மூர்க்கன் 35 விடியற்காலை பொழுது உறக்கம் களைந்து கண்விழித்த ரக்ஷணா அப்படியே திரும்பி அருகே பார்க்க.. இளங்கிளி அங்கு இல்லை “அப்பாடா! கடன்காரி எழுந்து போய்ட்டா.. எங்க காலையில எழுந்ததும் இவ முகத்துல முழிக்கணும்னு நினைச்சேன் ” என்று நினைத்தபடி அப்படியே …

About Me
லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.