் மிருதுளா அந்த ஊழியரிடம் சண்டை போட்டுக் கொண்டு இருப்பதை பார்த்தவள் வேகமாக எதிரே இருந்த அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று விட…
அந்த ஊழியர் அதிர்ச்சியாக தன் பின்னால் இருந்து ஒரு பெண் அறைக்குள் செல்வதை பார்த்து விட்டு “மேடம் உங்க ரூமுக்குள்ள யாரோ போறாங்க …” என்றார் .
“ஆமா யா…நானும் பார்த்தேன்” என்று தமிழில் சொன்னவள் பின் திரும்பி தன் அறைக்கு செல்ல போனாள் . அவன் ஆங்கிலத்தில் “மேடம் அப்போ அவங்க தான் உங்க பிரெண்டா?” என்றான்.
“ஆமாம்” என்று வெறுமனே தலையை ஆட்டிவிட்டு திரும்பி அவள் அறைக்கு செல்ல போக… அப்போது மீனு வந்த அறைக்குள் இருந்து ஒரு அழகான ஆள் கதவை திறந்து கொண்டு வருவதை பார்த்தவள் ஆவென வாயை பிளந்தாள்.
வெளியே வந்தவன் அங்கே மீனுவை தேடினான் . ஆனால் வெளியே வந்து மிருதுளாவை மட்டுமே பார்த்தவன் அவள் தன்னை பார்க்கும் பார்வையை கண்டதும் “என்ன இப்படி பாக்குறா…” என்று தன்னை குனிந்து ஒருமுறை பார்த்தான்.
வெறும் டவலை கட்டிக்கொண்டு அப்டியே வந்திருக்க… இதை பார்த்து தான் இந்த பெண் வாயை பிளக்கிறாள் என்று நினைத்தவன் மிருதுளாவை ஒரு மாதிரி பார்த்துவிட்டு சட்டென தன் ரூமுக்குள் சென்று கதைவடைத்துக் கொண்டான் .
அவனையே ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டு இருந்த மிருதுளா அதே ஆச்சர்யத்தோடு அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள் .
அங்கே மீனு சோபாவில் அமர்ந்து தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்து இருக்க… அவளிடம் வந்த மிருதுளா .
” ஏய் மீனு என்ன டி நடக்குது . நீ எப்படி அந்த எதிர் ரூமுக்கு போன… அங்கே ஹண்ட்ஷமா ஒருத்தன் வெளியே வந்தான் அதுவும் வெறும் டவலை மட்டும் கட்டிக்கிட்டு . அவன் 8 பேக் எப்படி இருக்கு தெறியுமா?! அவன் ஆர்ம்ஸ் எப்படி இருக்கு தெரியுமா? ” என்று என்று எதிர் அறையில் இருந்தவனை பற்றி சிலாகித்துக்கொண்டு இருந்தாள் .
“ஏய் பூனை…இப்போ நீ கொஞ்சம் பேசாமா இருக்க போறியா? இல்லையா?” என்று அவளை அதட்டிய மீனு.
நேற்று இரவு அவளுக்கும் எதிர் அறையில் இருந்தவனுக்கும் நடந்தவை நினைவில் வர… அப்படியே அந்த நினைவுகளில் அவளையும் அறியாமல் மூழ்கிப்போனாள். அதன் விளைவு மீனுவின் முகம் அந்தி வானமாய் சிவந்து இருந்தது.
அப்போது தான் மீனுவை நன்றாக கவனித்தாள் மிருதுளா “உன் முகமெல்லாம் இப்படி சிவந்திருச்சு” என்று கிண்டல் செய்தவள்.
ஏய் என்ன டி இது டிரஸ்” என்று அவள் கையை பிடித்து நிற்க வைத்தவள் மீனு அணிந்து இருந்த சட்டையை பார்த்துவிட்டு “ மீனு எனக்கு தெரியாம நீ எப்போ டி DATE பண்ண ஆரம்பிச்ச… அவன் சட்டையை நீ போட்டுட்டு வந்து இருக்க… அங்க அங்க சிவப்பா தழும்பு இருக்கு…என்கிட்டே சொல்லவே இல்லை” என்று அவளை ஒரு மார்க்கமாக பார்த்தாள் மிருதுளா
“ ஏன் டி…நானே எனக்கு யாருன்னே தெரியாதவன் கூட இப்படி ஒரு விஷயம் நடந்துருச்சேன்னு வருத்தப்பட்டுட்டு இருக்கேன் நீ வேற என்னை டென்ஷன் பண்ணாதே” என்றாள் மீனு.
“சரி சரி சொல்லு என்ன நடந்துச்சு அவன் ரூமுக்குள்ள நீ எப்போ போன… அவனோட சட்டையை நீ எதுக்கு போட்டுட்டு வந்த” என்றாள் மிருதுளா .
“அதை ஏன் டி கேக்குற எனக்கு நாம ரெண்ட்னு பெரும் ரூமுக்கு வந்தது மட்டும் தான் ஞாபகம் இருக்கு அதுக்கு அப்பறோம் என்ன நடந்துச்சுன்னு எதுவேயுமே தெரியலை டி.. காலையில் கண்ணு முழிச்சு பாக்குற அபோ அந்த ரூமுல இருந்த ஆளும் நானும் மட்டும் ஒண்ணா ஒரே பெட்ல….” என்று மீனு சொல்ல தயங்க.
“ம்ம்…ம்ம்.. சொல்லு சொல்லு ஒன்னா ஒரே பெட்ல… சொல்லு டி…” என்று மிருதுளா மீனுவை அவசர படுத்த ..
“அவனும் ,நானும் ஒண்ணா ஒரே பெட்டில் டிரஸ் இல்லாம படுத்துட்டு இருந்தோம்” என்று வெட்டப்பட்டுக் கொண்டே கூறிய மீனு தன் முகத்தை மூடிக்கொண்டாள்.
அவள் சொன்னதை கேட்டு அதிர்ந்த மிருதுளா “என்ன டி சொல்றே… அப்போ நீயும் அவனும்…” என்று முகத்தை மூடி இருந்த மீனுவின் கையிற் விலக்கிவிட்டு அவள் முன் மண்டி இட்டு மீனுவின் முகத்தை பார்த்தாள் மிருதுலா .
மீனு “ஆமாம்”என்று தலையை ஆட்ட…
“இப்போ என்ன டி பண்ண போற…” என்றாள் மிருதுளா .
“தெரியலை டி…” என்ற மீனு “முதல்ல அவன் கிட்டே பொய் என்னை ஏன் இப்படி செஞ்சான்னு கேட்டுட்டு வரணும் டி வா போகலாம்” என்று எழுந்து அவள் அறைக் கதவை நோக்கி செல்ல போன மீனுவின் கையை பிடித்து இழுத்து மீண்டும் சோபாவில் அமர வைத்த மிருதுளா .
“அவன் கிட்டே இப்படியேவா பேச போற..” என்று அவள் அணிந்து இருந்த சட்டையை காட்டி கேட்டள் .
தன்னை ஒருமுறை குனிந்து தன் கோலத்தை பார்த்த மீனு . “நான் சீக்கிரம் பிரெஷ் அப் ஆகிட்டு வந்துடறேன். அப்பறோம் அவனை என்னனு கேட்டுக்கலாம்” என்று பாத்ரூம் நோக்கி விரைந்தாள்.
இங்கே தன் அறையில் எப்படி அந்த பெண் வந்தாள். எப்போது இங்கே வந்தால் என்று யோசித்து எதுவும் ஞாபகம் இல்லாமல் தலையை போட்டு பிய்த்துக் கொண்டான் .
பிறகு என்ன நடந்தது என்று அவனால் யூகிக்க முடிந்தது. தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாகிவிடக்கூடாது அதற்கு உண்டான முயற்சியை எடுத்து தன் தவறுக்கு பிராயச்சித்தம் தேட வேண்டும் என்று நினைத்தவன் வேகமாக குளித்து பிரஸ் அப் ஆனவன் தன் அறையை காலி செய்து விட்டு போனில் யாருடனோ பேசி மீனுவை பற்றிய விபரங்களை ஹோட்டலில் கேட்டு விசாரிக்க சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான் ஒரு முக்கியமான மீட்டிங்கிற்கு .
இங்கே அவன் வெளியே சென்றது தெரியாமல் தன் அறையில் அவசர அவசரமாக கிளம்பி வந்த மீனு மிருதுளாவை தன்னோடு அழைத்துக் கொண்டு அவன் சட்டையை எடுத்துக்கொண்டு எதிர் அறைக்கு கிளம்பினாள் .
வெளியே வந்தவள் நேராக அவன் அறைக்கு செல்ல போக… அப்போதுதான் எதிர் அறையில் அந்த ஹோட்டலில் வேலை செய்யும் ரூம் சேர்வன்ட்டுகள் அந்த அறையை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். அதை பார்த்ததுமே இருவருக்கும் புரிந்துவிட்டது அவன் அந்த அறையை காலி செய்து சென்றுவிட்டான் என்று .
மீனு செய்வதறியாது மிருதுளாவை பார்க்க… “என்ன டி அந்த ஆள் மேட்டரை முடிச்சிட்டு எஸ் ஆகிட்டான் போல இருக்கு” என்று மீனுவை மேலும் டென்ஷன் ஏற்றி விட…
“ஏய் மிருதுளா எனக்கு இப்போ இருக்க டென்ஷனுக்கு உன்னை என்ன செய்வேன்னு தெரியாது . ஒழுங்கா அவங்ககிட்டே போய் அந்த ஏமாத்துக்காரன் எங்கே போனான்னு கேளு டி” என்று அவளை அந்த எதிர் அறைக்கு தள்ளி விட்டாள் .
“சரி டி இரு கேக்குறேன் தள்ளாதே” என்று அங்கே நின்று கதவை துடைத்துக்கொண்டு இருந்த ஊழியரிடம் வந்த மிருதுளா “இந்த ரூமில் இருந்தவர் ரூமை காலி செய்துட்டு போய்விட்டாரா? “ என்று ஆங்கிலத்தில் கேட்டாள் .
அந்த ஊழியரும் “ஆமா மேடம்” என்று விட்டு திரும்பி தன் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
மிருதுளா திரும்பி மீனுவை பார்த்து “இப்போ என்ன டி பண்ணலாம்” என்றாள்.
மீனுவிற்கு அவன் யார் என்ன என்று எதுவும் தெரிந்து கொள்வதற்கு முன் அவனை இப்படி கோட்டை விட்டுட்டோமே என்று இருந்தது.
மிருதுளா மீனுவிடம் வந்து “நாம கீழே ரிசெப்சனில் போய் அந்த ஆளை பத்தி விசாரிச்சு தெரிஞ்சுக்கலாம் வா…” என்று மீனு கையை பிடித்து இழுத்துக்கொண்டு லிப்ட்ட்டில் சென்றாள்.
ரிசெப்சனில் வந்து மிருதுளா அவர்கள் இருந்த அறைக்கு எதிர் அறையில் இருந்தவனை பற்றி விசாரிக்க… அவர்கள் தங்களுடைய கஷ்டமர்களின் விபரங்களை சொல்ல மருத்துவிட்டனர்.
இருவரும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அந்த ஊழியர் விபரம் சொல்ல மறுக்க…
உடனே மீனு அந்த நபரிடம் “அவரை பற்றி எந்த விபரமும் எங்களுக்கு தெரிய வேண்டாம் அடலீஸ்ட் அவர் பேர் என்னனு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்றாள் மிகவும் சோகமாக .
அவள் முகத்தை சோகமாக வைத்து இருப்பதை பார்த்த அந்த ஊழியர் மனம் இறங்கி வந்து “அவர் பேரை மட்டும் தான் சொல்லுவேன் மற்ற படி வேற எந்த விபரமும் என்னால சொல்ல முடியாது” என்றார்.
வந்ததற்கு தான் யாருடன் ஒரு முழு இரவை கழித்து இருந்தேன் என்றாவது தெரிந்து கொள்ளலாமே என்று அதற்கு சம்மதம் சொன்னவள். “நீங்க சொல்ற விஷயத்தை நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்” என்றாள் உண்மையாக.
“ஆமா வெறும் பேரை மட்டும் சொல்றதுக்கு இந்த ஆள் கொடுக்குற பில்டப் தாங்க முடியல இதுல இதை வெளியே வேற சொல்லக்கூடாதாமா” என்று மிருதுளா புலம்பினால்.
“ஏய் சும்மா இரு டி நீ பேசுறது எதுவும் அவங்க கேட்டுற போறாங்க” என்றாள் மீனு.
“ஆமா இந்த வெள்ளைகாரனுக்கு தமிழ் புரியும் பாரு போடி…” என்றாள் மிருதுளா.
அவளை முறைத்து விட்டு மீனு திரும்பி அந்த வேலையாளை பார்க்க… அவர் ஒரு துண்டு காகிதத்தில் பெயரை மட்டும் எழுதி அவர்களுக்கு கொடுக்க இருந்த பில் உடன் சேர்த்து அந்த காகிதத்தை மடித்து கொடுத்தார்.
அதை வாங்கிக்கொண்டு ஹோட்டளை விட்டு வெளியே வந்த இருவரும் சற்று தள்ளி நின்று அவசரமாக அந்த துண்டு சீட்டில் இருந்த பெயரை எடுத்து பிரித்து பார்த்துத்தனர். அதில் ஜெய் என்று எழுதி இருக்க…
அதை படித்த மிருதுளா “என்ன டி இது பேர் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே முடிஞ்சிருச்சு” என்றாள்.
“அவன் பேர் குட்டியா இருக்கலாம் மிரு.. ஆனா எனக்கு என்னவோ அவனோட இருக்க என் தொடர்புக்கு ஆயூஸுக்கும் இருக்கும்ன்னு நினைக்குறேன்” என்றாள் மீனு
அந்த சம்பவத்திற்கு பின் ஜெய் என்ற பெயரை அவர்கள் இருவருக்கும் தெரிந்த வகையியில் எங்கெல்லாமோ தேடிப் பார்த்தும் அவனை பற்றி எந்த ஒரு விபரமும் கிடைக்க வில்லை.
மீனு தனக்கு ஜெய்யை எப்படி தெரியும் என்று முழுவதுமாக சொல்லி முடித்து அவனை திரும்பிப் பார்க்க… மீனு நீ சொன்னதை எல்லாம் உண்மையா என்றான் நம்பாமல்.
“ஏன் ஜெய் நான் சொன்னதை கேட்டும் நீங்க நம்பலையா?” என்றாள் அவன் மடியில் இருந்து எழுந்து அவனை பார்த்து.
“இல்லை நீ சொல்றதை பார்த்தா உண்மையா இருக்கும் போல தான் தெரியுது. ஆனா எனக்கு என் வாழ்க்கையில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாவே நியாபகம் இல்லையே” என்றான் ஜெய்.
அவனை கனத்த இதயத்தோடு பார்த்த மீனு. “என்ன ஜெய் இப்படி சொல்லிட்டீங்க… இது எவ்வளவு பெரிய விஷயம் ஆனா உங்களுக்கு கொஞ்சமும் இதை பத்தி நியாபகம் இல்லையினு சொல்றிங்க… நான் இதை உங்ககிட்டே இருந்து எதிர்பார்க்கல. உங்ககிட்டே நாம பஸ்ட் மீட் பண்ணினதை சொல்லும்போது உங்க முகத்துல எந்த மாதிரியான உணர்வு இருக்கும். என்னை பற்றி உங்க நியாபகம் எப்படி கொண்டு வரும்னு நினைச்சேன். ஆனா நீங்க மொத்தமா அப்படி ஒரு சம்பவம் நடந்ததாவே நியாபகம் இல்லையின்னு சொல்றிங்க..” என்றவள்.
“அப்போ ஒரு பொண்ணு பத்தின உங்க எண்ணம் அவ்வளவு தானா?? என்ன இருந்தாலும் நீங்க ஆம்பளை தானே உங்களுக்கு இந்த மாதிரியான ஒரு விஷயம் பெருசா தெரியாது. நான் தான் இந்த ரெண்டு வருசத்துல உங்களையே நினைச்சிட்டு வெறும் உங்க பேரை மட்டும் வெச்சிட்டு அதை என் நெஞ்சுல பச்சை குத்தி வெச்சுட்டு உங்களை நினைச்சு உருகிகிட்டு இருந்து இருக்கேன். ஆனா உங்களுக்கு என்னை பற்றிய எண்ணம் துளியும் இல்லை” என்றவள் அழுத்துகொண்டே அவனை பார்க்க…
“மீனு நீ நினைக்குற மாதிரியான ஆள் நான் இல்லை. நான் சொல்றதை நம்பு மீனு.. எனக்கு என் வாழ்க்கையில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாவே தெரியலை என்னை நம்பு” என்று மீனுவிடம் நெருங்கி தன் சேரை இயக்கினான்.
ஆனால் அவன் அருகில் வந்ததும் மீனு ஜெய்யை விட்டு விலகி நின்றவள் “போதும் ஜெய் இதுக்கு மேலயும் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை” என்றவள் அழுது கொண்டே அவள் அறையில் இருந்து நேராக மிருதுளாவின் அறைக்கு ஓடிவிட்டாள்.
ஜெய்க்கு இங்கே என்ன நடக்கிறது என்று துளியியும் விளங்கவில்லை. அவன் மீனு சொன்னதை எல்லாம் யோசித்து பார்த்தான். ஆனால் அவனுக்கு தன் வாழ்வில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே நினைவில் இல்லை.
EPISODE 5
மறுநாளில் இருந்து மீனு காலேஜ் செல்வதாக ஏற்கனவே ஜெய் வீட்டில் இருப்பவர்களிடம் கூறி இருக்க… காலை ஜனனி எழுந்து பரபரப்பாக வேலை செய்து கொண்டு இருந்தார்
அப்போது அங்கு வந்த மீனுவின் அப்பா குரு ஜனனியை கிட்சனில் இருந்து வெளியே என்று அழைத்தார்.
” என்னங்க!!!” என்று கேட்டபடி அவரை பார்க்காமல் வேலை செய்வதில் மும்முரமாக இருந்தார் ஜனனி .
” என்ன ம்மா… தனியா வேலை பாத்துட்டு இருக்க…துணைக்கு யாரும் இல்லையா?” என்றார் குரு.
“ம்ம்…உங்க பொண்ணுங்க என்னிக்கு எனக்கு நேரமே எழுந்து வந்து கிச்சேன்ல ஹெல்ப் பண்ணி இருக்காங்க. நானே தான் ஒருத்தியா எல்லா வேலையும் பார்த்துக்க வேண்டி இருக்கு” என்று புலம்பியவர்.
“நம்மகிட்டே இவ்ளோ வசதி வாய்ப்பு இருந்தும் நம்ம வீட்ல ஒத்தாசைக்கு கூட எனக்கு வேலை செய்ய ஆளுங்கன்னு யாருமே இல்லய்யே.. நானே தான ஒத்தையா எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு ” என்று புலம்பினார்.
” சரி சரி புலம்பாத இப்படி வா” ஜனனி அருகில் வந்தவர் அவர் கை பிடித்து கிச்சனில் இருந்து வெளியே அழைத்து வந்தார் குரு.
” ஏங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க…அடுப்புல பால் வெச்சிருக்கேன் பொங்கிற போகுத்து கையை விடுங்க ” என்று அவரிடம் பேசிக்கொண்டே வெளியே வந்த ஜனனி ஹாலில் இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் நின்று இருந்தனர்.
அவர்கள் நால்வரையும் பார்த்த்துவிட்டு திரும்பி குருவை பார்த்தது “யாருங்க இவங்க எல்லாம் . நம்ம வீட்டுக்கு எதுக்கு வந்து இருகாங்க ? அவங்களுக்கு எதுவும் உதவி வேணுமா ?” என்றார்.
” அவங்களுக்கு எந்த உதவியும் தேவை இல்லை உனக்கு உதவி செய்ய தான் இவங்க நாலு போரையும் நான் நம்ம வீட்டுக்கு வேலைக்கு எடுத்திருக்கேன் ” என்றவர்
” இது யமுனா உனக்கு சமையலில் கூட மாட வேலை செய்ய சேர்த்து இருக்கேன். உனக்கு சமயலே செய்ய விருப்பம் இல்லையின்னாலும் இந்த பொண்ணு எல்லா வேலையையும் செய்துடுவாங்க . இது ராணி நம்ம வீட்டை கூட்டுறது பெருக்குறது இந்த மாதிரி எல்லா வேலையும் செய்திருவங்க. இது முத்து கடைக்கு வெளியே போறது நம்ம வீட்டுல இருக்குறவங்களுக்கு எதுவும் வாங்கிட்டு வரதுன்னு இவர் பாத்துப்பார். இவர் வீரையன் வீட்டுக்கு வெளியே இருக்க கார்டனை பார்த்துப்பாரு. அப்டியே நம்ம வீட்டு வாட்ச்மன் வேலையும் பார்த்துப்பாரு ” என்று ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து அவர்கள் செய்ய போகும் வேலைகளையும் அறிமுகம் செய்து வைத்தார்.
அவரை ஆச்சர்யமாக பார்த்த படி ஜனனி நின்று இருக்க… அப்போது அங்கே வந்த மீனு, பூஜா, மிருதுளா மூவருமே…” வாவ் அம்மா…ஒரு வழியா அப்பாவுக்கு உங்க கஷ்டமா எல்லாம் புரிஞ்சிருச்சு போல ” என்றனர்.
” ஆமா மிருதுளா எனக்கு னமும் இது எல்லாம் கனவா!!! இல்லை நிஜமான்னு புரியவேயில்லை” என்றார்.
” இது கனவு இல்லை ஜனனி நிஜம் தான் இனிமேல் இவங்க எல்லாரும் நம்ம வீட்ல வேலை பார்க்க போறாங்க . நீ யார் யார்கிட்டே என்ன வேலை வாங்கணுமோ பார்த்து செய்துக்க.. இனிமேல் நானும் வெளியே கடைக்கு போக வேண்டியது இல்லை ” என்ற குரு மீனுவை பார்த்து
“அம்மா மீனு மாப்பிள்ளை எழுந்துட்டாரா ? அவர் காலையில் இருந்து வெளியவே வரலையே” என்றார் .
இரவு ஜெய்யிடம் கோபித்துக் கோண்டு மிருதுளாவின் அறைக்கு சென்றதோடு சரி அதன் பிறகு அவன் என்ன ஆனான் என்ன செய்கிறான் என்று மீனு ஒரு முறை கூட அவன் இருந்த அறைக்கு எட்டி பார்க்கவே இல்லை . அவள் எதுவும் பேசாமல் அப்படியே நின்று இருந்தாள் .
” என்னமா நான் கேட்டுட்டே இருக்கேன் நீ ஏதும் பேசாம அப்படியே நின்னுட்டு இருக்க…” என்றார் குரு.
அவள் அருகில் நின்று இருந்த மிருதுளா மீனுவின் தோளை குலுக்கி ” ஏய் மீனு அப்பா கேட்டுட்டே இருக்காரு பதில் பேசாம என்ன யோசனையில் நின்னுட்டு இருக்க… ஜெய் எங்கேன்னு கேக்குறாருல்ல..சொல்ல வேண்டியது தானே ராத்திரி ரெண்டு பேரும் தூங்க நேரம் ஆகிருச்சு… அதான் அவர் இன்னும் வரலையின்னு. உனக்கு காலேஜ் போகணும்னு நீ நேரமே எழுந்து குளிச்சு கிளம்பி வந்துட்டேன்னு சொல்ல வேண்டியது தானே ” என்றாள் .
மிருதுளா சொன்னதை கேட்டதும் அங்கே வந்த கஜேந்திரன்,சூர்யா, சந்தோஷ் மட்டும் அல்லாமல் மற்றவர்களும் தங்கள் சிரிப்பை வெளிகாட்டிக்கொள்ளாமல் அமைதியாகிவிட… அதை பார்த்த மீனு .
” ஏய் இப்போ எதுக்கு டி நாங்க தூங்க லேட்டாகிருச்சுன்னு பொய் சொன்ன..அங்க பாரு அவங்க எல்லாரும் எங்களுக்குள்ள என்னவோ நடந்த மாதிரி எப்படி என்னை பாக்குறாங்கன்னு ” என்று மிருதுளாவை திட்டினாள்.
” என் செல்ல குட்டி நான் எங்கே பொய் சொன்னேன் . நேத்து நீ உன் ரூமில் இருந்து அழுதுட்டே வந்தியா வந்து என்ன செய்த …ஜெய் சொன்னதை எல்லாம் என்கிட்டே சொல்லி புலம்பிட்டு நீயும் தூங்காம என்னையும் தூங்க விடாம செய்துட்ட… அதே போல நீ சொன்ன விஷயத்தை நம்ப முடியாமல் அங்கே உன் ரூம்ல ஜெய்யும் என்ன ஆச்சு எப்படி ஆச்சுன்னு யோசிச்சு யோசிச்சு நைட் பூரா தூங்காம இருந்திருப்பாரு . நான் இதை தானே சொன்னேன் . ஆனா அவங்க எல்லாம் தப்ப எடுத்துகிடத்துக்கு நான் பொறுப்பாக முடியாது ” என்று மீனுவின் காதை கடித்தவள் .
“என் வாயையே பார்த்துட்டு இருக்காம முதல்ல உன் அப்பா கேட்ட கேள்விக்கு அதையாவது சொல்லி சமாளி” என்றவள்.
” ஏய் பூஜா இது எல்லாம் பெரியவங்க சமாச்சாரம் நம்ம எல்லாம் சின்ன பிள்ளைங்க நாம் இங்கே நிக்க வேண்டாம் வா போய் சாப்பிடலாம் ” என்று பூஜாவை இழுத்துக்கொண்டு போனாள் மிருதுளா
மிருதுளா செல்வதை பார்த்த சூர்யாவும் ” டேய் சந்தோஷ் அவங்க சொன்னதை கேட்டியா டா.. அவங்க சின்ன பிள்ளைங்கலாமா!! நமக்கும் தான் கல்யாணம் ஆகலை அப்போ நீயும் நானும் கூட சின்ன பிள்ளைங்க அதான் நமக்கு இங்கே என்ன வேலை வா.. நாமும் போய் சாப்பிடலாம் ” என்று சந்தோஷை இழுத்துக்கொண்டு டைனிங் டேபிளிற்கு சென்றான் சூர்யா .
குருவும் ,கஜேந்திரனும் அங்கே நிற்க முடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள..” என்ன ரெண்டு பெரும் நின்னுட்டு இருக்கீங்க சாப்பிட வாங்க நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் ” என்று ஜனனி சொன்னதும் இருவரும் சென்று சாப்பிட அமர்ந்து கொண்டனர்.
ஜனனி திரு திருவென முழித்துக்கொண்டு இருந்த தன் மகளை பார்த்து ” ஏய் என்ன டி நின்னுட்டு இருக்க..உனக்கு காலேஜ் நேரம் ஆகலை ” என்றார்.
“ஆ…ஆமா ..ம்மா..டைம் ஆச்சு ” என்று மீனு சாப்பிட போக…அவள் கையை பிடித்து நிறுத்திய ஜனனி .
” எங்க டி போற போய் மாப்பிள்ளையை கூட்டிட்டு வா… உனக்கு கல்யாணம் ஆனது கொஞ்சமாச்சும் ஞாபகம் இருக்கா?இல்லையா? இனிமேல் அவர் கூப்பிடாம நீ சாப்பிட வராத சரியா” என்றவர் சாப்பாடு பரிமாற சென்று விட.
” எல்லாம் இந்த மிருதுளாவால தான் வந்துச்சு எதையாவது சொல்லி என்னை இவங்க எல்லார்கிட்டயும் மாட்டி விடுறதே இவ வேலையா போயிருச்சு ” என்று புலம்பிக்கொண்டே கோபமாக ஜெய்யை அழைக்க அவள் ரூமிற்கு சென்றாள் .
அவள் ரூமிற்குள் வந்ததும் கட்டிலில் அவனை பார்க்க ஜெய் அங்கு இல்லை . அவன் வீல் சேர் மட்டும் இருந்தது . எங்கே போனாரு இவரு என்று யோசித்தவள் ஒரு வேலை குளிக்க போய் இருப்பாரோ…என்று சந்தேகமாக பாத்ரூம் அருகில் வந்து கதவில் தலை சாய்த்து உள்ளே ஜெய் இருக்கிறானா என்று கவனித்தாள் .
பாத்ரூமில் இருந்து தண்ணீர் விழும் சத்தம் கேட்டது . ” அப்போ குளிச்சிட்டு தான் இருக்காரு , ” என்று நினைத்தவள் .
வெளியே இருந்த படி பாத்ரூம் கதவை தட்டி ” ஜெய் ..ஜெய்.. ” என்று உள்ளிருந்தவனை அழைத்தாள் .
பாத்ரூமிற்குள் தண்ணீர் விழும் சத்தம் அதிகமாக இருந்ததால் குளித்துக்கொண்டு இருந்த ஜெய்க்கு மீனு அழைத்து கேட்கவில்லை. மீண்டும் வெளியே இருந்து கதவை வேகமாக தட்டிய மீனு ” ஜெய் நான் பேசுறது கேட்குதா ” என்று கத்தினாள்.
முகத்திற்கு சோப்பு போட்டுகொண்டு இருந்தவன் காதில் மீனு அழைக்கும் சத்தம் கேட்டதும் தண்ணீரை பிடித்து முகத்தை அவசரமாக கழுவியவன் அருகில் இருந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டே ” ம்ம்ம்…உள்ள தான் இருக்கேன் ” என்றான் .
” ம்ம்…உள்ள தான் இருக்கேன் ” என்று அவனை போலவே பேசி பழிப்பு காட்டிய மீனு.
“அதை கூட சாதாரணமா சொல்றானா பாரு இறுக்கமாவே எப்பவும் இருப்பான் போல..” என்று முணுமுணுத்தவள் .
“அம்மா சாப்பிட உங்களை வர சொன்னாங்க. நீங்க குளிச்சிட்டு என்ன கூப்பிடுங்க நான் வந்து உங்களை கூட்டிட்டு போறேன் ” என்றாள்.
” சரி ” என்று மட்டும் ஒற்றை பதிலை உள்ளிருந்து அளித்தான் ஜெய்.
அவன் பதிலில் கோபம் வந்தது அவளுக்கு இருந்தும் அதை கட்டுப் படுத்திக் கொண்டு “கொஞ்சம் சீக்கிரமா ரெடியாஹிட்டு கூப்பிடுங்க நான் காலேஜ் போகணும் லேட்டா ஆகிடப் போகுது ” என்றவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பி கீழே சென்றாள் .
உள்ளிருந்து அவள் சொன்னதற்கு “சரி” என்று தான் அவனிடம் இருந்து பதில் வந்தது.
ஆனால் வெளியில் இருந்து பதில் வராமலா போகவே சிறிது நேரம் அமைதியாக இருந்த ஜெய் “கீழ போய்ட்டா போல…” என்று சொல்லிக்கொண்டு மீண்டும் குளிக்க ஆரம்பித்தான்.
இங்கே கீழே வந்த மீனுவை பார்த்து “என்ன மீன்ஸ் நீ மட்டும் தனியா வர.. ஜெய் வரலையா ” என்றாள் மிருதுளா.
” உன்னை யாரவது இப்போ கேட்டாங்களா” என்று ஜாடையாக அவளை முறைத்தவள்
” அவர் ரெடி ஆகிட்டு கூபிட்றேன்னு சொன்னாரு ” என்றவள் நேராக வந்து சாப்பிட அமர போக…அதற்குள் ஜனனி மீனுவை அழைத்து “மாப்பிள்ளை உன்னை கூப்பிட்றேன்னு சொன்னாரில்லை.. நீ சாப்பிட உக்காந்துட்டா அப்பறோம் பாதியில எழுந்து போவியா . கொஞ்ச நேரம் தானே அப்பறோம் அவர் வந்ததும் நீயும் அவரும் சேர்ந்து ஒண்ணா சாப்பிட்டுக்கோங்க ” என்றார்.
வேறு வழி இல்லாமல் சாப்பிடாமல் டைனிங் டேபிலேயே அமர்ந்து இருந்தாள் மீனு.
அவள் முன்பு அனைவரும் சாப்பிடுவதை பார்த்து விட்டு இவளுக்கு பசி வயிற்றை கிள்ளியது ” இன்னுமா இவன் ரெடியாகிட்டு இருக்கான் .எனக்கு பசி வேற தாங்க முடியலை” என்று ஜெய் எப்போது அழைப்பான் என்று காத்திருந்தாள் .
அவள் பசியில் அமர்ந்து இருப்பதை பார்த்த கஜேந்திரன் “அம்மா ஜனனி மீனு சாப்பிடட்டும் மா… அவளுக்கு காலேஜிற்கு நேரம் ஆகிருச்சு இல்ல… ஜெய் வீட்ல தானே இருக்க போறான் அவனுக்கு சூர்யா இருக்கான் அவன்கூட அழைச்சிட்டு கீழே வந்திடுவான்” என்றார் .
“ஆமா மீனு நீ சாப்பிடு நான் போய் ஜெய்யை கூப்பிடுகிறேன் ” என்றான் சூர்யா.
“அண்ணா நீங்க சும்மா இருங்க இவளுக்கு இதை எல்லாம் ஆரம்பத்துல இருந்து சொல்லி கொடுத்து பழக்கணும் . இல்லையின்னா மாப்பிள்ளைக்காக அத செய்யணும் இதை செய்யணும்னு அவ நினைக்காம அவ உண்டு அவ வேலை உண்டுன்னு இருப்பா..” என்று ஜனனி கஜேந்திரனிடம் கூறினார்
இப்படி தன்னை மாமியார் அலவுக்கு பழி வாங்கும் தன் அம்மாவை முறைத்துக்கொண்டு மீனு அமர்ந்து இருக்க…” என்னடி முறைக்குற . போ .. போய் மாப்பிள்ளையை கூட்டிட்டு வா… அவர் கூப்பிட்ற வரைக்கும் நீ வெயிட் பண்ணிட்டு இருப்பியா ” என்று மீனுவை பார்த்து கூற…
” ஏய் ஜனனி !!!” என்று கோபமாக டைனிங் டேபிலில் இருந்து மீனு எழுந்திருக்க..
” என்ன டி ” என்று ஜனனி கையில் குழம்பு கரண்டி எடுத்துக்கொண்டு அவளை அடிக்க போனார்.
” இங்க பாரு ஜனனி வாய் பேச்சு வாய் பேச்சாவே இருக்கனும் . இப்படி தேவை இல்லாம ஆயுதத்தை எடுத்துட்டு வரக் கூடாது ” என்றவள் ஜனனியிடம் இருந்து அடிவாங்காமல் இங்கும் அங்கும் ஓட…
” பின்ன என்னை பேர் சொல்லி கூப்பிட்டா நான் பாத்துட்டு சும்மா இருப்பேனா டி…” அவளை துரத்திக்கொண்டு ஜனனி அவள் பின்னாள் சென்றார்.
“ஆமா பெரிய பேரு..இதை நாங்க சொல்லி கூப்பிடக் கூடாதோ..”என்றவள்.
“அப்படி தான் உன் பேரை சொல்லி கூப்பிடுவேன் ஜனனி” என்ற மீனு தன் அம்மாவை கோபப்படுத்தினாள் .
“இரு டி இன்னிக்கு உனக்கு சூடு வைக்கல நான் என் பேரை மாத்திக்குறேன்” என்று மீனுவை துரத்திக்கொண்டு ஜனனி ஓட அவர் கையில் சிக்காமல் இங்கும் அங்கும் ஓடினாள்.
அப்போது வேகமாக தன்னை துரத்தி வரும் அவள் அம்மாவை பார்த்து ஓடிக்கொண்டு திரும்பி பார்த்தவள் தனக்கு எதிரே வந்தவரை கவனிக்காம்ல அவர் மீது மோதிவிட்டால்.
மோதிய வேகத்தில் கீழே தரையில் மீனு பொத்தென விழா …” என்ன மீனு இப்படி சின்ன பொண்ணு மாதிரி ஓடிக்கிட்டு இருக்க…” என்று அவள் முன் தன் கையை நீட்டிக்கொண்டிருந்த நபரை பார்த்து மீனுவும் அவளை துரத்தி வந்த ஜனனியும் அதிர்ந்தனர்.
அவர்கள் இருவரும் மட்டும் இல்லை டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்த மற்றவர்களும் அவர்களை போலவே அதிர்ந்து தான் இருந்தனர் .
தரையில் விழுந்திருந்த மீனு தனக்கு எதிரே நின்று இருந்தவரை பார்த்து ” நீ… நீங்க…” என்று கேட்டாள்.
” என்ன மீனு அபப்டி பாக்குற .. இதுக்கு முன்ன என்னை நீ பார்ததது இல்லையா என்ன…நல்லா பாரு நான் தான் நானே தான் ” என்றார் அந்த நபர்.
EPISODE 6
ஜனனியுடன் விளையாடிக் கொண்டே அவர் கைகளில் சிக்காமல் ஓடி வந்த மீனு அவள் எதிரே நின்றவர் மீது மோதி விட மோதிய வேகத்தில் தரையில் பொத்தென விழுந்தாள் .
கீழே விழுந்தவளை பார்த்து கைநீட்டி என்ன “மீனு பார்த்து வரமாட்டியா?” என கேட்டுக்கொண்டே சிரித்தபடி நின்று இருந்த நபரை பார்த்ததும் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தால் மீனு
அவள் மட்டுமல்ல அங்கே இருப்பவர்களும் அதே ஆச்சரியத்தோடு தான் ஜெய்யை பார்த்தனர் .
“என்ன அப்படி பார்க்கிற மீனு இதுக்கு முன்ன என்ன நீ பார்த்ததே இல்லையா? என்ன?” என்றான் சிரித்தபடி அவளை தூக்கி விட்டு .
எப்போதும் வீழ்ச்சாரில் வளம் வரும் ஜெய் இன்று நடந்து வந்து அவள் முன் நிற்பதை பார்த்து அவள் மட்டும் இல்ல அவனைச் சேர்ந்த அனைவருமே அதிர்ச்சியாகினர் . ஆனால் ஜெய்யின் அப்பா கஜேந்திரன் மட்டும் தன் மகனை பார்த்து சிரித்தபடி நின்று இருந்தார் .
அவள் இன்னமும் ஆச்சரியம் மாறாமல் ஜெய்யை வாயை பிளந்து பார்த்துக் கொண்டு நின்றிருக்க .. அவள் தாடையில் கை வைத்து அவள் வாயை மூடிய ஜெய் சிரித்தபடி “என்ன எல்லாரும் என்ன அவ்வளவு அதிர்ச்சியா பாக்குறீங்க. என்னடா வீழ்ச்சார்ல சுத்திட்டு இருந்தவன் இப்போ நடந்து வரான்னு தானே பாக்குறீங்க” என்றான்.
மீனுவின் அருகில் இருந்த ஜனனி முதற்கொண்டு மற்றவர்கள் “ஆமாம்” என்பது போல மெல்ல தலையை ஆட்ட.
“டேய் ஜெய் என்ன டா!! இது நீ நடந்து வர.. என்னால இதை நம்ப முடியலையே நிஜமாவே இது நீதானா ? ” என்று சூர்யா ஜெய் அருகில் வந்து கட்டிக்க கொண்டான் சந்தோசமாக .
“அண்ணா எப்போ இருந்து நீ நடக்க ஆரம்பிச்சீங்க.. உங்க கூடவே நான் இருந்தேனே எனக்கு கூட இது தெரியலையே” என்று சந்தோஷ் செல்லமாக கோபித்துக் கொண்டான்.
அவர்களை பார்த்து சிரித்தவன் . எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க.. உங்க எல்லார்கிட்டயும் இவ்வளவு நாளா நான் ஊனமானவனா நடிச்சதுக்கு என்றான்.
அவன் அருகில் வந்த கஜேந்திரன் அனைவரையும் பார்த்து என் மகன் மூன்று மாதங்களுக்கு முன்னரே அவனுடைய உடைந்த காலிற்கு டிரீட்மென்ட் பார்க்க ஆரம்பித்து இருந்தான் அதற்கு முக்கிய காரணம் ரியா தான் . அவ தொடர்ந்து ஜெய்யை கால் உடைந்ததை காரணம் காட்டி திருமணம் செய்து கொள்ள மறுத்துக்கொண்டே இருக்கவும் ஜெய் விரக்த்தியின் உச்சத்திற்கே சென்று விட்டான்.
“திருமணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு இருந்த ஜெய்யை வலுக்கட்டாயமாக அவன் பின்னால் சுற்றித்திரிந்து காதலித்த ரியா அவன் நன்றாக ஆரோக்கியமாக இருந்த வேலையில் அவன் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தவள் அவனுக்கு கால் உடைந்தது என்று தெரிந்ததும் அவனை வேண்டாம் என உதறித் தள்ளினாள் அது அவன் மனதை மிகவும் புண்படுத்தி விட்டது “என்ற கஜேந்திரன் தன் மகன் ஜெய்யை பார்த்தார் .
அவர் சொன்னதை கேட்ட ஜெய் “என்னப்பா சொல்றீங்க!! நான் கல்யாணமே வேண்டாம்ன்னு சொன்னேனா? அப்புறம் எப்படி ரியாவை கல்யாணம் பண்ணிக்க நான் சம்மதிச்சேன்” என்றான் புரியாமல் .
“அத நான் பிறகு சொல்றேன் பா இப்போ அது ரொம்ப முக்கியமே கிடையாது ” என்றவர் .
திரும்பி மீனுவை பார்த்த கஜேந்திரன் “அம்மா மீனு உனக்கு என் பையன் அவன் உன்ன ஏமாத்திட்டான் என்கிற நினைப்பு கண்டிப்பா இருக்கும். ஏன்னா ஜெய் இத்தனை நாள் உன்கிட்ட ஊனமா தானே நடிச்சிட்டு இருந்தான். கல்யாணமான பிறகு கணவன் மனைவிக்குள்ள எந்த ஒரு ஒளிவு மறைவும் இருக்கக் கூடாதுன்னு கண்டிப்பா எதிர்பார்ப்பு உன்கிட்ட இருந்திருக்கும் . அதை என் மகன் பூர்த்தி செய்யவில்லை என்கிறது எனக்கும் நல்லாவே தெரியுது . ஆனா அந்த சூழ்நிலையில அவனால உன்கிட்ட உண்மையை சொல்லி இருக்க முடியாது . ஏன்னா அவன் ட்ரீட்மென்ட் எடுத்து உடம்பு குணமான உடனேயே இந்த விஷயத்தை ரியாகிட்ட சொல்லலாம்னு ரியாவை பார்க்க அவள் வீட்டிற்கு புறப்பட்டேன் . ஆனால் ஜெய் என்னை தடுத்துட்டான். ஏன் ப்பா இந்த நல்ல விஷயத்தை நாம் ரியாகிட்டே சொன்னா ரொம்ப சந்தோசப்படுவான்னு நான் கேட்டேன் “
அதற்கு ஜெய் “நான் நல்லா இருந்த காரணத்தினால் தானே அவ என்ன துரத்தி துரத்தி காதலிச்சு கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சான்னு சொன்னீங்க . இந்த நிலைமையில் இருக்கிற என்னை அவ முழு மனசோட ஏத்துக்கணும் அப்படி ஏற்றுக்கொள்வது தான் என்னை காதலிச்சாங்குறதுக்கு அர்த்தம்னு சொல்லி அவனோட தம்பிகிட்டயும் ரொம்ப வருஷமா கூட நட்ப பழகுற சூர்யாகிட்ட இருந்தும் கூட இந்த விஷயத்தை மறச்சிட்டான்”என்றவர் தன் மகனை பார்த்தார் .
அவர் சொன்னதில் இருந்த நியாயம் அனைவர்க்கும் சரி என்று தோன்றவே அனைவரும் ஜெய்யின் உடல் குணம் ஆகி விட்டதை நினைத்து சந்தோசத்தாய் அவனிடம் பகிர்ந்து கொண்டு இருக்க..
இங்கே அவனையே இன்னமும் அதிர்ச்சி மாறாமல் பார்த்துக்கொண்டு இருந்த மீனுவோ எதுவும் பேசாமல் நின்று இருந்தால்.
மற்றவர்களுடன் பேசி ஜெய் சந்தோஷப்பட்டாலும் மீனு மட்டும் தன்னிடம் எதுவம் பேசாமல் இருப்பது அவனுக்கு முழுமையான சந்தோசத்தை தரவில்லை . அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் ஜெய் .
ஜெய்யிடம் வந்த ஜனனி அவன் கைகளை பிடித்துக் கொண்டு “மாப்பிள்ளை எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு . என் மகள் வாழ்க்கையை நினைச்சு இல்ல ஒரு அம்மா ஸ்தானத்துல இருந்து நீங்க இவ்ளோ நாள் பட்ட கஷ்டம் மனவருத்தம் எல்லாம் மாறி நீங்க நல்லபடியா குணம் ஆனதை நினைச்சு எனக்கு இன்னிக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கு” என்றவர்
மீனுவிடம் திரும்பி ” ஏய் மீனு என்ன டி பாத்துட்டு நின்னுட்டு இருக்க…மாப்பிள்ளைக்கு குணம் ஆனது எவ்ளோ பெரிய சந்தோசமான விஷயம் . நீ மாப்பிள்ளைக்கு பிடிக்கும்னு அன்னைக்கு பால்கோவா செய்து கொடுத்தே இல்ல அதே போல இணைக்கும் செஞ்சு மாப்பிள்ளைக்கு எங்க எல்லாருக்கும் கொடு” என்றார் .
“அம்மா எனக்கு காலேஜ் போக நேரம் ஆச்சு . இப்போ அதெல்லாம் செய்துட்டு இருக்க எனக்கு நேரம் இல்லை ” என்றால் எந்த வித உணர்வையும் வெளிக்காட்டாமல் .
” என்ன டி பொல்லாத காலேஜ் இன்னைக்கு ஒரு நாள் நீ லீவு போடு நாம் இந்த சந்தோசத்தை நல்லா விருந்து சாப்பாடு செய்து மாப்பிள்ளைக்கு கொடுக்கலாம் . நாம எல்லாரும் இன்னிக்கு சந்தோசமா எங்கயும் வெளியே போயிடு வரலாம் ” என்றார் ஜனனி
அதற்கு மீனு எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க…ஜெய் அவள் மனதில் எழும் உணர்வுகளை ஓர் அளவுக்கு புரிந்தவனாக . ” அத்தை இப்போ என்ன உங்களுக்கு இந்த சந்தோசத்தை கொண்டாடணும் அது தானே ” என்றான் ஜெய் ஜனனியிடம்
” ஆமா மாப்பிள்ளை ” என்றார் ஜனனி .
” அப்போ ஒன்னு பண்ணலாம் .இப்போ மீனு , பூஜா ரெண்டு பெரும் காலேஜ் போயிடு வரட்டும் . அவங்க ரொம்ப நாள் கழிச்சு திரும்ப காலேஜி போறதை நம்ம தடுக்க வேண்டாம். அவங்க காலேஜ் முடிஞ்சதும் நாம எல்லாரும் சேர்ந்து இன்னிக்கு ஈவினிங் வெளியே போலாம்” என்றான்
அவன் சொல்வதும் சரியாக தான் என்று ஜனனி தலையை ஆடியவள் சரி அப்போ வாங்க எல்லாரும் சாப்பிடலாம் ஆறிட போகுது சாயங்காலம் எல்லாரும் வெளியே போகலாம் என்றவர் அனைவரையும் அமர வைத்து சாப்பாடு பரிமாறினார்.
சாப்பிட்டு முடிக்கும் வரை மீனு திரும்பி ஜெய்யை ஒரு முறை கூட பார்க்கவே இல்லை. ஆனால் அவனோ நொடிக்கு ஒரு முறை மீனுவை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு இருந்தான் . இதை மிருதுளா கவனித்துக் கொண்டு இருந்தால் அவளை போலவே சூர்யாவும் மீனு முகம் ஏதோ போல இருப்பதும் ஜெய் அவளை திரும்பி திரும்பி பார்ப்பதும் இருப்பதுமாக இருப்பதை கவனிக்க தவறவில்லை
இப்பொது இதை பற்றி எதுவும் கேட்டுக்கொள்ள வேண்டாம் . பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.
அவசரமாக சாப்பிட்டு முடித்த மீனு ” ஏய் பூஜா இன்னும் என்ன டி சாப்பிட்டு இருக்க ..காலேஜ் போகணுமில்ல சீக்கிரமா சாப்பிட்டு வாடி” என்று தன் பையை எடுத்துக்கொண்டு பூஜாவை அவசர படுத்த ..
” அண்ணி நானும் பூஜாவும் ஒரே காலேஜ் தானே நான் அவளை கூட்டிட்டு போறேனே” என்றான் .
உடனே திரும்பி பூஜா சந்தோஷ முறைத்தவள் ” அக்கா நீ வெய்ட் பண்ணு நான் வந்துடறேன் நம்ம ரெண்டு பேருமே போய்க்கலாம் ” என்று சாப்பிட்டுக்கொண்டு iruntha தட்டிலேயே கையை கழுவி விட்டு எழுந்தாள்.
” அட என்ன பூஜா நீ இவ்வளவு தத்தியா இருக்க,, என் அண்ணாவுக்கும் உன் அக்காவுக்கு இப்போதான் கல்யாணம் ஆகியிருக்கு அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கட்டும்னு நான் நாசூக்கா நீயும் நானும் ஒண்ணா கிளம்பி போலாம். அண்ணாவை கொண்டு போய் அண்ணியை காலேஜில் ட்ரோப் பண்ண சொல்லமானு நினைச்சேன் .இப்படி பிளானையே நீ கெடுக்குறியே ” என்றான் சந்தோஷ் .
அவனை முறைத்தவள் “நீ எதுக்கு இப்போ அவங்க ரெண்டு பேர் மேலையும் அக்கறை இருக்கறவன் மாதிரி பேசுறேன்னு எனக்கு நல்லாவே தெறியும் ” என்று நினைத்தவள் வேறு வழி இல்லாமல் அவனுடன் செல்ல சம்மதித்தாள்.
“அப்டியா நான் வெளியே கொஞ்சம் ஷாப்பிங் போகலாம்னு நினைச்சு இருந்தேன் மீனு, பூஜாவை கார்ல காலேஜில் ட்ரோப் பண்ணிட்டு அப்டியே போலாம்னு நினைச்சேன் . சரி பரவாயில்லை நீங்க அவங்க அவங்க வேலையை பாருங்க நான் மட்டும் தனியா ஷாப்பிங் போய்க்குறேன்” என்றால் மிருதுளா .
அவள் சொல்லி முடித்ததும் தான் தாமதம் ” அயோ என்னங்க நீங்க என்கிட்டே சொல்ல வேண்டியது தானே . நான் உங்களை கூட்டிட்டு போயிருப்பேனே. நானும் வீட்டில் சும்மா தானே இருக்கேன் .” என்றான் வழிந்துகொண்டே சூர்யா .
” உங்க கூடவா…” என்று அவனை ஒரு மாதிரியாக பார்த்த மிருதுளாவை I பார்த்தது
” என்னங்க இப்படி கேக்குறீங்க..அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்ல வாங்க நான் உங்களை கூட்டிட்டு போறேன் “என்று அவள் கையில் வைத்து இருந்த கைப்பையை வாங்கிக்கொண்டு போய் அங்கே இருந்த காரை எடுக்க செல்ல..
அவனை பார்த்து மற்றவர்கள் சிரிக்க…சந்தோஷோ “ம்ம்..நான் என் ஆளை பிக்கப் பண்ண ஒரு பிளான் போட்டா ..நீ உன் ஆளை பிக்அப் பண்ண ஒரு பிளான் போடுற..நீ நடத்து சூர்யா ” என்று அவனோடு சென்று கொண்டே கூறினான் .
” டேய் சத்தமா சொல்லாத ட..யாரு காதுலயும் விழுந்துற போகுது ” என்றவன் காரில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்ய ..
சந்தோஷ் சென்று பைக்கை எடுத்து வந்தவன் பூஜாவை பார்க்க… அவளுக்கு உள்ளுக்குள் சந்தோஷ் செல்வது சந்தோசமாக இருந்தாலும் . அவன் மீது ஏனோ அவளுக்கு சற்று கோபமும் வரத்தான் செய்தது .அனால் ஏன் என்று அவளுக்கே தெரியவில்லை யோசனையோடு கிளம்பி அவனுடன் காலேஜ் புறப்பட்டாள் .
ஹாலில் மீனு தயங்கியபடி நின்று இருக்க..மிருதுளாவும் அப்படியே நின்று இருந்தாள்.உடனே மீனு ” ஏய் ஏன் டி நிக்குற சூர்யா வெயிட் பண்ணுறாரு பாரு வா போலாம் அப்படியே அவரை காலேஜில் என்னை ட்ரோப் பண்ண சொல்லிறலாம் ” என்று அவள் கை பிடித்து அழைத்து செல்ல…
“ஏய் மீன்ஸ் நீ ஜெய் கூட வரலையிலா ? என்கூட வரேன்னு சொல்லிட்டு இருக்க..” என்றாள் .
” அவர் வரலையின்னு யார் சொன்னது . அவரும் தான் நம்ம கூட வருவாரு ” என்றவள் திரும்பி ஜெய்யை பார்த்து “நீங்க என்னை ட்ரோப் பண்ண காலேஜ் வரீங்க தானே ” என்றாள் .
தன்னோடு தனியாக வர பிடிக்காமல் எப்படி நேக்காக பேசி தன்னை அவளுடன் அவரவைக்கிறாள் எல்லாருடனும் சேர்ந்து என்று நினைத்த ஜெய் ” ம்ம்..போகாலாம் நானும் ஆபீஸ் பொய் ரொம்ப நாள் ஆச்சு .அப்டியே நனையும் ஆபீஸ் போயிடு வந்துடறேன் ” என்றவன் அனைவரிடமும் சொல்லிவிட்டு .
“அத்தை நீங்க நைட் எதுவம் செய்ய வேணாம் நாம் எல்லாரும் வெளியே போறோம் என்ஜோய் பண்றோம் ஓக்கவா”என்றான் சிரித்த முகமாக
” ஓகே மாப்பிள்ளை நாங்க எல்லாரும் ஈவினிங் கிளம்பி ரெடி ஆஹ் இருக்கோம் நீங்க எங்கே வர சொல்றிங்களோ அங்கே வந்துடறோம் “என்றார் .
சரி என்று தலையாட்டிவிட்டு மீனுவுடன் கிளம்பி சென்றான்.
மிருதுளா முன்னாள் அமர்ந்து கொள்ள ஓன்னால் வேறு வழி இன்றி மீனு ஏறிக்கொள்ள… அவள் அருகில் வடன்னு சற்று நெருக்கமாகி ஜெய் வேண்டுமென்றே அமர்ந்து கொண்டான்
“என் ஆளை உசார் பண்ண நான் போட்ட பிளான் எல்லாம் வீணா போயிருச்சே..இப்படி இவங்க ரெண்டு பெரும் தனியா போகாம எங்க கூட வந்துட்டாங்களே ” என்று முணுமுணுத்த படி சூர்யா காரை ஸ்டார்ட் செய்துகொண்டு கிளம்பினான்
அவன் பேசியது அப்பட்டமாக காரில் முன் சீட்டில் அமர்ந்து இருந்த மிருதுளாவிற்கு நன்றாகவே கேட்டது . அவனை நினைத்து சிரித்தவள் அதை அவன் பார்த்துவிடக் கூடுது என்று முகத்தை திருப்பிக் கொண்டாள் .
இங்கே பின்னாள் ரொமான்ஸ் செய்ய வேண்டிய நம்ம ஹீரோ எப்படி மீனுவிடம் பேச்சை ஆரம்பிப்பது .இவர்கள் வேறு கூட இருக்கிறார்காளே என்று யோசனையில் அவளை திரும்பி பார்த்தான்.
மீனுவோ ஜெய் இருந்த பக்கமே திரும்பாமல் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள் .
அவளையே பார்த்துக்கொண்டு இருந்த ஜெய் அவள் கையை பிடித்து அவளை தன் பக்கம் திருப்பினான் .
தன் கையை ஜெய் பிடித்ததும் திரும்பி அவனை பார்த்தவள் அவனிடம் இருந்து தன் கையை எடுக்க போக.. அவள் கையைவிடமால் பிடித்துக்கொண்டு பார்வையாலேயே அவளை பார்த்து கெஞ்சினான்.
அவளும் அமைதியாக எதுவும் எதிர்ப்பு சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டால் மிருதுளாவும் , சூர்யாவும் வேறு அங்கு இருக்கிறார்களே என்று அமைதியாக இருந்துவிட்டாள்.
அவள் கையில் அழுத்தம் கூட்டி ஜெய் மீனுவை தன் பக்கம் திருப்ப…
அவனை திரும்பி முறைக்க போன மீனுவை சிறிதும் யோசிக்காமல் இழுத்து அவள் இதழில் முத்தம் வைத்தான் ஜெய்.
காருக்குள் இருந்த மற்ற இருவரும் முத்த சத்தம் தீவிரமாக கேட்க ஒரு நிமிடம் ஆடிப்போனவர்கள் திரும்பி பின்னால் பார்க்க… அங்கே மீனுவின் உதட்டில் சாறு பிழிந்து எடுத்தவன் போல உறிஞ்சி குடித்து முத்தம் வைத்தவன் அவளை விட்டு பிரிந்து இருவரையும் அதிர்ச்சியோடு பார்த்த சூர்யா, மிருதுளாவை பார்த்து. ஜூஸ் சூப்பரா இருக்கு அதான்… என்றான்.
“நீ நடத்து டா நடத்து… இங்கே ரெண்டு சிங்கள் இருக்கோம் அதை கொஞ்சம் ஞாபகம் வெச்சிட்டு நாங்க இல்லாத அப்போ இதை எல்லாம் செய் ராஜா..” என்றவன் திரும்பி காரை ஓட்டிக்கொண்டே… கொஞ்சம்விட்டா காருக்குள்ளையே கசமுசா பண்ணிருவான் போல.. என்று புலம்பினான் சூர்யா.
மீனுவோ அவனை ஏகத்துக்கும் முறைத்து தள்ளியவள் அவன் தோளில் அடித்தாள். அவள் கையை பிடித்தவன் பேசாம வா இல்லை மறுபடி நான் ஜூஸ் குடிச்சிருவேன் என்றான் குறும்பாக.
அவன் பிடித்திருந்த தன் கையை. உதறிவிட்டு விடுக்கென தன் முகத்தை திருப்பிக்கொண்டு அமர்ந்தாள்.
EPISODE 7
காலேஜில் மீனுவை டிராப் செய்துவிட்டு ஜெய் நேராக தன்னுடைய அலுவலகத்திற்கு சென்றான் .
நீண்ட நாள் கழித்து ஜெய் திடீரென ஆபீசுக்கு வரவும் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். எத்தனை நாள் நடக்க முடியாமல் இருந்த தங்களுடைய முதலாளி இன்று கம்பீரமாக ஆபீஸிற்குள் வருவதை பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் வாயை பிளந்தனர் .
ஜெய் வந்ததும் நேராக தன் கேபினுக்கு சென்று விட அவன் சென்றதைப் பார்த்துவிட்டு அங்கிருந்த சிலர் “சார் கல்யாணத்துக்கு போயிருந்தப்ப கூட சார் வீல்சேரில் தானே உட்கார்ந்திருந்தார். அப்ப கூட அவருக்கு உடம்பு குணமான மாதிரியே தெரியலையே அதுக்குள்ள எப்படி அவர் உடம்பு இவ்வளவு சீக்கிரம் சரியா இருக்கும்” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்
தன் காபினுக்குள் வந்த ஜெய் தன்னுடைய பிஏ வனஜாவை அழைத்தான் .
இத்தனை நாள் அவன் ஆபிஸிற்கு வராமல் போயிருக்க வனஜா மிகவும் அலட்சியப்போக்கோடு வேலை செய்து கொண்டு இருந்தாள் . என்னதான் கஜேந்திரன் அடிக்கடி வந்து ஆபீசை பார்த்துக் கொண்டாலும் அவரை எளிதில் இவர்கள் எல்லாம் ஏமாற்றி விடுவார்
அவரும் அடிக்கடி தன் மகனிடம் சொல்லி அங்க அழைத்துக் கொள்வார் ஆபீஸ் முன்பு போல இல்லாமல் அவரவர் அவரவர் சொந்த வேலைகளை பார்க்கவே செல்வதாகவும் ஆபிசில் இருந்தாலும் ஆபீஸ் வேலையை கவனிக்காமல் ஜாலியாக பேசிக்கொண்டு சுற்றித்திரிந்து இருப்பதையும் நிறைய முறை கூறியிருந்தார் .
வந்ததும் முதல் வேலையாக இந்த விஷயங்களை தான் சரி செய்ய வேண்டும் என்று நினைத்துதான் தன்னுடைய பிஏ வனஜாவை அழைத்தான் .
தன் மொபைலில் படம் பார்த்துக் கொண்டு இருந்த வனஜா ஜெய்யிடம் இருந்து இன்று காமில் அழைப்பு வந்ததும் அதில் வந்த என்னை பார்த்து அதிர்ந்தாள் “சார் ஆபீசுக்கு வந்துட்டாரா! இது யாரும் என்கிட்ட சொல்லவே இல்லையே” என அவசரமாக போனை எடுத்து ஹலோ சார் குட் மார்னிங் என்றால் .
“குட் மார்னிங் , நம்ம ஆபீஸ்ல அடுத்து போயிட்டு இருக்குற காண்ட்ராக்ட் டீலிங் பத்தி இருக்கிற எல்லா விஷயத்தையும் எடுத்துட்டு என்னோட கேபினுக்கு வாங்க” என்றான் .
“ஓகே சார்” என்று விட்டு போனை வைத்தால் .
“ஐயோ இப்படி திடுதிப்புன்னு சொல்லாம கொள்ளாம இவரு ஆபீஸ்ல உட்கார்ந்து இருக்காரு.. அவர் கேட்ட பைலை இல்லாம ரெடி பண்ணவே எனக்கு எவ்வளவு நேரம் ஆகும். இப்ப நான் என்ன சொல்லி சமாளிப்பேன் அந்த கிழவன் வந்தால் கூட கம்ப்யூட்டர் சரியில்ல நெட்வொர்க் இல்ல அது இதுன்னு ஏதாவது பொய் சொல்லி சமாளித்து எல்லாம் ஆனால் ஜெயிக்கிட்ட ஒரு துரும்பு கூட நகர்த்த முடியாது அவர்கிட்ட எதையும் சொல்லி ஏமாற்ற முடியாது” என பரபரப்பாக தன் வேலையில் மூழ்க ஆரம்பித்திருந்தால் வனஜா .
வனஜா வருவதற்குள் தன் அப்பா வந்திருந்த போது அவர் சொல்லியிருந்த வேலைகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்து இருந்தான்.
ஜெய் வனஜாவை அழைத்து கிட்டத்தட்ட 2 மணி நேரம் கழித்து அவன் கேபினுக்குள் நுழைந்தாள் வனஜா.
அவள் அறைகதவை தட்டிவிட்டு உள்ளே வர… பைலில் கையெழுத்து போட்டுக். கொண்டு இருந்த ஜெய் நிமிர்ந்து பார்க்காமலேயே.
“உங்க கேபின்ல இருந்து என் கேபினுக்கு வர இவ்வளவு நேரமா உங்களுக்கு” என்றான்.
“சார் அது… அது வந்து நீங்க ஆபீஸ்க்கு வருவீங்கன்னு எனக்கு தெரியாது” என்றாள்.
“அப்போ இனிமேல் தினமும் நான் ஆபீஸ் கிளம்பும்போது உங்களுக்கு கால் செய்து சொல்லிட்டு கிளம்புறேன். நீங்க நான் வரதுக்குள்ள பைல்ஸ் எல்லாம் ரெடி பண்ணி வெச்சிருங்க”என்றான் நக்கலாக.
“சார் அது.. அப்டி இல்லை சார். நீங்க ஆபீஸ்க்கு வரமாட்டிங்கன்னு…” என்று வனஜா முடிக்கும் முன்.
“நான் ஆபீஸ் வரமாட்டேன்னு முடிவு பண்ண நீங்க யாரு “என்றான் கோபமாக நிமிர்ந்து பார்த்து.
ஜெய்யின் இந்த கோப முகத்தை பார்த்து அரண்டுவிட்டாள் வனஜா.
“சாரி சார் இனிமேல் இந்த மாதிரி நடக்காம நான் பார்த்துகிறேன்” என்று தான் ரெடி செய்து வந்த பைல்களை எல்லாம் அவன் முன் வைத்துவிட்டு அங்கிருந்து திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டாள்.
தன் கேபினுக்கு வியர்க்க விருவிருக்க வந்தவள் வந்ததும் முதல் வேலையாக தன் மொபைலை எடுத்து கால் செய்தாள்.
கால் செய்த சிறிது நேரத்தில் மறுமுனையில் அட்டென்ட் செய்த மறு நொடி. “ஏய் ரியா நீ என்ன டி என்கிட்டே சொன்ன… இனிமேல் அந்த ஜெய் ஆபீஸ் பக்கமே தலை வெச்சும் படுக்க மாட்டான்னு சொன்ன.. ஆனா அவன் இப்போ பாரு குத்துக்கல்லாட்டம் வந்து உக்காந்து என்னை அதிகாரம் பண்ணிட்டு இருக்கான்” என்றாள் வனஜா கடுப்பாக.
“என்ன வனஜா சொல்றே.. ஜெய் அங்கே ஆபீஸ் வந்து இருக்கானா!!” என்றாள் அதிர்ச்சியாக.
“ஆமா ரியா நீ என்ன சொன்ன அவன் கால் உடைந்து நொடிஞ்சு போய் வீட்டுக்குள்ளேயே இருக்கா இனிமே ஆபீஸ் பக்கமே வரமாட்டா.. அதனால நீ நெனச்ச மாதிரி ஆபீஸ்க்கு போலாம் வரலாம்னு என்கிட்ட சொன்னியா? இல்லையா? ஆனா அவன் என்னடான்னா இன்னைக்கு கம்பீரமா நட போட்டு ஆபீஸ்க்குள்ள வந்ததை பத்தி இங்க எல்லாரும் பேசி ஆச்சரியப்பட்டு இருக்காங்க இவ்வளவு சீக்கிரத்தில் எப்படி அவனுக்கு உடம்பு குணமாச்சுன்னு அங்க எல்லாரும் பேசிக்கிறாங்க” என்றாள் வனஜா.
“என்ன சொல்ற வனஜா ஜெய் நடந்து போறானா! அவன் கால் குணமாகிடுச்சா! அது எப்படி அவனுக்கு கல்யாணம் ஆகும் பொழுது இரண்டு காலும் உடைந்து வீல் சேரில் தானே இருந்தான். கல்யாணம் ஆகி சில நாளில் அவனோட கால் குணமாயிடுச்சா இது என்னால நம்பவே முடியலை என்றால் ரியா.
“அப்ப நான் சொன்னத நீ நம்பலையா? உனக்கு நான் என் மேல நம்பிக்கை இல்லைன்னா பேசாம நீயே நேரில் வந்து பாரு அவன் பழைய ஜெய்யா திரும்ப வந்திருக்கான். இனி எங்களையெல்லாம் என்னென்ன பாடுபடுத்த போறானோ தெரியல” என்ற வனஜா போனை வைத்தாள்.
ரியாவிற்கு இன்னமும் வனஜா சொன்னதை நம்பவே முடியவில்லை. நாவல் சொன்னது போல உண்மையாகவே ஜெய்கணமாகி விட்டானா என்று ஆச்சரியப்பட்டவள். “அது எப்படி அவனுக்கு இவ்வளவு சீக்கிரத்தில் உடம்பு குணமாகும் இரண்டு நாள் முன்ன தானே பார்த்தேன்” என யோசனையோடு அமர்ந்திருந்தாள்.
மாலை கிளாஸ் முடிந்ததும் மைதிலியும் , விக்ரமும் மீனுவுடன் கிளம்பி வெளியே வந்தனர் .
“மீனு உன்னை கூட்டிட்டு போக யாரும் வருவார்களா இல்லை நான் வேணும்னா உன்னை ட்ரோப் பண்ணட்டுமா?” என்றான் விக்ரம்.
“இல்ல விக்ரம் என்னை கூட்டிட்டு போக மிருதுளா வரேன்னு சொல்லி இருக்கா அவ வர நேரம்தான் நீங்க வேணும்னா கிளம்புங்க நான் போய்க்குறேன்” என்றாள் மீனு.
“ஏய் ஏண்டி எங்களை கிளப்பி விடுறதுலயே குறியா இருக்க… நாங்க ரெண்டு பெரும் வீட்டுக்கு போய் என்ன செய்ய போறோம் உன்னை அனுப்பி வெச்சுட்டே நாங்க கிளம்புறோம்” என்று மைதிலி மீனுவிடம் உரிமையாக பேசினாள் .
மீனுவும் சிரித்துக்கொண்டே “சரி டி வாயாடி நான் சொன்னா நீ என்ன கேட்கவா போற… ” என்றவள் அவர்களுடன் பேசிக்கொண்டு காலேஜ் வாசலில் நின்று இருக்க.. அப்போது ஒரு சிவப்பு நிற ஆடி சார் ஒன்று மீனுவின் முன்னாள் வந்து சடன் பிரேக் போட்டு நின்றது. அது நின்ற வேகத்தில் மூவரும் பயந்து சற்று பின்னால் தள்ளி நிற்க… கரை திறந்து கொண்டு அவள் முன் ஸ்டைலாக வந்து நின்றான் ஜெய் .
அவனை பார்த்ததும் “சார் நீங்களா ? நீங்க எப்படி கார் ..” என்று அவனை மேலும் கீழும் விக்ரம் பார்க்க.. மைதிலியும் விக்ரமைபோல வாயடைத்து நின்றாள் . அவர்கள் இருவரும் தன்னை பார்ப்பதிலேயே அவனுக்கு புரிந்துவிட்டது . இருவரும் நேற்று தன்னை வீல் சேரில் பார்த்துவிட்டு இன்று காரை ஓடிக்கொண்டு வருவதை பார்த்தாள் இப்படித்தான் அதிர்ச்சி ஆகும் என்று நினைத்தவன் . நீங்க என்ன நினைக்குறீங்கன்னு எனக்கு புரியுது. என்னை பற்றி பிரீ யா இருக்கும்போது மீனுகிட்டே கேட்டு தெரிய்ஞ்சுக்கோங்க என்றவன் .
“இன்னிக்கு ஈவினிங் ஒரு சின்ன பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருக்கு if u dont mind எங்க கூட நீங்க ரெண்டு பெரும் ஜாயின் பண்ணிக்குறிகளா?” என்றான் ஜெய் .
உடனே மீனு குறுக்கே புகுந்து “இல்ல…அவங்க வீட்டுக்கு கிளம்ப போறாங்க” என்று இடை மறித்து சொல்ல வர… அவள் கையை பிடித்து நிப்பாட்டிய மைதிலி .
“சார் எந்த ஹோட்டலுக்கு வரணும்னு சொல்லுங்க நானும் இவனும் நேரா அங்கே வந்துடறோம் நீங்க மீனுவை கூட்டிட்டு போங்க” என்றாள் மைதிலி .
சரி என்று தலை ஆடிய ஜெய் விக்ரமிடம் ரெஸ்டாரண்ட் செல்ல வழி சொல்லிவிட்டு மீனுவை பார்த்தான்.
அவள் ஜெய்யையே கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள் .
அவளை பார்த்து கண்ணடித்த ஜெய் “சரி நீங்க ரெண்டு பேரும் கிளம்பி நான் சொன்ன ரெஸ்டாரண்டுக்கு வந்துருங்க” என்றவன் மீனுவை பார்த்து “மீனு போலாமா” என்றான் .
தன்னைப் பார்த்து ஜெய் கண்ணடித்ததில் அவனை முறைப்படி நின்றிருந்த மீனு அவன் அழைத்ததும் அதே முறைப்போடு முறுக்கிக்கொண்டு ஏறி காரில் பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள் .
அதை பார்த்து ஜெய் சிரித்து விட்டு காரை எடுக்கப் போக உடனே மைதிலி குறுக்கே வந்து சார் ஒரு நிமிஷம் இருங்க என்றவள் பின் சீட்டில் அமர்ந்திருந்த மீனுவிடம் வந்தவள் கார் கதவை திறந்து அவள் கையைப் பிடித்து வெளியே இழுத்தாள் .
“ஏய் மைதிலி என்ன ஆச்சு? ஏன் என்னை இழுக்குற..” என கேட்டபடி மீனு வெளியே வர
“ஏண்டி உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இப்பதான் உனக்கும் உன் வீட்டுக்காரருக்கும் கல்யாணம் ஆகி இருக்கு. அவர் கார் ஓட்டிட்டு போகும்போது நீ அவர் பக்கத்துல ஸ்டைலா அழகா உட்கார்ந்து வரத விட்டுட்டு பின்னாடி போய் யாரோ மாதிரி உக்கார இதெல்லாம் நல்லாவா இருக்கு ஒழுங்கா முன்னாடி போய் உட்காரு” என்றாள் .
தன் முன்னால் சென்று அமர்ந்தாள் ஜெய் தன்னை எதுவும் செய்து விடுவான் என்று யோசித்த மீனு .
“நான் எங்க உக்காந்தா உனக்கு என்னடி நீ பேசாம வா கிளம்பு” என்று அவளை அதட்டினாள் மீனு.
“ம்ஹும் …முடியாது நீ முன்னாடி சீட்ல போய் உட்காரு அப்பதான் நான் இங்கிருந்து கிளம்புவேன் இல்லனா நான் போக மாட்டேன்” என்று மைதிலி அடம் பிடிக்க .
“ஐயோ காருக்குள்ள சூர்யாவும் மிருதுளாவும் இருக்கும்போதே என்ன அவங்க முன்னாடி வச்சு கிஸ் பண்ணினாரு இப்ப மட்டும் நான் தனியா இவர் கூட பக்கத்துல உக்காந்து போனேன்னா என்னை என்னவெல்லாம் செய்வாரோ எனக்கு பயமா இருக்கு இவளுக்கு வேற எப்படி சொல்லி புரிய வைப்பேன். சும்மா சும்மா முன்னாடி என் உயிர் வாழ எடுக்குறாளே இவ என புலம்பிக்கொண்டே வேறு வழியே இல்லாமல் காரின் முன் சீட் கதவை திறந்து உள்ளே அமர்ந்தவள்.
மைதிலி பார்த்து “இப்ப போதுமா திருப்தியா உனக்கு” என்றாள் .
“ச்சால சந்தோசம்” என்ற மைதிலி கார் கதவை சாற்றிவிட்டு திரும்பி ஜெய்யை பார்த்தாள் ஜெய் அவளுக்கு தேங்க்யூ என்று தன் கட்டை விரலை உயர்த்தி மீனு பார்க்காத வண்ணம் நன்றி சொல்ல .. மைதிலி சிரித்துக் கொண்டே விக்ரமிடம் சென்றவள் அவனோடு காரில் கிளம்பினாள்.
அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்றதும் ஜெய் வந்து டிரைவர் சீட்டில் அமர்ந்தவன் மீனுவை பார்த்து “என்ன மீனு என் கூட தனியா வந்து உட்கார்ந்தாள் . நான் உன்னை எதுவும் செய்திடுவேன்னு பயந்து தானே பின்னாடி உட்கார போன… இப்ப எப்படி உன் பிரண்டு அதை புரிஞ்சுகிட்டு முன்னாடி உட்கார வச்சுட்டா பாத்தியா உன் பிரண்டு கூட எனக்கு தான் சப்போட்டா இருக்காங்க” என்று சொல்லி சிரித்தான்.
அவனை முறைத்தவள் எதுவும் பேசாமல் திரும்பி கார் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி அமர்ந்திருக்க அவளை ரசித்தபடியே காரை ஸ்டார்ட் செய்து ரெஸ்டாரன்ட் கிளம்பினான் .
செல்லும் வழி எல்லாம் மீனு அவனிடம் எதுவுமே பேசவில்லை அவனும் ஏதேதோ அவளிடம் பேசி அவளை சகஜமாக நினைக்க .. சற்று கோபம் வந்தவளாக “இங்க பாருங்க உங்களுக்கு தான் என்னை யாரு என்னன்னு தெரியல . நமக்குள்ள என்ன நடந்ததுனு கொஞ்சமும் ஞாபகம் இல்லைனு சொல்லிட்டீங்களே. அப்புறம் எப்படி உங்களால என்கிட்டே இப்படி சகஜமா பேசி சிரிக்க முடியுது. என்ன கிண்டல் செய்ய ..என்ன கிஸ் பண்ண மட்டும் எப்படி முடியுது” என்றாள் .
“இதில் என்ன இருக்கு மீனு நீ சொல்றத நான் நம்பலைன்னு சொல்லலையே எனக்கு ஞாபகம் இல்லைனு தானே சொல்றேன். அதுக்காக நீ என் பொண்டாட்டி இல்லைன்னு ஆயிடுமா யாராவது இவ்வளவு அழகான பொண்டாட்டியை பக்கத்துல வச்சுக்கிட்டு சும்மா வருவாங்கன்னு நினைச்சுக்கிட்டியா?” என்றான் .
அவனை முறைத்தவள் “நீங்க வேணா அப்படி நினைக்கலாம் ஆனா எனக்கு என்ன பத்தி முழுசா எதுவும் தெரியாம வெறும் தாலியை கட்டிட்டேன்னு உரிமையோடு நீங்க என்கிட்டே இப்படி நீங்க நடத்துகிறது எனக்கு பிடிக்கலை” என்றாள் .
“ஏன் மீனு நான் உன்கிட்டே உரிமை எடுத்துக்க கூடாதா , நீ என்னை பிடிச்சு தானே கல்யாணம் செய்த்க்கிட்டே.. அப்பறோம் ஏன் இப்படி பேசுற” என்றான்.
“உங்களை பிடிச்சு போய் தான் கல்யாணம் செய்தேன் . ஆனா நமக்குள்ள நடந்த விஷயம் உங்களுக்கு தெரியாதுன்னு எப்போ சொன்னிங்களோ அப்போவே எனக்கு எல்லாம் புரிஞ்சு போயிருச்சு . என்னை தாலி கட்டியதுக்காக தொட்டு பேசுறது சீண்டி பேரசுறது எதுவும் வேணாம்” என்றாள் கறாராக.
காரை சாலை ஓரம் பார்க் செய்தவன் தன் சீட் பெல்ட்டை கழட்டி விட்டு திரும்பி மீனுவை பார்த்தான். அவள் என்ன என்று புரியாமல் ஜெய்யை பார்க்க… தன் இடக்கையால் அவள் அணிந்து இருந்த சீட் பெல்ட்டை கழட்டிவிட்டவன் அவள் இடையில் கை கொடுத்து மீனுவை அப்படியே லாவகமாக தூக்கி தன் மடியில் அமர வைத்தான் .
இதை சற்றும் எதிர்பாராத மீனு் ஜெய் “என்ன பண்றீங்க.. என்னை விடுங்க” என்று அவன் மேல் இருந்து மீனு எழுந்திருக்க போக..
அப்போது ஜெய் “இங்கே பாரு மீனு நீ என்னை என்ன நினைச்சி கல்யாணம் செய்துகிட்டேனுனு எனக்கு தெரியலை . ஆனா நான் என்னிக்கு உன் கழுத்தில் தாலி கட்டினேனோ அப்போவே இனி நீ தான் என் உலகம்னு நான் முடிவு பண்ணிட்டேன்” என்றான்.
“இனி நமக்கு சம்மந்தம் இல்ல.. நீ யாரோ..நான் யாரோன்னு எல்லாம் பேசிட்டு இருக்காதா” என்றான்.
ஜெய் பேசியதை கேட்டுவிட்டு “இங்கே பாரு என்னை விற்று அப்பறோம் நடக்குறதே வேற” என்று மீனு அவனை விரல் நீட்டி எச்சரித்ததாள் மீனு.
தன் முகத்திற்கு நேராக ஒற்றை விரலை நீட்டி பேசியவளை சிரித்துக்கொண்டே பார்த்தவன். சட்டென்று மீனுவின் விரலை தன் வாய்க்குள் வைத்துக் கொண்டு அவளை பார்த்தான் .
அதை சற்றும் எதிர் பாராத மீனு அவனை அதிர்ச்சியாக பார்த்தவள். அவன் வாயில் இருந்து தன் விரலை வெளியே உருவ… ஆனால் அவனோ அவள் விரலை விடாமல் பற்களுக்கு இடையில் வைத்து பிடித்து இருந்தவன் தன் கைகளை அவள் அணிந்து இருந்த சேலைக்குள் விட்டு அவள் சேலையை விலகினான் .
அதை சற்றும் எதிர்பாராத மீனு என்ன செயிறீங்க என்றவள் அவசரமாக அவன் வாயில் இருந்த தன் விரலை எடுத்துவிட்டு அவன் கையை தன் இடையில் இருந்து பிரிக்க போக..
அதற்கு இடம் கொடுக்காமல் அவள் இடையில் அழுத்தம் கூட்டியவன் சேலை லேசாக விலகி இருந்த பொது அவன் கண்களுக்கு மீனுவின் முகடுகள் அவன் கண்களில் பட்டு அவனை தூண்டி விட..
அவள் இடையை மேலும் அழுந்த பற்றி தன்னோடு இழுத்து அணைத்தவன் குனிந்து அவள் அணிந்து இருந்த பிளவுசை தாண்டி வெளியே தெரிந்த முகடுகளுக்கு இடையில் முத்தம் வைத்தான் .
ஒரு புறம் அதிர்ச்சியாக இருந்தாலும் , மறுபுறம் மீனுவிற்கு கூச்சம் பிடுங்கி தின்ன.. அவளை அறியாமல் ஜெய்யை இழுத்து அணைத்துக்கொண்டாள் .
அவள் அணைப்பை எதிர்ப்பார்க்காதவன் அவள் முகடுகளில் தன் முகத்தை மேலும் அழுத்தி அதில் மீசையால் கோலம் போட்டவன் நிமிர்ந்து அவளை பார்த்து “இது எல்லாம் நான் ஏற்கனவே சுவைத்து பார்த்துட்டேன் இல்ல?” என்றான்.
இப்படி தன்னிடம் ஜெய் கேட்கப்பான் என்று மீனு எதிர் பார்க்கவில்லை. அவன் அப்படி கேட்டதும் பழைய நினைவுகள் மீனுவின் மனதில் ஓட அவள் முகம் செவ்வானம் என சிவந்துவிட்டது .
மெல்ல அவள் முகடுகளில் இருந்து தன் முகத்தை பிரித்தவன் அவள் இதழை தன் விரல்களால் வருடி “இது வேணும்..” என்றான் சிறுபிள்ளை போல..
தன்னை தெரியவில்லை என்று சொல்பவனை வெறுப்பதா . இல்லை தன்னை மனைவி என்ற நிலையில் வைத்து உரிமை கொண்டாடுபனை அணைப்பதா என்று அவளுக்கு குழப்பமாக இருக்க..
“நீ தர மாட்ட நானே எடுத்துகிறேன்” என்று சற்றும் தாமதிக்காமல் மீனுவை இறுக்கி அணைத்து அவள் இதழை சிறை செய்து இருந்தான்.
அவளும் ஜெய்க்கு எதிர்ப்பு காட்டாமல் தன் இதழை முழுவதுமாக அவனிடம் ஒப்படைடித்துவிட்டு அவனிடம், சரணடைந்தாள் .
EPISODE 8
ஜெய் ஏற்பாடு செய்திருந்த ரெஸ்டாரண்டில் அனைவரும் வந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர் . அவனோடு ரெஸ்டாரண்டுக்கு வந்ததிலிருந்து மீனு ஜெய் இருந்த பக்கமே திரும்பவில்லை.
அவன் தன்னிடம் எடுத்துக் கொள்ளும் உரிமையும் அத்துமீறலும் அவளை என்னென்னமோ செய்தது. தன் மனதில் அவனை பார்க்கும் பொழுதெல்லாம் தன்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் அவனுக்கு இசைந்து போவதை நினைத்து தன்னை நொந்து கொண்டாள்.
ஆனால் ஜெய்யோ அதற்கு நேர் மாறாக இருந்தான். ரெஸ்டாரண்டிற்கு வந்ததிலிருந்து மீனுவை விட்டு எங்கேயும் போகவில்லை அவள் அருகிலேயே அமர்ந்திருந்தான்.
இருவரும் அருகருகே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்க அவன் கைகள் சும்மா இருக்காமல் அவளை நோண்டிக்கொண்டே இருந்தது.
அவள் இடையில் விரலால் கோலம் போடுவதும். அவள் கையை வருதுவதும்… யாருக்கும் தெரியாமல் அவள் கால்களை தன் காலால் உரசுவது என்று இம்சை செய்தான் மீனுவை.
தன்னிடம் வந்ததிலிருந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக இருந்த மீனு மற்றவர்களுடன் சிரித்து பேசுவதை கண்டு காண்டானவன் அவள் தொடையை பிடித்து நறுக்கென்று கிள்ளுவதுமாக இருந்தான்.
அவன் கிள்ளி வைக்கையில் மீனு அதிர்ச்சியானவள் அவனைத் திரும்பிப் பார்க்க.. அவனோ எனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல கிள்ளி வைத்த அவள் தொடையை வலிக்காமல் இருக்க தடவி கொடுத்துக் கொண்டிருந்தான்.
சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் தன் தொடையில் இருந்து கைகளை எடுக்காமல் பிசைந்து கொண்டே இருந்தவனின் கையை எடுத்துவிடப் போக அவள் கையை விடாமல் பிடித்துக் கொண்டான்.
அவனைத் திரும்பி முறைத்தவள் “கைய விடுங்க” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும்படி.
“வந்ததுல இருந்து என் பக்கம் திரும்பவே மாட்டேங்குற… என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்குற.. நீ இப்படி இருந்தா நானும் இப்படித்தான் பண்ணுவேன்” என்றான்.
அவனின் இந்த பேச்சு சிறுபிள்ளை தாயின் அன்பிற்கு ஏங்குவது போல அவளின் அருகாமைக்கு ஏங்கியவனாக இருப்பது போல மீனுவுக்கு தோன்றியது.
“இங்க பாருங்க எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம். முதல்ல கையை விடுங்க… எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்க. எனக்கு என்னவோ போல இருக்கு” என்று அவன் கையிலிருந்த தன் கையை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு அவனை விட்டு லேசாக தன் சேரை நகர்த்தி போட்டு அமர்ந்தாள்.
மீனுவுக்கு எதிரே இருந்த மிருதுளா “மீனு நீ சொல்லு உனக்கு இப்படி திடீர்னு கல்யாணம் ஆகும்னு நீ நினைச்சு பார்த்திருக்க மாட்ட இல்லை. ஒரே நாள்ல உன் வாழ்க்கை சிங்கிளிருந்து கமிட் ஆயிடுச்சு” என்றாள்.
“ஆமா மிருதுளா நான் சிங்கிள் லைஃப் இப்போ ரொம்ப மிஸ் பண்றேன். நீங்க எல்லாரும் அடிக்கடி வெளியில போறீங்க நைட் பார்ட்டி, பிரண்ட்ஸ் கூட கெட்டு கெதர்னு ஜாலியா இருக்கீங்க. ஆனா நான் கமிட் ஆகிட்டேனே குடும்பம், கணவர்னு இருக்க வேண்டியது தான்” என்றாள் மீனு.
“உன்னை யார் அப்படி இருக்கச் சொல்லி கம்பெல் பண்ணினாங்க மீனு. உனக்கு உன் பிரெண்ட்ஸ் கூட வெளியே போகணுமா.. அவங்கள மாதிரி பார்ட்டி பண்ணனுமா.. நீயும் போயிட்டு வாயேன் உன்னை யார் எங்கே தடுக்க போறாங்க” என்றார் கஜேந்திரன்.
“இல்ல மாமா எனக்கும் அங்கெல்லாம் போகணும்னு தான் ஆசை ஆனா…” என்று தன் அருகில் இருந்த ஜெய்யை பார்த்துவிட்டு ” என் அம்மா இருக்காங்களே அவங்க தான் இனிமேல் பழையபடி ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஊர் சுத்துறது.. டூர் போறேன் பார்ட்டி பண்றேனு அடிக்கடி வெளியே லேட் நைட்ல போறது இந்த மாதிரி வேலை எல்லாம் வச்சுக்க கூடாது குடும்பம் கணவர்னு குடும்பத்தை பார்த்துட்டு தான் இருக்கணும்னு சொல்ராங்க” என்றாள் .
“ஆமா அதுவும் சரிதான் நமக்கு கல்யாணம் ஆனதிலிருந்து நீ என்கூட சரியா பேசவே இல்ல நமக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வரணும்னு தான் அத்தை என் கூடவே இருக்கணும்,,, என்ன விட்டு எங்கேயும் போகக்கூடாதுனு சொல்லி இருக்காங்க. நம்ம ரெண்டு பேரும் நல்லா பேசி ஒருத்தர ஒருத்தர் நல்ல புரிஞ்சுகிட்ட பிறகு அதுக்கப்புறம் நீ எப்பவும் போல ஜாலியா இருக்கலாமே நமக்கான நேரம் இப்பதானே அமைஞ்சிருக்கு அத நம்ம சரியா இன்னும் பயன்படுத்திக்கவே இல்லை” என்று அவன் குதர்க்கமாக மீனுவை பார்த்து கூற.
“அதுக்குத் தான் நான் ஒரு வழி வச்சிருக்கேன்” என்றார் குரு.
மீனவும் , ஜெய்யும் திரும்பி குருவை பார்க்க… “என்ன பாக்குறீங்க உங்களுக்கும் என் மகளுக்கும் திடீர்னு கல்யாணம் ஆயிடுச்சு. நான் என் பொண்ணோட கல்யாணத்தை இப்படி பண்ணனும் அப்படி பண்ணனும் நிறைய கனவு கண்டு இருந்தேன் . பரவாயில்ல அது ஒரு பெரிய விஷயம் கிடையாது . உங்களோட சொந்தம் எல்லாருக்குமே மீனுவை நீங்க கல்யாணம் பண்ணின விஷயம் தெரியும். அதேபோல என்னுடைய சொந்தங்களுக்கும் நான் தெரியப்படுத்திட்டேன்” என்ற குரு “இனி அடுத்ததா அப்பாவா என் பொண்ணுக்கு நான் செய்ய வேண்டிய ஒரு பெரிய விஷயம் இருக்கு” என்றவர்.
தன் பாண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு அழகான சிறிய பெட்டியை வெளியே எடுத்தார். அது கிப்ட் ட்ராப் செய்யப்பட்டு அதில் பர்பிள் நிற ரிப்பன் கட்டப்பட்டு இருக்க அதை அவர்களிடம் நீட்டினார்.
“என்னப்பா இது?” என கேட்டுக்கொண்டே மீனு அந்த கிப்டை வாங்க போக ஜெய்யும் அதை வாங்குவதற்காக கை நீட்ட இருவரின் கையும் உரசிக்கொள்ள.. அவன் கைபட்டதும் மின்சாரம் பாய்ந்து போல சட்டெனு தன் கையை பின்னால் இழுத்துக் கொண்டாள் மீனு .
அதை கவனித்த ஜெய் லேசாக சிரித்தவன் குரு கொடுத்த கிஃப்ட் வாங்கி அதை ஓபன் செய்தாள் அதில் ஒரு சாவிக் கொத்து இருந்தது.
“என்ன மாமா இது ஏதோ வீட்டோட சாவி மாதிரி இருக்கு” என்றான்.
“ஆமா மாப்பிள்ளை இது வீட்டோட சாவி தான்” என்றவர்.
ஒரு பிரபலமான இடத்தை சொல்லி “அங்கே உங்களுக்கும் மீனுவுக்கும் நாங்க ஒரு பெரிய வில்லாவை வாங்கி இருக்கோம். இனிமேல் நீங்களும் மீனுவும் அந்த வீட்ல தான் இருக்க போறீங்க. உங்க ஆபீஸ் மீனுவோட காலேஜுக்கு நடுவுல தான் இந்த வில்லா அமைந்திருக்கு ரெண்டு பேருக்குமே போயிட்டு வர வசதியா இருக்கும்” என்றவர்.
“அங்க உங்க ரெண்டு பேரையும் யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க” என்று சொல்லி சிரித்தவர்.
“நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி சென்னை வந்த பிறகு நானும் உங்க அப்பாவும் ரெண்டு பேரும் சேர்ந்து போய் பார்த்து வாங்கின வீடு தான் இது. கண்டிப்பா உங்க ரெண்டு பேருக்கும் அந்த வீடு பிடிக்கும்னு நினைக்கிறேன். அந்த வீட்டுக்கு தேவையான எல்லா வசதிகளையும் செஞ்ச பிறகு உங்ககிட்ட அதை சொல்லிடலாம்னு தான் நாங்கள் இரண்டு பேரும் இத்தனை நாளா அந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லாம இருந்தோம். ஆனா நீங்க இன்னைக்கு எங்க ரெண்டு பேர் எங்க எல்லாருக்குமே பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துட்டீங்க அந்த சந்தோஷத்தை கொண்டாடத்தான் அந்த வீட்டோட சாவியை உங்க ரெண்டு பேருக்கும் நாங்க பரிசா கொடுக்கிறோம்” என்றார் குரு சந்தோஷமாக.
“அப்போ நானும், மீனுவும் தனியாக அந்த வீட்ல தான் இருக்க போறோம் இல்லையா மாமா” என்றான் குருவிடம் ஜெய்.
“ஆமாம் மாப்பிள்ளை அது உங்க ரெண்டு பேர் இருக்காங்க நாங்க கொடுக்கிற கல்யாணம் பரிசு” என்றார் குரு.
“அப்போ நாங்க இன்னைக்கே அங்க போய்க்கலாமா..” என்றான் ஜெய்.
“தாராளமா ஜெய் ஏற்கனவே அங்கே எல்லா வேலையும் செய்து முடிச்சாச்சு . நீங்க ரெண்டு பேரும் குடி போக வேண்டியது தான் பாக்கி” என்றார் கஜேந்திரன்.
ஜெய்யுடன் தனியாக ஒரே வீட்டில் இனிமேல் இருக்கப் போகிறோம் என்று நினைத்ததுமே நினைவை முதுகுத்தண்டு சில்லிட்டது காருக்குள் வைத்து அவன் செய்த சில்மிஷங்களையே அவளால் சமாளிக்க முடியவில்லை.
இனி அவனுடன் தனியாக ஒரே வீட்டில், ஒரே அறையில் என்று நினைக்கையிலேயே அவள் உடல் எல்லாம் ஏதோ செய்தது.
மைதிலியும், விக்ரமும் சீக்கிரமா சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு கிளம்பினர்.
கஜேந்திரன் சந்தோஷை அழைத்துக் கொண்டு சென்னையில் உள்ள அவருடைய வீட்டிற்கு செல்வதாக கூறினார்.
மிருதுளா பூஜா இருவரும் குரு ஜனனி உடன் வீட்டுக்கு கிளம்புவதாக கூற மீனு மட்டும் ஏதோ திடீரென தனியாக இருப்பது போல உணர்ந்தாள்.
அதைப் புரிந்து கொண்ட ஜெய் அவன் அப்பாவிடம் “அப்பா, கல்யாணம் ஆன பிறகு நானும் நீயும் முதல் முதல்ல நீங்க எங்களுக்காக பரிசா கொடுக்க வீட்டுக்கு போய் தங்கி இருக்க போறோம். இப்படி திடீர்னு எங்கள ஒரே நாள்ல நைட் ஒரு நைட் அனுப்பி வைக்கலாம்னு நினைக்கிறீங்களா அதுதான் முடியாது. நீங்களே ஒரு நல்ல நாளா பார்த்து அந்த வீட்டுக்கு எப்போ நாங்க ரெண்டு பேரும் குடி போகலாம்னு சொல்லுங்க அதுக்கு அப்புறமா மீனுவும் நானும் அந்த வீட்டுக்கு குடி போகிறோம்” என்றான்.
“ஆமாம் மாப்பிள்ளை நானும் அதைத்தான் நினைச்சேன். ஆனா திடீர்னு என் வீட்டுக்காரரும் உங்க அப்பாவும் உங்களுக்கு கிப்ட் பண்ண வீட்டு சாவியை கொடுத்து உங்களை இன்னைக்கே அங்க போக சொன்னப்போ நான் இது காரணமா சொல்லி தடங்கல் பண்ண கூடாதுன்னு தான் அமைதியா இருந்துட்டேன்” என்றார்.
“பாருங்க நான் நெனச்ச மாதிரி தான் அத்தையும் நெனச்சி இருக்காங்க. அதனால இன்னைக்கு நம்ம எல்லாரும் மீனு வீட்டுக்கு தான் போறோம். நானும் மீனுவும் எப்போ அந்த வீட்டுக்கு போறோமோ அப்பதான் நீங்க எல்லாருமே அவங்கவங்க வீட்டுக்கு போகணும் ஓகேவா” என்றான்.
அனைவரும் அதற்கு ஒப்புக்கொண்டு ஒன்றாக மீனுவின் வீட்டிற்கு கிளம்பினர்.
வீட்டிற்கு வந்ததும் வெங்கடாசலமும் குருவும் அவரவர் அறைக்கு சென்று விட.. ஜனனி வீட்டிற்கு புதிதாக வந்த வேலையாட்களிடம் நாளைக்கு என்ன செய்ய வேண்டும் என்னவெல்லாம் வாங்க வேண்டும் அவர்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.
சூர்யாவும் சந்தோஷம் ஜெய்யிடம் அவனுடைய ஆபீஸ் ஒர்க் எல்லாம் இன்று எப்படி ஆரம்பமானது என பேசிக் கொண்டு இருந்தனர்.
மிருதளாவும் மீனுவும் மட்டும் தனியாக கார்டனில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தனர். தன்னுடைய தோழி ஒருவரிடம் பேசிவிட்டு போனை வைத்த மிருதளா மீனுவை திரும்பி பார்க்க…
மீனுவின் முகம் ஏதோ தீவிர யோசனையில் இருப்பது போல இருந்தது. அதை பார்த்ததும் மீனுவின் தோளில் கை வைத்து “என்ன ஆச்சு ஏன் உன் முகம் ஒரு மாதிரியா இருக்கு ஏதோ ரொம்ப யோசனை இருக்கிற மாதிரி தெரியுது” என்றாள்.
“ஒன்னும் இல்லடி” என மீனு தலையாட்ட…
“பொய் சொல்லாத மீன்ஸ் எனக்கு தெரியாதா… சொல்லு ஏன் உன் முகம் இப்படி இருக்கு மறுபடியும் ஜெய் எதுவும் உன்ன சொன்னாரா எதுவும் பேசி சங்கடப் படுத்திட்டாரா” என கேட்டாள் மிருதுளா.
“அவன் அப்படி சொல்லி இருந்தா கூட பரவாயில்லையே.. ஆனா அவன் செஞ்ச வேலையை எல்லாம் உன்கிட்ட சொன்னேன்னு வை” என்றவள்.
ஜெய் காருக்குள் தன்னிடம் நடந்துகொண்டதை நினைத்தவள் “ச்சி… ச்சி… வேணாம் விடு” என்றாள் மீனு.
“ஏய் என்னடி இப்படி சொல்ற.. அப்போ கண்டிப்பா அவர் உங்கிட்ட என்ன பேசினாருன்னு நான் தெரிஞ்சு ஆகணும். ஒழுங்கா இப்போ சொல்ல போறியா? இல்லையா ? காலையில உன்னை காலேஜ்ல டிரா பண்ணப்போ நாங்க இருக்கும்போது உன்னை காருக்குள்ள வச்சு கிஸ் அடிச்சாரு.. அதே போல எதுவும் நடந்திருச்சா!!” என்ன என்றாள் ஆர்வமாக.
“ஆமா டி..” என்று மீனு முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு மிருதளாவை பார்த்து தலையாட்ட..
“என்னடி சொல்ற ! என்ன நடந்துச்சுன்னு விடாம மறைக்காம என்கிட்ட சொல்லிடு நம்ம ரெண்டு பேரும் ஆல்ரெடி அக்ரிமெண்ட் போட்டு இருக்கோம் கல்யாணம் ஆனதுக்கப்புறம் உன் புருஷன் உன்கிட்ட எப்படி ரொமான்ஸ் பண்ணினாலும் அதேபோல நான் கல்யாணம் பண்ணிக்க போறவர் என்கிட்ட என்ன ரொமான்ஸ் பண்ணினாலும் அப்படியே சொல்றன்னு நீயும் நானும் பேசி இருக்கோம் இப்ப மட்டும் நீ ஏதாவது மறைச்சு என்கிட்ட சொன்னேன்னு தெரிஞ்சது வை அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது ” என்று மீனுவை மிரட்டினாள் மிருதுளா.
“சரி சரி டி இப்ப என்ன நான் சொல்ல மாட்டேன்னா சொன்னேன்” என்றவள்.
“அப்புறம் என்ன சீக்கிரம் சொல்லு குயிக்.. குயிக்… ” என்று அவளை பார்த்தவாறு திரும்பி கன்னத்தில் கை வைத்து மீனுவை பார்த்தாள் மிருதுளா.
“அது வந்து நானும் ஜெய்யும் காலேஜிலிருந்து கார்ல வந்துட்டு இருந்தோமா…” என மீனு ஆரம்பிக்க.
“ம்ம்ம் … வந்துட்டு இருந்தீங்க அப்போ என்ன ஆச்சு?” என்றாள் மிருதுளா.
“அப்போ ஜெய் கூட எனக்கு வாக்குவாதம் வந்திருச்சு அவன் மேல நான் கோபமா இருந்தேன். ஒரு கட்டத்துக்கு மேல வந்ததும் அவன் என்ன செஞ்சான் தெரியுமா!!” என மீனு அங்கே நிறுத்த.
“ஏய் இப்படியே பாதி பாதியா நிறுத்தாம முழுசா சொல்லுடி.. எனக்கு டென்ஷன் ஆகுது” என்றாள் மிருதளா.
“சரி சரி கோபப்படாத டி என்றவள் அதன் பிறகு காரைக்குள் வைத்து ஜெய் மீனுவை என்ன எல்லாம் செய்தான்” என்று ஒன்று விடாமல் அவளுக்கு நேரில் நடந்ததை விட மிகவும் வர்ணனை கூட்டி…உணர்வுகளை அதிகப்படுத்தி மிருதுளாவிடம் சொன்னாள் மீனு .
மீனு சொல்லி முடிக்கும் வரை வாயை பிளந்து கொண்டு அனைத்தையும் கேட்டவள் |”நீ அவருக்கு பீம்பாய்ன்னு பெயர் வைத்ததுல தப்பே இல்ல” என்றவள்.
“ம்ஹும்.. ” என்று பெருமூச்சு ஒன்றை உதிர்த்து “நீ கொடுத்து வச்சவ தான்” மீனு என்றாள்.
மிருதுளா சொன்னதே கேட்டு மீனு வெட்கப்பட்டவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள.
அவள் முகத்தை பிடித்து தன் பக்கம் திருப்பியவள் “உன்ன மாதிரி நான் எப்ப கல்யாணம் பண்ணி இப்படி எல்லாம் வெட்கப்பட்டு இருக்கிறதுனு தெரியலை பரவாயில்லை அதெல்லாம் விடு.. இப்ப எதுக்கு நீ முகத்தை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தூக்கி வச்சிட்டு இருந்தா என்ன ஆச்சு அதை முதல்ல சொல்லு” என்றாள்.
“அதுவா நீங்க ரெண்டு பேரும் இருக்கும்போது எனக்கு முத்தம் கொடுத்தானா?” என்றாள் மீனு.
“ஆமா கொடுத்தாரு அதுக்கு என்ன சொல்லு” என்றாள்.
“அப்புறம் நாங்க ரெண்டு பேரும் தனியா கார்ல வரும்போது என்ன என்னவெல்லாம் பண்ணினான்னு சொன்னேனா” என்றாள் மீண்டும் மீனு.
“ஆமாடி அதுக்காக ஏண்டி முகத்தை தூக்கி வச்சிருக்க ரெண்டுமே சந்தோஷமான விஷயம் தானே உன் புருஷன் உன்கிட்ட அப்படி நடந்துக்காம வேற என்ன செய்வா”ர் என்றால் மிருதளா ஜெய்க்கு வக்காலத்து வாங்கி.
“அது இல்லடி காருக்குள்ள இருக்கும்போதே இத்தனை சில்மிஷம் பண்றவன் நாங்க ரெண்டு பேர் மட்டும் தனியா ஒன்னா ஒரே ரூம்ல இருக்கிறப்போ என்னவெல்லாம் செய்வான்னு நினைச்சாலே எனக்கு ரொம்ப பயமாயிருக்கு மிரு” என்றாள்.
அதைக் கேட்டதும் சத்தமாக சிரித்த மிருதுளா “அன்னைக்கு ஒன்னா ஒரே ரூம்ல ஒரு ராத்திரி முழுக்க இருந்தியே அப்பெல்லாம் எப்படி இருந்துச்சோ…. அதே மாதிரி தான் இருக்கும். இதுக்காகவா முகத்தை தூக்கி வச்சிருப்ப… அவ அவளுக்கு ஒரு கிஸ் கொடுக்க கூட ஆள் இல்லைன்னு வருத்தமா இருக்கு. இவ என்னடான்னா கல்யாணம் பண்ணிக்கிட்டு புருஷன் கூட ஒன்னா தனியா இருக்கிறதுக்கு இவ்வளவு யோசிச்சிட்டு இருக்கா” என புலம்பியவள் எழுந்து உள்ளே சென்று விட…
அவள் பின்னாலேயே மீனுவும் தயங்கியபடி ஜெய்யை ஓரக் கண்ணால் பார்த்துவிட்டு “கடவுளே இவன் ரூமுக்கு வந்து என்ன செய்ய போறானோ” என்று பயந்த படி வீட்டிற்குள் சென்றாள்
இவ்வளவு நேரம் மீனுவும் மிருதுளாவும் பேசுவதை எல்லாம் கேட்டபடி அங்கே நின்றிருந்த ஜெய் அதைக் கண்டும் காணாதவன் போல சூர்யாவிடமும் சந்தோஷிடமும் பேசிக்கொண்டு இருக்க.
அவனைப் போலவே இவர்கள் இருவருமே மீனு மிருதளா பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தனர். அவர்கள் இருவரும் பேசி முடித்துவிட்டு மிருதளா, மீனு எழுந்து செல்லும் வரை அமைதியாக இருந்தவர்கள்.
இருவரும் வீட்டிற்குள் சென்று விட்டார்களா என்பதை உறுதி செய்தவர்கள் அடுத்த நொடி ஜெய்யிடம் வந்து ஆளுக்கு ஒரு புறம் பிடித்துக் கொண்டு “பார்த்தாலும் பார்த்த உன்ன மாதிரி ஒருத்தனை நான் பாக்கவே இல்ல டா. காலையில என்னடான்னா நானும் மிருதுளாவும் இருக்கோம்னு கொஞ்சம் கூட யோசிக்காம கார்ல வச்சு சிஸ்டரை கிஸ் பண்ண. ஈவினிங் வேற சிஸ்டர் கிட்ட காருக்குள்ள வச்சு ஏதோ பெருசா வேலை பண்ணியிருக்க… அதுக்கு பயந்துட்டு அவங்க உன் கூட தனியா இருக்க எவ்வளவு யோசிக்கிறாங்க பாரு… பாவம்டா கொஞ்சம் பார்த்து அவங்களுக்கு கருணை காட்டு ஆர்வத்துல ரொம்ப பாஞ்சிறாத” என்று சூர்யா ஜெய்யின் வயிற்றில் குத்த.
ஜெய் எதுவும் பேசாமல் மீனு சொன்னதையே நினைத்துக் கொண்டு நின்றிருந்தான். ஏனென்றால் காரில் அவன் என்ன செய்தான் என்று அவனை விடவா மற்றவர்களுக்கு தெரிந்து விடப் போகிறது. ஆனால் அதைவிட அனைத்தையும் மிகைப்படுத்தி கூறிய மீனுவை என்னவென்று நினைப்பது என யோசித்துக் கொண்டு நின்றிருந்தான்.
ஜெய் எதுவும் பேசாமல் இருப்பதை பார்த்த சந்தோச, “சூர்யா இப்போ நம்ம ரெண்டு பேரும் இங்க நிக்கிறது ரொம்ப வேஸ்ட். அண்ணாவோட உடம்பு மட்டும் தான் இங்கே இருக்கு உயிர் எப்பவும் அண்ணி பின்னாடி போயிடுச்சு அதனால நீயும் நானும் இங்கு நின்னு பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க வேண்டாம் நீ வா நம்ம போய் தூங்கலாம்” என்று சூர்யாவின் தோளில் கை போட்டு அங்கிருந்து அவனை அழைத்துச் சென்றான்
“டேய் சந்தோஷ் என் ஆளு என்ன சொல்லிட்டு போனான்னு தெரியுமா” என்றான்.
“யாரு மிருதுளாவா?” என்றான்.
“ஆமாடா அவ தான் என்ன சொல்லி புலம்பினா பாத்தியா.. அவளுக்கு கிஸ் பண்ண கூட ஒரு ஆள் இல்லைன்னு ரொம்ப வருத்தப்படுறாடா.. நான் வேணும்னா அவ ரூமுக்கு போய் கேட்டது கொடுத்துட்டு வரட்டுமா?” என்றான் சூர்யா.
“சூர்யா இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல அப்படி இப்படி நீ அவங்க ரூமுக்கு சும்மா கூட போய் எட்டிப் பார்த்துடாத அப்புறம் கையில கிடைக்கிறத வச்சு உன்ன அடிச்சு துரத்திட போறாங்க. பேசாம ஒழுங்கா வந்து என் கூட தூங்கு” என அவனை இழுத்துக்கொண்டு சந்தோஷ் உள்ளே சென்றான்.
இங்கே மீனுவை நினைத்து உள்ளுக்குள் இருந்த அத்தனை உணர்வுகளையும் அவளிடம் ஒன்றாக இன்றே கொட்டி விட வேண்டும். அவள் மிகைப்படுத்தி சொன்னதை எல்லாம் செய்து காட்டிட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் ரூமுக்கு விரைந்தான் ஜெய்.
EPISODE 9
மீனு மிருதுளாவிடம் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த ஜெய். மீனு அவளிடம் தான் காரில் நடந்து கொண்டதை மிகைப்படுத்தி கூறியதை எல்லாம் செய்து காட்டிட வேண்டும் என்று அவள் அறை நோக்கி விரைந்தான்.
உள்ளே வந்ததும் மீனுவை தேட அவள் ட்ரெஸ்ஸிங் ரூமில் உடை மாற்றிக்கொண்டு இருந்தாள் .
மெல்ல சத்தம் இல்லாமல் ட்ரெஸ்ஸிங் ரூமின் முன்பு வந்து நின்ற ஜெய் அவள் வெளியே வரட்டும் என்று காத்திருந்தவன் பிறகு எதற்காக நேரம் கடத்த வேண்டும் என்று கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான் .
மேலே உள்ளாடையுடனும், கீழே ஸ்கர்ட்டும் அணிந்து நின்று இருந்த மீனு கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் நின்ற இடத்தில் இருந்து திரும்பி பார்த்தாள்
ஜெய் அவள் நின்று இருந்த கோலம் கண்டு அப்படிய்யே அதிர்ந்து போனான் .
உள்ளாடையை தாண்டி வெளியே தளும்பிக்கொண்டு இருந்த அவள் அழகு அவன் கவனத்தை ஈர்க்க… உடனே அவள் அழகை மறைத்து இருந்த அவள் ஆடையை கலைந்து அவள் அழகை சுவைக்க அவன் நா துடித்தது.
இப்படி தன்னையே விழுகுவது போல பார்த்தவனின் பார்வை நிலை குத்தி இருந்த இடத்தை தானாக அவள் கைகள் சென்று மறைத்துக்கொண்டது .
உள்ளே வந்தவன் கதவை சாற்றிவிட்டு அவளை நெருங்கினான் .
மீனு சற்று பதட்டமாக பின்னால் சென்றவள் . “நீங்க எதுக்கு இப்போ இங்கே வந்திங்க கொஞ்சம் வெளியே இருங்க நான் டிரஸ் change பண்ணனும்” என்றாள் .
“டிரஸ் தானே மாத்தணும் நீ மாத்து நான் இங்கயே இருக்கேன்” என்று அங்கே இருந்த அலமாரியின் மீது சாய்ந்து நின்றவன் கை கட்டிக்கொண்டு அவளை கண்களாலே உரிப்பது போல பார்த்தான் .
அவன் பார்வை எதிர்கொள்ள முடியாமல் கழட்டி போட்ட சேலையை எடுத்து தன் உடலை மறைத்தவள் அவனை பார்த்து “ப்ளீஸ் கொஞ்சம் வெளியே இருங்க நீங்க இங்கே இருந்தா நான் எப்படி டிரஸ் மாத்துறது ” என்றாள் தயக்கமாக .
” ஏன் நான் ஏற்கனவே பார்த்தது தானே திரும்ப பாக்குறதுல என்ன பிரச்சனை” என்றான் .
அவன் அபப்டி சொன்னதும் மீனுவின் முகம் பிரகாசம் ஆனது .
வேகமாக அவனிடம் வந்தவள் ” அப்போ நீங்க பழசை எல்லாம் ஞாபகம் வெச்சு இருக்கீங்களா ?” என்றாள் ஆர்வமாக
அவள் கண்களில் தெரிந்த எதிர்பார்ப்பும் , காதலும் ஜெய்க்கு மனதின் ஆழம் வரை சென்று தாக்கியது .
அவளை இடையில் கை கொடுத்து இழுத்து அணைத்தவன் “இல்லை !” என்று அவன் தலையை ஆட்ட.
அவள் முகம் உடனே சுருங்கிவிட்டது. மீனு சோகமாக தலையை குனிந்து கொள்ள… அவள் மோவாயில் பிடித்து நிமிர்த்தியவன் ஏமாற்றம் நிறைந்த கண்களை பார்த்து அதில் முத்தம் வைத்தவன் .
” நீ தானே சொன்ன நாம ஒண்ணா ஒரு நைட் இருந்தோம்னு .. அப்போ நான் உன்னை முழுசா பார்த்து இருப்பேனே அதை தான் ஏற்கனவே நான் பார்த்தது தான்னு சொன்னேன் ” என்றான் .
மீனு எதுவும் பேசாமல் அமைதியாக நின்று இருந்தாள் . ” ஏன் மீனு எதுவும் பேசாம இருக்க..” என்றான்.
” ம்ஹும்…ஒன்னும் இல்லை ” என்றாள் .
“ம்ச்..சொல்லு மீனு நீ மனசுல என்ன நினைக்குறேன்னு என்கிட்டே சொன்னால் தானே எனக்கு புரியும் . இப்படி நீ ஏதும் சொல்லாம இருந்தா நான் என்ன செய்வேன் . எனக்கு தான் எதுவுமே ஞாபகம் இல்லையே ” என்றான் ஜெய்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள் ” உங்களுக்கு உண்மையாவே நாம ஒண்ணா இருந்த அந்த நைட் நியாபகம் இல்லையா?” என்றாள் .
“ம்ஹும் ..”என்றான் உதட்டை பிதுக்கி .
அவன் உதட்டை பிதுக்கி குழந்தை போல முகத்தை வைத்துக்கொண்டு அவளை பார்க்க… அதை ரசித்துக்கொண்டே ” ஏன் ?” என்றாள் கேள்வியாக அவனை பார்த்து .
” ஏன்னா அமெரிக்காவில் எனக்கு நடந்த அச்சிடேன்ட்டில் நான் பழசை எல்லாம் மறந்துட்டதா என் அப்பா சொன்னார் ” என்றான் .
” அப்போ உங்களுக்கு ரியா கூட கல்யாணம் பிக்ஸ் ஆனதுக்கு பிறகு தானே உங்களுக்கு அச்சிடேன்ட் ஆச்சு . அப்போ நமக்குள்ள நடந்தது உங்களுக்கு நியாபகம் இருந்து இருக்கும் தானே … அப்போ உங்களுக்கு என்ன பார்க்கணும் , என்கிட்டே பேசணும், நான் யாருன்னு தெரிஞ்சுக்கணும்னு தோணவே இல்லையா ?” என்றாள் ஏமாற்றம் நிறைந்தவளாக .
” தெரியல மீனு நிஜமாவே நான் எப்படி இவ்வளவு பெரிய விஷயம் என் வாழ்க்கையில் நடந்த அந்த சம்பவம் நடந்த பிறகு ரியாவை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொன்னேனு தெரியலை . என் கால் உடைஞ்சு நான் கண்விழிச்சு பார்க்குற அப்போ எனக்கு என்ன நடந்ததுன்னே தெரியலை . என் கார்ட்ஸ் எனக்கு தெரிஞ்ச விஷயங்கள்னு நிரைய விஷயங்களை எனக்கு நியாபக படுத்துறதுக்காக என்கிட்டே சொன்னாங்க . ஆனா அதில் யாரும் உன்னை பற்றியோ இப்படி ஒரு சம்பவம் நமக்குள்ள நடந்திருக்குங்குற விஷயத்தை பற்றியோ என்கிட்ட சொல்லவே இல்லை ” என்றான் ஜெய் .
மீனு எதுவும் பேசவில்லை அவள் கன்னத்தை பிடித்து அவள் இதழில் முத்தம் வைத்தவன் “ஆனா நீ ஆசைப்பட்டது போல என்னையே கல்யாணம் செய்துக்கிட்டியே அப்பறோம் ஏன் மீனு இன்னமும் சோகமா இருக்க ” என்றான் .
அவள் எதுவும் பேசாமலே சோகத்தில் இருக்க ..” சரி, நான் உன்கிட்டே ஒன்னு கேட்கணும் ‘ என்றான்.
அவனை பார்த்து ” என்ன ” என்றால் பார்வையாலேயே .
” வெளியே கார்டனில் நீயும் மிருதுளாவும் பேசிகிட்டு இருந்த அப்போ நாம ரெண்டு பெரும் காருக்குள்ள என்ன செய்தோம்னு சொல்லிட்டு இருந்தியே . நீ சொன்னது போலவா நான் செய்தேன் . உன் பிரென்ட்கிட்ட நிறைய பிட்டு போட்டு சொல்லிட்டு இருந்த.. நான் அந்த மாதிரியா உன்கிட்டே நடந்துகிட்டேனா ?” என்றான் அவள் மூக்கு நுனியில் முத்தம் வைத்து மீனுவின் கண்களை பார்த்து .
மீனுவிற்கு ஜெய் சொன்னதை கேட்டு அதிர்ச்சியானது ” நாங்க பேசினது உங்களுக்கு எப்படி தெரியும் ” என்றாள் கேள்வியாக .
” எனக்கு மட்டும் இல்ல அங்கே இருந்த சந்தோஷ் , சூர்யா ரெண்டு பேருக்குமே நல்லாவே கேட்டுது” என்றான் .
அவன் சொன்னதை கேட்டதும் அதிர்ச்சி ஆனா மீனு அவனை விட்டு விலகி நின்றவள் “அப்போ நாங்க ரெண்டு பெரும் பேசினது நீங்க மூணு பெரும் கேட்டுட்டு இருந்திங்களா ?” என்றாள் .
“ம்ம்ம்… ஆமா நீ அவ்ளோ இன்டெரெஸ்ட்டா நாம காருக்குள்ள என்ன செய்துட்டு இருந்தோம்னு சொல்ற அப்போ அதை கேட்காம போக முடியுமா ” என்றான் சிரித்துக்கொண்டே .
மீனுவிற்கு இதை கேட்டு வெட்கம் பிடுங்கித்தின்றது ” ஐயோ !! கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது .நான் அவங்க முகத்துல எப்படி முழிப்பேன் ” என்று வாய் விட்டு புலம்பியவள் தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டாள் .
அதை பார்த்து சிரித்தவன் அவள் கைகளை விலக்கி தன் இடையை சுற்றி போட்டுக்கொண்டவன் மீனுவின் இதழில் முத்தம் வைத்து ஒற்றி எடுத்தவன் ” எப்படி சொன்னே… முதல்ல…உன்னை தூக்கி என் மடி மேல உட்கார வெச்சு ..உன் லிப்ஸ்சை என் விரலால் அழுந்த தடவி இந்த உதட்டுல என்ன கள் வெச்சிருக்கியா மீனு முத்தம் கொடுக்க கொடுக்க போதை ஏறுது எனக்குன்னு சொல்லி அப்டியே உன் உதட்டை நான் எப்படி முத்தம் வைத்தேன் இப்படியா ” என்று மீனு சொன்னது போல அவள் உதட்டை தன் விரலால் தடவி அவள் கண்களை பார்த்து .
” உண்மை தான் மீனு இதுல கள்ளை விட போதை தர கூடியது என்னவோ அந்த ப்ரஹ்மன் படைச்சிருக்கான் . அதனால் தான் இதை முதன் முறை முத்தம் வைத்த பிறகு உன்னை பார்க்கும்போது எல்லாம் என்னால உன் உதட்டில் முத்தம் கொடுக்கணும்னு தோணுற என் நினைவை கட்டுப்படுத்தவே முடியலை ” என்றவன் குனிந்து அவன் மொத்த உணர்ச்சியையும் முத்தத்தில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று தீவிரமாக மோகம் கொண்டு முத்தம் வைத்தான்.
அவன் பேசுவதை எல்லாம் கேட்டு அவன் கண்களையே பார்த்துக்கொண்டு இருந்த மீனு ஜெய் உணர்ச்சி போங்க அவளை அணைத்து முத்தம் வைக்கவும் அவன் கண்களை பார்த்துக்கொண்டு இருந்த மங்கை கண்களில் மயக்கம் கொண்டு கண் மூடி அவன் முத்தத்தை அனுபவித்தாள் .
அவளை முத்தம் வைத்த ஜெய் அவளிடம் இருது தன் உதட்டை பிரித்து அவள் உதட்டோடு தன் உதடு உரசும் அளவு இடைவெளி விட்டு நின்றவன் அவள் மூடிய விழிகளில் முத்தம் வைத்து ” அப்ரோம் என்ன சொன்னே மீனு மூடி இருந்த உன் கண்களில் முத்தம் கொடுத்துட்டே மெல்ல மெல்ல …கீழ வந்து உன் கழுத்து வளைவில் என் மீசை முடி வைத்து கூச்சம் வரும் அளவுக்கு உன்னை இம்ஸை செய்தேனா ?” என்றான்.
கண்கள் மூடி மயக்கத்தில் இருந்தவள் ஜெய் சொன்னதை கேட்டு மெல்ல சிரித்து ” ம்ம்ம்… சொன்னேன் பீம் பாய் உன் மீசை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீயும் நானும் ஒண்ணா இருந்த அப்போ நீ என்னை இப்படி செய்து சிரிப்பு மூட்டின ..” என்றால் மீனு .
” அப்போ நீ மிருதுளா கிட்டே சொன்னது எல்லாம் நாம ரெட்னு பெரும் போதையில் ஒண்ணா இருந்த அப்போ செய்ததா ” என்றான் .
முகமெல்லாம் சிவந்து இருந்த மீனுவின் முகம் பழைய நினைவுகளை நினைத்த்து மேலும் சிவந்துவிட வெட்கத்தில் ஆமாம் என்று தலையை ஆட்ட …
அவள் சொன்னது போல மூக்கு நுனியில் இருந்து முத்தம் வைத்தவன் மெல்ல கீழே இறங்கி வந்து சுவற்றில் சாய்ந்து நின்று இருந்த மீனுவின் தலையை மேலே உயர்த்தி அவள் கழுத்து வளைவில் அவள் சொன்னது போல தன் மீசை முடியை வைத்து அவளை சிரிப்பு மூட்டியவன் அவளை பார்க்க…மோகம் ஒரு பக்கம் , வெட்கம் ஒரு பக்கம் , சிரிப்பு ஒரு புறம் என கலவையாக மிகவும் அழகாக இந்த தேவன் கண்களுக்கு அவள் தேவதையாய் ஜொலித்தாள் .
“அப்பறோம் என்ன சொன்ன…” என்று அவள் மார்பை மறைத்து பிடித்து இருந்த சேலையை i அவள் கையில் இருந்து மெதுவாக உருவி கீழே போட்டவன் மீனுவை நிமிர்ந்து பார்த்தான்
குனிந்து அவன் கண்களை ஏக்கமாக பார்த்து ” சொல்லாத டா…செய் ” என்று அவனை மார்போடு சேர்த்து அழுத்தி அணைத்தாள் .
அவள் மார்பில் மோதிய அவன் முகத்தை லேசாக உயர்த்தி அவள் மார்பில் உரசி முத்தம் வைத்தவன் “சொன்னதை மட்டும் செய்யவா ? சொல்லாததையும் செய்யவா ?” என்றான் .
” என்ன வேணாலும் செய் .. என்னை காதல் சித்ரவதை செய்தாலும் நான் மறுப்பு சொல்லாமல் அதை அனுபவிப்பேன் ” என்றால் கூச்சம் இருந்தாலும் தன் தலைவனிடம் தானே தனக்கு வேண்டியதை சொல்ல முடியும் அவனிடம் என்ன சொல்வதற்கு தயக்கம் என்று நினைத்து சொன்னாள்.
அவள் பதில் அவனை ஆச்சரியப்படுத்தியது . பெண்கள் தங்கள் துணையிடம் இது வேண்டும் என்று கேட்டு பெறுவதில்லை ஆனால் அனுபவிக்க எண்ணுவார்கள் காதலை . ஆனால் மீனு அதில் இருந்து சற்று வித்தியாசமக இருந்தாள் அவனிடம் வேண்டும் என்று கேட்டவளை ஆசையாக பார்த்தவன் அப்படியே தன் கைகளில் அள்ளி எடுத்தவன் முல்லை பூங்கொடிக்கு தன்னையே பரிசளிக்க தயாராகினான் .
EPISODE 10
கிச்சனில் பரபரப்பாக வேலை செய்து கொண்டு இருந்த ஜனனிக்கு மேலே தன் அறையில் இருந்து கொண்டு மொபைலில் அழைத்து அவரை மேலே வர சொன்னாள் மீனு .
அவளை பார்க்க ஜனனி மீனு ரூமிற்கு வர… அவருடன் மிருதுளாவும் சென்றாள் .
உள்ளே வந்ததும் ” என்ன ஆச்சு மீனு காலேஜ் கிளம்பளையா? எதுக்கு நீ கீழ வராம என்னை மேல வர சொன்ன” என்றார் ..
“காலை நேரம் கழித்துதான் எழுந்தேன். ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போலன்னு குளிக்க போலாம்னு நினைச்சு கட்டிலில் இருந்து காலை கீழே வெச்சு எழுந்திருச்சு பாத்ரூம் போலாம்னு ஒரு அடி தான் எடுத்து வெச்சிருப்பேன். திடீர்னு அடி வயிறு வலிச்சுது சரின்னு மறுபடியும் நடக்க போனேன் அடுத்த அடி என்னால எடுத்து வைக்க முடியலை வயிறு இழுத்து பிடிச்சிருச்சு சுரீர்னு பயங்கரமா வலிக்குது ” என்றாள் மீனு.
“என்னடி சொல்ற நேத்து கார்டனில் என் கூட பேசிட்டு வரும்போது நல்லா தானே இருந்தே அதுக்குள்ள அதுவும் ஒரு நைட்ல என்ன டி ஆச்சு உனக்கு ” என்று எதுவும் புரியாமல் மிருதுளா கேட்டாள் .
மீனு சொன்னதையும் , மிருதுளா பேசியதையும் கேட்ட ஜனனி அப்போது தான் மீனுவை நன்றாக கவனித்தார்.
அவள் கண்கள் இரண்டும் சிவந்து இருந்தது .அதை பார்த்தவர் இரவு அவள் தூங்க வெகு நேரம் ஆகி இருக்கும் என்று புரிந்து கொண்டார்.
அவள் முகத்தை உற்று கவனித்தார் என்றும் இல்லாமல் தன் மகள் முகத்தில் தெரிந்த ஜொலிஜொலிப்பு அவள் தன் வாழ்க்கையை துவங்கிவிட்டாள் என்று புரிந்தது.
அவள் உதடு லேசாக தடித்து இருந்தது அதை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு ஜனனி அவள் கழுத்து தோள்பட்டை என்று கவனித்தவருக்கு புரிந்து விட்டது . தன் மாப்பிளையுடன ்மீனு நேற்று இரவை சந்தோசமாக கழித்து இருக்கிறாள் என்று .
அதை எல்லாம் பார்த்ததும் ஜனனிக்கு வெட்கம் வந்துவிட… அதை அவர்கள் இருவரிடமும் காட்டிக்கொள்ளாமல் ” மீனு நீ இன்னிக்கு வீட்லயே ரெஸ்ட் எடு காலேஜ் எதுவும் போக வேண்டாம் . மைதிலிக்கு கூப்பிட்டு நீ வரலையின்னு இன்போர்ம் பண்ணிடு ” என்றவர் அங்கிருந்து செல்ல போக..
“அம்மா என்ன விளையிடுறீங்களா ? எனக்கு வயிறு வலிக்குதுன்னு சொல்றேன். அதை என்னனு கேட்காம என்னையே உத்து உத்து பார்த்துட்டு காலேஜ் போக வேண்டாம்னு சொல்றிங்க . நான் என்ன கேட்டா நீங்க என்ன சொல்ரீங்க ” என்றாள் மீனு வழியை பொறுத்துக்கொள்ள முடியாமல் .
” உனக்கு வயிறு வலிக்குறதாள தான் டி சொல்றேன் நீ இன்னிக்கு வீட்லயே இருந்து ரெஸ்ட் எடுன்னு . இதெல்லாம் உன்கிட்டே விளக்கம சொல்லிட்டு இருக்க முடியாது . நான் சொல்றதை மட்டும் செய் சரியா ” என்றவர் மிருதுளாவை பார்த்து .
” மிருதுளா கொஞ்சம் என்கூட வெளியே வா …” என்று அவர் வெளியே செல்ல..
” ஏய் மீனு என்ன டி ஆச்சு உன் அமமாவுக்கு நீ வயிறு வலிக்குதுன்னு சொல்லிட்டு இருக்க … உன் அம்மா என்னடானா சம்மந்தம் இல்லாம பேசிட்டு இருகாங்க” என்று கேட்டாள் மிருதுளா .
“அதை தான் நானும் யோசிக்கிறேன் என் அம்மாவுக்கு என்ன ஆச்சு இன்னிக்கு” என்று மீனுவும் பேசிக்கொண்டு இருக்க…
மீனு அறைக்கு வெளியே இருந்து ” மிருதுளா கொஞ்சம் இங்க வாம்மா …” என்று குரல் கொடுக்கவும்.
“மீனு இரு அம்மா கூப்பிட்றாங்க . நான் என்னனு கேட்டுட்டு வந்துறேன். வந்ததும் நீயும் நானும் கிளம்பு ஹாஸ்பிடல் போகலாம்” என்று கூறிவிட்டு வெளியே சென்றாள் .
“என்னம்மா நீங்க அவளுக்கு வயிறு வலிக்குதுன்னு சொல்றா அதுக்கு எதுவும் வலி சொல்லாமல் இப்படி நீங்க வெளியே வந்துட்டீங்களே பாவம் அவ முகம் எப்படி சோர்ந்து இருக்கு பார்த்தீங்களா ?” என்றாள் மிருதுளா தன் தோழி மீது மிகுந்த அக்கறை கொண்டவளாக .
” கொஞ்ச நாளைக்கு இப்படி தான் அடிக்கடி நடக்கும் அவளுக்கு . அவ நல்லா சத்தான ஆகாரம் சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடுத்தாலே போதும் எல்லாம் சரி ஆகிடும் ” என்ற ஜனனி.
” என்னமா சொல்றிங்க அவ வயிறு வலிக்குதுன்னு சொல்றா நீங்க நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும்னு சொல்றிங்க ” எனக்கு எதுவும் புரியலை என்றாள் .
” அச்சோ நீங்க ரெண்டு பேருமே சின்ன பொண்ணுங்க உங்ககிட்டேயே என்ன சொல்லி புரியவைப்பேன் ” என்று புலம்பியவர் .
” இங்கே வா… ” என்று மிருதுளாவை அருகில் அழைத்தவர் அவள் காதில் சில விஷயங்கள் சொல்லி வெட்கப்பட்டவர் கீழே சென்றுவிட …
அவர் சொன்னதை எல்லாம் கேட்டு சிரித்துக்கொண்டே மீனுவின் அறைக்குள் வந்து கதவை சாற்றினாள் மிருதுளா.
கட்டிலில் வயிற்றில் கை வைத்து அழுத்திக் கொண்டு அமர்ந்து இருந்த மீனு மிருதுளா தன்னை பார்த்து சிரித்துக்கொண்டே வருவதை கவனித்தவள் ” என்ன டி ஆச்சு இப்படி லூசு மாதிரி தனியா சிரிச்சிட்டு வர.. என்ன விஷயம் சொன்னா நானும் சிரிப்பேன் இல்ல ” என்றாள் மீனு.
“அது ஒன்னும் இல்லை டி .. நேத்து யாரோ ரூமுக்கு வரத்துக்கே பயமா இருக்குன்னு சொல்லி என்கிட்டே கார்டனில் புலம்பிட்டு இருந்தா . ஆனா அவ தான் இன்னிக்கு இடுப்பு வலிக்குது…. வயிறு வலிக்குதுன்னு உக்காந்து இருக்கா ” என்று சொல்லி மீனுவை பார்த்து மீண்டும் கிண்டல் செய்து சிரித்தாள் மிருதுளா .
“என்ன டி இது புரியுற மாதிரி சொல்லு… அதுக்கும் என் வயிற்று வலிக்கும் என்ன சம்மந்தம் ” என்று கூறி முடிக்கும் முன் மீனுவிற்கு நேற்று நடந்தது நிலையில் வந்துவிட… அவள் முகம் எல்லாம் குப்பென்று ஒரு நொடியில் சிவந்துவிட்டது .
உடனே தன் முகத்தை மூடிக்கொண்டு ” ஐயோ இது தான் விஷயம்னு எனக்கு முன்னமே தெரியாம போயிருச்சே.. தெரிஞ்சிருந்தா நான் அம்மாகிட்டே சொல்லி இருக்க மாட்டேன் . அம்மா என்னை பற்றி என்ன நினைப்பாங்க . ஐயோ ஆண்டவா ” கட்டிலில் படுத்து போர்வைyயை முகத்தில் போர்த்திக்கொண்டு புலம்பினாள் மீனு.
“இப்போ புலம்பி என்ன பண்றது இது உன் புருஷன் கூட நேத்து நைட் முழுக்க… ஜல்ஸா பண்ணிட்டு இருக்கும்போது தோணலையே” என்று ஓட்டினாள் .
” ஏய் கொஞ்ச நேரம் சும்மா இரு டி… நீ வேற ” என்று தலையணையை தூக்கி வீசினாள் .
பிறகு கட்டிலில் இருந்து மெல்ல எழுந்து பாத்ரூம் செல்ல போக… மீனுவினாள் எழுந்து நடக்க முடியவில்லை . அவள் எடுத்து வைக்குற ஒவ்வொரு அடிக்கும் அவள் அடிவயிறு வின்னென்று வலி எடுக்க அப்படியே தன் வயிற்றை பிடித்துக்கொண்டு நின்றுவிட்டாள் .
மீனு நடப்பதற்கே சிரமப்படுவதை பார்த்து “நேத்து நைட் உன் பீம்பாய் உன்னை வெச்சு செஞ்சிட்டாரு போல..” என்று நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே மீனுவின் அருகில் வந்தாள் மிருதுளா .
அவள் அப்டி சொன்னதும் இரவு நடந்ததை நினைத்துப்பார்த்த மீனுவிற்கு உடல் முழுவதும் ஆயிரம் பட்டம் பூச்சி பறந்து அவள் சந்தோசமாக இருந்த தருணங்களை அவளுக்கு அசை போட்டுக்காட்டியது .
சிரித்த படி நின்று இருந்தவளை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு இருந்த மிருதுளா “என்ன டி நேத்து நடந்ததெல்லாம் உன் கண்ணு முன்னே ஓடும் போல… சொல்லு சொல்லு நேத்து நைட் நீயும் உன் பீம்பாயும் என்ன எல்லாம் செய்திங்கன்னு சொல்லு என்று அவள் இடையில் மிருதுளா கிள்ள..
” ஏய் ச்சீ… போ டி …அதெல்லாம் சொல்ல முடியாது போ …” என்று மீனு வெட்கப்பட ..
” இப்போ நீ சொல்ல போறியா? இல்லையா ?”அவள் இடையில் கை வைத்து கிச்சு கிச்சு மூட்ட…
“ஏய் என்ன டி இது விடு” என்று மீனு சிரித்துக்கொண்டே மிருதுளாவின் கையை தடுத்துக்கொண்டு இருந்தாள் .
இவர்கள் இருவரும் இங்கே விளையாடிக்கொண்டும்… கிண்டல் செய்து கொண்டு இருப்பதை பார்த்தவாறு கதவில் சாய்ந்து நின்று இருந்த ஜெய் கைகளை கட்டியவாறே தோழிகள் இருவரின் விளையாட்டுத் தனத்தை ரசித்தவன் “நேத்து நைட் என்ன நடந்ததுன்னு நான் வேணும்னா சொல்லட்டுமா மிருதுளா . என் மனைவி பாவம் அவள் ஏற்கனவே ரொம்ப டையர்டா இருக்கா ” என்றான்.
அவன் குரல் கேட்டு இருவரும் அதிர்ந்து வாசலை பார்க்க… அங்கே ஜெய் நின்று இருந்தான் அவனை பார்த்தது இருவரும் அசடு வழிய சிரித்தனர்.
உடனே மிருதுளா மீனுவிடம் ” ஏய் உன் பீம்பாய் எப்போ டி வந்தாரு . நான் வேற உங்கிட்ட பேசிட்டு இருந்ததை அவர் கேட்டுட்டாரே..” என்று நெளிந்தாள் .
” நேத்து என்ன நடந்ததுன்னு என்னை கேட்டே இல்ல ..வேணும்னா அவர் சொல்றேன்னு கேக்குறாருல்ல… நீ வேணா அவர்கிட்டே கேட்டு தெரிஞ்சுக்கோயேன் ” என்றாள் மீனு நக்கலாக .
அவளை முறைத்த மிருதுளா “நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் . நான் இங்கே இருந்து போறேன் ” என்று வெளியே சென்றவள் ஜெய்யை பார்த்து அவனிடம் நின்று ” கொஞ்சம் உங்க மீனுவை பார்த்து ஹண்ட்லே பண்ணுங்க ஒரே நாளில் என் பிரெண்டை நடக்க முடியமா செய்துட்டீங்க…” என்று சொல்லி சிரித்தவள் ஒரே ஓட்டமாக அங்கே இருந்து ஓடிவிட்டாள் .
அவள் சென்றதும் கதவை லாக் செய்த ஜெய் ” என்ன சொல்ராங்க உன் பிரெண்ட் உன்னை நான் பார்த்து பார்த்து தானே ஹண்ட்லே பண்ணினேன் . இன்னமும் பார்த்து ஹண்ட்லே பண்ண சொல்ராங்க” என்று அவன் அணிந்து இருந்த டி ஷர்டை கழட்டி தூர வீசி இருந்தவன் மீனுவிடம் நெருங்கி வந்தான்.
“வேணாம் … கிட்ட வராதீங்க… அங்கேயே நில்லுங்க .. ஏற்கனவே எனக்கு வயிறு வலிக்குது” என்றாள் .
“தெரியும்” என்றான்
“எப்படி?” என்றாள் அவனை பார்த்து .
“நீ நிக்குற தினுசுலயே தெரியுதே நேத்து நைட் நான் செய்த வேளைக்கு பலன் எப்படினு என்று சொல்லி அவன் சிரிக்க..
தன்னை குனிந்து பார்த்த மீனு தன் கால்கள் இரண்டையும் பின்னிக்கொண்டு நிற்பது போல நின்று இருந்தாள் . அதை பார்த்ததும் உடனே தன் கால்களை சற்று தள்ளி சாதாரணமாக நிற்க போக… அவள் வயிறு மீண்டும் வலிக்கவே ” அம்மாஆஆ …” என்று அடிவயிற்றில் கைவைத்து அப்படியே தரையில் அமர்ந்தாள்.
அவள் வலியில் துடிப்பதை பார்த்தவன் வேகமாக மீனுவிடம் வந்தவன் . அவளை அப்படியே தூக்கிவந்து பெட்டில் அமர்ந்து அவளை தன் மடியில் அமர்ந்தியவன் ” சாரி மீனு நேத்து நைட் கண்ட்ரோல் இல்லாம நான் கொஞ்சம் வேகமா ..” என்று அவளிடம் தயங்கிய படி ஜெய் மன்னிப்பு கேட்க .
” கொஞ்சம் இல்ல ரொம்பவே வேகம் ” என்று அவன் மார்பில் தன் விரலால் கோலம் போட்டுக்கொண்டே பேசினாள் மீனு .
” அப்போ நேற்றே நீ வலிக்குதுன்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நான் என்னை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணி இருப்பேனே ” என்றான் அவளை பார்த்து .
” நான் உங்ககிட்டே கண்ட்ரோலா இருக்க சொன்னா நீங்க கேட்பிங்க.. ஆனா …” என்று சொல்லி அவள் நிப்பாட்ட..
” என்ன ஆனா சொல்லு நீங சொல்லி இருந்தால் நான் கண்டிப்பா கேட்டிருப்பேன் . என்னனு சொல்லு மீனு” என்றான் தன் மடியில் படுத்து இருந்தவள் வயிற்றை வலிக்கு இதமாக நீவிக் கொடுத்துக்கொண்டே .
அதில் அவளுக்கு ஓர் அளவுக்கு வலி குறையவே அவனை நிமிர்ந்து பார்த்தது ” நீங்க அமைதியா இருந்து இருப்பிங்க… ஆனா …உங்க பீம் பாய் “என்று சொல்லி அவள் பார்வை அவன் இடைக்கு கீழே செல்ல..
அவள் என்ன சொல்கிறாள் என்று உணர்ந்ததும் .” ஏய் அப்போ நீயும் மிருதுளாவும் என்னை பீம் பாய்யின்னு சொன்னது இதை தானா !!” என்றான் அதிர்ச்சியாக ,
“ஆமாம்” என்று மீனு தலையை மேலும் கீழும் ஆட்டி கள்ள சிரிப்பு சிரித்தாள்.
“அப்போ நாம பஸ்ட் டைம் ஒன்னா இருந்த அப்போ என்னை பார்த்துட்டு தான் நீ எனக்கு பீம் பாய்யின்னு பட்ட பேர் வெச்சு இருக்க… வெச்சதும் இல்லாம அதை வேற உன் பிரென்ட் கிட்டயும் சொல்லலி இருக்க..cஅப்டி தானே” என்றான் அவள் இடையில் இறுக்கம் கூட்டி
“ஷ்…வலிக்குது என்ன பீம் பாய் இது மெதுவா ..” என்று அவள் இடையில் இருந்த ஜெய் கையை விலக்கி விட போக…
” ஏய் சின்னக் குட்டி என்னை பீம் பாய்ன்னு மறுபடி சொன்னேன்னு வை ” என்று அவள் முகத்திற்கு அருகில் தன் முகத்தை ஜெய் கொண்டு செல்ல…
“அதென்ன சின்னக் குட்டி ” என்றாள் மீனு புரியாமல் .
“ம்ம்… இந்த பீம் பாய்க்கு ஏற்ற சின்னக் குட்டி தான் நீ ” என்றான் அவளை கட்டிக்கொண்டு
ஜெய் கழுத்தில் கை கொடுத்து அவனை தன் முகத்திற்கு அருகில் இழுத்தவள் ” பீம் பாய் முழிச்சுட்டான் போல..” என்று அவள் அவனை வம்பிழுக்க …
அடுத்த நொடி தன் சின்னக்குட்டியை மெத்தையில் தள்ளி அவள் மேல் படர்ந்தான் . அவள் பீம் பாய்…
EPISODE 11
கிச்சனில் பரபரப்பாக வேலை செய்து கொண்டு இருந்த ஜனனிக்கு மேலே தன் அறையில் இருந்து கொண்டு மொபைலில் அழைத்து அவரை மேலே வர சொன்னாள் மீனு .
“இவளுக்கு என்ன ஆச்சு மிருதுளா . மேல இருந்துட்டு கீழே வராம வேலை பாத்துட்டு இருக்கருங் என்னை மேல வர சொல்றா . இவளுக்கு வர வர ரொம்ப குறும்பாகிருச்சு ” என்ற ஜனனி.
“இரு மிருதுளா நான் போய் என்னனு பாத்துட்டு வரேன்”என்று ஜனனி மீனு ரூமிற்கு செல்ல போக…
“இருங்க அம்மா நானும் வரேன்” என்று மிருதுளாவும் ஜனனியுடன் மீனு அறைக்கு சென்றாள் .
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த இருவரும் கட்டிலில் மீனு மிகவும் சோர்ந்து போய் அமர்ந்து இருப்பதை பார்த்து பதறியவர்கள் ” ஏய் மீனு என்ன டி ஆச்சு ஏன் ரொம்ப டையர்டா இருக்க… உடம்பு எதுவும் சரி இல்லையா ” என்று ஜனனி கேட்டுக்கொண்டே அவள் நெற்றியை தொட்டு பார்த்தார் காய்ச்சல் எதுவும் அடிக்கிறதா என்று .
னால் அந்த மாதிரி எந்த அறிகுறியும் இல்லை அவளுக்கு .
” என்ன மீனு என்ன சு அம்மா கேக்குறாங்க இல்ல சொல்லு உடம்பு எதுவும் சரி இல்லையா?” என்று கேட்டல் மிருதுளாவும்
” எனக்கு என்னனு தெரியாலையினு தானே நான் அம்மாவை கூப்பிட்டேன் .” என்றவள் .
“காலை நேரம் கழித்துதான் எழுந்தேன். ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போலன்னு குளிக்க போலாம்னு நினைச்சு கட்டிலில் இருந்து காலை கீழே வெச்சு எழுந்திருச்சு பாத்ரூம் போலாம்னு ஒரு அடி தான் எடுத்து வெச்சிருப்பேன் திடீர்னு ஆதி வயிறு வலிச்சுது சரின்னு மறுபடியும் நடக்க போனேன் அடுத்த ஆதி என்னால வைக்க முடியலை வயிறு இழுத்து பிடிச்சிருச்சு சுரீர்னு பயங்கரம வலிக்குது ” என்றாள் மீனு .
” என்னடி சொல்ற நேத்து கார்டானில் என் கூட பேசிட்டு வரும்போது நல்லா தானே இருந்தே அதுக்குள்ள அதுவும் ஒரு நைட்ல என்ன டி ஆச்சு உனக்கு ” என்று எதுவும் புரியாமல் மிருதுளா கேட்டாள் .
மீனு சொன்னதையும் ,மிருதுளா பேசியதையும் கேட்ட ஜனனி அப்போது தான் மீனுவை நன்றாக கவனித்தார்.
அவள் கண்கள் இரண்டும் சிவந்து இருந்தது .அதை பார்த்தவர் இரவு அவள் தூங்க வெகு நேரம் ஆகி இருக்கும் என்று புரிந்து கொண்டார்.
அவள் முகத்தை உற்று கவனித்தார் என்றும் இல்லாமல் தன் மகள் முகத்தில் தெரிந்த ஜொலிஜொலிப்பு அவள் தன் வாழ்க்கையை துவங்கிவிட்டால் என்று புரிந்தது.
அவள் உதடு லேசாக தடித்து இருந்தது அதை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு ஜனனி அவள் குழுத்து தோள்பட்டை என்று கவனித்தவருக்கு புரிந்து விட்டது . தன் மாப்பிளையுடன் மகள் நேற்று இரவை சந்தோசமாக கழித்து இருக்கிறாள் என்று .
அதை எல்லாம் பார்த்ததும் ஜனனிக்கு வெட்கம் வந்துவிட…அதி அவர்கள் இருவரிடமும் காட்டிக்கொள்ளாமல் ” மீனு நீ இன்னிக்கு வீட்லயே ரெஸ்ட் எடு காலேஜ் எதுவும் போக வேண்டாம் மைதிலிக்கிட்டே வென கூப்பிட்டு நீ வரலையின்னு இன்போர்ம் பண்ணிடு ” என்றவர் அங்கிருந்து செல்ல போக..
” அம்மா என்ன விளையிடுறீங்களா ? எனக்கு வயிறு வலிக்குதுன்னு சொல்றேன் அதை என்னனு கேட்காம என்னையே உத்து உத்து பார்த்துட்டு காலேஜ் போக வேண்டாம்னு சொல்றிங்க . நான் என்ன கேட்டா நீங்க என்ன அசொல்ரீங்க ” என்றால் மீனு வழியை பொறுத்துக்கொள்ள முடியாமல் .
” உனக்கு வயிறு வலிக்குறதாள தான் டி சொல்றேன் நீ இன்னிக்கு வீட்லயே இருந்து ரெஸ்ட் எடுன்னு . இதெல்லாம் உன்கிட்டே விளக்கம சொல்லிட்டு இருக்க முடியாது . நன் சொல்றதை மட்டும் செய் சரியா ” என்றவர் மிருதுளாவை பார்த்த்து .
” மிருதுளா கொஞ்சம் என்கூட வெளியே வா …” என்று அவர் வெளியே செல்ல..
” ஏய் மீனு என்ன டி ஆச்சு உன் அமமாவுக்கு நீ வயிறு வலிக்குதுன்னு சொல்லிட்டு இருக்க உன் அம்மா என்னடானா சம்மந்தம் இல்லாம பேசிட்டு இருகாங்க” கேன்சரால் மிருதுளா .
“அதை தான் நானும் யோசிக்கிறேன் என் அம்மாவுக்கு என்ன ஆச்சு இன்னிக்கு” என்று மீனுவும் பேசிக்கொண்டு இருக்க…
மீனு அறைக்கு வெளியே இருந்து ” மிருதுளா கொஞ்சம் இங்க வாம்மா …” என்று குரல் கொடுக்கவும் .
” மீனு இரு அம்மா கூப்பிட்றாங்க . நான் என்னனு கேட்டுட்டு வந்துறேன் . வந்ததும் நீயும் நானும் கிளம்பி ஹாஸ்பிடல் போகலாம்” என்று கூறிவிட்டு வெளியே சென்றாள் .
” என்னம்மா நீங்க அவளுக்கு வயிறு வலிக்குதுன்னு சொல்றா அதுக்கு எதுவும் வலி சொல்லாமல் இப்படி நீங்க வெளியே வந்துட்டீங்களே பாவோம் அவ முகம் எப்படி சோர்ந்து இருக்கு பார்த்தீங்களா ?” என்றாள் மிருதுளா தன் தோழி மீது மிகுந்த அக்கறை கொண்டவளாக .
” கொஞ்ச நாளைக்கு இப்படை தான் அடிக்கடி நாடாகும் அவளுக்கு . அவ நல்லா சத்தான ஆகாரம் சாப்பிட்டு நல்ல ரெஸ்ட் எடுத்தாலே போதும் எல்லாம் சரி ஆகிடும் ” என்ற ஜனனி.
” என்னமா சொல்றிங்க அவ வயிறு வலிக்குதுன்னு சொல்றா நீங்க நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும்னு சொல்றிங்க ” எனக்கு எதுவும் புரியலை என்றாள் .
” அச்சோ நீங்க ரெண்டு பேருமே சின்ன பொண்ணுங்க உங்ககிட்டேயே என்ன சொல்லி புரியவைப்பேன் ” என்று புலம்பியவர் .
” இங்கே வா… ” என்று மிருதுளாவை அருகில் அழைத்தவர் அவள் காதில் சில விஷயங்கள் சொல்லி வெட்கப்பட்டுவர் கீழே சென்றுவிட …
அவர் சொன்னதை எல்லாம் கேட்டு சிரித்துக்கொண்டே மீனுவின் அறைக்குள் வந்து கதவை சாற்றினாள் மிருதுளா.
கட்டிலில் வயிற்றில் கை வைத்து அழுத்திக் கொண்டு அமர்ந்து இருந்த மீனு மிருதுளா தன்னை பார்த்து சிரித்துக்கொண்டே வருவதை கவனித்தவள் ” என்ன டி ஆச்சு இப்படி லூசு மாதிரி தனியா சிரிச்சிட்டு வர.. என்ன விஷயம் சொன்னா நானும் சிரிப்பேன் இல்ல ” என்றாள் மீனு.
“அது ஒன்னும் இல்லை டி ..நேத்து யாரோ ரூமுக்கு வரத்துக்கே பயமா இருக்குன்னு சொல்லி என்கிட்டே கார்டனில் புலம்பிட்டு இருந்தா . ஆனா அவ தான் இன்னிக்கு இடுப்பு வலிக்குது….வயிறு வலிக்குதுன்னு உக்காந்து இருக்கா ” என்று சொல்லி மீனுவை பார்த்து மீண்டும் கிண்டல் செய்து சிரித்தாள் மிருதுளா .
“என்ன டி இது புரியுற மாதிரி சொல்லு அதுக்கும் என் வயிற்று வலிக்கும் என்ன சம்மந்தம் ” என்று கூறி முடிக்கும் முன் மீனுவிற்கு நேற்று நடந்தது நிலையில் வந்துவிட…அவள் முகம் எல்லாம் குப்பென்று ஒரு நொடியில் சிவந்துவிட்டது .
உடனே தன் முகத்தை மூடிக்கொண்டு ” ஐயோ இது தான் விஷயம்னு எனக்கு முன்னமே தெரியாம போயிருச்சே.. தெரிஞ்சிருந்தா நான் அம்மாகிட்டே சொல்லி இருக்க மாட்டேன் . அம்மா என்னை பற்றி என்ன நினைப்பாங்க . ஐயோ ஆண்டவா ” கட்டிலில் படுத்து போர்வையிற் முகத்தில் போர்த்த்திக்கொண்டு புலம்பினாள் மீனு.
“இப்போ புலம்பி என்ன பண்றது இது நேத்து உன் புருஷன் கூட நேத்து நைட் முழுக்க… ஜல்ஸா பண்ணிட்டு இருக்கும்போது தோணலையே” என்று ஓட்டினாள் .
” ஏய் கொஞ்ச நேரம் சும்மா இரு டி… நீ வேற ” என்று தலையணையை தூக்கி வீசினாள் .
பிறகு கட்டிலில் இருந்து மெல்ல எழுந்து பாத்ரூம் செல்ல போக… மீனுவினாள் எழுந்து நடக்க முடியவில்லை . அவள் எடுத்து வைக்குற ஒவ்வொரு அடிக்கும் அவள் அடிவயிறு வின்னென்று வலி எடுக்க அப்டியே தன் வயிற்றை பிடித்துக்கொண்டு நின்றுவிட்டாள் .
மீனு நடப்பதற்கே சிரமப்படுவதை பார்த்து “நேத்து நைட் உன் பீம்பாய் உன்னை வெச்சு செஞ்சிட்டாரு போல..” என்று நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே மீனுவின் அருகில் வந்தாள் மிருதுளா .
அவள் அப்டி சொன்னதும் இரவு நடந்ததை நினைத்துப்பார்த்த மீனுவிற்கு உடல் முழுவதும் ஆயிரம் பட்டம் பூச்சி பறந்து அவள் சந்தோசமாக இருந்த தருணங்களை அவளுக்கு அசை போட்டுக்காட்டியது .
சிரித்த படி நின்று இருந்தவளை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு இருந்த மிருது என்ன டி நேத்து நடந்ததெல்லாம் உன் கண்ணு முன்னே ஓடும் போல…சொல்லு சொல்லு நேத்து நைட் நீயும் உன் பீம்பாயும் என்ன எல்லாம் செய்திங்கன்னு சொல்லு என்று அவள் இடையில் மிருதுளா கிள்ள..
” ஏய் ச்சீ…போ டி …அதெல்லாம் சொல்ல முடியாது போ …” என்று மீனு வெட்கப்பட ..
” இப்போ நீ சொல்ல போறியா இல்லையா ?”அவள் இடையில் கய் வைத்து கிச்சு கிச்சு மூட்ட…
“ஏய் என்ன டி இது விடு” என்று மீனு சிரித்துக்கொண்டே மிருதுளாவின் கையை தடுத்துக்கொண்டு இருந்தால் .
இவர்கள் இருவரும் இங்கே விளையாடிக்கொண்டு கிண்டல் செய்து கொண்டு இருப்பதை பார்த்தவாறு கதவில் சாய்ந்து நின்று இருந்த ஜெய் கைகளை கட்டியவாறே தோழிகள் இருவரின் விளையாட்டுத்தனத்தை ரசித்தவன் ” நேத்து NIGHT என்ன நடந்ததுன்னு நான் வேணும்னா சொல்லட்டுமா மிருதுளா . என் மனைவி பாவோம் அவள் ஏற்கனவே ரொம்ப டையர்டா இருக்கா ” என்றான்.
அவன் குரல் கேட்டு இருவரும் அதிர்ந்து போய் வாசலை பார்க்க அங்கே ஜெய் NINDRU இருப்பதாய் பார்த்தது இருவரும் அசடு வழிய சிரித்தனர்.
உடனே மிருதுளா மீனுவிடம் ” ஏய் உன் பீம்பாய் எப்போ டி வந்தாரு . நான் வேற உங்கிட்ட பேசிட்டு இருந்ததை அவர் வேற கேட்டுட்டாரே..” என்று நெளிந்தாள் .
” நேத்து என்ன நடந்ததுன்னு என்னை கேட்டே இல்ல ..வேணும்னார் சொல்றேன்னு சொன்னயில்ல நீ வேணா அவர் கிட்டே கேட்டு தெரிஞ்சுக்கோயேன் ” என்றல் மீனு நக்கலாக .
அவளை முறைத்த மிருதுளா “நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் . நான் இங்கே இருந்து போறேன் ” என்று வெளியே சென்றவள் ஜெய்யை பார்த்து அவனிடம் நின்று ” கொஞ்சம் உங்க மீனுவை பார்த்து ஹண்ட்லே பண்ணுங்க ஒரே நாளில் என் பிரெண்டை நடக்க முடியமா செய்துட்டீங்க…” என்று சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாக அங்கே இருந்து ஓடிவிட்டாள் .
அவள் சென்றதும் கதவை சாற்றி லாக் செய்த ஜெய் ” என்ன சொல்ராங்க உன் பிரெண்ட் உன்னை நான் பார்த்தது பார்த்து தானே ஹண்ட்லே பண்ணினேன் . இன்னமும் பார்த்து ஹண்ட்லே பண்ண சொல்ராங்க” என்று அவன் அணிந்து இருந்த டி ஷர்டை கழட்டி தூர இருந்தவன் மீனுவிடம் நெருங்கி வந்தான்.
” வேணாம் …கிட்ட வராதீங்க…அங்கேயே நில்லுங்க ..ஏற்கனவே எனக்கு வயிறு வலிக்குது” என்றாள் .
தெரியும் என்றான்
எப்படி என்றல் அவனை பார்த்து .
நீ நிக்குற தினுசுலயே தெரியுதே நேத்து நைட் நான் செய்த வேளைக்கு பாலன் எப்படினு என்று சொல்லி அவன் சிரிக்க..
தன்னை குனிந்து பார்த்த மீனு தன் கால்கள் இரண்டையும் பின்னிக்கொண்டு நிற்பது போல நின்று இருந்தாள் .அதை பார்த்ததும் உடனே தன் கால்களை சற்று தள்ளி சாதாரணமாக நிற்க போக…அவள் வயிறு மீம்ண்டும் வலிக்கவே ” அம்மா …” என்று அடிவயிற்றில் கைவைத்து அப்படியே தரையில் அமர்ந்தாள்.
அவள் வழியில் துடிப்பதை பார்த்தவன் வேகமாக மீனுவிடம் வந்தவன் . அவளை அப்படியே தூக்கிவந்து பெடில் அமர்ந்து அவளை தன் மடியில் அமர்ந்தியவன் ” சாரி மீனு நேத்து நைட் கண்ட்ரோல் இல்லாம நான் கொஞ்சம் வேகமா ..” என்று அவளிடம் தயங்கிய படி ஜெய் மன்னிப்பு கேட்க ..
” கொஞ்சம் இல்ல ரொம்பவே வேகம் ” என்று அவன் மார்பில் தன் விரலால் கோலம் போட்டுக்கொண்டே பேசினாள் மீனு .
” அப்போ நேற்றே நீ வலிக்குதுன்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நான் என்னை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணி இருப்பேனே ” என்றான் அவளை பார்த்து .
” நான் உங்க கிட்டே கண்ட்ரோலா இருக்க சொன்னா நீங்க கேட்பிங்க ..ஆனா …” என்று சொல்லி அவள் நிப்பாட்ட..
” என்ன ஆனா சொல்லு நீங சொல்லி இருந்தால் நான் கண்டிப்பா கேட்டிருப்பேன் . என்னனு சொல்லு ” மீனு என்றான் தன மடியில் படுத்து இருந்தவள் வயிற்றை வலிக்கு இதமாக நீவிக் கொடுத்துக்கொண்டே .
அதில் அவளுக்கு oor அளவுக்கு வலி குறையவே அவனை நிமிர்ந்து பார்த்தது ” நீங்க அமைதியா இருந்து இருப்பிங்க…ஆனா …உங்க பீம் பாய் “என்று சொல்லி அவள் பார்வை அவன் இடைக்கு கீழே செல்ல..
அவள் எதை பீம் பாய் என்று சொல்கிறாள் என்று உணர்ந்ததும் .” ஏய் அப்போ நீயும் மிருதுளாவும் என்னை பீம் பாய்யின்னு சொன்னது இதை தானா !!” ENDRAAN அதிர்ச்சியாக ,
ஆமாம் என்று மீனு தலையை மேலும் கீழும் ஆடி கள்ள சிரிப்பு சிரித்தாள்.
“அப்போ நாம பஸ்ட் டைம் ஒன்னா இருந்த அப்போ என்னை பார்த்துட்டு தான் நீ எனக்கு பீம் பாய்யின்னு பட்ட பேர் வெச்சு அதை வேற உன் பிரென்ட் லிட்டயும் சொல்லலி இருக்க..அப்டி தானே” என்றான் அவள் இடையில் இறுக்கம் கூட்டி
“ஷ்…என்ன பீம் பாய் இது எனக்கு வலிக்குது மெதுவா ..” என்று அவள் இடையில் இருந்த ஜெய் கையை விலக்கி விட போக…
” ஏய் குட்டி கேர்ள் பீம் பாய்ன்னு மறுபடி சொன்னேன்னு வை ” என்று அவள் முகத்திற்கு அருகில் தன் முகத்தை ஜெய் கொண்டு செல்ல…
“அதென்ன குட்டி கேர்ள் ” என்றாள் மீனு புரியாமல் .
“ம்ம்…இந்த பீம் பாய்க்கு ஏற்ற குட்டி கேர்ள் தான் நீ ” என்றான் அவளை கட்டிக்கொண்டு
ஜெய் கழுத்தில் கை கொடுத்து அவனை தன் முகத்திற்கு அருகில் இழுத்தவள் ” பீம் பாய் முழிச்சுட்டான் போல..” என்று அவள் அவனை வம்பிழுக்க …
அடுத்த நொடி அவளை மெத்தையில் தள்ளி அவள் மேல் படர்ந்தான் .
EPISODE 12
மீனு தொடர்ந்து காலேஜ் போக ஆரம்பித்து இருந்தாள். ஜெய்யும் மீனு வீட்டில் இருந்து தன் ஆபீஸ் சென்று வந்து கொண்டு இருந்தான் . நல்ல நாள் பார்த்து மீனு , ஜெய் இருவருக்கும் வாங்கி இருக்கும் வீட்டிற்கு குடி புக நேரம் பார்த்து வந்துவிட்டாகள் குரு ,ஜனனி , கஜேந்திரன் என மூவரும் .
வீடு கிரக பிரவேசம் செய்வதால் அனைவரையும் அழைத்து விசேஷத்தை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைக்க ஆரம்பித்து இருந்தனர்.
பூஜா தன்னுடன் காலேஜில் பயிலும் தோழிகளை அழைத்து இருந்தாள் நிவியையும் சேர்த்து . சந்தோஸும் அவன் நண்பர்களை அழைத்து இருந்தான் குமாரையும் சேர்த்து .
இருவரும் அழைப்பை முடித்துவிட்டு தங்கள் வீட்டிற்கு கிளம்பி இருக்க… ஒரே வண்டியில் இருவரும் கிளம்பி காலேஜ் விட்டு வெளியே வந்தனர். இன்னமும் சந்தோஷிடம் கோபம் இருப்பது போல காட்டிக்கொண்டு சுற்றி திரிந்து கொண்டு இருக்கிறாள் பூஜா .
சந்தோசும் எவ்வளவோ பூஜாவிடம் சமாதானம் பேசிவிட்டு இருந்தான் . ஆனால் வேண்டும் என்று அவனை அலைய விட்டுக்கொண்டு இருந்தாள்
வண்டி ஓட்டிக் கொண்டு இருந்த சந்தோஷ் “பூஜா…” என்று அவள் பெயர் சொல்லி அழைத்தான் .
“சொல்லு சந்தோஷ்” என்றாள் உர்ரென்று .
“ஏன் என்கிட்டே ஒரு பிரெண்டா கூட நீ பேச மாட்டேன்ற …அப்படி நான் என்ன செய்தேன் உனக்கு . என்னை ஏன் எந்த வகையிலும் உனக்கு பிடிக்கல” என்றான் சோர்ந்த குரலில் .
அவன் பேசுவதை கேட்டு அவளுக்கு சற்று வருத்தமாக தான் இருந்தது ” பாவம் சந்தோஷ் இவனை ரொம்ப அலைய விட்றோமோ? ” என்று பூஜாவிக்ரு தோன்றியது.
” என்ன பூஜா எதுவும் பேச மாட்டேங்குற ..என்கூட பேச கூட உனக்கு பிடிக்கலையா” ” என்றான் வருத்தமாக .
“இல்லை சந்தோஷ் அப்படி எல்லாம் இல்ல” என்றாள் பூஜா .
“அடலீஸ்ட் என்கிட்டே உன் வீட்டுல இருக்குற யாரோ ஒருத்தரா நினைச்சு சகஜமா பேசலாம்ல ” என்றான் சந்தோஷ் .
“நான் ஏன் யாரோ ஒருத்தர்கிட்டே சகஜமா பேசணும் ” என்றாள் கோபமாக இருப்பது போல.
அவள் குரலில் இருந்த கோபத்தையும் , அவள் வார்த்தையில் இருந்த அலட்சியத்தையும் கவனித்தவன் அதன் பின் அவளிடம் எதுவும் பேசிக்கொள்ள வில்லை . அமைதியாக பைக்கை ஓட்டிக்கொண்டு இருந்தான்.
அவன் பின்னால் அமர்ந்து இருந்த பூஜா “என்ன அமைதியாகிட்டான் நான் சொன்ன வார்த்தை அவனுக்கு கண்டிப்பா கஷ்டமா இருந்திருக்கும் . போவோம் அவன் ” என்று நினைத்தவள் .
“சந்தோஷ் நீ யாரோ இல்ல டா .. நீ தான் டா எனக்கு எல்லாமே.. நீ இல்லாம நான் இல்லை” என்று நினைத்தவள்.
“இன்னும் கொஞ்சநாள் பொறுத்துக்கோ சந்தோஷ் நான் என் மனசுல இருக்கிறதை உன்கிட்டே நேரம் பார்த்தது கண்டிப்பா சொல்றேன் டா… அதுவரை கொஞ்சம் பொறுமையா என் மேல கோபப்படமா இரு டா என் வெல்ல காட்டி ” என்று அவனை பின்னால் இருந்து கொஞ்சினாள் .
நேராக வீட்டிற்க்கு செல்லாமல் பூஜாவை அழைத்துக்கொண்டு ஒரு பெரிய மாலிற்கு அழைத்து சென்றான் .
” சந்தோஷ் வீட்டுக்கு போகாம இங்க ஏன் கூட்டிட்டு வந்தே . உன் இஷ்டத்துக்கு ஊர் சுத்தணும்னா நீ மட்டும் போயிட்டு வாயேன். என்னையும் ஏன் உன் கூட கூட்டிட்டு போற..” என்றாள் அவனை வெறுப்பேற்றும் விதமாக .
“முதல்ல வண்டியை விட்டு கீழ இறங்குரியா ” என்றான் அவள் பேசியதை கேட்டு கடுப்பாகிவிட்டான் .
அதை கண்டு உள்ளுக்குள் சிரித்தவள் ” வெல்லக்கட்டி நீ கோபப்படும் போது கூட கியூட்டா இருக்க டா ” என்று அவனை மனதிற்குள் கொஞ்சிக்கொண்டே கீழே இறங்கினாள் .
அவள் இறங்கியதும் வண்டியை லாக் செய்துவிட்டு இறங்கி மாலிற்குள் செல்ல ” டேய் சந்தோஷ் நீ உன் இச்சட்டத்துக்கு என்னை கூட்டிட்டு வருவ.. வந்து என்னை இங்கே உன் பைக்கிற்கு காவலுக்கு நிக்க வெச்சுட்டு நீ மட்டும் உள்ளே போற…” என்று கத்தினாள் .
“நான் உன்னை காவலுக்கு நிக்க சொல்லலையே ” என்றான் திரும்பி அவளை பார்த்து.
” அப்பறோம் எதுக்கு டா என்னை இங்கே கூட்டிtட்டு வந்தே . எதுவும் சொல்லாம நீ உள்ளே போனா நான் என்ன செய்றது ” என்றால் அவன் பின்னால் சென்றுகொண்டே .
” இப்போ நீ என்ன பன்னிட்டு இருக்க ..” என்றான் அவள் தன் பின்னால் வருவதை பார்த்து .
” வேற வழி இல்லாம உன் பின்னாடி வந்துட்டு இருக்கேன் ” என்று சத்தமாக சொன்னவள் .
“உன்னை சைட் அடிச்சுட்டே உன் பின்னாடி வரேன் டா என் வெல்லக் கட்டி ” என்று மெதுவாக சொன்னவள் அவன் பின்னால் வேகமாக சென்றாள் சந்தோஷின் நடைக்கு ஈடு கொடுத்து நடக்க முடியாமல் .
“மெதுவா போறானா பாரு நடக்க சொன்னா ஓடுறான் ” என்று புலம்பியபடி பின்னால் சென்றாள்.
பூஜா பேசுவது அவன் காதில் விழுந்ததும் தன் நடையை மெல்ல குறைத்துக்கொண்டான் .
அவள் நடந்து வருவதற்கு ஏற்ப தன் எட்டுக்களை மெதுவாக வைத்து சென்றான் .
அவன் செல்லும் இடம் எல்லாம் நாய் குட்டி போல பூஜா செல்ல.. அt ரசிதை ரசித்தவன் “இப்படியே என்னை லவ் பண்றேன்னு சொல்லி என் பின்னாடி வந்தா எவ்ளோ நல்ல இருக்கும்” என்று நினைத்தபடி அந்த மாலில் உள்ள ஒரு பெரிய துணிக்கடைக்கு சென்றான் .
சந்தோஷ் பின்னால் அவன் நடக்கும் அழகை ரசித்துக்கொண்டே … அவன் கூந்தலை தன் கைகளால் கலைத்துவிட்டு சரி செய்வது என்று அவன் செய்யும் விளையாட்டை சிரித்துக்கொண்டே சென்றவள் தன் பார்வையை அவனை விட்டு வேறு பக்கம் திருப்பவில்லை .
” ஏய் பூஜா இங்க வாடி …” என்று மீனுவின் குரல் கேட்டு தான் பூஜா தன்னிலை வந்தாள்
“அக்கா!! நீ எங்கே இங்கே …” கேட்டுக்கொண்டே அவளை பார்த்தவளுக்கு அப்போது தான் தன் குடும்பம் மொத்தமும் அங்கே இருப்பதை கவனித்து விட்டு “என்ன எல்லாரும் இங்கே இருக்கீங்க… என்கிட்டே சொல்லவே இல்லை ” என்றாள் பூஜா .
” ஏய் நாங்க காலையிலேயே சந்தோஷுக்கு கால் பண்ணி உன்னை இங்கே கூட்டிட்டு வர சொல்லிட்டோம் சந்தோஷ் உன்கிட்டே சொல்லலையா ” என்ற ஜனனி .
” இல்ல ஆன்டி நான் தான் சர்பிரைசா இருக்கட்டும்னு சொல்லாம கூட்டிட்டு வந்தேன் என்றான் .
“சரிங்க தம்பி” என்று சிரித்த ஜனனி “ஏய் பூஜா ஏன் அங்கேயே நிக்குற இங்க வா நமக்கு எல்லாம் மாப்பிள்ளை டிரஸ் எடுத்து கொடுக்க தான் எல்லாரையும் இங்கே வர சொன்னாரு ” என்றார்.
” ஏன் மா மாம்ஸ் !வர சொன்னாருன்னு சொல்றிங்க ஆனா அவரை மட்டும் காணோமே எங்கே?” என்றாள் பூஜா.
“அவர் மீட்டிங் ஒன்னு இருக்கு முடிச்சிட்டு வரேன்னு சொன்னாரு . அதான் நாங்க எல்லாரும் முன்ன வந்துட்டோம் ” என்றாள் மீனு .
“கிரகப்ரவேசத்துக்கு ஏற்கனவே டிரஸ் எலாம் எடுத்தாச்சே இப்போ எதுக்குமா ” என்றாள் பூஜா .
” உன் அக்காவுக்கு புது வீட்டுக்கு போனதும் தாலி பிரிச்சு கோர்க்கணும் . நம்ம சொந்தக்காரவங்க எல்லாரும் மீனு கல்யாணத்தை பாக்கலையினு வருத்தப்பட்டாங்க அதனால கிரகப்ரவேசத்து அன்னிக்கே தாலி பிரிச்சு கோர்த்துடலாம்னு முடிவு பண்ணினோம் அதுக்கு தான் டி டிரஸ் எடுக்க வாதிருக்கு ” என்றவர்.
” சும்மா கேள்வி கேட்டு நேரத்தை வேஸ்ட் பண்ணாத டி டிரஸ் செலக்ட் பண்ணு ” என்று டிரஸ் பார்க்க ஆரம்பித்தார் அனைவருடனும் சேர்ந்து .
மீனு தனக்கு பிடித்த ஆடைகளை தேர்ந்து எடுத்துக்கொண்டு இருக்க ,ஜனனி , குரு , கஜேந்திரன் மூவரும் வீட்டிற்கு வரும் முக்கியமான உறவினர்களுக்கு ஆடை தேடிக்கொண்டு இருந்தனர் .
பூஜாவிற்கு என்ன ஆடை செலக்ட் செய்வது என்று தெரியவில்லை . ஏனோ தானோ என்று ஆடை பார்த்துக்கொண்டு இருந்தவளை கவனித்துக்கொண்டே அவளருகில் அமர்ந்த சந்தோஷ் “ஏன் உனக்கு எதுவுமே நீ செலக்ட் பண்ணலையா’ என கேட்டான் .
“இல்ல எனக்கு என்ன டிரஸ் செலக்ட் பண்றதுன்னு தெரியல எனக்கு டிரஸ் எடுக்குற மூடே இல்லை” என்றாள் .
“டிரஸ் எடுக்கிறதுக்கு எல்லாம் மூடு வேணுமா ” என்று கேட்ட சந்தோஷ் அவள் பார்த்து வைத்துக் கொண்டிருந்த ஆடைகளை எல்லாம் ஒரு முறை நோட்டுமிட்டவன் அதிலிருந்து ஒரு பச்சை நிற லெகங்காவை தேர்ந்தெடுத்து அவளிடம் காட்டி இது போட்டுக்கோ இது உனக்கு நல்லா இருக்கும் என்றான்.
“உன்னை எனக்கு ட்ரெஸ் செலக்ட் பண்ணி தர சொல்லி கேட்டேனா. இப்படி தேவை இல்லாம வந்து மூக்கை நுளைக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத. எனக்கு என்ன வேணுமோ அதை எடுத்துக்க எனக்கு தெரியும்” என்றாள் வேண்டுமென்றே அவனை நோஸ்கட் செய்து .
அவள் பேசியது சந்தோஷத்திற்கு முகத்தில் அடித்தார் போல இருக்க அந்த ஆடையை தூக்கி அவள் கையில் திணித்தவன் “இங்க பாரு நான் உன்ன லவ் பண்றேன். உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும். அதே போல உனக்கும் என்ன பிடிக்கும்னா … அண்ணா அண்ணியோட வீட்டு கிரகப்பிரவேசம் அன்னிக்கு நீ இந்த டிரஸ் போட்டுக்கிட்டு வா… அப்படி நீ போட்டுட்டு வந்தா நீயும் என்னை லவ் பண்றேன்னு நான் தெரிஞ்சுக்கிறேன். அப்படி நீ இந்த டிரஸ் போட்டுட்டு வரலைன்னா இனிமேல் நான் இருக்கிற பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டேன்” என்றவன் .
அங்க கடைக்காரரிடம் பூஜா கையில் வைத்திருந்த ஆடையை வாங்கி அவரிடம் நீட்டி “அண்ணா இந்த டிரஸ்ஸ பில் பண்ணிடுங்க இதுக்கு நான் பே பண்ணிடுறேன்” என்று தன் கார்டை எடுத்து அவரிடம் நீட்ட..’ தம்பி கேஷ் கவுண்டருக்கு வரீங்களா பணம் கட்டிட்டு வந்துடலாம்” என்று அவர் அழைக்க சந்தோசம் அவர் பின்னால் சென்றான் .
சந்தோஷ் தனக்காக முதல் முதலாக ஆடை தேர்ந்தெடுத்து கொடுத்ததை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்த பூஜா “நான் இந்த டிரஸ் போட்டுட்டு வரும்போது உன்னோட முகத்தில் தெரிகிற சந்தோஷம் எப்படி இருக்கணும்னு பாக்கணும் டா செல்லக்கட்டி” என மனதிற்குள் நினைத்தவள் இன்னும் இரண்டு தினங்களில் நடக்கவிருக்கும் கிரகப்பிரவேசத்திற்காக எதிர்நோக்கி காத்திருக்க ஆரம்பித்தாள்.
EPISODE 13
ஜெய் மீனுவிற்கு குருவும், கஜேந்திரனும் வாங்கி கொடுத்த வீட்டில் இன்று கிரகப்பிரவேசம் கோலாகலமாக நடைபெற ஆரம்பித்தது .
அதிகாலையிலேயே பூஜைகள் எல்லாம் தொடங்கப்பட்டு ஜெய் மீனு இருவரும் ஹோம குண்டத்தில் அமர்ந்து பூஜைகள் எல்லாம் செய்து முடித்தனர் .
தன் மகளுக்கு செய்ய வேண்டிய சீர்வரிசைகளை எல்லாம் எந்த குறையும் இல்லாமல் குருவும் ஜனனியை செய்ய … அதை மறுத்து விட்டான் ஜெய் . அனைவரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் மீனுவிற்காக செய்ய இருந்த சீர் வரிசைகளை வாங்க மறுத்த ஜெய் அவர்கள் இருவருக்கும் எடுத்துக் கொடுத்த புதிய ஆடைகளை மட்டும் சீர்வரிசையாக பெற்றுக் கொண்டான் .
தங்கள் மருமகனின் நல்ல குணத்தை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டனர் குருவும் ஜனனியும் .
அவர்கள் கொடுத்த ஆடையை இருவரும் மாற்றி வர சென்று விட்டனர் .
மிருதுளாவின் பெற்றோர் ஊரிலிருந்து வந்துவிட அவர்களோடு காலையில் நேரமே கிரகப்பிரவேசத்திற்கு வந்துவிட்டாள் .
மிருதுளா அழகாக பாவாடை தாவணி அணிந்து அதற்கு ஏற்றார் போல ஆடம்பரம் இல்லாத நகைகள் அணிந்து தலை நிறைய பூ வைத்து வட்ட பொட்டிட்டு குடும்ப குத்து விளக்காக கிரகப்பிரவேசத்திற்கு வந்திருந்தாள் .
அதை பார்த்து வாயைப் பிளந்தான் சூர்யா இதுவரை மாடர்ன் ட்ரெஸ்ஸையே அணிந்து வந்த மிருதுளாவை இன்று பாரம்பரிய முறைப்படி உடை அணிந்து வருவதை பார்த்துவிட்டு அவனால் தன் பார்வையை அவள் மேலிருந்து திருப்ப முடியவில்லை.
ஜெய் ,மீனு இருவரும் உடை மாற்றி விட்டு கீழே வரவும் விசேஷத்திற்கு அவர்கள் அழைத்தவர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கும் சரியாக .
தங்க இலைகளால் நெய்யப்பட்ட பட்டு சட்டையும், வெள்ளி கரை வைத்த வேஷ்டியையும் அணிந்து கொண்டு கழுத்தில் தங்கச் சங்கிலியோடு படிகளை கீழே இறங்கி வந்த ஜெய் பார்த்த கஜேந்திரனுக்கு சந்தோஷமாக இருந்தது.
இத்தனை நாள் தன் வாழ்வில் ஒரு பிடிப்பு இல்லாமல் இருந்தவன். இப்போது குடும்பம் உறவு என்று சந்தோஷமாக வளம் வருவதை பார்த்து மகிழ்ந்தார் கஜேந்திரன்.
அவன் பின்னே சிவப்பு நிற பட்டு உடுத்தி தலைவாரி கொண்டையிட்டு அதை சுற்றி மல்லிகை பூச்சரங்களால் பூச்சூடி கொடி இடையை வளைத்து படிகளில் ஜெய்யோடு சேர்ந்து நடந்து வந்தா்ள் மீனு.
அவர்கள் இருவரையும் ஜோடியாக நிற்க வைத்து நெட்டி முறித்தார் ஜனனி.
அவர்கள் இருவரையும் பூஜை அறைக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் சந்தனம் குங்குமம் இட்டு அவர்கள் இருவரையும் ஆசீர்வதித்த ஜனனியும் குருவும் கஜேந்திரன் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள சொன்னார்கள் .
இருவரும் வீட்டில் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிய பிறகு வந்திருந்தவர்களை வரவேற்க சென்று விட்டனர் .
இவ்வளவு நேரம் மிருதுளாவின் பின்னால் சுற்றிவிட்டு சந்தோஷை தேடி வந்தான் சூர்யா,.
அங்கே சந்தோஷ் மிகவும் சோகமாக இருந்தான் .
“ஏன்டா மாப்ள இன்னைக்கு எவ்வளவு சந்தோஷமான நாள். ஜாலியா என்ஜாய் பண்றது விட்டுட்டு ஏன் இப்படி முகத்தை தூக்கி வச்சிருக்க.. என்ன ஆச்சு?” என்று கேட்டான் சூர்யா .
இப்போதுதான் சூர்யவின் முகத்தை கவனித்தான் சந்தோஷ் வழக்கத்தை விடவும் இன்று அவன் முகம் மிகவும் சந்தோஷமாகவும் பிரகாசமாகவும் இருக்க… அதை பார்த்து வயிறு எரிந்த சந்தோஷ் “ஆமா என்னைக்கும் இல்லாம உன் முகத்தை இன்னிக்கு இவ்வளவு சந்தோசமா இருக்கு” என்றான் ஆர்வம் தாங்காமல்
“அது ஒன்னும் இல்லடா மச்சான் என் ஆளு இன்னைக்கு பாவாடை தாவணியில சும்மா பாக்குறதுக்கு தேவதை மாதிரி இருக்கா தெரியுமா !! என் இதயம் றெக்க கட்டிட்டு அவ பின்னாடி பறந்து போயிடுச்சுடா… அதை தேடிக்கிட்டே சுத்திக்கிட்டு இருக்கேன் . இப்ப வரைக்கும் என் இதயம் எனக்கு கிடைக்கவே மாட்டேங்குது” என்று தன் இதயத்தில் கை வைத்தபடி சூர்யா கூற .
ஏற்கனவே பூஜா இன்னமும் அவன் வாங்கி கொடுத்த ஆடையை போட்டுக் கொண்டு வராமல் இழுத்தடிப்பதில் கடுப்பில் இருந்த சந்தோஷ் சூர்யா பேசுவது எல்லாம் கேட்டு மேலும் அவன் உயிரை பற்றிக் கொண்டு எறிந்தது . சூர்யாவே முறைத்தபடி பார்த்துக் கொண்டு நின்ற சந்தோஷிடம் “ஏன்டா மாப்பிள்ளை இப்படி இருக்கு என்ன ஆச்சு உனக்கு . முகத்தை இப்படி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வெச்சிருக்க” என்று கேட்டேன் சூர்யா .
“யாரு குரங்கு.. நானா?” என்று கோபமாக கேட்டான் சந்தோஷ் .
அவன் கோபத்தை அப்போதுதான் கவனித்த சூர்யா “சரிடா மாப்ள நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். என்னை மன்னிச்சுக்கோ சரியா” என்றவன் .
“சரி சொல்லு ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க” என்றான் சூர்யா.
“இல்லை டா மாப்ள உனக்கே தெரியும் எனக்கு பூஜாவை எவ்வளவு பிடிக்கும்னு சொல்லிட்டு. நான் அவகிட்ட எவ்வளவு தூரம் போய் பேசினாலும் அவ என்கிட்ட சரியா பதில் கொடுத்து பேசவே மாட்டேங்குறா. எப்ப பாரு என்ன நோஸ்கட் பண்ணி விடுவது வேலையே இருக்கு. அதான் இன்னைக்கு ரெண்டுல ஒரு முடிவு தெரிஞ்சாகணும்னு அவளுக்கு ஒரு டிரஸ் எடுத்து கொடுத்து என்னை பிடிச்சிருந்தா இந்த ட்ரெஸ்ஸை போட்டுட்டு வா அப்படி இல்லன்னா இனிமே அவ பக்கம் நான் தலை வைத்து கூட நான் படுக்க மாட்டேன்னு சொல்லி இருந்தேன். சரி அவளும் இன்னிக்கு நான் வாங்கி கொடுத்த டிரஸ்ஸ போட்டுட்டு வராலா இல்லையான்னு பாக்கலாம்னு காலையிலிருந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன் . ஆனா அவ என் கண்ணுலையே படல டா மச்சான். இங்க தான் இருக்காளா எங்க போனானு கூட தெரியல யார் கிட்ட போய் அவளை கேட்கிறது என்று யோசனையா இருக்கு” என்றான் சந்தோஷ் .
“இப்ப என்னடா மச்சான் எங்க இருக்கான்னு உனக்கு தெரிஞ்சாகணும் அவ்வளவுதானே” என்றான் சூர்யா .
“ஆமாண்டா..” என்று சந்தோஷ் ஆர்வமாக தலையாட்ட ..
“ஒரு நிமிஷம் இரு..” என்று அவர்களை சுற்றிலும் ஒரு பார்வை பார்த்த சூர்யா அங்கே தன் பெற்றோரிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மிருதுளாவை பார்த்து கண்ணடித்து ஜாடை செய்து அவளை தன்னிடம் வருமாறு அழைக்க .
அவன் திடீரென தன்னை பார்த்து கண்ணடித்து அழைக்கவும் தன் பெற்றோர் இருக்கும் பொழுது எவ்வளவு தைரியமாக இவன் என்னை இப்படி ஜாடை செய்து கூப்பிடுகிறான் என்று சூர்யாவின் மீது கோபம் வந்தது மிருதுளாவிற்கு .
அவன் அழைத்தது பார்த்தும் கண்டும் காணாமல் மிருதுளா திரும்பிக் கொள்ள..
“ஷ்..ஷ்..” என்று மீண்டும் ஜாடை செய்து சத்தம் எழுப்பி சூர்யா மிருதுளாவை அழைத்தான் .
“கொஞ்ச நேரம் அமைதியா இருக்கானா பாரு திமிர் பிடித்தவன். கொஞ்சம் கூட பெரியவங்க இருக்காங்கன்னு மரியாதை இல்லாம அவங்க முன்னாடியே என்ன இப்படி கூப்பிடுறானே” என்று கடுப்பானது “அம்மா ஒரு நிமிஷம் இருங்க இதோ வந்துடுறேன்”என்று கோபமாக இருந்தவள் சூர்யாவை நோக்கி வேகமாக சென்றாள் .
அவள் அணிந்திருந்த பாவாடை தாவணிக்கும் நடந்து வரும் நடைக்கும் சிறிதும் சம்பந்தமே இல்லை .
மிருதுளா நடந்து வரும் அழகை பார்த்து சூர்யா சந்தோசை பார்த்து சிரிக்க சந்தோசும் அதை பார்த்து சிரிக்க வந்தவன் அதற்குள் மிருதளா தங்கள் அருகில் வந்ததும் தன் உதட்டை மடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான் .
“ஹலோ சூர்யா உங்க மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கீங்க. இப்படித்தான் பொதுவில் வைத்து என்ன கண்ணடிச்சு கூப்பிடுவீங்களா,,, அதுவும் என் அம்மா அப்பா இருக்கும்போதே என்ன நீங்க அப்படி கூப்பிடுறீங்க” என்றவள் “உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் ஒரு பொண்ணு கிட்ட எப்படி பேசணும் நடந்துக்கணும்னு உங்களுக்கு தெரியாதா?” என்றாள் கோபமாக .
“ஹலோ ஹலோ கொஞ்சம் பொறுமையா இருங்க தப்பு தான்… நான் உங்க அம்மா அப்பா இருக்கும்போது உங்கள கண் அடிச்சு கூப்பிட்டது தப்புதான் ஆனா நீங்க நினைக்கிற மாதிரி நான் தப்பான அர்த்தத்துல உங்களை கூப்பிடல அத புரிஞ்சுக்கோங்க முதல்ல” என்றான் சூர்யாவும் கோபமாக .
“கண்ணடிச்சு கூப்பிட்டதே தப்புதான் இதில் என்ன தப்பான அர்த்தத்தில் கூப்பிடல வேற அர்த்தத்துல கூப்பிட்டேன்னு சொல்றது” என்றாள் மிருதுளா .
“ஒரு நிமிஷம் நான் சொல்றத கேட்டுட்டு அதுக்கப்புறம் பேசுங்க தயவு செய்து இப்படி கோபப்படாதீங்க” என்ற சூர்யா .
“ஆமா காலையிலிருந்து எங்க பூஜாவை காணும் அவ்ளோ நாங்க யாருமே பார்க்கலையே” என்றான் .
“அவளை எதுக்கு நீங்க கேக்குறீங்க அவஇங்கதான் எங்கயாவது இருப்பா” என்ற மிருதுளா சிறிது யோசித்து விட்டு “ஆமா நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் பூஜா என் கண்ணுலையே படலையே அவ எங்க” என்று அவன் கேட்ட அதே கேள்வியையே திருப்பி சூர்யாவிடம் கேட்டாள் .
“சரியா போச்சு போங்க பூஜாவை காணோம்னு தான் உங்ககிட்ட அவள பத்தி விசாரிக்க கூப்பிட்டேன். நீங்க என்னடான்னா என்ன அதுக்குள்ள தப்பா நினைச்சுட்டீங்க உங்களுக்கும் அவ எங்கன்னு தெரியலையா?” என்றான் சூர்யா .
பூஜாவை பற்றி பேசியதில் ்மிருதுளா சூர்யா அவளைப் பார்த்து கண்ணடித்து கூப்பிட்டதை மறந்துவிட்டாள் .
“தெரியலையே இருங்க நான் போய் ஜனனி அம்மாகிட்ட அவ எங்கே போயிருக்கான்னு விசாரிச்சுட்டு வரேன்” என்று சொல்லி அங்கிருந்து செல்ல போக..
“இல்ல வேண்டாம் அவ இங்கதான் வந்துட்டு இருக்கா என்கிட்டே தான் வந்துட்டு இருக்கா” என்று சந்தோஷ் வாசல் பக்கம் பார்த்தபடி பேசினான் .
அவன் பேசிய தோரணையை பார்த்த சூர்யாவிற்கு புரிந்து விட்டது அவனும் வாசல் பக்கம் திரும்பி பூஜாவை பார்க்க மிருதுளாவும் திரும்பி வாசலை பார்த்தாள் . சந்தோஷ் வாங்கி கொடுத்த ஆடையை மிகவும் அழகாக நேர்த்தியாக அணிந்து கொண்டு சிறிய ஒப்பனையை அதற்கு எடுப்பாக போட்டுக்கொண்டு படியேறி உள்ளே வந்து கொண்டு இருந்தவளின் முகம் மட்டும் மிகவும் இறுக்கமாக இருந்தது .
சந்தோசிற்க்கு ஒரே குழப்பமாக இருந்தது அவன் வாங்கி கொடுத்த உடையை போட்டுக்கொண்டு வந்தவள் சந்தோஷமாக தானே வந்திருக்க வேண்டும் அதற்கு மாறாக முகத்தை எதற்கு இப்படி உம்மென்று வைத்திருக்கிறாள் என்ற யோசனையோடு தன்னை நோக்கி வருபவர்களை ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தான் சந்தோஷ் .
நேராக படியேறி வீட்டிற்குள் வந்த பூஜா சந்தோஷிடம் வந்தவள் அவனைப் பார்த்து வெட்கப்பட்டு சிரித்தவள் “ஒரு நிமிஷம் சந்தோஷ் வந்துடறேன் ” என்று திரும்பியவள் முகம் மீண்டும் இறுக்கமாக மாறியது .
“என்ன ஆச்சு இவளுக்கு சந்திரமுகி படத்துல வர மாதிரி நொடிக்கு துடி முகத்தில் மாத்திக்கிட்டே இருக்கா ஒன்னும் புரியலையே” என்று சந்தோஷ் குழப்பமாக தன் அருகில் நின்றிருந்த சூர்யாவை திரும்பி பார்க்க …
“என்னடா ஆச்சு இவளுக்கு ஏன் முகத்தை இப்படி வச்சிருக்கா … இது நீ வாங்கி கொடுத்த டிரஸ்ஸா? அதைத்தான் அவ போட்டுட்டு வந்து இருக்காளா? இல்ல வேற டிரஸ்ஸா?” என்றான் சூர்யா .
“என்ன டிரஸ்? யார் வாங்கி கொடுத்தா?” என்று கேட்டாள் மிருதுளா .
“அதுவா … இவன் பூஜாவை ரொம்ப சின்சியரா லவ் பண்றான். அவகிட்ட நிறைய முறை அவன் லவ்வ சொல்லியும் அவ எதுக்குமே பிடி கொடுக்காமல் பதில் பேசிக்கிட்டு இருந்தா அதனால சந்தோஷ் ஒரு டிரஸ் செலக்ட் பண்ணி அவகிட்ட கொடுத்து அதை இன்னைக்கு கண்டிப்பா போட்டுட்டு வரணும் அப்படி அந்த டிரஸ் போட்டுட்டு வந்தா பூஜாவும் சந்தோஷை லவ் பண்றதா அர்த்தம்னு சொன்னான் . இவன் வாங்கி கொடுத்து டிரஸ் அவ போட்டுட்டு வந்துட்டான்னு தானே அர்த்தம் இவனோட காதலுக்கு அவ பச்சைக்கொடி காட்டிட்டான்னு தானே அர்த்தம்” என்றான் .
“ஆமா அப்படித்தானே” அர்த்தம் என்றாள் மிருதுளா .
“ஆனா இவன் முகத்தில் இருக்கிற சந்தோஷம் அவன் வாங்கி கொடுத்த டிரஸ் பூஜா போட்டுட்டு வந்துட்டாங்கறது நாள தானே.. அப்படின்னா அந்த டிரஸ் போட்டுட்டு வந்து பூஜாவும் சந்தோஷமா தானே இருக்கணும். ஏன் அவ முகம் மட்டும் சந்தோஷமா இல்லாம இறுக்கமா இருக்கு” என்று கேட்டான் .
“ஆமா சூர்யா நீங்க சொல்றத வச்சு பார்த்தா சந்தோஷ் முகம் இவ்ளோ ஹாப்பியா இருக்குன்னா பூஜா முகமும் சந்தோஷமா தானே இருக்கணும்” என்று யோசனையோடு பூஜாவை திரும்பிப் பார்க்க அவர்களை கடந்து சென்ற பூஜா நேராக அவள் குருவிடம் சென்றவள் “அப்பா உங்களை யாரு பெரியப்பாவை நம்ம ஃபங்ஷனுக்கு இன்வைட் பண்ண சொன்னது” என்றாள் கோபமாக .
அதைக் கேட்டவர்கள் மூவரும் “பெரியப்பா ஃபேமிலியா!!” என்று யோசித்தவர்கள் நினைவிற்கு ரியாவின் ஞாபகம் வர அவசரமாக திரும்பி மூவரும் வாசலை பார்க்க ரியாவின் அம்மாவும் அப்பாவும் முன்னே வர அவர்கள் பின்னால் மிகவும் அலங்காரம் செய்து அப்பட்டமாக தன் உடலில் பாதியை காட்டிக் கொண்டு கவர்ச்சியாக உடை அணிந்து சிரித்தபடி ஜெய் மீனு வீட்டுக்குள் கலவரம் ஏற்படுத்த நுழைந்து கொண்டு இருந்தாள் ரியா .
EPISODE 14
பூஜா கோபப்படுவதை புரிந்து கொண்ட குரு மெல்ல தன் மகளை பார்த்து சிரித்தவர் .” அவங்க ரெண்டு பேரும் அப்படிங்குறதுக்காக நம்ம வீட்டு விசேஷத்திற்கு என் அண்ணன் குடும்பத்தை கூப்பிடாம இருக்க முடியுமா பூஜா அதனாலதான் கூப்பிட்டேன் கொஞ்ச நேரம் தானே அவங்க பங்க்ஷன் முடிச்சதும் கிளம்பி போயிடுவாங்க அதுவரை நீ முகத்தை தொக்கி வெச்சிட்டு இருக்காதே பெரியப்பா பார்த்தா சங்கடப்படுவாரு அவருக்காகவாது கொஞ்சம் சிரிச்ச மாதிரி முகத்தை வைத்துக்கொள்” என்றார் குரு .
“என்னவோ பண்ணுங்க எனக்கு அந்த ரியாவையும் அவ அம்மாவையும் பார்த்தா கோபம் கோபமா வருது. அவங்க மண்டபத்துல வச்சு உங்களையும் அக்காவையும் என்ன பேச்சு பேசினாங்க அதை எல்லாம் நினைச்சு பார்த்திருந்தா நீங்கஅவர்களை இங்கே கூப்பிட்டு இருக்கவே மாட்டீங்க” என்றாள் பூஜா .
“சரி டி நடந்தது நடந்து போயிடுச்சு அவங்க குணம் அப்படித்தான் தெரிஞ்ச பிறகும் நம்ம பேசிட்டு இருக்குறதுல என்ன பிரயோஜனம் விடு பங்க்ஷன் முடிஞ்சதும் கிளம்ப போறாங்க அதுவரை நீ பேசாம இரு” என்று அவளை அனுப்பியவர் அவர்களை நோக்கி வந்த பரமனையும், சாந்தா, ரியா இருவரையும் பார்த்து சிரித்த முகமாக “வாங்க அண்ணா… அண்ணி வாங்க… ரியாமா வா டா.. எப்படி இருக்க? நல்லா இருக்கியா?” என்று கேட்டார் குரு.
சாந்தாவும் ,ரியாவும் குரு கேட்டதற்கு எந்த பதிலும் பேசாமல் நக்கலாக ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு அந்த வீட்டை விழுங்குவது போல சுற்றி சுற்றி நின்ற இடத்தில் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் மூவரும் வருவதை ஜெய்யும், மீனுவும் ஏற்கனவே பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். இருந்தும் அவர்கள் தங்கள் வீட்டிற்கு வந்திருப்பதால் அவர்களை கூப்பிடாமல் இருந்தால் நன்றாக இருக்காது என மீனு ஜெய் கையை பிடித்து அழைத்துக் கொண்டு அவர்கள் முன்பு போய் நின்றாள்.
பரமனை பார்த்ததும் மீனு சிரித்துக்கொண்டே அவர் அருகில் சென்றவள் “பெரியப்பா… வரதுக்கு இவ்வளவு நேரமா நேற்று வரச் சொல்லி உங்களை கூப்பிட்டு இருந்தேனே அப்புறம் ஏன் இவ்வளவு லேட்டா வந்தீங்க” என்றாள் சிறிய கோபத்தோடு .
“இல்லடா பெரியப்பாவுக்கு கொஞ்சம் வேலை இருந்துச்சு அதையெல்லாம் முடிச்சிட்டு வரேன் அதான் இவ்வளவு லேட் ஆயிடுச்சு சாரி டா” என்றார் .
சரி பெரியப்பா பரவாயில்ல என்ற மீனும் அவர் அருகில் நின்றிருந்த ரியாவையோ சாந்தாவையோ சிறிதும் கண்டுகொள்ளவே இல்லை அதை பரமனும் கவனித்தார் . இருந்தாலும் அவர்கள் செய்ததற்கும் ,பேசியதற்கும் இது தேவைதான் என்று நினைத்துக் கொண்டு “ஜெய்யை பார்த்து நல்லா இருக்கீங்களா? தம்பி நீங்க எழுந்து நடந்ததில எனக்கு ரொம்ப சந்தோஷம். நீங்க எழுந்து நடந்ததுமே என்கிட்ட குரு போன் பண்ணி எல்லா விஷயத்தையும் சொன்னான். இத்தனை நாள் நீங்க இப்படி இருந்ததற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்று எனக்கு அப்போ புரிஞ்சுது ரொம்ப சந்தோசம் தம்பி” என்றார் பரமன் எந்த ஒரு வருத்தமோ கோபமோ இல்லாமல் மிகவும் எதார்த்தமாக ஜெய் இடம் பேசினார் .
அவர் பேசியதை பார்த்து லேசாக புன்னகைத்தவன் “நான் அந்த மாதிரி நடிச்சதுனால தான் இங்கே நிறைய பேரோட உண்மை முகம் எனக்கு தெரிய வந்துச்சு” என்று தன்னையே விழுங்குவது போல பார்த்துக் கொண்டிருந்த ரியாவை கண்டும் காணாதவன் போல பரமனிடம் பேசினான் ஜெய் .
ஜெய் யாரைச் சொல்கிறான் என்பதை புரிந்து கொண்ட பரமன் உள்ளுக்குள் தன் மகளை நினைத்து வருத்தப்பட்டாலும் அவள் அவசரத்தாலும் திமிர்த்தனத்தாலும் ஒரு நல்ல வாழ்க்கையை அவளாகவே இழந்து விட்டால் என்று மறுபுறம் கோபமும் இருந்தது .
ஜெய் மீனு இருவரும் சாந்தாவையும் ரியாவையும் புறக்கணித்ததும் ஜாடை மாடியாக பேசியதையும் கேட்டு அவர்கள் இருவருக்கும் ஆத்திரமாக வந்தது உடனே திரும்பி பரமனை பார்த்து “பாருங்க இவங்க எல்லாம் எங்களை பார்த்து எப்படி பேசுறாங்கன்னு.. இதுக்குத்தான் எங்களை இங்க வேண்டாம் கூட்டிட்டு வந்தீங்களா நாங்க ரெண்டு பேரும் தான் வரலைன்னு சொன்னோமே” என்றார் சாந்தா .
“ஏய் கொஞ்ச நேரம் பேசாம வாய் மூடிக்கொண்டு இரு வந்த இடத்துல தேவையில்லாமல் பேசி பிரச்சனை பண்ணாத ஒழுங்கா இரு” என்றவர் குருவை பார்த்து “குரு என்னடா எங்களை வாசலிலேயே நிக்க வச்சு பேசிகிட்டு இருக்க கூட்டிட்டு போய் வீட்டை சுத்தி காட்ட மாட்டியா” என்று தன் தம்பியிடம் உரிமையாக பரமன் பேச ….
“அண்ணா உங்களுக்கு இல்லாததா இது உன் வீடு மாதிரி தான் நீ போய் சுத்தி பாத்துட்டு வா அண்ணியையும் ரியாவையும் கூட கூட்டிட்டு போ” என்றவர் பூஜாவை பார்த்து பூஜா அவங்களை கூட்டிட்டு போய் நம்ம வீட்டை சுத்தி காட்டுக்கு மா என்றார்
பூஜா குருவைப் பார்த்து முறைக்க அவர் கண்களை சுருக்கி “ப்ளீஸ் கூட்டிட்டு போ…” என்று கெஞ்சவும் தன் தந்தைக்காக வேறு வழியே இல்லாமல் அவர்கள் மூவரையும் அழைத்துக் கொண்டு மீனுவின் வீட்டை பொறுமையாக ஒவ்வொரு அறையாக சுத்திக்காட்ட ஆரம்பித்தாள் பூஜா .
ஒவ்வொரு அறையாக சுத்திக் காட்டியபடி பரமனிடம் சந்தோசமாக பேசிக்கொண்டு பூஜா அந்த வீட்டை வளம் வர… இங்கே ரியாவிற்கு வயிறு பற்றி கொண்டு இருந்தது இவ்வளவு பெரிய மாதம் மாளிகை அந்த மீனுக்கா கிடைத்திருக்க வேண்டும் நான் மட்டும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் இந்த நேரம் ஜெய் என் கழுத்தில் தாலி கட்டி இருப்பான் எல்லாம் என் அவசரத்தனம் என்று நினைத்து தன்னையே நொந்து கொண்டவள் .
“இப்ப மட்டும் என்ன கெட்டுப் போச்சு அவனோட குடுமி என் கையில தானே இருக்கு இனி என்ன செஞ்சாலும் யாரு தடுத்தாலும் அவனை என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது. அந்த மீனுகிட்ட இருந்து அவனைப் பிரித்து நான் இதே வீட்ல ஜெய்யோட சந்தோசமா வாழ போறேன்” என்று தனக்குத் தானே மனதில் கட்டம் கட்டிக் கொண்டிருந்தாள் ஜெய்யை மடக்குவதற்காக.
காலை நேரமே வந்த பரமன் சாந்தா பிரியா மூவரும் மாலை ஆனதும் பரமன் குரு ஜனனி இடம் வந்து “சரிமா நாங்க ஊருக்கு கிளம்புறோம் இப்ப கிளம்பினால் தான் நைட்டுக்குள்ள வீட்டுக்கு போக முடியும்” என்றார் .
“மாமா ஏன் இப்பவே வீட்டுக்கு போறேன்னு சொல்றீங்க, நம்ம வீட்ல ஒரு ரெண்டு நாள் தங்கி இருந்துட்டு போலாமே உடனே போகணுமா?” என்றார் ஜனனி .
அவர் அருகில் அமர்ந்திருந்த பூஜா குனிந்து “அம்மா அவங்க தான் போறேன்னு சொல்றாங்களே பேசாம போகட்டும்னு விட வேண்டியது தானே இல்லன்னா பெரியப்பா மட்டும் இருக்க சொல்லிட்டு அவங்க ரெண்டு பேரையும் துரத்தி விடு முதல்ல… அவங்க வந்ததிலிருந்து பேச்சும் பார்வையும் எதுவுமே சரியில்ல அந்த ரியா நம்ம ஜெய் மாமாவ அடிக்கடி பார்த்துட்டே இருக்கா . எனக்கு அது பிடிக்கவே இல்லை இந்த மீனுக்கும் தான் அறிவில்ல அவளும் கூட சேர்ந்து பெரியப்பாவ இந்த பங்க்ஷன்க்கு அனுப்பி கூப்பிட்டு இருக்கீங்க பாத்தீங்களா உங்களுக்கு இது தேவை தான்” என்றால் பூஜா கடுப்போடு .
“ஏய் பூஜா பேசாம இருடி குடும்பம்னு இருந்தா நாலு பேர் அப்படித்தான் இருக்கு செய்வாங்க அதுக்காக அவர்களை எங்கேயுமே கூப்பிடாம இருக்க முடியுமா அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ பேசாம இரு” என்று அவளை யாருக்கும் தெரியாமல் அதட்டியவர் .
“இங்க பாருங்க நான் சொன்னா சொன்னதுதான் இன்னும் ஒரு ரெண்டு நாள் நீங்க எல்லாரும் நம்ம வீட்ல இருந்துட்டு அதுக்கப்புறம் தான் ஊருக்கு கிளம்பி போகணும் யாரும் எங்கேயும் போக வேண்டாம்” என்று ஜனனி கரராக சொல்லிவிட பரமனுக்கும் ஜனனியின் பேச்சை மீற முடியாமல் தன் மனைவியையும் மகளையும் பார்க்க சாந்தா திரும்பி ரியாவை பார்த்தார் “என்ன டி இருக்கலாமா? போகலாமா?” என்று கண் ஜாடையிலேயே கேட்க கண்மூடி திறந்து இருக்கலாம் என்று சொல்லவும் “சரிமா நாங்களும் தங்கிக்கிறோம்” என்றார் பரம்பன் .
அனைவரும் கிளம்பி ஜனனி வீட்டிற்கு சென்று விட்டனர் . அவர்களையெல்லாம் வழி அனுப்பி வைத்துவிட்டு மிகவும் சோர்வோடும் களைப்போடும் மீனு வீட்டுக்குள் ஜெய் உடன் வந்தாள் .
வேலையாட்கள் சிலர் இருக்க அவர்களிடம் மற்ற வேலைகள் எல்லாம் மறுநாள் காலை பார்த்துக் கொள்ளலாம் அனைவரையும் சென்று ஓய்வெடுக்கச் சொல்லி இருவரும் அவர்களை அனுப்பி வைத்துவிட்டு வாசல் கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தனர்.
மீனு நடந்து வருவதை பார்த்த ஜெய் “என்ன மீனு ரொம்ப டல்லா இருக்க” என்று கேட்டான் .
“ஆமாங்க காலையிலிருந்து நின்னுட்டே இருந்தேன். நம்ம வீடு முழுக்க வந்தவர்களுக்கு கூட்டிட்டு போய் சுத்தி காட்டிட்டு இருந்தேன். எனக்கு கால் எல்லாம் ரொம்ப வலிக்கு உடம்பு எல்லாம் ரொம்ப வலிக்குது” என்றாள் .
“அது எப்படி ஒரு விசேஷம்னா எல்லாருக்கும் முன்னாடி நேரமே எழுந்திருச்சு காலைல சக்கரம் கட்டி வேலை பாக்குற நீங்க அதுவே சாயங்காலம் ஆனதும் அப்படியே மொத்த எனர்ஜியும் படிஞ்சு போய் பேட்டரி டவுன் ஆனது மாதிரி டல்லாயிரிங்க” என்றான்.
“எனக்கும் தெரியலையே..” என்று மீனு சொல்ல அவள் உடன் பேசிக் கொண்டிருந்தவன் சட்டென மீனு வை தன் கையில் தூக்கிக்கொண்டு மாடியில் இருந்த தங்கள் அறையை நோக்கி படியேறினான் .
“ஏங்க என்ன பண்றீங்க இறக்கி விடுங்க நானே வரேன் அவ்வளவு ஒன்னும் நான் டயர்டா இல்லை” என்றாள்.
“அப்படியா!! நீ டயர்டா இல்லையா?” என்றான் ஜெய் .
அவன் எதற்காக கேட்கிறான் என்று புரியாமல் மீனுவும் ஆமாம் தனக்கு டயர்டாக இல்லை என்று தலையாட்டி விட …
“அப்போ உன்னை நான் டயர்ட் ஆக்குறேன்” என்றான்.
அவள் புரியாமல் பார்க்க… “உன் பீம் பாய்க்கு வேலை வந்திருச்சு என் சின்னக்குட்டி ” என்று சொல்லி தன் ரூமை நோக்கி மீனுவை தூக்கிக் கொண்டு வேகமாக சென்றான் ஜெய் .
“|அச்சச்சோ இவர் இதுக்கு தான் கேட்கிறார் என்று தெரியாமல் அவசரப்பட்டு தலையாட்டிடேனே போச்சு இன்னைக்கு நைட்டு நான் அவ்வளவுதான் தூங்குற மாதிரி தான்” என்று நினைத்துக் கொண்டே சிரித்தபடி அவன் தோளை கட்டிக்கொண்டு அவனோடு சென்றாள்
EPISODE 15
ரூமிற்கு வந்து மீனுவை கீழே இறக்கிவிட்டவன் சென்று பெட் ரூம் கதவை தாளிட்டு வந்தவன் திரும்பி அவளை பார்த்து “இங்கே வா..”என்றான் ஜெய் .
சிரித்துக்கொண்டே அவன் முன் தயங்கி தயங்கி வந்து அவனை உரசிக்கொண்டு நின்றாள் .
“இன்னிக்கு நான் உனக்கு குளிச்சுவிட போறேன் ” என்றான் .
அதில் அதிர்ந்தவள் அவனை பார்த்து “ம்ஹும்… முடியாது நானே குளிச்சு பிரெஷ் ஹிகுறேன் ” என்று மீனு மீனு பின்னல் நகர போக,,,
அவள் கையை பிடித்து தன் அருகில் இழுத்தவன் அவன் கைகளை அவள் உடலில் மேய்ந்துகொண்டே வந்தவன் தன் கைகளை சட்டென அகல விரித்து அவளை முதலில் கட்டிக்கொண்டு அப்படியே நின்றான் .
அதில் சிரித்த மீனு “என்ன இப்படியே நிக்கிறதா அபிப்பிராயமா! அடுத்தடுத்த வேலைக்கு போக வேண்டாமா?” என்றாள் .
தன்னிடமிருந்து விலக்கி மீனுவை நிற்க வைத்தவன்.
“என்னைவிட நீ ரொம்ப ஆர்வமா இருக்க போல..” என்று சொல்லி சிரித்து அவள் தோள்களில் இருந்த தன் கையை மெல்ல மெல்ல மேலே உயர்த்தி அவள் முகத்திற்கு கொண்டு வந்தான் .
மீனு அவன் தழுவலில் கூச்சத்தில் நெளிந்தவள் அதை ரசித்தவாறு அவள் முகத்தில் இருந்து கைகளை பின்னல் கொண்டு சென்றவன் அவள் தலைமுடியை முழுவதையும் அவிழ்த்து விட்டான் .
அவள் தலை முடியை நன்றாக கைக்கொண்டு பிரித்து விட்டவன் பின்பு அவள் கழுத்தில் அணிந்திருந்த ஆபரணங்களை ஒவ்வொன்றாக கழற்றி அவள் முன்பு நீட்ட … அதை வாங்கிக் கொண்டாள் மீனு .
அவன் நகைகள் முழுவதையும் கழட்டி அவளிடம் கொடுக்க ஒரு நிமிஷம் ஜெய் என்று சொல்லி கையில் இருந்த நகைகளை அங்கே கண்ணாடியின் முன்பு இருந்த அலமாரியில் வைத்து சாற்றியவள் கையில் இருந்த வளையல்களை கழட்டப்போனவள் சிரித்துக்கொண்டே ஜெய்யின் முன்பு வந்து தன் கையிரண்டையும் நீட்டி வளையல்களை ஆட்டி காட்டினாள் .
அவள் வரட்டும் என்று காத்திருந்தவன் வளையல் சத்தம் கேட்டதும் சட்டென கைநீட்டி அவள் கைகளில் இறுக்கமாக ஜெய் பிடித்துக் கொண்டான் .
“ஷ்… ஜெய் பார்த்து மெதுவா இப்படி இருக்கமா பிடிச்சா எனக்கு வலிக்காதா?” என்றாள் செல்லமாக.
“சாரி மீனு நான் பதட்டத்துல அப்படி பிடிச்சிட்டேன்” என்றவன் மீனுவை பற்றி இருந்த கைகளை பிடித்து தன் அருகில் இழுத்தவன் அவள் அவளை முதுகோடு சேர்த்து கட்டிக் கொண்டான் பின்பு அவள் தோளிலிருந்து தன் கைகளை தடவிக் கொண்டே வந்தவன் . அவள் கைகளில் மாட்டியிருந்த வளையல்களை ஒவ்வொன்றாக கழற்றி அப்படியே தரையில் விட்டான் அவன் கைகள் மீனுவின் உடலில் மேய ஆரம்பிக்க அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை
பின்னால் இருந்து அவள் இடையை இறுக்க தழுவியவன் தன் கைகளை மேலே கொண்டுவந்தவன் அவள் ஆடைகளுக்கு விடுதலை கொடுத்தான் . அவள் ஏவாlaai இப்பொது நின்று இருக்க… அவன் மேனியில் அவள் உடல் உரச அது மீனுவின் உடலுக்குள் வேதியல் மாற்றத்தை உண்டு செய்தது .
தன் சட்டையை ஜெய் இப்பொது கல்ட்ட முனைய… அதை பார்த்த “மீனு எனக்கு தானே குளிச்சு விடுறேன்னு சொன்னீங்க நீங்க ஏன் டிரஸ் கழட்டுறீங்க” என்றாள்
“உனக்கு குளிச்சி விடும் போது எனக்கு டிரஸ் எல்லாம் நனைஞ்சிடாதா… அதான்” என்று சொல்லி சிரிக்க “அப்போ இருங்க நான் …” என்று சொல்லி அவன் சட்டை பட்டனை க்ளாடியவள் பறந்து விரிந்த தினவெடுத்த அவன் மார்பில் அழுந்த முத்தம் வைத்தாள் மீனு .
இருவரும் இப்பொது ஆதாமும் ஏவாளுமாய் நிற்க… அதில் கூச்சம் vandha மீனு ஜெய்யின் பார்வையை தாங்கமுடியாமல் முகத்தை மூடிக்கொண்டாள்.
அதை பார்த்து சிரித்த ஜெய் “முகத்தை மூடி என்ன செய்ய போறே…” என்று கிண்டல் செய்தவன் மீனுவை அப்படியே தூக்கிவந்து பாத்ரூமிற்குள் நுழைந்தான் .
தன் கைகளில் இருந்து அவளை கீழே இறங்க விடாமல் ஏந்திக்கொண்டு நின்று இருந்தவன் ” ஏய் மீனு என்னை பாரு டி…” என்று அவளை அழைத்தான்.
“ம்ஹும்… மாட்டேன்” என்று மீனு அவனை பார்க்க மறுக்க..
“ப்ச்.. என்னை பாரு… டி..” என்று மீனுடன் அவளை அவன் அழைக்க அவன் குரலில் இருந்த கிறக்கம் அவளையும் அறியாமல் முகத்தய் மூடி இருந்த கைகளை விலக்கி அவனை பார்த்தாள்.
அவள் கைகளை விலகிய அடுத்த நொடி மீனுவின் இதழை சுவைத்திருந்தான் அவள் கள்வன் .
எதற்கு அவளை தூக்கி வந்தானோ அதை மறந்து விட்டு இருவரின் உணர்ச்சிகள் அவர்களை வேறு எதையோ செய்ய தூண்டி இருந்தது.
அவள் இதழை விடுத்தது மீனுவை பார்க்க… அனால் அவளோ உணர்ச்சியின் வெள்ளத்தில் தவித்தவள் போல ஜெய்யை இழுத்து அவன் இதழில் தீவிரமாக முத்தம் வைத்தாள் . அவளை கீழே இறக்கிவிட்டவன் மீனுவை தழுவிக்கொண்டு நின்று இருக்க….
அவள் முத்தம் வைத்ததும் அவன் உடலில் உணர்ச்சி வெல்லம் பாய்ந்தது .மீனுவின் மார்பில் அங்குலம் அங்குலமாக முத்தம் வைக்க ஆரம்பிக்க அதை எதிர்பார்க்காத ஜெய் அவள் முன்பு நிராயுதபாணியாக நின்றிருந்தான்.
அவன் மார்பில் முத்தம் வைத்துக் கொண்டே கீழே இறங்கியவள் அவன் முன்பு மண்டி போட்டு அமர்ந்து நிமிர்ந்து ஜெய்யை பார்த்தாள் .
மீனு முத்தம் வைப்பதை நிறுத்தி விடவும் அவள் என்ன செய்கிறாள் என்று புரியாமல் அவளை பார்க்க…
ஜெய் உடல் சிலிர்க்க தொடங்கியது. அவள் தோள் கைவைத்திருந்தவன் பிடி இருகியது .
Adhai parththu sirithavaal elunthu sendru பாத்ரூமில் இருந்த டவலை கொண்டு வந்து அவன் கண்களை கட்டினாள் .
“ஏய் என்ன பண்ற மீனு … இது என்ன விளையாட்டு ” என்றான் .
அவன் இதழில் தன் விறல் வைத்து ஷ்… என்றவள் ” எனக்கு கூச்சமா இருக்கு ஜெய்…அதான்… உங்க,.. கண்ணை கட்டினேன்..” என்று தயங்கி தயங்கி கூறினாள் .
“கூச்சமா இருக்குல்ல அப்பறோம் எதுக்கு.. டி…” என்றவனின் இதழை அதற்கு மேல் பேச விடாமல் தன் இதழால் மூடி இருந்தாள்.
தன் கண்களை கட்டியிருந்த துண்டை அவிழ்க்க போக வேகமாக மீனு அவன் கையைப் பிடித்து நிறுத்தியவள் வேண்டாம் என்றால் .
“மீனு ப்ளீஸ் டி வேணாம்…” என்றான் .
“ம்ஹும்… முடியாது ” என்றாள்.
அதன்பின் ஜெய் அவளை வற்புறுத்தவில்லை அவள் தோளிலிருந்து தன் கையை அவள் தடவிக் கொண்டே அவள் முகத்திற்கு வர …
கண்கள் கட்டப்பட்டிருந்த ஜெய்யிக்கும் அவள் லீலைகளை அனுபவிக்க ஆரம்பித்தான். முதலில் ஆரம்பித்தது என்னவோ அவள் தான் ஆனால் ஆட்டுவித்தது அவன் . நேரம் செல்ல செல்ல உணர்ச்சிகள் அதிகமாக கண்ணை கட்டி இருந்த டவளை அவிழ்த்து வீசியவன். கீழே குனிந்து அவளை பார்த்தவன் மீனுவின் தோளில் கை வைத்து அவளை தூக்கி தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் .
அவள் மூச்சு வாங்க அவனை அணைத்திருக்க… அவனும் மயக்கத்தில் மூச்சு விடவும் சிரமப்பட்டவனாக அணைத்து இருந்த அவள் தோள் மீது சரிந்து நின்றிருந்தான் .
அவன் பாரம் தாங்காமல் தடுமாறி மீனு நின்று இருக்க… அவனை அப்படியே கைத்தாங்களாக அழைத்து வந்து கண்ணாடி முன்பு இருந்த மேஜை மீது சாய வைத்து நின்றாள் .
மயங்கிய கண்களோடு மீனுவை பார்த்தவன் சிரிக்க, அவளோ வெட்கப்பட்டவளாக அவன் மார்பில் முகம் புதைத்தாள் .
“சும்மா சொல்லக்கூடாதுடி கொஞ்ச நேரத்துல எனக்கு சொர்க்கலோகத்தையே காட்டி என்ன ஒரு வழி பண்ணிட்டே” என்று சொல்லி அவன் சிரிக்க… அவன் மார்பில் அடித்தவள் “இதையெல்லாம் பேசக்கூடாது ச்சி..” என்று வெட்கப்பட்டாள் .
” பேசக்கூடாது.. ஆனா… ” என்று அவளை முகம் நிமிர்த்தி பார்க்க…
மீண்டும் அவன் மார்பில் முகம் புதைத்தாள் பெண் அவள் வெட்கத்தில் .
“சரி வா நான் உன்னை குளிப்பாட்டுறேன்” என்றான் ஜெய் .
“இல்ல வேண்டாம் இப்போ நீங்க ரொம்ப டயர்ட் ஆகி பாக்குறதுக்கு சோர்ந்து போய் இருக்கீங்க நானே குளிச்சிட்டு வரேன்” என்று மீனு அவனை வெளியே போகச் சொல்ல …
“யாரைப் பார்த்து சோர்ந்து போயிட்டேன்னு சொன்ன.. என்ன பத்தி தெரிஞ்சுமா நீ இப்படி பேசுவ” என்றவன் அவளை அப்படியே தூக்கிக் கொண்டு போய் அங்கிருந்த டப்பில் படுக்க வைத்து வெதுவெதுவென்று தண்ணீரை திறந்து விட்டான்
“நீ இவ்வளவு நேரம் பீம் பாய்க்கு செய்த பணிவிடையை எல்லாம் தோற்றுப் போகும் படி நான் உனக்கு இப்போ பணிவிடை செய்யப் போறேன்” என்றான் .
மீனுசிவந்த முகத்தோடு ஜெய்யை பார்க்க …. தண்ணீர் முக்கால் பாகம் நெருங்கியதும் தண்ணீரை நிறுத்தியவன் டப்பிற்குள் ஜெய்யும் இறங்கினான்.
டப்பிற்குள் இறங்கியவன் அவன் எதிரே அவனை பார்த்தபடி டப்பில் சாய்ந்து அமர்ந்திருந்த மீனுவை நோக்கி தன் கைகளை நீட்ட அவன் கையை மீனு பிடித்ததும் சல்லென்று இழுத்து அவளை தன் மீது அமர வைத்தான்.
சிறிது நேரத்தில் டப்பிற்குள் இருந்த தண்ணீர் எல்லாம் சலசலத்த சத்தத்தோடு வெளியே தெரிந்து தரையை ஈரமாக்கியது . அவன் கையில் ஆட்டுவிக்கும் பொம்மையாக இருந்த மீனு எட்டி மீண்டும் டப்பிற்குள் தண்ணீரை திறந்துவிட்டவள் விட்டவள் அதில் குளிப்பதற்காக லிக்விட் சோப்பையும் கலக்க தண்ணீர் முழுவதும் நுறை தள்ளி இருந்தது .
மீனு கூச்சப்பட்டு கொண்டு தண்ணீருக்குள் இருக்கும் அவள் உடலை ஜெய் ரசிப்பதை கண்டு இந்த வேலையை செய்திருக்க… சோப்பு நுறை முழுவதும் இருவரின் உடலையும் தண்ணீருக்குள் மறைத்திருக்க இருவரின் முகம் மட்டுமே வெளியே தெரிந்திருந்தது
ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி முத்தமிட்டு கொண்டு ஜெய் தன் வேலையை துவங்க … டப்பிற்குள் இருந்த நீர் சலசலக்க ஆரம்பித்தது.
தரை முழுவதும் டபிள் இருந்த தண்ணீர் சிதறிக்கொண்டு இருந்தது .
காலை மீனு கண் திறக்கும்போது அவள் இடையை கட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டு இருந்தான் ஜெய்.
வெற்றுடம்போடு படுத்து இருந்தவள் உடல் போர்வையால் மூடி இருக்க… அந்த போர்வைக்குள் இருந்த அவன் தலை போர்வைக்குள் மேலே பார்ப்பாதவளுக்கு மீனு வயிற்றில் கருவை சுமந்து மெடிட்டா வயிறு போல தெரிந்தது.
போர்வையை விளக்கி உள்ளே பார்க்க… ஜெய் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தான்.
மீண்டும் போர்வையை போர்த்திக் கொண்டவள் மேடிட்ட தன் வயிரை ஆசையாக மீனு தடவிப் பார்த்தாள். பின் “செல்ல குட்டி உனக்கு அம்மாவை பிடிக்குமா? இல்லை அப்பாவை பிடிக்குமா?” என்றாள்.
“எனக்கு அப்பாவை தான் பிடிக்கும்..” என்று ஜெய் குழந்தை போல பேசினான் போர்வைக்குள் இருந்தாவாறே.
ஜெய் பேசுவதை கேட்டுவிட்டு சிரித்த மீனு.
“ஏன் என் செல்லத்துக்கு அம்மாவை பிடிக்காதா?” என்றாள் வேண்டுமென்றே குழந்தை கூட பேசுவது போல.
“ஏன்னா அப்பா தான் good boy , அதனால தான் எனக்கு அப்பாவை பிடிக்கும் “என்றான்.
“ஓஹோ.. உனக்கு அப்பாவை தான் பிடிக்கும்னுனா நீ உன் அப்பா கூடவே போ… ஏன் என்கிட்டே இருக்க…” என்று போர்வைக்குள் இருந்தவனை காதை பிடித்து திருகி மேலே இழுத்தாள்,
“ஏய் மீனு என்ன இது என் புள்ள என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னா நீ ஏன் என் காதை பிடிச்சு திருகுற” என்றான் ஜெய்.
“ம்ம்ம்… என் பிள்ளை குரலில் பேசினது நீங்க தானே அப்போ உங்க கதை தான் திருகனும்” என்றாள் மீனு.
“ஏய் மீனு வலிக்குதுடி காத விடு” என்று சொல்லி தன் காதில் இருந்து அவள் கைகளை விடுவித்தவன் மேலே முன்னேறி அவள் வெற்று உடம்பின் மீது படுத்துக்கொண்டு அவள் மூக்கோடு தன் மூக்கு உரசினான் .
“போதும் எழுந்திருங்க ஜெய் நான் போய் குளிக்கணும். மம்மி காலைல நேரமே எழுந்து பூஜை செய்து வைத்திருக்க படத்தை முன்னாடி விளக்கேற்றி சாமி கும்பிட சொல்லி இருக்காங்க நகருங்க” என்றாள் .
“ஜெய் வேல பாக்கறவங்க எல்லாரும் வந்துருப்பாங்க நான் இன்னைக்கு காலேஜ் வர போகணும் மறந்துட்டீங்களா. நமக்கு கல்யாணம் ஆன நாளிலிருந்து நான் சரியா காலேஜுக்கு போறதே இல்ல அந்த ப்ரோபஸர் என்ன கழுவி ஊத்துறாரு.. இன்னைக்காவது நான் டைமுக்கு காலேஜ் போறேன் ப்ளீஸ்” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு மீனு கெஞ்ச ..
“நான் நீ சொல்றதும் சரிதான் பாவம்தான் நீயும் சரி அப்போ ஒன்னு பண்ணு சின்னதா ஒரே ஒரு ரவுண்டு முடிச்சிட்டு அதுக்கப்புறம் கிளம்பலாமா?” என்றான் .
“நோ.. நோ.. நோ.. உங்களுக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு நானும் காலேஜ் கிளம்பனும் சின்னதா ஸ்டார்ட் பண்ணி அப்புறம் இன்னைக்கு என்னை மட்டம் போட வச்சிடுவீங்க அதெல்லாம் முடியாது . முதல்ல கீழ இறங்கிக்க என்று தன் உடலை அவள் அசைக்க .. அவள் மேல் இருந்து கட்டிலில் சரிந்தவன் மீனு…” என்று அவள் இடையை கட்டிக் கொள்ள “மத்ததெல்லாம் நைட்டு தான் பேசாம போய் கெளம்புங்க” என்று தன் இடையில் இருந்து அவன் கையை விளக்கி விட்டு குளிக்க சென்றாள்.
குளித்துவிட்டு வந்தவள் ரெடி ஆகி வந்தவள் சென்று உடைமாற்றிவிட்டு அவசர அவசரமாக கீழே வந்தவள்.
கிச்சனில் அவள் வருவதற்கு முன்னாள் எலாம் தயாராக இருக்க.. முதலில் சென்று விளக்கேற்றி சமிகும்பிட்டவள் வெளியே வர ஜெய்யும் வர… இருவரும் சாமி கும்பிட்டு முடித்து வந்து சாப்பிட்டு முடித்து இருவரும் கிளம்பினாள் .
EPISODE 16
நேரத்திற்கு இன்று காலேஜ் வந்து விட்டால் மீனு அவளை காலேஜ் வரை வந்து டிராப் செய்தவன் முத்தம் கொடுத்தாள் தான் கார் கதவை திறந்து விடுவேன் என்று அவளிடம் டிமாண்ட் செய்து மாலை வரை ஞாபகம் இருக்கும் அளவிற்கு முத்தத்தை வாங்கி விட்டு தான் மீனுவை காரில் இருந்து இறங்க விட்டான் .
வெட்கப் புன்னகையோடு தன் உதட்டை துடைத்துக் கொண்டே காரை விட்டு இறங்கிய மீனு டாட்டா காட்டி ஜெய்யை ஆபீஸ்க்கு அனுப்பி விட்டு காலேஜுக்குள் செல்ல திரும்ப… அங்கே விக்ரமும் மைதிலி கைகட்டி கொண்டு அவளை பார்த்தவாறு நின்றிருந்தனர் .
அவர்கள் இருவரையும் பார்த்ததும் மீனு அப்படியே நின்றுவிட மைதிலி மீனுவிடும் வந்து “ஏன் டி… நைட்டு புல்லா வீட்ல ரொமான்ஸ் பண்ணது பத்தாதுனு காலேஜ் வந்து இந்த மாதிரி சிங்கிள்ஸ் முன்னாடி ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணி எங்களை டென்ஷன் பண்றீங்களா?” என்றாள் .
“உனக்கு என்னடி பொறாமை.. என் புருஷன் எனக்கு முத்தம் கொடுக்கிறார் நான் அதை வாங்கிட்டு வரேன். இத பார்த்து உனக்கு என்ன டென்ஷனா இருக்கு வேணும்னா நீ எவனையாவது உஷார் பண்ணி அவனுக்கு முத்தம் கொடுக்க வேண்டியதுதானே அதைவிட்டு என்னை பார்த்து பொறாமைப்படுற” என்று வேண்டுமென்றே மைதிலி கடுப்பேற்றிவிட்டு அவர்கள் இருவரையும் தாண்டி சென்றாள் .
“நா முத்தம் கொடுக்க ரெடியா தான் இருக்கேன். இவ மட்டும் நான் என்னோட லவ்வ ப்ரொபோஸ் பண்ணும் போது ஓகே சொல்லிட்டனா சந்தோஷம்” என்று மனதிற்குள் நினைத்தபடி விக்ரம் அவர்கள் இருவரின் பின்னால் சென்றான் .
மூவரும் பேசியபடி கிளாஸ் ரூமுக்குள் நுழைய வகுப்பு ஆரம்பிப்பதற்கான பெல் அடிக்கவும் சரியாக இருந்தது ;.
வழக்கம் போல கிளாஸ்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்க அவர்களுடைய ஹச்ஓடி இன்று கடைசி ஏற்றியதற்கு வந்தவர் “இன்னும் ஒரு வாரத்தில் நாம எல்லாரும் கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள அணைக்கட்டி போகப்போறோம் அங்க உங்களோட ரிசர்ச் ஆரம்பிக்க போறீங்க . யாருமே வரல வீட்ல வேலை இருக்கு அம்மா வேண்டாம்னு சொன்னாங்க …ஆயா வேண்டான்னு சொன்னாங்க… பொம்பள புள்ளைய தனியா அனுப்ப பயமா இருக்கு… அப்படி இப்படின்னு சொல்றவங்க யாரா இருந்தாலும் முதலிலேயே சொல்லிடுங்க . அவங்களை எல்லாம் கழித்துவிட்டு தைரியமா காட்டுக்குள்ள என் கூட வர நினைக்கிறவங்க மட்டும் வந்தா போதும்” என்றார்.
“இந்த கேம்ப் ஒரு ஃப்ரீ ஓப்பன் கேம்ப் யார் வேணா அவங்க கூட கம்பெனிக்கு யார் வேணா அழிச்சிட்டு வரலாம். ஆனால் எத்தனை பேர் வரீங்கன்னு முன்கூட்டியே எங்க கிட்ட சொன்னா மட்டும் தான் அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும்” என்றார் அவர்களுடைய எச்ஓடி .
மைதிலி விக்ரம் இருவரும் அணைக்கட்டி கேம்புக்கு போவதாக முடிவு செய்து இருக்க … மீனு மட்டும் போவதா? வேண்டாமா” என்ற யோசனையோடு அமர்ந்திருந்தாள் .
அவளைப் பார்த்து மைதிலி “சார் சொன்னது கேட்டுதா? இல்லையா? அடுத்த வாரம் நாலு நாள் கேம்புக்கு ஒழுங்கா வந்து சேரு அப்படியே உனக்கு தனியா வாரத்துக்கு யோசனையா இருந்தா கூட உன் புருஷனையும் சேர்த்து அழைச்சிட்டு வந்துரு ” என்றாள் மைதிலி .
“நம்ம டிபார்ட்மெண்ட்ல இருந்து கேம்ப் கூட்டிட்டு போறாங்க அங்க அவரை கூட்டிட்டு வர முடியுமா?” என்றாள் மீனு
“என்னடி நம்ம சாரே வீட்டில் இருந்து யாரை வேணா கூட்டிட்டு வரலாம்னு சொல்றாரு நீ என்னடான்னா உன் புருஷனை உன் கூட கூட்டிட்டு வரதுக்கு இவ்வளவு யோசிக்கிறே… ஏன் அவர் கூட்டிட்டு வந்தா நாங்க எல்லாம் உன் வீட்டுக்காரர் பிச்சு தின்னுட போறோமா… என்ன” என்றாள் மைதிலி .
“ஏய் லூசு அவங்க வீட்டுக்காரர் எவ்வளவு பெரிய பணக்காரர் அவரெல்லாம் நம்ம கூட வந்து காட்டுக்குள்ள நம்மளோட ஒன்னா தங்குவாரான்னு யோசிக்கிறா… அதை புரிஞ்சுக்காம அவகிட்ட வம்பு இழுத்துட்டு இருக்க எல்லாரும் உன்ன மாதிரியே இருப்பாங்களா எங்க கூப்பிட்டாலும் உடனே கிளம்பி வரதுக்கு” என்றான் விக்ரம் .
“டேய் வார்த்தையை அளந்து பேசு எங்க கூப்பிட்டாலும் யார் கூப்பிட்டாலும் போறவ நான் இல்ல…இது நம்ம ஆப் காலேஜ் கேம்ப்னால தான் வரேன். இதுவே நீ என்னை கூப்பிட்டு பாரு உன்னை செருப்பால அடிப்பேன்” என்றாள் கோபமாக .
“அடிப்பாவி நான் என்னடி பேசுறேன்… நீ என்ன சொல்ற… போதும்டி உன் சங்காத்தமே வேணாம் , உன்கிட்ட பேசும் போதெல்லாம் எனக்கு இந்த மாதிரி நோஸ்கட் தான் வந்து விழுது எனக்கு இது தேவையா? என்னமோ பண்ணுங்க ரெண்டு பேரும் நான் கிளம்புறேன்” என்றுவிட்டு விக்ரம் கோபமாக வீட்டிற்கு கிளம்ப ….
அவன் செல்லும் வரை அமைதியாக இருந்த மீனு “உன்மேல எவ்வளவு அக்கறையா உன் கூட பேசுறான் அவன் . ஆனா நீ என்னடா எடுத்தெரிஞ்சு பேசிக்கிட்டே இருக்க அவன்கிட்டே … பாவம் டி அவன் ” என்றாள் மீனு .
“யாரு அவன் தானே நான் அவனை எவ்வளவு கழுவி ஊத்தினாலும் திரும்ப என்கிட்ட தான் வருவான். இப்போ பாரு இன்னும் அஞ்சு செகண்ட் தான் ஒன்னா போனவ திரும்பி வரணும் இல்லன்னா எனக்கு கால் பண்ணுவான் பாரு “என்று மைதிலி சொல்லி முடிக்கும் முன்பு அவள் போன் அடித்தது அதை எடுத்து மீனுவின் முகத்தின் முன்பு ஆட்டி காட்டினாள் அதில் விக்ரம் தான் அழைத்து இருந்தான் .
“அவன் உன்ன லவ் பண்றான்னு உனக்கு தெரியும் தானே… அப்புறம் ஏன் அவனை இப்படி உன் பின்னாடி அலைய விடுற.. பாவம் டி விக்ரம். பசங்கள ஓரளவுக்குத்தான் அலைய விடனும் ரொம்ப பின்னாடி சுத்த விட்டா .. அப்புறம் அவங்க உன்னை திரும்பி கூட பாக்க மாட்டாங்க ஞாபகத்துல வச்சுக்கோ” என்றாள் மீனு .
“சரிமா தாயே உன் பிரண்டுக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு பேச வந்துட்டியா நம்ம கேம்ப் போற இந்த கேப்பில் நான் என் மனசுல இருக்குறத விக்ரம்கிட்ட சொல்லிடுவேன் ஓகேவா” என்றவள் காலை அட்டென்ட் செய்து “என்னடா” என்றாள் வரவழைக்கப்பட்ட கோபத்தோடு .
“நான் காலேஜ் வாசல்ல தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் நீ வரியா… உன்னை வீட்டில் டிரா பண்ணிட்டு நான் கிளம்பனும். எனக்கு டைம் ஆச்சு” என்று விக்ரம் கோபமாக அழைத்தான் .
“சரி சரி அங்கேயே நில்லு நான் வந்துட்டேன்” என்று விட்டு போனை வைத்துவள் “ஓகே டி அவன் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கான். நான் கிளம்புறேன் உன் வீட்டுக்காரர் வந்ததும் நீ பத்திரமா கிளம்பி போற வழிய பாரு” என்றாள் மைதிலி .
“சரி டி..” என சிரித்துக் கொண்டே மைதிலி செல்வதை பார்த்தபடி காலேஜ் வாசலில் மீனு காத்திருக்க அப்போது அவள் முன்பு ஒரு கார் வந்து பிரேக் அடித்து நின்றது . வழக்கமாக ஜெய் வரும் கார் அது இல்லை யாராக இருக்கும் தன் முன்பு வந்து காரை நிப்பாட்டியது என்று யோசனையோடு மீனு அந்த காரையே பார்த்துக் கொண்டிருக்க அந்த காரில் இருந்து ரியா படு ஸ்டைலாக இறங்கி மீனுவை நோக்கி நடந்து வந்தாள் .
“இவளா!! இவ எதுக்கு இங்கே வந்து இருக்கா”என யோசனையோடு அவளை பார்க்க… மீனுவிடம் வந்த ரியா என்ன மீனு “என்னை இங்கே எதிர்பார்க்கலையில்ல …. சர்ப்ரைஸா இருக்கா ” என்றவள் “சரி யாருக்காங்க வெயிட் பண்ணிட்டு இருக்க… ஓஹோ…உன் புருஷன் ஜெய்க்காகவா …” என்றவள் .
“வா நானே உங்க வீட்டுல டிரா பண்றேன்” என்றாள் ரியா .
“சர்ப்ரைஸ் தான் நீ எதுக்கு தேவையில்லாம என் காலேஜ் முன்னாடி வந்து நிற்கிறேன்னு” என்றவள் “நோ தேங்க்ஸ் என் வீட்டுக்காரர் வருவார் என்ன பிக்கப் பண்ண” என்றாள் மீனு .
“அவர் எப்படி இங்கு வருவாரு உன்ன அழிச்சிட்டு வர சொல்லி அனுப்பினது உன் புருஷன் தானே” என்றாள் ரியா .
“என்ன!!” என்று புரியாமல் மீனு ரியாவை பார்க்க… “கிளம்பி வா டார்லிங் அங்க போய் மத்தத பேசிக்கலாம்” என்று மீனுவின் கைபிடித்து அழைக்க…
அவள் கையை உதறிவிட்டு சென்று முன் சீட்டில் மீனு அமர்ந்து கார் கதவை வேகமாக சாற்றினாள். சுற்றி வந்து டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை மீனுவின் வீட்டிற்கு கிளப்பினாள் ரியா.
EPISODE 17
மீனுவின் காலேஜுக்கு வந்து ரியா அவளை அழைத்துச் சென்றாள் .
மீனு புதிதாக குடிபுகுந்திருக்கும் வீட்டிற்கு செல்லாமல் அவளுடைய பிறந்து வீட்டிற்கு அழைத்து வந்திருந்தாள் ரியா
காரை வீட்டின் முன்பு நிறுத்தியதுவும் வேகமாக காரில் இருந்து இறங்கிய மீனு வீட்டுக்குள் நுழைய அங்கே ஹாலில் கஜேந்திரன், சந்தோஷ், சூர்யா, மீனுவின் அப்பா குரு, அம்மா ஜனனி, பூஜா,பரமன் சாந்தா என அனைவரும் இருந்தனர் .
அனைவர் முகமும் கலவரமும் பீதியுமாக இருக்க மீனு உள்ளே வந்து “அம்மா என்ன ஆச்சு? இவ எதுக்கு என்ன காலேஜில் வந்து கூப்பிட வந்தா… இப்ப என்ன பிரச்சனை “என்று கேட்டுக் கொண்டே சென்றாள்.
மீனுவின் குரல் கேட்டு குருவின் அறையில் இருந்த ஜெய் வேகமாக வெளியே வந்தான் .
அவனைப் பார்த்ததும் வேகமாக அவனிடம் ஓடிச் சென்ற மீனு “என்ன ஆச்சு ஜெய் நீங்கதான் இவளை அனுப்பி என்னை கூட்டிட்டு வர சொன்னீங்களா? ஏன் நீங்களே வந்திருக்க வேண்டியதுதானே ,இவ எதுக்கு என்ன வந்து காலேஜ்ல பிக்கப் பண்ண வரணும்… எனக்கு இதுல கொஞ்சம் கூட இஷ்டமில்லை” என்று முகம் சுணங்க கேட்டாள் மீனு .
ஜெய் எதுவும் பேசாமல் தன்னோடு ஒட்டி நிற்கும் மீனுவை விட்டு சற்று விலகி நின்றவன் .
“மீனு என்ன மன்னிச்சிடு நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். உனக்கு துரோகம் பண்ணிட்டேன். நானே இப்படி செய்வேன்னு எதிர்பார்க்கல என்ன மன்னிச்சிடு” என்றான் .
மீனு புருவம் சுருங்க ஜெய்யை பார்த்து “என்ன ஆச்சு ஜெய்.. அப்படி என்ன தப்பு பண்ணிட்டீங்க.. எதுக்கு என்கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க? எனக்கு ஒண்ணுமே புரியலையே” என்றாள் .
கஜேந்திரன் எழுந்து வந்து மீனுவின் கைப்பிடித்து “அம்மாடி மீனு இந்த விஷயம் முன்னாடியே எங்களுக்கு தெரிந்திருந்தால் நாங்கள் உனக்கு ஜெய்யை கல்யாணமே செஞ்சு வைத்திருக்க மாட்டோம் . இப்போ இருக்கிற சூழ்நிலையில முடிவெடுக்க முடியாம நாங்க எல்லாரும் இருக்கோம். நீ தாம்மா ஒரு நல்ல முடிவு எங்களுக்கு சொல்லணும்” என்று அவர் சொல்ல ..
அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு மீனுவின் இதயம் கனத்தது அவள் கண்களில் கண்ணீர் குலம் போல தேங்கி நிற்க அதை துடைத்துக் கொண்டே கஜேந்திரனை பார்த்து “மாமா இப்போ என்ன ஆயிடுச்சு ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க … நீங்களே யாரும் வற்புறுத்தி இவரை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலையே நான் தானே விரும்பி ஜெய் வேணும்னு கல்யாணம் செஞ்சேன் .
அவரும் என் கூட சந்தோஷமா தானே இருக்காரு… இப்ப என்ன திடீர்னு இப்படி பேசுறீங்க என்னதான் நடக்குது எனக்கு எதுவுமே புரியலை” என்று மீனு அழுதாள்.
மீனு அழுவதை பார்த்துக் கொண்டு ஜெய்யால் அமைதியாக நிற்க முடியவில்லை அவளிடம் வேகமாக ஓடி வந்து மீனுவின் கையைப் பிடிக்க போக இருவருக்கும் இடையில் புகுந்த ரியா “முதல்ல எனக்கு ஒரு பதிலை சொல்லிட்டு அதுக்கப்புறம் உரிமையா போய் உங்க மனைவியை சமாதானம் பண்ணுங்க மிஸ்டர் ஜெய்” என்றாள் .
அவள் பேசுவதைக் கேட்ட மீனு” உனக்கு என்ன பதில் சொல்லணும்? அதுதான் அத்தனை பேரும் முன்னாடி இவர் வேண்டாம்னு சொல்லி தூக்கி எறிஞ்சிட்டு போயிட்டியே… உனக்கு அவர்கிட்ட என்ன வேண்டி இருக்கு. உன்னை இந்த வீட்டுக்குள்ள விட்டதே ரொம்ப பெரிய தப்பு. பூஜா அப்பவே சொன்னா இவள எதுக்கு வீட்டுக்குள்ள விட்டீங்கன்னு முதல்ல என் வீட்டுல இருந்து வெளியே போ” என்றாள் மீனு கோபத்தோடு .
“சரி நான் இங்கே இருக்கல இப்பவே கிளம்பறேன். ஆனால் என் கூட போகும்போது நான் ஜெய்யையும் கூட்டிட்டு தான் போவேன்:” என்றாள் .
“என்ன சொல்ற ரியா …. அவரை எதுக்கு உன் கூட கூட்டிட்டு போகணும் அவர் என்னோட புருஷன் அவர் எதுக்காக உன் கூட வரணும் . இன்னொருத்தர் புருஷனை உன்கூட கூட்டிட்டு போறேன்னு சொல்றியே உனக்கு வெக்கமா இல்ல” என்றாள் மீனு .
“ஏன் கூட்டிட்டு போகக்கூடாது அவருக்கும் எனக்கும் தானே முதல்ல கல்யாணம் நிச்சயம் ஆச்சு… நீ வந்து தான் எங்க கல்யாணத்தை கெடுத்து அவரை கல்யாணம் செய்துகிட்டே… அப்படி இருக்க அப்போ உன்னோட இந்த கல்யாணம் செல்லாது . நீ எத்தனை பேர் முன்னாடி அவர் கழுத்துல தாலி காட்டி இருந்தாலும் செல்லாது .ஆனா ஜெய்யும் , நானும் முறையா 6 மாசத்துக்கு முன்னாள் நடந்த எங்க நிச்சயதார்த்தம் அன்னிக்கே நாங்க ரெண்டு பேருமே முறையா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருக்கோம். இந்தா அதுக்கான சர்டிபிகேட்” என்று ரியாவின் அம்மாவிடம் இருந்த ஜெய் ரியா இருவரும் தங்கள் திருமணத்தை பதிவு செய்ததற்கான சான்றிதழை மீனுவின் முன்பு தூக்கி போட்டாள் .
அதை பார்த்ததும் மீனு அதிர்ந்து போய் ஜெய்யை திரும்பி பார்க்க … அவனும் செய்வதறியாது மீனுவை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் .
அந்த திருமண பதிவை கையில் கூட எடுத்துப் பார்க்காத மீனு நேராக ஜெயிடம் வந்து “என்ன ஜெய் இதெல்லாம்… இவ சொல்றதெல்லாம் உண்மையா? உங்களுக்கும் அவளுக்கும் ஏற்கனவே ரிஜிஸ்டர் மேரேஜ் நடந்துருச்சா!! இது உங்களுக்கு தெரியாதா? தெரிஞ்சும் அப்புறம் எதுக்கு என் கழுத்துல தாலி கட்டுனீங்க? என்றாள் மினு அழுது கொண்டே .
“மீனு இப்படி அவசரப்பட்டு வார்த்தையை விடாத… என்ன நடந்ததுனு முழுசா கேளு அதுக்கப்புறம் எதுவாயிருந்தாலும் நீ முடிவெடு அதுக்கு நான் சம்மதிக்கிறேன்” என்றான் ஜெய் .
“இன்னும் என்ன ஜெய் நான் தெரிஞ்சுக்கணும் உங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சுன்னு ரியா மேரேஜ் ரிஜிஸ்டர் சர்டிபிகேட் எடுத்துட்டு வந்து நிற்கிறா.. அதை பார்த்துட்டு என்ன என்ன செய்ய சொல்றீங்க” என்றாள் .
“ஐயோ மீனு நான் சொல்றது கொஞ்சம் கேளு …. எனக்கு ஆக்சிடென்ட் ஆனதுக்கு முன்னாடி நடந்த விஷயம் எதுவும் நியாபகம் இல்லை . இவை சொல்றது எல்லாம் உண்மையா பொய்யானு கூட எனக்கு இன்னும் தெரியல, அப்படி இருக்கும்போது இவ சொல்றத நம்பிட்டு அவ கூப்பிட்டதும் நான் அவ பின்னாடி போயிடுவேன்னு நினைச்சியா?” என்றான் ஜெய் ,
ஜெய் சொன்னதை கேட்டு அவனை செய்வதரியாது பார்த்த மீனு … “நீங்களே சொல்லுங்க ஜெய்” என்றவள் திருமண பதிவு பத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்து அவன் முன்னிட்டு “இதில் இருக்கிறது உண்மையா ? பொய்யா? இதுல இருக்குற கையெழுத்து உங்களோடது தானா?” என்றாள் .
ஜெய் தயங்கியவாரே அதை வாங்கியவன் ஏற்கனவே அந்த பத்திரத்தை அலசி ஆராய்ந்து இருந்த ஜெய் மீண்டும் ஒருமுறை திறந்து பார்த்தவன் “ஆமாம் மீனு இதில் இருக்கிறது என்னோட கையெழுத்து தான் நான் போட்டதுதான்” என்றான் .
“இனி நான் சொல்றதுக்கு என்ன இருக்கு ஜெய் ஏற்கனவே ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருக்கீங்க. என்னையும் எல்லார் முன்னாடியும் அக்னி சாட்சியா என் கழுத்துல தாலி கட்டி கல்யாணம் செய்து இருக்கீங்க… இப்போ நீங்கதான் முடிவு பண்ணனும். உங்களுக்கு யார் வேணும்னு உங்களுக்கு நான் வேணும்னா அவள முறையா டைவர்ஸ் பண்ணிட்டு என்கிட்ட வாங்க இல்ல… அவ தான் வேணும் அப்படின்னா சொல்லுங்க இப்பவே நீங்க கட்டின தாலியை கழட்டி கையில் கொடுக்கிறேன். அவ கழுத்துல கட்டி அவள உங்க மனைவி ஆக்கிக்கோங்க” என்றாள் மீனு .
மீனு அந்த வார்த்தையை சொல்லி முடித்து அடுத்த நொடி அவள் கன்னத்தில் பளார் என்று ஜெய் அறைந்திருந்தான் .
இதை சற்றும் எதிர்பாராத மீனு கன்னத்தில் kaivaithtapadi kangalil kaneerodu avanai paarthtthaal .
“இங்க பாரு மீனு இந்த ரெஜிஸ்டர் மேரேஜ் சர்டிபிகேட்ல நான் எப்படி சைன் பண்ணி இருந்தேன்னு எனக்கு தெரியாது ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் கண்டிப்பா இதை நான் விரும்பி செய்திருக்க மாட்டேன் . உனக்கும் எனக்கும் இடையில நடந்த விஷயம் நீ சொல்லித்தான் எனக்கு தெரியும். ஆனாலும் அதை உண்மைன்னு நான் மனப்பூர்வமா நம்புகிறேன் . எனக்கு ஆக்சிடென்ட் நடந்ததற்கு முன்னாடி என்ன நடந்தது என்று சுத்தமா எனக்கு ஞாபகம் இல்ல அப்படி இருக்கும்போது நமக்குள்ள நடந்த விஷயத்தை நீ சொன்னப்ப என்னால அதை ஏன் முழுசா நம்ப முடிஞ்சது . அதுக்கு காரணம் உன்னோட வார்த்தைகளில் பொய்யில்ல உன் கண்ணுல பொய் இல்ல நான் உன்ன முழுசா நம்புறேன்” என்ற ஜெய் .
அவன் அருகில் நின்றிருந்த ரியாவை காட்டி “ஆனா இவ சொன்னதில்ல எதுவுமே உண்மை இல்லைன்னு என்னால உணர முடியுது இந்த கையெழுத்தை நானே போட்டு இருந்தாலும். இந்த திருமணத்தை விரும்பி கண்டிப்பா நான் செய்திருக்க மாட்டேன் அத முதல்ல நம்பு . கூடிய சீக்கிரத்துல இந்த பிரச்சனைக்கு நான் முற்றுப்புள்ளி வைக்கிறேன். ரியா சொன்னது போல விரும்பி நான் இந்த ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணல . எனக்கு ஒருவேளை பழைய ஞாபகங்கள் வந்தாலும் கண்டிப்பா நான் உன்னை தேடி தான் வருவேன் என் மனசுல நீ மட்டும் தான் நிறைஞ்சிருக்க மீனு” என்றான் ஜெய் .
இருவரும் பேசுவதை எல்லாம் மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருக்க ஆனால் ரியாவும் அவள் அம்மாவும் அவர்கள் இருவரும் பேசுவதை பார்த்து நக்கலாக சிரித்து விட்டு ரியா அவர்கள் இருவருக்கும் இடையில் வந்தவள் .
“இங்க பாரு ஜெய் முறையா உன்னை நான் தான் முதல்ல கல்யாணம் செய்துகொண்டேன். நியாயப்படி பார்த்தால் நான் தான் உன்னோட முதல் மனைவி இவ ரெண்டாவது வந்தவ தான் . ஊர் அறிய என்ன உன் பொண்டாட்டியா ஏத்துக்க இவ்வளவு விட்டு பிரிய மனசு இல்லையா? ஒன்னும் பிரச்சனை இல்ல இவளை சின்ன வீடா வேணா செக் பண்ணிக்கோ இப்போ இருக்கிற வீட்ல நீயும் நானும் சந்தோசமா நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். இவ இங்கேயே இருக்கட்டும் உனக்கு எப்ப எல்லாம் தோணுதோ அப்போ இவகிட்ட நீ வந்துட்டு போ” என்றாள் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் .
அதை அவள் பேசி முடித்த மறுநொடி ரியாவின் அப்பா அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து “நீ எல்லாம் ஒரு பொண்ணா உன்னை என் பொண்ணுன்னு சொல்றதையே நான் வெட்கப்படுகிறேன். இப்படி இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க உனக்கு எங்கே இருந்து தைரியம் வந்துச்சு… இத்தனை நாளா உனக்கு ஜெய்யை பிடிக்கல அவனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு மணமேடை வரைக்கும் வந்து பிரச்சனை பண்ணிட்டு இன்னிக்கு என்ன புதுசா செய்த உன் புருஷன் உறவு கொண்டாடிட்டு வர” என்றவர் .
அவர் கையை உதறிய ரியா “நான் எங்கேயும் வரமாட்டேன் ஜெய் எங்க இருக்கிறானோ அங்கதான் நானும் இருக்க போறேன்” என்று முடிவாக கூறி விட … அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் ஜெய் பார்த்து நின்றனர்
EPISODE 18
ரியாவின் அப்பா அவளை அழைத்துக்கொண்டு ஊருக்கு செல்வதாக தன்னோடு அவளை கூப்பிட…
ஆனால் ரியாவோ அவருடன் வீட்டிற்கு செல்ல மறுத்தவள் “ஜெய்யை முறையா நான் தான் கல்யாணம் செய்திருக்கேன். அவன் எங்கே இருக்கானோ அங்கே தான் நானும் இருப்பேன்” என்று பிடிவாதமாக அங்கேயே இருப்பதாக கூற ..அங்கிருந்து அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் ஜெய்யை பார்த்தனர் .
அவனோ ரியாவிடம் வந்தவன் “ஒரு சாதாரண பேப்பர காட்டி உனக்கும் எனக்கும் உறவு இருக்குன்னு சொன்னா அதை நம்பிட்டு நீ சொன்னதை எல்லாம் கேட்டுட்டு என்னால தலையாட்டிக்கிட்டு உன் கூட இருக்க முடியாது. நான் மனசார விரும்புறது என்னோட மீனுவை மட்டும் தான் . அவளுக்கு மட்டும் தான் என் மனசுலையும் என் வாழ்க்கையிலும் இடம் இருக்கு… நீ என் கூடவே இருந்தாலும் சரி… எங்க இருந்தாலும் சரி, உன்னை பற்றி நான் துளியும் நினைக்க போறது இல்ல. நீ என்கூட வந்து இருக்கிறதல்ல எந்த பிரயோஜனமும் இல்ல தயவு செய்து உன் அப்பாவோட ஊருக்கு கிளம்பிடு இங்கே இருந்து எங்க எல்லார் நிம்மதியையும் கெடுக்காதே” என்றான் அவளைப் பார்த்து .
“என்ன ஜெய் இப்படி பேசுற அப்போ நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டதெல்லாம் பொய்னு சொல்றியா!! . நம்ம ரெண்டு பேரும் முறையா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருக்கோம். நியாயப்படி பார்த்தா நான் தான் உன்னோட முதல் மனைவி . உன் கூட ஒண்ணா இருக்குறதுக்கு எனக்கு மட்டும்தான் உரிமை இருக்கு வேற எவளுக்கும் கிடையாது” என்று மீனுவை பார்த்து திமிராக ரியா பேச .
அவள் யாரை சுட்டிக்காட்டி பேசினாள் என்று புரிந்து கொண்ட ஜெய் ரியாவின் முன்பு கையை நீட்டி “ஏய்!! உனக்கு அவ்வளவு தான் மரியாதை ஒருமுறை சொன்னா புரியாது… ஒழுங்கா இங்கிருந்து போயிடு வீணா இங்கே இருந்து என் கோபத்தை கிளறாத. நான் உன்னை என்ன செய்வேன்ன்னு எனக்கே தெரியாது” என்றான் .
“என்ன ஜெய் என்ன மிரட்டி பாக்குறியா… இதுக்கெல்லாம் நான் மிரண்டு போற ஆளே கிடையாது. நீ என்னை என்ன வேணா செய்துக்கோ… நான் உன்னுடைய மனைவி சட்டப்படி உன்னுடைய மனைவியை யார் நினைச்சாலும் உன்னை என்கிட்டே இருந்து பிரிக்க முடியாது. நீ எங்கே இருக்கிறயோ அங்கே தான் நானும் வருவேன்” என்றாள் .
இதற்கு மேல் இவளிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று புரிந்து கொண்ட ஜெய் ஜனனி இடமும் குருவிடமும் திரும்பி … “நீங்க ரெண்டு பேரும் ஆரம்பத்தில் இருந்து பார்த்துட்டு தான் இருக்கீங்க. எனக்கு என் பக்கத்தில் நியாயத்தை எப்படி எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல.. ஏன்னா இவ சொல்றதெல்லாம் என்னால நம்ப முடியல , எனக்கு புரியல தயவு செய்து எனக்கு கொஞ்ச நாள் டைம் கொடுங்க.. இந்த விஷயத்தை எல்லாம் நான் சீக்கிரம் சரி பண்ணிடுறேன். அதுவரை என் மேல கொஞ்சம் நம்பிக்கையா இருங்க… என்னை வெறுத்து ஒதுக்கிடாதீங்க ப்ளீஸ்…” என்றான் .
அவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை தங்கள் மகளின் வாழ்க்கை திருமணம் ஆன சில நாட்களிலேயே இப்படி கேள்விக்குறியாகவும் என்று அவர்களும் எதிர்பார்க்கவில்லை ஜெய் சொல்வதை நம்புவதா அல்லது ரியா சொல்வதை ஏற்றுக் கொள்வதா என்று அவர்களுக்கு குழப்பமாக இருக்க … “மாப்பிள்ளை நீங்க சொல்றது எனக்கு புரியுது. எங்களுக்கும் இந்த சூழ்நிலையை புரிஞ்சுக்க கொஞ்சம் அவகாசம் தேவைப்படுது அதுவரைக்கும் மீனு இங்கேயே இருக்கட்டும்” என்றார்
அதைக் கேட்டதும் ஜெய் என்ன சொல்வது என்று தெரியாமல் செய்வதரியாது நின்றிருந்தான். அவன் குருவின் கையைப் பிடித்துக் கொண்டு “மாமா நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க இவ பேச்சை நம்பிட்டு என்னையும் மீனுவையும் பிரிச்சிடாதீங்க.. மீனு இல்லாம என்னால இருக்க முடியாது, தயவு செய்து மீனுவ என் கூட என் வீட்டுக்கே அனுப்பி வச்சிடுங்க. அவள எந்த குறையும் இல்லாமல் கண்டிப்பா நான் பாத்துக்குவேன். அந்த நம்பிக்கை உங்களுக்கு இருந்தா நீங்க மீனு வை என் கூட அனுப்பி வைங்க” என்றான் .
அவன் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசவும் அதை பார்த்த கஜேந்திரனும் தன் மகனுக்காக குரு ஜனனி இருவரிடமும் பேச அவர்களால் இதற்கு மேலும் மறுப்பு பேச முடியாமல் சரி என்று சம்மதித்தனர் .
அவர்கள் சம்மதம் சொன்னதும் ஜெய் சந்தோஷமாக திரும்பி மீனுவிடம் வந்தவன் “மீனு வா நம்ம வீட்டுக்கு போகலாம்” என்று அவள் கையை பிடித்து அழைத்தான்.
அவன் கையை உதறிய மீனு “நான் எங்கேயும் வரல…” என்று விரைப்பாக நின்றிருந்தாள் .
“உன்னோட அம்மா அப்பாவே என் மேல நம்பிக்கை வைத்து உன்னை என் கூட அழைச்சிட்டு போக சம்மதம் சொன்ன பிறகு நீ வரலைன்னு சொன்னா என்ன அர்த்தம். அப்போ உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?” என்றான் .
கண்களில் கண்ணீரோடு அவனைப் பார்த்த மீனு “எனக்கு உங்க மேல முழு நம்பிக்கை இருக்கு ஜெய், ஆனா…” என்று சொல்லி ரியாவை அவள் பார்க்க …
அவள் பார்வை சென்று இடத்தை திரும்பிப் பார்த்த ஜெய் “இவள பார்த்து நீ ஏன் யோசிக்கணும் மீனு… அவ என்ன செய்திடப் போறா அவளால உன்னையும் என்னையும் என்ன நினைச்சாலும் பிரிக்க முடியாது. நான் சொல்றது கேளு இந்த பிரச்சனையை சீக்கிரமா நான் சரி பண்ணிடுவேன் தயவுசெய்து என் மேல நம்பிக்கை வைத்து என் கூட வா” என்றான் .
“இல்ல ஜெய் நான் உங்க கூட வரல இந்த பிரச்சனைக்கு எண்ணிக்கை ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறீர்களோ… அந்த அன்னைக்கு நீங்க கூப்பிடாமலேயே நான் உங்க முன்னாடி வந்து நிற்பேன்” என்றாள் மீனு ,
“மீனு நான் இவ்வளவு சொன்ன பிறகும் நீ என்னை நம்பாமல் என் கூட வர மறுக்கிறது இவ்வளவு நாள் நீ என் மேல வச்சிருந்த நம்பிக்கையை நான் உடைத்து விட்டதா எனக்கு வருத்தமா இருக்கு. தயவு செய்து இப்படி என்ன ஒதுக்காத மீனு என் கூட கிளம்பி வா..” என்றான் ஜெய் .
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க அவர்களுக்கு பக்கத்தில் வந்த ரியா “என்ன டார்லிங் அவதான் உன் கூட வரலைன்னு சொல்றாளே திரும்ப எதுக்கு அவளை போர்ஸ் பண்ணிட்டு இருக்க… உனக்கு கம்பெனி கொடுக்கத் தான் நான் இருக்கேன் வா நம்ம ரெண்டு பேரும் அந்த புது வீட்டில் போய் ஜாலியா சந்தோசமா இருக்கலாம்” என்று ஜெய் கையைப் பிடித்து ரியா அழைக்க ..
அதை பார்த்து மீனுவிற்கு மேலும் ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது ஜெய்யை பார்த்து “அதான் உங்க அதிகாரப்பூர்வமான மனைவி கூப்பிடறாளே நீங்க கிளம்பி அவ கூடவே போங்க… நான் எதுக்கு நான் யாரோ தானே” என்று மீனுஆதங்கத்தோடு அவனைப் பார்த்து பேசினாள் .
தன் கை பிடித்திருந்த ரியாவின் கையை உதறிய ஜெய் அவளை ஓங்கி அறைந்தவன் “இப்படி தேவையில்லாமல் என்னை தொட்டு பேசுற வேலை வெச்சுக்காத… முதல்ல நான் இருக்கிற இடத்திலேயே உன்னை நான் பார்க்க கூடாது ஒழுங்கா இங்கிருந்து போயிடு” என்று மீண்டும் அவளை ஓங்கி அறைந்தவன்.
மீனுவை பார்த்து “இப்ப நீ என் கூட வரப் போறியா? இல்லையா?” என்றான் அதே ஆத்திரத்தோடு.
தீர்க்கமாக முடியாது என்று மீனு கூற …
பெருமூச்சொன்றை விட்டவன் ஜனனி , குரு இருவரையும் பார்த்து “என்ன மன்னிச்சிடுங்க..” என்றான்.
அவர்கள் “என்ன!!…” என்று புரியாமல் அவனைப் பார்க்க…
நொடிப்பொழுதில் மீனுவிடம் திரும்பி அவளை குண்டு கட்டாக தூக்கி தன் தோளில் போட்டவன் . அவனுடன் வர மறுத்தவளை பிடிவாதமாக பிடித்துக் கொண்டு அவர்கள் புதிதாக குடியேறிய வீட்டுக்கு மீனுவை கூட்டிச் செல்ல காரை நோக்கி சென்றான் .
அவன் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்த குரு ஜனனி இருவருக்குமே ஜெய் தன் மகள் மீது எவ்வளவு பாசமாக இருக்கிறான் என்பது புரிய ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் .
இங்கே பிரச்சனை செய்வதற்காக வந்திருந்த ரியாவினால் அவர்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று வருத்தத்தோடும் அவர் வெளியே பார்த்துக் கொண்டிருக்க மீனுவை மறுக்க மறுக்க காருக்குள் வைத்து கதவை சாற்றியவன் காரை எடுத்துக்கொண்டு அவன் வீட்டிற்கு கிளம்பினான் .
ஜெய் தன்னை புறக்கணித்துவிட்டு மீனுவோடு செல்வதை பார்த்த ரியாவிற்கு ஆத்திரமாக வந்தது திரும்பி அவள் அம்மாவிடம் “மம்மி வாங்க இவன் எப்படி என்ன வேண்டாம்னு சொல்றான்னு பார்க்கலாம் … நானும் அங்கே போறேன். நானா அந்த மீனுவான்னு இன்னைக்கு ஒரு கை பார்த்துடலாம்” என்று அவள் அம்மாவை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல போக…
அப்போது குறுக்கே வந்த பரமன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து “அம்மாவும் பொண்ணு ஒரு குடும்பத்தை கெடுக்கிறதுன்னே கங்கணம் கட்டிக்கிட்டு சுத்திட்டு இருக்கீங்களா?.. ஒழுங்கா கிளம்பி என்கூட ஊருக்கு வந்திங்கனா உங்களுக்கு ஒரு வேளை சோறு கிடைக்கும். இல்லை இப்படியே போய் மீனு வாழ்க்கையில பிரச்சனை பண்றீங்கன்னு தெரிஞ்சா என்கிட்ட இருந்து ஒரு சல்லி பைசா கூட உங்களுக்கு தேறாது ரெண்டு பேரும் நடுரோட்டில் பிச்சை எடுக்க வேண்டியது தான்” என்று அவர்கள் இருவரையும் மிரட்ட…
இருவரும் வேறு வழியில்லாமல் இப்போதைக்கு இந்த பிரச்சனையை ஆறப்போட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பேசாமல் கிளம்பி பராமனோடு இருவரும் சென்றனர் .
இங்கே காரில் ஏறி அமர்ந்ததிலிருந்து ஓடும் காரில் இருந்து கதவை திறந்து கொண்டு கீழே குதிப்பதற்காக மீனு முயற்சிக்க… அவளை சீட் பெல்ட் போட்டு ஏற்கனவே அமர வைத்திருந்தவன். கார் கதவையும் லாக் செய்துவிட்டு
“ஏன் மீனு இப்படி எல்லாம் செய்ற… நான் சொல்றது கொஞ்சமாவது கேளு. உனக்கு என் மேல நம்பிக்கை இருக்குன்னு சொல்ற.. அப்புறம் ஏன் என் கூட நம்ம வீட்டுக்கு வர மறுக்கிற… தயவு செய்து நான் சொல்றது கொஞ்சம் கேளு டி.” என்று அவள் கை பிடித்துக் கொண்டு கெஞ்சினான் ஜெய் .
“இங்கே பாருங்க ஏற்கனவே உங்களுக்கு எல்லாமே மறந்து போயிடுச்சு… அவ வேற உங்களை முறையா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்னு பத்திரத்தோட வந்து நிற்கிறா… கல்யாணத்துக்கு முன்னாடி நடந்தது எதுவுமே உங்களுக்கு ஞாபகம் இல்ல என்னையும் சேர்த்து தான். இப்போ எல்லாமே மறந்திருக்கிற நீங்க இப்போ வேணா என்ன காதலிக்கிறேன்னு சொல்லலாம். நாளைக்கு உங்களுக்கு பழைய நினைவுகள் எல்லாம் திரும்பிடுச்சுன்னா … என்னை யாரோன்னு ஒதுக்கி தள்ளிட்டு அந்த ரியா கூட சேர்ந்து வாழ மாட்டீங்கன்னு என்ன நிச்சயம். இதை நம்பி என்ன உங்க கூட வர சொல்றீங்களா…எனக்கு இருந்த கொஞ்சம் நஞ்ச நம்பிக்கையும் போயிடுச்சு” என்று அழுது கொண்டே பேசினாள் மீனு .
“இங்க பாரு மீனு எனக்கு எந்த மாதிரி சூழ்நிலையா இருந்தாலும் பழைய ஞாபகங்கள் திரும்பி வந்தாலும் கண்டிப்பா உன்ன நான் மறக்க மாட்டேன். நீ என் மனசுல அவ்வளவு ஆழமாக பதிஞ்சுட்ட டி… அதை முதலில் புரிந்து கொள்” என்று ஜெய் தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக மீனுவிடம் கூற…
ஆனால் அவளோ அதையெல்லாம் கேட்கும் மனநிலையில் இப்போது இல்லை “என்னை தயவு செய்து விடுங்க..” என்று மீனும் காருக்குள் இருந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்க… அதற்குள் ஜெய் காரை அவர்கள் வீட்டிற்கு ஓட்டி வந்திருந்தான்
“நான் சொன்னா நீ கேட்க மாட்டேங்கிற இல்ல..” என்று சொன்னவன் காரை நிறுத்திவிட்டு மறுபக்கம் வந்து கார் கதவை திறக்க.. அவனோடு காரில் இருந்து இறங்கி வீட்டுக்குள் வர மறுத்தாள் மீனு. “நான் சொல்றது கேளு டி…” என்று அவளை காருக்குள் இருந்து வெளியே இழுத்தான் .
ஆனால் அவளோ அதற்கெல்லாம் பயந்தவள் போல காட்டிக் கொள்ளாமல் அவனிடம் இருந்து திமிறி கொண்டு வாசலை நோக்கி ஓடினாள் .
அவள் பிடிவாதம் பிடிப்பதை பார்த்து கோபம் மீனுவிடும் வந்தவன் அவள் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைந்தவன்.
மீனு கன்னத்தில் கைவைத்து தன்னை அறைந்தவனை பார்த்து மேலும் கோபம் கொண்டவள் அழுதுகொண்டே ஜெய்யை பார்க்க….
அவள் அழுத விழிகளை பார்த்த அடுத்த நொடியே மீனுவின் முகத்தை பிடித்து அவள் இதழில் ஆக்ரோஷமாக முத்தம் வைத்தான்.
ஏற்கனவே கோபத்தில் இருந்த மீனு தன்னை அடித்துவிட்டு இப்பொது முத்தம் கொடுப்பவனிடம் இருந்து திமிறிக்கொண்டு பிரிய… அவள் கைகளை பிடித்தவன் குனிந்து அவளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு “உன்கிட்டே பொறுமையா சொன்ன நீ கேட்க மாட்டே… செயல்ல காட்டினா தான் நீ என் வழிக்கு வருவ…” என்று வீட்டுக்குள் நுழைந்தவன் பெட் ரூம் நோக்கி சென்றான் .
EPISODE 19
மீனு பிடிவாதமாக ஜெய்யுடன் வீட்டிற்குள் செல்ல மறுக்க … காரை விட்டு இறங்கிய ஜெய் சுற்றி மீனுவை தூக்கி தன் தோளில் போட்டவன். “நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம இப்படி பிடிவாதம் பண்ணினா என்ன அர்த்தம் . உனக்கு வார்த்தையால சொன்னா புரியாது செயலில் காட்டினால் தான் தெரியும்” என்று வீட்டிற்குள் நுழைந்தான் .
ஏற்கனவே இவர்கள் இருவரும் வீட்டிற்கு வர தாமதமாக இருக்க… ஜெய் வீட்டிற்குள் நுழையும் போது மீனுவை தோளில் போட்டு வருவதை பார்த்து அவர்கள் வீட்டு வேலையாட்கள் என்ன என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் .
“நான் தான் வரலைன்னு சொல்றேனே என்னை விடுங்க … கீழே இறக்கி விடுங்க ஜெய். நான் என் வீட்டுக்கு போறேன், இந்த பிரச்சனை எல்லாம் எப்ப முடியுதோ அப்ப நான் திரும்ப வரேன்” என்று மீனு திமிறி இறங்கப்போனாள் .
“என்ன விட்டுட்டு நீ மட்டும் உன் வீட்டுக்கு போய் தனியா இருந்து என்ன டி பண்ண போற… நீ இல்லாம என்னால தனியா இருக்க முடியாது… பேசாம வா” என்றபடி அவன் மாடிப் படிகளில் ஏற …
இவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டே செல்வதை பார்த்ததும் வேலையாட்கள் “இனி இங்கே நின்றிருந்தால் சரியாக இருக்காது ” என அனைவரும் அவரவருக்கான ஒதுக்கப்பட்டிருந்த வேலையாட்கள் தங்கும் இடத்திற்கு நாசுக்காக சென்று விட்டனர் .
மீனு பிடிவாதமாக கீழே இறங்க போராடிக் கொண்டு இருக்க … “ஏய் மீனு பேசாம இருக்க மாட்டே..” என்று சொல்லி தன் முகத்திற்கு நேராக இருந்த அவள் பிட்டத்thil அடித்தவன் . “உனக்கு இன்னைக்கு iruku di … இத நீ மறக்கவே முடியாது” என்றான் .
அவள் பின்புறத்தில் அடித்ததில் சத்தம் நன்றாகவே வெளியில் கேட்டது. மீனுவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது . இவ்வளவு பெரிதாக வளர்ந்த தன்னை இத்தனை பேர் முன்பு இப்படி பின்புறத்தில் அடித்து விட்டானே என்று ஜெய்யின் மீது மீனுவிற்கு கோபம் வந்தது . தன்னை பார்த்து விட்டார்களா என்று தலையை நிமிர்த்தி பார்த்தாள். நல்ல வேலையாக யாரும் இல்லை endrathum சற்று நிம்மதியாக மீனுவிற்கு இருந்தது .
“டேய் இப்ப எதுக்குடா என்னை அடிச்ச… அதுவும் அங்க… முதல்ல என்ன கீழே இறக்கி விடு…” என்று அவன் தோளிலிருந்து திமிரி மீனு கீழே இறங்கவும். ஜெய் அவளை தூக்கிக்கொண்டு தங்கள் பெட்ரூமிற்குள் நுழையவும் சரியாக இருந்தது. அவளை உள்ளே தள்ளி பெட்ரூம் கதவை அடைத்தவன் திரும்பி மீனுவை பார்க்க …
“இப்போ எதுக்கு என்னை இங்கே கூட்டிட்டு வந்த …எனக்குத் தான் இங்க வர விருப்பம் இல்லைனு சொல்லிட்டேனே . உன்னை இந்த் ரெண்டு வருஷமா ஆசை ஆசையா நான் காதலிச்சுட்டு இருந்தா நீ எவ கூடயோ ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருக்க… அப்படின்னா என்ன அர்த்தம் நமக்குள்ள நடந்தது உனக்கு ஒரு பெரிய விஷயமாகவே தெரியல.. அப்படித் தானே? நான் ஒரு பைத்தியக்காரி என்ன பாக்கணும்னு என்ன மாதிரியே நீயும் துடிச்சு போயிருப்பேன்னு நினைச்சேன்” .
“ஆனா நீ அது எல்லாம் பெருசா எடுத்துக்காம அவள போய் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருக்க… அப்போ உனக்கு ரியாவை பிடிச்சு தானே கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிருப்ப.. இது தெரியாம முட்டாள் தனமா நான் பெரிய இவளாட்டம் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வெக்கமில்லாம வந்து நின்னு இருக்கேன். அதையெல்லாம் நினைச்சா ரொம்ப அவமானமா இருக்கு” என்று புலம்பியவள்
“வழி விடு நான் என் வீட்டுக்கு போறேன். இனி எனக்கு யாரும் வேண்டாம் எதுவும் வேண்டாம்”என்று அவனைத் தாண்டி பெட்ரூம் கதவை திறக்கப் போக தன் இடது கையை குறுக்கே நீட்டி மீனுவின் இடையில் கை கொடுத்து அவளை தன் அருகில் இழுத்து நிறுத்தியவன் .
“இங்க பாரு மீனு நான் சொல்றது கொஞ்சமாவது கேளு… ரியா சொல்றது உண்மையா? பொய்யான்னு எதுவுமே தெரியாம இப்படி நீ கோபப்பட்டு என்னை விட்டு போறேன்னு சொல்றது எந்த விதத்திலும் நியாயம். நீ உன் வீட்டில் இருக்கும் போது கூட என்ன நம்புறேன்னு தானே சொன்ன… அப்புறம் என்ன ஆச்சு திடீர்னு உனக்கு “என்றான் கோபமாக.
“எனக்கு உன் மேல இப்பவும் நம்பிக்கை இருக்கு… இருந்தாலும் அந்த ரியா சொன்னது ஒருவேளை உண்மையா இருக்குமோ… நீ என்ன மறந்துட்டு அவளை கல்யாணம் பண்ணி இருப்பேன்னு எனக்கு அதுக்கு அப்புறம் தான் தோணுது . அதனால தான் நான் உன் கூட வரலைன்னு சொன்னேன்.”
“இந்த விஷயத்தை என்னன்னு முழுசா தெரிஞ்சுக்காம நான் உன் கூட வந்து ஒரே வீட்ல வாழ்ந்து என்ன பிரயோஜனம். என் மனசு ஒவ்வொரு நேரமும் என்ன நினைச்சிட்டு இருக்கும் . உனக்கு எப்போ பழசு எல்லாம் ஞாபகம் வரும்… அப்படி ஞாபகம் வரும் போது நான் உன் மனசுல இருக்கேனா? இல்லையா?.. இல்ல அந்த ரியா தான் நான் இருந்த இடத்தில் இருக்கலானு எத்தனை குழப்பமும் மனப் போராட்டமும் நான் நடத்துறது. அதனால தான் நல்ல கெட்டதோ இப்போதைக்கு நீயும் நானும் பிரிந்து இருக்கிறது தான் சரி… எப்போ இந்த விஷயத்துக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியுதோ அப்போ நீ கூப்பிடாமலே நான் உன் கூட வாழ வந்துடுவேன்” என்றாள் மீனு .
“நீ நெனச்சா வரத்துக்கும் நெனச்சா போறதுக்கு இது ஒன்னு சத்திரம் கிடையாது. நான் ஒன்னும் யாரோ கிடையாது. உன் புருஷன் டி…. உன் புருஷன்… என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்றான் .
அவன் பேசியதை கேட்டு மீனு அவனையே பார்த்துக் கொண்டு இருக்க …
“மீனு கொஞ்சம் பொறுமையா இரு டி… இதுக்கு சீக்கிரமா ஒரு தீர்வை நான் தேடி கண்டுபிடிக்கிறேன் கவலைப்படாதே..” என்று அவளை நெருங்கினான் ஜெய் .
“நானும் அதையே தானே சொல்றேன். இந்த பிரச்சனையெல்லாம் முடியட்டும் அதுக்கப்புறம் நம்மளை பத்தி யோசிக்கலாம். அதுவரை என்ன தொந்தரவு செய்யாதே…” என்று அவன் மார்பில் கை வைத்து ஜெய்யை தள்ளிவிட்டவள். அவனை கடந்து செல்ல போக… இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாத ஜெய் சட்டென மீனுவை பிடித்து இழுத்தவன் அவள் முகத்தை பிடித்து மீனுவின் உதட்டை சட்டென கவ்வினான் .
அவன் தோளில் கை வைத்து தன்னால் முடிந்த அளவு பலத்தை உபயோகித்து அவனிடமிருந்து பிரிந்த மீனு “ஜெய்!!! என்ன பண்ணிட்டு இருக்க… இப்போ இதெல்லாம் ரொம்ப முக்கியமா முதல்ல என்ன விட்டு தள்ளிப்போ ..”என்று அவனை தன்னிடமிருந்து விளக்கம் முயற்சிக்க…
விலக நினைத்தவளை விடாமல் இடையோடு இறுக்கிப்பிடித்தவன்”நீ இப்படி இருந்தா தானே வெளியே போவ… ” என்றவன் நொடியும் தாமதிக்காமல் அவள் அணிந்திருந்த சுடிதாரில் கைவிட்டு அதை அப்படியே தலை வழியே மேலே கழட்டினான்.
இதை சற்றும் எதிர்பாராத மீனு அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள்.
அவளை பார்த்து நக்கலாக சிரித்த ஜெய் “எங்கே இப்போ கிளம்பு பார்ப்போம்” என்றான். அவன் முன்பு உள்ளாடை தெரிய நின்று இருந்த மீனுவை இப்போதே எடுத்துக்கொள்ளும் ஆவலோடு அவளை நெருங்கியபடியே ….
“என்னை நம்பாமல் தானே இந்த வீட்டு விட்டு போறேன்னு சொன்னே..” என்றான் .
மீனு இல்லை என்று தலையாட்டிய படி தெரிந்திருந்த பாகங்களை தன் கைகளால் மார்பை மறைத்த படி பார்க்க…
அவள் செய்த செயலை பார்த்து ஜெய்யிக்கு மேலும் ஆத்திரமாக வந்தது.
“என்ன மீனு… என்ன இது… என்கிட்ட இருந்து உன் மனசையும் உன்னையும் மறைக்கிறியா? ஏன் இப்படி ஒரு காரியம் செய்து என்னை அவமானப்படுத்துற… அதுக்குள்ள நான் அவ்வளவு மோசமானவன் ஆகிட்டேனா உனக்கு…” என்று மனம் கனத்த பார்வையோடு மீனுவை பார்த்தான் .
அவள் கண்ணீரோடு “இல்லை…” என்று தலையை இடவலமாக ஆட்டினாள் .
“ஏன் டி இப்படி என்கிட்ட நடந்துக்கிற..” என்றவன் “நீ என்ன எப்படி நினைச்சிருந்தாலும் எனக்கு கவலை இல்லை. ஆனால் என்னோட மனசுல இருக்குற ஒரே பொண்ணு நீ தான்.. நீ மட்டும் தான்” என்றவன் அவள் மறைத்திருந்த கைகளை பிடித்து வேகமாக விலக்கி மிச்சம் இருந்த ஆடையை கழட்டி இருக்க..
அவன் முன்பு நிராயுதம் பாணியாக நின்றிருந்த மீனு “ஜெய் ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க . நான் இப்போ இருக்கிற நிலைமையில் இதையெல்லாம் தேவை தானா? ” என்றாள்.
“மீனு எனக்கும் இது ஒரு பெரிய விஷயமே கிடையாது. ஆனா… உனக்கு என்னை உணர்த்த வேற வழியே கிடைக்கல.. டி.. ” என்றவன். அவளை நெருங்கி வந்து கட்டி அணைத்து மீனுவின் முகம் முழுவதும் முத்தமிட்டவன் “நீ தான்டி… எனக்கு எல்லாமே… இதை ஏன் புரிஞ்சுக்காம என்ன விட்டு போறேன்னு பிடிவாதம் பண்ற” என்றான் .
“எனக்கே எனக்கென்று சொந்தமான உங்கள இன்னொருத்தி உரிமை கொண்டாடும் போது என்னால் எப்படி உங்ககிட்ட சகஜமா பேசி பழக முடியும் . தயவு செய்து என்னை விட்டுடுங்க நான் என் வீட்டுக்கு போறேன். என்னால இப்படி இருக்கிற மனநிலையில உங்களுக்கு ஒத்துழைக்க முடியாது” என்றாள் .
“நீ என்ன காரணம் சொன்னாலும் அது நியாயமாக இருந்தாலும். நான் உன்னை ஒரு நிமிஷம் கூட என்னை விட்டு பிரிய விட மாட்டேன்” என்றவன் அடுத்த நொடி மீனுவை தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் போட்டவன் தன் ஆடையை வேகமாக கலைந்திருந்து மீனுவின் மேல் பாய்ந்தான்.
“ஜெய் வேண்டாம்.. சொன்னா கேளு..”என்று கட்டிலில் விழுந்தவள் எழுந்திருக்க போக.. அவளை எழுந்திருக்க விடாமல் அழுத்தி மெத்தையில் படுக்க வைத்தவன்.
“இன்றைய இரவை நீ மறக்கவே கூடாது,… உன்ன மட்டும் தான் நான் நினைச்சுட்டு இருக்கேன்னு நான் நீ முழுசா உணரப் போற… எனக்கு நீ எவ்ளோ முக்கியம்னு உனக்கு எப்படி டி நான் உணர்த்த போறேன்… உயிரை கொடுத்து என்னால நிரூபிக்க முடியும் . ஆனா அதை செய்ய நான் ஒன்னும் முட்டாள் இல்லை … ” என்றவன் அடுத்த நொடி குனிந்து மீனுவை முத்தமிட தொடங்கினான்.
EPISODE 20
“நான் சொல்றத கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்க மாட்டேங்கிற… இந்த இரவையும் உன்னால் மறக்கவே முடியாது” என்றவன் குனிந்து அவள் இதழில் தீவிரமாக முத்தம் வைக்க ஆரம்பித்தான்.
அவளை விடாமல் பிடித்துக் கொண்டு தீவிரமாக முத்தம் வைத்தவன் அவள் உடலில் தன் கைகளை மேய விட்டான்.
அவன் முத்தத்திலிருந்து பிரிவதற்காக தன் முகத்தை மீனு ஆட்ட… அவன் உதட்டில் இருந்து அவள் உதடு பிரிந்தது. மூச்சுவிட சிரமப்பட்டவள் வேக மூச்சு எடுத்தாள் .
மூச்சு வாங்கியப்படியே “ஹ.. ஜெய் … சொன்னா கேளு வேண்டாம்.. என்ன விடு” என்று அவனிடம் கெஞ்சினாள்.
“எனக்கு உன் மேல எவ்வளவு உரிமையும், ஆசையும் இருக்குன்னு உன்கிட்ட எடுத்துச் சொல்ல முயற்சி பண்ணினேன் . ஆனா நீ எதையுமே புரிஞ்சுக்கிற நிலைமைல இல்ல.. உன்கிட்ட என்னோட காதலையும், உரிமையையும் புரியவைக்க போறேன்” என்றவன் மீண்டும் குனிந்து அவள் இதழில் முத்தம் வைக்க ஆரம்பித்தான்.
மீனுவை தன்னோடு தக்க வைத்துக் கொள்வதில் ஜெய் முனைப்போடு இருக்க…
இனிமேல் அவனுக்கு இருக்கும் உரிமையை மொத்தமாக அவளுக்கு காட்டி விட வேண்டும் என்று முழுமூச்சில் ஈடுபட்டிருந்தான் ஜெய்.
மீனுவை ஆழமாக முத்தமிட்ட படியே அவன் கைகளை அவள் உடலை அழுத்தியபடி மேய விட்டான்.
அவள் உதட்டை விட்டு எழுந்ததும் மீனு ஜெய்யை பார்த்து “ஜெய் … சொன்னா கேளு வேண்டாம். எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். நான் சொல்றதை கேளு” என்று கெஞ்சினாள் மீனு.
“ஏன் மீனு இன்னைக்கு காலையில வரைக்கும் என் கூட நீ சந்தோஷமா தானே இருந்த. அந்த ரியா வந்து சொன்னதும் இதெல்லாம் உனக்கு பிடிக்காமல் போயிடுச்சா.. என்னுடைய தொடுதல் உனக்கு எவ்வளவு பிடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும் டி.. ஆனா நீ அந்த ரியா சொன்னது எல்லாம் கேட்டுட்டு வேணும்னே என்னை உன்கிட்ட நெருங்க விடக் கூடாதுன்னு நினைக்கிற… அது ஒரு நாளும் நடக்காது” என்றவன் அவளைப் பார்க்க.
“உங்களுக்கே தெரியுது இல்லையா.. நீங்க என் பக்கத்துல வரத நான் விரும்பல.. அப்படி இருக்கிறப்போ நான் வேண்டான்னு சொல்லியும் என்னை எடுத்துக்க ஏன் நினைக்கிறீங்க ஜெய். இப்படி இருந்தா என்னால உனக்கு எந்த ஒரு சுகமும் கிடைக்காது. தயவு செய்து என்னை விட்டு டா.. நீங்க இந்த மாதிரி என்கிட்ட நடந்துக்குறது எனக்கு சுத்தமா பிடிக்கல… இந்த பிரச்சனை எல்லாம் முடிவுக்கு வரட்டும். அதுக்கப்புறம் இதெல்லாம் பார்த்துக்கலாம் தயவு செய்து என் மனச கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க” என்று ஜெய்யை பார்த்தாள்.
அவள் பேசிய எதையும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை ஜெய் . “என்ன சொன்ன மீனு நான் உன்கிட்ட வரது உனக்கு பிடிக்கலையா? நான் என்னோட தொடுதல் உனக்கு பிடிக்கலையா? “என்றவன் .
அவளை பார்த்து “என்னோட தொடுதல் உனக்கு எவ்வளவு வேண்டி இருக்குன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல நீயே புரிஞ்சுக்கவே…”என்று அவளை பார்த்த்தவன் அடுத்த நொடி அவள் உடலில் இருந்து மொத்த ஆடையையும் கழற்றி வீசினான்.
அதில் அதிர்ந்த மீனு ஜெய்யை மிரட்சியோடு பார்க்க.. அவள் கண்களை பார்த்தவன் மீனுவை பார்த்து “சாரி டி சின்ன குட்டி..” என்றவன்.
அவள் மேல் படர்ந்து அவள் இதழில் முத்தம் வைத்தபடியே கழுத்துக்கு கீழே வந்தவன் திரண்டிருந்த அவள் பூ குவியலை விளையாடினான்.
இதில் மீனுவின் உடல் அவன் தீண்டலில் சிலிர்க்க ஆரம்பித்தது.
மீனுவிற்கு தன் தீண்டல் பிடிக்கும் என்பதை உணர்த்தும்படி அவள் பூக்குவியலில் இருந்து தேனை அருந்த துவங்கினான் .
அவளையும் அறியாமல் மீனுவின் உடல் மெத்தையில் வில்போல அவன் முகத்தை நோக்கி மேலே வளைந்து சென்றது .
ஜெய்யுடன் தனக்கு இந்த நெருக்கம் வேண்டாம் என்று மீனுவின் மனது மறுத்தாலும் அவள் மூளை அதை மழுங்கடிக்க செய்தது.
பூவில் இருந்து தேனை அருந்திக்கொண்டே மீனுவை நிமிர்ந்து பார்த்தான் ஜெய். அவளோ பாதி மூடிய தன் கண்களால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் மெத்தையில் துவண்டுபோய் படுத்து இருந்தாள்.
அதைக் கண்டு உள்ளுக்குள் சந்தோஷமடைந்த ஜெய் வேகமாக அவள் மேல் முழுவதுமாக படர்ந்து… அவன் மட்டுமே பார்த்து ரசிக்கும் ரோஜா இதழுக்குள் தன்னை நுழைக்க ஆரம்பித்தான்.
அவன் உள் நுழைந்து அடுத்த நொடி மீனு கண்களை இருக்கு மூடி உணர்ச்சிகளை கட்டுப்படுத்த கீழ் உதட்டை கடித்தாள். தன் மொத்த ஆசையையும் இன்று அவளுக்கு புரிய வைக்க வேண்டும் என்று அவளோடு தீவிரமாக கட்டிலில் கூட ஆரம்பித்தான்.
தன் தீண்டலே வேண்டாம் என்று அவனை ஒதுக்க நினைத்த மீனுவிற்கு, அவன் விலக நினைத்தாலும் அவள் உடல் அவனை நோக்கி வளைந்து செல்ல ஆரம்பிக்க… அதை ரசித்தவன் தன் வேகத்தை கூட்டிக்கொண்டே இறுக பற்றி இருந்த மீனுவின் கைகளை விட்டவன்.
அவள் கைகள் விடுதலை பெற்ற அடுத்த நொடி வேகமாக ஜெய்யை இழுத்து தன் கைக்குள் சிறை பிடித்துக்கொண்டாள்.
இறுக்கமாக அவனை தழுவிக் கொண்ட மீனு ஒவ்வொரு தீண்டலும் அவளுக்கு அவன் தேவையை உணர்த்தியது.
விடாமல் அவனை இருக்க மீனு கட்டிக் கொள்ள… தனக்கு கீழே கண்கள் மூடி படுத்திருந்தவளை முத்தமிட்டபடியே “சொல்லுடி… இப்போ என்ன விட்டு போறேன்னு சொல்லுவியா? நான் உனக்கு வேண்டாம்னு சொல்வியா?” என்றான்.
அவள் இன்னமும் கண்கள் திறக்காமல் ஜெய்யின் மகுடிக்கு கட்டுப்பட்டவள் போல ஆட்டுவிப்பதற்கு ஏற்ப தன்னை வளைத்து அவனுக்கு கொடுத்து கட்டிலில் படுத்திருக்க…
மீண்டும் அவளை முத்தமிட்டு அவள் கீழ் இதழை தன் பற்களால் கசக்க… அதில் மீனு முனகினாள். அவள் முனகலில் மோகம் கொண்டவன் மேலும் அவளை ஆட்டுவித்துக் கொண்டே…
“சொல்லுடி நான் தொட்டா உனக்கு பிடிக்கலையா? என்ன விடாம கட்டிக்கிட்டு இருக்கியே இதுக்கு என்ன டி அர்த்தம். நான் உனக்கு தேவையில்லையா? சொல்லு… டி…” என்று குனிந்து அவள் இதழில் தீவிரமாக முத்தம் வைத்தான்.
அவன் கேட்ட எந்த கேள்விக்கும் மீனுவாள் பதில் சொல்லவே முடியவில்லை. அவள் உடல் தான் அவள் பேச்சை கேட்காமல் மீண்டும் மீண்டும் அவனை வெட்கமில்லாமல் நாடுகிறதே… தன்னையே நினைத்து நொந்து கொண்டவள். வழக்கத்திற்கு மாறாக தன்னிடம் இன்று தன் முரட்டு தனத்தை முழுவதுமாக காட்டிய ஜெய்யின் மீது இன்னமும் மீனுவிற்கு கோபம் குறையவில்லை.
தன் மேல் இருந்தவனின் இடையில் தன் கால்கள் இரண்டையும் கொக்கி போல அவனை நகர விடாமல் பிடித்துக்கொண்டு தனக்கு முத்தம் கொடுத்துக்கொண்டு இருந்தவனின் கண்களை பார்க்க…
அவள் கால்களுக்குள் சிக்குண்ட தன் இடையினை அசைய விடாமல் மீனு இருக்கமாக பிடித்துக்கொண்டதை உணர்ந்தவன் அவளை பார்க்க… தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி என்ன? என்பது போல பார்த்தாள்.
அவள் பார்வையில் இருந்த குறுமபையும், உறுதியையும் ஜெய் உணர்வதற்க்குள் தன் மேல் இருந்தவனை கட்டிலில் தள்ளி அவன் இடையில் ஏறி அமர்ந்தாள்.
இதை சற்றும் எதிர்பாற்க்காத ஜெய் அவள் இடையில் கை கொடுத்து தனக்கு கீழே கொண்டு வர முயற்சிக்க… ஆனால் அதற்கு இடம் கொடுக்காத மீனு குனிந்து ஜெய் அவளுக்கு கொடுத்தது போலவே முத்தம் வைத்து அவன் இதழில் அவளுக்கு ஏற்பட்ட காயத்தை போல காயம் ஏற்படுத்திவிட்டு பிரிந்தவள் அவன் உதட்டில் இருந்த காயத்தை பார்த்து திருப்திப்பட்டவளாக.
“உன் மனசு முழுக்க நான் தான் இருக்கேன்னுசொல்லிட்டு அவளை ஏன் டா… கல்யாணம் பண்ணின ராஸ்கல்…” என்று குனிந்து அவன் மார்பில் கடித்தவள்.
“அவளைப் போய்… அவளைப் போய்.. நான் இருக்க இடத்துல வெச்சு பார்த்துட்டே இல்லை டா நீ…” என்று மீண்டும் குனிந்து அவன் மார்பில் பலம் கொண்ட மட்டும் கடித்து தழும்பை ஏற்படுத்தினாள்.
அவள் கடித்ததில் வலி ஏற்பட அதை பொறுத்துக்கொண்டவன் தன் கோபத்தை மீனு இப்படியாவது தனித்துக் கொள்ளட்டும் என்று அமைதியாக அவளை பார்த்தான்
“என்னை பற்றிய நியாபகம் உனக்கு துளியும் இல்லையின்னு சொன்ன அப்போ கூட நான் பெருசா வருதப்படலை. உன் கூட அழகான ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்து என்னை பற்றிய நினைவுகளை நான் கொண்டு வரமுடடியும்னு நான் நம்பினேன் டா…
ஆனா… ஆனா… நீ என்னை மறந்து போனது மட்டும் இல்லாம… அந்த ரியாவை கல்யாணம் செய்திருக்க… அப்படித் தானே….” என்றவள் குனிந்து அவன் இதழில் மீண்டும் தன் இதழை பொருத்தி கோபம் தீர கடித்தாள்.
தன் மேல் இருந்தவளின் தோளில் கைவைத்து மீனுவை நிமிர்த்தியவன் “ஷ்… ஏய் மீனு வலிக்குது டி…” என்றான்.
“வலிக்குதா? வலிக்கட்டும் .. எனக்கும் அவளை நீ கல்யாணம் செய்துட்டேன்னு கேட்டதும் இதை வலிக்குது டா…” என்றவள் குனிந்து அவன் கழுத்தில் கடிக்க…
“ஏய் சின்ன குட்டி…” என்று அவள் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தவன்.
” இங்க பாரு எனக்கு ஆசிடென்ட் ஆனதுக்கு முன்ன என்ன நடந்ததுன்னு இப்போ வரை சுத்தமா நியாபம் இல்லை டி… அந்த ரியா சொல்றது எல்லாம் உண்மையா? பொய்யான்னு கூட என்னால உணர முடியலை. என்னோட நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாரு மீனு” என்று அவளை இழுத்து தன் மார்பில் போட்டுக்கொள்ள…
“ம்ஹும்… விடு டா… நீ என்ன சாக்கு சொன்னாலும் நான் கேக்குறாதா இல்லை. என்னை எப்படி நீ அவகிட்டே விட்டுக்கொடுக்கலாம். என்னை விட்டுட்டு அவளை எப்படி நீ ரெஜிஸ்டர் மேரைஜ் பண்ணிகட்டே” என்று அவன் மார்பில் அடிக்க ஆரம்பித்தாள்.
“ஏய் செல்லம்.. ப்ளீஸ் … டி.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு … நான் தான் எனக்கு எதுவும் நியாபகம் இல்லையினும் சொல்றேனே… புரிஞ்சுக்கோ டி.. சின்ன குட்டி…” என்று தன்னை அடித்துக்கொண்டு இருந்தவளின் கையை பிடித்து இழுத்தவன் மீனுவை தூக்கி தன் மேல் அமர்த்திக்கொண்டு குறும்புப் புன்னகையோடு அவளை பார்த்தான்.
“கையை விடுடா… உன்னை புரிஞ்சுக்கிட்டது எல்லாம் போதும். எனக்கு உன்னை கொல்லனுமுன்னு ஆத்திரமா வருது… நான் இருந்த இடத்துல அவ எப்படி வந்தா. சொல்லு டா..” என்ற மீனு ஜெய் கைக்குள் இருந்த தன் கைகளை விடுவிக்க.. எண்ணி துள்ளி குதிக்க… அவள் குலுங்கியதில் அவள் பழத் தோட்டம் குலுங்கியது.
அதை பார்த்தவன் “ரொம்ப துள்ளி என் மூடை இன்னும் எதிரே டி …” என்றவன்
அவனுக்கு முந்திக்கொண்டு அவனோடு வளர்ந்தவனும் அவள் கீழ் இதழுக்குள் தன்னை புதைத்துக்கொள்ளும் வேகம் வந்தது அதை பார்வையால் சுட்டிக்காட்டி “என் பீம்பாயை உன் சின்னக்குட்டி சமாளிச்சிருமா?” என்றான் குறும்பாக..
அதை கேட்டு மீனுவின் விழிகள் விரிந்தது. அதை ரசித்தவன்
அடுத்த நொடி தன் மேல் இருந்தவளின் இடையில் கைவைத்து மேலே தூக்கியவள் அவள் இதழுக்குள் பூகம்பத்தை ஏற்படுத்த எண்ணி தன்னை அவளோடு புதைத்துக் கொண்டான்.
இதை துளியும் எதிர்பாராதவள் ஜெய்யை பார்க்க… அவனோ அவள் இடையை பிடித்து மேலும் கீழும் அசைத்துக்கொண்டே.. முகத்தோடு மீனுவை பார்த்தான் .
அவன் கைக்குள் அவனா ? இல்லை அவள் இதழுக்குள் அவனா? மாட்டிக்கொண்டது என்று தெரியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டு கொண்டு தங்கள் காதலையும், ஆசையையும் வெளிப்படுத்திக்கொண்டு இருந்தனர்.
EPISODE 21
காலையில் கண்விழிக்கையில் மீனு மிகவும் சோர்வாக இருந்தாள். இரவெல்லாம் அவளை விடாமல் இம்ஸை செய்து அதிகாலையில் தான் தூங்கவிட்டு இருந்தான் ஜெய்.
காலையில் அவள் போன் அலாரம் அடித்து மீனு எழுந்தவள்.
அலாரத்தை ஆப் செய்தவள் போர்த்தி இருந்த போர்வை முழுவதையும் எடுத்துவிட்டு எழுந்து நேராக பாத்ரூம் சென்றாள்.
பைப்பை திறந்துவிட்டு ஷவருக்கு அடியில் நின்றவள் உடலில் தண்ணீர் படவும் உடலில் எரிச்சல் ஏற்பட குனிந்து அவள் உடலில் பார்த்தான். அங்கங்கே அவள் உடலில் ஜெய் ஏற்படுத்திய பற்தடங்களும், கண்ணிப் போய் இருந்த இருந்தது.
நேற்று இரவு ஜெய் செய்த கட்டில் போரில் கிடைத்த காயங்களும் , தழும்புகளும் அது அதை நினைக்கையில் ஜெய் தன் மீது உரிமையும், ஆதிக்கமும் நடத்தியதை நினைக்கையில் மலைப்பாக இருந்தது. தன்னிடம் அவனை நிரூபிக்கிறேன் என்று நேற்று இரவு முழுவதும் அவளை பாடாய் படுத்துவிட்டான்.
அவன் தனக்கானவன் என்று அவன் நிலையை மீனுவிற்கு உணர்த்தி இருந்தாலும்
ரியாவுடன் அவன் திருமணம் செய்திருக்கும் விஷயம் இன்னமும் அவள் மனதை அரித்துக்கொண்டு இருந்தது . பழைய நினைவுகள் எதுவும் நியாபகத்தில் இல்லாத நிலையில் எப்படி ஜெய் தன் நிலையினை உயர்த்தப்போகிறான்.
அவனுக்கு ஆக்சிடேன்ட் ஆனதிற்கு முன்பு என்ன நடந்திருக்கும் . தான் அவனோடு ஒன்றாக இருந்த நினைவுகள் அவனுக்கு நியாபகம் இருந்திருக்குமா ? அப்படி இருந்திருந்தால் ஜெய் எப்படி தன்னை பற்றிய நினைவுகளை மறந்துவிட்டு ரியாவை பதிவு திருமணம் செய்து இருப்பான் என்று தோன்றியது அவளுக்கு… இந்த யோசனையினூடே குளித்து கிளம்பி கீழே வந்தவள் விழிகள் ஜெய்யை தேடியது .
ஆனால் அவன் அங்கு இல்லை அதற்குள் ஆபீஸ் சென்று இருப்பானா என்று யோசனையில் அவள் வர அவள் வீடு பணிப்பெண் மீனுவிடம் வந்து ஒரு கவரை நீட்டி “சார் இந்த கவர உங்ககிட்டே கொடுக்க சொன்னாரு மா…” என்றவர்.
“பாப்பா சாப்பாடு ரெடி ஆஹ் இருக்கு . உங்களை சாப்பிட வெச்சதுக்கு பிறகு தான் காலேஜ் போகவே விடணும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிருக்காரு. நான் போய் நீங்க சாப்பிட எடுத்து வைக்குறேன் பாப்பா..” என்றவர் அங்கிருந்து சென்றுவிட…
தன் உடல் நலன் மீது எப்போதும் அக்கறை கொள்ளும் ஜெய்யையும் நினைத்து பெருமையாக இருந்தது. அவனை பற்றி நினைத்துகொன்டே அவளுக்காக கொடுத்துவிட்டு சென்ற அந்த கவரை பிரித்துப் பார்த்தாள் மீனு .
அதில் ஜெய் அவன் கைப்பட ஒரு கடிதத்தை மீனுவிற்கு எழுதி இருந்தான். “என்ன டி பொண்டாட்டி … எழுந்து வந்துட்டியா ? உடம்பெல்லாம் ரொம்ப வலிக்குதா? ” என்று எழுதி இருந்ததை படித்ததும் அவள் முகம் புன்னகைத்தது.
“வலிக்காம இருக்குமா டா புருசா .. நீயும் உன் பீம் பாயும் செய்த வேளையில் கட்டிலை விட்டு என்னால் எழுந்து நடக்கவே முடியல . ” என்று அவனிடம் தன் மனதிற்குள்ளேயே சொல்லிக்கொண்டவள் .
மேலும் அந்த கடிதத்தை படிக்க ஆரம்பித்தாள் . “சாரி சின்னக் குட்டி … நான் உன்னை ரொம்ப தொல்லை பண்ணிட்டேன் ” என்று எழுதி இருக்க அந்த வரிகளை படித்ததும் மீனுவின் முகம் சிவந்துவிட்டது … பீம் பாய் … என்று அவனை திட்டியவள் கீழ் உதட்டை கடித்துக்கொண்டவள் மேலும் படிக்கலானாள்.
“மீனு உன்னை உன் அம்மா வீட்டில் இருக்க விடாமல் இங்கே கூட்டி வந்ததற்கு உன்கிட்டே முதல்ல மன்னிப்பு கேட்டுக்கிறேன். இது தான் உன் வீடு நீ இங்கே தான் இருக்கனும் . இந்த வீட்டில் தான் உனக்கு எல்லா உரிமையும் இருக்கு.. நீ எனக்கு சொந்தமானவ … நான் உன்னை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் அதை நீ நம்பனும் டி…” என்று எழுதி இருந்ததை படித்தவள்.
“ஆனா அந்த ரியாவை ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டு அவகிட்டே என்னை விட்டு கொடுத்துட்டீங்களே ஜெய் ” என்று நினைத்தவள்.
கண்களில் கண்ணீர் துளி எட்டிப்பார்த்தது . அதை துடைத்துக்கொண்டவள் மேலும் படிக்க ஆரம்பித்தாள்.
“உடனே ரியாவை நான் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டு அவகிட்டே உன்னை விட்டுக்கொடுத்துட்டேன்னு நினைக்காதே…” என்று மீனு என்ன யோசித்திருப்பாள் என்று அதற்கு சரியாக பதிலும் கூறி இருந்தான் ஜெய்.
மேலும் படிக்க துவங்கினாள். “கண்டிப்பா நான் மனசறிஞ்சு உனக்கு துரோகம் செய்த்திருக்க மாட்டேன் மீனு . என்னை நம்பனும் நீ … கூடிய சீக்கிரத்துல நான் அதை நிரூபிப்பேன் . அந்த ரியா சொன்னது எல்லாமே பொய்யின்னு நான் உனக்கு நிரூபிச்சு காட்டுறேன். அவ முகத்துல கரியை பூசுறேன்” என்று எழுதி இருந்தான்.
பின் .., ” மீனு நான் ஒரு அவசர வேலையா லண்டன் போறேன் . அங்கே இருக்க நம்ம கான்ஸ்டரக்ஷன் சைட்டில் பிரச்சனையினு நேத்தே எனக்கு கால் வந்திருச்சு.. இந்த ரியா பண்ணின களேபரத்தில் நான் இதை மறந்தே போய்ட்டேன் . சாரி டி… நான் ஏர்லி மோர்னிங் பிலைட்டில் லண்டன் கிளம்பிட்டேன் . நீ இந்த லெட்டரை படிச்சிட்டு இருக்க அப்போ நான் பறந்து இருப்பேன் லண்டனுக்கு..” என்று எழுதி இருக்க…
“அப்போ ஜெய் இங்கே இல்லையா? இந்தியாவிலேயே இல்லையா ?” என்று ஷாக்கானாள் மீனு .
“என்ன டி நான் லண்டன் கிளம்பிட்டேன்னு சொன்னதும் ஷாக் ஆகிட்டியா.. ஒரு 1 வீக் பொறுத்துக்கோ டி சின்னக்குட்டி சீக்கிரமே லண்டன்ல வேலையை முடிச்சிட்டு பரந்து வந்துறேன் நானும்… அப்பறோம் உன்னோட… பீம் பாயும்” என்று எழுதியதை பார்த்து பற்கள் தெரிய சிரித்தவள் மேலும் படிக்கலானாள்.
“அதுவரை நீ காலேஜ் போய்ட்டு வா … உன் அம்மாவீட்டுக்கு போய்ட்டு வா … ஆனா அங்கேயே இருந்துடாத நைட் இங்கே வந்திரு… நான் டெய்லி நைட் உனக்கு வீடியோ கால் பண்ணி செக் பண்ணுவேன், நீ எங்கே இருக்கேன்னு ஓக்கவா… அப்பறோம் உன் கூட பூஜாவையோ… மிருதுளாவையோ துணைக்கு கூப்பிட்டுக்கோ.. செக்யூரிட்டிகிட்டே சொல்லி இருக்கேன். புதுசா நம்ம வீட்டுக்கு யார் வந்தாலும் விடக்கூடாதுனு ஸ்ட்ரிக்டா சொல்லி இருக்கேன் . முக்கியமா ரியாவும் அவ அம்மாவும் அங்கே வந்தா அவங்களை வாசலோட திருப்பி அனுப்ப சொல்லி இருக்கேன் . நான் வரவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பணிக்கோ சின்னக்குட்டி வந்ததும் அங்கே இருக்க எல்லா பிரச்சனையையும் முடிச்சிட்டு உன்னை ஹனிமூன் கூட்டிட்டு போறேன் ஓக்கவா … ” என்று கடிதம் முடிந்து இருந்தது.
அதை படித்தவள் ஜெய் நேரில் இருப்பதாக நினைத்து அவன் சொன்னதற்கு சரி என்று தலையை ஆட்டினாள்.
அவன் அவளுக்காக எழுதி இருந்த கடிதத்தில் தன் மீது இருந்த அக்கறையையும், அதையும் தாண்டி காதலையும் மீனுவால் உணர முடிந்தது . அவள் மனம் ஜெய் அருகில் இல்லாதது ஏக்கமாக இருந்தாலும். அவனுடைய பிசினஸையும் பார்த்தாக வேண்டுமே என்று அவளுக்கு புரிந்தது .
கடிதத்தை மடித்து தன் காலேஜ் பேக்கில் வைத்தவள் சென்று சாப்பிட்டு முடித்து திரிவரை வர சொல்லி காரில் காலேஜிற்கு கிளம்பினாள்.
இங்கே ரியாவை குருவின் வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக தன் வீட்டிற்கு கூட்டி வந்து இருந்தார் பரமன் . அவள் இங்கே வரமறுத்தால் அவளுக்கு சேரவேண்டிய சொத்துக்கள் அனைத்தையும் ரியாவிற்கோ… அவர் மனைவி சாந்தாவுக்கோ இல்லாமல் அனாதை ஆசிரமத்திற்கு எழுதி் வைத்து விடுவதாக பிளாக் மெயில் செய்த பின் தான் இருவரும் அவருடன் இங்கு தங்கள் வீட்டிற்கு வரவே சம்மதித்தனர்.
வீட்டிற்குள் வந்ததும் பரமன் அவர் அறைக்கு சென்றுவிட… ரியாவும் அவள் அறைக்கு சென்றாள். அவளோடு சென்ற சாந்தா “ச்சே…இந்த மனுஷனோட ஒரே அக்கப்போறா இருக்கு… இவரு மட்டும் வாயை மூடிக்கிட்டு சும்மா இருந்திருந்தா இந்த நேரம் அந்த மீனுவையும் அவ குடும்பத்தையும் அந்த வீட்டை விட்டே துரத்தி அடிச்சிட்டு என் பொண்ணு அதே வீட்டுல ராணி மாதிரி வாழ ஆரம்பிச்சிருப்பா… இவரு என்னவோ உலகத்துலயே நியாயமானவர் மாதிரி அவர் தம்பி போனுக்கு வக்காலத்து வாங்கிட்டு என் பெண்ணோடு வாழ்க்கையை அம்போன்னு விட்டுட்டு வந்துட்டாரு..” என்று புலம்பினார்.
அவர் புலம்புவதை எல்லாம் கேட்டுக்கொண்டு உள்ளே வந்த ரியா தன் அறைக்குள் நுழைந்ததும் நேராக போய் கட்டிலில் படுத்துக்கொண்டாள் .
“ஏன் டி நான் உனக்காக தான் பொலம்பிட்டு வரேன் . நீ என்னடான்னா எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லேங்குற மாதிரி இல்ல பொய் படுத்துகிட்டே …” என்றார்.
“மம்மி… ஏன் இப்படி வீணா டென்ஷன் ஆகுறீங்க… நாம நினைச்சது எல்லாம் கண்டிப்பா நடக்கும் கவலை படாதீங்க… ” என்றாள் .
“என்ன டி சொல்ற… நீ சொன்ன மாதிரி நடக்குமா !” என்றார் ஆர்வமாக .
“ஆமாம் மம்மி … ஏன்னா என்கிட்டே வலுவான ஆதாரம் இருக்கு.. ” என்று தன் பாக்கெட்டில் வைத்து இருந்த ஜெய்யும் , ரியாவும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துகொண்ட பத்திரத்தை எடுத்து சாந்தாவின் முகத்தின் முன்பாக ஆட்டிக் காட்டினாள் .
அதை பார்த்தவர் அவள் அறைக்கதவை மறுமுறை நன்றாக சாற்றி இருக்கிறதா என்று சரிபார்த்தவர் . “ஆமா ரியா நானே கேட்கணும்னு நினைச்சேன். அங்கே எல்லாரும் நம்மளை சுத்தி இருந்ததில் உன்கிட்டே பேச முடியலை. நீயும் அந்த ஜெய்யும் உண்மையாவே கல்யாணம் செய்துக்கிட்டிங்களா?” என்றார்.
“ஏன் மம்மி நான் சொன்னதை யாருமே நம்பலைன்னா ஓகே தான் . ஆனா நீங்களுமா நம்பலை ” என்றாள் ரியா .
“இல்லை டி.. நீ சொன்னா மாதிரி அவனை ஏற்கனவே கல்யாணம் பண்ணி இருந்தா என்கிட்டே முன்னாடியே சொல்லி இருப்பியே .. ஆனா எனக்கே நீ அந்த ஜெய்கிட்டே விஷயத்தை சொல்லும்போது தானே தெரியும் . அதான் எனக்கு சந்தேகமா இருக்கு ” என்றார் சாந்தா.
அவர் சொல்வதை கேட்டு வன்மமாக சிரித்தவள் “மம்மி நான் எதையும் சும்மா சொல்லமாட்டேன்ன்னு உங்களுக்கே தெரியும். பொறுமையா இருங்க நான் நினைச்சதை நடத்தி காட்டுறேன் ” என்றாள்.
EPISODE 22
ஜெய் லண்டன் சென்று 4 நாட்கள் ஆகிவிட்டது . காலையில் காலேஜ் சென்றுவிட்டு மாலை தன் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் இருந்துவிட்டு இரவானால் வீட்டிற்கு வந்துவிடுவாள் மீனு.
அவள் வரும்போதே மிருதுளாவும் மீனுவின் வீட்டிற்கு வந்துவிடுவாள் இரவு அவளோடு தாங்கிக்கொள்ள…
இருவரும் சிறிதுநேரம் பேசிவிட்டு சாப்பிட்டு முடித்ததும் . மீனு ஜெய் உடன் வீடியோ காலில் பேசுவதற்காக கார்டானுக்கு சென்றுவிடுவாள். சரியாக மணி 10 அடிக்கும்போது ஜெய் வீடியோ கால் செய்துவிடுவான் .
இன்றும் அவள் கார்டானுக்குள் நுழையவும் ஜெய் கால் செய்யவும் சரியாக இருந்தது . சிரித்தபடி காலை அட்டென்ட் செய்த மீனு வீடியோ காலில் தெரிந்தவனை பார்த்தாள் .
வழக்கமாக தன் ரூமிற்கு வந்து கால் செய்யும் ஜெய் இன்று வெளியில் ஏதோ பார்ட்டியில் இருந்து கால் செய்து இருந்தான்.
அதை பார்த்ததும் மீனு “என்ன ஜெய் வெளியே வந்து இருக்கீங்க போல… அதுவும் ஏதோ பார்ட்டிக்கு … ” என்று புருவம் உயர்த்தி அவனை பார்த்தாள்.
அதை பார்த்தவன் சிரித்துக்கொண்டே “ஆமா மீனு கிளைன்ட் ஒருத்தர் மீட் பண்ணிட்டு ரூமுக்கு தான் கிளம்பினேன் . ஆனா அவர் வற்புறுத்தி என்னை இங்கே கூட்டிட்டு வந்துட்டார் ” என்றான் கையில் மதுக்கோப்பையை வைத்துக்கொண்டே …
அவன் கையில் இருந்த கிளாஸை பார்த்த மீனு ” ஜெய் நீங்க ட்ரின்க் பண்ணுவிங்களா? ” என்றாள் ஆச்சர்யமாக.
“எப்பவும் இல்லை மீனு இந்த மாதிரி யாரும் கிளைண்ட்ஸை மீட் பண்ற அப்போ அவங்க இன்சிஸ்ட் பண்ணினா குடிப்பேன் ” என்றான் கையில் இருந்த கிளாஸை பார்த்தபடி .
“ஆமா … ஆமா … என்கூட முதல் முறையா ஹோட்டலில் இருந்த அப்போ கூட நீங்க ரொம்ப அதிகமா ட்ரின்க் பண்ணி இருந்திங்க… உங்க ரூமில் ஒரு பெரிய விஸ்கி பாட்டில் இருந்துச்சு … நான் பார்த்தேன் ” என்றாள்.
அவர்களுடைய முதல் முறை என்றதுமே மீனு நினைவில் வைத்து இருக்கும் தங்களின் முதல் சந்திப்பை தான் இன்னமும் அறிந்திருக்கவில்லை என்று ஜெய்யிற்கு வருத்தமாக இருந்தது. இருந்தும் அதை காட்டிக்கொள்ளாமல் அவளிடம் பேசினான்.
“நம்மோட பழைய நினைவுகள் எனக்கு திரும்ப வரணும்னு தவிப்பா இருக்கு மீனு… நீ மட்டுமே உணர்ந்து அனுபவிக்குற அந்த பீல் … எனக்கும் வேணும் ” என்றான்.
அதை கேட்டவளுக்கு வருத்தமாக தான் இருந்தது ” அதுக்கு உங்க பழைய நியாபகங்கள் எல்லாம் வரனுமே ஜெய் ” என்றாள்.
“ம்ம்ம்… தெரியும். நான் இந்தியா வந்ததும் என்னுடைய நியாபகங்களை திரும்ப பெற… என்ன முயற்சி செய்யணும்.. எதுவும் டிரீட்மென்ட் இருக்கான்னு என்னோட டாக்டரை போய் மீட் பண்ணனும். நான் டாக்டரை பார்க்க போகும்போது கூட நீயும் வா மீனு. நீ வந்தா நமக்குள்ள நடந்ததையும் நான் சீக்கிரம் தெரிஞ்சுக்க வாய்ப்பு இருக்கு ” என்றான் .
“கண்டிப்பா போகணும் நானே உங்க பழைய நியாபகஙகள் எப்போ திரும்பி வரும்னு ஒரு எதிர்பார்ப்போட இருக்கேன் ஜெய் . நம்மமுதல் சந்திப்பு.. அதை பற்றிய எண்ணம் உங்க மனசுல எந்த அளவுக்கு இருக்கு… நீங்க என்னை பற்றி என்ன நினைச்சிட்டு இருந்திங்க… எனக்காக ஏங்குனீங்களா … என்னை மீட் பண்ண தவிச்சிங்களா … இப்படி எல்லாமும் தெரிஞ்சுக்கணும். கூடவே அந்த ரியா உங்களை என்ன சொல்லி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டான்னும் நான் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும் ” என்றாள்.
“ம்ம்ம்… ஆமா மீனு , பழைய நியாபகங்கள் எனக்கு தெரியும் வரும்போது பல நல்ல விஷயங்கள் என் வாழ்க்கையின் முக்கியமான தருணங்கள் எல்லாம் நான் தெரிஜுக்கும். அதே போல அந்த ரியா… அவ செய்த சதி வேலையையும் அப்போதான் கண்டுபிடிக்க முடியும் ” என்றான் .
“சீக்கிரமா உங்க பிசினஸ் எல்லாம் முடிச்சிட்டு வாங்க ஜெய் வந்ததும் மதத்தை எல்லாம் பேசிக்கலாம் “என்றவள் “ஆஹ்… ஜெய் நான் ஒரு முக்கியமான விஷயத்தை உங்க கிட்டே சொல்ல மறந்துட்டேன் ” என்றாள் .
” என்ன மீனு” என்றான் கையில் இருந்த மதுக்கோப்பையை குடித்தவாறு .
“நாளைக்கு மதியம் எங்க காலேஜில் இருந்து கோயம்பத்தூர் பக்கத்துல இருக்குற அணைக்கட்டி போரெஸ்டுக்கு எஸ்க்கர்ஸன் கூட்டிட்டு போறாங்க , அந்த எஸ்க்கர்ஸன்க்கு நான், மைதிலி, விக்ரம் மிருதுளா எல்லாரும் எங்க டிபார்ட்மெண்டில் இருந்து எல்லாரும் போறோம் என்றாள்.
“உங்க காலேஜில் எப்போ மிருதுளா ஜோஇன் பண்ணினாங்க ” என்றான் ஜெய் சிரித்துக்கொண்டே…
“அப்படி இல்ல இந்த எஸ்க்கர்ஸன்க்கு யார்வேனாலும் அவங்க பேமிலியில் இருந்து கூட்டிட்டு போகலாம்னு சொன்னாங்க . நான் ஆக்ச்சுவலா உங்களை தான் என்னோட கூட்டிட்டு போகலாம்னு நினைச்சேன்” என்று அவனை பார்த்தாள்.
“அப்பறோம் என்கிட்டே ஒரு வார்த்தை இதை பத்தி கூட சொல்லாம நீயும் உன் பிரெண்டும் என்னை விட்டுட்டு போறீங்க..” என்றான் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு .
“அச்சோ உங்ககிட்டே சொல்லக்கூடாதுனு எல்லாம் எதுக்குவம் இல்லை ஜெய். நாங்க எஸ்க்கர்ஸன் போறதா எங்க ஹெச்ஓடி இன்போர்ம் பண்ணினத உங்க கிட்டே சொல்லலாம்னு தான் இருந்தேன் . ஆனா அப்போ தான் அந்த ரியா உங்களை கல்யாணம் செய்துகிட்டேன்னு வந்து வீட்டில் பெரிய பிரச்சனையே பண்ணிட்டா.. அந்த டென்ஸனில் நான் இதை சொல்ல மறந்துட்டேன் ” என்றாள்.
” சரி விடு அவளை பத்தி பேச வேணாம் . நாளைக்கு மத்தியம் போயிட்டு எப்போ திரும்பி வருவீங்க ?” என்றான் ஜெய்.
“2 டேஸ் எஸ்க்கர்ஸன் ஜெய் இன்னிக்கு வியாழக்கிழமை” என்று கணக்குப்போட்டவள் “சண்டே நைட் அங்கிருந்து கிளம்பி மன்டே மோர்னிங் வந்திருவோம்” என்றாள்.
“ஓ… அப்போ நான் சண்டே நைட் வீட்டுக்கு வரும்போது நீ இருக்க மாட்டியா ?” என்றான் ஏக்கமாக .
ஆமாம் என்று மீனு தலையாட்டியவள் ” ஒரு நைட் தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க… ஜெய் ” என்றாள்.
இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது ஜெய்யை பார்ட்டிக்கு அழைத்து வந்து இருந்தவர் அங்கு வந்துவிட… அவரிடம் மீனுவை அறிமுகம் செய்துவைத்தான்.
பிறகு இருவரும் பேசிவிட்டு வீடியோ காலில் அவன் வந்திருந்த இடத்தை காட்டினான் ஜெய் . மீனுவும் அந்த இடத்தை பார்த்தவள் ஜெய்யின் பின்னால் இருந்த நபரை அப்போது தான் கவனித்தாள் .
அந்த மங்கலான வெளிச்சத்தில் அவன் பின்னாள் இருந்த நபரின் முகத்தில் பார்ட்டி லைட் பளிச்சென்று மீனு பார்க்கும் வேளையில் அடிக்கவும் அங்கே சிரித்தபடி நின்று இருந்தவரை பார்த்து மீனுவின் முகம் அதிர்ச்சியானது. அவள் முகம் மாறுவதை உணர்ந்த ஜெய் மீனுவிடம் பேசப் போக… அப்போது சரியாக அந்த நேரம் அவன் கால் திடீர் என்று கட் ஆனது .
“ச்சே… இப்போ போய் கட் ஆகிருச்சே… ” என்று புலம்பியவள் மீண்டும் ஜெய்யிற்கு பதட்டமாக கால் செய்யப்போக… அப்போதே அவனே கால் செய்து இருந்தான்.
காலை அட்டென்ட் செய்ததும் ஜெய்யின் பின்னால் யாரும் இருக்கிறார்களா என்று தான் பார்த்தாள். அவள் பார்வை தனக்கு பின்னால் இங்கும் அங்கும் அலைமோதுவதை பார்த்த ஜெய் ” ஏய் மீனு என்ன ஆச்சு… என் பின்னாடி என்ன இருக்கு … அப்படி யாரை தேடுற … ” என்றான் .
” ஜெய் உன் பின்னாடி கொஞ்ச நேரத்துக்கு முன்ன ஒருத்தர் நின்னிட்டு இருந்தாரு. அவரை இதுக்கு முன்னே நான் எங்கயோ பார்த்திருக்கேன் . அவரை பார்த்ததும் உங்ககிட்டே சொல்ல வந்தன் . அதுக்குள்ள கால் கட் ஆகிருச்சு ” என்றாள்.
” என் பின்னாலா?… ” என்று தனக்கு பின்னால் திரும்பி பார்த்த ஜெய் மீண்டும் மீனுவை பார்த்து தன் மொபைலை உயர்த்தி பிடித்து “நீ தேடிட்டு இருக்கவர் எங்கயும் இருக்காருன்னு பாரு” என்றான்.
அவன் காட்டிய திசைகளில் தான் சற்று முன்பு பார்த்த நபர் எங்கேயும் இல்லை மீனு குழப்பத்தோடு அங்கே தெரிந்தவர்களை எல்லாம் பார்த்தவள் “இல்லை ஜெய் அவர் இங்கே இல்லை ” என்றாள்.
“உனக்கு அவர் பேரு… ஊரு… எதுவும் தெரியுமா ? தெரிஞ்சா சொல்லு நான் வேணா இங்கே யார்கிட்டயாவது சொல்லி விசாரிக்க சொல்றேன் ” என்றான்.
“இல்லை ஜெய் எனக்கு அவரை பத்தி எதுவும் தெரியாது . சொல்லப்போனா நான் பார்த்த அந்த ஆளை இதுக்கு முன்னே எங்கே பார்த்தேன்னு கூட எனக்கு நியாபகம் இல்லை.” என்றாள்.
” சரி விடு … மீனு நேரம் ஆகிருச்சு பாரு நீ போய் தூங்கு . நான் நாளைக்கு கால் பண்றேன் ” என்று போனை கேட் செய்தான்.
மீனுவும் யோசனையோடு வீட்டிற்குள் வந்தவள் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருந்த மிருதுளா ” என்ன டி உன் ஆளு கூட ரொமான்ஸ் எல்லாம் முடிஞ்சிருச்சா ? தூங்க போகலாமா ?” என்றாள்.
“ஏய் போடி.. எப்பவும் உனக்கு இதே பேச்சு தான் ” என்று அவள் தோளில் இடித்தபடி வந்து சோபாவில் அமர்ந்தாள் மீனு.
” ஏன் டி கல்யாணம் ஆகி நீதான் உன் புருஷன் கூட ரொமான்ஸ் பண்ணின நான் அதை என்னனு கூட கேட்க கூடாதா … இதை எல்லாம் கேட்டு வெச்சுக்கிட்டா தானே நாளைக்கு நான் என் ஆளு கூட உங்களை மாதிரி ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு என்ஜோய் பண்ண முடியும் ” என்றாள் மிருதுளா.
“ம்ம்ம்… அதுக்கு முதல்ல ஆளு இருக்கனும் . இப்படி மொட்டையா சுத்திகிட்டு நீ ரொமான்ஸ் செய்றது பத்தி பேசாதே சரியா ” என்று மீனு மருதுளாவை வம்பிழுத்தாள்.
“ஏய் நீ வேணா பாரு சீகிரியாமே ஒருத்தனை உசார் பண்ணிட்டு வந்து அவன்கூட உன்னை மாதிரியே ரொமான்ஸ் பண்ணல் என் பெரு மிருதுளா … இல்லை டி.. மாத்தி வெச்சுக்கிறேன் ” என்று சபதம் போட்டாள்.
” அப்போ உனக்கு சீக்கிரத்துல ஒரு நல்ல பேரா சூஸ் பண்ணனும். இந்த ரெண்டு வருசமா அமெரிக்காவில் நீ இருந்த அப்போ யாரையும் லவ் பண்ணாதவ சீக்கிரமே ஆளை தேடி லவ் பண்ண போறாளாம் … போடி…” என்றால் மீனு .
” ஏய்… ஏய்.. ரொம்ப பேசாதே டி… உன்னை ஜெய் ரூமுக்குள்ள பிடிச்சு ஒருத்தன் இழுத்துவிட்டானே… அவன் மட்டும் அணிக்கு அப்படி செய்யலையின்னா … நீ இந்த நேரம் ஜெய்யை கல்யாணம் செய்திருக்க முடியுமா சொல்லு… ” என்று மிருதுளா கூற…
“ஆமா.. ஆமா… ” என்று தலையை ஆட்டியவளுக்கு அப்போது ஜெய்யின் பின்னால் தான் கண்டவனின் அடையாளம் நியாபகத்திற்கு வர..
அடுத்த நொடி தன் மொபைலை எடுத்து ஜெய்யிற்கு அழைக்க… ஆனால் அவனுக்கு லைன் போகவில்லை . இரண்டு மூன்று முறை முயற்சித்தவள் பின் காலையில் அவனுடன் பேசுகையில் சொல்லிக்கொள்ளளாம் என்று விட்டுவிட்டாள்.
சற்று முன்பு ஜெய்யுடன் பேசும்போது தான் பார்த்த அந்த நபரை பற்றி மிருதுளாவிடம் சொன்னாள் மீனு .
“என்ன டி சொல்ற!!! நல்லா பார்த்தியா ? அவன் தானா ? நீயே அவனை போதையில் இருந்த அப்போ தானே பார்த்தே… அப்பறோம் எப்படி அவனை இதனை வருஷம் கழிச்சதும் பார்த்தம் அடையாளம் தெரிஞ்சுக்கிட்டே.. அதுவும் வீடியோ காலில் ” என்று கேட்டாள் மிருதுளா .
“எனக்கும் அது ஆச்சர்யமா தான் இருக்கு மிரு .. எங்கையோ பார்த்த மாதிரி இருக்குன்னு தோணிச்சு ஆனா அந்த ஆள் தான் ஜெய் பின்னாடி இருந்ததுன்னு எனக்கு சுத்தமா தோணலை .. நீ இப்போ அணிக்கு நடந்த விஷயத்தை பத்தி பேசின அப்போ தான் எனக்கு நியாபகம் வைத்தது ” என்றாள் மீனு .
“காலையில் முதல் வேலையா நீ ஜெய் கிட்டே விபரம் சொல்லி அவனை எப்படியாவது தேடி கண்டு பிடிக்க சொல்லு மீன்ஸ் அவன் கிடைச்சா எனக்கு எதுவும் விஷயம் கிடைக்கலாம் ” என்றாள் மருதுளா .
ஆமாம் என்று தலையாட்டிய மீனு காலை ஜெய் இடம் இது பற்றி பேசவேண்டும் என்று யோசனையோடு தூங்க மிருதுளாவையும் இழுத்துக்கொண்டு சென்றாள்
EPISODE 23
மீனுவின் கிளாசில் அவளுடன் பயின்ற மாணவர்களும் மைதிலி விக்ரம் அவளுடைய டிபார்ட்மெண்ட் ஹெட் அர்ஜுனன் அங்கு வந்திருந்தான் .
அனைவரும் வந்த பிறகு அணைக்கட்டு நோக்கி அவர்களுடைய பஸ் பிரயாணமானது பூஜா ஜனனி குரு மூவருக்கும் தாத்தா காட்டிவிட்டு மீனுவும் மிருதுளாவும் கிளம்பினர் .
காலையில் எழுந்ததிலிருந்து இப்போது வரை மீனு பரபரப்பாக கிளம்புவதற்கு தயாராகிக் கொண்டிருக்க நேற்று பார்த்த அந்த நபரைப் பற்றி அவனிடம் சொல்ல தவறி இருந்தாள்.
பஸ்ஸில் ஏறியதில் இருந்து அனைவரும் குதூகலமாக இருந்தனர் அவர்களின் முதல் முதல் எக்ஸ்கர்சன் இது என்பதால் மிகவும் ஆரவாரத்தோடு அவர்களுடைய டூர் ஆரம்பமானது.
பஸ் ஏறியதில் இருந்து லேட்டஸ்ட் சாங்களாக பஸ்ஸில் ஓட விட்டுக் கொண்டிருக்க அந்த சாங்கிற்கு நான் நீ என்று போட்டி போட்டு அதிர வைத்துக் கொண்டு இருந்தனர் மாணவர்கள் அனைவரும் .
மீனு பஸ் ஏறியதில் இருந்து ஜெயிக்கு கால் செய்து பார்த்து விட்டால் ஆனால் அவளுக்கு கால் போகவே இல்லை . பிறகு தன் மொபைலில் இருந்து ஜெயிக்கு மெசேஜ் மட்டும் அனுப்பினாள் தாங்கள் எக்ஸ்பிரஷன் கிளம்பி விட்டதாக . ஆனால் ஜெயிக்கும் மெசேஜ் அனுப்பியும் ரிப்ளை வராததால் அவன் பிஸியாக இருப்பான் என்பதை புரிந்து கொண்டவள் . இந்த மெசேஜை பார்த்ததும் எனக்கு கால் செய்யவும் என்று மீண்டும் ஒரு மெசேஜை தட்டி விட்டு போனை வைத்தாள் .
நண்பர்களுக்கு முன்பாகவே சென்னையில் இருந்து கிளம்பி இருந்த அனைவரும் இரவு 8 மணியை கோயம்புத்தூரில் இருந்த அணைக்கட்டி ஒரு பாரஸ்டிர்க்கு வந்து சேர்ந்தனர் .
இரவு தாமதம் ஆகிவிட்டதால் இன்று இரவு பாரஸ்டருக்கு வெளியே கேம் போட்டு அனைவரும் தங்கிக் கொள்வதாக முடிவு எடுத்தனர் அதன் பிறகு காலை பாரஸ்ட்க்குள் சென்று அங்கே இருக்கும் பறவைகளை பற்றிய ஆராய்ச்சியையும் தேடலையும் தொடங்கலாம் என்று அர்ஜுன் சொல்லியிருக்க அவரவருக்காக டென்ட்களை அவர்களை அமைக்க வேண்டும் என்று அர்ஜுன் உத்தரவிட்டிருந்தான் .
மைதிலி மிருதுளா மீனு மூவரும் சேர்ந்து அவர்களுக்கான டெண்ட் அமைத்துக் கொண்டு இருக்க … அவர்கள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே விக்ரம் தன்னுடைய டென்ட்டை மாட்டிவிட்டு முடித்துவிட்டு அவர்களிடம் வந்தான் .
நீங்க என்ன இன்னும் எதுவும் பண்ணாம இப்படியே வச்சுக்கிட்டு இருக்கீங்க நீங்க போற ஸ்பீட பாத்தா நாளைக்கு காலைல தான் எல்லா வேலையும் முடிப்பீங்க போல என்று கிண்டல் செய்தவன் நகருங்க… என்று சொல்லி மைதிலி கையில் இருந்த சுத்தியலை வாங்கியவன்.
அதை கொண்டு சுற்றிலும் முதலில் பெரிய இரும்பு கம்பியை நிலத்தில் வைத்து அடித்தான்.
அதன் பிறகு தயாராக இருந்த டென்டை எடுத்து அந்த நான்கு கம்பிகளுக்கு நடுவில் வைத்தவன் அதில் நால்னா புறமும் இருந்த கயிற்றை எடுத்து முதலில் ஒவ்வொரு பக்கமாக டென்டில் இழுத்து கட்டியவன் மற்றும் மூன்று பக்கமும் அவர்கள் மூவரையும் கையிற்ற இழுத்து கட்டச் சொன்னான். அவர்கள் கயிற்றை பிடித்து இழுக்க இழுக்கவே டென்டின் உயரம் அதிகமானது டென்த் சற்று உயரமாக வெளிவந்ததும் நான்கு புறமும் பயிற்றை அடித்து அதை ஸ்ட்ராங்காக கட்டி முடித்தான்.
அதன் பிறகு அவர்கள் மூவரும் படுப்பதற்காக உள்ளே வசதியாக அவர்கள் கொண்டு வந்திருந்த ஏர்பேட்டை வாங்கி அதற்கு காத்தடித்து பெட்டை உள்ளே போட்டு அதற்கு சரியாக இடங்களை அமைத்து மூவருக்கும் இரவு உறங்குவதற்காக அனைத்தையும் விக்ரம் ஒருவனே செய்து முடித்து இருந்தான் .
அதை எல்லாம் பார்த்த மிருதுளா மீனுவிடம் பரவாயில்ல டி ரொம்ப நல்ல பிரண்டா இருக்கான் . இவ்வளவு சீக்கிரத்தில் எல்லா வேலையும் முடிச்சிட்டானே பார்க்க ரொம்ப ஸ்ட்ராங்காவும் ஹான்ஸ் மாவும் இருக்கான் நான் எதிர்பார்க்கிற எல்லா லட்சணமும் இவன்கிட்ட இருக்கு என்று மிருதுளா விக்ரமை பார்த்து வழிவது போல கூற ..
மிருதுளா , விக்ரமை பற்றி பேசியதை கேட்டதும் தன் பேக்கிலிருந்து இரவு உறங்குவதற்காக போர்வையையும் தலையணையையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்த மைதிலி அப்படியே நின்று விட்டாள் விக்ரமை பற்றி பேசும் மிருதுளாவை முறைத்துக் கொண்டு அமர்ந்திருக்க அவள் முகபாவனையை கண்டு மீனுவுக்கு சிரிப்பு வந்தது .
ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் மிருதுளாவிடம் ஏண்டி ஊருல உன் பின்னாடி எத்தனை பேர் சுத்துறாங்க அதை எல்லாம் விட்டுட்டு உனக்கு என் பிரண்டு தான் கிடைத்தானா பாவம் மிரு அவன் என்று வேண்டுமென்றே மைதிலியை கடுப்பேற்றுவதற்காக மிருதலாவிடம் கேள்வி கேட்க ..
என் பின்னாடி சுத்துறவனை எல்லாம் எனக்கு பிடிக்கலையே ஆனா இவனத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு அங்க பாரு அவனோட ஆம்ஸ் எல்லாம் எப்படி இருக்குன்னு சும்மா பாடிய பிட்டா வெச்சிருக்கான்டி … அதுவும் இல்லாம நாம எதுவும் கேட்காமலே வந்து நமக்கு ஹெல்ப் பண்ணிட்டு போறானே அதுவும் என் நான் என்ன வேலை செஞ்சாலும் அதை என்ன செய்ய விடாம அவனாவே வாலன்டியரா வந்து என்னோட வேலையை எல்லாம் இழுத்துப் போட்டு செய்யிறப்பவே தெரிய வேண்டாம் அவனுக்கும் என் மேல ஒரு இது இருக்குன்னு என்றால் மிருதுளா .
இதைக் கேட்ட மைதிலிக்கே ஆத்திரமாக வந்தது … அவளும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் தன் கையில் இருந்து சுத்தியை வாங்கி டென்ட் அடிக்கிறேன் என்று வேலையை ஆரம்பித்தவன் அதன்பிறகு தன்னை கண்டு கொள்ளவே இல்லை மிருதுளாவையும் மீனுவையும் மாற்றி மாற்றி கவனித்துக் கொண்டு அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் செய்து கொண்டு இருந்தவன் தன்னை டீலில் விட்டுவிட்டதை அங்கு ஓரமாக நின்று மைதிலையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தால்.
ஏண்டி நிறுத்து அவன் எனக்கும் தானடி ஹெல்ப் பண்ணா என்னமோ உனக்கு மட்டும் தான் ஹெல்ப் பண்ண மாதிரி சீன் போடுற என்றால் மீனு அப்படி இல்ல ஒன்னும் இல்ல நீ வேணா பாரேன் அவளுக்கு என் மேல ஒரு கிரஷ் இருக்கு அதனால தான் நான் கேட்காமலேயே எனக்கு வந்து ஹெல்ப் பண்றான் நான் இங்கிருந்து கிளம்பு முடிஞ்சு போறதுக்குள்ள அவனை கரெக்ட் பண்ணி காட்டுறேனா இல்லையா பாரு அவன் கிட்ட ப்ரபோஸ் பண்ணி நானும் அவனும் இங்கிருந்து போகும்போது லவ்வரா தா போக போறோம் என்றாள்.
மைதிலிக்கு மிருதுளா பேசியதை கேட்டு ஆத்திரமாக வந்தது வேகமாக எழுத்தவள் நேராக மிருதலாவிடம் வந்து ஹலோ இங்கு பாருங்கள் அவன் உங்களுக்கு மட்டும் ஹெல்ப் பண்ணல அவன் இங்க இருக்குற எல்லாருக்கும் தான் ஹெல்ப் பண்ணா என்னமோ நீங்க உலக அழகி மாதிரி அவங்க என்னமோ உங்க பின்னாடி சுத்துற மாதிரி இல்ல பேசுறீங்க அவன் அப்படிப்பட்ட ஆளெல்லாம் கிடையாது என்று எங்கே மிருதுளா விக்ரமிடம் அதிகமாக இடம்பெடுத்துக் கொள்வாளோ என்று பயந்து பொறாமையில் மைதிலி பேசினாள் .
ஹலோ எனக்கு நல்லா தெரியும் அவன் எனக்கு தான் ஹெல்ப் பண்ணான் என்று மிருதுளா மேலும் மைதிலியை வெறுப்பேற்ற … அப்படியா இருங்க நானே அவனை கூப்பிட்டு கேட்கிறேன் என்றவள் டேய் லூசு இங்க வாடா என்று விக்ரமை அழைத்தாள் .
தன்னுடைய டென்ட் இருக்கு வெளியே நின்று எதையோ எடுத்து வைத்துக் கொண்டிருந்தவன் மைதிலி அழைத்ததை கேட்டு ஒரு நிமிஷம் இருடி இதை எடுத்து வச்சுட்டு இருக்கேன் இல்ல வச்சிட்டு வரேன் என்று தன் கையில் இருந்த பொருட்களை டென்டிற்குள் எடுத்து வைக்கப் போக … இப்ப பாருங்க அவன் நான் கூப்பிட்டதும் இங்க வரானா இல்லையானு என்று மைதிலி இடம் சொன்னவள்.
ஹலோ ஹலோ விக்ரம் ஒரு ஹெல்ப் வேணும் கொஞ்சம் நீங்க வர முடியுமா என்று மிகவும் குழைவாக மிருதுளா அவனை அழைத்தால் .
மிருதுளா அழைத்ததும் கையில் இருந்து பொருட்களை கீழே போட்டுவிட்டு வேகமாக அவளிடம் வந்தவன் சொல்லுங்க மிருதுளா என்ன ஹெல்ப் என்றான் .
மிருதுளா திரும்பி மைதிலி பார்த்து எப்படி என்பது போல புருவம் உயர்த்தி அவளை மேலும் கடுப்பேற்றியவள் விக்ரம் இடம் தன் கையில் இருந்த ஜாம் பாட்டிலை அவனிடம் நீட்டி இது ரொம்ப டைட்டா இருக்கு கொஞ்சம் திறந்து தர முடியுமா என்றால் .
இதுக்கா வேலை செஞ்சுட்டு இருந்தவனை கூப்பிட்டீங்க கொடுங்க நானே திரந்து தரேன் என்று மிருதுளா கையில் இருந்த ஜாம் பாட்டிலை மைதிலி வாங்க போக… இல்ல பரவாயில்ல குடுங்க நானே தெரிந்து தரேன் என்று மிருதலாவின் கையில் இருந்த ஜாம்பாட்டிலை மைதிலி வாங்குவதற்கு முன்பாக விக்ரம் வாங்கி விட்டான் .
வாங்கியவன் அதை மிகவும் சாதாரணமாக திறந்து மீண்டும் மிருதுளாவிடம் நீட்டியவன் வேறு எதுவும் ஹெல்ப் வேணும்னாலும் தயக்கப்படாமல் என்னை கூப்பிடுங்க நான் வந்து செஞ்சு கொடுக்கிறேன் என்று டென்ட்டுக்கு செல்லப் போனவனை டேய் என்று கோபமாக அழைத்து நிற்க வைத்தால் மைதிலி .
என்னடி என்றான் அவளிடம் சிடுசிடுவென … இப்ப எதுக்கு என்கிட்ட இப்படி பேசுற நான் உன்னை கூப்பிட்டேன் அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா என்றால் மைதிலி .
ஓ ஆமால்ல நான் மறந்து போயிட்டேன் என்ன விஷயம் சொல்லு என்று அவளிடம் வந்து நின்றான்.
அவனை அழைத்தாலே ஒழிய அவளிடம் என்ன சொல்வது என்று மைதிலிக்கு தெரியவில்லை கோபத்தில் அவளுக்கு என்ன பேசுவது என்றும் புரியவில்லை அவள் அமைதியாக நிற்க ஏய் லூசு எதுக்குடி என்னை கூப்பிட்ட வேலை செஞ்சிட்டு இருந்தேன்ல சீக்கிரம் சொல்லு என்றான் .
ஒன்னு இல்ல நான் என்ன சொல்ல வந்தேனோ மறந்துட்டேன் ஞாபகம் வரும் போது கூப்பிடுறேன் நீ இப்ப போ என்று அவனை அங்கிருந்து பொருத்தாத குறையாக அனுப்பி வைத்தால் மைதிலி .
மைதிலியின் திண்டாட்டத்தைக் கண்டு மீன்விற்க்கு சிரிப்பாக வந்தது அதேசமயம் மிருதுளா அவளை வெறுப்பேற்றுவதை பார்த்தும் தடுக்காமல் மைதிலியின் கோபத்தை கண்டு என்ஜாய் செய்து கொண்டிருந்தாள் நீ வந்த இடத்தில் தனக்கு நேரம் நன்றாக செல்லும் இவர்களால் என்று நினைத்துக் கொண்டாள்.
பிறகு மூவரும் படுத்து உறங்க போயினர் .
பிரயாணம் செய்த களைப்பில் அனைவரும் உறங்கி இருக்க … அந்த டெண்டுகள் அமைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு ஒரு நான்கு ஐந்து வாட்டசாட்டமான ஆட்கள் முகத்தில் முகமூடி அணிந்தபடி உள்ளே நுழைந்தனர் .
வந்தவர்கள் சத்தம் எழுப்பாமல் ஒவ்வொரு கூடாரமாக லேசாகத் திறந்து உள்ளே யாரையோ தேடியபடி அங்கு நுழைந்தனர் .
மீனு தங்கி இருந்த கூடாரத்திற்குள்ளும் ஒருவன் தலையை நுழைத்து உள்ளே யார் இருக்கிறார்கள் என்று பார்த்தான் .
அங்கே மூன்று பெண்கள் படுத்திருப்பதை கண்டவன் தன் பையில் இருந்த டார்ச் வெளிச்சத்தை லேசாக அவர்கள் முகத்திற்கு அருகில் கொண்டு சென்று தான் தேடி வந்த ஆள் அங்கு இருக்கிறதா என்று நோட்டம் விட்டான் மைதிலி மிருதுளா இருவரையும் பார்த்துவிட்டு மூன்றாவதாக மீனு இடம் வர அவளை கண்டதும் அவன் முகம் பிரகாசமானது கையில் இருந்த மொபைலில் தெரிந்தால் மீனுவின் போட்டோவையும் அங்கே கூடாரத்துக்குள் படுத்து இருந்த மீனுவின் போட்டோவையும் பார்த்தவன் . தன்னுடன் வந்த ஆட்களுக்கு சிக்னல் செய்து அவர்களிடம் தான் தேடி வந்த ஆள் இங்கே தான் இருக்கிறாள் என்று சொல்ல அனைவரும் மீண்டும் கூடாரத்தை சுற்றி வளைத்தனர் .
மீனுவை கண்டுபிடித்த அந்த நபர் நான் உள்ள போயி அந்த பொண்ணு சத்தமில்லாம கட்டியை தூக்கிட்டு வந்துடறேன் இங்கே யாரும் வராம பாத்துக்கோங்க என்றவன் மெல்ல அவள் கூடாரத்துக்குள் நுழைந்தவன் தன் கையில் இருந்த ஸ்பிரே மீனுவின் முகத்தில் லேசாக அடித்தான் . உறங்கிக் கொண்டிருந்த மீனும் அப்படியே மயங்கி விட அவளை சத்தமில்லாமல் தூக்கிக்கொண்டு அங்கிருந்து வெளியே வர மற்ற ஆட்களும் சுற்றிலும் யாரும் வருகிறார்களா என்று கவனமாக பார்த்தபடி மீனுவை தூக்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினர்
EPISODE 24
மீனு மயக்கம் தெளிந்து கண்விழித்து பார்த்தாள் . அவள் டென்டிற்குள் இல்லாமல் வேறு ஒரு இடத்தில் இருந்தாள் . கண்களை தேய்த்துவிட்டுக்கொண்டு அவள் சுற்றிலும் நோட்டம் விட்டாள் .
மீனு இருந்த இடத்தை சுற்றிலும் நோட்டம் விட்டாள் . ஒரு அறைக்குள் மங்கிய விளக்கொளியில் மீனு ஒரு மூலையில் போடப்பட்டு இருட்னஹா சேரில் அமர்ந்து இருக்க… அவள் கை கால்கள் கட்டப்பட்டு அவள் வாயும் பேசமுடியாதவாறு கட்டிவைக்கப்பட்டு இருந்தது.
அப்போது தான் அவளுக்கு தான் இருந்த சூழ்நிலை புரிந்தது . தன்னை யாரோ இங்கு இரவோடு இரவாக கடத்தி வந்து இருக்கிறார்கள் என்று அவளுக்கு புரிந்தது . மீனுவிற்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. தன்னை யார் இங்கு கடத்தி வந்து இருப்பார்கள் . எதற்காக கடத்தி வந்து இருக்கிறார்கள் என்று யோசித்தவள் நினைவில் முதலில் வந்தது ரியா தான்.
அவள் தான் தன்னை கடத்தி வந்திருப்பாளோ… என்று யோசித்தவாறே தன்னை கட்டி இருந்த கயிற்றை அவிழ்க்க முயற்சித்துக் கொண்டு இருந்தாள் . அப்ப்போது அந்த அரை கதவை திறக்கும் சத்தம் கேட்கவும் என்ன செய்யலாம் என்று யோசித்தவள் சட்டென்று தன் கண்களை ஏற்கனேவே இருந்தது போல மயக்கம் வந்தவள் போல அமர்ந்து இருந்தாள் .
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ஒருவன் மீனுவின் அருகில் வந்தான் அவள் இன்னமும் கண்கள் மூடி மயக்கம் தெளியாமல் படுத்து இருப்பதை பார்த்தவன் பின்னல் திரும்பி “மேடம் அவங்க இன்னும் கண்ணை திறக்கலை மயக்கத்துல தான் இருகாங்க” என்றான் .
“இன்னமுமா மயக்கம் தெளியாம இருப்பா… அவளுக்கு கொடுத்த மயக்க மருந்தோட வீரியம் குறைஞ்சு இந்த நேரத்துக்கு எல்லாம் இவ கண்ணு முழிச்சிருக்கணுமே…” என்று யோசனையோடு மீனு அமர்ந்து இருந்த சேரிற்கு முன் வந்து நின்றாள் ரியா .
அவள் கேட்ட கேள்விக்கு அவள் அடியாட்கள் பதில் கூறாமல் நின்று இருக்க… அவர்களை முறைத்தவள் சுற்றிலும் பார்த்தாள் . அருகில் தண்ணீர் பாட்டில் இருக்க அதை எடுத்தவள் அதன் மூடியை திறந்து தண்ணீர் மொத்தமும் மீனுவின் தலை மேல் ஊற்றினாள் .
அதை எதிர்பாராத மீனு மயக்கம் வந்தவள் போல நடித்துக்கொண்டு இருந்தவள் சில்லென்ற நீர் அவள் மேல் படவும் வேகமாக கண் திறந்த மீனு தன் எதிரே நின்று இருந்த ரியாவை பார்த்தாள் .
“என்ன டி… மயக்கம் தெளிஞ்சிருச்சா தெளிய வெச்சேனா … என்று சிரித்தவள் . எப்படி மயக்கம் தெரிஞ்சும் அப்படியே அமைதியா கண் மூடி படுத்து இருக்க… என் குரல் கேட்டு கூட உன்னை யார் கடத்தினதுனு தெருஞ்சுக்க ஆர்வம் வரலையா? உனக்கு” என்றாள் .
“நான் மயக்கம் தெளிஞ்சு கண்ணு முழிச்சதுமே என்னை இப்படி கடத்திட்டு வந்தது நீயா தான் இருக்கும்னு நான் தெரிஞ்சுகிட்டேன் உன் குரல் கேட்டு தான் நான் இதை கண்டுபிடிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை” என்றாள் அந்த நிலையிலும் பயம் கொள்ளாமல் .
“ஓஹோ… அப்போ நான் உன்னை ஏன் கடத்தி இங்கே கொண்டு வந்தேன்னு உனக்கு நல்லாவே தெரியும் அப்படித்தானே” என்றாள் ரியா .
“என்னை ஏதும் செய்துட்டு என் இடத்துக்கு நீ வரணும்னு நினைச்சிருக்க அப்படி தானே”” என்றாள் மீனு சற்றும் பயம் இல்லாமல் .
“உன்னை ஏதும் செய்யணும்னா நான் எப்பவோ செய்திருப்பேன் . எனக்கு தேவை உன்னோட கையெழுத்து நீ ஜெய்யை டிவேர்ஸ் பண்ணனும். அதுக்காக இந்த டிவேர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போடணும்” என்று அவள் முன்பு தன் கையில் இருந்த விவகாரத்து பாத்திரத்தை மேஜையில் போட்டாள்
தன் முன் இருந்த பேப்பரை பார்த்தவள் கையெழுத்து தானே போட்டு தரேன் என்றால் மீனு .
இதை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை ரியா “என்ன டி டிவேர்ஸ் பேப்பரில் கையெழுத்த்து போட சொன்னா … முடியாது என் ஜெய்யை விட்டு போக மாட்டேன் . என் உயிரே போனாலும் கையெழுத்து போடமாட்டேனு முரண்டு பிடிப்பேன்னு பார்த்தேன் . ஆனா நீ என்ன டி கையெழுத்து வேணும்னு சொன்னதும் போட்டு தரேன்னு சொல்லிட்டே..” என்று கேட்டாள்.
அவள் பேசியதற்கு ஒரு சிரிப்பை மட்டும் பதிலாக தந்துவிட்டு “இதுக்காகவா என்னை ஆளெல்லாம் வெச்சு கடத்திட்டு வந்தே…” என்று சத்தமாக சிரித்த மீனு “என் கை கட்டை கழட்டி விடு நான் கையெழுத்து போட்டு கொடுத்துட்டு போய்கிட்டே இருக்கேன். என் பிரெண்ட்ஸ் எல்லாம் அங்கே என்னை காணோம்னு தேடிட்டு இருப்பாங்க ” என்றாள் .
ரியா தன் உடன் இருந்த அடியாளிடம் கண்ஜாடை செய்ய… அவன் வந்து மீனுவின் கை கட்டை கழட்டி விட்டான் .
தன் கை கட்டப்பட்ட இடத்தை தேய்த்துவிட்டுக்கொண்டே தனக்கு முன்னே இருந்த விவாகரத்து பத்திரத்தை கையில் எடுத்தவள் அதை முழுவதுமாக பொறுமையாக படித்து பார்த்தபின் “பேனா…” என்றாள் கண்களை உயர்த்தாமலேயே கையை நீட்டி .
“டேய் அவ தான் கேக்குறாளே பேனாவை குடுடா..” என்றால் ரியா .
மீனுவின் முன்பு பேனாவை நீட்ட… அவள் ரியாவை ஒருமுறை பார்த்துவிட்டு அவள் கொடுத்த டிவேர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட போனாள்.
‘ஏய் நிஜமாவே நீ கையெழுத்து போட போறியா? ஒரு வாட்டி கையெழுத்து போடுறதுக்கு முன்ன நல்லா யோசிச்சுக்கோ.. ஏன்னா நீ கையெழுத்து போட்ட பிறகு அந்த வீட்டை விட்டு ஜெய்யோட வாழ்க்கையை விட்டு நிரந்தரமா போய்டணும். அது தெரியும் தானே ” என்றாள் ரியா .
மீனு சிரித்துவிட்டு “தெரியும்..” என்று ஒற்றை பதிலை மட்டும் தந்தவள் குனிந்து மேஜையில் இருந்த டிவேர்ஸ் பேப்பரில் கையொப்பமிட்டாள்.
ரியாவிற்கு சந்தோஷம் தாழ வில்லை தான் வந்த வேலை இவ்வளவு சுலபமாக முடிந்ததை நினைத்து சந்தோசம் ஆனால் .
கையெழுத்து போட்டதும் மீனு ரியாவிடம் “ஆமா நீதான் முறையா ஜெய்யை ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருக்க… ஜெய் என் கழுத்தில் தாலி கட்டி என்னை அவர் பொண்டாட்டியா ஆக்கிக்கிட்டாரு. என் கூட சந்தோஷமாவும் வாழ ஆரம்பிச்சிட்டாரு … நியாபடி நீ தான் உரிமையானவ… என்கிட்டே இந்த டிவேர்ஸ் பேப்பரில் கையெழுத்து வாங்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லையே … அப்பறோம் எதுக்கு இதுல தேவை இல்லாம ரிஸ்க் எடுத்து என்னை கடத்திட்டு வந்து கையெழுத்து வாங்கின…” என்றாள் மீனு.
உன்கிட்டே கையெழுத்து வாங்கணும்னு எந்த அவசியமும் எனக்கு இல்லை . ஜெய்யோட முதல் மனைவி நான் தான்னு கோட்டுல சொன்னாலே போதும் , நான் ஜெய்யை எப்படியும் மனசு மாத்திருவேன் . அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. அவன் மனசு மாறி என்ன கொடாஅ வாழ ஆரம்பிக்கும்போது நீ வந்து எந்த பிரச்சனையும் செய்யக்கூடாதுனு தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைையா உன்கிட்டே இந்த டிவேர்ஸ் பேப்பரில் கையெழுத்து வாங்கிக்கிட்டேன் “என்றாள் ரியா .
“ம்ம்ம்… பிரிலியண்ட் ரியா நீ…” என்று நக்கலாக கூறிய மீனு .
“சரி இப்போதான் உன் வேலை முடிஞ்சிருச்சே .. என்னை கூட்டிட்டு பொய் காம்பில் விட சொல்லு ஏற்கனவே விடியப்போகுது யாரும் என்னை தேடுறதுக்குள்ள நான் போகணும் “என்றாள் மீனு.
“ம்ம்ம்.. போலாம் போலாம் … என்ன மீனு அவசரம் கொஞ்சம் பொறு” என்றாள்.
“அதான் வந்த வேலை முடிஞ்சிருச்சே.. அப்பறோம் என்ன ” என்றாள் மீனு .
“என் வேலை முடிஞ்சுது தான் ஆனாலும் உன்னை இப்படியே அனுப்ப எனக்கு இஷ்டம் இல்லை. நான் கேட்டதும் நீ எந்த பிரச்னையும் பண்ணாம கையெழுத்து போட்டு கொடுத்துட்டே… ஆனாலும்… “என்று அவள் அருகில் வந்த ரியா தன் ஆட்களை பார்க்க… அவர்கள் உடனே மீனுவை ஆளுக்கு ஒரு புறம் பிடித்துக்கொண்டனர் .
இதை சற்றும் எதிர்ப்பாராத மீனு “ஏய் ரியா என்ன இது … ஒழுங்கா என்னை விட சொல்லு இவங்களை “என்று அவர்கள் கைகளில் இருந்து விடுபட முயற்சித்துக்கொண்டு …
உன்னை இப்பிடியே அனுப்ப எனக்கு விருப்பம் இல்லை மீனு . நீ இவ்ளோ சாதாரணமா கையெழுத்து போட்டுக்கொடுத்துட்டு போறேன்னா அது எனக்கு சரியா படல . நீ கையெழுத்து போட்டு கொடுத்துட்டா ஜெய் எப்படியும் உன்கிட்டே வந்து பிரச்சனை பண்ணுவான். உன்னை விட்டு போகமுடியாதுனு சொல்லுவான் . நீ வேணும்னு அவன் பிடிவாதமா இருப்பான் எனக்கு அது நல்லாவே தெரியும் . நான் அதை பார்த்தேனே… நீ அவன்கூட வீட்டுக்கு வரமாட்டேன்னு சொன்ன அப்போ உன்னை வலுக்கட்டாயமா தூக்கிட்டு போனதை நானும் பார்த்தேனே…”என்றவள் .
“நீ டிவேர்ஸ் பண்ணினாலும் அவன் உன்னை விட மாட்டான் . உன்னை விடாம சுத்துவான் “என்றாள் .
“அதுக்கு நான் என்ன செய்யமுடியும் . ஜெய் என்னை விடாம சுத்திகிட்டு இருக்குரான்னா அவனுக்கு என் மேல அவ்ளோ காதல் இருக்கு . நீ என்கிட்டே டிவேர்ஸ் வாங்கி எங்க ரெண்டு பேரையும் லீகலா பிரிக்கலாம்னு நினைக்கலாம். நாங்க ரெண்டு பெரும் மனசால ஒன்னு சேர்ந்து எவ்ளோவோ நாள் ஆச்சு .நீ என்னையும் ஜெய்யையும் பிரிக்கலாம் . ஆனா நாங்க எங்கே இருந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் நினைச்சிட்டு எங்கே இருந்தாலும் சந்தோசமா வாழ்ந்திருவோம் ” என்றாள் மீனு .
மீனு சொன்னதை கேட்டு ரியாவிற்கு கடுப்பானது . “ஏய் என்ன டி சும்மா காதல் கண்றாவினு பேசி என்னை வெறுப்பேத்துற… நீ இவ்ளோ உறுதியா ஜெய்க்கு உன்மேல காதல் இருக்குன்னு நீ சொல்றதை கேக்குற அப்போ
உன் மேல காதலா உருகுன ஜெய்யை நான் முறையா எல்லார் முன்னாடியும் கல்யாணம் செய்து அவன்கூட வாழணும்னு தோணுது என்றாள் ரியா.
அதை கேட்டு சிரித்த மீனு அது “கனவுலயும் நடக்காது என் ஜெய் கண்டிப்பா உன் கழுத்துல தாலி கட்ட மாட்டான் . என் இடத்துல இன்னோருத்தரை அதுவும் உன்னை என்னோட இடத்துல வெச்சு பார்க்க என் ஜெய் ஒன்னும் முட்டாள் இல்லை” என்றாள் மீனு ஜெய் மீது தான் வைத்திருக்கும் நம்பிக்கையால் .
“பாக்கலாமா ? நான் உன்னோட ஜெய்யை உன் கண்ணு முன்னாடியே கல்யாணம் செய்து நீ இப்போ வாழ்ந்த அதே வீட்டுல அவனோட பொண்டாட்டியா அந்த வவாழ்ந்து காட்டுறேன் பாக்குறியா ” என்றாள் ரியா மீனுவிடம் சவால் விடும் ரீதியில் .
நடக்காத ஒன்றிற்கு தன் முன் சவால் விட்டு நின்ற ரியாவை பார்த்து மீனுவிற்கு சிரிப்பு தான் வந்தது. ” நீ சொன்னது போல நடக்க வாய்ப்பே இல்லை ” என்றாள் மீனு உறுதியாக .
“நடத்திக் காட்டுறேன்… நான் நினைச்சதை நடத்தியே காட்டுவேன்”என்றாள் ரியா ஒருவித உறுதியோடு பின் தன் ஆட்களை பார்த்து இவளை பிடிச்சு நான் சொன்ன இடத்துல அடைச்சு வைங்க… இவளை நான் சொல்ற வரைக்கும் வெளியே விடக்கூடாது கவனமா பார்த்துக்கணும்” என்று சொன்னவள் மீனுவை அவள் ஆட்களிடம் கூறி ரியாவிற்கு சொந்தமான பாக்டரியில் அவளை யாருக்கும் தெரியாமல் அடைத்து வைத்தாள் .
EPISODE 25
இரண்டு மாதங்களுக்கு மேல் ஆனது மீனு காணாமல் போய் அவளை எங்கு தேடியும் கிடைக்காமல் குடும்பம் மொத்தமும் இடிந்து பொய் இருந்தனர். ரியா மீதும் வலுவாக சந்தேகம் உண்டாகி இருக்க அவள் வீடு ஆபீஸ் என்று ரியாவிற்கு தெரிந்த இடம் அவளுக்கு சொந்தமான இடம் என எங்கெல்லாமோ தேடி களைத்து விட்டனர் அனால் மீனு மட்டும் இன்று வரை கிடைக்கவில்லை .
எப்போதும் கிளீன் சேவ் செய்து முகத்தை பளிச்சென்று வைத்திருக்க ஜெய்யின் முகம் இன்று பொலிவிழந்து காணப்பட்டது . அவன் முகம் முழுக்க தாடி வளர்ந்து புதர் போல மண்டிக்கிடக்க … அதை எல்லாம் தாண்டி அவன் முகம் சோகத்தை தத்தெடுத்து இருந்தது .
மணமகன் கோலத்தில் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து மணமேடையில் ஜெய் அமர்ந்து இருக்க… அவன் அருகில் ரியா மணப்பெண் கோலத்தில் தான் நினைத்ததை சாதிக்கப்போகிறோம் என்று சந்தோசத்தில் அமர்ந்து இருந்தாள் .
சொல்லப்போனால் அங்கு அவள் திருமணத்திற்கு வந்து இருந்த யாருக்குமே இந்த திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லை ரியாவின் அம்மாவை தவிர…
“ஐயரே என்ன இவ்ளோ மெதுவா மந்திரத்தை சொல்லிட்டு இருக்கீங்க… சீக்கிரம் சீக்கிரமா சொல்லி முடிங்க என் மக கழுத்துல என் மருமகன் தாலி கட்டணும் ” என்று அவரை அவசரப்படுத்திக்கொண்டு இருந்தார்.
எப்போதும் ரியாவையும், சாந்தாவையும் அதட்டி தன் சொல் பேச்சு கேட்க வைக்கும் பரமன் கூட இவர்களை இன்று எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருந்தார். அதற்கு காரணம் ஜெய் தான் . இந்த கல்யாணத்திற்கு பரமன் சம்மதம் சொல்லவில்லை . இது மீனுவிற்கு செய்யும் துரோகம் என்று அவர் எவ்வளவோ எடுத்தது சொல்லியும் ஜெய் ஒரே அடியாக மறுத்து விட்டான் .
“மாமா நான் ரியாவை ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணின பிறகு மீனுவை கல்யாணம் செய்த்திருக்க கூடாது . அது நான் ரியாவுக்கு செய்த துரோகம் . மீனுவை கல்யாணம் செய்து இன்னோரு பெண்ணின் வாழ்க்கையும் கெட்டுபோவதற்கு நானும் ஒரு காரணம் ஆகிட்டேன். எப்போ மீனு திரும்ப கிடைக்குறாளோ அப்போ நான் அவகிட்டே பேசி புரியவெச்சு இனி என்னோட வாழ்க்கை ரியாவுடன் தான் ” என்று பழைய நினைவுகள் எல்லாம் திரும்ப வந்தவனாக ஜெய் தீர்க்கமாக சொல்லிவிட அவனிடம் பரமன் மட்டும் இல்லை குரு, ஜனனி கூட எதுக்குவம் கேட்க முடியாத நிலையில் இருந்தனர் .
மணமகன் பக்கத்தல் நின்று இருந்த சூர்யா ஜெய்யிடம் குனிந்து “ஜெய் இப்பவும் onum கேட்டு போய்டல.. மீனுவும் நீயும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிகிட்டு ஒரு அருமையான வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிட்டீங்க… இந்த ரியாவால தான் உனக்கும் , மீனுவுக்கும் இடையில் பிரச்சனையே ஆரம்பம் ஆச்சு டா… ஆனா அதை கூட மீனு பெருசா எடுத்துக்காம உன் கூட சந்தோசமாதான் வாழ்ந்துட்டு இருந்தா.அவ எப்போ காணாம போனாலோ… உனக்கு எப்படி பழசு எல்லாம் நியாபகம் வந்துச்சோ அப்போவே எல்லாம் மாறி போய்டுச்சு டா … சொன்னா கேளு இந்த கல்யாணத்தை பண்ணிக்காத டா..” என்று தன் நண்பனுக்கு எடுத்து சொன்னான்.
அதை எல்லாம் கேட்டு தன் நண்பனிடம் “அப்படி நான் தான் வேணும்னு நினைச்சிருந்த மீனு ஏன் நான் வேணாம்னு டிவேர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டு கொடுத்திருக்கும். முடியாதுனு சொல்லி இருக்கனும் இல்லையா. இப்போ இதை நீ என்னனு சொல்லுவ ..”என்று தன் நண்பனிடம் தன் கையில் இருந்த டிவேர்ஸ் பேப்பரை காட்டி கேட்டான்.
அதை வாங்கிய சூர்யா அதில் இருந்த விபரங்களையும் கீழே இந்த விவாகரத்து பத்திரத்தில் தனக்கு இந்த விவாகரத்தில் முழு சம்மதம் என்று மீனுவின் கையெழுத்தையும் பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “டேய்.. இது.. இது .. நிஜமாவே மீனு கையெழுத்து தானா ? உனக்கு யாரு இதை கொடுத்தது. கண்டிப்பா மீனு இந்த டைவேர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டிருக்க மாட்டா..”என்றான் தீர்க்கமாக.
அவன் கையில் இருந்த அந்த பாத்திரத்தாய் வாங்கி குருவும், ஜனனியும் பார்த்தவர்கள் அது மீனுவின் கையெழுத்து தான் என்று உறுதி செய்தனர்.
“மாப்பிள்ளை இந்த விவாகரத்து பத்திரம் யார் உங்களுக்கு அனுப்பினது . இது.. இது மீனுவோட கையெழுத்து தான் .ஆனா…” என்று அவர் அடுத்தது சொல்ல வர…
“இங்கே பாருங்க நீங்களே இந்த பேப்பரில் இருக்குறது மீனுவிட கையெழுத்துனு சொல்லிட்டீங்க,, அப்படி இருக்க அப்போ இது உண்மைத்த்தானே ” என்றவன் .
“முதல்ல நான் ரியாவை கல்யாணம் செய்துக்க ரொம்ப யோசிச்சேன். என்னால ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கை வீணா போய்டுமோன்னு பயந்தேன் . ஆனா இந்த டிவேர்ஸ் பேப்பர் எப்போ என் கைக்கு வந்ததோ அப்போவே நான் முடிவு பண்ணிட்டேன். என்னை வேண்டாம்னு சொல்லிட்டு எங்கயோ சொல்லிக்காம கொள்ளாம போய்ட்டா… ஆனா இங்கே என்கொடுங் இந்த ரெண்டு மாசமா நான் பழைய நினைவுகள் மீண்டு உலண்டுட்டு இருந்த அப்போ ரியா எனக்கு துணையா இருந்து என் மேல காட்டின அக்கறையும் , பாசத்தையும் பார்த்து தான் நான் இந்த கல்யாணத்தையே நடத்தணும்னு அவசரமா முடிவு பன்னினேன். என்னால இனி யாரோட வாழ்க்கையும் வீணாகிடக்கூடாது .அதனால் தான் இந்த் கல்யாணம் . என்னை தயவு செய்து யாரும் தப்பா நினைக்காதீங்க… முடிஞ்சா எங்க கல்யாண வாழ்க்கை நல்லா இருக்கணும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க …” என்றான் .
ஜெய் பேசியதை கேட்டு அங்கிருந்த யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை அனைவரும் அமைதியாகி விட “அதான் என் மாப்பிள்ளை எல்லாம் தெளிவா சொல்லிட்டாரே இனி யாரும் எதுவும் சொல்லி என் மாப்பிள்ளை மனசை கலைக்கணும்ன்னு நினைக்காதீங்க”என்ற சாந்தா .
“ஐயரே இன்னும் என்ன அங்கே முணுமுணுத்துட்டு…. முதல்ல தாலியை எடுத்து கொடுங்க…”என்று சாந்தா ஐயரை அதட்ட.. சாந்தா போட்ட போட்டில் ஐயர் எதுவும் பேசாமல் தாலியை எடுத்து ஜெய் கையில் கொடுத்து “இந்தாங்கோ… சீக்கிரம் தாலியை கட்டிடுடுங்கோ… மாப்பிள்ளை பொண்ணை விட பொண்ணோட அம்மா தான் ரொம்ப அவசரப்படுறாங்கோ ..”என்றார்.
ஐயர் கொடுத்த தாலியை வாங்கிய ஜெய் திரும்பி அங்கு நின்று இருந்த தன் அப்பா கஜேந்திரனை பார்த்தான் . பின் எதுவும் பேசாமல் தன் கையில் இருந்த தாலியை நொடியும் தாமதிக்காமல் ரியாவின் கழுத்தில் தாலியை கட்டினான்.
தன் மகளுடன் திருமணம் செய்து நன்றாக வாழ்ந்து இருந்த ஜெய் இப்படி பழைய நினைவுகள் திரும்ப வந்ததில் தன் மகளுடனான வாழ்க்கை மறந்துவிட்டு அவள் வாழ்க்கை அழிய வேண்டும் என்று துடிக்கும் ரியா கழுத்தில் தாலி காட்டியதை குரு, ஜனனி இருவராலும் பார்க்க முடியவில்லை. அவர்களை போல தான் அங்கு நின்று இருந்த பூஜாவும் இந்த காட்சியை காண பிடிக்காமல் . “நீங்க எல்லாரும் இங்கயே இருந்து இந்த கருமத்தை பார்த்துட்டு வாங்க நான் போறேன்” என்று அங்கிருந்து கிளம்ப போனாள் . அப்போது சரியாக ஜெய் ரியா கழுத்தில் தாலி காட்டும் வேளையில் மண்டபத்திற்குள் நுழைந்த மீனு தன் கண் முன்னாள் ஜெய் ரியாவின்
கழுத்தில் தாலி கட்டியதை கண்டு அப்படியே உறைந்து போனாள் .
மீனு அங்கு வந்திருந்ததை பார்த்து பூஜா ஒட்டி சென்று “அக்காஆ… “என்று அழுதபடி மீனுவின் அருகில் ஓடிச்சென்று அவளை கட்டிக்கொண்டு “அக்கா…அக்கா… எங்க அக்கா போன இவ்ளோ நாளா.. உன்னை காணாம நாங்க எங்கே எல்லாம் தேடினோம் தெரியுமா ? நீ எங்க அக்கா போன இவ்வளவு நாளா ? “என்று பூஜா கேட்டுக்கொண்டு இருக்க ஆனால் அவள் பேசியதை கேட்கும் நிலையில் மீனு இப்பொது இல்லை .
அவள் கண்முன் வேறு ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி முடித்த ஜெய்யையும் , அவன் அருகில் தான் சாதித்து விட்டதாக பெருமை தாளாத முகத்தோடு ரியா மீனுவை பார்த்து “எப்படி நான் சொன்ன மாதிரியே உன் கண்ணு முன்னாடியே ஜெய்யை என் கழுத்தில் தாலி கட்ட வெக்குறேனு சொன்னது போலவே செய்துட்டேன் பார்த்தியா “என்பது போல மீனுவை பார்த்துக்கொண்டு இருந்தாள் .
அவள் பார்வையில் தெரிந்த ஏளனத்தாய் கவனித்த மீனு தான் ரியாவிடம் தோற்றுப்போய் விட்டோமே என்று வலியில் அழுதுகொண்டே ஜெய் எதிரே வந்து நின்றவள் “ஜெய்.. அப்போ நீங்க உண்மையாவே இந்த ரியாவை கல்யாணம் செய்துட்டீங்களா ? அப்போ என்னை விட்டு போகமாட்டேனு சொன்னது… யார் என்ன சொன்னாலும் என்னை விட்டு பிராய மாட்டேன்னு சொன்னது எல்லாம் பொய்யா?”என்றாள் அழுதுகொண்டே .
ஜெய் இப்போதுதான் மீனுவை முதல் முறை பார்த்தது போல அவளையே பார்த்துக்கொண்டு அவள் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் அமர்ந்து இருந்தான் . “என்ன ஜெய் என்னை அப்படி பாக்குறீங்க… நான் யாரோ மாதிரி தெரியுறேனா இப்போ..”என்று அவன் பார்வையில் இருந்த குழப்பத்தை கண்டு கேட்டாள் மீனு .
அப்போதும் ஜெய் அமைதியாக இருக்க… அவள் அருகில் வந்த குருவும் ஜனனியும் மீனுவிடம் வந்தவர்கள் “ஏய் மீனு எங்க டி போன இவ்ளோ நாளா… எங்க கிட்டே எல்லாம் சொல்லாம எங்க டி போன.. உன்னை காணாம நாங்க எலாம் எவ்ளோ கஷ்டப்பட்டுட்டோம் தெரியுமா ? நீ மட்டும் இருந்திருந்தா இப்படி உன்னோட வாழ்க்கையிற் அந்த ரியா பங்கு போட்டுக்க வந்திருக்க மாட்டாளே ‘என்று தன் மகள் வாழ்க்கை பறிபோவிட்டதை நினைத்து அழுதார் ஜனனி .
அவர்களிடம் ரியா தான் தன்னை இத்தனை நாள் அடைத்துவைத்து இருந்தாள் என்று மீனுவிற்கு சொல்ல தோன்றவில்லை . இத்தனை நாள் தான் ஜெய்யை காணாத போது வலித்திடாத அவள் இதயம் இன்று ஜெய் ரியா கழுத்தில் தாலி கட்டி அவள் கணவனாக அமர்ந்து இருப்பதை பார்த்தது அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை . அதே அதிர்ச்சியிலும் , இத்தனை நாள் சரியாக சாப்பிடாமல் தூங்காமல் தன்னையே வருத்திக்கொண்டு இருந்த மீனு இப்பொது அவள் முன் மாப்பிள்ளை கோலத்தில் இருந்த ஜெய் ,ரியாவை பார்த்து அதிர்ச்சி தாளாமல் மயங்கி அப்படியே தரையில் சரியப் போக… அவள் அருகில் நின்று இருந்த ஜனனியும், பூஜாவும் மீனுவை விழாமல் தாங்கி பிடித்தனர் .
மீனு மயக்கம் போட்டு விழுந்ததை பார்த்துக்கொண்டு மேடையில் அமர்ந்து இருந்த ஜெய் பதறியடித்துக்கொண்டு மீனுவை நோக்கி மணமேடையில் இருந்து ஓடி வந்தவன் மீனுவை தன் மடியில் ஏந்தி “மீனு… மீனு.. ஏய் சின்னக்குட்டி.. என்னை பாரு டி.. நீ எங்கே இருக்கேன்னு தெரியாம நான் எவ்ளோ கஷ்டபட்டுட்டேன் தெறியுமா ? “என்று அவளை கட்டிக்கொண்டு ஜெய் அழ ..
அதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை . மீனுவின் மீது இவ்வளவு பாசத்தை பொழியும் ஜெய் எப்படி அந்த ரியாவை திருமணம் செய்துகொண்டான் என்று புரியவில்லை .
EPISODE 26
மயக்கம் அடைந்த மீனுவை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடளுக்கு செல்ல போனான் ஜெய் அப்போது “நில்லு ஜெய்..” என்று கம்பீர குரலில் அதிகாரமாக ரியா ஜெய்யை அழைத்தாள் .
அவள் அழைப்பில் அப்படியே உறைந்து நின்றவன் மீனுவை கையில் ஏந்தியபடி திரும்பி ரியாவை பார்த்தான் .
“என்ன ஜெய் உன் ஆருயிர் காதலியை பார்த்ததும் துடிச்சு போயிட்டியா? அதனால் தான் என்கிட்டே எழுதிக்கொடுத்த ஒப்பந்தத்தை மறந்துட்டு அவளை தூக்கிட்டு ஹாஸ்பிடல் கிளம்பிட்டியா?” என்றாள் நக்கலாக சிரித்துக்கொண்டே.
அப்போதுதான் தான் ரியாவிற்கு எழுதிக்கொடுத்த ஒப்பந்தம் ஜெய்யிற்கு நினைவில் வரவே அவன் அபப்டியில் நின்றான் .
ரியா சொன்னதை கேட்டு ஜெய்யிடம் வந்த பரமன் “மாப்பிள்ளை என் பொண்ணு என்ன சொல்றா … அவ கிட்டே நீங்க என்ன ஒப்பந்தம் போட்டீங்க… எனக்கு ஒன்னும் புரியலை” என்றார்.
“மாமா அதெல்லாம் நான் அப்பறோம் சொல்றேன் முதல்ல மீனுவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும். வந்து நான் எல்லாமே டீடைலா சொல்றேன்” என்றவன் மேடையில் இருந்து அவனை நோக்கி நடந்து வந்த ரியாவை பார்த்துவன் “ரியா ப்ளீஸ் இந்த ஒரு முறை மட்டும் மீனுவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக அலோ பண்ணு . அவளை ஹாஸ்பிடலில் சேர்த்துட்டு என்ன ஆச்சுன்னு கேட்டுட்டு வந்துடறேன் ” என்று அவளிடம் அனுமதி வேண்டி நின்றான் .
ஜெய் இப்படி ரியாவிடம் கெஞ்சி நிற்பதை பார்த்து சந்தோஷ் , சூர்யா இருவருக்கும் அதிசயமாக இருந்தது. எப்போதும் யாருக்கும் தலைவணங்காதவன் இன்று கேவலம் இந்த ரியாவிடம் சம்மதம் வேண்டி நிற்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .
“டேய் ஜெய் என்ன இது … இவகிட்டே ஏன் பெர்மிஸ்ஸின் கேட்டு நின்னுட்டு இருக்கே.. இவை கழுத்துல நீ தாலி தானே கட்டிருக்க … அதுக்காக இவகிட்டே கேட்டு தான் எல்லாம் செய்யணுமா? ” என்று கொதித்தெழுந்தான் சூர்யா .
“டேய் சூர்யா பேசிட்டு இருக்க இது நேரம் இல்லை. முதல்ல மீனுவை ஹாஸ்பிடலில் சேர்க்கணும் மத்ததை எல்லாம் அப்பறோம் சொல்றேன் டா ” என்று மீனுவிற்கு என்ன ஆனதோ என்று பதற்றமாக பேசியவன் ரியாவை பார்த்தான் .
“ஹே சூர்யா என்ன சொன்னே என் கழுத்துல வெறும் தாலி தான் கட்டிருக்கானா?” என்று சிரித்தவள் “இது வெறும் தாலி கயிறு கிடையாது உன் பிரெண்டுக்கு நான் போட்ட விலங்கு இந்த தாலி “என்று மீண்டும்ம் சிரித்தவள் ஜெய்யை பார்த்தவள் “என்ன ஜெய் நான் சொன்னது சரிதானே ..” என்றான்.
“ஆமா ரியா நீ என்ன சொன்னாலும் சரிதான் . ப்ளீஸ் நீ ஓகே மட்டும் சொல்லு நான் ஹாஸ்பிடலுக்கு போகணும் ” என்றவன் தன் கையில் இன்னமும் மயக்கம் தெளியாமல் இருந்த மீனுவின் முகத்தை கவலையோடு பார்த்தான்.
“சரி போ… நீ ரொம்ப பதட்ட படுற.. உனக்கு இப்போ இருந்து சரியா ரெண்டு மணி நேரம் தான் டைம் அதுக்குள்ள நீ வீட்டுக்கு வந்தாகணும் சரியா” என்றாள் திமிராக .
“ஓகே” என்று அவள் முகத்தை கூட பார்க்காமல் ஒரு வார்த்தையில் பதில் சொன்னவன் “டேய் சந்தோஷ் வந்து காரை எடு” என்று வாசலை நோக்கி வேகமாக சென்றான்.
இப்பொது எதுவும் பேச நேரம் இல்லை என்று உணர்ந்த சந்தோஷ் வேகமாக சென்று காரை எடுத்து வந்து மண்டப வாசலில் நிறுத்தினான் . மீனுவை தூக்கிக்கொண்டு வந்தவன் காரில் ஏற அவனோடு பூஜா முன் இருக்கையில் ஏறி அமர்ந்ததும் hospitaluku விரைந்தான் .
குரு , ஜனனி அவர்கள் பின்னால் வேறொரு காரில் கிளம்பினர் .
ஹோப்பிடல் வந்தவர்கள் மீனுவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மீனுவிற்கு டிரீட்மென்ட் பார்க்க ஆரம்பித்தனர். நேரம் வேறு சென்று கொண்டே இருந்தது . டாக்டர் வந்து எதுவும் சொல்லவில்லை . ரியா சொன்ன நேரம் முடிய இன்னும் அரை மணி நேரமே இருந்தது. அடிக்கடி தன் வாட்சை பார்த்துக்கொண்டு இருந்த ஜெய்யை அனைவரும் பார்த்தனரே ஒழிய எந்த கேள்வியும் கேட்கவில்லை . முதலில் மீனுவிற்கு என்ன ஆனது என்று கேட்டு தெரிந்து கொள்ளலாம் பிறகு மற்றதை பார்த்துக்கொள்ளலாம் என்று அமைதியாக இருந்துவிட்டனர்.
2 மணி நேரம் முடிய 5 நிமிடம் இருக்கும்போது எமெர்ஜென்சி அறையில் இருந்து வெளியே வந்த டாக்டர் “பேசண்ட் மீனுவோட ரிலேஷன் யாரும் இங்கே இருக்கீங்களா? ” என்று சுற்றிலும் பார்த்தார்.
ஜெய் அவசரமாக அவரிடம் வந்தவன் “சார் நான் மீனுவோட ஹஸ்பண்ட் ஜெய் ” என்றான் .
சுற்றி இருந்தவர்கள் அவனை பார்க்கும் பார்வையை புரிந்தவன் எதுவும் பேசவில்லை அவர்களிடம் .
ஜெய்யை பார்த்தவர் “முதல்ல உங்களுக்கு வாழ்த்துக்கள் மிஸ்டர் ஜெய் . உங்க மனைவி மீனு கர்ப்பமா இருக்காங்க ” என்று அவன் கையிற் பிடித்து வாழ்த்து கூறினார்.
அவர் சொன்னதை கேட்டு ஜெய் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கும் மனநிலையில் இருந்தான் . ஆனால் அதை வெளிகாட்டிக்கொள்ளாமல் “தேங்க்ஸ் டாக்டர் “என்றான் .
“உங்க மனைவி ரொம்ப வீக்கா இருக்காங்க. அவங்க சாப்பிட்டே பல நாள் அழகிற்கும் போல.. ஒரு கர்ப்பமா இருக்க பொண்ணை இப்படி தான் பட்டினி போட்டு கஷ்டப்படுத்துவீங்களா? நீங்க உண்மையாவே அவுங்க புருஷன் தானா ? இப்படி அந்த பொண்ணை கஷ்டப்படுத்தி வெச்சிருக்குற உங்களை நியாயமா நான் போலீசில் தான் பிடிச்சு கொடுக்கணும் ” என்று ஜெய்யிடம் கோபமாக பேசினார் அந்த டாக்டர்.
அவர் கோபம் நியாயம் தான் ஆனால் ஜெய்யால் எதுவும் அவரிடம் பேசமுடியவில்லை. ஒரு பக்கம் மீனு கர்பம் அவனுக்கு சந்தோசத்தை அளித்தாலும் . மறுபுறம் அவளை இத்தனை நாள் கடத்தி வைத்து கஷ்டப்படுத்திய ரியாவை நினைக்க நினைக்க அவனுக்கு கோபம் வந்தது .
டாக்டரிடம் தன் கவனக்குறைவிற்காக மன்னிப்பு கேட்டவன் “இனிமேல் நான் மீனுவை பத்திரமா பாத்துக்கிறேன் டாக்டர் , இப்போ என் மீனு எப்படி இருக்கா ? அவளுக்கு வேற எதுவும் பிரச்சனை இல்லையே ” என்றான்.
“அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க… அதனால் தான் இந்த சமயத்துல அவங்களால சமாளிக்க முடியாமல் மயக்கம் போட்டு விழுந்திருக்காங்க. ஒன்னும் பிரச்சனை இல்லை . ஒரு ரெண்டு நாள் டிரீட்மென்ட் கொடுத்து அவங்களை சரியா கவனிச்சாலே போதும் அவங்க குணம் ஆகிடுவாங்க. அதுக்கு அப்பறோம் நீங்க தான் அவங்களை கவனமா பார்த்துக்கும் . அவங்களுக்கு இந்த நேரத்தில் தான் உங்க அரவணைப்பு தேவைப்படும் ” என்றார்.
“சரிங்க டாக்டர் நான் பார்த்துகிறேன் “என்று அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போதே ஜெய்யின் மொபைல் ஒலிக்க ஆரம்பித்தது . அதை எடுத்து பார்க்க ரியா தான் அழைத்து இருந்தாள். அட்டென்ட் செய்து காதில் வைத்தவன் அமைதியாக இருக்க… “என்ன ஜெய் உன் காதலியை பார்த்ததும் நம்ம டீலிங்கை மறந்துட்டியா? நான் சொன்ன ரெண்டு மணி நேரம் முடிஞ்சு 5 நிமிஷம் ஆச்சு . இன்னும் அங்கே இருந்து கிளம்பாம என்ன செய்ற… உன்னோட முன்னாள் பொண்டாட்டியை பார்த்ததும் நான் போட்ட கண்டிஷனை மறந்துட்டியா?” என்றாள் .
“இதோ இப்போ கிளம்புறேன் ரியா வந்துடறேன். நான் எதையும் மறக்கல ..” என்று பல்லை கடித்துக்கொண்டு சொன்னவன் .
ஜனனி , குரு இருவரிடமும் வந்தவன் “மாமா என்னை மன்னிச்சிருங்க.. மீனுவை ரியாதான் கடத்தி வெச்சிருக்கான்னு எனக்கு தெரிஞ்சதும் அவளை காப்பாற்ற எவ்வளவோ நான் முயற்சி செய்தேன். ஆனா என்னால மீனுவை கண்டுபிடிக்கவே முடியலை என்னால… நான் அடுத்து என்ன செய்றதுன்னு தெரியாம யோசிச்சிட்டு இருந்த அப்போ ரியாவே என் வீடு தேடி வந்தா …” என்று அன்று நடந்ததை தன் குடும்பத்தாரிடம் சொல்ல ஆரம்பித்தான் ஜெய்
ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தான் ஜெய் மீனுவை எப்படி கண்டுபிடிப்பது. ரியா மீனுவை எங்கே அடைத்து வைத்து இருப்பாள் என்று யோசித்து யோசித்து அவன் மூளை குழம்பிப்போகும் நிலைமைக்கு வந்துவிட்டது .
“என்ன ஜெய் உன் பொண்டாட்டியை காணோம்னு ரொம்ப குழம்பிப் பொய் இருக்க போல…” என்று கேட்டுக்கொண்டே அவன் வீடு படிகளில் ஏறி உள்ளே நுழைந்தாள் ரியா.
“ஏய்… நீயா!! நீ துக்காக என் வீட்டுக்கு வந்த.. முதல்ல அநேக இருந்து வெளியே போ…” என்று கத்திய ஜெய் “வாட்ச்மான் …வாட்ச்மென் அங்கே என்ன பங்கிட்டு இருக்கீங்க.. வீட்டுக்குள்ள யார் வந்தாலும் விட்டுருவீங்களா? ” என்று கத்தினான் .
“ஜெய்… ஜெய்… பொறுமை.. பொறுமையா இரு.. ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற .. என் மேல கோபப்படுறதுனால எதுவும் மாறிடபோறது இல்லை.”என்றவள் கூலாக வந்து சோபாவில் அமர்ந்தவள் “உக்காரு ஜெய் ” என்று அவனை தனக்கு எதிரே இருந்த சோபாவை காட்டி அமர சொன்னாள் .
“ஏய் முதல்ல எழுந்திரு… என் வீட்டுக்குள்ள உன்னை விட்டதே தப்பு முதல்ல எழுந்து வெளியே போ..” என்று கோபம் தாளாமல் கர்ஜித்தான்.
“ஜெய் எதுக்கு இவ்ளோ கோபம் என்கிட்டே கோபித்து என்னை வெளியே அனுப்பிட்டா மீனுவை அப்பறோம் நீ பார்க்கவே முடையது. உனக்கு கோபம் வர மாதிரியே எனக்கும் கோபம் வரும் . எனக்கு கோபம் வந்த நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்றவள் .”மீனுவை நீ திரும்ப பார்க்கணும்னு நினைச்சா பேசாம உக்காரு” என்றாள் திமிராக.
ரியா மீனுவின் பெயரை சொன்னதும் கண்கள் மூடி கோபத்தை அடக்கியவன் வந்து சோபாவில் அமர்ந்தவன் “என் மீனுவை நீ தான் கடத்தி வெச்சிருக்கேன்னு எனக்கு நல்லாவே தெரியும் . சொல்லு என் மீனுவை எங்கே கடத்தி வெச்சிருக்க? அவளை கடத்திக்கொண்டு போய் வெச்சு என்ன செய்தே..”என்றான் கோபமாக .
“ஹே ஹே… ரிலாக்ஸ் ஜெய் . மீனுவை நான் கடத்தி வெச்சிருக்கிறது உண்மைதான் ஆனா அவளை நான் எதுவும் செய்யலை . அவ பத்திரமா என்னோட இடத்துல பாதுகாப்பா இருக்கா . நீ அவளை பத்தி ஒரி பண்ணிக்க வேண்டிய அவசியம் இல்லை . நீ அவளை பார்த்துக்குறதியா விட அவளை நான் என் அடியாளுங்களை வெச்சு 24 மணி நேரமும் கண்காணிச்சிட்டு தான் இருக்கேன்” என்றாள் .
“இப்போ எதுக்காக நீ மீனுவை கடத்தி வெச்சிருக்க… அவளை கடத்தி வெச்சு நீ என்ன செய்ய போற… உனக்கு என்ன வேணும் சொல்லு.. என் கிட்டே இருக்க காசு பணம் வேணுமா ? என்னோட சொத்துக்கள் எல்லாம் வேணுமா ? இல்லே வேற ஏதும் எதிர் பார்க்குறியா? சொல்லு ரியா . நீ எது கேட்டாலும் நான் அதை உனக்கு கொடுக்க தயாரா இருக்கேன் . சொல்லு என்ன வேணும் ” என்றான் அவளிடம் இறங்கி வந்து .
“இதெல்லாம் நீ அங்கு எழுதி கொடுக்கணும்னு எந்த அவசியமம் இல்லை ஜெய் . நான் கேக்குற ஒண்ணே ஒன்னை மட்டும் நீ எனக்கு தந்துட்டா இதெல்லாம் எனக்கு தானாவே வந்து சேர்ந்திடும்” என்றாள் .
“சொல்லு என்ன வேணும் சொல்லு நான் நீ கேட்டதை எல்லாம் தர தயாரா இருக்கேன். அதுக்கு பதிலா எனக்கு என் மீனுவை திருப்பி கொடுத்திரு ப்ளீஸ்”என்றான் ஜெய் .
“மீனுவை நான் வெளியே விடுறேன் ஆனா அதுக்கு பதிலா நீ என் கழுத்துல தாலி கட்டி என்னை ஊரறிய உன் மனைவியா அறிமுகம் செய்யணும். இதை நீ செய்தா நான் மீனுவை ரிலீஸ் பண்றேன் ” என்றாள் கால் மேல் கால் போட்டுகொண்டு அமர்ந்து திமிராக ஜெய்யை பார்த்து .
அவள் சொன்னதை கேட்டு அதிர்ந்த ஜெய் “ஏய் என்ன டி சொன்ன… என் மீனு இருந்த இடத்துல உன்னை வெச்சு பார்க்க சொல்றியா… ஒரு தேவதை இருந்த இடத்தில உன்னை… குப்பையை வெச்சு பார்க்க சொல்றியா.. ” என்று ஆக்ரோஷமாக எழுந்தவன் ரியாவின் கன்னத்தில் பளார் என்று அறைந்து அவள் கையை பிடித்து தர தரவென இழுத்து வாசல் நோக்கி சென்றான்.
அப்போது திடீர் என்று அவன் வீடு வாசலில் வந்து ஒரு ஆம்னி வேன் நின்றது . அதை பார்த்ததும் ஜெய் அப்படியே நிற்க.. அவன் பிடித்து இருந்த தன் கையை உதறிய ரியா.
தன் கையை தட்டிக்கொண்டே அவன் முன் வந்து நின்றா ரியா “என்ன டா நம்ம வீட்டு வாசல்ல வந்து சம்மந்தமே இல்லாம ஒரு வேன் வந்து நிக்குதேன்னு பாக்கறியா ? நீ இப்போ சொன்னியே உன் தேவதை உன் தேவதை தான் அந்த வேனுக்குள்ள இருக்கா பாக்கறியா? ” என்றவள் தன் கையை மேலே உயர்த்த …
அந்த வேனிற்குள் மீனு இருப்பதாய் ரியா சொன்னதை கேட்டு அதிர்ந்த ஜெய் அடுத்த நொடி அந்த வேனை நோக்கி ஓடினான்.
ரியாவின் கை அசைவில் வேன் கதவு திறக்கப்பட அதன் உள்ளே மீனு கை கால்கள் கட்டப்பட்டு வாயில் பிளாஸ்டர் போடு ஒட்டிய படி வேனிற்குள் கீழே படுத்து கிடந்தாள் . அவளை அப்படி ஒரு கோலத்தில் பார்த்த ஜெய் அப்படியே விக்கித்துப்போனவன் மீனு….. என்று அலறியபடி வேனை நோக்கி ஓட… அவன் வேனிற்கு அருகில் செல்வதற்குள் அந்த வேன் கதவு மூடப்பட்டு அந்த இடத்தை விட்டு சீறிபாய்ந்தது .
இதை சற்றும் எதிர்பாராத ஜெய் வேனின் பின்னால் ஓடினான் , ஆனால் அவன் பார்வையில் இருந்து அந்த வேன் சிட்டாக பறந்து சென்று காற்றோடு காற்றாய் மறைந்தது புழுதிக்குள் .
EPISODE 27
சோபாவில் செய்வதறியாமல் அமர்ந்து இருந்தான் ஜெய். “சொல்லு ரியா நான் என்ன செய்யணும் உனக்கு என்ன வேணும் .. சொல்லு . நான் என்ன செய்தா என் மீனுவை நீ ரிலீஸ் பண்ணுவ சொல்லு ” என்று அவளிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தான் ஜெய்.
அதை ரசித்தபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தவள் “ரொம்ப சிம்பிள் ஜெய் , நான் ஏற்கனவே சொன்னது தான் . நீ ஊரறிய என்னை கல்யாணம் செய்து . என்னை உன்னோட அதிகாரபூர்வ மனைவியா அறிவிக்கும். நீ எப்போ என் கழுத்தில் எல்லார் முன்னாடியும் தாலி கட்டி உன் மனைவி ஆகிக்கிறியோ அடுத்த நிமிஷம் மீனுவை நான் ரிலீஸ் பண்ணிடுவேன்” என்றாள் .
“ரியா ப்ளீஸ் என் மீனு இருந்த இடத்தில என்னால வேற யாரையும் வெச்சு பார்க்க முடியாது . அதை தவிர வேற என்ன வேணும்னாலும் கேளு ரியா நான் செய்றேன் ” என்றான் அவளை பார்த்து .
“இல்ல ஜெய் எனக்கு நான் கேட்டது தான் வேணும் . நீ நல்லா பொறுமையா யோசிச்சு முடிவு சொல்லு … ஆனா நீ தாமதிக்குற ஒவ்வொரு நிமிஷமும் மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்றியே உன் மீனு… உன் மீனுன்னு… அவ அங்கே கஷ்டப்பட்டது இருப்பா” என்று படு சாதாரணமாக ஜெய்யை மிரட்டிவிட்டு அங்கிருந்து எழுந்து செல்லப்போனாள் .
“நான் உன்னை கல்யாணம் செய்துக்க சம்மதிக்குறேன்” என்று அடுத்த நொடி ஜெய்யின் குரல் அவள் காதுகளை குளிர்வித்தன..
அதை கேட்டதும் “குட் ஜெய் இப்படி தான் தாக்கு டக்குன்னு முடிவு எடுக்கணும்” என்றவள் .
தன் தந்து பேகில் இருந்து மீனு கையெழுத்து போட்ட விவாகரத்து பாத்திரத்தை வான் முன் நீட்டி “இதை படிச்சு பார்த்துட்டு கையெழுத்து போட்டு கொடு. உனக்கும் மீனுவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைனு உன் ஆசை மீனுவே நான் கேட்டதும் கையெழுத்து போட்டு கொடுத்துட்டா.. அவளை மாதிரியே நீயும் எந்த கேள்வியும் கேட்க்காம கையெழுத்து போட்டு கொடுத்திரு ” என்றாள் ரியா.
அவள் நீட்டிய டிவேர்ஸ் பேப்பரை வாங்கியவன் அதில் மீனு போட்டிருந்த கையெழுத்தை பார்த்து அதிர்ச்சியானான். அவனால் அவன் கண்களையே நம்ப முடியவில்லை. உண்மையாகவே மீனு தான் கையெழுத்து போட்டிருக்கிறாளா? என்று அவனுக்கு சந்தேகமாக இருந்தது . அவன் முகத்தில் இருந்த அதிர்ச்சியையும் குழப்பத்தையும் பார்த்த ரியா “என்ன ஜெய் நம்ப முடியலையா? அது மீனு போட்ட கையெழுத்து தான் ” என்றவள்.
“ம்ம்.. சீக்கிரம் இதில் கையெழுத்து போடு… அடுத்த முகுர்த்தத்திலேயே உனக்கும் எனக்கும் கல்யாணம் . நீ என் கழுத்தில் தாலி காட்டி முடித்த அடுத்த நொடி மீனு உன் கண்ணு முன்னாடி இருப்பா. அதுக்கு நான் கேரண்டி ” என்றாள் .
ஜெய்யிற்கு இப்பொது ஏசிப்பதற்கு நேரம் இல்லை அவன் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிஷமும் மீனு தான் கஷ்டப்படுவாள் . அவளை இந்த நிலையில் பார்த்த பின்னும் இந்த பாத்திரத்தில் கையெழுத்திட்டு மீனுவை காப்பற்றுவதை தவிர ஜெய்ற்கு வேறு வழியே இல்லை.
யோசிக்காமல் அந்த பாத்திரத்தில் கையெழுத்து போட்டு ரியாவிடம் நீட்டினான் . அதை வாங்கி பார்த்த ரியா மிகவும் சந்தோஷப்பட்டாள் . ஜெய் அருகில் வந்தவள் அவன் கண்ணத்தை கிள்ளி “இவ்ளோ சீக்கிரம் நீங்க ரெண்டு பேருமே என்னோட வேலையை சுலபமா முடிச்சு கொடுத்துட்டீங்க… நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் ” என்றவள் .
“சீக்கிரமே ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் வந்திரு என் கழுத்தில் தாலி கட்ட .. அப்பறோம் ரெண்டு பெரும் எங்கே ஹனிமூன் போகலாம்னு முடிவு பண்ணிக்கலாம் என்றவள் அங்கிருந்து கிளம்பினாள் .
அதன் பிறகு தான் நடந்த அனைத்தும் அங்கிருப்பவர்களுக்கு தெரியுமே சொன்னது போல ஜெய் ரியா கழுத்தில் மூன்று முடிச்சிட்டதும் தான் மீனுவை அவள் அனைவர் கண்களிலும் காட்டினாள்.
நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் சொன்ன ஜெய் தான் ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தேன் என்று விலகியதும் அனைவர்க்கும் ரியாவின் மீது ஆத்திரம் தான் வந்தது . இப்படி ஒரு கேட்ட எண்ணம் பிடித்தவளாக ரியா இருப்பதை நினைத்து அனைவரும் அவளை வெறுத்தனர் . அங்கே அவர்களோடு சேர்ந்து நடந்த அனைத்தையும் கேட்ட பரமனும் தன் மகளின் குணத்தை எண்ணி கவலை அடைந்தார்.
அப்போது மீண்டும் ஜெய் போனிற்கு ரியா அழைத்திருக்க … அதிக பார்த்தவன் ” நான் கிளம்புறேன் மீனுவை பத்திரமா பாத்துக்கோங்க ” என்றான் .
“மாப்பிள்ளை நீங்க எங்கையும் போக வேணாம் இங்கயே மீனு கூட இருந்த என் பொண்ணை நான் சமாளிச்சுகிறேன். நீங்க அவ கழுத்தில் தாலி கட்டினதை மறந்திருங்க … அவ கழுத்தில் நீங்க கட்டின தாலி அவ கையாலேயே கழட்டி ஏறிய வைக்குறேன்” என்று பரமன் ஆவேசமாக கூற ..
“இல்லை வேணாம் மாமா இது என்னோட பிரச்சனை நானே பார்த்துகிறேன். நீங்க வீனா இதில் தலையிட்டு உங்களுக்கும் உங்க மகளுக்கும் இடையில் பிரச்சனையை வளர்த்துக்க வேணாம்” என்றவன் மீனுவை ஒரு முறை பார்த்தது விட்டு வெளியே வந்தவன்.
“என் மீனு கண்விழிக்கும் குணமாகி வீடு திரும்புறதுக்குள்ள நான் எல்லா பிரச்சனையையும் சரி செய்துட்டு அவளை பார்க்க வந்துருவேன் அவளோட ஜெய்யா ,அவளோட புருஷனா இங்கே இருப்பேன்” என்றவன் அங்கிருந்து ரியாவை சந்திக்க கிளம்பினான்.
ஜெய் கிளம்பிய சிறிது நேரத்தில் மீனு மெல்ல கண் விழித்தாள் . அவள் மயக்கம் தெளிந்து கண் விழித்ததும் முதலில் தேடியது ஜெய்யை தான் . அவள் அருகி அமர்ந்து இருந்த ஜனனி தன் மகள் கண் விழித்து பார்தததும் சந்தோஷமடைந்தவர் .
“மீனு ஒரு வழியா கண்ணு முழிச்சுட்டியா! உனக்கு என்னவோ ஏதோன்னு நாங்க பயந்தே போய்ட்டோம் மீனு ” என்றார் .
“அம்மா ஜெய் எங்கே? அவர் எங்கே ம்மா… அவருக்கும் அந்த ரியாவுக்கும் உண்மையிலேயே கல்யாணம் ஆகிடுச்சா ? ஜெய்க்கு பழைய நினைவுகள் எல்லாம் திரும்பிடுச்சா ? அதனால் தான் என்னை மறந்துட்டு அந்த ரியாவை கல்யாணம் செய்துகிட்டாரா? சொல்லுங்க ம்மா… ஏன் எதுவுமே பேசாம நிக்குறீங்க.. என்ன ஆச்சு ? நான் இல்லாத இந்த நாட்களில் என்ன தான் நடந்தது ” என்று அழுதுகொண்டே கேட்டாள் மீனு .
அப்போது தன் தோழி கிடைத்த செய்த கேட்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்த மிருதுளா மீனுவை வந்து பார்த்ததும் ஒட்டி வந்து அவளை கட்டிக்கொண்டாள். ” ஏய் மிரு … வந்துட்டியா .இங்கே என்ன தான் டி நடக்குது. ஜெய்க்கு பழைய நியாபகம் எல்லாம் வந்திருச்சா … அவருக்கு நான் யாருனு மறந்து போய்டுச்சா? அதனால தான் அந்த ரியாவை கல்யாணம் செய்துகிட்டாரா? உனக்கு ஏதும் தெரியுமா டி..” என்று தன் தோழியை உலுக்கினாள் .
“ஏய் மீனு நீ துக்கு டி இப்படி எமோஷன் ஆகுற.. முதல்ல கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க பாரு டி.. நீ இப்போ ஒத்தை உசிர் இல்லை உன் வயித்துல உன்னை நம்பி இனொரு உயிர் இருக்கு டி..” என்று தாய்மைக்கே உரிய பாசத்தோடு தன் மகளை ஆறுதல் படுத்த எண்ணினார் ஜனனி .
அவர் சொன்னது கேட்டு உரைந்து போய் அவரை பார்த்தவள் “அம்மா என்ன சொல்றிங்க .. நான்… நான்… அம்மா ஆக போறேனா !! ” என்று தன் வயிற்றை தடவி ஆனந்தப்பட்டவள்.
” மிரு நான் கர்பம் யிருக்குறது ஜெய்க்கு தெரியுமா? அவர் என் வயித்துல அவரோட வாரிசு வளரூரத்திற் நினைச்சு சந்தோஷப்பட்டாரா?” என்றால் ஒருவித எதிர்பார்ப்போடு .
“மீனு நான் இப்போதான் டி இங்கே வந்தேன் . ஜெய் இவ்வளவு நேரம் இங்கேதான் இருந்தாரா? எனக்கு தெரியலையே ” என்ற மிருதுளா ஜனனியை பார்க்க…
அவர் சற்று வாடிய முகத்தோடு “இவ்வளவு நேரம் மாப்பிள்ளை இங்கே தான் இருந்தாரு . அந்த ரியா போன் செய்ததும் கிளம்பிட்டாரு” என்றார்.
அதை கேட்டதும் மீனுவின் முகம் வாடியது “அம்மா அவருக்கு நான் கர்பமா இருக்கருங் விஷயம் தெறியும் தானே.. அவர் என்ன சொன்னார் ” என்றாள் ஆர்வமாக.
“டாக்டர் வந்து விஷயத்தை சொன்னதும் அவர் முகத்துல அவ்ளோ சந்தோசம் மீனு . ஆனா அடுத்து அவரு மாப்பிள்ளையை திட்டி நீங்க உங்க மனைவியை சரியா கவனிச்சுக்கிறது இல்லைனு சத்தம் போட்டதும் அவருக்கு அந்த ரியா மேல தான் கோபம் வந்துச்சு . அவளும் விடாம மாப்பிள்ளையை போன் பண்ணி வரசொலிட்டு இருந்தா . இப்போ தான் நீ கண்ணு முளிக்குறதுக்கு முன்னே மாப்பிளை கிளம்பிப்போனாரு ” என்றார் குரு .
“அப்பா ஜெய் வேற ஏதும் சொல்லலியா ” என்றாள் .
“நீ கண்ணு முழிச்சு குணமாகி வரதுக்குள்ள அவர் உன்கூட இருப்பேன்னு சொன்னாரு ம்மா…” என்று மீனுவின் தலையை ஆறுதலாக தடவிக்கொடுத்தார்.
மீனுவிடம் என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று யாருக்கும் எதுவும் புறியவில்லை . அவள் மனம் முழுவதும் ஜெய் நிறைந்து இருக்க… அவள் விழி முழுவதும் ஜெய்யை எதிர்பார்த்து காத்துக்கிடந்தது .
ரியாவை சந்திக்க சென்ற ஜெய் மீனுவை பார்க்க அவள் கணவனாக திரும்ப வருவானா?
EPISODE 28
“ஏய் … இங்கே வா இந்த வீட்டில் நீ என்ன வேலை பாக்குற ? உன் பேர் என்ன?” என்று மீனுவின் வீடு வேலையாளிடம் அதிகாரத்தோரணையில் பேசிக்கொண்டும் இருந்தாள் ரியா.
“என் பெரு முத்து . நான் இங்கே தோட்டவேலை பேக்குறேன் . அப்படியே அம்மா கடைக்கு எதுவும் போய்ட்டு வர சொன்ன அப்போ அப்போ கடைக்கு போயிடு வருவேன் ” என்றான் பவ்வியமாக .
“ஏய் நீ இங்கே வா .. நீ தானே இந்த காபி போட்டு கொண்டு வந்தே ” என்றாள் சமையல்க்கார பெண்ணிடம் .
“ஆமாம் “என்று அந்த பெண் தலையை ஆட்ட…
” உன் பெரு என்ன ?” என்றாள்
“பார்வதி”
“ஓஹோ… உன்னை எல்லாம் யாரு வேளைக்கு எடுத்து ஒரு காபி கூட உருப்படியா போட தெரியலை. முதல்ல உங்களை எல்லாம் வேலையை விட்டு துரத்திட்டு வேற நல்ல ப்ரொபஷனான ஆளுங்களை வேளைக்கு வைக்கணும் “
“எங்க அம்மா வீட்டுல வந்து உக்காந்துட்டு எங்களை எல்லாம் அதிகாரம் பண்ணுற அளவுக்கு உங்களுக்கு இந்த வீட்டில யாரும்மா உரிமை கொடுத்தது . நான் இந்த வீட்டுக்கு வேளைக்கு வந்து பல மாசம் ஆச்சு . இதுவரை பாப்பா என் சாமியாளை ஒரூவாடி கூட குத்தம் சொன்னதில்லை . நீ எங்க ஐயா கையாள தாலி கட்டிக்கிட்டா நாங்க உன் பேச்சை எல்லாம் கேட்டுகிட்டு இருக்கனுமா… நீ என்ன எங்களை வேலையை விட்டு துரத்துறது . நாங்களே போறோம் . நீ இருக்கருங் வீட்டுல எல்லாம் மனுஷன் வேலையில் பார்ப்பானா… ச்சி… த்தூ…” என்று தன்னை தன் வேலையை தரக்குறைவாக பேசிய ரியாவிற்கு பயமில்லாமல் பதிலடி கொடுத்து விட்டு பார்வதி அந்த வீட்டை விட்டு வெளியே செல்லப்போக…
“ஏய்!! உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் பொண்ணையே கேவலமா பேசிட்டு போவ.. வேளைக்கு இருக்கும் நாய் நீ… உனக்கு அவ்ளோ திமிரா…” என்று சாந்தா பார்வதியை அடிப்பதற்காக கையை ஓங்கிக்கொண்டு சென்றார்.
அப்போது அவர் கையை பிடித்து தடுத்த ஜெய் ” என் வீட்டு வேலையாட்களை இங்கே வந்து அதிகாரம் பண்ண உங்களுக்கு யாரு உரிமை கொடுத்தது . முதல்ல நீங்க ரெண்டு பெரும் எதுக்கு என் வீட்டுக்கு வந்திருக்கீங்க… ரெண்டு பேரும் முதல்ல இந்த வீட்டை விட்டு வெளியே போங்க ” என்று கர்ஜித்தான் .
ஜெய் பேசியதை பார்த்து எரிச்சல் அடைந்த ரியா ” என்ன ஜெய் என்கிட்டே எழுதிக்கொடுத்த டீல் எல்லாம் மறந்து போயிருச்சா… ஊரறிய நீ என் கழுத்துல தாலி கட்டி என்னை உன் மனைவியா எல்லாருக்கும் அறிமுகம் செய்திருக்க அந்த உரிமையில் தான் நானும் என் அம்மாவும் இங்கே வந்திருக்கோம். என்கிட்டே டாக்குமென்டில் சைன் பண்ணினது எல்லாம் மறந்துட்டியா? ” என்று பதிலுக்கு சளைக்காமல் கேள்விகள் கேட்டாள் ரியா.
“நான் இதையும் மறக்கல ரியா …. நீ மீனுவை கடத்தி வெச்சதை மறக்கல … அவளை பிணைய கைதியா பிடிச்சது வெச்சிட்டு என்னை பிளாக் மெயில் பண்ணி உன்னை கல்யாணம் செய்துக்க வற்புறுத்தினதும் மறக்கல … நீ பண்ணின காரியத்துக்கு உன்னை நிக்க வெச்சு பேசிட்டு இருக்க கூடாது .உன்னை… உன்னை… ” என்று ஆத்திரத்துடன் அவளை அடிப்பதற்காக கை ஓங்கிக்கொண்டு ஜெய் நெருங்க…
“நிறுத்துங்க… ” என்று கம்பீரமாக ஒரு குரல் ஜெய்யின் பின்னாள் ஒலித்தது .
அந்த குரலை கேட்டு ரியாவை அடிக்க ஓங்கிய கையை மடக்கி தன் கோபத்தை கட்டுப்படுத்திய ஜெய் திருப்பி வாசலை பார்த்தான். அப்போது ஜெய் அணிந்து இருந்த பட்டு வேஷ்டி பட்டு சட்டை அணிந்து அவனை போலவே உடை உடுத்தியபடி புது மாப்பிள்ளை போல நல்ல எடுப்பான நிறத்துடன் ஹேண்ட்ஸம்மான ஒரு 28 வயது நிரம்பிய இளைஞன் ஜெய் வீட்டிற்குள் மிடுக்காக நுழைந்தான்.
“யார் இவன் ?” என்பது போல ரியாவும்,சாந்தாவும் பார்த்துக்கொண்டு நின்று இருக்க…
ஜெய்யிடம் வந்த அந்த இளைஞன் “என்ன பாஸ்… இதெல்லாம் ” என்பது போல பார்த்தவன் .
ரியாவின் எதிரில் வந்து நின்ற அந்த இளைஞன் “என்ன பொண்டாட்டி சௌக்கியமா ?” என்று அவள் கன்னத்தை கிள்ளி அவளை பார்த்து கண்ணடித்தான் .
அவன் தன்னை பொண்டாட்டி என்று அழைத்ததும் ரியா அதிர்ந்தவள் “டேய் யாரு டா நீ !!! நான் யாருன்னு தெரியுமா ? நான் ஜெய்யோட மனைவி டா… நீ என்னவோ என்னை தொட்டு தாலி கட்டினவன் மாதிரி பொண்டாட்டின்னு உரிமையா கூப்பிட்டு வந்து என் கன்னத்தை கிள்ளுவ.. உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கும் ” என்று அவள் எதிரே குறும்புக்காரனாக சிரித்தமுகமாக நின்று இருந்த அந்த இளைஞனை அடிக்க கையை ஓங்கினாள்.
அடிக்க ஓங்கிய அவள் கையை பிடித்து தடுத்த அந்த இளைஞன் ரியாவை வளைத்து பிடித்து அவளை தன் கைவளைவிற்குள் கொண்டு வந்தவன் “உனக்கு கோபம் வரும்னு சொன்னாங்க டியர்.. ஆனா உன்னை தொட்டு தாலி கட்டின உன் புருஷன் என்னையே கையை ஓங்கிட்டு அடிக்க வர அளவுக்கு நீ கோபக்காரியா இருக்க.. என்னால இதை நம்பவே முடியலையே” என்றவன் குனிந்து ரியாவின் கன்னத்தில் முத்தம் வைக்க வர…
அதை கண்டதும் அதிர்ந்த ரியா அவசரமாக அவனை விட்டு பிரிந்து வந்து அவள் அம்மாவின் அருகில் நின்றவள் “ஏ… ஏய்.. யார் நீ… ? நீ என் கழுத்தில் தாலி காட்டுனியா? நீ என்ன லூசா ” என்று நக்கலாக சிரித்தவள் .
“ஒரு கல்யாண மண்டபம் முழுக்க ஆட்கள் நிறைஞ்சு இருக்க இடத்துல சில முக்கியமான மீடியாக்கள் முன்னாடி … அத்தனை பேர் முன்னாடியும் அக்னி சாட்சியா இதோ.. இங்கே நிக்குறானே ஜெய் … இவன் என் கழுத்தில் தாலி கட்டினான். நான் இவனை மிரட்டி என் கழுத்தில் தாலி கட்ட வெச்சேன் . அது தெரியுமா உனக்கு . இதெல்லாம் எதுவும் தெரியாம வந்து என் கழுத்தில் நீ தாலி காட்டுனேனு சொல்றே… bullshit ” என்று அந்த இளைஞனை பார்த்து ரியா கத்தினாள்.
“அப்படியா!!!” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல அவர் ஸ்டைலில் கேட்டவன் அவர் பாணியிலேயே ” கண்ணா!! நீ சொன்ன அதே கல்யாண மண்டபத்துல… நீ சொன்ன ஆளுங்க முன்னாடி… நீ சொன்னே அதே மீடியா முன்னாடி … அந்த மண்டபத்துல நடக்குற கல்யாணத்துக்காக வந்திருந்த அதே ஐயர் மந்திரம் சொல்லி தாலியை எடுத்து ஜெய் கையில் கொடுக்க…. ” என்று ரியாவை சுற்றி வந்தவன் அவள் முன்பு வந்து சுழன்று நின்றவன் ஸ்டைலாக தன் தலை முடியை ஒதுக்கி விட்டவன் .
“ஐயர் ஜெய் கையில் கொடுத்த அந்த தாலியை அங்கே இருந்த யாருக்கும் தெரியாம … மேடையில் மாப்பிள்ளை தோழன் போல ஜெய் கூட வந்து உன் பின்னாடி உன்னை சைட் அடிச்சுட்டே ஒளிஞ்சு உக்கார்ந்து இருந்த நான்!!” என்று ரியாவை பார்த்தான்.
ரியா அவன் சொல்வதை புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“என்ன டியர் புரியலையா? இப்போ விவரமா சொல்றேன் கேட்டுக்கோ… ” என்று மீண்டும் அவள் கன்னம் கிள்ளியவன் .
ஜெய் அருகில் சென்று அவன் தோளில் கை போட்டு நின்றவன் ரியாவை பார்த்து “ஜெய் கையில் இருந்த தாலியை இந்த கமல் கிட்டே கொடுக்க… இந்த கமலும் அங்கே இருந்த யார்க்கும் தெரியாம .. சாரி சாரி… உன் அப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சு… ஜெய் கொடுத்த தாலியை வாங்கி அங்கே இருக்க யாருக்கும் தெரியாம … ஏன் உனக்கு கூட தெரியாம … என் கையில் இருந்த தாலியை வாங்கி உன் கழுத்துல முழுசா மூணு முடிச்சு தாலி காட்டி உன்னை என்னோட பொண்டாட்டியா ஆகிகிட்டேன்” என்று சிரித்தான்.
அவன் சொன்னது கேட்டு முதலில் குழம்பினாலும் கடைசியாக அவன் சொல்லி முடித்ததும் அனைத்தையும் கோர்வையாக யோசித்து பார்த்த சாந்தாவிற்கு கமல் கூறியது நன்றாகவே புரிந்து போனது .
“ஐயோ !! ரியா நீ மோசம் போய்ட்டியே டி… இதோ இந்த ஊர் பேர் தெரியாதவனை வெச்சு உன் கழுத்துல தாலி கட்ட வெச்சிருக்கான் டி இந்த ஜெய். ஐயோ … ஐயோ… என் பொண்ணை நம்பவெச்சு கழுத்தறுத்துட்டானே… இந்த படுபாவி … ” என்று ஜெய்யை சாடினார் சாந்தா .
“மம்மி என்ன ஒளறிங்க … இவன் யாரு என்னன்னே தெரியாது . இவன் சொன்னதை கேட்டு நீங்க அப்படியே நம்பிருவீங்களா ? நானும் ஜெய்யும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருக்கோம் . அப்படி இருக்க அப்போ என் கழுத்துல இவனால் எப்படி மம்மி தாலி கட்ட முடியும். இவன் ஏதோ உளறுறான் . ” என்று ரியா இந்த சூழ்நிலையில் கூட பதட்டமில்லாமல் அவள் அம்மாவிற்கு ஆறுதல் கூறினாள் .
அதை பார்த்து புருவம் உயர்த்திய கமல் “என்ன சகலை நீங்களும் என் பொண்டாட்டியும் ரெஜிஸ்டர் மேரேஜ் பணிகிட்டீங்களா!! இது தெரியாம தான் நான் ரியா கழுத்துல தாலி கட்டிட்டேனா!! நான் வேற என் பொண்டாட்டி கழுத்துல தாலி கட்டினதை மட்டும் தனியா போட்டோவும் , விடியோவும் யாருக்கும் தெரியாம எடுத்து வச்சிட்டேனே… இப்போ அது எல்லாம் செல்லாதா … நீங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணினது தான் செல்லுமா !” என்று ஒன்றும் தெரியாத அப்பாவி போல கேட்டான்.
அவன் போட்டோ , வீடியோ என்று சொன்னதும் ரியாவிற்கு பதட்டம் ஆனது வேகமாக கமலிடம் வந்தவள் “டேய் நானும் வந்ததுலயிருந்து பாத்துட்டே இருக்கேன் . சும்மா சும்மா என்னை உன் பொண்டாட்டின்னு சொல்றே… என் கழுத்துல நீ தான் தாலி காட்டுனேனு சொல்ற… சரி டா… நீ சொன்னது உண்மையின்னே வெச்சுப்போம் அதை நான் எப்படி டா நம்புறது. யாருன்னே தெரியாத நீ வந்து என் கழுத்துல தாலி கட்டிட்டேனு சொல்லுவ அதை நா நம்பணுமா?” என்றாள் ரியா .
“செல்லம்!! இப்போ என்ன உனக்கு நமக்கு கல்யாணம் ஆன போட்டோ , வீடியோ பாக்கணும் அவ்ளோதானே… இதை முன்னாடியே கேட்டிருந்தா நான் அப்போவே உன்கிட்டே காட்டிருப்பேனே …” என்றவன் தன் சட்டை பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து அதில் இருந்த வீடியோவை ஓட விட்டு காட்டினான்.
அதை அவன் கையில் இருந்து பிடுங்கிய ரியா கமல் கொடுத்த விடியோவை உறைந்து போய் பார்த்தாள்
EPISODE 29
கமல் நீட்டிய போனை வாங்கி பார்த்த ரியாவும், அவள் அம்மா சாந்தாவும் மொபைலில் ஓடிய விடியோவை பார்த்து அதிர்ந்தனர்.
ஐயர் கெட்டி மேளம்.. கெட்டி மேளம் … என்று வாத்தியகோஷ்டிகளை பார்த்து சொன்னவர் . ஜெய் கையில் தாலியை நீட்ட… ஜெய்யோ அதை இருக்கியா முகத்தோடு வாங்கியவன் ஒரு முறை ரியாவின் முகத்தை பார்த்துவிட்டு அவள் கழுத்தருகில் தாலியை கொண்டு செல்வது போல சென்றான்.
அந்த இடைப்பட்ட நேரத்தில் ரியாவின் பின்னால் இருந்து அவள் முகத்தின் இருபக்கமும் ஒரூ கை நீல… ஜெய் அந்த கையில் தாலியை கொடுத்தான்.
தாலியை வாங்கிய மறுகணம் தனக்கு மேலே மேடையில் வைத்து இருந்த மொபைலை நிமிர்ந்து பார்த்த கமல் சிரித்தவன். பின் மேடையில் சாந்தாவின் அருகில் நின்று இருந்த ரியாவின் அப்பா பரமனை பார்த்து தாலி கட்ட சம்மதம் கேட்டு தலையை ஆட்ட… பரமனும் சந்தோசமாக கட்டுங்க என்று யாருக்கும் தெரியாமல் சம்மதம் சொன்னார். பிறகு ரியாவின் கழுத்தில் பின் இருந்து தாலி கட்டினான்.
ஜெய் வெறுமனே ரியாவின் கழுத்தை சுற்றி தாலி கட்டுவது போல பாவனை தான் செய்தான். ஆனால் தாலியை வாங்கி ரியா கழுத்தில் முழுசாக மூன்று முடிச்சிட்டு அவளை தன் மனைவியாக்கினான்.
அந்த விடியோவை பார்த்துக்கொண்டு இருந்த சாந்தா அதற்குமேல் அதை பார்க்க முடியாமல் “ஐயோ.. ஜயோ இப்படி என் பொண்ணு வாழ்க்கையை அந்த மனுஷன் தெரிஞ்சே நாசம் பண்ணிட்டாரே… இப்படி யாரு என்னனு தெரியாத ஒருத்தனை கல்யாணம் செய்துட்டு என் பொண்ணு தான் கஷ்டப்படப்போறா… ” என்று புலம்பினார் சாந்தா.
“ஏய் மாப்பிள்ளையை மரியாதையை இல்லாம பேசாதே டி… அவரு நம்ம பொண்ணு கழுத்துல தாலி கட்டி இருக்காரு அதை முதல்ல நியாபகம் வெச்சுக்கோ..” என்றபடி அங்கே பரமனும் அவருடன் குருவும் வந்தனர்.
அவரை பார்த்ததும் கொதித்தெழுந்த சாந்தா “எதுக்காக இப்படி பண்ணுணிங்க… நம்ம பொண்ணு வாழ்க்கையை இப்படி நாசம் பண்ணிட்டிங்களே… இவன் யாரு என்னன்னே தெரியலை .இவனை எப்படி நம்ம பொண்ணு கழுத்துல தாலி கட்ட சொன்னிங்க… என் பொண்ணை பாருங்க… அவ எப்படி அதிர்ச்சியாகி நிக்குறான்னு.. இதெல்லாம் யாரால.. உங்களளையும், இதோ பண்றது எல்லாம் பங்கிட்டு எதுவும் தெரியாம நிக்குறானே இந்த ஜெய் இவனாலையும் தான் வந்துச்சு” என்று பரமனிடம் சண்டையிட்டார் சாந்தா.
“சாந்தா நீ நல்லா யோசிச்சுப்பாரு . நம்ம பொண்ணுக்கும் ஜெய்யிக்கும் கல்யாணம் நடந்து இருந்தா அது அவளோட பிடிவாதத்துனால தான் நடந்திருக்குமே ஒழிய… அவங்க ரெண்டு பெருகும் புடிச்சு இந்த கல்யாணம் நடந்திருக்காது. ஏன்னா உன் பொண்ணு ஜெய் மாப்பிள்ளையை பிளாக் மெயில் பண்ணி … மீனுவை கடததி வெச்சு இந்த கல்யாணத்துக்கு அவரை வற்புறுத்தி இருக்கா… இப்படி கட்டாய கல்யாணத்தால அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் நரகத்துல தான் வாழ முடியும் . நீயே சொல்லு கேவலம் சொத்து பாதுகாக்க உன் பொண்ணு ஜெய்
மாப்பிளையை கல்யாணம் பண்ணிக்க இவ்வளவையும் பண்ணி இருக்கா… ஏன் நம்ம கிட்டே இல்லாத சொத்துக்களா… என்னோட ஒரே பொண்ணு தானே இவ… நான் சம்பாதிச்ச மொத்த சொத்துக்களும் ரியாவுக்குத்தானே சொந்தம். நமக்கு அப்பறோம் எல்லாமே அவளுக்கு தானே.. அப்படி இருக்க அப்போ இந்த வீட்டுக்கும் ஜெய் மாப்பிள்ளை கிட்டே இருக்க காசுபணத்துக்கும் ஆசை பட்டு அவ இந்த மாதிரி எல்லாம் ஒரு கேட்ட எண்ணம் புடிச்சிட்டு நடந்துகிட்டு இருக்கா.. அவளை பெத்த கடமைக்கு ரியாவை அதட்டி அவளுக்கு நாம தானே நல்ல புத்தி சொல்லணும். ஆனா நீ என்ன அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு நம்ம பொண்ணு வாழ்க்கை அழியுறதுக்கு நீயே அவளுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்க… ச்சீ…” என்று பரமன் தன மனைவியும் மகளும் செய்து வந்த தப்பை எல்லாம் சுட்டி காட்டவே …
“எங்க… என்ன இப்படி எல்லாம் சொல்றிங்க… எனக்கு நம்ம பொண்ணு அவளுக்கு பிடிச்சவனோட வாழணும்னு தான் ஆசையே ஒழிய அவன்கிட்டே இருக்க பணம் காசு எல்லாம் பெருசாவே தோணலைங்க… எனக்கு என் பொண்ணு நல்லா இருக்கனும். அதுவும் அவ விருப்பப்பட்டவனை கல்யாணம் செய்துட்டு சந்தோசமா இருக்கனும் அவ்ளோதாங்க ” என்றவர் . ரியாவிடம் திரும்பி “ஏண்டி ரியா அப்பா சொல்றது எல்லாம் நிஜமா நீ மீனுவை கடத்தி வெச்சு ஜெய் மாப்பிள்ளையை பிளாக் மெயில் பண்ணுனியா … அவர் கிட்டே இருக்க காசு பணத்துக்கும், இந்த வீட்டுக்காகவும் தான் நீ அவரை கல்யாணம் செய்துக்க நினைச்சியா ? அப்போ உனக்கு அவர் மேல விருப்பம் இல்லையா ? அவர் கிட்டே இருக்க வசதிக்காக தான் அவரை கல்யாணம் செய்துக்க இத்தனையும் பண்ணுனியா ? சொல்லு டி… ஏன் நான் கேட்டதுக்கு எதுவும் பதில் சொல்லாம இருக்க… சொல்லு ” என்று அவள் தோளை பிடித்து சாந்தா உலுக்கினார்.
அதுவரை அமைதியாக இருந்த ரியா கோபம் எல்லையை கடந்தவளாக , தான் போட்ட அனைத்து பிளானும் இப்படி வீணாய் போய்விட்ட ஏமாற்றத்தினாலும். தன் தாய் தன்னை கேள்வியால் துளைத்தெடுக்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் குறுகிப்போனவள் . தன் தோளில் இருந்த சாந்தாவின் கையை தட்டி விட்டவள் “ஆமா.. ம்மா… ஆமா … நீங்க சொன்னது அம்மா சொன்னது எல்லாம் நிஜம் தான் எனக்கு ivanai விட இந்த வீடு இவன் கிட்டே இருக்க இந்த சொத்து தான் பிடிச்சிருக்கு … எனக்கு இது எல்லாம் வேணும். நான் அனுபவிக்க வேண்டிய இந்த வாழ்க்கையை அந்த மீனு அனுபவிக்கிறது பக்க எனக்கு பொறாமையா இருக்கு… அதனால் தான் அவளை கடத்தி வெச்சு ஜெய்யை கல்யாணம் செய்துக்க நான் திட்டம் போட்டேன். ஆனா… ஆனா… அதை எல்லாத்தையும் இவன் கெடுத்த்துட்டான் ” என்று அவள் முன்பு நின்று இருந்த கமலை பார்த்து சொன்னவள் நேராக அவனிடம் வந்து ..
“டேய் யாரு டா நீ.. என் அப்பாவும் இவனும் வந்து என் கழுத்துல தாலி கட்ட சொன்னா என்னை பத்தி எதுவும் தெரியாம … நான் யாருன்னு புரிஞ்சுக்காம என் கழுத்துல நீ தாலி கட்டி இருக்க… நீ என்ன முட்டாளா ?” என்றாள் அவன் சட்டையை பிடித்து உலுக்கி.
தன் சட்டையில் இருந்த ரியாவின் கையை பிரிக்காமல் அவள் கையை ஆதரவாக பற்றிய கமல் “யாரு சொன்னது உன்னை பத்தி எனக்கு தெறியாதுனு… உன்னை பத்தி எனக்கு நல்லாவே தெரியும் . உனக்கும் ஜெய்யுக்கும் முதல்ல கல்யாணம் பிக்ஸ் ஆன நாளில் இருந்து எனக்கு உன்னை தெரியும் . முதல்ல நீ ஜெய்யோட நிச்சயதார்த்தம் பண்ணிக்க இருந்த அப்போ நீ தான் ஜெய்யை கல்யாணம் செய்துக்க போற பொண்ணுன்னு தெரியாமையே எனக்கு உன்னை பிடிச்சு போயிருச்சு . உன்கிட்டே என் மனசுல உள்ளதை சொல்ல நினைச்ச அப்போ தான் நீயும் ஜெய்யும் கல்யாணம் செய்துக்க போறதே எனக்கு தெரியும். முதல்ல ஷாக் ஆஹ் தான் irunthathu எனக்கு. ஆனா என்ன செய்ய எனக்கு கொடுத்துவைகளை இந்த a;அழகு தேவதையை கல்யாணம் செய்துக்கணு நான் நினைச்சேன் ” என்று அவளை பார்க்க…
ரியா அவனின் இந்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியவள் அவன் கையை உதறிவிட்டு அவன் சட்டையில் இருந்து கையெடுத்தாள் .” என்ன டியர் கதையை முழுசா கேட்காம விலகிட்டே… பரவால்ல நான் சொல்றேன் கேளு “என்றவன் ஜெய்யை பார்க்க…
“நானே சொல்றேன் கமல் “என்ற ஜெய் ரியாவை பார்த்து “எப்போ நான் மீனு கழுத்தில் தாலி கட்டி எனக்கு மனைவி ஆகிகிட்டேனோ.. அப்போவே கொஞ்ச நாளில் என் உடம்பு குணம் ஆகி நான் ஆபீஸ் போன அப்போ கமல் என்னை என் ஆஃபிஸில் மீட் பண்ண வந்திருந்தார் . நாங்க ரெண்டு பேருமே நல்ல பிசினஸ் பார்ட்னர்ஸ். என்கிட்டே தயக்கமே இல்லாம வந்து எனக்கு ரியாவை பிடிச்சிருக்கு. நான் அவளால் கல்யாணம் செய்துக்க விரும்புறேன்னு சொன்னான். நானும் நடந்த எல்லா விஷயத்தையும் எடுத்து சொல்லி நீ எந்த மாதிரி நடந்துக்குவே.. உன்னோட மனசு எப்படி பத்தாதுன்னு எனக்கு தெரிஞ்சதை நான் சொல்லி இருந்தேன் . நீ எப்படி இருந்தாலும் உன்னை கல்யாணம் செய்துக்கணும்னு ஒரே முடிவா இருந்தான் கமல் . சரி நேரம் வரும்போது நான் உன்கிட்டேயேயும் , உன் அப்பாகிட்டேயும் இது பத்தி பேசலாம்னு இருந்தேன். ஆனா அதுக்குள்ள என்ன என்னவோ நடந்து போயிருச்சு. நீ எப்போ என் வீட்டுக்கு வந்து என்னை கல்யாணம் செய்துக்கணும்னு பிளாக் மெயில் பண்ணிட்டு போனியோ… அப்போவே நான் கமலுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னேன் . முதல்ல நீ இந்த அளவுக்கு இறங்குவேன்னு அவன் எதிர்பாக்கல.. உன்னை பத்தி நினைச்சிருந்த அவன் எண்ணத்தை அந்த சூழ்நிலையும் மாத்திக்கவே இல்லை அவன் . அவன் ஒரு முடிவோட உன்னை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொன்னான் .
.அதுக்கு அப்பறோம் தான் உன்னை பத்தி எடுத்து சொல்லி உங்க கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கினேன். அவரும் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சா அதுவே போதும்னு சொல்லி நாங்க போட்ட பிளானுக்கு சம்மதம் சொல்லிட்டாரு ” என்று நடந்த அனைத்தையும் எடுத்து கூறினான் ரியாவிடம் பொறுமையாக .
அனைவரும் சேர்ந்து தன்னை முட்டாள் ஆக்கிவிட்டார்கள் என்று அவளுக்கு ஆத்திரமாக வந்தது அந்த இடமே அதிரும் அளவுக்கு கத்தினாள் ரியா “பின் ஜெய்யை பார்த்தவள் நீ போட்ட பிளான் படி இவனை என் தலையில் கட்டிட்டே.. ஆனா உனக்கும் எனக்கும் ரெஜிஸ்டர் மேரேஜ் நடந்திருக்கே… அப்படி இருக்க அப்போ இந்த கல்யாணம் எப்படி செல்லும் ” என்றாள் அந்த நிலையிலும் யோசித்து .
அவள் கேட்டதற்கு ஜெய் என்ன பதில் வைத்திருக்க போகிறான் ….
EPISODE 30
ஜெய்யை தான் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்த தன்னை வேறு ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்தது எப்படி செல்லும் என்று அவனை தன் கேள்வியாள் மடக்கினாள்.
அவள் பேசியதை கேட்டு ஜெய் அமைதியாக நின்று இருந்தவன் ஒரு நிமிஷம் என்றவன் மாடி ஏறி தன் அறைக்கு சென்றவன் திரும்பி வருகையில் கையில் ரியா ஜெய்யை திருமணம் செய்துகொண்டதாக அவனிடம் கொடுத்த திறமான பதிதிவு பத்திரத்தை எடுத்து வந்து இருந்தான் .
அதை ரியாவின் முன் போட்டவன் “இதில் இருக்கிறது என்னோட கையெழுத்து தான் . நான் தான் இந்த கையெழுத்தையும் போட்டு கொடுத்தேன்னு எனக்கு எப்போ பழைய நினைவுகள் திரும்ப வந்துச்சோ அப்போவே தெரிஞ்சுகிட்டேன் “என்றவன் .
“என்கிட்டே உன்னோட அப்பா ஆபீஸ் டாக்குமென்டில் கையெழுத்து வாங்க வந்த நீ அதுக்குள்ள இந்த ரெஜிஸ்டர் மேரேஜ் பத்திரத்தையும் வச்சு கையெழுத்து வாங்கினது எனக்கு அப்போ தெரியாது ” என்றவன் .
ரியாவின் முன்பு இன்னோரு பேப்பரை நீட்ட … அவனை புரியாமல் பார்த்தாள் ரியா. “என்ன டியர் அவர் ஏதோ கொடுக்குறாரு நீ வாங்காம அமைதியா அவரை பார்த்தா என்ன அர்த்தம் ” என்று கமல் ஜெய் கையில் இருந்த பேப்பரை வாங்க கையை நீட்ட… அவன் கையை அவசரமாக தட்டி விட்ட ரியா ஜெய் நீட்டிய பேப்பரை வாங்கி திறந்து பார்த்தாள்.
அது ஒரு விவாகரத்து பத்திரம் அந்த பத்திரத்தை அவசர அவசரமாக முழுவதும் படித்தவள் அதிர்ச்சியோடு நிமிர்ந்து ஜெய்யை பார்த்தாள்.
“என்ன ரியா ஷாக் ஆஹ் இருக்கா… இந்த டிவ்ர்ஸ் பேப்பரில் இருக்குறது உன்னோட கையெழுத்து தானே ” என்றான்.
அவளும் சற்று அதிர்ச்சியாக தலையை ஆட்டியவள் “இது … இது … இந்த பத்திரத்தில் இருக்க கையெழுத்து என்..என்னோடது தான் . ஆனா… இதை… இதை… நான் போடல…” என்றாள் குழப்பமாக.
“என்ன சகலை என் பொண்டாட்டிகிட்டே டிவேர்ஸ் வாங்கிட்டீங்களா… என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லல நீங்க ” என்றான் கமல் .
அவனை ஒரு பார்வை பார்த்த ரியா “வெட்கம் கெட்டவன் எப்படி கேள்வி கேக்குறான் ” என்று நினைத்துக்கொண்டாள்.
“ஆமா கமல் என்னை கல்யாணம் செய்த்துக்கணும் இந்த வீட்டை அவ பேரில் மாத்தணும் . என்னோட பிஸினெஸில் ரியாவையும் பார்ட்னரா சேர்த்துக்கணும்னு நிறைய கண்டிஷன்ஸ் போட்டா ரியா. அப்போதான் எனக்கு இந்த யோசனை தோணிச்சு . எப்படி ரியா எனக்கே தெரியாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ண பத்திரத்துல கையெழுத்து வாங்கினாளோ.. அதே போல அவளுக்கே தெரியாம டிவேர்க் பேப்பரில் கையெழுத்து வாங்கிட்டேன் . நானும் ரியாவும் மியூட்டுவளா பிரியுறதா சொல்லி கோர்ட்டில் அப்ப்லயும் பண்ணிட்டேன். எப்படியும் எங்க ரெண்டு பேருக்கும் டிவேர்ஸ் கிடைக்க ஒரு 6 மாசம் ஆகிடும் ” என்றான் ஜெய் .
தான் கட்டி வைத்திருந்த கனவு கோட்டை சுக்கல் சுக்களாக உடைந்ததை ரியாவின் கோபம் எல்லையை மீறியது . ஹாலில் இருந்த கண்ணாடி மேஜையை காலால் உதைத்தவள் வேகமாக ஜெய் வீட்டை விட்டு வெளியேறினாள் .
அவள் பின்னால் சாந்தா , பரமன் இருவரும் செல்ல… ஜெய்யிடம் வந்த கமல் “சரி சகல நான் கிளம்புறேன் . இனி இந்த புயலை என் வீட்டுக்கு நான் திசை திருப்பனும் . மத்ததை அப்பறோம் பேசிக்கலாம் ” என்றான்.
” ஆல் தி பெஸ்ட் கமல் . என்கிட்ட வந்த புயலை உன்பக்கம் திருப்பி விட்டிருக்கேன். இதை விட்டா எனக்கு என்ன பண்றதுனு தெரியலை ” என்றான் ஜெய் .
“நோ ப்ரோப்லேம் சகல நான் பார்த்துகிறேன் “என்றவன் ரியாவின் பின்னால் ஓடினான் .
ஜெய் வீட்டை விட்டு வெளியே வந்த ரியா அவள் காரில் ஏறப்போக… அதற்குள்ளாக அங்கு வந்த கமல் ” நீ இருக்க டென்ஷனுக்கு காரை ஓட்ட வேண்டாம் நான் டிரைவ் பண்றேன் ” என்று டிரைவர் சீட்டிற்கு வந்தவன் . ரியாவின் பின்னால் வந்த பரமனையும், சாந்தாவையும் பார்த்தவன் “என்ன ரெண்டு பெரும் அப்படியே நிக்குறீங்க காரில் ஏறுங்க அத்தை , மாமா ” என்றான் உரிமையோடு .
“சரிங்க மாப்பிள்ளை” என்று பரமன் காரில் ஏறப்போக… தயங்கி நின்ற சாந்தா “ஏங்க… என்ன இது.. ” என்றார்.
“சாந்தா எதுக்காக தயங்குற … இவரு நம்ம பொண்ணை கல்யாணம் செய்த்திருக்காரு . இனி நம்ம பொண்ணோட வாழ்க்கை மத்தவங்களை மாதிரி நல்ல படியா அமையணும்னா . முதல்ல நீ நம்ம மாப்பிள்ளையை நம்ம குடும்பத்துல ஒருதரா ஏத்துக்கணும் .நீ வந்து தான் உன் பொண்ணு கிட்டே எடுத்து சொல்லி அவளை வழிக்கு கொண்டு வரணும் புரிஞ்சுதா ” என்று அவரிடம் சற்று அதட்டும் தொனியில் உண்மையை எடுத்துரைக்க…
தன் கணவனின் கண்டிப்பில் இருந்த கரையை புரிந்து கொண்ட சாந்தா “சரிங்க … ” என்றவர் காரில் ஏறப் போக.. “அம்மா என்ன பண்ணிட்டு இருக்க… அப்பா தான் ஏதேதோ சொல்லுறாருன்னா நீங்களும் அவர் சொன்னதுக்கு சரின்னு காரில் ஏற போறீங்க…” என்றவள்.
“டேய் நீ யாரு டா என்னோட காரை ஓட்டிட்டு வரேன்னு சொல்றதுக்கு . என் கழுத்துல தாலி கட்டிட்டா இப்படி ஓவரா அட்வான்டேஜ் எடுத்துகுவியா என்ன “என்று அவனை அதட்டியவள் அவன் இருந்த பக்கம் வந்து கமலை தாண்டி டிரைவர் சீட்டின் கதவை திறந்துகொண்டு ஏறி அமர்ந்தவள் “அம்மா வண்டில ஏறுங்க… “என்றாள்.
தன் மகளை கொஞ்சம் கொஞ்சமாக தான் தங்கள் வலிக்கு கோட்னு வர முடியும் என்பதை புரிந்து கொண்ட பரமனும், சாந்தாவும் காரில் என்ற முடிவு செய்தவர்கள் கமலை பார்க்க… அவனோ நேராக வந்து ரியா அமர்ந்து இருந்த டிரைவர் சீட்டிற்கு அருகில் இருக்கும் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டவன் “இனி நீ எங்கே இருக்கியோ அங்கே தான் நானும் இருப்பேன் ” என்று அவளை பார்த்து சிரித்தான்.
உடனே காரில் கொண்ட பரமனும் , சாந்தாவும் “என்ன டி பாத்துட்டு இருக்க.. அதன் வீட்டுக்கு போகலாம்னு முடிவு பண்ணிட்டே இல்ல கிளம்பு உன் விருப்படியே வீட்டுக்கு போகலாம் ” என்றார் சாந்தா
“அம்மா நம்ம வீட்டுக்கு நாம மூணு பெரும் போறோம். ஆனா இவன் எதுக்கு நம்ம வீட்டுக்கு வரணும் . இவனை முதல வண்டியை விட்டு இறங்க சொல்லுங்க..” என்றாள் .
“ஏய் என்ன டி விளையாடுறியா அவர் நம்ம வீடு மாப்பிள்ளை . உன்னோட புருசன் அவரை எப்படி போக சொல்ல முடியும் . எங்களால அது முடியாது . அவர் நம்ம கூட தான் வருவாரு ” என்று சாந்தா கமலுக்கு ஆதரவாக பேச…
“ஓஹோ… நீயும் இப்போ இவங்க பக்கம் சஞ்சுட்டேல்ல… உங்களை எல்லாம் ” என்று கோபமாக தன் அருகில் அமர்ந்து ரியாவின் கோபத்தை ரசித்துக்கொண்டு இருந்தவனை பார்த்து முறைத்தவள் காரை எடுத்துக்கொண்டு அவள் வீட்டிற்கு கிளம்பினாள்
ரியாவின் பிரச்சனை நல்ல படியாக முடிய வேண்டும் . கமலை அவள் கணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜெய் கடவுளிடம் வேண்டிக்கொண்டவன் மீனுவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு கிளம்பினான் .
தான் இல்லாத இந்த இடைப்பட்ட நாட்களில் ஜெய் தன்னை நினைத்து எவ்வளவு கவலை பட்டான் என்று மிருதுளாவிடமும் . தன் குடுப்பத்து ஆட்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட மீனு ஜெய்யிற்கு பழைய நினைவுகள் திரும்ப வந்தது தெரிய வரவும் . ஒரு புறம் சந்தோசமாக இருந்தாலும் மறுபக்கம் தன்னை ஜெய் நினைவில் வைத்து இருந்தானா ? அவனுக்கு தன்னை எப்படி மீண்டும் நியாபகம் வந்தது . அவன் தன்னை எப்படி அடையாளம் தெரிந்துகொண்டான் என்று கேட்டாள் .
அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் . ஏன் என்றால் யாருக்கும் மீனு கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாது. ஜெய்யிற்கு பழைய நினைவுகள் வந்த விஷயம் தெரியும் தான் ஆனால் அவனுக்கு எங்கு எப்போது நினைவு வந்தது என்று யாருக்கும் தெரியாது .
மீனு அனைவரின் அமைதியை பார்த்ததுமே புரிந்து கொண்டாள் யாருக்கும் அவள் கேட்ட கேள்விக்கு பதில் தெரியவில்லை என்று .
அவள் அதன் பிறகு யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை அமைதியாக படுத்து இருந்தவள் மருந்தின் வீரியத்தில் நன்கு உறங்கி விட்டிருந்தாள். ஜனனியும், மிருதுளாவும் மட்டும் மீனுவுடன் மருத்துவமனையில் இருந்து கொள்ள… சூர்யா கிளம்பி இருந்தான். சந்தோஷும் பூஜாவை வீட்டில் இறக்கிவிட்டு விட்டு கிளம்புவதாக சொல்லி அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
EPISODE 31
தூக்கம் களைந்து கண்விழித்த போது மீனுவின் வயிறு நன்றாக மேடிட்டு இருக்க… அவளையும் வயிற்றில் இருக்கும் பிள்ளையையும் இடையோடு கட்டிக்கொண்டு கண்கள் மூடி உறங்கிக்கொண்டு இருந்தான் ஜெய் .
அவள் கண் விழித்த வேளையில் வயிற்றில் இருந்த சிசு லேசாக அசைந்து தானும் விழித்து விட்டதை அவளுக்கு உணர்த்த … மெல்ல சிரித்த படி ஜெய்யின் தூக்கம் கலையாதவாறு எழுந்து அமர்ந்த மீனு தன் மேடிட்ட வயிற்றை தடவி “குட் மோர்னிங் செல்ல குட்டி .. நல்ல பொண்ணா சமைத்து குட்டியா அம்மா அப்பா கூட நீங்களும் தூங்குனீங்களா … இதே போல அம்மா வயித்துக்குள்ள இருந்து வெளியே வந்த பிறகும் சமத்து குட்டியா அம்மா அப்பாவை தொந்தரவு செய்யாம தூங்கிடணும் சரியா ” என்று தன் மணி வயிற்றை தடவிக்கொடுத்தாள் .
பின் தன் இடுப்பை கட்டிக்கொண்டு தூங்கிகொண்டு இருந்த ஜெய்யின் தூக்கம் கலையாதவாறு மெல்ல தன் வயிற்றில் இருந்த அவன் கையை மெதுவாக எடுத்துவிட்டு கட்டிலில் இருந்து உறங்கிய மீனு குளிப்பதற்காக பாத்ரூம் நோக்கி செல்ல போக… அவளை அடுத்த அடி எடுத்து வைக்க விடாமல் மீனுவின் புடவை தலைப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு கன்னத்தில் கை வைத்து பார்த்துக்கொண்டு இருந்தான் ஜெய் .
“இப்போ தானே தூங்கிட்டு இருந்திங்க அதுக்குள்ள தூக்கம் கலைஞ்சிடுச்சா என்ன ? ” என்றாள்.
“நீ நம்ம பாப்பாகிட்டே பேசிகிட்டு இருக்கும்போதே நான் எழுந்துட்டேன் . நீ என்ன செய்றேன்னு பார்க்கலாம்னு அமைதியா இருந்தேன் ” என்றான் சிரித்துக்கொண்டே .
“அது சரி நான் தூக்கத்துல இப்படின்னு லேசா அசைஞ்சாலே இப்போ எல்லாம் நீங்க உடனே கண்ணு முழிச்சிடறீங்க… இப்படியே அடிக்கடி சரியா தூங்காம முழிச்சுட்டே இருந்தா உங்க உடம்பு என்ன ஆகும் ” என்று கவலைப்பட்டாள் மீனு .
“முன்ன மாதிரி நீ தனி ஆள் இல்லையே செல்லம். கூட இனொரு குட்டி மீனு வேற வயித்துல இருக்காளே.. ரெண்டு பேரையும் பத்திரமா பாத்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு இல்லையா . ஏற்கனவே ஒரு முறை நான் கவனமா இல்லாம போனதுல உன்னை 2 மாசத்துக்கு மேல பிரிஞ்சு இருந்தேன் . அந்த நேரத்துல நீ எவ்ளோ கஷ்டப்பட்டு இருந்திருப்ப… அதான் இனி அந்த மாதிரி எந்த விஷயமும் நடந்திரக்கூடாதுனு நான் கவனமா இருக்கேன் ” என்றான்.
“ம்ம்… சரி சரி.. எழுந்துட்டீங்களே போய் முதல்ல குளிச்சிட்டு வாங்க . இன்னிக்கு கோர்ட்ல உங்களுக்கும் , ரியாவுக்கும் டிவேர்ஸ் வாங்குற தடவை வந்திருச்சில்ல.. அதுக்கு நேரத்தோட போகணும் இல்ல..” என்றாள் மீனு .
” என்ன இன்னிக்கு மேடம் இவ்ளோ ஆர்வமா இருக்கீங்க.. எப்படியும் இன்னிக்கு எனக்கும் ரியாவுக்கும் டிவேர்ஸ் கிடைச்சிருமே.. அது ஏற்கனவே தெரிஞ்சது தானே அதுக்கு ஏன் இவ்ளோ பரபரப்பு ” என்றான் ஜெய் .
” உங்க ரெண்டு பேருக்கும் டிவேர்ஸ் கிடைக்க போறதை நினைச்சு நான் ஆர்வமா இல்லை. நீங்கதானே சொன்னிங்க . ரியாவுக்கும் , உங்களுக்கும் டிவேர்ஸ் கிடைச்சதும் . உங்களுக்கு பழைய நியாபகம் எப்படி வந்தது . என்னை எப்படி திரும்ப உங்களுக்கு அடையாளம் தெரிஞ்சுது்ன்னு சொல்றேன்னு சொல்லி இருக்கீங்க அது நியாபகம் இருக்கு தானே … அதான் அந்த காரணத்துக்காக தான் நான் இவ்ளோ ஆர்வமா இருக்கேன் உங்க ரெண்டு பேர் டிவேர்ஸ்க்காக ” என்றாள் .
“அதை நீ விடவே மாட்டியா கண்டிப்பா சொல்லியே ஆகணுமா?” என்றான் ஜெய் .
“கண்டிப்பா சொல்லணும். அப்போ தான் நீங்க எப்போ என்கிட்டே பால்கோவா பிடிக்கும்னு சொன்னிங்கன்னு நானும் சொல்லுவேன். இந்த சீக்ரெட் தெரியணும்னா .. நீங்களும் உங்க சீக்ரட்டை எனக்கு சொல்லணும் . எப்படி வசதி” என்று அவன் கையில் இருந்த தன் சேலை தலைப்பை வெடுக்கென இழுத்தவள்.
“எப்போ உங் சீக்ரட்ட்டை என்கிட்டே சொல்றிங்களோ… அப்போ தான் நான் உங்க கூட குளிப்பேன் . அதுவரை நான் குளிக்கும்போது பாத்ரூமுக்குள்ள வர உங்களுக்கு தடை போட்டிருக்கேன் அது நியாபகம் இருக்குல்ல… ” என்று புருவம் உயர்த்தி அவரை பார்த்தவள் பின் திரும்பி பாத்ரூம் நோக்கி குளிக்க சென்றாள் .
“ஏய் .. ஏய்… சின்னக்குட்டி… இரு டி .. இப்போ என்ன உனக்கு என் பழைய நியாபகம எல்லாம் எப்படி வந்திச்சுன்னு தெரியனும் அவ்ளோ தானே . இப்பவே சொல்றேன் டி… இரு நானும் உன்கூட குளிக்க வரேன் ” என்று அவசரமாக தன் டீ ஷர்ட்டை கழட்டி போட்டுவிட்டு பாத்ரூம் நோக்கி ஜெய் செல்ல…
பாத்ரூமிற்குள் நின்று அவன் மார்பில் கைவைத்து தடுத்த மீனு ” நோ… deal is a deal நீங்க சொன்ன மாதிரி உங்க ரெண்டு பேருக்கும் டிவேர்ஸ் கிடைச்சதும் சொல்ரேன்னு தானே சொன்னிங்க … அதனால கோர்ட்டுக்கு போயிடு வந்து பொறுமையா என்கிட்டே சொல்லுங்க … அதுவரை நான் வெய்ட் பண்றேன் ” என்றாள் .
“அது நான் அணிக்கு யோசிக்காம அப்பறோம் சொல்றேன்னு சொல்லிட்டேன் டி என் பொண்டாட்டி அதுக்காக என்னை இப்படி உன்கூட குளிக்க விடாம என்னை தள்ளி வெக்குறது எல்லாம் நியாயமே இல்லை தெரியுமா ?” என்றான் .
“பரவாயில்லை இன்னிக்கு மட்டும் தானே பொறுத்துக்கோங்க… “என்று அவனை பின்னால் தள்ளிவிட்டவள் பாத்ரூம் கதவை அடைத்துக்கொண்டாள் .
“ஏய்… மீனு.. சின்ன குட்டி… உன் பீம் பாய் பாவம் டி… அவனை இப்படி எல்லாம் கஷ்டப்படுத்துறியே.. இது எல்லாம் உனக்கே நியாயமா சொல்லு.. நீ மாசமா ஆனதுக்கு அப்பறோம் அவனை கவனிக்குறதையே விட்டுட்டியே… பாவோம் உன் பீம் பாய் ” என்றான்.
“யாரு பாவோம் அவனா… நல்லா இருக்கா… தினமும் உங்க பீம் பாயை கவனிச்சு எனக்கு என் ரெண்டு கையும் கழுத்தும் தான் வலிக்குது ..” என்றால் முகமெல்லாம் சிவந்து போய் நேற்று இவரு கூட அவன் பீம்பாய்க்கு பணிவிடை செய்ததை நினைத்து .
” அது … அது ஓகே தான் .. ஆனாலும் உன் சின்ன குட்டி…. ” என்று சொல்லவும் .
“டேய் வாயை மூடுடா … இப்போ பேசாம இரு கோர்ட்டுக்கு போய்ட்டு வந்து நீ நடந்ததை எல்லாம் சொல்லி முடிச்சதும். எல்லாம் பாத்துக்கலாம் ” என்றாள் சிரித்துக்கொண்டே…
அவள் குரலில் இருந்த வித்யாசத்தை உணர்ந்தவன் “ஓகே டி… அப்போ சீகிரியாம் குளிச்சிட்டு வா… சீக்கிரம் கோர்ட்டுக்கு போகலாம் ” என்றான்.
“சரி நான் குளிச்சிட்டு வரேன் ” என்று தன் சேலையை கலட்டிக்கொண்டே வெளியே நின்று இருந்தவனிடம் பேசினாள் .
“மீனு… மீனு… ” என்றான்.
“என்ன டா…” என்றாள் உடையை கலட்டிக்கொண்டே…
“எனக்கு ஒரு சந்தேகம் ” என்று இழுத்தான்.
“என்ன டா.. சொல்லு… இப்படியே பேசிட்டு இருந்தேன்னு வை லேட்டாகிடும் ” என்றாள் உள்ளிருந்துகொண்டே.
“இல்ல இல்ல… நான் இதை மட்டும் கேட்டுட்டு போய்டுறேன் நீ குளிச்சிட்டு வா..” என்றான்.
“சரி சொல்லுங்க என்ன சந்தேகம்” என்று மீண்டும் கதவருகில் வந்து நின்று கேட்டாள்.
கதவுக்கு வெளியே நின்று கொண்டு பாத்ரூம் கதவை தடவியபடி ” உன்னோட பீம் பாய்க்கு… ” என்று இழுக்க…
“என்ன இழுக்குற … சீக்கிரம் சொல்லுங்க… ” என்றாள் சிறிது வெட்கத்தோடு.
“இல்ல உன் பீம் பாயை கவனிச்சு கவனிச்சு கழுத்து கை எல்லாம் வலிக்குதுன்னு சொன்னியே… அப்போ… உனக்கு… ” என்று ஜெய் நிறுத்த…
“ம்ம்ம்… உனக்கு… ” என்று மீனு கதவின் மறுபுறம் இருந்து வெட்கத்தோடு கேட்டாள்.
“இல்ல கழுத்து கை எல்லாம் வலிச்சா மாதிரி உன்னோட லிப்ஸ்….” என்று ஜெய் முடிக்க…
பாத்ரூம் கதவை திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டிய மீனு “தன் கையில் வைத்து இருந்த ஷாம்பூ பாட்டிலை அவன் மேல் விட்டெறிந்தவள் . உனக்கு ரொம்ப கொழுப்பாகிடுச்சு ஜெய் … என்ன கேக்குறோம்னு தெரிஞ்சு தான் கேக்குறியா ? இரு.. இரு.. உன்னையம் , உன் பீம் பாயையும் கொஞ்ச நாளைக்கு கவனிக்காம விடுறேன் . அப்போதான் ரெண்டு பேரும் அடங்குவிங்க ” என்று கதவை அடித்துவிட்டு குளிக்க சென்றாள்.
“ஏய் சின்ன குட்டி இப்படி எல்லாம் செய்யாத டி… ஏற்கனவே 8 மாசமா என்னை கவனிக்குறதில்ல.. இதுல மறுபடியும் புதுசா ரூல்ஸ் போடாத ஓகேவா .. நான் ஏதும் கேக்கல … நீ நான் கேட்டதை மறந்திரு ஓகேவா ” என்றவன் சிரித்துக்கொண்டே பெட்டில் வந்து படுத்துக்கொண்டான் .
இங்கே குளித்துக்கொண்டு இருந்த மீனு ஜெய்யின் சேட்டைகளையும் அவன் துடுக்கு தனம் நிறைந்த பேச்சையும் நினைத்து சிரித்துக்கொண்டு இருந்தாள் .
EPISODE 32
கோர்ட்டில் பார்மாலிட்டீஸ் எல்லாம் முடித்துக்கொண்டு ஜெய் மீனு இருவரும் வெளியில் வர… அங்கே தயங்கியபடியே ரியா அவர்கள் பின்னால் வந்தாள்.
அவளுக்கு ஜெய்யிடமும் , மீனுவிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தோன்றியது . அனால் அவர்களிடம் சென்று பேச தயக்கம் . அவள் தயங்கி நிற்பதை பார்த்து அவள் அருகில் வந்த கமல் “ஹே.. பொண்டாட்டி உன் தங்கச்சிகிட்டேயும், அவங்க புருஷன்கிட்டேயும் பேசணும்னு வந்துட்டு இப்போ இப்படி எதுவும் பேசாம நின்னுட்டு இருக்க… ” என்றான் .
“இல்லை கமல் நான் எவ்ளோ பெரிய விஷயத்தை எல்லாம் செய்திருக்கேன். அதை எல்லாம் செய்துட்டு இப்போ எப்படி அவங்க கிட்டே போய் பேசுறது எனக்கு கஷ்டமா இருக்கு அவங்கள பேஷ் பண்ண ” என்றாள் தயங்கிக்கொண்டே..
” ஒரு ஆறு மாசத்துக்கு முன்னே நான் பார்த்த ரியாவா இது . என்னால நமபவே முடியலையே … என் செல்லக்குட்டி இவ்ளோ நல்லவளா மாறிட்டியா நீ .. ” என்று ஆச்சர்யமாக அவளை பார்த்தான் கமல் .
அவனை செல்லமாக முரைத்த ரியா ” எல்லாம் உன்னால தான் டா ராஸ்கல் . அவளோ கோபக்காரியா இருந்த என் பின்னாடி குட்டி போட்ட நாய் மாதிரி சுத்தி சுத்தி வந்து என்னை உன் வலையில் விழா வெச்சிட்டே… அப்பறோம் நான் இப்டி இருக்காம வேற எப்படி இருக்கறது சொல்லு…” என்றாள்.
” இந்த நாய்க்குட்டி இன்னமும் உன் பின்னாடி சுத்திகிட்டு தான் இருக்கு . நீ எப்போ இந்த நாய் குட்டிக்கு விருந்து வைக்க போற.. அதுக்காக இந்த கமல் பல கமல் படம் பார்த்து லிப் லாக் கிச் பண்ண எல்லாம் கத்து வெச்சிருக்கேன். கத்துகிட்ட வித்தையை எல்லாம் உன்கிட்டே ஒரு நாள் கட்டணும்னு பாக்குறேன் நீ என்னை கிட்டயே விட மாட்டெங்குறியே,..” என்று அவளிடம் குழைந்தவன் .
ரியாவின் அருகில் நெருங்கி வந்து “இந்த சேலையில் நீ எப்படி சும்மா கும்முனு இருக்கே தெரியுமா … நீ மட்டும் கொஞ்சம் எனக்காக இறங்கி வந்தா நான் உன்னை அப்டியே தள்ளிட்டு போய்… பகல்லையே முதல் ராத்திரி கொண்டாடிடுவேன் . உனக்கு ஓகேவா “என்று அவள் இடையில் கைகொடுத்து தன் பக்கம் இழுத்து அணைத்தான்.
” ஐயோ கமல் என்ன இது … விடு என்னை . இது கோர்ட் எவ்ளோ பேர் இங்கே இருகாங்க விடு ” என்று தன் இடையில் இருந்த கமல் கையை பிரித்துவிட்டவள் .
” நீ இப்படி எல்லாம் அவசர படாதே ப்ளீஸ்..” என்றாள் அவனிடம் மட்டும் காட்டும் இந்த அமைதியான முகத்தை காட்டி ரியா கெஞ்சினாள்.
“சரி ஓகே நீ தானே சொன்னே இந்த டிவேர்ஸ் வாங்கின கையோட என்கூட என் வீட்டுக்கு என்கூட வாழ வரேன்னு சொல்லி இருக்க.. சோ நாம முதல்ல ஜெய் , மீனு கிட்டே பொய் பேசலாம் அதுக்கு பிறகு என்கூட என் பொண்டாட்டிய என் வீட்டுக்கு போகலாம் ” என்றான்.
“அப்போ என் அம்மா அப்பா… அவங்க எல்லாம் நாம் கோர்ட்டுக்கு கிளம்பி வந்த கொஞ்ச நேரத்துல என் வீட்டுக்கு போயாச்சு . நீ மட்டும் தான் பாக்கி.. என்ன பொண்டாட்டி ரெடியா ?” என்றான் .
ரியாவும் சேலை தலைப்பை தன் விரல்களில் சுருட்டிக்கொண்டே.. “ம்ம்ம்… போகலாம் ” என்றாள்.
“சரி சரி முதல்ல இவங்க ரெண்டு பேரையும் சமாளிச்சிட்டு வா… அதுக்கு பிறகு என்வீட்டுல இருக்க ஒரு பெரிய ஆளை நீ சமாளிக்கும் . எல்லாத்துக்கும் ரெடியா இருந்துக்கோ… ரியா . என் அண்ணி உன்னை விட கோபக்காரங்களா இருந்தவங்க… உன்னை விட திமிர் பிடிச்சு தெரிஞ்சவங்க … கிட்டதட்ட உன்னோட லைஃபும் அவங்களோட லைஃபும் ஒன்னு போல தான் இருக்கும் ” என்றான்.
“யாரு உன் அன்னை சங்கவி பத்தி தானே சொல்றே நீ … அவளை பத்தி நான் ஏற்கனவே தெரிஞ்சு வெச்சிட்டேன். மேகமோ அவள் கதையில் அவங்க வில்லியா வந்து எதனை பேர் கண்ணுல விரலை விட்டு ஆட்டி இருக்காங்கனு எனக்கு தெரியும். குறிப்பா … 200வது எபிசோடில் அவங்க பண்ணின அளப்பறையில் ரீடேர்ஸ் மொத்தமும் பொங்கி எழுந்தது எனக்கு நல்லாவே தெரியும் நீ கவலை படாதே.. அவளை நான் பார்த்துகிறேன் “என்று பழைய ரியாவின் சாயல் லேசாக வெளியே எட்டி பார்க்க…
“ஐயோ !! கபிலா… உன் பொண்டாட்டி சங்கவியை , என் பொண்டாட்டி ரியா சமாளிக்க போராளமா … பாக்கலாம் என்ன நடக்குதுன்னு ” என்று தன் அண்ணன் கபிலனை நினைத்து வருத்தப்பட்டான் கமல் .
இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு நின்று இருந்ததை பார்த்துவிட்டு அவர்களிடம் வந்த மீனு ஜெய் இருவரையும் பார்த்து ரியாவிற்கு சற்று ஆச்சர்யமாக தான் இருந்தது . அதை காட்டிக்கொள்ளாமல் மீனுவை பார்த்ததும் அவள் கையை பிடித்துக்கொண்டு “மீனு என்னை மன்னிச்சிரு டி… உனக்கு நான் எவ்ளோ கெடுதல் பண்ணிருக்கேன். உன்னை ஜெய் கூட சேர விடக்கூடாதுனு கடத்தி வெச்சு உன்னை நிறைய கொடுமை படுத்தி இருக்கேன் . ஜெய்யையும் நான் ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கேன். உங்க ரெண்டு பேருக்கும் நான் செய்த த்ரோகத்த்தை கொடுமையை எல்லாம் தயவு செய்து மறந்திருங்க . நா செய்த தப்புக்கு உங்க கிட்டே மன்னிப்பு கேட்டுக்கிறேன் ” என்று குரல் தழுதழுக்க.. கண்களில் கண்ணீர் வழிய ரியா தன் தவறை உணர்ந்து ஜெய், மீனு இருவரிடமும் மன்னிப்பு கேட்டாள் .
தாங்கள் இதற்கு முன்பு பார்த்த ரியாவா இது என்பது போல ஜெய் , மீனு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
அதை கவனித்த கமல் ஜெய் இடம் வந்தவன் ” என்ன சகல ஆச்சர்யமா இருக்கா …” என்றான்.
“ஆமா கமல் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை .நிஜமாவே இது ரியா தானா!! ” என்றான் ஜெய்
“ஆமா … ஆமா.. அதே ரியா தான் ஆனா நீங்க பார்த்த ரியா போய் . இதோ உங்க முன்னாடி நிக்குறவ தான் என்னோட ரியா . அவளோட ஈகோ.. கோபம், பழிவாகுற எண்ணம் இது எதுவும் இல்லாம . தன்னை முழுசா மாத்திக்கிட்டு மற்றவர்களை பத்தியும் யோசிச்சு அவங்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்குற என்னோட ரியா ” என்றான் பெருமையாக கமல்.
” கமல் என்ன இது நீ சொல்றது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்லை ” என்று அவன் தோளில் அடித்த ரியா மீனுவிடம் திரும்பி ” என்னை மன்னிச்சிட்டேன்னு மனசார ஒரு வார்த்தை சொல்லு மீனு போதும் எனக்கு . அப்போ தான் என்னால நிம்மதியா என்னோட வாழ்க்கையை கமல் கூட எந்த உறுத்தலும் இல்லாம சந்தோசமா வலா ஆரம்பிக்க முடியும் ” என்றாள் .
“என்ன ரியா சொல்றே… அப்போ நீயும் , கமழும்.. இன்னமும்…” என்று மீனு இருவரையும் மாறி மாறி பார்க்க…
” ஆமா மீனு எங்க ரெண்டு பேரோட வாழ்க்கை ரியாவை நீங்க மன்னிக்குறதுல தான் இருக்கு. தயவு செய்து இவளை மன்னிச்சிருங்க .. இல்லை என்கூட என் வீட்டுக்கு வரமாட்டேன்னு சொல்லிடுவா . கல்யாணம் ஆனா நாளில் இருந்து அவங்க அம்மா வீட்டுல தான் இருக்கா. டிவேர்ஸ் முடிஞ்சு உங்க ரெண்டு பேர் கிட்டயும் மன்னிப்பு கேட்டுட்டு அதுக்கு பிறகு தான் என்கூட என் வீட்டுக்கு என்னோட மனைவியா வருவேன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டா . அதனால ரெண்டு பேரும் என் பொண்டாட்டியை மன்னிச்சிருங்க.. ப்ளீஸ் ” என்று ரியாவிற்க்ககா கமலும் கெஞ்ச…
அவன் நிற்கும் தோரணையும் பேசியதில் இருந்த குறும்பையும் பார்த்து சிரித்த மீனுவும், ஜெய்யும் ” நாங்க உன்னை மன்னிச்சுட்டோம் போதுமா ..” என்று ஒரு சேர கூற..
ரியாவிற்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது . அவள் முகத்தில் தெரிந்த நிம்மதியை பார்த்து கமலும் சந்தோஷமடைந்தவன் . ” சரி சரி… நல்ல நேரம் முடியறதுக்குள்ள என் பொண்டாட்டியை நான் என் வீட்டுக்கு கூட்டிட்டு போகணும் மற்றதை அப்பறோம் பார்க்கலாம் ” என்று ரியாவை இழுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் கமல்.
“கமல் இரு நான் இன்னும் சரியா மீனு கிட்டே பேசல… ” என்று அவனை நிறுத்த… “இன்னோரு நாள் உன் தங்கச்சி கிட்டே ஆற அமர உக்காந்து பேசு இப்போ என் கூட வா.. ” என்று அவளை இழுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் .
அவர்கள் இருவரும் சந்தோசமாக செல்வதை பார்த்து ஜெய் மீனுவிடம் திரும்பி “இவ்ளோ சீக்கிரம் பிரச்சனை முடிஞ்சது நினைச்சா எனக்கு சந்தோசமா இருக்கு மீனு ” என்றான் .
ஆமாம் என்று மீனு தலையை ஆட்ட… “சரி வா ஜூஸ் குடிச்சிட்டு அப்பறோம் வீட்டுக்கு போகலாம் “என்று மீனுவை கைபிடித்து அழைத்து சென்றான்
EPISODE 33
“இங்கே பாரு டா… சும்மா இப்படி எதுவும் சொல்லாம என்னை ரொம்ப டென்ஷன் பங்கிட்டு இருக்க… கோர்ட்டில் இருந்து கிளம்புற அப்போ உனக்கு எப்படி பளையிற் நினைப்பு வந்துச்சுன்னு கேட்டேன் . ஜூஸ் குடிச்சிட்டு சொல்றேன்னு சொன்ன… சரின்னு உன்கூட ஜூஸ் குடிச்சிட்டு கேட்டா… வீட்டுக்கு போற வழியில் இருக்க கோவிலுக்கு பொய் அங்கே வெச்சு சொல்றேன்னு சொன்னே…. சரி சாமி கும்பிட்டுட்டு அதுக்கு பிறகு சொல்லுவேன்னு பார்த்தா … வீட்டுக்கு வந்ததும் சொல்றேன்னு சொல்லிட்டே… நானும் நீ இப்போ சொல்லுவே… அப்போ சொல்லுவேன்னு பார்த்தா என்னை ரொம்ப கடுப்பேத்துற டா நீ… நம்ம ரெண்டு பெரும் வீட்டுக்கு வந்து கிட்டத்தட்ட.. 2 மணி நேரம் ஆச்சு . ஆனா இன்னமும் ஏதும் சொல்லல நீ… ” என்று ஜெய்யிடம் கோபமாக பொருமினாள் .
அவள் கோபம் கண்டு சிரித்தவன் “பொறுத்ததே பொறுத்த இன்னும் ஒரு 10 நிமிஷம் மீனு . நீ கேட்ட எல்லா கேள்விக்கும் பதில் கிடைச்சுடும் ” என்றான் ஜெய் .
“இன்னும் நான் வெயிட் பண்ணனுமா… ” என்று கோபம் கொண்டவள் “எனக்கு எதுவும் தெரிய வேணாம் ” என்று எழுந்து மீனு தன் அறைக்கு செல்ல போக…
“இல்ல மீனு நீங்க அவசியம் எல்லாம் தெரிஞ்சுக்கணும் ” என்று கூறிக்கொண்டு ஒரு ஆள் மீனுவின் வீட்டிற்குள் நுழைய…
மாடியில் இருக்கும் தன் அறைக்கு செல்ல மாடிப்படிகளில் ஏறிக்கொண்டு இருந்த மீனு திரும்பி வாசலை பார்த்தாள். உள்ளே நல்ல வாட்ட சாட்டமான ஜெய் வயதை ஒத்த ஆள் . சிவந்த தோளோடும் முகத்தில் ஒரு இறுகிய புன்னகையோடும் நுழைந்தான் . அவனை பார்த்ததும் மீனு அதிர்ந்து போனாள்.
வேகமாக படியை விட்டு இறங்கி ஜெய்யிடம் சென்றாள்.
“ஏய் மீனு பத்து டி.. எதுக்கு இவ்ளோ அவசரமா இறங்கி வர… ” என்று அவளை அக்கறையாக பிடித்து தன் பக்கம் நிறுத்தினான் ஜெய் .
“அதெல்லாம் பரவால்ல… நான் பார்த்து தான் இறங்கி வந்தேன் ” என்ற மீனு .
“ஜெய்… இவரு… இந்த ஆளு…. ” என்று மீனு தயங்க,,,
“அவரே தான் ” என்று கண் மூடி திறந்தவன் .
“உன்னை ரியா கடத்தினத்துக்கு முந்தின நாள் இரவு நான் உன்கூட வீடியோ கால் பேசினேனே உனக்கு நியாபகம் இருக்கா ?” என்று மீனுவை பார்த்தான்.
“அதை எப்படி ஜெய் நான் மறப்பேன். ரியா என்னை கடத்தி வெச்ச இந்த ரெண்டு மாசத்தில் உன்கூட நான் பேசின கடைந்து… உன்னை பார்த்த கடைசி கால் இது ஜெய். என்னால் எப்படி மறக்க முடியும். இந்த நினைவுகளை வெச்சு தான் என்னோட கஷ்டமான அந்த ரெண்டு மாசத்தையும் கடந்து வந்தேன் ” என்ற மீனு .
“இவரு நீ லண்டனில் உன்னோட பிரென்ட் கூட பிசினஸ் டீல் பேச ஒரு பாருக்கு நீ போன அப்போ கூட உன் பின்னாடி ஒருத்தர் நிக்குறாரு அவரை எங்கயோ நான் பார்த்து இருக்கேன்னு சொன்னேனே… நியாபகம் இருக்கா ?” என்று கேள்வி கேட்கவும் .
” அதெப்படி என்னால மறக்க முடியும் ஜெய் . உன்கூட பேசிட்டு இருந்த அப்போ உனக்கு பின்னாடி ஒருத்தரை பார்தேன்ன்னு சொன்னேன் . நியாபகம் இருக்கா.. அந்த ஆள் … அவரை பத்தி தான் நான் உன்கிட்டே சொல்லணும்னு நினைச்சேன் . அந்த ஆள் இதோ இவர் தான் ” என்று சற்று தட்டுமாற்றத்துடன் .
“நீ சொல்லிட்டு போனை வெச்சிட்டே… எனக்கு என் பின்னாடி இருந்தது யாருனு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணினேன் . ஆனா யாருனு தெரியலை. அப்பறோம் என்னோட பிரெண்டை வெச்சு அந்த ஹோட்டலொட சிசிடிவி பூட்டேஜ் எடுத்து நீ என்கூட கடைசியா பேசின டைமை மேட்ச் பண்ணி என்பின்னாடி இருந்த இவனை கண்டுபிடிச்சேன் ” என்றான்.
“அப்போ ஜெய் நீ இவன்கிட்டே பேசுனியா? இவன் … இவன் தான் என்னை பிடிச்சு உன்னோட ரூமுக்குள்ள தள்ளிவிட்டது. நான் போதையில் இருந்ததுல சரியா கவனிக்கலைனு நினைச்சேன் . ஆனா இத்தனை வருஷம் கழிச்சு உன் பின்னாடி பாரில் வெச்சு இவனை பார்த்த அப்போதான் எனக்கு இவனை இன்னும் நியாபகம் இருக்குனு தெரிஞ்சுது அப்போவே உனக்கு கால் பண்ண நினைச்சேன் பட் உனக்கு லைன் போகல ” என்றாள் மீனு.
இவர்கள் இருவரும் தன்னை பற்றி பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து அவர்களிடம் வந்த அந்த ஆள் மீனுவிடம் வந்து அவளை பார்த்து “என்னை மன்னிச்சிருங்க .. ஜெய் மேல எனக்கு இருக்க பிசினஸ் பகையை காரணமா வெச்சு ஜெய்யை பழிவாங்க அவன் குடிச்ச ட்ரின்க்ஸ்குள்ள போதை மருந்து கலந்து அந்த ஹோட்டலில் அவன்கூட ஒரு பொண்ணை நைட் தங்க வெச்சு அவ மூலமா ஜெய்யோட பேரை எங்க பிசினஸ் சர்கிளில் கெடுக்க நினைச்சேன். ஆனா நான் ஏற்பாடு பண்ணின பொண்ணு கடைசி நேரத்துல வராம போய்டுச்சு . நான் என்ன செய்யலாம்னு யோசனையில் ஜெய் ரூமுக்கு கிளம்பும்போது அவனுக்கு தெரியாம ஜெய் பின்னாடியே வந்தேன். ஜெய் ரூமுக்குள்ள போய் லாக் பண்ணும்போது சரியா அவனுக்கு தெரியாம அந்த ரூமை லாக் பண்ண முடியாத மாதிரி நான் செய்துட்டேன் . அந்த சமயம் தான் எதிர் அறையில் இருந்து நீங்க வெளியே வந்திங்க… உங்களை பார்த்ததும் உடனே உங்களை பிடிச்சு ஜெய் இருந்த ரூமுக்குள்ள தள்ளிவிட்டு லாக் பண்ணிட்டேன் ” என்றான்.
அவன் சொன்னதை எல்லாம் கேட்டு அவன் மேல் மீனுவிற்கு கோபம் தான் வந்தது . “உங்க பகையை தீர்த்துக்க சம்மந்தமே இல்லாம என்னை பலிகிடா ஆகிட்டீங்க.. நல்ல வேலை நான் இவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டதுனால பரவாயில்லை . அப்படி நடக்காம இருந்திருந்தா என்னோட வாழ்க்கை என்ன ஆகி இருக்கும்னுன் நீங்க யோசிச்சு பார்த்தீங்களா ?” என்று அவனை பார்த்தாள்.
“தப்பு தான் மிச்செஸ் ஜெய் . என்னோட கோபமும் பழிவாங்குற எண்ணமும் வீனா உங்க வாழ்க்கையை நான் பணயம் வெச்சது தப்பு தான் என்னை மன்னிச்சிருங்க” என்றான்.
தன்னிடம் மன்னிப்பு கேட்டவனை இனி என்ன சொல்வது என்பது போல அவனை பார்க்க… மீனுவிடம் வந்தவன் அவள் தோளில் கை போட்டு தன்னோடு அணைத்துக்கொண்டவன் . நீ செய்த கெட்டதுலயும் ஒரு நல்லது நானும் மீனுவும் கல்யாணம் பண்ணிகிட்டது தான் ” என்றான்.
மீனுவும் ஜெய் சொன்னதிற்கு ஆமோதிப்பது போல தலையாட்டினாள் .
“சரி தான் என்பது போல அந்த நபரும் தலை ஆட்டியவன் ” நான் வந்த வேலை முடிஞ்சது அப்போ கிளம்பட்டுமா ” என்றான் .
ஓகே என்ற ஜெய் “இனிமேல் எதுவா இருந்தாலும் என்கூட நேருக்கு நேர் மோதி ஜெயிக்க கத்துக்கோ… இந்த மாதிரி வேலையில் இறங்காதே” என்றான் .
அவனும் சிரித்துக்கொண்டே அங்கிருந்து கிளம்ப ” ஒரு நிமிஷம் ” என்று வெளியே செல்ல இருங்தவனை நிப்பாட்டினாள்.
“சொல்லுங்க மிச்செஸ் ஜெய் இன்னும் என்கிட்டே ஏதும் கேட்டு தெரிஞ்சுக்கணுமா? ” என்றான்.
“ஆமா… உங்க பேர் என்னனு தெரிஞ்சுக்கலாமா? என்னோட வாழ்க்கை போக்கையே மாத்தின உங்க பேரை தெரிஞ்சுக்காம இருந்தா நல்லா இருக்காது ” என்று சிரித்தாள்.
அவளை பார்த்து சிரித்தவன் “கண்டிப்பா தெரிஞ்சுக்கலாம் என் பேர் தீபக் ” என்றவன் .
“நான் செய்த காரியத்தை வெச்சு நீங்க என்னை கெட்டவன்னு முடிவு பண்ணிடாதீங்க.. நான் அவ்ளோ மோசமானவன் இல்லை . நானும் உங்க ரெண்டு பேரை போல கல்யாணம் செய்துட்டு ஒரு அழகான வாழ்க்கை வாழணும்னு ஆசை படுறேன் . உங்க பிரெண்ட்ஸ் யாராவது இருந்த எனக்கு இன்ட்ரடியூஸ் செய்து வையுங்க… ” என்றான் .
“ஓகே பிரதர் கண்டிப்பா ” என்றாள் மீனு.
தன்னை பிரதர் என்று அழைத்ததும் தீபக்கிற்கு சந்தோசமானது . பின் அங்கிருந்து கிளம்பினான்.
தீபக் சென்றதும் மீனு ஜெய்யை பார்த்து “என்னோட முதல் சந்தேகத்தை நீ தீர்த்து வெச்சிட்டே …” என்றாள்.
“அடுத்த பெரிய சந்தேகத்தை நான் தீர்த்து வைக்குறேன் வா… ” என்று அவளை அழைத்துக்கொண்டு அவர்கள் அறைக்கு சென்றான்..
உள்ளே சென்றதும் அவளை மெத்தையில் அமரவைத்தவன் மீனுவின் காலிற்கு கீழ் அமர்ந்து அவள் காலை எடுத்து தன் மடியில் வைத்தவன் மெல்ல அவள் காலை பிடித்துவிட்டுக்கொண்டே மீனுவை பார்த்தான்.
காலையில் இருந்து இங்கும் அங்கும் அழைத்து திரிந்ததில் மீனுவிற்கு சற்று அலுப்பாக தான் இருந்தது. தீபக்கை பார்த்ததும் களைப்பை மறந்து இருந்தாள் . இப்பொது ஜெய் அவள் பாதத்தை பிடித்து விட்டதில் சற்று இதமாக இருக்க.. ஜெய் தலையை வருடிவிட்டு துவங்கினாள் மீனு .
“நான் உன்கிட்டே வீடியோ கால் பேசிட்டுட்டு தீபக்கை தேடி கண்டு பிடிச்சதும் முதல்ல தீபக் என்கிட்டே பேச தயங்குனான். நான் அவனை போர்ஸ் பண்ணி கேட்டேன் நீ யாரு உனக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் இருக்குன்னு. அப்போ அவன் புரியாம என்னை பார்த்ுதான் ” என்று ஜெய் அன்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்.
“என்ன ஜெய் என்கிட்டே யாரோ மாதிரி பேசுற… என்னை உனக்கு அடையாளம் தெரியலையா ? இல்ல அடையாளம் தெரியாத மாதிரி நடிக்குறியா? “என்றான்.
“என்ன சொல்றிங்க!! நான் எதுக்காக உங்க கிட்டே நடிக்கணும். முதல்ல நீங்க யாரு ? எனக்கு உங்களை பற்றி எந்த விபரமும் தெரியலை” என்றான் ஜெய் .
அப்போது ஜெய்யின் பாதுகாவலன் ஒருவன் வந்து “சார் இவர் பெரு தீபக் . சென்னையில் இவரோட DK கன்ஸ்டருக்ஷன்ஸ் ரொம்ப பிரபலம் . உங்களுக்கு மிக முக்கிய போட்டி கம்பனியுடையிற் உரிமையாளர் இவர் ” என்று தீபக்கை அறிமுகம் செய்து வைத்தான் .
ஏற்கனவே நீண்ட நாள் கழித்து பாருக்கு வந்து ஜெய் குடித்ததில் சற்று நிதானம் இல்லாமல் இருப்பது போல அவனுக்கு தோன்ற… இபோது தீபக் பற்றி வேறு கேட்டதும் அவனை அடையாளம் தெரிந்து கொள்வதற்காக தன் பழைய நினைவுகளை திரும்ப கொண்டுவர ஜெய் முயற்சித்ததில் தலை வலிக்க ஆரம்பித்தது, அதை கவனித்த அவன் பாதுகாவலர்கள் “சார் நீங்க ரொம்ப டையார்டா இருக்கீங்க… தவிர ரொம்ப நாள் கழிச்சு ட்ரின்க்ஸ் சாப்பிட்டதும் சேர்ந்த்து உங்களை மேலும் டையார்ட் ஆக்கிடும் . நாம இப்போ கிளம்புறது சரியா இருக்கும் ” என்றார்.
“இல்லை நான் இங்கே இருக்கனும் எனக்கு இவர்கிட்டே கொஞ்சம் பேச வேண்டி இருக்கு ” என்று ஜெய் தீபக்கை பார்த்து கூற…
அவர்கள் பேசியதை கவனித்த தீபக் “ஜெய் உனக்கு உடம்புக்கு எதுவும் ப்ரோப்ளேமா ? எதனால என்ன ஆச்சு உனக்கு ” என்று அக்கறையாக கேட்க…
அவனை ஆச்சர்யமாக பார்த்த ஜெய் ” எனக்கு ஒரு அச்சிடேன்ட் நடந்துச்சு அதுல என்னோட பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போய்டுச்சு ” என்று தீபக்கின் உண்மையான அக்கறையை நம்பி தன்னை பற்றிய உண்மையை சொன்னான் .
“ஓ மை காட் !! என்ன சொல்றே ஜெய் . எப்போ என்ன நடந்துச்சு … எனக்கு ஏன் இந்த விஷயம் தெரியாம போய்டுச்சு ” என்றான் ஜெய் சொன்னதை நம்பமுடியாமல் .
“அது எல்லாம் நான் அப்பறோம் சொல்றேன் . எனக்கு முதல்ல சில விஷயம் தெளிவு படுத்திக்கணும் “என்றவன் த்ன் மொபைலை எடுத்து அதில் ஸ்கிரீன் பிச்சராக வைத்து இருந்த மீனு போட்டோவை காண்பித்து “உனக்கு மீனுவை தெரியுமா? ” என்றான்.
ஜெய் காட்டிய போட்டோவில் ஜெய் மீனு இருவரும் திருமண கோலத்தில் இருந்தனர். அதை பார்த்ததும் இவ்வளவு நேரம் தயக்கத்தோடு ஜெய்யை எதிர்கொள்ள தடுமாறி இருந்த தீபக் சந்தோஷமானான்.
ஜெய் கையில் இருந்த மொபைலை வாங்கி “இந்த பொண்ணு… இந்த பொண்ணை நீயே கல்யாணம் செய்துகிட்டியா ஜெய் !! என்னால இதை நம்பவே முடியலை . நீங்க ரெண்டு பேரும் எப்படி கல்யாணம் செய்துக்கிட்டிங்க… இந்த பொண்ணை நான் தான் அன்னிக்கு ஹோட்டல்ல உன்னோட ரூமுக்குள்ள பிடிச்சு தள்ளி விட்டு லாக் பண்ணிட்டேன் . உன்னை பழிவாங்குறதா நினைச்சு தேவை இல்லாம ஒரு பெனோட வாழ்க்கையை நான் இதுக்குள்ள கொண்டு வந்துட்டேன் . அதுக்கு அப்பறோம் நான் உங்க ரெண்டு போரையும் சேர்த்தது வெச்சு போட்டோஸ் எடுத்து உன் பேரை கெடுக்க பிளான் பண்ணி இருந்தேன் ” என்று தீபக் சொல்ல…
அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாக பார்த்த ஜெய் “என்ன சொல்றிங்க மிஸ்டர் தீபக் . நானும் மீனுவும் ஒண்ணா இருந்தது உங்களால தானா? ” என்று கேட்டான் .
“ஆமா ஜெய் அந்த அசிங்கமான காரியத்தை நான் தான் செய்தேன் . இப்படி ஒரு காரியத்தை செய்துட்டோமேன்னு அன்னிக்கு ராத்திரி முழுக்க… நான் ரொம்ப கில்டியா பீல் பண்ணினேன் . நீ இருந்த ரூமுக்கு கூட நான் வந்தேன். ஆனா நீ கதவை திறக்கவே இல்லை. என்னை மன்னிச்சிரு ஜெய் நான் இப்படி ஒரு காரியத்தை செய்து உன் பேரை கெடுக்க நினைச்சது எவ்ளோ பெரிய முட்டாள் தனம்னு நான் புரிஞ்சுக்கிட்டேன் ” என்றான்.
அவன் சட்டையை பிடித்து உலுக்கிய ஜெய் ” நீ முட்டாள்னு நல்லாவே நிரூபிச்சுட்டே.. எவ்ளோ தைரியம் இருந்தா உனக்கு இந்த மாதிரி ஒரு எண்ணம் வந்திருக்கும் ” என்றான் .
EPISODE 34
ஜெய் தீபக்கின் சட்டையை பிடித்து சண்டையிடுவதை பார்த்த ஜெய்யுடன் வந்த அவனது பிசினஸ் நண்பன். இவர்களுக்குள் ஏதோ பிரச்சனை என்று மட்டும் தெரிந்தது. இருவரும் பேசிக்கொண்டதுஹ் அவருக்கு புரியவில்லை . பின் அவர்கள் இருவரையும் விலக்கிவிட்டு “ஜெய் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க முதல்ல இவர் சொல்றதை முழுசா கேட்டுட்டு அதுக்கு பிறகு முடிவு பண்ணுங்க.. ” என்றவர் இருவரையும் அழைத்து தனியாக அவர்களை பேச சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்,
அவர் கிளம்பியதும் ஜெய் சற்று கோபம் தணிந்தவனாக “தயவு செய்து என்ன நடந்துச்சுன்னு எனக்கு கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா? என்னால பழைய நினைவுகளை மீது கொண்டு வரவே முடியலை . என் மீனு என்கூட இருந்த தருணங்களை பொக்கிஷம் மாதிரி நினைச்சுஹ் சந்தோசபடுறா ஆனா என்னால எதையுமே நியாபகத்துக்கு கொண்டு வர முடியலை ” என்றான் ஜெய் தலையை பிடித்துக்கொண்டு .
“ஜெய் ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதே… நான் இங்கே தான் இருக்க போறேன் .நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு அதுக்கு பிறகு மத்ததை பார்த்துக்கலாம் ” என்றான் தீபக் .
“நோ மிஸ்டர் தீபக் , நான் எல்லாத்தையும் தெரிஞ்சுக்க விரும்புறேன். எனக்கு என்னவோ உங்க கூட பேசினா என்னோட பழைய நினைவுகள் திரும்பும்னு தோணுது . சோ ப்ளீஸ்.. தயவு செய்து சொல்லுங்க..” என்றான் .
இனி என்ன சொன்னாலும் தன்னிடம் நடந்த அனைத்தையும் ஜெய் தெரிந்துகொள்ளாமல் விடப்போவதில்லை என்று தீபக்கிற்கு புரியவே ” ஜெய் நீ இவ்ளோ கேட்டதுக்கு அப்புறமும் நான் நடந்தது எல்லாம் சொல்லாம இருந்தா சரி வராது “என்றவன் .
” இந்த இடம் உனக்கு நியாபகம் இருக்கா? ” என்று அவர்கள் இருந்த பாரை சுட்டி காட்டி கேட்டான்.
அவன் சொன்ன பிறகு அந்த இடத்தை ஒரு முறை சுற்றிலும் பார்த்த ஜெய் “இங்கே வரும்போது இந்த இடத்தை இதுக்கு முன்னே பார்த்தது போல தான் இருந்திச்சு ஆனா எனக்கு ஏதும் நியாபகம் வரல…” என்றான்.
“ரெண்டு வருசத்துக்கு முன்ன நீ இதே ரெஸ்டாரன்டுக்கு ஒரு கிளையண்ட்டை மீட் பண்ண வந்திருந்த … அந்த பிசினஸை எனக்கு சாதகமா எப்படி மத்திராதுன்னு தெரிஞ்சுக்குறதுக்காக நானும் இங்கே உனக்கு தெரியாம வந்திருந்தேன், உன்னோட பிசினஸ் உனக்கு சாதகமா முடிஞ்சிருச்சு .என்னால அதை பொருத்துக்கவே முடியலை . எப்படியாவது இந்த பிசினஸ் டீலிங்கை நான் உன்கிட்டே இருந்து பார்க்கணும்னு நினைச்சேன். அப்போதான் அந்த கேவலமான ஐடியா எனக்கு தோணிச்சு உடனே இந்த ஹோட்டலில் டான்சரா இருந்த பொண்ணுகிட்டே பேசி கன்வின்ஸ் பண்ணி அவளை உன்கூட ஒன் நைட் ஸ்டே பண்ண சம்மதிக்க வெச்சேன் , அதுக்காக அந்த பொண்ணுக்கு லட்சக்கணக்குல பணமும் கடுத்தேன் . அந்த பொண்ணு ஒரு நைட் முழுக்க உன்கூட இருந்து நெருக்கமா போட்டோஸ் எடுத்து எனக்கு கொடுக்குறதா நானும் அந்த பொன்னும் டீல் பேசி இருந்தோம். நீ குடுக்குற ட்ரின்க்ஸ்ல அந்த பொண்ணு உனக்கு தெரியமா போதை மருந்தும் கலந்துட்டா… ” என்று நிப்பாட்டியவன் ஜெய்யை பார்த்தான்.
“ம்ம்ம்… சொல்லு ஏன் நிப்பாட்டிடே .. ” என்றான் ஜெய் சற்று கோபமாக .
“சாரி ஜெய் நான் செய்த காரியத்துக்காக மறுபடியும் உன்கிட்டே மன்னிப்ைபு கேட்டுகிறேன் . இதுக்கு நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்க தயாரா இருக்கேன் ” என்றான் தீபக் .
“நீ முதல்ல நடந்ததை ஒன்னு விடாம மறைக்காம முழுசா சொல்லு , அதுக்கு பிறகு உன்னை மன்னிக்கனுமா ? வேணாமான்னு நான் முடிவு பண்ணிக்குறேன் ” என்று சற்று கோபமாக .
அவன் குரலில் இருந்த கோபம் புரிந்தாலும் அது நியாயம் தான் என்று புரிந்தது தீபக்கிற்கு அதன் பிறகு முழுவதையும் சொல்ல துவங்கினான் .
“போதை மருந்து கலந்த ட்ரிங்க்ஸ்சை குடிச்சதும் உன்னால இங்கே இருக்க முடியலை . உடனே எழுந்து இங்கே இருந்து போலாம்னு நீ கிளம்பினே… நீ இங்கே இருந்து போய்ட்டா உன் ரூமுக்கு அந்த டான்சர் பொண்ணை வரவழைக்க முடியாது அதனால உன்னை எப்படியாவது இங்கயே தங்க வைக்க முடிவு செய்தேன் . உன்னோட கார்ட்ஸ் கிட்டே என்னோட ஆட்களை விட்டு பிரச்சனை பண்ண வெச்சேன். இங்கே இருந்து வெளியே நீ போகாத மாதிரி செய்தேன் . வேற வழி இல்லாம நீ இந்த ஹோட்டல்லயே தங்க முடிவெடுத்து ஒரு ரூமை புக் பண்ணிட்டு ரூமுக்கு போனே…” என்றவன் பெருமூச்சொன்றை விட்டவன்.
“நீ ரூமுக்கு போனதும் அந்த டான்சரை கூப்பிட்டு உன்னோட ரூமுக்கு போக சொன்னேன் . ஆனா அந்த பொண்ணு திடீர்னு தன்னல இந்த காரியத்தை செய்யமுடியாதுன்னு கையை விரிச்சிட்டா. எனக்கு பயங்கர கோபம் என்ன செய்றதுன்னு தெரியலை . முதல்ல நீ என்ன செய்றேன்னு பாக்கலாம்னு உன்பின்னாடி வந்தேன் ” என்றவன் தான் அமர்ந்து இருந்த சேரில் இருந்து எழுந்தவன் “என்கூட வா ” என்று ஜெய்யையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றான்.
ஜெய் எங்கே என்று புரியாமல் தீபக்கின் பின்னால் சென்றான் . தீபக்குடன் சென்று கொண்டு இருந்த ஜெய்யிற்கு அந்த பாரை தாண்டி அதனோடு ஒட்டி இருந்த ஹோட்டலுக்கு சென்றான். அங்கே சென்றதுமே ஜெய்யிற்கு அந்த இடத்தை இதற்கு முன்பு பார்த்தது போல தோன்ற ஆரம்பிக்க … அந்த யோசனையில் அவன் தலை மேலும் வலிக்க ஆரம்பித்தது.
அதற்கு மேலும் நடக்க முடியாமல் ஜெய் தலையை பிடித்துக்கொண்டு தடுமாறினான். இதை பார்த்த தீபக் ஜெய்யிடம் வந்தவன் ” ஜெய் என்ன ஆச்சு ? ” என்றான் பதற்றமாக .
அவன் பின்னால் வந்த அவனுடைய பாதுகாவலர் “சார் நீங்க ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்க.. உங்க உடம்பு கண்டிஷன் மோசம் ஆகுறதை பாக்குறீங்க தானே . எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம் . ப்ளீஸ்… இப்போ நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் இங்கே இருந்து நாம கிளம்பலாம் சார் ” என்று .
தடுமாறிய ஜெய்யின் கையை பிடித்து அங்கிருந்து அழைத்து செல்ல முயன்றார். அவர் கையை தட்டி விட்டவன் “நோ!!! எனக்கு இன்னிக்கு என்ன ஆனாலும் சரி நான் எனக்கு நடந்த எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்காம இங்கே இருந்து வராதா இல்லை ” என்று அவர்களோடு செல்ல மறைத்துவிட்டான் .
அவன் பேச்சை மீற அவர்களும் முடியாமல் போகவே அமைதியாக இருப்பதை தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை .
“தீபக் போகலாம் ..” என்று தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அவனுடன் கிளம்பினான் ஜெய் .
தீபக் ஜெய்யை அழைத்துக்கொண்டு செல்ல… செல்லும் வழி எல்லாம் பார்க்கும் பொருள் எல்லாம் ஜெய்யிற்கு பழைய நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுக்கொண்டு வர ஆரம்பித்து இருந்தது. தலைவலி ஒருபக்கம் ஜெய்யை வதைத்தாலும் மற்றொரு பக்கம் தன பழைய நினைவுகள் வருவதை எண்ணி சற்று நிம்மதி அடைத்தான். அப்போது நடந்து கொண்டு இருந்த தீபக் தன் நடையை நிறுத்தியவன் ஒரு அறையை காட்டி “இந்த ரூம் உனக்கு நியாபகம் இருக்கா?” என்றான் .
புருவம் சுருங்க அந்த அறையை பார்த்தான் அந்த அரையின் கதவில் 1027 என்று எழுதி இருந்தது. அது ஜெய் இந்த ஹோட்டலில் இருந்த பொது தங்கி இருந்த அறை அதை பார்த்ததும் “இந்த ரூம் … இது … இங்கே தான் நான் தங்கி இருந்தேன்னு நினைக்கிறன் ” என்று தீபக்கை பார்த்தான்.
“சரியா சொன்னே ஜெய் . இது நீ தங்கி இருந்த ரூம் தான். ” என்றவன் ஜெய் தங்கி இருந்த ரூமிற்கு எதிரில் இருந்த அறையை காட்டி இந்த ரூமில் இருந்து தான் உன்னோட மிச்செஸ் வெளியே எதுக்காகவோ வந்தாங்க . நீ தனியா இருந்த ரூமுக்குள்ள நான் வேணும்னே அவளை உள்ளே தள்ளிவிட்டு கதவை லாக் பண்ணிட்டேன். அதுக்கு பிறகு நடந்து எல்லாம் இப்போ உனக்கு நியாபகம் வந்திருச்சா? இல்லையான்னு எனக்கு தெரியலை ” என்றான்.
ஜெய் அவன் தங்கி இருந்த அந்த அறையை திறந்து பார்த்தான். எதுவும் நினைவில் வருவது போல அவனுக்கு தோன்றவில்லை. உள்ளே சென்றவன் அங்கே இருந்த பொருட்களையும் அந்த அறையையும் சுற்றி பார்த்தான் . அந்த காலை ஒட்டி இருந்த மற்றொரு அறையை பார்த்தவன் தானாக அங்கே சென்று அந்த அறைக்கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றான்.
அந்த அறையை திறந்ததும் அங்கே நடுநாயகமாக போடப்பட்டு இருந்த கட்டிலை பார்த்ததும் மீனுவும் , ஜெய்யும் ஆடையில்லாமல் கட்டிலில் படுத்து உருண்டது அவன் மனக்கண்ணில் தோன்ற ஆரம்பித்தது . அப்படி நினைவுகள் வர ஜெய்யிற்கு தலைவலி அதிகமாக தலையை பிடித்துக்கொண்டு தடுமாறிய படியே நடந்தவன் கட்டிலில் அமர்ந்தான்.
ஜெய் தடுமாறுவதை பார்த்து பதறிய அவனுடைய பாதுகாவலரும், தீபக்கும் ஜெய்யிடம் செல்ல… கையை நீட்டி அவரக்ளி தன்னிடம் வரவேண்டாம் என்று தடுத்தவன் . “நான் கொஞ்சம் தனியா இருக்கணும் ” என்றான்.
அதை புரிந்த கொண்டவர்கள் ஜெய்யை அங்கேயே விட்டுவிட்டு அவன் இருந்த அறைக்கதவை வெளியில் இருந்து சாற்றியவர்கள் ஹாலில் ஜெய்யிற்காக காத்திருக்க துவங்கினர்.
இங்கே ஜெய் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவன் அந்த கட்டிலில் நிதானமாக சாய்த்தான் . அதன் மென்மையும் , அங்கே நிலவிய அமைதியும் ஜெய்யை அவனையும் அறியாமல் உறக்கத்திற்கு அழைத்து சென்றது. அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தவன் உறக்கத்தில் மீனுவுடன் அன்று இரவு இருந்த நினைவுகள் அவன் கனவு காண்பது போல மனக்கண் முன் தோன்ற ஆரம்பித்தது. அவளுடன் முதல் கூடல் முடிந்து கட்டிலில் சாய்ந்த வேளையில் உன்னுடைய பலம் இவ்வளவு தானா? நீ இவ்வளவு தானா? என்று கேட்டவளை சோர்வடையவைக்க தன் பலத்தை காட்டியது நினைவில் ஓட… தூக்கத்திலேயே தனையும் அறியாமல் சிரித்தான் .
நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காமல் போகவே ஜெய் இருந்த அறைக்கதவை திறந்து பார்க்கலாமா ? வேண்டாமா? என்று யோசனையில் தீபக்கும், ஜெய்யின் பாதுகாவலரும் இருக்க…
அப்போது ஜெய் அவன் இருந்த அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான்.
தான் அணிந்து இருந்த கோர்ட்டை சரிசெய்துகொண்டு வந்தவன் அங்கே தீபக் நின்று இருப்பதை பார்த்ததும் . அவனிடம் வந்தவன் “என்ன தீபக் நீ செய்த வேலையால என்னோட பிசினஸ் மொத்தமும் சரியும்னு நினைச்சே இல்ல… பட் நீ நினைச்சது ஒன்னு நடந்தது ஒண்ணா முடிஞ்சிருச்சு போல… ” என்று பழைய ஜெய்யாக தீபக்கிடம் பேச…
ஜெய்யிடம் இருந்த தெளிவும் அவன் மிடுக்கான ஆளுமை நிறைந்த பேச்சையும் பார்த்த தீபக் சந்தோசம் ஆனவன் ஜெய்யை கட்டிக்கொண்டு ” ஜெய் உனக்கு எல்லாமே நியாபகம் வந்திருச்சா!! நீ .. நீ… ” என்று தீபக் மேலும் பேசமுடியாமல் தடுமாறினான் .
தன்னிடம் இருந்து தீபக்கை பிரித்து நிற்க வைத்த ஜெய் “எனக்கு பழசும் நியாபகம் வந்திருச்சு … நீ என்கிட்டே மன்னிப்பு கேட்டு உன்னோட தவறை உணர்ந்து பேசியதும் நியாபக்த்துல இருக்கு. ரொம்ப தேங்க்ஸ் தீபக் உன்னால தான் நான் என்னோட பழைய நினைவுகளை எல்லாம் திரும்ப கொண்டு வர முடிஞ்சது. என் மீனுவோட நான் இருந்த அழகான தருணங்களை என்னால உணர முடிஞ்சது ” என்று சொல்லி தீபக்கை கட்டிக்கொண்டவன் “சரி தீபக் நான் உடனே என்னோட மீனுவை பார்க்கணும் . நான் உடனடியா இந்தியா கிளம்பனும் . உன்னை நான் மறுபடியும் மீட் பண்றேன் ” என்றவன் தன் பாதுகாவலர்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
EPISODE 35
” உன்னை பார்க்கணும்னு ஆசை ஆசையா இந்தியாவுக்கு வந்தேன். ஆனா நான் இங்கே வரும்போது உன்னை காணோம்னு எல்லாரும் ஆளுக்கொரு பக்கம் உன்னை தேடிட்டு இருந்தாங்க மீனு . நீ இல்லாம உன்னை தேடி தேடி நான் ரொம்ப கஷ்டபட்டுட்டேன். அப்பப்பா… அந்த நாட்களை நினைச்சா எனக்கு இப்பவும் பதட்டமா இருக்கு . ” என்று மீனுவின் கால்களை அமுக்கிவிட்டுபடியே தன் நினைவுகள் எப்படி திரும்பியது என்று கூறி முடித்தவன்.
” நீயும் நானும் ஒன்னா ஒரே இரவை கழிச்ச அந்த இரவுகள் வந்து என்னை வாடி வதைச்சுது . நீ வேணும்னு எனக்குள்ள ஒரு குரல் ஒளிச்சுட்டே இருந்துது . நம்ம ஒண்ணா இருந்த அந்த நாளில் நான் ஏதோ பதட்டத்துல உன்னை பத்தி தெரிஞ்சுக்காமையே கிளம்பி இந்தியா வந்துட்டேன் . திரும்ப உன்னை எப்படி தேடி கண்டுபிடிக்கிறதுனு எனக்கு தெரியலை. உன்னை பத்தி தெரிஜுகிட்டு உன்னை நேரில் சந்திச்சு எப்படியாவது உன்னை கல்யாணம் செய்துக்கணும்னு நினைச்சேன் . உடனே நான் மறுபடியும் உன்னை தேடி லண்டன் கிளம்பினேன். நம்ம தங்கின அதே ஹோட்டலுக்கு தேடி போனேன். நாம ஒண்ணா இருந்த அநத தேடத்தியில் என்னோட அறைக்கு நீ வந்த வீடியோவை வெச்சு உன் முகத்தை பார்த்தேன். ஆனா என்னால உன்னோட பேரையோ… நீ யாரு என்னனு என்னால கண்டுபிடிக்க முடியலை. ஹோட்டலில் உன்னை பத்தி விசாரிச்ச அப்போ யாருக்கும் உன்னை தெரியலை . நானும் எனக்கு தெரிஞ்ச வழியில் எல்லாம் உன்னை பத்தி விசாரிச்சு பார்த்தேன் நோ யூஸ் ” என்றான் .
“என்னை நேரில் பார்த்து என்னை கல்யாணம் செய்துக்க உண்மையாவே நினைச்சீங்களா? ” என்றாள் ஜெய்யின் தலையை வருடிவிட்டபடி .
“ஆமா மீனு ” என்றான்.
“அப்பறோம் எப்படி ரியாவை கல்யாணம் செய்துக்க சம்மதிஞ்சிங்க ஜெய் . என்னை கல்யாணம் செய்துக்கணும்னு நினைச்சுட்டு இதை எப்படி உங்களால செய்ய முடிஞ்சது . என்னை மறந்துட்டு ரியாவை கல்யாணம் செய்துக்குற முடிவு எடுக்குற அளவுக்கு உங்க நெஞ்சம் கல்லாகிருச்சா? இல்லை என்னை மறந்துட்டீங்களா? இல்ல… என்னை வேணாம்னு முடிவு பண்ணிட்டு அந்த ரியாவை கல்யாணம் seithukka உங்க மனசை உங்க இஷ்டத்துக்கு மாத்திக்கிட்டிங்களா?” என்றாள் மீனு ஒருவித ஏமாற்றத்தோடு.
“இல்லை மீனு நீ நினைக்குற மாதிரி நான் கிடையாது. அவ்ளோ கல்நெஞ்சக்காரன் இல்லை டி நான். நான் ரியாவை கல்யாணம் செய்துக்க ஒத்துக்குவே இல்லை . அவ என்னை பார்த்த முதல் நாளில் இருந்து என்னை தான் கல்யாணம் செய்துக்குவேன்னு என்னை டார்ச்சர் பண்ணினா… நான் அவளை வேணாம்னு ஒரே அடியா சொல்லி விலகினேன். ஆனா என் அப்பகூட அவ அப்பா வெச்சிருக்க பிசினஸை காரணம் காட்டி ரியா என்னை விடாம தொந்தரவு செய்துட்டு இருந்தா . என்னோட அப்பாவோட உடல் நிலையை காரணம் காட்டி அவரும் என்னை ரிய்யாவை கல்யாணம் செய்துக்க சொல்லி ஒருகட்டத்தில் ஏன்கிட்டே கெஞ்ச ஆரம்பிச்சுட்டாரு.”என்று பெருமூச்சு விட்ட ஜெய் .
“அவருக்கு நான் ஒரே மகன் , எனக்காக தான் என் அப்பா அவரோட பாதி வாழ்க்கையை கழிச்சாரு. அப்படி இருக்க அப்போ அவர் உடல்நிலை சரியில்லாத அந்த நேரத்துல அவர் என்கிட்டே கெஞ்சி கேட்கும்போது என்னால வேணாம்னு சொல்ல முடியலை. என் மனசை கல்லாக்கிகிட்டு தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்.நான் சம்மதம் சொன்னதும் அவசர அவசரமா நிச்சயதார்த்தம் நடந்துச்சு . எங்க கல்யாணத்தை 6 மாசம் கழிச்சு வெச்சுக்கலாம். லண்டனில் இருக்கும் என்னோட பிசினஸை எல்லாம் சரி பண்ணிட்டு எங்க கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு முடிவு பண்ணினோம் . நான் லண்டன்ல பிசினஸ் பார்த்துகிட்டு இருந்த அப்போ தான் எனக்கு அச்சிடேன்ட் நடந்துச்சு. அந்த ஆஸிடென்ட்டில் என்னோட பழைய நினைவு எல்லாம் எனக்கு வராம போனதும் எனக்கு என்ன செய்றது. யாரை நம்புறதுன்னே தெரியலை. அதுக்கு பிறகு தான் ரியாவுக்கும் எனக்கும் நடத்த கல்யாண ஏற்படும் அப்பறோம் நீ என்னை கல்யாணம் செய்துக்கிட்டது எல்லாம் என் வாழ்க்கையில் நான் அனுபவிச்ச அற்புதமான காலம். நீ என் மனைவியா வந்ததுக்கு நான் அவ்ளோ சந்தோஷப்பட்டேன் மீனு ” என்றான்.
ஜெய்யின் கைபிடித்து அவனை தன் அருகில் அமர வைத்தவள் .” என்னை மனசுல நினைச்சிட்டு ரியாவை கல்யாணம் செய்துக்க போறோம்னு நினைக்குற அப்போ உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும் இல்லே ஜெய் . இதெல்லாம் புரிஞ்சுக்காம நான் உங்க மனசை நோகும்படி பேசிட்டேன் . என்னை மன்னிச்சிருங்க ” என்றாள் கண்களில் கணீர் தேங்கிய படி.
“ஹேய் மீனு என்ன டி இது.. எனக்கு கஷ்டமா தான் இருந்துச்சு . ஆனா எனக்கு மட்டும் அந்த அச்சிடேன்ட் நடந்துக்காம இருந்திருந்தா கண்டிப்பா இன்னேரம் எனக்கும் ரியாவுக்கும் கல்யாணம் நடந்திருக்கும். நல்ல வேலை எனக்கு ஆஸிடெண்ட் நடந்து என்னோட கால் ரெண்டும் ஒடைஞ்சதுனால தான் ரியா என்னை கல்யாணம் செய்துக்க சம்மதிக்கல… அவ சம்மதம் சொல்லாததுனால தான் என் சின்ன குட்டி என்னை கல்யாணம் செய்துகிட்டா ” என்று மீனுவின் கன்னம் பிடித்து கிள்ளினான் ஜெய் .
அவன் சின்னக்குட்டி என்றதும் மீனுவிற்கு வெட்கம் வந்துவிட… ஜெய்யை பார்க்க முடியாமல் வெட்கத்தில் தலை குனிந்தாள் . “பார்ரா என் சின்னக்குட்டிக்கு இத்தனை நாள் கழிச்சு மறுபடியும் வெட்கம் வருது” என்று அவள் தாடையில் தன் விரல் பதித்து மீனுவின் முகத்தை நிமிர்ந்தி மீனுவின் முகத்தை பார்த்தான். “ச்சீ,,, போ… ஜெய் அப்படி சொல்லி என்னை கூப்பிடாதே எனக்கு என்னவோ போல் இருக்கு ” என்றாள் மீனு மறுபடியும் வெட்கப்பட்டவளாக .
” இங்கே பாரு டி என் செல்ல குட்டி…. இங்கே நீயும் நானும் மட்டும் தான் இருக்கோம் . நம்ம ரெண்டு பெரும் தனியா இறுகும்போது நீ என்னையும் நான் உன்னையும் எப்படி வேணும்னாலும் கூப்பிட்டு பேசலாம் சரியா ” என்று அவளை நெருங்க…
மீனு உடனே சுதாரித்துக்கொண்டு பின்னல் நகர்ந்தவள் ” நான் பிரெஷ் அப் ஆகிட்டு வரேன் . நாம் பேசிக்கிட்டாரு இருந்ததில் நேரம் போனதே தெரியலை . பாரு மணி 9 ஆகிடுச்சு . சாப்பிடலாம் எனக்கும் என் வயித்துல இருக்க உன் பொண்ணுக்கும் பசிக்குது ” என்றாள் மீனு .
” ஆச்சோ என் செல்லங்க ரெண்டு பேருக்கும் பசிக்குதா ” என்று மீனுவையும் அவள் மணிவயிற்றையும் தொட்டு முத்தம் வைத்து கொஞ்சியவன் “மீனு பிரெஸப் ஆகிட்டு வா நான் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன் ” என்று கீழே சென்றான் .
மீனுவும் குளிக்க சென்று விட,,, ஜெய் கீழே வந்து அவர்கள் இருவவருக்கும் உணவை எடுத்துக்கொண்டு வேலையாட்களை சாப்பிட்டு விட்டு கிளம்ப சொன்னனவன் உணவு ட்ரேயுடன் தன் அறைக்கு வந்தான் .
மீனு இன்னமும் குளித்துக்கொண்டு இருந்தாள் , எப்போதும் கதவை தாளிட்டு குளிப்பவள் இன்று பாத் ரூம் கதவை பாதி திறந்து வைத்து குளித்துக்கொண்டு இருந்தாள்.
அதை பார்த்ததும் மீனு தனக்கு பெர்மிஸ்ஸின் கொடுத்ததை உணர்ந்தவன் சந்தோஷமானான் . தான் கொண்டு வந்த உணவை டேபிளில் வைத்தவன் அணிந்து இருந்த உடைகளை கழட்டிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைய… மீனு பிறந்த மேனியாய் லேசான மேடிட்ட வயிற்றோடு ஷவருக்கு அடியில் நின்று குளித்துக்கொண்டு இருந்தாள்,
அவள் உடல் வாகிற்கு மீனுவை பார்த்தால் 8 மாத கர்ப்பிணி போல் தெறியாது . 5 மாதம் தான் அவளுக்கு என்று சொல்வார்கள் அந்த அளவுக்கு தான் அவள் மணிவயிறு இருந்தது. இதனை நாளும் ஜெய்யிடம் தன் மணிவயிற்றை கூட காட்டாமல் வீம்பு பண்ணியவள் இன்று தனக்கு முழு தரிசனம் தந்ததும் ஜெய்யின் பீம்பாய் நீண்ட நாட்களுக்கு பிறகு தனக்கு வேலை வந்துவிட்டதை நினைத்து தன்னை I முறுக்கிக்கொண்டு நிமிர்ந்து நின்றான் .
மீனு குளிப்பதை கண்ணார கண்டு உள்ளுக்குள் நிறைத்துக்கொண்ட ஜெய் அவளோடு ஷவரில் ஒன்றாக குளிக்கும் ஆசை வந்துவிட… அவளை நெருங்கி ஷவருக்கடியில் நின்றவன் மீனுவை பின் இருந்து வயிற்றோடு சேர்த்து அணைத்த்துக்கொண்டான் .
முகத்தை கழுவிக்கொண்டு இருந்தவளுக்கு ஜெய் திடீர் என்று பின்னிருந்து கட்டிக்கொள்ளவும் சற்று அதிர்ச்சியானது . அனால் அவன் கைகள் இரண்டும் மீனுவின் இடையில் இருந்து கீழிறங்கி அவள் வயிற்றை தடவியதும் அவன் ஸ்பரிசம் அறிந்ததும் நிம்மதியானாள் . தன் முகத்தில் விழுந்த நீர் துளியை துடைத்தவள் தன் வயிற்றில் இருடந்த ஜெய்யின் கையினை சேர்த்து தன்னோடு கட்டிக்கொண்டு பின்னோக்கி ஜெய் மார்பில் தன் தலையை சாய்த்தாள்.
” ஏன் மீனு பாத்ரூம் கதவை லாக் பண்ணாம குளிக்குற… வழக்கமா நீ கதவை லாக் பண்ணிட்டு தானே குளிப்பே,,, இன்னிக்கு என்ன ஆச்சு ?” என்றான் எதுவும் தெரியாதவன் போல …
” ம்ம்ம்… நீ இப்படி வந்து என்னை கட்டிக்கணும்னு தான் நான் கதவை லாக் பண்ணல” என்றாள்.
” அப்போ உனக்கு ஓகேவா ! ” என்றான் அவள் வயிற்றை தடவிக்கொண்டே .
“ஓகே இல்லாமலா நான் உன்னை உள்ளே விட்டிருக்கேன் ” என்றாள் மீனு .
“அதுக்கில்ல டி உள்ளே இருக்க பாப்பாவுக்கு …” என்று ஜெய் தயங்க .
“அவளுக்கு எந்த பிரச்னையும் வராது ” என்றாள் வெட்கபட்டுக்கொண்டே …
மீனு சொல்லி முடிக்கும்முன்பே அவளை தன் பக்கம் திருப்பி நிற்கவைத்தவன் தாய்மை அடைந்த மீனுவின் முகம் உடல் என அனைத்தும் தங்கம் போல் பூரிப்போடு மின்னுவதை [பார்த்து மகிழ்ந்தவன் கீழே குனிந்து மீனுவின் வயித்தில் முத்தம் வைத்து தன் குழந்தைக்கு தந்தையின் அன்பினை பரிசளித்தவன் நிமிர்ந்து மீனுவை பார்த்தான்.
அவளோ வெட்கத்தில் ஜெய்யை இழுத்து கட்டிக்கொள்ள… ஷவரை ஆப் செய்தவன் மீனுவின் தலையை அங்கிருந்த பூத்துவாலையில் துவட்டி விட்டு அவள் உடல் முழுவதும் ஒற்றி எடுத்தான் . பின்னவளை தன் கைகளில் ஏந்திக்கொண்டு பெறூம் நோக்கி சென்றான் .
EPISODE 36
மீனுவை மெத்தையில் பூவைப்போல படுக்க வைத்தவன் அவள் அங்க அழகை பார்த்து வியந்து தான் போனான். அவள் உடல் அவ்வளவு மெருகேறியிருந்தது இந்த தாய்மையின் பூரிப்பில். ஜெயில் கண்கள் அவள் உடலை மேய்ந்தது கொண்டு இருக்க.,,, மீனுவோ சட்டென்று போர்வையை எடுத்து தன் உடலை போர்த்திக்கொண்டு அவனை பார்க்க…
“ஏய் சின்ன குட்டி இப்போ எதுக்கு டி போர்வையை போர்த்தி மறைக்குற… நான் பார்க்கத்தானே இருக்கு எல்லாமே …” என்றவன் அவள் மேல் இருந்த போர்வையை மொத்தமாக உருவி வீசியவன் மீனுவின் அருகில் வந்து அவள் உடலோடு தன் உடலை உரசிக்கொண்டு படுத்தவன் ஆசையாக அவள் முகத்தை தன் கைகளில் எனது அவள் நெற்றியில் தன் முதல் முத்தத்தை பதித்தான்
அதில் கண்கள் மூடி ஜெய் முத்தத்தில் இருந்த காதலை உணர்ந்தாள். அடுத்த முத்தத்தில் அவள் மூடி இருந்த இமைகளில் பதித்தவன் “சின்னக்குட்டி கண்ணை திறந்து என்னை பாரு டி ” என்றான் .
“ம்ஹும்… எனக்கு வெட்கமா இருக்கு ” என்றாள் மீனு .
“ம்ப்ச் … என்கிட்டே என்ன வெட்கம் சொல்லு… நமக்கு என்ன இன்னிக்கு பஸ்ட் நயிட்டா நடக்க போகுது வெட்கமா இருக்குன்னு சொல்ற… ” என்று அவள் கன்னங்களில் முத்தம் வைத்தவன் கண்திறந்து அவனை பார்த்த மீனுவின் விழிகளை பார்த்தவன் “நீ எப்படி இருக்க தெரியுமா டி… ” என்று சொல்லி மோகம் கொண்டு அவள் இதழை தன் இதழுக்குள் சிறைசெய்தான் .
மீனு மீண்டும் கண்கள் மூடி அவன் முத்தத்தய் விரும்பி ஏற்றாள்.
அவன் இதழ் அவள் இதழை சிறைசெய்திருக்க… அவன் கைகள் அவள் கழுத்திற்கு கீழே இறங்கி அங்கே பூரித்து பளபளத்துக்கொண்டு இருந்த அவள் முகடுகளை கைகளால் சிறை செய்தான் . அவன் கைகளை தாண்டி வெளியே தெரிந்த முகடுகளை தன் கைக்குள் அடக்க முயற்சித்துக்கொண்டு இருந்தான் .
அதில் மீனுவின் உணர்ச்சிகள் தூண்டப்பட… முத்தம் கொடுத்து சிறைசெய்த இருந்த இதழ்களில் இருந்து மெலிதாக முனகல் ஒலி அவன் காதுகளை எட்டியிருக்க,,, அதில் அவன் மோகம் தலைக்கேறியது .
அவள் உதட்டிற்கு விடுதலை கொடுத்தவன் சிறு சிறு முத்தங்களாக கொடுத்து அவள் உணர்ச்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக தூண்டிவிட்டுக்கொண்டே தீண்டி அவளை உசுப்பேற்றிக்கொண்டு இருந்தான் கட்டிலில்.
“ம்ம்ம்…. ஷ்… ” என்று முனகிக்கொண்டே கண்கள் திறக்காமல் ஜெயின் தொழில் காய் வைத்து அழுத்தி பிடித்து இருந்தவள் அவன் தலை முடிக்குள் கைகொடுத்து அழுத்தம் கூட்டினாள் . மீனுவின் அழுத்தத்தை உணர்ந்தவன் மேலும் அவள் உணர்ச்சிகளை தூண்டி விட தீண்டலை அதிகரிக்க… அவன் கேசத்தில் நுழைத்து இருந்த கைகளை மேலும் இறுக்கினாள்.
விடாமல் அவள் மென்மைகளை கைக்கொண்டு தீண்டி இன்பமேற்றிக்கொண்டு இருந்தவன் கண்கள் உயர்த்தி மீனுவை பார்த்தான்.
மீனுவின் கண்கள் மோகத்தில் பாதி மூடி இருக்க… தன்னை பார்க்கும் ஜெய்யின் கண்களை நேருக்கு நேராக மோகம் முழுதும் கண்களில் தேக்கி வைத்துக்கொண்டு பார்த்தவள் “என்னை என்னவெல்லாம் செய்றே நீ…. எனை மாயம் செய்யும் ராட்சசன் டா… நீ… உன்னோட ஒவ்வொரு தீண்டலும் எனக்குள்ள பூகம்பத்தை ஏற்படுத்தது” என்று சொல்லி ஜெய்யை பார்க்க…
“நீ மட்டும் என்னவாம் உன்னோட இந்த கண்ணு இதை பார்க்கும்போது எல்லாம் நான் என்னையே மறந்து போய்டுறேன் மீனு . உன் கண்ணுல என்னவோ இருக்கு டி… ” என்றவன் . “உன்னோட இந்த பெண்மீன் விழியில் எனையே தொலைச்சிட்டு உன்கிட்டே சரணாகதி அடைஞ்சு இருக்கேன் ” என்றவன் மீண்டும் அவள் மென்மைகளை கைகளில் சுவைக்க ஆரம்பித்தான் .
“ம்ம்ம்…. ” என்று மீனு தன் உதடு கடித்து முனகுவதை கட்டுப்படுத்தினாள் .
மென்மையில் இருந்து மெல்ல கீழிறங்கியவன் முத்தம் வைத்துக்கொண்டே தன் முகத்தை கொண்டு சென்றான் .
மீனு வேண்டாம் என்று அவனை தடுக்க… “ம்ஹும் முடியாது ” என்று அவள் கையை விளங்கியவன் குனிந்து அவள் கீழ் அதரங்களில் முத்தம் வைத்தான். அதில் அவள் உடல் முழுவதும் மின்சாரம் பாய… அவள் உடல் வில்லாக வளைய துவங்கியது . அடுத்து அவன் நா தந்திரம் செய்ய ஆரம்பிக்க… அவள் உடல் மின்சாரம் பாய பாய… அதை தாங்க முடியாமல் துள்ளுவது போல இந்த மீனு கட்டிலில் மீனென துள்ளி குதித்தாள்.
தன் உதட்டை மடித்து முனைகலய் கட்டுப்படுத்தியவள் . மெத்தையை இருக்க பிடித்து தன் உடலில் எழும் உணர்வுகளை கட்டுப்படுத்த வழிதெரியாமல் திணறினாள். இங்கும் அங்கும் அவன் செயலிக் உடல் வளைத்தவளை அழுத்தி ஒரே இடத்தில் படுக்க வைத்தவன் மீனுவை மேலும் முத்தமிட துவங்கினாண் .
மீனு ஒருகட்டத்தில் முடியாமல் ஜெய்யின் தலையில் தன் கைக்கொண்டு அழுத்தியவள் அவனை ஆட்டுவிக்க துவங்கினாள்.
வெட்கமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு இப்பொது இப்படி தனக்கு தேவையானதை , வேண்டியதை எடுத்துக்கொள்ளும் தன் மனைவியை நிமிர்ந்து ஜெய் பார்த்தான். ஆவலோ கண்கள் மூடி அவன் தரும் இன்பத்தை அனுபவித்துக்கொண்டு இருந்தாள்.
அவள் முகத்தில் எழுந்த உனர்வுகளை ரசித்துக்கொண்டே… அவள் உணர்ச்சி வெள்ளம் அதிகரிக்கும்போதெல்லாம் தன் தீண்டலை வேகப்படுத்தினான். ஒரு கட்டத்தில் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் ஜெய்…. பீம்பாய்… என முனக ஆரம்பித்தாள்.
அவள் முனகலும், உணர்ச்சிகளும் அவனை மேலும் தூண்டி விட… அவன் வேகம் மேலும் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் மீனுவின் உடல் குலுங்கி அதிர துவங்க… அவள் சந்தோசம் முழுமை அடைய வேண்டும் என்று வேகத்தையும் அதிகரித்து அவளை ஆறுதல் படுத்தியவன் .
மீனு கண்கள் மூடி தான் கண்ட இன்பத்தை நினைத்து வேகமூச்சுக்களோடு படுத்திருக்க… ஈரம் படிந்திருந்த தன் உதட்டை துடைத்துக்கொண்டே மேலே வந்தவன் ” பால்கோவா மாதிரி இனிக்குறே… டி… நீ… ” என்று அவள் மேல் தன் உடலை கிடத்த…
சட்டென்று ஜெய் சொன்னதை கேட்டு கண்விழித்த மீனு அவனை பார்க்க… “என்ன பாக்குறே… நான் எப்படி பால்கோவா பிடிக்கும்னு உன்கிட்டே சொனென்னேனு எனக்கு நியாபகம் வந்திருச்சு . அதுவும் இப்போ உன்னை டேஸ்ட் பண்ணின அப்போ நியாபகம் வந்திருச்சு. நீ என்கிட்டே சொல்லாமலேயே நானே கண்டு பிடிச்சுட்டேன் பார்த்தியா “என்றவன் .
“நம்ம முதல் முறை அப்போ இதே போல தான் நான் உன்னை திருப்தி பண்ணினேன். நீ என்னை இழுத்துவெச்சு முத்தம் கொடுத்துட்டு … என்று அன்று மீனுவுடன் இருந்ததை சொல்ல ஆரம்பித்தான் .
“அதை போய் அங்கே போய் பால்கோவான்னு சொல்ற… நீ இதுவரை பால்கோவா சாப்பிட்டதே இல்லையா ? அதோட டேஸ்ட் எப்படி இருக்கும் தெறியுமா உனக்கு ” என்றாள்.
“ஏன் இல்லாம… சின்ன வயசுல என் அம்மா எனக்கு பிடிக்கும்னு சூடா எனக்கு பால்கோவா செய்து கொடுப்பாங்க… அதோட ருசி எப்படி இருக்கும்னுன் எனக்கு தெறியும். உன்னோட ருசியும் எனக்கு இப்போ தெரியும் ” என்று அவள் முத்தம் வைத்து பார்த்தான் அவளை .
“அதில் சிணுங்கியவள் பால்கோவான்னா உனக்கு அவ்ளோ பிடிக்குமா ? ” என்றாள் .
“ம்ம்ம்… ரொம்ப பிடிக்கும் என் இப்போ உன்கிட்டே இருந்து கிடக்குற இந்த பால்கோவாவும் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு இதை நீ அடிக்கடி தரியா ? நான் ருசிச்சு பாத்துக்கிறேன் ” என்றான்.
“ச்சி … ச்சீ…. நீ ரொம்ப மோசம்
… ” என்று அவன் தோளில் அடித்தாள் மீனு .
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெறியலை … ஆனா உன்னை டெஸ்ட் பண்ற அப்போ எனக்கு பால்கோவா நியாபகம் தானே வருது ” என்று சொன்னவன்.
“ஏய்… பொண்ணே… நீ என்னை கல்யாணம் செய்துக்கிறியா? எனக்கு நீ வேணும் . அதே போல நான் என் அம்மா செய்து கொடுக்குற பால்கோவா ரெசிபி என்னனு உன்கிட்டே சொல்றேன் . நீ அதே போல எனக்கு சுட சுட செய்து தரியா? என் அம்மா இரத்தத்துக்கு அப்பறோம் நான் பால்கோவா சாப்பிடறதையே நிறுத்திட்டேன் ” என்று பாவமாக அவளை பார்த்து ஜெய் கூற…
“அப்போ நான் உன்னை கல்யாணம் பன்னிக்கனும்னா நீ இப்போ எனக்கு அந்த ரெசிபியை எப்படி செய்யணும்னு சொல்லு . அதுக்கு பிறகு நான் உன்னை கல்யாணம் செய்துகிறேன் ” என்றாள் மீனு .
‘அப்போ நான் ரெசிபி சொன்னா நீ என்னை கல்யாணம் செய்துகுவியா? ” என்றான் அவள் உடலை தன் உடலோடு அழுத்தி ஜெய்யும் போதையில்.
“ம்ம்ம்… கண்டிப்பா கல்யாணம் செய்துக்குவேன் . ப்ரோமிஸ் ” என்றாள் மீனு .
” சரி அப்போ நான் ரெசிபி சொல்லனும்னா நீ இனொரு வாட்டி உன்னோட பால்கோவாவை டேஸ்ட் பண்ண என்னை விடணும் சரியா!!” என்றான் கண்கள் மின்ன…
இருவருக்கும் போதை தலைலக்கு ஏறி இருந்தாலும் என்னவோ ஒரு நெருக்கம் … காதல்… உணர்வு எல்லாம் உள்ளிருந்து தோன்றுவது புலால் இருந்தது. அவன் சொன்னதற்கு சிரிப்பை மீனு பதிலாக தர… அடுத்த அவன் பால்கோவா சுவையை தேட துவங்கியவர் . வேண்டுமளவு ருசித்துவிட்ட்டு வந்தவன் தன் பீம்பாய்க்கு வேலையை கொடுத்துவிட்டு மீனுவுடன் கூடிக் கொண்டே அவளிடம் ரெசிபியை சொல்லத்துவங்க… அவன் ஒவ்வொரு முறையும் தன் மேல் ஏற்படுத்தும் வேகத்தை சமாளித்துக்கொண்டு ஜெய் சொல்லும் ரெசிபியை அவலையும் அறியாமல் போதையிலும் தன் மனதிற்குள் ஒன்று விடாம பதியவைத்துக்கொண்டாள் .
அன்று நடந்தது போலவே இன்றும் மீனுவின் மீதிருந்து அவளை ஆண்டுகொண்டே நடந்தை சொல்லிமுடித்தவன் கூடவே அன்று சொன்ன அதே ரெசிபியையும் சொல்லி முடிக்க… அவன் தலைமுடியை கற்றையாக பற்றியவள் அவன் வேகத்த்தை அழுத்தம் கொடுத்து கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தாள் . அதுவும் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்காக . இல்லையென்றால் அவன் வேகத்திற்கு ஈடுகொடுத்து மீனுவும் கலத்தில் இறங்கி இருப்பாள் .
ஆக மொத்தம் அனைத்தும் இருவருக்கும் தெரிந்துவிட… அன்றைய இரவுப்பொழுதை இருவரும் சந்தோசமாக கூடி கூடி களித்தனர் இரவை .
“அம்மா!!! ஐயோ!!! என்னால வலி தாங்க முடியலையே… கடவுளே… என்னை இதுலயிருந்து எப்படிய்யாவது காப்பாத்திரு… அப்படி நீ மட்டும் காப்பாத்திட்டேன்னா நான் முருகருக்கு என் புருஷனை மொட்டை போடா வைக்குறேன் ” என்று ஜெய்யின் தலை முடியை கொத்தாக பிடித்து உலுக்கிக்கொண்டு பிரசவ வார்டில் பிரசவ வலி தாங்கமுடியாமல் மீனு கத்திக்கொண்டு இருந்தாள்.
“மீனு கொஞ்சம் வலியை பொறுத்துக்கோ டி… நான் கண்டிப்பா முருகருக்கு மொட்டை போடுறேன், வேற என்ன வேண்டுதல் வேணும்னாலும் வெச்சுக்கோ… உனக்காகவும் நம்ம பாப்பாவுக்காகவும் நான் என்ன வேணும்னாலும் செய்றேன் ” என்று மீனு படும் வேதனையை தன்னால் வாங்கிக்கொள்ள முடியவில்லையே என்று வருந்தியபடி அவளிடம் கூறினான்.
“டேய் உனக்கு என்ன டா தெரியும் என் வலி… நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்க…. ஆஹ்ஹ்… அம்மாஆஆ… ஐயோ… ” என்று உச்சஸ்தாதியில் மீனு அலற…
அவள் அலறலை தாண்டி ஒரு பிஞ்சு குழந்தையின் குரல் அந்த அறைக்குள் எதிரொலித்தது. ஜெய் மீனுவின் வாரிசாக ஒரு குட்டி ஜெய் அவர்கள் இருவருக்கும் மகனாக பிறந்து இருந்தான்.
அதை பார்த்ததும் ஜெய்யிற்க்கு பெண் குழந்தை என்று ஆர்வத்தில் இருந்தவனுக்கு பிறந்தது ஆண் குழந்தை என்று தெரிந்ததும் சற்று ஏமாற்றமாகி யிருந்தாலும் அவனை போலவே உரித்துவைத்தாற்போல பிறந்திருக்கும் தன் மகனை பார்த்ததும் ஆனந்தம் அடைந்தான் . அவனை போல் அவரு குட்டி பீம்பாயை பரிசளித்த மீனுவை பார்த்து சந்தோசமானவன் அவள் நெற்றியில் முத்தம் வைத்து “மீனு நமக்கு பையன் பிறந்திருக்கான் ” என்று சந்தோசம் அடைந்தான்.
மீனுவும் ஜெய் சொன்னதை கேட்டு இத்தனை நேரம் பட்ட வலி கஷ்டமெல்லாம் மறந்து தன் மகன் முகத்தை பார்த்து சந்தோசம் அடைந்தாள்.
இருவரின் வாரிசு இந்த குட்டி பீம்பாய் வளர்ந்து பெரியவன் ஆன பிறகு என்னென்ன சேட்டைகள் செய்வானோ… அது அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம் .
எனை மாயம் செய்யும் ராட்சசனை இவ்வளவு நாள் தொடர்ந்து படித்து ஆதரவு கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி .அடுத்த கதையில் சந்திப்போம்
என்ன பிரெண்ட்ஸ் ராட்சசன் எப்படி இருந்தான். அவன் ரொமான்ஸ் பிடிச்சிருக்கா கதை எப்படி இருக்கு. கமெண்ட்ல சொல்லுங்க.. அப்படியே layas tamil audiobooks சேனளை subscribe பண்ணிடுங்க…
அடுத்து ஒரு அழகான ரொமான்ஸ் ஸ்டோரீயோட சீக்கிரமே வரேன்
டாட்டா… பை..
