EPISODE 24
“எதுக்காக மதி கேட்டதுக்கு சம்மதம் சொன்னீங்க மாறன்- என்கிட்டே கேட்காமலேயே அவன் கேட்டதும் அவன்கூட வேலை செய்ய என்னை அனுப்புறேன்னு சொல்லிட்டிங்க” என்று கோபமாக காந்தள் கேட்டாள்.
“உன்கிட்டே நான் எதக்கு கேட்கணும்” என்று மாறன் பதில் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோய் அவனைப் பார்த்தாள் காந்தள்.
அதே அதிர்ச்சியோடு “சார் என்ன பேசுறீங்க. உன்கிட்ட எதக்கு கேட்கனும்னு சொல்றிங்க” என்றாள் அதிர்ச்சிமாறாமல்
“என்னோட கம்பெனியில் நடத்தபோற ஒரு ப்ராஜெக்ட்டுக்காக வேலை செய்ய மதி அவனோட டீம்முக்கு நீ வேணும்னு கேட்குற அப்போ ஒரு கம்பெனியோட முதலாளிங்கற முறையில் அவங்க கேட்குறதை செய்து கொடுக்க வேண்டியது என்னோட கடமை தானே . அதைத்தானே நான் செய்திருக்கேன் . இதுக்கு எதுக்காக நீ கோப்படுற” என்றான் மாறன்.
“சார் நீந்க தெரிஞ்சுதான் பேசுரீங்களா? இல்லை இவன் எதுக்காக என்னை அவன் டீமில் சேர்த்துக்க சொல்லிக் கேட்குறான்னு தெரியாதமாதிரி நடிக்கிறீங்களா?” என்றாள் கடுப்பாக.
“எனக்கு நல்லாவே தெரியும் மிஸ்ஸஸ் காந்தள் . அவனோட டீமில் நீ வேலைய பார்த்தா கண்டிப்பா அவன் போட்ட சவால்ல ஜெயித்துவிடுவான்னு தான் அவன் டீமில் எடுத்திருக்கான்” என்றான்.
“அப்போ தெரிஞ்சும் ஏன் என்னை அவனுக்கு வேலை செய்ய அனுப்புறேன்னு சொன்னீங்க. அப்போ பாட்டிகிட்டே போட்ட சவால்ல . நீங்க ஜெயிக்க வேணாமா?” என்றாள் புரியாமல்.
“கண்டிப்பா நான் தான் ஜெயிப்பேன் காந்தள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. உன்னை என்கிட்டே இருத்து பிரிச்சு அவன் டீமில் சேர்த்துட்டா என்னால மத்தவங்க டீமில் இருந்து வர ப்ராஜெக்டை வெச்சு எதுவும் முடியாதுன்னு நினைக்குறான். அவனுக்கு அந்த ரெண்டு டீமையும் வெச்சு நான் எப்படி இந்த ப்ராஜெக்ட்டுக்கு அப்ரூவல் வாங்குறேன்னு காட்டபோறேன்” என்றான் மாறன்.
” சரி சார் ஆனா நான் எப்படி.. ” என்று தயங்கியவள்.
“இங்க பாருங்க எனக்கு மதி கூட வேலை செய்றது சுத்தமா பிடிக்கல நான் உங்க மனைவி அந்த உரிமை கூட இல்லாம மதி டீம்ல என்ன எப்படி நீங்க சேர்க்கலாம் ” என்றாள்
“மேடம் நீங்க தானே கொஞ்ச நேரத்துக்கு முன்ன ஆபிஸ்ல இருக்கும் போது ஆபீஸ் விஷயம் தானே பேசனும்னு சொன்னீங்க. அதான் நான் ஒரு முதலாளியா யோசிச்சு இந்த முடிவை எடுத்தேன். கணவன் மனைவிங்குற் உறவு.முடிந்தது எல்லாம் வீட்டோட முடிஞ்சது” என்று அவளைப்பார்த்து நக்கலாக சொன்னபடி சேரில் சாய்ந்து அமர்ந்தான்.
மாறன் பேசியதுகேட்டு அவனை முறைத்தவள் “அப்போ… அப்போ இவ்ளோ நேரம் நான் காலையில் பேச்னதை மனதல வெச்சிட்டு தான் என்கிட்டே பேசிட்டு இருத்திருக்கீங்க. அப்படித் சானே..” என்றாள் கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க…
“உனக்கு இப்போதான் இதுவே புரியுதா” என்று சத்தமாக சிரித்தான் மாறன்.
“அது… நான் காலையில் ஏதோ டென்ஷன்ல இப்படிப் பேசிட்டேன். அதை நான் அப்போவே மறந்துட்டேன்” என்றாள்.
“ஆனா நான் மறக்கலையே. என்னை எப்படி துரத்தினே நீ… நான் ஆசையா உன்கிட்டே பேச வந்தா ஆபீஸ்ல பெர்சணல் பேசக்கூடாதுன்னு. மேடம் எனக்கே ஆர்டர் போடுறிங்களா.. அதான் நானும் நீ சொன்னது போல நடந்துக்கிட்டேன்” என்றான்.
“அப்போ காலையில் l நான் ஏதோ பெண்னஸ் டென்ஷன்ல பேசினதை பிடிச்சுட்டு எனக்கு இப்படி பேசுறீங்க அப்படிதானே…..”
“ஆமா..” என்று தோள்களை குலுக்கினான்
“அப்போ என்கிட்ட நார்மலா பேச மாட்டீங்க..” என்றாள்.
“ஆபிஸ் ஓர்க் விஷயமா பேசுவேன்” என்றான்.
“என்னை வம்பு பன்ன மாட்பீங்க..”
“அதெல்லாம் வீட்டுல…..”
“அப்போ நான் போற பக்கமெல்லாம் என் பின்னாடி வந்து நான் ஏதாவது வேலை செஞ்சா என்ன வேலை செய்ய விடாம தொந்தரவு செய்ய மாட்டீங்க அப்படித்தானே…”
“நீ வேலை பார்க்கும் போது உன்னை நான் எதுக்கு தேவையில்லாமல் டிஸ்டர்ப் பண்ணனும் எனக்கு ஆபீஸ் வேலை நடந்தா போதும் அவ்வளவுதான் மத்தபடி நான் உன்னை எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன்”.
“ஒரு முத்தம் வேனும், ஒருவாட்டி கட்டிப்பிடிச்சுக்கறேன்னு சொல்லி என்னை இம்சை பண்ண மாட்டேங்குது தானே… “
“அப்படின்னு நான் சொல்லவே இல்லை.. நீ தான் என்னை ஆபில் வேலை மட்டும் பார்க்க சொல்லி இருக்க….. அப்பறோம் எப்படி இதெல்லாம் நான் செய்வேன். கண்டிப்பÍ நான் உன்னை கட்டிப்பிடிக்குறேன், முத்தம் கொடுக்கிறேன்னு சொந்தரவு செய்யவே மாட்டேன்.”
“ஓகோ … பாக்குறேன் நான் ஏதோ கோபர்துல சொன்னதை வெச்சிட்டு இப்படி என்னை விட்டு விலகி நின்று வேடிக்கை பாக்குறீங்களா… பாக்கறேன் எவ்ளோ நேரம் இப்படி இன்கிட்டே வராம இருப்பீங்கன்னு நானும் பார்க்கிறேன் என்று தன் மனதிற்குள் மாறனை எப்படி தன் வழிக்கு கொண்டு வருவது. என்று தெரியும் என நினைத்துக் கொண்டு மாறனிடம்.
அப்போ உங்க தொந்தரவு இல்லாம இன்னைக்கு முழுக்க நான் ஃப்ரீயா வேலை பார்பபேன் என்று அவனிடம் சொன்னவள் என்று தன் டேபிளுக்கு சென்று அவள் வேலைகளை பார்க்க துவங்கினாள்.
ஓஹோ என்ன கடுப்பேத்திட்டு உன் பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லி டென்ஷன் பண்ணிட்டு… இப்போ என்னோட இம்சை இல்லாம நீ ஃப்ரீயா வேலை பாப்பேன்னு சொல்ற… அப்போ என்னால தான் உனக்கு வேலை கெடுதுன்னு அப்படித்தானே என்றான் மாறன்.
“ஆமா எப்ப பாரு என் பின்னாடியே சுத்திக்கிட்டு என்னை வேலை பார்க்க விடறதே இல்ல நீங்க. அப்புறம் நீங்களே வேலை பார்க்கிறது இல்லைன்னு என்னையே குத்தம் சொல்லுவீங்க. இப்போ அதெல்லாம் எதுவும் இல்லாம எனக்கு எந்த தொந்தரவும் இருக்காது. நான் என் வேலையை நிம்மதியா பார்த்துட்டு இருக்க போறேன் ” என்றவள் கம்ப்யூட்டரில் வேலை பார்க்க ஆரம்பித்தாள்.
“அப்போ நான் இல்லாம நீ நிம்மதியா இருப்ப அப்படித்தானே” என்றான்.
” ம்ம்ம்ம்… அப்படித்தான். சும்மா தொண தொணன்னு பேசி என் வேலையை கெடுக்காதீங்க சார். என்னை வேலை பார்க்க விடுங்க… ” என்று வேலையில் மூழ்கினாள்.
“நான் இனி உன் பக்கமே வரமாட்டேன். உனக்கும் எனக்கும் பெர்சனலா எந்த பேச்சும் கிடையாது சரியா ” என்றான்.
“அப்பாடா இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு சார் ” என்றவள்
தன் சட்டை பட்டனை கழட்டி அவள் கிலிவெஜ் தெரியும் அளவுக்கு இறக்கி விட்டவள் கையில் ஒரு பைலை எடுத்துக்கொண்டு மாறனிடம் சென்றவள் அதை அவன் முன்பு டேபிளில் வைத்து ” சார் எனக்கு இந்த டாக்குமெண்டில் எனக்கு ஒரு டவுட் இருக்கு.. ” என்று வேண்டும் என்றே மாறனை உரசிக்கொண்டு அவள் க்ளிவெஜ் தெரியும் படி காட்டிக் கொண்டு நின்றாள்.
” என்ன டவுட் ” என்று முகத்தை உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு இருந்தவன் அவள் தன் மேல் உரசிக்கொண்டு தன் முன் அழகை அவன் பார்வைக்கு விருந்தாக்கி தன்னையே கொடுக்க காத்திருப்பவளை கண்டதும் அடுத்த நொடி அவன் கோபம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.
உச்சந்தலை முடி கின்னென்று நிமிர்ந்துவிட… அடுத்த நொடி அவளை இடையில் கைகொடுத்து தூக்கியவன் தன் முன் டேபிளில் அமமர வைத்தான்.
EPISODE 25
தன்னிடம் ஆபீஸ் வேலையில் எந்த தொந்தரவும் செய்யட்போவதில்லை என்று வீம்பாக பேசிய மாறனின் கவனத்தை தன் பக்கம் இழுக்க காந்தள் வேலையைத் துவங்கினாள்
கழுத்திற்கு கீழே தன் க்ளெவேஜ் தெரியும் அளவு சட்டை பட்டனை கழட்டி விட்டவள். கையில் ஒரு பைலை எடுத்து அவன் அருகில் சென்றாள்.
ஏதோ பைலை தீவிரமாக பார்த்துக் கொண்டு இருந்தவன். அவன் அருகில் வந்து நிழல் ஆடவும், “ம்ம்… என்ன விஷயம் இங்க வந்து நின்னுட்டு எதுவும் பேசாம என்னையே பாத்துட்டு இருக்க… உனக்கு வேலை எதுவும் இல்லையா? “என்றான்.
“நான் வந்து நிக்குறது தெரிஞ்சும் என்னை நிமிர்ந்து பார்த்து பேசுறானா பாரு” என்று அவனை முறைத்தவள்.
“உங்களை பார்த்து எனக்கு என்ன ஆகப்போத்து. எனக்கு என்ன எந்த வேலையும் இல்லைனு நினைச்சீங்களா .. இந்தாங்க.. இந்த டாக்குமெண்டில் ஒரு டவுட் இருக்கு அதை எனக்கு அது கொஞ்சம் என்னன்னு பார்த்து க்ளியர் பண்ணிக் கொடுங்க” என்று அவன் அருகில் வந்து மாறனை இடித்துக் கொண்டு நின்றவள். மாறனை உரசிக்கொண்டு கீழே குனிந்து பைலை அவன் முன் டேபிளில் வைத்தாள்.
அவள் இடித்ததும் தடுமாறியவன் “இப்ப எதுக்கு இப்படி இடிச்சிட்டு இருக்க . நான் உன்னோட பாஸ் அது நியாபகம் இருக்கா? இல்லையா? “ஒரு என்று அவளைப் பார்த்தான்.
“சார் நான் வேனும்னு உங்க மேல இடிக்கல..இந்த பைலை உங்க. டேபில்ல வைக்க வந்தேன். உங்க சேரில் என் கால் இடிச்சிருச்சு அதான் வந்து உங்க மேல வந்து மோதிட்டேன்” என்று
. அவன் முன் நன்கு குனிந்தவள் “ஷ்…ஆ… வலிக்குது…” என்று மோகம் நிறைந்த குரலில் பேசி அவனை உரசிக்கொண்டு குனித்து தன் காலில் அடி பட்டதுபோல நடித்தாள்.
அவள் நடிப்பை கண்டுகொண்டவன் தன் மேல் உடல் உரச நின்று இருந்தவளைப் பார்த்த்துக்கொண்டே . அவள் முகத்தில் இருந்து தன் பார்வையை கீழே இறக்கியவன் அவன் முகத்திற்கு நேராக தெரிந்த அவள் க்ளிவேஜ் பிளவை பார்த்ததும் அவன் உணர்வுகள் தூண்டப் பட்டு தலைமுடி கின்னென்று நிமிர்ந்து விட்டது.
அவன் கைகள் பரபரத்தது அவள் பிரத்தியேக வாசம் அவன் நாசியில் ஏறி உடலை கூடேற்றியது. “ஏய் இப்போ எதுக்கு நீ நடிக்குற… முதல்ல முதல்ல… சட்டை பட்டனைப் போடு என்றான்.
“அதான் நான் நடக்கிறேன்னு தெரியுதில்டை அப்போ எதுக்கு பட்டனை. கடிட்டி இருக்கேன்னும் உனக்கு தெரியும் தானே மாறா…. தெரிஞ்சும் ஏன் என்னை எதுவும் செய்யாமா சும்மா பார்த்துட்டு இருக்க” என்று அவனை மோகம் நிறைந் பார்வை பார்த்தாள்.
நீ தானே ஆபிஸில் இதெல்லாம் செய்யக்கூடாதுன்னு என்னை தடுத்துட்ட அப்பறம் நான் எப்படி நீ சொன்னதை மீறுவேன்.” என்றான்.
“ஆமாடா…நான் தான் ஆபிசில் இதெல்லாம் கூடாதுன்னு சொன்னேன். இப்போ நானே தான் சொல்றேன் நீ வேணும்னு வந்து நிக்குதுறேன். பொண்டாட்டி கேக்குறதை புருஷன் செய்யலன்னா…’அந்த பாவம் அவனை சும்மா விடாதுன்னு சொல்வாங்க” என்று அவனை வந்து உரசினாள்.
“எனக்கு எந்த பாவம் வந்தாலும் பரவாயில்லை உன் பேச்சை நான் மீறமாட்டேன் “என்று மாறன் பேசினாலும் அவன் பார்வை என்னவோ அவள் சட்டை பட்டனைத் தாண்டி தெரிந்த அவள் பஞ்சு பொதியின் மீது நிலைத்து இருந்தது.
‘டேய் நான் தான் சொல்றேன்ல… ஆனா நீ ரொம்ப ஓவராதான் பண்ற” என்று நிமிர்ந்தவள் மாறனையும், அவன் பார்வை சென்ற திசையையும் பார்த்தவள் “ஓஹோ… வாய் மட்டும் தான் நான் வேண்டாம்னு சொல்லுதுபோல… ஆனா இவன் பாக்குற பார்வைலயே தெரியுதே….” என்று நினைத்தவள்.
அவன் முன்பு வந்து டேபிளில் சாய்ந்து நின்று . “சரி இப்போ என்ன நான் இங்க இருந்து போகனும் அதானே. சரி போறேன். இந்த பட்டனை நீயே போட்டு விடு.. நான் போறேன் ” என்று மார்பை நிமிர்த்தி அவன் முகத்திற்கு நேராக நின்று கேட்டாள்.
“ஏன் உனக்கு கை இல்லையா…நீதானே பட்டனை கழட்டிட்டு வந்து நின்ன. நீயே போட் போட்டுக்கோ” என்று முகத்தை திருப்பக் கொண்டான்.
அவன் முகத்தை பிடித்து தன் பக்கம் திருப்பியவள் டேபிளில் இருந்த பைல்களை எடுத்து கையில் வைத்துக்கொண்டு “என் கை ரெண்டும் பிசியா இருக்கு. உன் ரெண்டு கையும் சும்மா தானே இருக்கு பட்டனை போட்டு விடு” என்று திமிராக அவனைப் பார்த்தாள்.
“உனக்கு கொழுப்பு கூடிருச்சு” என்றான்.
“ம்ம்… ஆமா கூடிருச்சுதான். ஆனா எங்க… எங்க கொழுப்பு கூடிருச்சுன்னு சொல்லு பார்ப்போம்” என்றாள் அவனை நெருங்கி நின்று.
தன் மேல் உரசி நின்றவளை ஏற இறங்க பார்த்தவன். அவள் இடையில் கைவைத்து அழுத்திப்பிடித்தவன் “இங்க தொஞ்சமா கொழுப்பு கூடிருச்சு.. ₹ என்று சேரில் இருந்து எழுந்தவன்.
அவளை நெருங்கி வந்து காந்தளை இடையைப் பிடித்து தூக்கி “உடம்புலயும் அங்க அங்க கொஞ்சம். கொழுப்பு சேர்ந்திருச்சு” என்று அவளை கீழே இறக்கவிட்டவன். காந்தளின் இடையில் இருந்து கையை கீழே தடவிக்கொண்டே வந்தவன். அவள் பின்னழகைத் தடவிக் கொண்டே அவளைப் பார்த்தவன். சட்டென்று அதை அழுத்தி பிடித்தவன் “இங்க முன்னவிட கொழுப்பு கூடிருக்கு என்றான் அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்து.
‘ம்ம்… இந்த கொழுப்பு உன்னைக் கல்யாணம் பண்ணின பிறகு வந்தது” என்று மாறனின் சட்டையைப் பிடித்து தன் பக்கம் இழுத்தாள்.
அவள் பின்னழகில் இந்து உரசிக்கொண்டே மாறனின் கைகள் மேலே வர. அதில் காந்தள் நெளிந்து கொண்டே “உன்னை என் சட்டை பட்டனை போட்டுவிட சொன்னா. நீ என்ன பண்ணிட்டு இருக்க… என்றாள்.
“ம்ப்ச்… கொஞ்சம் பேசாம அமைதியா இரு மத்த பக்கத்துல எவ்ளோ கொழுப்பு கூடிருச்சுன்னு பார்க்க வேணாமா?” என்றவன்.
அவள் முதுகில் தடவிக் கொண்டு இருந்தவன். கையை முன்னே கொண்டு வந்து மீதமிருந்த சட்டை பட்டன்களையும் கழட்ட துவங்கினான்.
இதை பார்த்தும் சட்டென்று மாறனின் கையைப் பிடித்தவள் “என்ன பண்றீங்க சார். கதவு திறந்திருக்கு” என்றாள்.
“நீ என் டேபிளுக்கு வரும்போதே நான் கதவை lock பண்ணிட்டேன்.” என்று குறும்பாக சிரித்தான்.
அவனை ஆச்சர்யமாகப் பார்த்த காந்தள் “அப்போ எல்லாம் தெரிஞ்சும் வேணும்னு இவ்ளோ நேரம் டீஸ் பண்ணி இருக்கீங்க…” என்று பிடித்திருந்த அவன் கையை விட்டாள்.
‘உன்னை டீஸ் பண்ற அப்போ நீ கோபப்படுறது பார்க்க ரொம்ப அழகா இருக்கே” என்று அவள் சட்டை பட்டனை கழட்ட பொருமை இடிந்து.
அவள் சட்டையை இரண்டாகப் பிரிக்க மீதமிருந்த பட்டன்கள் தரையில் விழுந்தது.
“என்ன சார் இது என் சட்டையை இப்படிப் கிழிச்!!!” என்று தரையில் விழுந்த பட்டனைப் பர்த்துக் கொண்டே பேசியவள் கண்கள் அகல விரிந்து வாய் தானாக மூடிக் கொண்டது.
அவள் இப்படி இருந்ததற்கு காரணம் நம்ம மாறன் தான்.
அவள் விழி விரித்து மாறனைப் பார்க்க அவள் அதிர்ந்ததைப் பார்த்து சிரித்தவன் “உன் உடம்புல மத்த இடத்துல இருக்குற கொழுப்பை விட இங்க தான் அதிகம் கொழுப்பு கூடி இருக்கு ” ” என்று அவள்
மாங்குழைகளை தன் இரண்டு கையிலும் பிடித்திருந்தான்.
மாறன் பேசியதை கேட்டு அவனை செல்லமாகக் முறைத்தவள். “அதான்
தெரிஞ்சிடுச்சில்ல கையை எழுங்க முதல்ல சட்டையை போட முடியாத மாதிரி செஞ்சுட்டு பேசுறீங்களா?” என்று கையைத தட்டி விட்டவள் சட்டையை சரிசெய்த படி டேபிளில் இருந்து இறங்க போனாள்.
“எங்க போற பொண்டாட்டி” அன்று டேபிளில் தூக்கி நன்றாக அமர வைத்தவன் குணிந்து அவள் இதழில் முத்தம் வைக்கத் துவங்கி இருந்தான்.
அதில் அதிர்ந்தவள் அவன் இதழ்கள் தந்த முத்தத்திலும், கைகள் அவள் உடலில் செய்யும் ஜாலத்திலும் கிறங்கி அவன் செயலில் அடிமையாகினாள் விரும்பியே…
மாங்குழைகளில் மாம்பழங்களை பதம் பார்த்து கொண்டு இருந்தவன் உடல் சூடேறியது , உணர்வுகள் தறிகெட்டு ஓடத்துவங்க.. அடுத்த நொடி தன் டேபிளில் இருந்த பொருட்களை கீழே தள்ளியவன் காந்தளை மேஜையில் சரித்தான்..
காந்தன் வேக முச்செய்த்து மாறனைப் பார்க்க…..
அவனோ அவசரமாக தன் பெல்ட்டைக் கழட்டியவன். “உன்ன இவ்வளவு நெருக்கத்தில் பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியலடி..” என்று வேக வேகமாக பேண்ட் ஷிப்பைக் கடிட்டிக் கொண்டே அவளை நெருங்க.. அவன் அடுத்து என்ன செய்யப் பேகிறான் என்று யூகித்தவள். வெட்கப்பட்டவள்.
“எனக்கு தெரியும் உங்களால கொஞ்ச நேரம் கூட என்னை சும்மா விட்டு வெச்சி இருக்க முடியாதுன்னு” என்று சிரித்தாள்
அவள் கால்களை விலக்கி தன்னை பொருத்திக் கொண்டவண் அவள் அணிந்திருந்த ஸ்கர்ட்டை தூக்கிவிட்டு காந்தளின் லேஸ் உள்ளாடையை தடவியவன் சட்டென்று. அதை கடிட்டிவிட்டு . அவள் பள்ளத்தின் ஆழம் பார்க்க தன் நீண்ட அளவுகோலை அதனுள் நுழைந்தான்.
அவன் வேகம் கண்டு அதிர்ந்தவள் “ம்ம். மாறாஆ….” என்று சத்தமிட…குனிந்து அவள் இதழில் முத்தம் வைத்து ஆட்டத்தைத் துவங்கினான் –
அவன் ஆடிய ஆட்டத்தில் அதிர்ந்தது.
காந்தள் படித்திருந்த மேஜை மட்டும் அல்ல…அவள் உடலும் தான்.
நீண்ட தேடலுக்கு பின் அவன் அளவுகோல் அவள் ஆழத்தை பதம்பார்த்து அதிரவட்டவன் மெல்ல அவள் இதழை விடுத்து மார்பில் முகம் புதைத்தான்.
இருவரும் மூச்சு வாங்க படுத்திருக்க.. அவன் தலையை ஆடிரவாக வருடிக் கொடுத்த காந்தள் “மாறாஆ..” என்றாள் மூச்சு வாங்க.
அவள் மார்பில் முத்தம் வைத்து நிமிர்ந்து பார்த்தான் கேள்வியாக காந்தளைப் பார்த்தான் .
“I love u மாறா….” என்றாள்.
முதல் முறை அவள் வாயில் இருந்து வந்த கேட்டவன் முகம் பிரகாசமானது. அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன். love u too முயல் குட்டி… என்று சந்தோசத்தில் மீண்டும் ஒரு கூடலை.. துவங்கி இருந்தான்.
