வீராவைத் தான் கல்யாணம் பண்ணிக்கொள்வது கடைசி நிமிடத்தில்தான் உறுதியானது என்று பூவிழி சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியாகி அவளைப் பார்த்தனர். “என்னம்மா சொல்ற.. என் மகனே வந்து உன்னை கல்யாணம் செய்துக்கிறேன்னு சொன்னானா?” என்று தேவகி ஆச்சரியமாகக் கேட்டார். “மண்டபத்துக்கு நான் …

About Me
லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.