வெறியன் – 16 ஹாஸ்டல் அறையின் மங்கிய வெளிச்சத்தில், சுவரில் சாய்ந்து முழங்கால்களுக்குள் முகத்தைப் புதைத்து அமர்ந்திருந்தாள் பவளமல்லி. அவளது தோள்கள் லேசாகக் குலுங்கிக் கொண்டிருந்தன. அக்னிவரதனின் குரூரமான பார்வையும், அவன் பேசிய வார்த்தைகளும் அவளுக்குள் ஈட்டியாய் இறங்கி ரணப்படுத்திக் கொண்டிருந்தன. …

About Me
லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.