News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

போதையடி நீ எனக்கு 1

by Sinamika Writes
1.3K views
A+A-
Reset

EPISODE-1

முகம் தெரியாதவனுடன் ஓர் இரவு

மிகவும் சாதாரணமாக அதன் போக்கில் வாழ்ந்து கொண்டு இருந்த என் வாழ்க்கையை மொத்தமாக மாற்றி போட்டது அந்த ஓர் இரவு .

“இது எல்லாம் நான் நேற்று பார்ட்டிக்கு போனதால் வந்த வினை . என் தோழி ஒருத்தி அவள் காதல் கை கூடிவிட்டதுன்னு சொல்லி எனக்கு ட்ரீட் கொடுக்க என்னையும் சில தோழிகளையும் அழைத்துக்கொண்டு அந்த பப்பிற்கு சென்றால்.அங்கே அன்றைய ட்ரீட் முழுவதும் அவளுடைய செலவு . அப்போ சொல்ல வேணுமா என்ன ? கணக்கில்லாமல் ட்ரிங்கஸ் குடித்தோம் அனைவருமே. நான் பீர் அதிகம் குடித்ததனால் வயிறு முட்டிக்கொண்டு வந்துவிட்டது. தோழியிடம் சொல்லிவிட்டு பாத்ரூம் சென்று வெளியே வந்தேன்”.

நடக்க முடியாமல் நான் தடுமாறி கீழே விழும்வேளையில் ஒருவன் வந்து என்னை இடையில் காய் கொடுத்து பிடித்துக்கொண்டான். அவனிடம் இருந்து விலகி நான் அவனை யார் என்று பார்த்தேன் . போதையில் அவன் மகம் எனக்கு சரியாக நினைவில் இல்லை . ஆனால் அவன் உடல் அமைப்பை வைத்து அவன் மிகவும் அழகாகி தான் இருந்திருக்க வேண்டும் . அதுவரை தான் எனக்கு நினைவில் இருக்கிறது .

“ம்ஹு…” படுக்கையில் படுத்திருந்த எனக்கு தூக்கத்தில் இருந்து விழிப்பு வந்தாலும் என்னால் என் கண்களை திறக்க முடியவில்லை. உடல் எல்லாம் அடித்து போட்டது போல பாரமாக இருந்தது . என்ன என்று உணரும் முன் நான் படுத்த்திருந்த படுக்கையை உணர்ந்தேன். மெல்ல எழுந்து அமர்ந்த நான் இன்னமும் கண் விழிக்க முடியாமல் தடுமாறினேன் .

மெத்தையில் கை வைத்து அழுத்தி பார்த்தேன் ” என்ன இது இவ்வ்ளவு சாப்ட்டா இருக்கு . இது கண்டிப்பா என்னுடையது இல்லை ஏதோ உயர் ரக பஞ்சினால் செய்த மெத்தை மாதிரி இல்ல இருக்கு ” என்று கண்விழித்தாள்

அந்த அறையின் திரை சீலை வழியே எட்டிப்பார்த்த சூரிய ஒளி என் கண்ணனை திறக்க விடாமல் தடுத்தது. மெல்ல முகத்தை அதில் இருந்து மறைத்து கண்களை திறந்து பார்த்தேன் நன்றாக விடிந்து இருந்தது. ” அயோ..என்ன இப்படி வெளிச்சம் அடிக்குது விடிஞ்சது கூட தெரியாம அப்படி தூங்கிட்டேனா !! கடவுளே ஆபீஸ் லேட்டா போனா அவ்ளோதான் ” என்று தன் உடலில் மூடி இருந்த போர்வையை விலக்க போனவள் .

அப்படியே நகராமல் அமர்ந்து விட்டால். சட்டென்று தன் மேல் போர்த்தி இருந்த போர்வையிற் லேசாக விளக்கி பார்க்க .. ஆடை இல்லாத அவள் அழகு மேனி அப்பட்டமாய் ஒற்றை துணி கூட இல்லாமல் அவளுக்கு காட்டியது. சட்டென்று போர்வையை கொண்டு தன உடலை மூடியவள் அந்த அறையில் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்தாள் . ” அப்பா … யாரும் இல்ல..” என்று பெருமூச்சுவிட்டவள் .

தன் கண்களை அழுந்த மூடி திறந்து முந்தைய நாள் நினைவுகளை அசை போட முயற்சித்தாள் . இரவு அதிகம் குடித்து இருந்ததால் தலை விண்ணென்று வலித்தது அவளுக்கு… தலையை பிடித்துக்கொண்டு ” சே..இனிமேல் குடிக்கவே கூடாது டா சாமி ” என்று வழக்கமாக எல்லா குடிகாரர்களும் சொல்வது போல புலம்பினாள்.

மெல்ல கண்களை திறந்து தான் இருந்த இடத்தை சுற்றிலும் நோட்டம் விட்டாள் . தான் படுத்திருந்த கட்டிலையும், அந்த அறையையும் சுற்றி நோட்டம் விட்டவளுக்கு அடஙக அறையில் போட்டு இருந்த பொருட்களும், சுவற்றில் இருந்த காஸ்டலியானா வால் பேப்பரும் சொல்லிஅயது அது ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் உள்ள ஒரு அரை என்று .

இந்த மாதிரி ஒரு அறையை அவள் வாழ்நாளில் பார்த்ததாக அவளுக்கு ஞாபகமே வரவில்லை. அவளவு நேர்த்தியாக ஆடம்பரமாக இருந்தது அந்த அறை .

” இவ்வளவு கோஸ்டலியான ஹோட்டலுக்கு நான் எப்போ வந்தேன். என் கூட வந்தவங்க எல்லாம் எங்கே யாரையமே காணோம் ” என்று யோசித்தவள் .

” ஏய் முட்டாள் உன்கூட வந்தவங்க இருந்திருந்தால் இந்த அறையில் நீ மட்டும் ஏன் தனியா இருக்க போற ..”என்று அவளையே அவள் கேலி பேசிக் கொண்டாள் .

தன் உடலில் உரசிக்கொண்டு இருந்த போரவைக்குள் இருந்த தன் நிர்வாண உடலையும், நேற்று என்ன நடந்து இருக்கும் என்று தொடர்புபடுத்தி பார்த்தாள் .

” கடவுளே அப்போ நான் நேத்து நைட் இந்த ரூமில் ஒரு ஆளோட இருந்தேனா ?” என்று கேட்டுக்கொண்டு சுற்றிலும் அந்த அறையில் மீண்டும் யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்தாள் .

” நல்ல வேளை யாரும் இல்ல…” என்றவள்.

தன் கண்களை ஒரு கணம் மூடி திறந்தவள் தன்னை சுற்றிலும் அந்த அறையை ஆராய்ந்தாள்.

நேற்று இரவு அவள் அணிந்து இருந்த ஆடைகள் எல்லாம் இங்கொன்றும் அங்கொன்றுமாக சிதறிக் கிடந்தது. அது இருந்த அலங்கோலத்தை பார்க்கையிலே அவளுக்கு புரிந்துவிட்டது. அவசர அவசரமாக அவள் ஆடைகளை களற்றி தூர வீசி இருக்கிறான் என்று. 

அதை நினைக்கையிலேயே அவளின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது . அவள் இதயத்தின் ஓசை அவள் காதுகளை அடைத்தது . கண்கள் மூடி மூச்சை உள்ளிழுத்து தன்னை நிலை படுத்திகொண்டு மீண்டும் கண் திறந்தவள் தன் மீது போர்த்தி இருந்து போர்வையை முழுவதுமாக விலக்கிவிட்டு கட்டிலில் இருந்து எழுந்திருக்க போனாள் .

அப்போது அவள் அடிவயிறு விண்ணென்று வலிக்கவும் அப்படியே அசையாமல் அமர்ந்துவிட்டாள் .

தன் கால்களை லேசாக விளக்கி மெல்ல குனிந்து பார்த்தாள் . ஏற்கனவே சிவந்த அவளது தோல்கள் மேலும் சிவந்து பொய் இருந்தது அதில் தழும்புகள் வேறு தெரிய..அதிர்ந்தவள் சட்டென அதை பார்க்க முடையாம்ல தன் கண்களையம், கால்களையும் மூடிக்கொண்டாள்.

நேற்று இரவு முழுவதும் அவள் அனுபவித்த காதல் சுகங்களை அவளுக்கு உணர்த்தி இருந்தது அந்த சிவந்த இடம். ” அந்த இடம் இப்படி சிவந்து போய் இருக்கே .. அப்போ நான் அந்த அளவுக்கு பிடித்துப் போய் தான் அதை என்ஜாய் பண்ணி இருக்கேனா ..என்னை இவ்வளவு சந்தோசப்படுத்தியவன் யாராக இருக்கும் ” என்று அவளுக்கு அவன் மேல் ஆர்வம் அதிகம் ஆனது.

மீண்டும் மெல்ல தன் கண்களை திறந்தவள் தன் தொடைகளை இப்பொது சற்று அதிகமாகவே விளக்கி அந்த இடத்தில் தன் கைகளை கொண்டு சென்று தொட்டு பார்த்தால் . அங்கே லேசாக வலித்தது . இருந்தும் தன் கையை இன்னும் சற்று கீழே இறக்கி தொட்டு பார்க்க..அந்த இடம் முழுவதும் ஒரு வித ஈரத் தன்மையோடு இருந்தது.

அதில் இருந்து நான் எவ்வளவு அனுபவித்திருக்கிறேன் அந்த சுகத்தை நேற்று இரவு என்று புரிந்து கொண்டாள் . ஆனால் அந்த சுகம் எப்படி இருந்ததது என்று என்னால் உணர முடியவில்லையே என்று ஒருவித ஏக்கமும் அவள் இதயத்துள் எழுந்தது.

” ச்சி..ச்சி ..என்னடி இது இப்படி எல்லாமா உனக்கு அற்ப ஆசை தோணுது ” என்று நொந்து கொண்டவள் . அப்போது தான் அவள் கண்ணில் பட்டத்தை பார்த்தால் .அது காண்டொம் .

“நல்லவேளையாக அவன் பாதுகாப்பாக தான் என்னோடு ஒன்றாக இருந்து இருக்கிறான். அந்த வகையில் எனக்கு சந்தோசமே ..” என்று நினைத்தவள் அங்கே தரையில் உபயோகப்படுத்திவிட்டு கழற்றி எறிந்த காண்டம்களை எண்ணினாள் .

“1..2..3..4…” என்று எண்ணியவள் அதற்கு மேல் அங்கே மிச்சம் இருந்த காண்டம்களை என்ன துணியவில்லை. “ஆக மொத்தம் நேற்று இரவு முழுவதும் நான் தூங்கி இருக்க வாய்ப்பே கிடைக்கலைன்னு நல்லா தெரியுது ” என்று நினைத்தவள் .

 அப்போ அவனுக்கு என் மேல எவ்ளோ ஆசை இருந்திருக்கு . இரவு முழுவதும் என்னை விடாமல் மீண்டும் என்னை எடுத்துக்கொண்டிருக்கிறான் .

தன் நிலையை நினைத்து ஒரு பக்கம் வருத்தம் அடைந்தாலும். மற்றொரு புறம் நேற்று நடந்ததையும், அவள் உடலில் இருந்த தழும்புகளையும் எண்ணிப்பார்க்கையில் முகம் சிவந்து போனது வெட்கத்தில்.

“கடவுளே!! என் மொபைல் மொபைல் எங்கே…” என்று தேடியவள் கட்டிலுக்கு அருகில் தரையில் அது விழுந்து கிடப்பதை பார்த்தவள் சட்டென குனிந்து எடுத்தவள் அதில் மணியை பார்க்க..” ஐயோ…நேரம் ஆச்சு முதல்ல ஆபீஸ் கிளம்பலாம் . அதுக்கு பிறகு நேற்று  என்ன நடந்ததுனு பொறுமையா யோசிக்லாம்” என்று நினைத்தவள் வேகமாக எழுந்து குளியல் அரை நோக்கி சென்றாள் .

குளிக்க சென்று ஷவரை திறந்துவிட..தன் மேல் விழுந்த தண்ணீர் உடலில் பட்டதும் அவள் உடல் வலியிலும் , எரிச்சலில் கனன்றது . குனிந்து தன் உடலை பார்த்தாள் .

அவள் மேல் எழுந்த மலைகள் இரண்டடும் வழக்கத்தை விட வீங்கி இருக்க… அதன் மையப் பகுதியோ கண்ணிப்போய் சிவந்து இருந்தது.

அதை பார்த்ததும் நேற்று இரவு அவன்  பசியை முழுவதுமாக தீர்திருக்கிறான் இருக்கிறான் என்று அவளுக்கு தோன்றியது.

அவள் திராட்சை பழங்கள் இரண்டும் சிவந்து இருந்தது. அதை லேசாக தொட்டு பார்க்க…அவளுக்கு. வலி உண்டானது.

அதில் இருந்தே அவன் செய்த லீலைகள் அதில் அப்பட்டமாக தெரிந்தது .

அதை போலவே ஆங்காங்கே உடல் முழுவதும் பற்தடமும் ,தழும்புகளும் நிறைந்து இருக்க.. அதில் எல்லாம் ஷவரில் இருந்து வெளிவந்த சூடான நீர் பட்டதும் எறியத் துவங்கியது.

தன் உடலில் இருக்கும் தழும்புகள் போலவே அவன் உடலிலும் இருக்குமோ என்று அவளுக்கு தோன்றியது . ஒரு வழியாக குளித்துமுடித்து வெளியே வந்தவள்.

பாத்ரூமில் இருந்த சேரில் அமர்ந்தவள்  தன் தொடைகளை விளக்கி டவலை வைத்து ஒற்றி எடுத்தாள். அங்கேயும் அவன் பற்த்தடங்கள்  இருக்க…

அதை கண்ணாடி. வழியே பார்த்தவள் என்ன நடந்திருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

 தன் உதட்டை போலவே மென்மையான தன் ரோஸ் பிளவில் அவன் செய்த வேலைகளை நினைக்கையில் அவள் உடல் மயிற்கூச்செரிந்தது.

தறிகெட்டு ஓடிய தன் எண்ணங்களை அடக்கியவள் உடனே தன் தலையை குலுக்கி ” நல்லவேளை டிரஸ் போட்டா தெரியாத இடமாக தான் தன் காரியத்தை செய்து இருக்கான் ” என்று நினைத்தவள் .

அவன் லீலைகள் என் இதயம் வரை அசைத்து இருக்க வேண்டும். அது திருப்தி பட்டிருக்கிறதை நான் உணர்கிறேன். அந்த உணர்வு அப்பப்பா என்று தான் தலையை குலுக்கிக் கொண்டாள் வேகமாக.

 அங்கே இருந்த டவலை தன் உடலை ஒற்றி எடுத்தவள் மீண்டும் கண்ணாடியின் முன் நின்று தன் உடலை பார்க்க… அது என்றும் இல்லாமல் இன்று தக தகவென மின்னியது . அதை பார்த்ததும் அவள் முகம் தன்னையும் அறியாமல் சிவந்துவிட  கண்ணாடியில் தன்னை பார்க்க முடியாமல் திரும்பிக்கொண்டாள் .

குளியலறைவிட்டு வெளியே வந்தவள் தனக்கு மாற்றிக்கொள்ள உடை இல்லாததால் நேற்று இரவு அணிந்து இருந்த அதே உடையை மீண்டும் அணிந்து கொண்டு வந்து வந்து கண்ணாடியின் முன்னாள் நின்று ஒருமுறை தன்னை பார்த்தாள் . தன் கழுத்தில் அவனால் ஏற்பட்ட பற்தடத்தை பார்த்து தன் கன்சீலரை வைத்து அதை சரி செய்தாள்.

இதை பிறகு பார்த்துக்கொள்ளாமல் என்று  வேகமாக தான் இருந்த அறையை திறந்து கொண்டே வெளியே வந்தவள். லிப்ட்டில் ஏறி கீழ் தளத்திற்கு வந்து வெளியே கிளம்பி வர… அங்கே ஒரு வாடிக்கையாளர்களை இறக்கி விட்டு கிளம்ப இருந்த டாக்ஸியை வழி மறித்து ஏறி அமர்ந்து தான் செல்லவேண்டிய இடத்தை சொல்லி “சீக்கிரமாக போங்க எனக்கு ஆபீஸ்க்கு லேட் ஆகிருச்சு” என்று ட்ரைவரை அவசரப்படுத்தினாள்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.